diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0367.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0367.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0367.json.gz.jsonl" @@ -0,0 +1,315 @@ +{"url": "http://amarkkalam.msnyou.com/t22340p175-topic", "date_download": "2018-05-22T04:23:32Z", "digest": "sha1:JIHZ64NQVNEZBYV7TXRI7WKGZ4WG3X5M", "length": 24743, "nlines": 421, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சுபபாலாவின் காதல் கவிதை - Page 8", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎன் பருவத்தின் முதல் வெட்கம்\nஉருவத்தின் முதல் உயிர் வெப்பம்\nநீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்\nஎன்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன் வாழ்க்கையில் வெற்றி பெற போகிறாயா\nஉன் வாழ்க்க���யையும் உன் பெற்றோர் வாழ்க்கையையும்\n/ உடனே காதல் செய் /\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதூக்கத்தை துக்கம் விலக்கி வைக்கிறது\nஅழுதளிலும் புன்னகை காண .......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nகாதலின் கடைசி நேர பிரிவை\nஅந்த தூய காதல் பிரியும் முன்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன்னை விட அதிகமாய் .......\nபிரிவிலும் என்னுடைய இறை வேண்டுதல்கள் .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nநினைவுகளும் உணர்வுகளும் மெய் ........\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஅவன் இந்த வாழ்வின் போக்குவரத்துக்களில் ஏதோ ஒரு மனநிறைவோடு திருப்தி கொள்வான் .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\n@சுபபாலா wrote: எவனொருவன் காதல் விபத்தில்\nஅவன் இந்த வாழ்வின் போக்குவரத்துக்களில் ஏதோ ஒரு மனநிறைவோடு திருப்தி கொள்வான் .....\nஅவன் வாழ்கையை வாழவே இல்லை என்று தான் அர்த்தம்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\n@sreemuky wrote: அவன் வாழ்கையை வாழவே இல்லை என்று தான் அர்த்தம்\nRam wrote: கவிதைகள் அருமை\nRam wrote: கவிதைகள் அருமை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதுன்பத்தை கரை சேர்க்க தெரியமால் துடிப்பவர்கள் ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஅவனவனின் அவள் அவளின் உண்மையான\nமுகமூடி தான் வாழ்க்கை என்று ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nசிரித்து கூத்தாடி மகிழ்வித்து விட்டு\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nநான் கேட்கவேண்டிய கேள்வி ...யார் நீ..\nஒவ்வொரு வார்த்தைகளும் வாக்கியமாகும் முன்பே\nஓடோடி வந்து அதற்குள் ஒழிந்திருந்து எட்டி புன்னகை செய்கிறாயே\nகருணை அன்போடு தழுவும் போது புன்னகையாகவும்\nபூத்து அரவனைக்கிறாயே யார் நீ....\nகனவு வரும் போது எப்போதும் நீயேதான்\nகாட்சியாக வேண்டும் என்று ஒவ்வொரு பொழுதும்\nஓயாமல் இரவிடம் விண்ணப்பம் செய்ய சொல்கிறாயே\nஅவர்களுக்கு தெரியாமல் உன்னை அடையாளபடுத்தி கேட்பதும்\nஉன்னை தெரியாத என்னை தெரிந்தவர்களிடமும்\nஉந்தன் புகைப்படம் காட்டி ஆசிர்வாதம் கேட்க செய்கிறாயே\nபாலுட்டிய பாராட்டிய உறவாடிய பூர்வீக உறவை விட\nபார்வை ஊற்றிய காதலமுதில் இன்னும் கரைந்து கொண்டிருப்பதால்\nபருவம் குமுறிய வ���து போய்\nஉலகம் தெரிகிற ஞானம் கற்ற பின்னும்\nஉன்னுயிருக்குள் உறங்க செய்தவளே ....\nஇனியாவது கூறுவாயா... யார் நீயென்று ...\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nவாழ்க்கையில் ஒருவர் தான் உலகம்\nஒருவர் தான் என்றாலும் அந்த ஒருவருக்கு நீதான் உலகம் என்று\nஅந்த ஒருவரே எதிரி ஆவார்\nஉன் அன்பின் அடிமையாலே ......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஎல்லா தேவதைகளும் உன்னை தான்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nவார்த்தையை அமுதாய் தந்தவளே .....\nஉன்னை காணும் வரம் வேண்டும்\nஎன் கவிதைக்கு அது போதும் ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஎன் நினைவோடு சிரித்த பொழுதுகளை .......\nஉன்னால் தடுக்க முடிந்தால் மட்டுமே ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஏதாவது குறையை பிடித்து செல்லமாய் கோபித்து ....\nபுரிந்து கொள்ளாமல் போட்டு உடைத்த வார்த்தைகளால் எதிரியாகிவிட்டாயோ என நினைத்து...\nஇரண்டும் அற்ற இரவின் வெறுமை பொழுதினில் தான்\nஉன்னை நினைத்து நினைத்து இதயம் சிறகடித்து பறக்கிறது ...\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஒவ்வொரு முறையும் தோற்று போகிறேன்\nஉன்னிடம் பேசகூடாது என இருந்து\nஉன்னிடம் நானாகவே பேசிவிட்டு ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\n@முரளிராஜா wrote: ஆகா விரதம் கலைந்ததா\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதானே ஒட்டி மகிழ்கிறது ........\nஎனை கொலை செய்த கண்ணாலே .......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2012/10/blog-post_11.html", "date_download": "2018-05-22T04:29:09Z", "digest": "sha1:IVRXNIUTXYNBTDVLLJFQCBLG7KNWSZMZ", "length": 16766, "nlines": 273, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: நவராத்திரியும் நைவேத்தியமும்", "raw_content": "\nநவராத்திரி புரட்டாசி மாசம் மாளய அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் பூஜிக்கும் வழக்கம் உண்டு.தேவியின் பெருமைகளை ஒன்பது நாட்களும் சொல்லி வழிபடுவார்கள்.ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நைவேத்தியம் செய்வார்கள்.ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு நைவேத்தியம் விசேஷம்.அதைச்சொல்வதே இந்த பதிவு.\nஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து 3/4 கப் பொடித்த வெல்லத்தை கரைத்துக்கொள்ளவும்.\nஅதில் க��துமை மாவு 1 கப்,ரவை 1 மேசைக்கரண்டி,மைதா 1 மேசைக்கரண்டி சேர்த்து கரைக்கவும்.\nஏலப்பொடி,தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கரைத்து சிறு சிறு அப்பங்களாக எண்ணையில் பொரித்து எடுக்கவேண்டும்.\nஒரு கப் பாசிப்பயற்றை கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவைக்கவேண்டும்.நன்றாக வெந்ததும் வடிகட்டவேண்டும்.\nவாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணைய் வைத்து கடுகு பெருங்காயத்தூள் தாளித்து வடிகட்டிய பாசிப்பயற்றை தேவையான உப்புடன் சேர்த்து கிளறவேண்டும்.\nகடைசியில் தேங்காய் துருவல்,இஞ்சி துருவல்,கறிவேப்பிலை சேர்த்து இறக்கவேண்டும்.\nதுவரம்பருப்பு 1 கப்,கடலைபருப்பு 1/4 கப்,உளுத்தம்பருப்பு 1/4 கப்,புழுங்கலரிசி 1 மேசைக்கரண்டி .மிளகாய் வற்றல் 4, இவற்றை 2 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.\nஇதனுடன் தேவையான உப்பு,சிறிது பெருங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும்.அரைத்த மாவில் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி கலந்து கறிவேப்பிலை சேர்த்து\nசிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவேண்டும்.\nஒரு கப் காராமணியை மூன்று மணி நேரம் ஊறவைத்து ஒரு தேக்கரண்டி சர்க்கரை,சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவேண்டும்.\nபின்னர் வடிகட்டி வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் தாளித்து வடிகட்டிய காராமணியை சேர்த்து வதக்கவேண்டும்.\nசீரகம்,மிளகு,தனியா ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி எடுத்து வறுத்து பொடி பண்ணி சேர்க்கவேண்டும்.\nகடைசியில் தேங்காய் துருவல் சேர்க்கவும்.\nஒரு கப் கொண்டக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவேண்டும்.\nமறு நாள் குக்கரில் உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வைக்கவும்.\nவாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்,இரண்டு வற்றல் மிளகாய் தாளித்து வடிகட்டிய கொண்டக்கடலையை சேர்த்து வதக்கவும்.\nதேங்காயை சிறு சிறு துண்டங்களாக நறுக்கி சேர்க்கலாம்.\nவேண்டுமென்றால் இஞ்சியைத் துருவி போடலாம்.\nபச்சரிசியை மிஷினில் நைசாக மாவாக அரைத்துக்கொள்ளவேண்டும்.வாணலியில் இந்த மாவை எண்ணைய் விடாமல் சிவப்பாக வறுத்துக்கொள்ளவேண்டும்.\nஆறிய பின் மாவை சலித்து ஒரு பெரிய தட்டில் கொட்டி மிதமான வென்னீர் விட்டு பிசையவேண்டும். (உதிர்த்தால் உதிராக இருக்கும்படி பிசையவேண்டும்)\nஇந்த மாவை இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவேண்டும்.\nஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் சிறிது விட்டு (ஒரு கப் மாவிற்கு ஒரு கப் பொடித்த வெல்லம்) துருவிய வெல்லம் சேர்த்து உருண்டைப்பாகு வந்தவுடன்\nஆவியில் வைத்த மாவை சேர்த்து கிளறவும்.\nவாணலியில் 1/4 கப் நெய் வைத்து காய்ந்ததும் புட்டு மாவுடன் ஏலப்பொடி சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும்.\nதேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும்.\nஎள்ளை நீர் விட்டு நன்றாக களைந்துவிட்டு வடிகட்டி வெறும் வாணலியில் போட்டு வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.\nவறுத்த எள் ஒரு கப், வறுத்த வேர்க்கடலை ஒரு கப் இரண்டையும் 'நற நற' என்று பொடி பண்ண வேண்டும்.\nவாணலியில் சிறிது தண்ணீர் வைத்து (ஒரு கப் பொடி பண்ணிய கலவைக்கு ஒரு கப் பொடித்த வெல்லம்) பொடித்த வெல்லம் ஏலத்தூள் சேர்த்து\nகம்பிப்பாகு வந்ததும் பொடி பண்ணியதைப் போட்டு நன்கு கிளறி ஒரு தட்டில் நெய்யை பரவலாகத் தடவி கிளறியதைக் கொட்டி வில்லைகளாக போடலாம்.\n/துவரம்பருப்பு குணுக்கு/ இப்போதுதான் அறிய வருகிறேன். நன்றி.\n/துவரம்பருப்பு குணுக்கு/ இப்போதுதான் அறிய வருகிறேன். நன்றி.//\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-05-22T04:32:29Z", "digest": "sha1:7ECCST63YCB7SWQ34G6NVFN5KTJQZGZ6", "length": 9432, "nlines": 251, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: ஓட்ஸ் பாயசம்", "raw_content": "\nபொடித்த வெல்லம் 1/2 கப்\nஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து ஓட்ஸை பொன்னிறமாக வறுக்கவும்.\nவறுத்த ஓட்ஸை microwave bowl ல் அரை கப் தண்ணீர் சேர்த்து \"H\" ல் இரண்டு நிமிடம் வைத்தால் ஓட்ஸ் நன்றாக குழைந்துவிடும்.\nஇரண்டு கப் பாலை குக்கருக்குள் வைக்கும் ஒரு பாத்திரத்தில் வைத்து வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் கழித்து அணைக்கவும்.\nவெல்லத்தை அரை கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து நன்றாக கரைந்தவுடன் சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும்.\nகுக்கரில் இருந்து எடுத்த பால் ஆறினவுடன் அதனுடன் வேகவைத்த ஓட்ஸ்,வடிகட்டிய வெல்லம்,ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.\nமுந்திரி,திராட்சை இரண்டையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.\nசுவையான ஓட்ஸ் பாயசம் ரெடி.\n இனிதான் இதனை குடிக்க வேண்டும்\nசெய்முறை விளக்கத்துடன் அசத்தல்.த.ம 4\nவருகைக்கு நன்றி புலவர் இராமாநுசம்\nதங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் ஓட்ஸ் பாயசம் மிக அருமை. நானும் ஓட்ஸ் பாயசம் பதிவு கொடுத்திருக்கிறேன்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://noolthettam.blogspot.com/", "date_download": "2018-05-22T04:23:20Z", "digest": "sha1:YNP4D433TNWGTXH6BJCBL7NSNTOIKTEW", "length": 180674, "nlines": 249, "source_domain": "noolthettam.blogspot.com", "title": "நூல்தேட்டம் NOOLTHETTAM", "raw_content": "\nஇலங்கைத் தமிழ் நூல்களுக்கானதோர் 'ஆவணப் பதிவேடு' - என்.செல்வராஜா, நூலகவியலாளர், இலண்டன்.\nஇலங்கை இராணுவத்தின் வரலாறு ஒரு தமிழரால் எழுதப்பட்டது. என்.செல்வராஜா.\nஇலங்கையிலிருந்து 1991இல் புலம்பெயர்ந்து சென்று லண்டனில் வசித்துவரும் நூலகவியலாளர் திரு. என். செல்வராஜா அவர்கள் தற்போது குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இதுவரை 25 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ள இவரின் எழுத்துலக பணியில் ‘நூல்தேட்டம்’ எனும் ஆவணவாக்கல் நூற்றொகுதி முக்கிய இடத்தைப் பெறுகின்றது. நூல்தேட்டம் தொகுதியில் இதுவரை 06 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த 06 தொகுதிகளினூ���ாகவும் இலங்கையைச் சேர்ந்த மொத்தம் 6000 தமிழ் நூல்களை பதிவாக்கியிருப்பது பெரும் சாதனையாகும். இலங்கை எழுத்தாளர்களின் இத்தனை நூல்களை ஒரே பார்வையின் கீழ் வேறு எந்த தனிப்பட்ட நபரோ, நிறுவனமோ இதுவரை பதிவாக்கவில்லை என்று துணிவாகக் குறிப்பிடலாம். தற்போது நூல்தேட்டம் தொகுதி 07க்கான தேடல் முயற்சிகளை பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் மேற்கொண்டுவரும் நூலகவியலாளரும், எழுத்தாளரும், வெளியீட்டாளரும், பன்னூலாசிரியருமான திரு. என். செல்வராஜா அவர்களுடன் ஞாயிறு தினக்குரல் வாசகர்களுக்காக புன்னியாமீன் அவர்களால் மேற்கொண்ட நேர்காணல் கீழே தொகுத்து தரப்படுகின்றது.\nகேள்வி: நூல்தேட்டம் என்றால் என்ன இந்த நூல்தேட்ட நூல் வெளியீட்டின் மூலமாக நீங்கள் இதுவரை எதனை சாதித்துள்ளீர்கள்\nஎன்.செல்வராஜா: நூல்தேட்டம் இலங்கையில் இதுவரை அச்சில் வெளிவந்த தமிழ் நூல்களையும், இலங்கையரால் தமிழாக்கம் செய்யப்பட்ட பிறமொழி நூல்களையும் உள்ளடக்குகின்றது. இலங்கை எழுத்தாளர்கள் தமது நூல்களை இலங்கையில் மட்டுமல்லாது தமிழகத்திலும், ஐரோப்பாவிலும் வேறும் புலம்பெயர்ந்த நாடுகளிலிலிருந்தும் வெளியிட்டு வருகிறார்கள். இவற்றின் இருப்பை ஓரிடப்படுத்தி பதிவு செய்து கொள்வதற்காகவும், ஆய்வாளர்களின் விரிவான ஆய்வுத் தேவைகளுக்காகவும் நூல்தேட்டம் உருவாக்கப்பட்டது. இதுவரை காலமும் துறைசார்ந்த சிறு பட்டியல்களாக மட்டுமே அறியப்பட்டு வந்த இத்தகைய நூல்விபரங்கள் நூல்தேட்டத்தின் வாயிலாகவே விரிவான பதிவுக்குள்ளாகியுள்ளமை ஒரு சாதனை என்று நான் கருதுகின்றேன்.\nகேள்வி: அப்படியென்றால் இதுகால வரை இலங்கையில் இதுபோன்றதோர் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்று கருதுகின்றீர்களா\nஎன்.செல்வராஜா: ஆரம்பத்தில் எப்.எக்ஸ்.ஸி நடராஜா, கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராஜன் போன்றோர் சிறு நூல்களாகவும் நூல்களின் பின்னிணைப்புகளாகவும் இலங்கையில் வெளிவந்த தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் முயற்சியை அவ்வப்போது மேற்கொண்டிருந்தார்கள். இவை சிறு பட்டியல் வடிவிலேயே அமைந்திருந்தன. நூலின் தலைப்பு, ஆசிரியர் பெயர், சிலவேளை வெளியிட்ட ஆண்டு போன்ற விபரங்களே அவற்றில் இடம்பெற்றிருந்தன. இவை எவற்றிலும் முறையான நூலியல் பதிவுகளோ, அந்த நூல்கள் பற்றிய குறிப்புகளோ இடம்பெ���்றிருக்கவில்லை. இவர்கள் பெரும்பாலும் இலக்கியத்துறை தொடர்பான நூல்களையே பதிவுக்குள்ளாக்கியிருந்தார்கள்.\nகேள்வி: இலக்கியத்துறைக்குப் புறம்பாக வேறு துறைசார்ந்த நூல்களையும் நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா அவ்வாறு பதிவு செய்திருப்பின் அது பற்றி சற்று விரிவாக குறிப்பிட முடியுமா\nஎன். செல்வராஜா: இலங்கையின் நூலியல் பதிப்புத்துறை வரலாற்றில் இலக்கியத் துறைசார்ந்த நூல்களே பெருமளவில் வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன. இருப்பினும் இவை மட்டும்தான் இலங்கையின் நூலியல் வரலாறாகாது. உளவியல், சமயம், சமூகவியல், மொழியியல். விஞ்ஞானம், தொழில்நுட்பம், கவின்கலைகள், வரலாறு…. என்று பல்வேறு துறைகளிலும் இலங்கையில் நூல்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. நூல்தேட்டம் இவையனைத்தையும் பதிவு செய்யும் ஒரு பெரும் பணியிலேயே ஈடுபட்டிருக்கின்றது. இதன் மூலமே இலங்கையின் நூலியல் வரலாற்றை முழுமையாக தரிசிக்க முடியும்.\nகேள்வி: இத்தகைய பதிவிற்கு ஏதேனும் சிறப்பான வகுப்புத் திட்டமொன்றை நீங்கள் கைகொள்கின்றீர்களா\nஎன். செல்வராஜா: நூல்தேட்டத்தின் நூல்கள் யாவும் 10 பிரதான வகுப்புகளுக்குள் அடங்குகின்றன. இது நூலகங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் டூவி தசாம்ச பகுப்பு முறையை (Dewey Decimal Classification) அடிப்படையாகக் கொண்டது. இப்பகுப்பு முறையின் கீழ் எமது எழுத்து வளங்கள் அனைத்தையும் பொது விடயங்கள், உளவியல், சமயம், சமூகவியல், மொழியியல், தூய விஞ்ஞானம், தொழில்நுட்பம், கவின்கலைகள், இலக்கியம், வரலாறு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு பிரிவும் மேலும் 10 உப பிரிவுகளாக வகுக்கப்படுகின்றன. உதாரணமாக சமூகவியல் என்ற பிரிவுக்குள் புள்ளிவிபரவியல், அரசியல், பொருளியல், சட்டம், பொதுநிர்வாகம் போன்ற அறிவுத்துறைகள் உப பிரிவுகளாக உள்ளடங்கும். நூல்தேட்டத்தின் பகுப்பு இவ்வாறே அமைகின்றது.\nகேள்வி: இலங்கை தமிழ் நூல்களின் ஆவணவாக்கல்களை தனிப்பட்ட நபர்கள் தவிர்ந்து நிறுவனங்களோ அல்லது அரசாங்கமோ பதிவுகளுக்கு உட்படுத்தவில்லை எனக் கருதுகின்றீர்களா\nஎன். செல்வராஜா: இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை உருவாக்கப்பட்ட காலகட்டங்களில் தேசிய நூற்பட்டியல் என்று ஒன்று தொடங்கப்பட்டது. அதில் இலங்கையில் அச்சிடப்பட்ட மும்மொழி நூல்களில் பதிப்பகச் சட்டத்தின�� கீழ் அச்சகங்களால் வழங்கப்படும் நூல்களின் தகவல்களை அடிப்படையாக வைத்து இப்பட்டியல் பதிவுசெய்யப்பட்டது. இது காலாண்டுக்கொரு முறையும் பின்னர் மாதாந்தமாகவும் இலங்கையில் இன்றளவில் வெளியிடப்பட்டு வருகின்றது. இன்று இப்பணியை இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கொழும்பிலிருந்து மேற்கொள்கின்றது. இப்பட்டியலில் தமிழ் நூல்களும் இடம்பெறுகின்றன. ஆனால், அவை பெரும்பாலும் அரச வெளியீடுகளையும், ISBN இலக்கம் பெறப்பட்ட நூல்களையுமே உள்ளடக்கி வருகின்றன. இதில் இலங்கைத் தமிழரின் அனைத்து நூல்களும் என்றுமே முழுமையாக உள்ளடக்கப்படாது என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.\nகேள்வி: எந்த அடிப்படையினை வைத்து நீங்கள் இவ்வளவு உறுதியாக குறிப்பிடுவீர்கள்\nஎன்.செல்வராஜா: இலங்கைத் தமிழர்களின் வெளியீடுகளை நீங்கள் அவதானிப்பீர்களாயின் அவற்றில் கணிசமான அளவு தமிழகத்தில் அச்சிடப்படுகின்றன. இவை இலங்கை ISBN\nஇலக்கம் பெறப்பட முடியாதவை. மணிமேகலை போன்ற தமிழகப் பதிப்பாளர்களால் வெளியிடப்படும் இலங்கையர்களின் நூல்களில் பெரும்பாலும் ISBN இலக்கங்களை காணமுடிவதில்லை. இவை இலங்கை தேசிய நூற்பட்டியலில் இடம்பெறும் தகுதியற்றவையாகி விடுகின்றது. மேலும், இலங்கை தமிழர்கள் உலகெங்கும் புலம்பெயர்ந்து பரந்து வாழும் சூழலில் அங்கெல்லாம் வெளியிடப்படும் மிகத் தரமான பல நூல்கள் இலங்கை மண்ணை அடைவதே இல்லை. இந்நிலையில் அவை பற்றிய அறிதலை தேசிய நூலகம் கொண்டிருக்குமா என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது.\nகேள்வி: தேசிய நூலக ஆவணவாக்கல் சபையில் வெளியிடப்படும் நூற்பட்டியலில் ISBN இலக்கம் பெறப்பட்ட நூல்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால், இலங்கையைப் பொறுத்தமட்டில் நூல்களுக்கு ISBN இலக்கம் வழங்கும் முறை 1980 களிலே அறிமுகஞ் செய்யப்பட்டது. இதற்கு முன்புள்ள நூல்களின் பதிவு நிலை குறித்து நிறுவன ரீதியான அமைப்புகளின் செயற்பாடு பற்றி எத்தகைய கருத்துக்களைக் கொண்டுள்ளீர்கள்\nஎன்.செல்வராஜா: ஆரம்பத்தில் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு அச்சகம் தான் அச்சிடும் எந்தவொரு நூலிலும் குறிப்பிட்ட சில பிரதிகளை தேசிய நூலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது சட்டபூர்வமானதாகும். ஆனால், தமிழ் பதிப்பாளர்களைப் பொறுத்தவரையில் இது அன்று முதல் இன்று வரை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. இதனை அரசாங்கமும் உறுதியாக நடைமுறைப்படுத்தவும் இல்லை. இதன் காரணமாக தேசிய நூலகப் பதிவுகளில் ஆரம்ப காலம் முதல் தமிழ் நூல்கள் இடம்பெறுவது குறைவாகவே இருந்தது. இன்று கூட ISBN இலக்கமிடப்படுவதும் அச்சகங்கள் தமது நூல்களை தேசிய நூலக ஆவணவாக்கல் சபைக்கு அனுப்பி வைப்பதும் ஒழுங்காக நடப்பதில்லை. இதை நாங்கள் கண்கூடாகக் கண்டும் வருகின்றோம். இதனை கட்டாயமாக்கும் அரசாங்கத்தின் இறுக்கமான கொள்கைகள் எதுவுமில்லை.\nகேள்வி: இலங்கை எழுத்தாளர்களால் இலங்கையிலோ அல்லது உலகளாவிய ரீதியிலோ வெளியிடப்படக் கூடிய நூல்கள் யாதோ ஒரு அமைப்பின் கீழ் பதிவு செய்யப்படாமையினால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுமெனக் கருதுகின்றீர்கள்\nஎன்.செல்வராஜா: நூல் வெளியீடு என்பது மிக பணச் செலவானதும், காலச் செலவானதுமான ஒரு முயற்சியாகும். ஒரு சமூகத்தின் அறிவின் அளவுகோலாக அச்சமூகத்தினால் வெளியிடப்படும் நூல்கள் அமைகின்றன. இவை வெளியிடப்படும்போது எங்காவது ஓரிடத்தில் பதிவு செய்யப்பட வேண்டியது முக்கியமானதாகும். புள்ளிவிபரத்துக்காக மட்டுமன்றி எதிர்காலத்தின் வரலாற்றுத் தேவைக்காகவும் இத்தகைய பதிவுகள் முக்கியமாகும். இத்தகைய பதிவுகளின் காரணமாக ஒரு நூலின் வரவை உலகளாவிய ரீதியில் மற்றவர்கள் அறிந்து கொள்கின்றார்கள். குறிப்பாக ஒரு ஆய்வாளர் தனது ஆய்வுத் தேடலுக்காக முனையும்போது நூலின் இருப்பை, தனது ஆய்வுத் தேவைக்குப் பொருத்தமான நூல்களின் வரவை இத்தகைய பதிவு ஆவணங்களின் ஊடாக இலகுவில் அடையாளம் கண்டு கொள்கின்றான். இன்று இலக்கியத்துறையை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் தமிழில் இலங்கையரால் எத்தனை நூல்கள், எத்தனை நாவல்கள், எத்தனை சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன என்று உறுதிபட கூற முடியாதுள்ளது. இன்றைய ஆய்வாளர்கள் இலங்கை தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும்போது ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள இத்தகைய முழுமையடையாத பட்டியல்களை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இருட்டு அறைக்குள் கருப்புப் பூனையைத் தேடும் இந்நிலை மாற வேண்டுமானால் அந்த அறைக்கு படிப்படியாக ஒளியூட்ட முனையும் நூல்தேட்டம் போன்ற பாரிய தொகுப்புக்கள் மேற்கொள்வதன் அவசியத்தை படைப்பாளிகள் உணர வேண்டும்.\nகேள்வி: இத்தகைய அவசியத்தினை தற்போதைய தமிழ் எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் எவ்வளவுதூரம் உணர்ந்திருக்கிறார்கள்\nஎன்.செல்வராஜா: என்னைப் பொறுத்த வரையில் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் எனது பணியை எனது சுய தேவையின் நிமித்தமும் வர்த்தக நோக்கம் கருதியதாகவும் மேற்கொள்வதாகவே பலரும் இன்றளவில் கருதுவதாக நான் உணர்கின்றேன். இப்பணிக்கு உலகெங்கும் திரிந்து நான் தேடலில் ஈடுபடுவதில் உள்ள பொருளாதார கால செலவை கணிப்பிட்டால் அது என் வாழ்வின் பெரும்பகுதியை விழுங்கி விட்டதை நான் உணர்கின்றேன். இவ்வளவு தனிப்பட்ட இழப்பின் பின்னர் ஆறு தொகுதிகளை உருவாக்கி அதில் இலங்கை எழுத்தாளர்களின் 6000 நூல்களை பதிவு செய்து எனது இனத்திற்கு வழங்கியுள்ள இந்நிலையிலும் நூல்தேட்டம் பற்றிய உணர்வினை படைப்பாளிகள் கொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகமே எனக்கு எழுகின்றது. அண்மையில் கொழும்பில் ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு பேசிய பிரபல எழுத்தாளர் ஒருவர் ஈழத்து இலக்கியத்தை ஆவணப்படுத்தியவர்களாக சில்லையூர் செல்வராசன், கனக செந்திநாதன் ஆகியோரையே சிலாகித்து குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அன்று ஆவணப்படுத்தல் பற்றிப் பேசிய எவருமே தங்கள் கண்ணெதிரில் விரிந்து கிடக்கும் நூல்தேட்டத்தின் 6000 நூல்களின் தொகுப்பைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாதது எனது சந்தேகத்தை வலுப்படுத்தியிருந்தது.\nகேள்வி: ஆய்வாளர்கள் மத்தியில் நூல்தேட்டம் எவ்வளவுதூரம் உள்வாங்கப்பட்டுள்ளது.\nஎன்.செல்வராஜா: நூல்தேட்டம் பிரதிகள் ஐரோப்பிய நூலகங்களின் தமிழியல் பிரிவு, அல்லது தென்னாசியப் பிரிவு இயங்கும் நூலகங்களில் இடம்பெற்றுள்ளதால் அங்கு ஓரளவு அறியப்பட்டதாக உள்ளது. லண்டனில் என்னுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொலைபேசி உரையாடல்களிலிருந்து இதை அறிந்து கொள்ள முடிகின்றது. இலங்கையில் நிலைமை தலைகீழாக உள்ளது. நூல்தேட்டம் பிரதிகளை பிரதான நூலகங்கள் இருப்பில் கொண்டிருக்கின்றன என்று அறிகின்றேன். ஆயினும் ஆய்வாளர்கள் இதனை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய முடியவில்லை. ஏனெனில் அண்மையில் வெளிவந்த எந்தவொரு ஆய்வு நூலிலும் தமது உசாத்துணை பதிவுகளாக ஆய்வாளர்களினால் நூல்தேட்டம் குறிப்பிடப்பட்டதை நான் அறியவில்லை.\nகேள்வி: நூல்தேட்டத்தை அடிப்படையாக வைத்து ஏதேனும் ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளனவா\nஎன்.செல்வராஜா: உடத்தலவின்னையிலிருந்து கலாபூஷணம் பி.எம்.புன்னியாமீன் நூல்தேட்டம் முதல் நான்கு தொகுதிகளை விரிவாக ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘நூல்தேட்டம்- இலங்கைத் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டிய ஒரு பெருநதி” என்ற தலைப்பில் இது 2007இல் ஒரு நூலாகவும் வெளிவந்திருந்தது. அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ப்பிரிவின் நூலகர் திரு. மகேஸ்வரன் இலங்கை தமிழ் நூல்களை தேசிய நூற்பட்டியலில் ஆவணப்படுத்துவது பற்றிய ஒரு ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார். இதில் தேசிய நூற்பட்டியலுடன் நூல்தேட்டம் பதிவாக்கத்தையும் ஒப்பீட்டு அடிப்படையில் ஆய்வு செய்து வருகின்றார். விரைவில் அவரது ஆய்வு நிறைவுபெரும் என்று அறிகின்றேன். ஈழத்தமிழர் நூல்களை பீ.டீ.எப். வடிவில் இணையநூலகமாகப் பதிவேற்றிவரும் நூலகம் இணையத்தளத்தின் நூல் தேடுகையின் ஆரம்பப்பதிவுக்குறிப்பாக நூல்தேட்டம் பதிவுகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கியிருக்கிறேன். அதிலும் நூல்தேட்டம் விரிவான பாவனையில் உள்ளது. பல்கலைக்கழகங்களில் இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்கள் நூல்தேட்டத்தை பெருமளவில் பயன்படுத்தித் தமக்கு வேண்டிய ஆய்வுத் தேவைக்கான நூல்களின் இருப்பினை அறிந்து அந்நூல்களை தேடுவதில் ஆர்வம் கொள்வதையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் தங்கியிருந்த மூன்று வார காலத்தில் நேரில் கண்டு புளங்காகிதம் அடைந்தேன்.\nகேள்வி: ஆறு தொகுதிகளை வெளியிட்டுள்ள நீங்கள் சில வருடங்களுக்கு முன்னர் முதலாவது தொகுதியின் வெளியீட்டின் பின்னர் வழங்கிய ஒரு நேர்காணலில் ஆறுதொகுதிகளில் நூல்தேட்டத்தை பதிவுசெய்ய தீர்மானித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்றைய நிலையில் இன்னும் எத்தனை தொகுதிகளில் பதிவுசெய்வதாக உத்தேசித்திருக்கிறீர்கள்\nஎன்.செல்வராஜா: ஆரம்பத்தில் எனது தேடலின் வேகத்தை அனுமானித்து ஆறு தொகுதிகளுக்குள் ஈழத்து நூல்களை அடக்கலாம் என்று கனவு கண்டிருந்தேன். இன்று அந்த எண்ணம் மேலும் பல தொகுதிகளை நூல்தேட்டத்தில் காண முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளது. இன்றளவில் நூல்தேட்டம் ஏழாவது தொகுதிக்கான பதிவில் 80சதவீதமான பதிவுகளை சேகரித்துக்கொண்ட திருப்தியுடன் லண்டன் திரும்புகின்றேன். விரைவில் ஏழாவது தொகுதியும் முடிவடைந்து விடும். இன்றளவில் இலங்கையில் எததனை நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்ற உறுதியான கணிப்பினை வழங்கும் ஆவணங்கள் எதுவுமே இல்லை. அதனால் எத்தனை தொகுதிகளை நான் வெளியிடலாம் என்ற எதிர்வுகூரலை மேற்கொள்ளமுடியாது.\nகேள்வி: இலங்கையில் 1800களின் முன்னரைப் பகுதியிலிருந்து தமிழ் நூல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இந்த ஆரம்பகால நூல்களைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றீர்களா\nஎன்.செல்வராஜா: நூல்தேட்டம் ஈழத்துத் தமிழ் நூல்களின் முழுமையான ஆவணமாக அமையவேண்டும் என்பதே எனது அவா. அவ்வகையில் புராதன அச்சு நூல்களையும் பதிவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளது. எனது தேடலின் போது 1895ம் ஆண்டளவில் வெளியிடப்பட்ட சில நூல்கள் அண்மையில் பேராதனையில் கிட்டியது. இதற்கு முன்னரும் மலாயாப் பல்கலைக்கழகத்திலும் சிலநூல்கள் கிடைத்து பதிவாக்கியிருக்கிறேன். தற்போதுள்ள நூல்தேட்டம் பதிவுகள் யாவும் கண்ணால் கண்ட நூல்களையே பதிவு செய்வதாக உள்ளது. இன்று அழிவடைந்துவிட்ட நூல்களையிட்டு இலங்கை சுவடிகள் ஆவணக்காப்பகத்தில் தேடலை மேற்கொள்ளவிருக்கின்றேன். அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. முதலில் கைக்கெட்டும் நூல்களில் கவனம் செலுத்தி பதிவுகளை மேற்கொண்டபின் ஒரு கட்டத்தில் இந்த எட்டாக் கனிகள் பற்றிய தேடலுக்குள் நுழைவேன். இன்று எளிதில் பெறக்கூடிய நூல்களைப் பெற்றுக்கொள்வதிலேயே அதிக உழைப்பையும், நேரத்தினையும் ஒதுக்கவேண்டியுள்ளது.\nகேள்வி: தங்கள் முயற்சிகள் வெற்றியடையப் பிரார்த்திக்கின்றோம். அதே நேரம் சமகால எழுத்தாளர்கள் இம்முயற்சிக்கு எந்தளவு ஆதரவு நல்குகின்றனர். உங்கள் பணிக்கு அவர்களது உதவிகளை எந்தவழியில் எதிர்பார்க்கின்றீர்கள்\nஎன்.செல்வராஜா : இன்று சமகால வெளியீடுகளை அச்சிடும் இலங்கைப் பதிப்பகங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றேன். குமரன் பதிப்பகம், சேமமடு பொத்தகசாலை, ஞானம் பதிப்பகம், மலையக வெளியீட்டகம் ஆகியவை தாம் அச்சிடும் அல்லது வெளியிடும் நூல்களில் ஒவ்வொரு பிரதியை எனக்காக ஒதுக்கிவைத்து காலத்துக்குக் காலம் என்னிடம் சேர்ப்பிக்கிறார்கள். இதற்கான ஒழுங்குகளை கொழும்பிலுள்ள எனது சகோதரியின் வாயிலாக நான் மேற்கொண்டு வருகின்றேன். சில எழுத்தாளர்க���் தபால்மூலம் நேரடியாகவே எனக்கு லண்டனுக்கு அனுப்பிவைக்கிறார்கள். இவர்களது அக்கறையின் பயனாகவே நூல்தேட்டத்தின் தொகுப்பினை நான் நம்பிக்கையுடன் துரிதப்படுத்த முடிகின்றது. இந்தப் பணியை எனது காலத்திலேயே முடித்துவிடவேண்டும். அதற்கான பாதையை நான் உருவாக்கி, அனுபவங்களின் வாயிலாக அதனைச் செப்பனிட்டு அதில் பயணித்து வருகின்றேன். எனக்குப் பின்னர் இப்பணியைத் தொடர்பவருக்கு இலகுவாக இருக்கவேண்டும் என்பதே என் சிந்தையில் நிரந்தரப் பதிவாக உள்ளது. நூல்தேட்டம் தொகுப்பு என்பது என்னுடன் தொடங்கி என்னுடனே முடிவடையும் ஒன்றல்ல.\nகேள்வி: இலங்கை நூல்தேட்டம் தவிர மலேசிய நூல்தேட்டம், இலங்கைத் தமிழருக்கான ஆங்கில நூல்தேட்டம், சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி ஆகியவற்றையும் வெளியிட்டதாக அறிகின்றோம். இவை பற்றி சுருக்கமாக குறிப்பிட முடியுமா\nஎன்.செல்வராஜா: மலேசிய, சிங்கப்பூர் தமிழர்களின் நூலியல் வரலாறு இலங்கைத் தமிழருடன் பின்னிப் பிணைந்தவை. அந்நாடுகளில் ஆரம்பகால தமிழ் நூல்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டவையாகும். இந்நூல்களைத் தேடி அந்நாட்டுக்குச் சென்றபோதுதான் முழு உலகத்தாலும் மறக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு இருந்த மலேசிய தமிழர்களின் ஆழமான பல நூல்கள் பற்றி அறியமுடிந்தது. இவர்களது படைப்புக்கள் பற்றி இலங்கைத் தமிழர்கள் அறிந்திராதது துரதிர்ஷ்டம் என்றே கருதினேன். இதன் பயனாக 2200 பதிவுகளுடன் எழுந்ததே மலேசிய, சிங்கப்பூர் நூல்தேட்டமாகும்.\nஇலங்கைத் தமிழரின் பல நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இலங்கை இராணுவத்தின் வரலாறு ஒரு தமிழரால் எழுதப்பட்டது. கொழும்பு மாவட்டத்தின் வரைபடம் (ளுவசநநவ யுவடயள) ஒரு தமிழரால் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் சனத்தொகைக் கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு தமிழராலேயே மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய பல வரலாற்று முக்கியத்துமான நூல்களை தந்த அந்த தமிழர்களையோ, அவர்களது நூல்களையோ அண்மைக்காலத்தில் ஆங்கிலத்தில் வெளிநாடுகளில் வெளிவந்த இலங்கை தொடர்பான நூல் விபரப்பட்டியல்கள் உள்ளடக்கியிருக்காதது எனது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக எழுந்ததே ஆங்கில நூல்தேட்டமாகும். இது முற்றிலும் தமிழர் அல்லாதவர்களுக்காக ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு நூல்தேட்டம்.\nஇலங்கைத் தமிழரின் நூலியல் பாரம்பரியத்தில் முக்கிய இடம் வகிப்பது சிறப்பு மலர்களாகும். பல தமிழ் அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சிறப்பு மலர்களில் வந்து குறுகிய வட்டத்திற்குள் தங்கி விடுவதாலும் குறுகிய கால வரலாற்றைக் கொண்டதாலும் ஆய்வு மாணவர்களால் கண்டு கொள்ளாமல் போய்விடும். இதைத் தவிர்க்கும் நோக்குடன் தேர்ந்த 150 தமிழ் மொழியிலான சிறப்பு மலர்களை எடுத்து அவற்றிலிருந்த 2000க்கும் அதிகமான கட்டுரைகளை கண்டறிந்து அவற்றிற்கான ஒரு வழிகாட்டியை (சுட்டி) தயாரித்திருந்தேன். இதனை நூலுருவிலும் கொண்டுவந்து பிரதான நூலகங்களுக்கு வழங்கியிருந்தேன். இது இன்றளவில் நல்லதொரு உசாத்துணை வழிகாட்டி நூலாக பயன்படுத்தப்படுவதை அறிகின்றேன்.\nகேள்வி: இலங்கைக்கு வந்து கடந்த மூன்று வாரங்களாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் நூல் தேடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த நீங்கள் எதிர்வரும் வாரம் மீளவும் லண்டன் செல்லவுள்ளீர்கள். நூல்தேட்ட தேடல் நடவடிக்கைகளுக்குப் புறம்பாக இக்காலகட்டத்தில் வேறு ஏதாவது இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டீர்களா\nஎன். செல்வராஜா: கடந்த மூன்று வாரங்களாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் எனது பெரும் பொழுதை கழித்த வேளையில் தமிழ் துறையின் அழைப்பின் பேரில் பல்கலைக்கழக தமிழ்துறை மாணவர்களுடனும், விரிவுரையாளர்களுடனும் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றேன். புலம்பெயர் வாழ்வியல் தொடர்பான பல கருத்துப் பரிமாற்றங்களை அந்நிகழ்வில் மேற்கொள்ள முடிந்தது. எதிர்வரும் 12ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடி மகாவித்தியாலயத்தில் ஆசிரியை சுதாகரி மணிவண்ணன் எழுதிய ‘அரங்க அலைகள்’ என்ற நாடக நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இருக்கின்றேன். அதன் போது 11ஆம் திகதி கிழக்கிலங்கை எழுத்தாளர்களை சந்திக்கும் ஒரு நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பின்னர் 16ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வில் உரையாற்றவும் இருக்கின்றேன். இவற்றை தவிர முடிந்தவரையில் எழுத்தாளர்களையும், நூல் வெளியீட்டாளர்களையும், பதிப்பகங்களையும் தொடர்பு கொண்டு நூல்தேட்டத்திற்கான நூல் சேகரிக்கும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபடவுள்ளே���். எனது உரையாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் நூல்தேட்டத்தையும், அதன் தேவையையும், எமது சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதாகவே அமையும் என்று நம்புகின்றேன்.\nகேள்வி: மிக்க நன்றி திரு செல்வராஜா அவர்களே. தங்கள் பணிகள் தற்போதைய நிலையில் இலக்கிய ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்படாவிடினும் கூட நிச்சயமாக எதிர்காலத்தில் இதுவொரு விலைமதிக்க முடியாத ஒரு ஆவணமாக திகழும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இறுதியாக ஞாயிறு தினக்குரல் வாசகர்களிடம் நூல்தேட்டம் தொடர்பாக நீங்கள் ஏதாவது விசேட செய்தியை தெரிவிக்க விரும்புகின்றீர்களா\nஎன். செல்வராஜா: ஞாயிறு தினக்குரல் வாசகர்கள் எனக்கு புதியவர்கள் அல்ல. எனது கட்டுரைகளையும், எனது பணிகள் தொடர்பான செய்திகளையும், நேர்காணல்களையும் தினக்குரல் நிறுவனம் எப்பொழுதும் வெளியிட்டு வருகின்றது. அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய நிலையில் எம்மக்கள் மத்தியில் நூல்தேட்டம் தொகுப்பு பற்றிய செய்தி தீவிரமாக வலியுறுத்தப்பட வேண்டும். நூல்தேட்டத்தின் இருப்பை அறிந்து கொள்ளும் எந்தவொரு ஆய்வாளரும் தனது தேடலில் செலவிடும் பெரும் பங்கு நேரத்தை சேமித்துக் கொள்ள முடியும். இலங்கையிலுள்ள படைப்பிலக்கிய வாதிகளும் உலகெங்கும் பரந்து வாழும் தமது சகோதர படைப்பாளிகள் என்ன செய்கின்றார்கள் என்பதை நூல்தேட்டத்தின் பதிவுகள் வாயிலாக எளிதில் அறிந்து கொள்ள முடியும். நூல்தேட்டத்தின் உருவாக்கத்தின் வெற்றி அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையிலேயே தங்கியுள்ளது. இந்த தொடர்பாடலை தினக்குரல் வாயிலாக எமது படைப்புலக சகோதரர்களுக்கு விடுப்பதினூடாக அவர்களது பங்களிப்பினையும் நான் எதிர்பார்க்கின்றேன். நூல்தேட்டம் செல்வராஜா என்ற ஒரு தனி மனிதனுடைய ஆய்வு நூலல்ல. அவனது புகழையோ, பொருளாதார வளத்தையோ மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் ஒரு சாதனமுமல்ல. இது அர்ப்பணிப்புடன் தனி மனிதனால் முழுச் சமூகத்துக்குமாக மேற்கொள்ளப்படும் ஒரு வாழ்நாள் முயற்சி. இதனால் உலகில் அடையாளப்படுத்தப்படப் போவது படைப்பாளிகளும், அவர்களது படைப்புக்களுமேயாகும். இதை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு படைப்பாளி தனது உளமார்ந்த பங்களிப்பாக எதைச் செய்திருக்கின்றான் என்ற கேள்��ியை ஒவ்வொருவரது மனதிலும் தினக்குரல் வாயிலாக எழுப்ப வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.\nபேராயர் எஸ்.ஜெபநேசன் அவர்களின் வாழ்த்துரை\nதமிழ் மக்கள் மத்தியிலே நூற்பண்பாட்டு வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்புச் செய்து வருபவர் திரு. என் செல்வராஜா. யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் நூலகராக அவர் பணியாற்றிய பொழுது அவரிடத்தில் காணப்பட்ட நூல் ஆர்வத்தைக் கண்டு பிரமிப்படைந்தேன். அறிவு வளர்ச்சியும் நூல் தேட்டமும் அவருடைய இரத்தத்தில் ஊறியவை.\nதிரு செல்வராஜா அவர்கள் புத்தகங்களை அளைந்து மகிழ்ந்த ஒரு புத்தகப் பூச்சி என்று மட்டும் மதிப்பீடு செய்தல் தவறு. தமிழ் மக்களின் ஏமாற்றங்களையும் உள்ளக் குமுறல்களையும் கலாசார சீரழிவுகளையும் கண்டு மனம் வெதும்பியவர். தம்மைச் சூழ நடந்து வரும் நாசவேலைகளைப் பற்றி தமிழ் மக்கள் கண்மூடிகளாக இருப்பதைக் கண்டு வேதனைப்பட்டவர்.\nஇன்று தமிழ்ச் சமுதாயம் முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றது. இந்திய மத்திய அரசு தமிழ் மொழியை ஒரு செம்மொழியாக அறிவித்துள்ளது. ஆனால் தமிழை படிப்பவர்கள், தமிழைப் பேசுபவர்கள் தொகை நாள்தோறும் குறைந்து கொண்டே செல்கின்றது. சராசரியாக இருபத்தோரு இலங்கைத் தமிழர் தினந்தோறும் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்துவரும் தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் ஒரு சுமையாகவே தோன்றுகின்றது.\nஇத்தகைய சூழலில் தமிழின் பெருமையையும் தமிழ் சமுதாயத்தின் விழுமியங்களையும் எடுத்துரைப்பதற்கு அறிஞர்கள் இல்லை. இருப்பவர்களும் அரசியல் சூழல் காரணமாக தயங்குகின்றனர். திரு செல்வராஜா தமிழ் மக்களின் அவலங்களையும் பண்டைய நூல்களின் சிறப்புகளையும் எடுத்துக்கூறக்கூடிய நிலையில் இருக்கின்றார்.\nதமிழ் மக்களின் மொழியிலும் மதத்திலும் அதிக ஈடுபாடு கொண்ட இவ்வறிஞர் இப்பொழுது இங்கிலாந்தில் வாழந்து வருகின்றார். தமிழ் மக்கள் செறிந்துவாழும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று நமது சமுதாயத்தின் நூல் பெருமைகளை எடுத்துக்கூறுகின்றார். அத்துடன் அந்நாடுகளில் மேற்கொள்ளப்படும் தமிழ்நூல் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றார்.\nமலேசியாவில் தமிழ் நூலோர் எதிர்கொள்ளும் பிரச��சினைகளும் ஆக்கங்களும் பற்றி அவர் விரிவாக ஆய்ந்துள்ளார். இது அங்கு இனி மேற்கொள்ள வேண்டிய தமிழ் பணிகள் என்னவென்ன என்று கோடிட்டுக் காட்டுகின்றன. மலேசியத் தமிழர், தமிழ்நூல் வளர்ச்சியில் காட்டும் ஆர்வம் மன நிறைவைத் தருகின்றது. ஆனால் அங்கு இனப்பூசல்கள் தோன்றும் சூழல் ஏக்கத்தைத் தருகின்றது. இத்தகைய சூழலில் மலேசியா\nநிலவரங்களை நமக்கு விளக்கக் கூடியவர் திரு. செல்வராஜா அவர்களே.\nதமிழ்ச் சமுதாயம் அவருடைய நூல்தேட்டத்தை வாழ்த்தி வரவேற்று நிற்கின்றது. அவருடைய பணி நமக்கு மிகமிக அவசியமானதாகும்.\nஏன் இந்த நூல் தேட்டம்\nநூல்கள் எமது இனத்தின் பண்பாட்டை, கலாசார விழுமியங்களை, அறிவியல் தேடலை அளவிட உதவும் சாதனங்களாகும். அத்தகைய அறிவேடுகளின் பதிவு எமது வளத்தை, அறிவின் தேட்டத்தை எமது தலைமுறைக்கும், அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் எடுத்துச் சொல்லும் வல்லமை படைத்தன. அத்தகைய ஒரு வரலாற்றுப் பதிவை, ஈழத்தமிழ்த் தேசியத்தின் அறிவுத்தேட்டத்தின் கனதியை, பதிவாக்க முனையும் முடிவில்லாதவொரு நீண்ட பயணத்திற்கான முதற் காலடித் தடத்தை “நூல்தேட்டம்” என்ற பெயரில் 2000ம் ஆண்டிலிருந்து பதிவுசெய்து வருகின்றேன்.\nஇதுவரை காலமும் இலங்கைத் தமிழரின் நூல்களைப் பதிவுசெய்யும் முயற்சியை அரசு மேற்கொள்ளவில்லையா என்றொரு கேள்வி எழலாம். இலங்கையில் தேசிய நூலகத்தின் வாயிலாக நீண்டகாலமாக இலங்கைத் தேசிய நூல்விபரப்பட்டியல் என்ற பெயரில் ஒரு நூற்பட்டியல் காலாண்டு சஞ்சிகையாக வெளியிடப்பட்டு வருகின்றது என்பது பெயரளவில் உண்மையே. பல்வேறு நிர்வாக அரசியல் மாற்றங்களுக்குள் சிக்குண்டு ஒழுங்கற்ற கால இடைவெளியில் இது வெளிவந்துகொண்டிருக்கின்றது. தற்போது, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்திலுள்ள இலங்கைத் தேசியநூலகத்தின் பொறுப்பில் இது வெளியிடப்படுகின்றது. உரிய காலத்தில் பிரசுரமாகாமலும், பரவலாக விநியோகிக்கப் படாமலும், இழுத்தடிப்புச் செய்யப்படுவதாலும் முழுமையான நூல்களின் பட்டியலை என்றுமே வெளியிடமுடியாமல் போனதாலும் இலங்கைத்தேசிய நூற்பட்டியல் இலங்கையில் பிரபல்யமாகவில்லை.\nஇலங்கைத் தேசிய நூற்பட்டியலில் மொழிவேறுபாடின்றி, மும்மொழி நூல்களுக்கும் கொள்கையளவில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பினும், தமிழ் நூற்பிரிவில் அரசாங்கப் பிரசுர��்களும் ஒரு சில தமிழ் நூல்களுமே இடம்பெற்று வந்துள்ளன. அச்சக, வெளியீட்டாளர் சட்டமூலத்தை மதித்து சுவடிகள் காப்பகத்துக்கு ஒழுங்காக நூல்களை அனுப்பிவைக்கத் தமிழப்பிரதேச அச்சகங்களோää வெளியீட்டாளர்களோ எழுத்தாளர்களோ முன்வராமையால் அங்கு தமிழ் நூல்கள் இடம்பெற வாய்ப்பில்லை என்பது அரசதரப்பினரின் வாதம். தாங்கள் அனுப்பி வைக்கப்படும் தமிழ் நூல்களைப் பட்டியலிடக்கூடிய தமிழ் அலுவலர்கள் ஓரிருவரே அங்குள்ளதால், தமிழ்நூல்கள் பதிவுக்குட்படுத்தப்படாமல் கேட்பாரற்று முடக்கப்படுகின்றன என்பது தமிழ் நூல் வெளியீட்டாளர்களின் வாதம்.\nஇன்றைய யதார்த்த நிலை என்னவெனில் ஈழத்துத் தமிழ் நூல்களில் பெரும்பான்மை யானவை இலங்கைக்கு வெளியே தமிழகத்திலும், புகலிடத்திலும் அச்சிடப்படுவதாகும். வெளியீட்டாளர்கள்; பெரும்பாலும் நூலாசிரியராகவே (Author Publisher) இருப்பதால், வெளியீட்டுச் செலவைக் குறைக்கவும், தமிழகத்தின் பாரிய நூல் விநியோக வலையமைப்பினுள் இணைந்துகொண்டு பரந்தளவில் தமிழகச் சந்தை வாய்ப்பைப் பெறவும் தமது நூல்களைத் தமிழகத்தில் அச்சிடுகின்றார்கள். தாயகத்தில் உருவான அச்சகங்கள் பல இன்றைய நிலையில் தமிழகத்திலும் வேரூன்றியுள்ளதால் ஈழத்து வெளியீட்டாளர்கள் தமிழகத்தில் தம் நூலைப் பதிப்பிப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதில்லை. ஈழத் தமிழர்களின் தமிழக வெளியீடுகள் இலங்கை அச்சகச் சட்டத்தின் புவியியல்ரீதியான வரையரைக்குள் அகப்படுவதில்லை. தமிழகத்தின் தேசிய நூற்பட்டியலிலும் இவை அனைத்தும் சேர்த்துக்கொள்ளப் படுவதுமில்லை. தமது நூலை வரலாற்றுப் பதிவாக்குவதில் எமது எழுத்தாளர்கள் சிலரின் அக்கறையின்மையும் இங்கு சுட்டிக்காட்டப்படல் வேண்டியது காலத்தின் தேவையாகும்.\nஇதே நிலைதான் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பிய, அமெரிக்க, ஸ்கன்டினேவிய நாடுகளிலும் காணப்படுகின்றது. Desk Top Publishing என்ற இலகுவான பதிப்பு முறை இங்குள்ள எழுத்தாளர்களின் வீட்டுக் கணனிகளில் குடிகொண்டிருப்பதால், புலத்தில் நூல்வெளியீடுகள் மிகவேகமாக அதிகரித்து வருகின்றன. ஆக மொத்தம், இன்று தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்படும் எந்தவொரு நூலும் தனது வெளியீடு பற்றிய பதிவை உலகில் எங்குமே மேற்கொள்ள வாய்ப்பில்லாது காணப்படுகின்றது.\nகுறிப்ப���ட்ட நாட்டில் வெளியிடப்படும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நூலொன்றை இன்னொரு நாட்டில் வாழும் மற்றொருவர் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இன்று அரிதாகவேயுள்ளது. நூல் மட்டுமல்ல, நூல் பற்றிய செய்திகளே உரியகாலத்தில் வந்து சேர்வதென்பது அரிதாகவுள்ளது. தாயகத்திலும், புகலிடத்திலும் வெளிவரும் சஞ்சிகைகள் இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை அவதானிக்க முடிந்தாலும், அவைகூட விநியோகச் சிக்கலுக்குள் அல்லலுற்றுக் குறுகிய வாசகர் வட்டத்துக்குள் தம்மை அடக்கிக்கொள்கின்றனர். அவற்றால் வாசகருக்குத் தாம் அறிமுகம் செய்யும் நூலைப் பெற்றுக்கொடுக்கவும் முடிவதில்லை.\nஉலகெங்கும் சிதறுண்டு கிடக்கும் எமது அறிவுத்தேட்டங்களைத் தேடித்தொகுத்து வகைதொகையாகப் பிரித்து வரலாற்று ஆவண மூலமாக மாற்றும் ஆரோக்கியமான முயற்சி எதுவும் தாயக மண்ணில் பெரும் எடுப்பில் மேற்கொள்ளப்படவில்லை. ஆயினும், சிறு முயற்சிகளாக காலத்துக்குக்காலம் இலக்கியகர்த்தாக்கள் சில வரையறைகளுக்குள் இயங்கி, துறைசார் நூல்களைத் தேர்ந்து அவற்றைப் பதிவு செய்து வந்துள்ளமையை அறிய முடிகின்றது. இவ்வகையில் தனிநபர் நூல்விபரப்பட்டியல்கள், கண்காட்சி மலர்கள், தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுமலர்கள், பிரதேசவாரியான நூல்விபரப்பட்டியல்கள் என்பன குறிப்பிடத்தக்கவை. இதை விட, இலங்கை நூலகச்சங்கத்தின் இடைநிலைப்பரீட்சையின் ஒரு அங்கமாகப் பரீட்சார்த்திகள் சமர்ப்பித்து வரும் நூல்விபரப்பட்டியல்களில் பல தமிழ்ப் பிரதேசங்களுக்குரிய நூற்பட்டியல்களும் அடங்குகின்றன. இவை கையெழுத்துப் பிரதிகளாக இலங்கை நூலகச் சங்கத்தின் கோவைகளில் இன்றும் தூங்கிக் கொண்டிருக்கின்றன. மேற்கண்ட முயற்சிகள் எதுவும் ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய ஒரு முழுமையான வரலாற்றுப் பார்வையைப் பெற ஆய்வாளர்களுக்கு உதவும் என்று கூறமுடியாதுள்ளது.\nஇந்நிலையிலேயே இலண்டனிலிருந்து “நூல்தேட்டம்” என்ற பெயரில் ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான பதிவேடு ஒன்றினை கடந்த 2000ம் ஆண்டு முதல் தொகுத்து வருகின்றேன். இலங்கை எழுத்தாளர்கள், தமிழில் வெளியிட்ட அனைத்து நூல்களும் குறிப்புரையுடன் கூடியதாக இத்தொகுப்பில் இடம்பெறுகின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்ற ரீதியில் இதுவரை ���று தொகுதிகளில் 6000 ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூலும் ஏறத்தாழ 500 பக்கங்கள் வரையில் கொண்டுள்ளன. இதில் இலங்கையில் மட்டுமல்லாது உலகெங்கிலும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் ஆங்காங்கே தமிழில் வெளியிட்டு வரும் நூல்கள் அனைத்தும் பதிவாகி வருகின்றன. தனி நூல்கள், தொகுப்பு நூல்கள் என்பன அவை எத்துறையில் எழுதப்பட்டிருப்பினும் இங்கு பதிவாகும் தகுதி பெறும். நூலகங்களில் பயன்படுத்தப்படும் டூவி தசாம்சப் பகுப்பு முறையின் படி நூல்கள் பாடவாரியாகத் தொகுக்கப்பட்டும், ஆசிரியர் அகரவரிசை அட்டவணை, நூல் தலைப்பு அட்டவணை என்பவற்றை பின்னிணைப்பாகக் கொண்டும் நூல்தேட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் இத்தொகுதி ஆண்டுதோறும் அச்சிடப்படுவதால், இலங்கை புத்தக விற்பனையாளர்களிடம் இந்நூல்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. அத்துடன், உலகெங்கிலும் இன்றளவில் (பிரித்தானிய நூலகம் உள்ளிட்ட) தமிழியல் சார்ந்த துறையையைக் கொண்ட அனைத்து நூலகங்களிலும் நூல்தேட்டம் உசாத்துணைப் பிரிவில் பேணப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இலங்கையில் தேசிய நூலகம் உள்ளிட்ட பிரதான தமிழ் நூலகங்கள் அனைத்தும் நூல்தேட்டம் தொகுதியைத் தமது உசாத்துணைப்பிரிவில் வைத்திருக்கின்றன.\nஇன்றைய நிலையில், தமிழகத்தில் தமது நூல்களை அச்சிட்டு வரும் இலங்கை எழுத்தாளர்களிடம் அன்பான வேண்டுகோள் ஒன்றினை விடுக்க விரும்புகின்றேன். எனது முயற்சி எந்தவொரு அரசாங்கத்தையோ, சமூக சேவை நிறுவனங்களையோ சார்ந்து அவர்களது நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவில்லை. இதுவொரு தனிப்பட்ட முயற்சி. எனது சொந்த வருவாயிலேயே இந்த வரலாற்றுப் பதிவினை சுதந்திரமாகவும், தனிமனித முயற்சியாகவும் மேற்கொண்டு வருகின்றேன். இதற்கு முற்றுமுழுதாக எழுத்தாளர்களையும், பதிப்பகங்களையுமே நம்பியிருக்கிறேன்.\nநீங்கள் நூல்களை வெளியிடும் போது அந்நூலின் ஒரு பிரதியை எனது முகவரிக்குத் தபாலில் அனுப்பி வையுங்கள். உங்கள் நூல் பற்றிய செய்தி உலகெங்கும் பரந்து வாழும் எமது உடன்பிறப்புக்களைச் சென்றடைய இது ஒரு வாய்ப்பாக அமையும்.\nஎன்னுடன் தொடர்புகளை மேற்கொள்ள கீழ்க்கண்ட முகவரியைப் பயன்படுத்தவும்.\nநூல்தேட்டம்- இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத��தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி\nஇனங்களுக்கிடையிலே ஒற்றுமை, புரிந்துணர்வு, பரஸ்பர நல்லிணக்கம் ஆகிய எண்ணக்கருக்கள் எழுத்துக்களிலும், மேடைப்பேச்சுகளிலும், இலத்திரனியலூடகப் போட்டிகளிலும், பெரிதாக பிரஸ்தாபிக்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் 'இலங்கையின் தேசிய இலக்கியம்” என்ற விசாலமான கருப்பொருள் பற்றிச் சிந்திக்க வேண்டியதன் அவசியம் இன்றைய காலத்தின் தேவைகளில் ஒன்றாகிவிட்டது.\nஇலங்கையின் தேசிய இலக்கியப்பரப்பில் எழுத்துத்துறை வளர்ச்சிக்கான இலங்கைவாழ் சிறுபான்மைச் சமூகத்தினரின் பங்களிப்பு விசாலமானதாகும். 19ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலிருந்து இத்தகைய பங்களிப்பு முனைப்புடன் இடம்பெறலாயிற்று.\n19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஈழத்துச் சிறுபான்மையினரின் தமிழிலக்கியப் பாங்கினை ஆராயும்போது விசேடமாக மூன்று பிரதான விடயங்களின் உள்ளடக்கத்தினை அவதானிக்கலாம்.\n• சமயக் கருத்துக்களை மையமாகக் கொண்ட இலக்கிய வடிவங்கள்.\n• சமூகச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய வடிவங்கள்.\n• தேசிய உணர்வினை வெளிப்படுத்தக் கூடிய இலக்கிய வடிவங்கள்.\nஇங்கு சமயக் கருத்துக்களை மையமாகக் கொண்ட இலக்கியங்கள் என்னும்போது பிரித்தானியரால் திணிக்கப்பட்டுவந்த மிஷனரி முறைக்கெதிராகத் தத்தமது சமயங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி, தத்தமது சமயத்தினை முதன்மைப்படுத்தி, முக்கியப்படுத்தும் வகையிலான இலக்கிய வடிவங்களை இனங்காட்டலாம்.\nசமூகச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்கள் எனும் போது மேற்குறி;ப்பிட்ட காலப்பகுதியில் அந்நிய நாட்டுக் கலாசாரத் தாக்கங்களினால் சீரழிவுகளை எதிர்நோக்கி வந்த தத்தமது சமூகத்தினரை பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி தத்தமது சமூகத்தினரின் கலாசார முக்கியத்துவங்களையும், சமூக மரபுகளையும், விழுமியங்களையும் முதன்மைப்படுத்துவதனூடாக சமூகத்தினரின் கல்வி, பொருளாதார, கலாசார எழுச்சியினைத் தூண்டத்தக்க இலக்கிய வடிவங்களைக் குறிப்பிடலாம்.\nஅதே போல தேசிய உணர்வுகளின் வெளிப்பாடு எனும்போது அடிமைத்துவ ஆட்சி முறையிலிருந்து எமது தேசம் விடுதலையாக வேண்டும் என்ற சுதந்திர வேட்கையின் வெளிப்பாடான இலக்கியங்களைச் சுட்டிக் காட்டலாம். மேற்குறிப்பிட்ட மூன்று அடிப்படைகளும் தமிழ், முஸ்லிம் இனத்தவர்களால் முன்வைக் கப்பட்ட இலக்கிய வடிவங்களில் மாத்திரமல்ல பெரும்பான்மைச் சமூகத்தினரின் சிங்கள இலக்கியங்களிலும், முச்சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட ஆங்கில இலக்கியங்களிலும் காணமுடியும் ஆனால், இலங்கையின் சிறுபான்மைச் சமூகத்தினரின் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பதிவுகள் முறையாக பேணப்படாமையினாலும் அவை ஆவணப்படுத்தப்படாமையினாலும் இலங்கை தேசிய இலக்கியப் பரப்பில் தமிழ் மொழிமூல இலக்கியப் படைப்புக்களினதும், படைப்பாளிகளினதும் பரிமாணம் மதிப்பீடு செய்யப்படாமலே மறைந்து போய்விடுகின்றது.\nமேற்கத்திய இலக்கியங்கள், மேற்கத்திய இலக்கியவாதிகளைக் கூட எடுகோளுக்காக உள்வாங்கும் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் தமிழ் இலக்கியங்கள், தமிழ் இலக்கியவாதிகள் பற்றிய ஆய்வுகள் உள்வாங்கப்படாமலிருக்கின்றன என்றால் உரிய பதிவுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாமலிருப்பதும் பிரதான காரணங்களில் ஒன்றாகும்.\nதேசிய இலக்கிய நீரோட்டத்தில் தமிழ்மொழி இலக்கியங்கள்மீது ஆர்வம் காட்டப்படாமலிருப்பது, இனங்களுக்கிடையே நல்லிணக்கம், நல்லுறவு என்ற கதையாடல்களில் ஈடுபடும் இக்காலகட்டத்திற்குப் பொருத்தமானதொரு விடயம் எனக்கூறிவிட முடியாது. நல்லிணக்கம், நல்லுறவு எனும் வார்த்தைப் பதங்கள் வெளிவாரியானதல்ல. உள்ளார்ந்த உணர்வுகளுடன் சங்கமித்து உள்ளார்ந்த சிந்தனைகள் பரிமாறப்படும் போதே அப்பதங்களின் அழுத்தம் யதார்த்தம் பெறக்கூடியதாக இருக்கும். இத்தகைய உள்ளார்த்தமான சிந்தனைகளை அறிந்து கொள்ள 'இலக்கியங்கள்' ஆணிவேரானவை என்றால் மிகையாகாது.\nதேசிய இலக்கிய நிலைபற்றிய எண்ணக்கருவினை ஒருபுறம் வைத்துவிட்டு தமிழ் இலக்கியப்பரப்பினை நோக்கின் தமிழ் இலக்கியத்துக்குள்ளும் நாமே உருவாக்கிக் கொண்ட பிரதேச ரீதியான இலக்கியம், இனரீதியான இலக்கியம், சார்பு ரீதியான இலக்கியம் என்பன 'தமிழ்மொழி' எனும்போது உணர்வினைமீறி சுயநலமிக்க - குறுகிய போக்குமிக்கதாக மாறிவருவது வேதனைக்குரிய விடயமாகும்.\nஇத்தகைய நிலைப்பாடுகள் விஸ்வரூபமாக அமைவதினால் தமிழ் இலக்கியத்தில் கடந்த கால கட்டங்களில் சாதிக்கப்பட்டவை யாவை சாதித்தவர்கள் யார் என்பன புதிய தலைமுறையினருக்குத் தெரியாமலே போய்விடுகி���்றன.\nஎனவே. ஈழத்துத்தமிழ் இலக்கியத்தினை எந்தவித பாகுபாடுமின்றி ஒருமுகப்படுத்த வேண்டியதும், அவற்றின் பதிவுகளைத் திரட்ட வேண்டியதும், அவற்றினை ஆவணப்படுத்த வேண்டியதும் காலத்தின் தேவையாகிவிட்டது. ஏனெனில், தேசிய இலக்கிய நீரோட்டத்தில் எமது தமிழ் இலக்கியங்களின் விபரங்களையும் இணைக்க வேண்டுமானால் முதலில் தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக ஈழத்தில் வெளிவந்த தமிழ்நூல்கள் பற்றியும், நூலாசிரியர்கள் பற்றியும் பொதுவான பதிவுகளை மேற்கொண்டு அவற்றை ஆவணப்படுத்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தல் வேண்டும். இந்நிலை பற்றிய உணர்வுபூர்வமான சிந்தனைகளின் வெளிப்பாடுகள் ஆயிரத்துத் தொளாயிரத்து தொன்னூறுகளில் இடம்பெறுவதை அவதானிக்கலாம்.\nகுறிப்பாக - இலங்கையில் முன்னணிக் கல்விமான்களுள் ஒருவரும், சிறந்த நிர்வாகசேவை உத்தியோகத்தரும், எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்பதிவுகளை 'சுவடி ஆற்றுப்படை” எனும் தலைப்பில் நான்கு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.\n1994ம் ஆண்டில் வெளிவந்த 'சுவடி ஆற்றுப்படை' முதலாம் தொகுதியில் 1850 - 1949 காலப்பகுதியில் ஒரு நூற்றாண்டு காலத்து 198 நூல்கள் பற்றிய தகவல்களையும், 1995ம் ஆண்டில் வெளிவந்த இரண்டாம் தொகுதியில் 1950 -1969 காலப்பகுதியில் இரண்டு தசாப்தகாலத்து 355 நூல்கள் பற்றிய தகவல்களையும், 1997 இல் வெளிவந்த மூன்றாம் தொகுதியில் 1970 - 1995 காலப்பகுதியில் வெளிவந்த 924 நூல்கள் பற்றிய தகவல்களையும், 2001ம் ஆண்டில் வெளிவந்த நான்காம் தொகுதியில் 1996 - 2000 காலப்பகுதியில் வெளிவந்த 500 நூல்கள் பற்றிய தகவல்களையும் பதிவாக்கி ஆவணப்படுத்தியுள்ளார்.\nஇலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பினை 'சுவடி ஆற்றுப்படை' நான்கு தொகுதிகளிலும் கண்டுகொள்ள முடியும். 1850 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் 1977 நூல்கள் பற்றிய விபரங்கள் எஸ்.எச்.எம். ஜெமீலின் 'சுவடி ஆற்றுப்படை'யில் பதிவாகியுள்ளன. இலக்கியப் பதிவு, இலக்கிய ஆவணப்படுத்தலில் இது ஒரு முக்கிய கட்டமாகும்.\nஇதே பணியினை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வசித்துவரும் திருவாளர் என். செல்வராஜா. அவர்களும் 21ம் நூற்றாண்டில் மேற்கொண்டு வருகின்றார். 'சுவடி ஆற்றுப்படை' இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களுடைய நூல்களை மாத்திரமே ஆவணப்படுத்தியது. ஆனால், என்.செல்வராஜா அவர்களுடைய 'நூல்தேட்டம்' ஓர் இனத்தவரை மாத்திரம் மையப்படுத்தாமல் தமிழ் எழுத்தாளர்கள், முஸ்லிம் எழுத்தாளர்கள், புலம்பெயர்ந்து சென்ற எழுத்தாளர்கள் என்ற அடிப்படையில் தமிழ்மொழி மூலமாக இலங்கையர்களால் எழுதப்பட்ட அனைத்து நூல்களையும் ஆவணப்படுத்த முயன்றுள்ளது.\nநிறுவன ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாரிய பணியினை தனியொருவரால் மேற்கொள்ள முடியும் என்பதை செயலில் காட்டி சாதனைபடைத்துவரும் மூத்த நூலகவியலாளரும், பன்னூலாசிரியரும், பிரபல எழுத்தாளரும், வானொலி, மேடைப்பேச்சாளரும், ஆய்வாளருமான திருவாளர் என்.செல்வராஜா அவர்கள் ஈழத்தவர்களின் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் பணியை 1990 இல் ஆரம்பித்து 2006 வரை 'நூல்தேட்டம்' எனும் பெயரில் நான்கு தொகுதிகளை எழுதி வெளியி;டுள்ளார். ஓவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் நூல்கள் என்ற அடிப்படையில் நாலாயிரம் நூல்கள் பற்றிய விபரங்களை இதுவரை பதிவாக்கியுள்ளார். நூல்தேட்டம் முதலாம் தொகுதியில் நூலாசிரியர் என்.செல்வராஜா பின்வருமாறு தனது முன்னுரையில் குறி;ப்பிட்டிருந்தார்.\n'நூல்கள் ஓர் இனத்தின் பண்பாட்டை, கலாசார விழுமியங்களை, அறிவியல் தேடலை அளவிட உதவும் சாதனங்களாகும். அத்தகைய அறிவேடுகளின் பதிவு எமது வளத்தை, அறிவின் தேட்டத்தை எமது தலை முறைக்கும், அடுத்துவரும் தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லும் வல்லமை படைத்தன. அத்தகைய ஒரு வரலாற்றுப் பதிவை, ஈழத்தமிழ்த் தேசியத்தின் அறிவுத்தேட்டத்தின் கனதியை, பதிவாக்கமுனையும் முடிவில்லாதவொரு நீண்ட பயணத்திற்கான முதற் காலடித்தடம் இங்கே பதியப்பெறுகின்றது.'\nஉண்மையிலே இது ஒரு விசாலமான பணியாகும். இதனை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை வரையறை செய்வதனூடாகவோ அன்றேல் சில தொகுதிகளை வெளியிட்டு விடுவதனூடாகவோ மாத்திரம் நிறைவேற்றிவிட முடியாது. இதனால் தான் என்.செல்வராஜா அவர்கள் 'முடிவில்லாதவொரு நீண்ட பயணமாக....' இதனை வர்ணித்துள்ளார்.\nதேசிய நூல்விபரப்பட்டியல் முயற்சியென்பது இலங்கைக்குப் புதிய விடயமொன்றல்ல. இலங்கையில் 'அச்சிடுவோர், வெளியீட்டாளர் கட்டளைச் சட்டம்' 1885 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இச்சட்டம் 1976ம் ஆண்டில் திருத்தப்பட்டது. இதன்படி இலங்கையில் அச்சிடப்படும் ஒவ்வொரு நூலினதும் ஐந்து பிரதிகளைப் பதிவுக்காக தேசிய ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பிவைத்தல் வேண்டும். இவ்வாறு\nஅனுப்பப்படும் நூல்கள் தேசிய அரும்பொருட்சாலை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கைத் தேசிய நூலகம் ஆகியவற்றுக்கு வைப்பிற்காக வழங்கப்படும்.\n1885 ம் ஆண்டில் 'அச்சிடுவோர், வெளியீட்டாளர் கட்டளைச் சட்டத்தின்' கீழ் (179 வது அத்தியாயம்) இலங்கையில் அச்சிடப்படும் நூல்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு காலாண்டுக்கொருமுறை வர்த்தமானியின் ஐந்தாவது பிரிவாக வெளியிடப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. 1949 இல் இலங்கை 'யுனெஸ்கோ'; அமைப்பின் அங்கத்துவ நாடாகிய பின்னர் நவீனமயப்படுத்தப்பட்ட தேசிய நூற்பட்டியலின் தேவை வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாக 1952 இல் இலங்கைத் தேசிய நூல் விபரப்பட்டியலுக்கான உப ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. தேசிய நூற்பட்டியல் தொகுப்பின் முதலாவது இதழ் 1962 இல் வெளி வந்தது. 1970 ம் ஆண்டில் 17 ம் இலக்க சட்ட மூலத்தின் பிரகாரம் 'இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை' ஸ்தாபிக்கப்பட்டதையடுத்து தேசிய நூற்பட்டியல் இச்சபையினாலேயே வெளியிடப்பட்டது. பின்பு 1998 ம் ஆண்டில் 51ம் இலக்க சட்ட மூலத்தின் பிரகாரம் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை (National Library and Documentation Services Board) ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இச்சபையின் அலுவலகம் கொழும்பு 07, சுதந்திர சதுக்கம், இலக்கம் 14 இல் அமையப்பெற்றுள்ளது.\n1986 ம் ஆண்டிலிருந்து இலங்கையில் வெளியிடப்படும் நூல்களுக்கு ஐளுடீN இலக்கம் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் ஐளுடீN இலக்கத்தை வழங்கி வருவதும் இந்த தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையே யாகும். இச்சபையானது இலங்கையில் தேசிய நூற்பட்டியலை தயாரிக்கும் போது அச்சகங்களினால் தேசிய ஆவணக்காப்பகத்துக்கு அனுப்பப்பட்டு: ஆவணக்காப்ப கத்தினால் கிடைக்கும் நூல்களையும், நேரடியாக தனது சபையிடம் ஐளுடீN இலக்கத்தைப் பெற்று அச்சிடப்படும் நூல்களையும் சேர்த்துக் கொள்கின்றது. ஆரம்ப காலகட்டங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்பட்ட தேசிய நூற்பட்டியல் தற்போது மாதம் தோறும் வெளியிடப்படுவது குறிப்பிடத் தக்கது.\nஇலங்கையில் தேசிய நூற்பட்டியலில் மொழி வேறுபாடின்றி மும்மொழி நூல் களுக்���ும் கொள்கையளவில் இடம் ஒதுக்கப்பட்ட போதிலும் கூட தமிழ் நூற்பிரிவில் ஒரு சில நூல்களே இடம்பெற்று வருகின்றன. காரணம்\n1. தமிழ் நூல்களை அச்சீடு செய்யும் அச்சகங்கள் 'அச்சிடுவோர், வெளி யீட்டாளர் கட்டளைச் சட்டத்தினை மதித்து அச்சிடும் நூல்களின் பிரதி களை அனுப்பிவைக்காமை.\n2. தமிழ்மூல எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் ஐளுடீN இலக்கத்தைப் பெற்றுக் கொள்ள கரிசனை காட்டாமை.\n3. நூற்பட்டியலைத் தயாரிக்கும் தேசிய நூலகத்தில் தமிழ் நூல்களைப் பட்டியலிடக் கூடிய ஆட்பலம் குறைவாகக் காணப்படுகின்றமை.\nஎவ்வாறாயினும் இதனால் பாதிப்படையப் போவது தமிழ் மொழிமூல எழுத்தாளர்கள் தான் என்றால் பிழையாகாது. ஏனெனில், தமிழ் மொழிமூல நூல்கள் எதுவிதமான பதிவுகளுக்கும், ஆவணப்படுத்தல்களுக்கு உட்படாமல் அம்முயற்சிகளும், கருத்துக்களும் அவ்வாறே மறைந்து போய்விடுகின்றன. இதனால் சம காலத்தில் வாழ்பவர்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் இம்முயற்சிகள் பற்றி தெரியாமல் போய்விட இடமுண்டு.\n1980 களின் பின்னர் தமிழ் நூல்கள் மற்றுமொரு பிரச்சினையையும் எதிர் நோக்குகின்றன. அதாவது 1980 களின் பின்னர் பெருந்தொகையான தமிழ் எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகையோரால் நூற்றுக்கணக்கான நூல்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இவர்களின் தமிழ் மொழிமூல நூற்கள் பற்றிய பதிவுகள் சரியான முறையில் மேற்கொள்ள வாய்ப்புகள் இல்லாமலிருக்கின்றன. அண்மைக் காலமாக தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களினால் பிற நாடுகளில் வெளியிடப்படும் நூல்களையும் பதிவுக்கு உட்படுத்தும் புதிய பகுதியொன்றை ஆரம்பித்த போதிலும்கூட, நடைமுறையில் இது போதிய சாத்தியப்பாட்டினை வெளிப்படுத் தவில்லை.\nஎனவே, ஈழத்துத் தமிழ்மொழி நூல்களின் பதிவு என்பது காலத்தின் அவசியத் தேவையாகும், அதே போல அவசரத் தேவையுமாகும். இந்நிலையை நன்கு உணர்ந்திருந்த, தமிழ் இலக்கியப் பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயர் இலட்சியத்தைக் கொண்ட சிரேஷ;ட நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 5000 ஸ்ரேலின் பவுண் களை தனது சொந்தப் பணத்தில் செலவிட்டு இதுவரை எழுதி வெளியிட்டுள்ள நான்கு தொகுதிக��் பற்றியும் சுருக்கமாக அவதானிப்போம்.\nதாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பெற்ற ஈழத்து தமிழ்நூல்கள் பற்றிய குறிப்புரையுடனான நூல் விபரப்பட்டியலான நூல்தேட்டம் தொகுதி 1இன் முதலாம் பதிப்பு 2002 ஜூன் மாதத்தில் ஐக்கிய இராச்சிய, அயோத்தி நூலக சேவைகள் வெளியீடாக இலண்டன் வாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு, ஓஓஐஏ10332 ஸ்ரீ 356 பக்கங்களை கொண்டு 21ஒ14.5 செ.மீ. அளவில் வெளிவந்தது. இந்நூலின் ஐளுடீN இலக்கம் 0-954-9440-0-3 ஐளுடீN இலக்கம் 1477-4690. விலை இலங்கையில் ரூபாய் 600.00, பிரித்தானியாவில் ஸ்ரேலிங் பவுண் 10 ஆகும்.\nநூல்தேட்டம் தொகுதி 2இன் முதலாம் பதிப்பு 2004 ஜூன் மாதத்தில் ஐக்கிய இராச்சிய, அயோத்தி நூலக சேவைகள் வெளியீடாக கொழும்பு ரெக்னோ பிரிண்ட் அச்சகத்தில் அச்சிடப்பட்டு, பக்கங்களை ஓஓஐஏ10460 ஸ்ரீ 484 கொண்டு 21ஒ5ஒ14.5 செ.மீ. அளவில் வெளி வந்தது. இந்நூலின் ஐளுடீN இலக்கம் 0-954-9440-1-1 ஐளுடீN இலக்கம் 1477-4690. விலை இலங்கையில் ரூபாய் 600.00, பிரித்தானியாவில் ஸ்ரேலிங் பவுண் 10 ஆகும்.\nநூல்தேட்டம் தொகுதி 3 முதலாம் பதிப்பு 2005 ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய இராச்சிய, அயோத்தி நூலக சேவைகள் வெளியீடாக கொழும்பு குமரன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு, பக்கங்களை ஓஓஐஏ10522 ஸ்ரீ 546 கொண்டு 21ஒ5ஒ14.5 செ.மீ. அளவில் வெளிவந்தது. இந்நூலின் ஐளுடீN இலக்கம் 0-954-9440-2-ஒ ஐளுடீN இலக்கம் 1477-4690. விலை இலங்கையில் ரூபாய் 900.00, பிரித்தானியாவில் ஸ்ரேலிங் பவுண் 10, யூரோ 15 ஆகும்.\nநூல்தேட்டம் தொகுதி 4 முதலாம் பதிப்பு 2006 ஜூலை மாதத்தில் ஐக்கிய இராச்சிய, அயோத்தி நூலக சேவைகள் வெளியீடாக கொழும்பு குமரன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு, பக்கங்களை ஓஓஐஏ10520 ஸ்ரீ 544 கொண்டு 21ஒ5ஒ14.5 செ.மீ. அளவில் வெளிவந்தது. இந்நூலின் ஐளுடீN இலக்கம் 0-954-9440-3-8 ஐளுடீN இலக்கம் 1477-4690. விலை இலங்கையில் ரூபாய் 900.00, பிரித்தானியாவில் ஸ்ரேலிங் பவுண் 10, யூரோ 15 ஆகும்.\nஎன். செல்வராஜா அவர்களுடைய மேற்படி நான்கு தொகுதிகளிலும் ஒரு தொகுதியில் ஆயிரம் ஈழத்தவர்களின் தமிழ்மொழி நூல்கள் என்ற அடிப்படை யில் மொத்தமாக நாலாயிரம் நூல்கள் பதிவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய பதிவு கள் அனைத்தும் 'நூலியல் விஞ்ஞானத்துக்கு' அமைய முறைப்படுத்தலுடன் பதிவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nதனி ஆவணமாகக் கருதும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் சஞ்சிகை களின் சிறப்பு மலர்களும், சில கல்வெட்டுக்களும், தனிநூலி��் வகைக்குள் அடங் கக் கூடிய கனதியான அம்சங்களுடன் வெளிவந்த சில ஞாபகார்த்த மலர்களும் இத்தொகுதிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரத்தில் இந்த நான்கு தொகுதிகளிலும் தொகுக்கப்பட்டுள்ள நூல்கள் எவ்வித கால எல்லைகளுக்கும் வரையறை செய்யப்படவில்லை என்பதும் குறிப்பி டத்தக்கது.\nநூல்தேட்டம் நான்கு தொகுதிகளும் உசாத்துணை நூல்களாகும். ஒரு நூலைப் பற்றிய நூலியல் தகவல்களைக் குறுகிய காலத்தில் வாசகர் கண்டறிய வகை செய்யும் வண்ணம் ஒவ்வொரு தொகுதியும் மூன்று பிரிவாகப் பதியப்பட்டுள்ளது.\nமுதற்பிரிவில், நூல் பற்றிய பிரதான பதிவுகள் பாடஒழுங்கில் வகைப்படுத் தப்பட்டு தொடர் எண் மூலம் அடையாளமிடப்பட்டுள்ளன. பாடவாரியாக ஒரு நூலைத் தேடும் வாசகர் இப்பிரிவின் மூலம் பயனடைய முடியும்.\nஇரண்டாவது பிரிவு, தலைப்பு வழிகாட்டியாகும். முதற்பகுதியில் நூல்கள் பாட வாரியாக முதலில் ஒழுங்கப்படுத்தப்பட்டு, பின்னர் அகர வரிசையில் காணப்படு வதால் ஒரு நூலின் தலைப்பைக் கொண்டு நூலைத் தேடவிழையும் வாசகர் இரண் டாவது பிரிவில் அகர வரிசையில் காணப்படும் தலைப்பு வழிகாட்டியின் வாயிலாக நூலின் தொடர் இலக்கத்தைக் கண்டறிந்து முதற்பகுதியில் உள்ள பிரதான பதிவைப் பார்வையிட முடியும். இங்கு தலைப்புக்கள் அகர வரிசை எழுத்தொழுங் கில் அல்லாது சொல்லொழுங்கில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கத் தக்கது.\nஆசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், மூல ஆசிரியர் ஆகியோரின் விபரங் களைக் கொண்டு ஒரு நூலைத்தேடும் வாசகர் மூன்றாவது பிரிவின் மூலம் பயன டைவர். இங்கு ஆசிரியர் அகர வரிசையில் நூல்களின் தொடர் எண்களைக் கண்ட றிந்து அதன் மூலம் தான் தேடும் நூலைச் சென்றடைய முடியும். வாசகரின் தேடுகை நேரத்தை குறைக்கும் வகையில் புனைபெயரிலும், இயற்பெயரிலும் எழுதும் ஆசிரியரின் ஒரு பெயரின் கீழ் மட்டும் இயன்றவரை அவரது நூல்களின் தொடர் எண்களைக் குறிக்க நூலாசிரியர் முனைந்துள்ளார்.\nபிரதான பகுதியில் நூல் பற்றிய தகவல் மூன்று பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன. முதற்பகுதியில் நூலின் தலைப்பு, உப தலைப்பு, அந்நூலின் ஆக்கத்துக்கு அதிகாரபூர்வ உரித்துடைய ஆசிரியர், தொகுப்பாசிரியர், பதிப்பாசிரியர் விபரங்கள், வெளியீட்டு விபரம், பதிப்பு விபரம் ஆகியனவும் அடைப்புக்குறி���்குள் குறிப்பிட்ட நூலின் குறித்த பதிப்பிற்கான அச்சகத்தின் விபரமும் தரப்பட்டுள்ளது.\nநூலின் வெளியீட்டாளர் பற்றிய தகவலில் ஆசிரியரின் இயற்பெயர், புனை பெயர் பற்றிய குறிப்புகளும் (அறியமுடிந்தவை) தரப்பட்டுள்ளது. பதிவுக்குள்ளாகும் நூலின் உரித்தாளர் மூலநூலாசிரியராக இல்லாதவிடத்து, அவரின் பங்களிப்புப் பற்றிய தகவல் அவரது பெயரையடுத்து அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநூலின் வெளியீட்டாளர் பற்றிய தகவல் குறிப்பில் வெளியீட்டாளரின் இயங்கு தளம், வெளியீட்டகத்தின் பெயர், முகவரி என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. ஆசிரியரே வெளியீட்டாளராகவும் இருக்கும்போது, நூலில் காணும் ஆசிரியரின் முகவரி வெளி யீட்டக முகவரியாகக் காட்டப்பட்டுள்ளது. நூலின் பதிப்பு விபரத்தில், பதிவுக்குப் பெறப்பட்ட நூலின் பதிப்பு விபரமும், அப்பதிப்பு வெளியிடப்பட்ட திகதியும் குறிப்பிடப் பட்டுள்ளன. நூலின் அச்சக விபரம் அடைப்புக்குள் தரப்பட்டுள்ளது.\nநூலியல் பதிவின் இரண்டாவது பகுதியாக அமைவது நூலின் பௌதீகத் தகவ ல்களாகும். இதில் நூலின் பக்கங்கள், சிறப்பம்சங்கள், விலை, அளவு, தராதர எண் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. இங்கு சிறப்பம்சங்கள் எனும்போது வரைபடங்கள், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், தகடுகள் பற்றிய குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. நூலில் குறிப்பிடப்படும் விலை அந்நாட்டு நாணய அலகின் மூலம் குறிப்பிடப்பட் டுள்ளது.\nநூலின் பௌதீக விபரங்களில் அடுத்ததாகத் தரப்பட்டிருப்பது நூலின் அளவா கும். இது சென்றி மீற்றரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பிரிவில் இறுதியாக அமைவது நூலுக்கான சர்வதேச தராதர நூல் எண் (ஐவெநசயெவழையெட ளுவயனெயசன டீழழம ரேஅடிநச) ஆகும். ஈழத்துத் தமிழ் நூல்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய நூல்களே இவ்விலக் கத்தைத் தாங்கி வெளிவந்திருப்பினும் அதிகரித்து வரும் அதன் முக்கியத்துவம் கருதி இவ்விலக்கம் இப்பிரிவில் இடம்பெறுகின்றது. (எழுத்தாளர்கள், வெளியீட்டாளர் களின் பயன்பாடு கருதி ஐளுடீN பற்றிய விரிவான கட்டுரையொன்று நூல்தேட்டம் முதலாவது தொகுதியில் ஒiஎ-ஒஎiii பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் புத்தக வெளியீட்டாளர்களும், எழுத்தளார்களும் கட்டாயமாக வாசித்து விளங்கிக் கொள்ள வேண்டிய கட்டுரை இது. ஏனெனில், இலங்கையில் வெளியிடப்படும் தமிழ் நூல்கள் சர்வதேச தரத்தை அடைய உதவும் முதற்படி ஐளுடீN இலக்கம் பெறுவதே என்பதினால் இத்தகைய விளக்கம் கட்டாயத் தேவையானதாகும்.\nநூலியல் தகவலின் மூன்றாவது, இறுதிப்பிரிவு நூல்பற்றிய சுருக்கக் குறிப்பாகும். இது ஒரு திறனாய்வுக் குறிப்பாகவோ, விளம்பரமாகவோ அல்லாது சிறு அறிமுகமாக மாத்திரம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த அறிமுகத்தின் மூலமாக நூலின் உள்ளடக்கத்தை இலகுவாக இனங்கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.\nஇந்நூல்களின் பிரதான பகுதியில் நூல்கள் பாட ஒழுங்கில் தொகுக்கப் பட்டுள்ளன. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாடஒழுங்கு வரிசை, தூவியின் தசாம்சப்பகுப்பு முறையாகும். (னுநறநல னுநஉiஅயட ஊடயளளகைiஉயவழைn ளுஉhநஅந) தெற்கா சிய, ஐரோப்பிய நூலகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இப்பகுப்பு முறை தமிழ் வாசகர்களுக்குப் புதிதானதொன்றல்ல என்ற வகையில் இப்பகுப்பாக்கம் பின்பற்றப் பட்டிருக்க வேண்டும். இப்பகுப்பாக்கத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று பிராந்தியத் தேவைகருதி இப்பகுப்பு முறையில் தேவைப்படும் மாற்றத்தைப் புகுத்த முடியும் என்பதாகும். ஈழத்துத் தமிழ் நூல்களின் பகுப்புத் தேவை கருதி இப்பகுப்பு முறை சில மாற்றங்களுடன் பயன் படுத்தப்பட்டுள்ளமையை அவதா னிக்கலாம். இப்பகுப்பாக்கம் அறிவுத்தேட்டத்தை முதலில் பத்துப் பெரும் பிரிவுக்குள் அடக்குகின்றது. அவை பின்வருமாறு:\n000 - 099 பொதுப்பிரிவு\n100 - 199 மெய்யியல்துறை\n200 - 299 சமயங்கள்\n300 - 399 சமூகவிஞ்ஞானங்கள்\n400 - 499 மொழியியல்\n500 - 599 தூய விஞ்ஞானங்கள்\n600 - 699 பிரயோக விஞ்ஞானம், தொழிநுட்பம்\n700 - 799 கலைகள், நுண்கலைகள்\n800 - 899 இலக்கியம்\n900 - 999 புவியியல், வரலாறுகள்\nபின்னர் ஒவ்வொரு பெரும் பிரிவும் பத்து உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட் டுள்ளன. அந்த உப பிரிவுகள் ஒவ்வொன்றும் மேலும் பத்து பிரிவுகளாக வகுக்கப்பட் டுள்ளன. நூலியல் துறையில் பரிச்சயமில்லாத சாதாரண ஒரு வாசகனாலும் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் இப்பகுப்பு முறையை இலகுவானதாக முன் வைத்திருப்பதனூடாக திரு. என். செல்வராஜா தான் ஒரு அனுபவமிக்க சிரேஷ;ட நூலகர் என்பதை நிரூபித்துள்ளார்.\nநூல்தேட்டம் நான்கு தொகுதிகளையும் ஆய்வுரீதியாக நோக்குமிடத்து இரண்டு விடயங்களை சிறப்புப்பதிவுகளாக அவதானிக்கலாம்.\n1. இலங்கை தொடர்பான பன்னாட்டவர்களின் தமிழ்ப்படைப்புக்கள்\n2. முன்னைய பதிவுகளுக்கான மேலதிக தகவல்கள்.\nநூல்தேட்டம் முதலாம் தொகுதியில் காணமுடியாத விசேட சேர்க்கையொன் றினை இரண்டாம் தொகுதியிலிருந்து காணமுடிகின்றது. அதாவது இன்றைய ஈழத்து இனப்பிரச்சினையின் சர்வதேசமயப்படுத்தல் காரணமாக ஈழத் தமிழரல்லாத பன்நாட்ட வர்களிடையே உருவாகிவரும் ஈழத்தமிழர் பிரச்சினைகள் பற்றிய தேடலின் விளை வாக, தமிழகத்திலும், மலேசியாவிலும், ஐரோப்பாவிலும் ஈழத்தமிழர் பற்றிய நூல்க ளின் வரவு அதிகரித்திருப்பதைக் காணமுடிகின்றது. இவற்றில் பல தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதன்விளைவாக, நூல்தேட்டத்தில் இவ்வாக்கங்களுக்கான ஆவணமாக்கலும் அவசியம் என்ற அடிப்படையில் தனியானதொரு பிரிவாக அவை சேர்க்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.\nநூல்தேட்டம், ஈழத்தமிழ்மொழி நூலியல் முயற்சிகளில், இயன்றவரை நிறை வான ஆவணமாக்கலையே மேற்கொள்ள விழைவதை நான்கு நூல்தேட்டங்களினூ டாகவும் நூலாசிரியர் மேற்கொண்டுள்ள பிரயத்தனங்கள் எடுத்துக் காட்டுகின்றன. முன்னைய தொகுதியில் இடம்பெற்ற ஒரு நூல் திருத்திய மறுபதிப்பாக வெளியிடப் பட்டால், அது பற்றிய தகவலையும் பின்னைய தொகுதியில் நூலாசிரியர் தர எத்த னித்துள்ளார். தொகுப்பு முயற்சியில் குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு இவை கொள்கையளவில் புதிய பதிவாகக் கருதப்படாது, அப்பதிவிற்குத் தனியான தொடர் இலக்கத்தை வழங்காது, அதை பின்னிணைப்பாகச் சேர்த்துள்ளார். வாசகர்களின் பயன்கருதி குறிப்பிட்ட இந்நூற்பதிவின் மூலப்பதிப்பின் தொடர் இலக்கத்தையும் குறிப்புப் பகுதியில் சேர்த்துள்ளார்.\nகூட்டுமொத்தமாக நோக்குமிடத்து இந்நான்கு தொகுதிகளும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியதிகளை உள்வாங்கியிருப்பதும், முறைப்படுத்தல், எளிமையாக்கல், இவற்றுடன் விஞ்ஞானத்தன்மைமிக்கதாகவும் இருப்பது நூலாசிரியரின் அனுபவத் திறனை வெளிப்படுத்தும் முத்திரையாகப் பிரகாசிக்கின்றதென்றால் மிகையாகாது.\n1970களின் இலங்கையில் வெளியிடப்பட்ட தமிழ்மொழி நூல்களைப் பட்டியலிடும் சில நடவடிக்கைகள் தனிப்பட்ட சிலரால் மேற்கொள்ளப் பட்டன. முழுமையான முயற்சிகளாக அன்றி ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்த பட்டியல்களாகவோ (உதாரணம���க சிறுகதை, நாவல் என்ற அடிப்படை யில்), அன்றேல் சில எழுத்தாளர்களின் அல்லது வெளியீட்டாளர்களின் வெளியீடுகளைப் பட்டியல்படுத்தும் முயற்சிகளாகவோ இருந்தன. அதேபோல 1979ம் ஆண்டில் பேருவளை நளீமிய்யா இஸ்லாமிய நூலகத்துக்காக வேண்டி 'இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் - இலங்கை நூல்களின் தேர்ந்தெடுத்த பட்டியல்' எனும் நூற் பதிவு எல்.எம். கமால்தீன் அவர்களால் எழுதப்பட்டது. ஆனால், இம்முயற்சிகள் அனைத்தும் தொடர்ச் சியான நடவடிக்கைகளாகவோ, அன்றேல் இலங்கையின் நூலியல் வரலாற்றின் நூற்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை யிலோ அமையவில்லை.\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகராக இருந்த அமரர் எச்.ஏ.ஐ. குணதி லக்கா A Bibilography of Ceylon; a Systematic Guide to the Literature on the Land, People, history and culture published in the Western languages from the Sixteenth century to the present day என்ற தலைப்பில் ஆங்கில நூல்களுக்கான நூற்பட்டியலை 1970 - 1983 காலப்பகுதியில் 5 தொகுதிகளாக வெளியிட்டார். சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உசாத்துணை நூலாக இது இன்றும் திகழ்கின்றது.\nஎனவே> முழுமைத் தேடிச் செல்லும் நூற்பதிவு முயற்சியில் நான் ஏற்க னவே குறிப்பிட்டதைப் போன்று பின்வரும் மூன்று ஆவணங்களும் முக்கியம் பெறு கின்றன.\nமேற்படி மூன்று ஆவணப்பதிவுகளையும் ஒப்பு நோக்கிப் பார்க்கும் போது இலங்கையில் வெளியான நூல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பதை பொது நோக்காகக் கொண்டிருந்த போதிலும் கூட தோற்றுநிலை, உள்ளடக்க வடிவம், மக்களைச் சென்றடையும் திறன் ஆகியவற்றில் வேறுபாடுகள் காணப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.\n'தேசிய நூற்பட்டியலா'னது அரசாங்க ஆதரவுடன் நிறுவன ரீதியாக மேற் கொள்ளப்படும் ஒரு முயற்சி. தமிழ்மொழி மூல நூல்கள் மாத்திரமல்லாமல் இலங்கையில் வெளிவரும் ஏனைய மொழி நூல்களும் இங்கு உள்வாங்கப்படு கின்றன. ஆனால், நூல்களை 'தேடிப்பெறல்' என்ற நிலைக்கு அப்பால் நின்று கிடைக்கும் நூல்களையே பதிவாக்கி வருகின்றது. சட்டரீதியாக 'அச்சகங்கள் பதி வுக்கான வழியை வகுக்கும்' என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் நடைமுறையில் இந்நிலைமை பெருமளவிற்கு சாத்தியப்படவில்லை. தான் அச்சிடும் நூல்களின் ஐந்து பிரதிகளை ஆவணக்காப்பகத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற சட்டம் காணப்பட்ட போதிலும் கூட இதை மீறும் அச்சகங்களுக்கு சட்டத்தால் ஒன்றும் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே, அச்சகங்களின் ��சிரத்தை - தெரியாமை போன்ற காரணங்களும்: கிடைக்கும் நூல்களின் பதிவு என்ற நிலையும் முழுமை யான தேசிய நூற்பட்டியல் உருவாக்கத்துக்குத் தடைக் கற்கள் எனலாம்.\n'சுவடி ஆற்றுப்படை' ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்களுடைய நூல்களை மாத்திரம் பதிவாக்கியுள்ளது. கொழும்பு ஆவணக்காப்பகம், தேசிய நூலகம், அரும் பொருட்சாலை நூலகம் ஆகிய இடங்களில் பதிவுகளைப் பெற்றும், தனிப்பட்ட நூல் தேடுதல்களை நேரடியாக மேற்கொண்டும் தரவுகள் பெறப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.\nஆனால், நூல்தேட்டம் நான்கு தொகுதிகளிலும் பதிவாக்கப்பட்டுள்ள நாலா யிரம் புத்தகப் பதிவுகளும் நேரடி தேடலின் வெளிப்பாடே. திருவாளர் என். செல்வராஜா அவர்கள் 1985 ம் ஆண்டிலிருந்து தனது குடும்பத்துடன் ஐக்கிய இராச் சியத்தில் புலம்பெயர்ந்து வசித்து வருகின்றார். எனவே, இலங்கையின் ஆவணக்காப் பகப் பதிவுகளையோ, அன்றேல் தேசிய நூற்பட்டியல் பதிவுகளையோ அவரால் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு மிகவும் அரிது. தான் பதிவு செய்துள்ள நாலா யிரம் நூல்களையும் நேரடியாகப் பார்த்து தானே குறிப்பெடுத்து நூல்தேட்டத்தில் சேர்த்துள்ளமை சிறப்பம்சமாகும்.\nஎனவேதான் தேசிய நூற்பட்டியல் நூற்பதிவிலும், சுவடி ஆற்றுப்படை நூற் பதிவிலும் காண முடியாத ஒரு விசேட பண்பினை 'நூல்தேட்டத்தில்' காண முடிகி ன்றது. அதாவது நூல்பற்றிய சுருக்கக் குறிப்பே அந்த விசேட பண்பாகும். பதிவாக இடம் பெற்றுள்ள நூல்களின் முக்கியமான உள்ளடக்கம், அந்நூலின் மூலம் தெரி விக்கப்படும் அடிப்படைக் கருத்து என்பவற்றை சில வரிகளில் சுருக்கமாகவும், இறுக் கமாகவும் தெரியப்படுத்தி அந்நூல் பற்றிய உணர்வினை உள்வாங்க வைக்கின்றார். இதனால் தான் இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டிய முக்கிய ஆவணங்களில் ஒன்றாக நூல்தேட்டத்தைக் குறிப்பிட்டேன். முதலாம் தொகு தியில் நூல்கள் பற்றிய குறிப்புக்கள் இரத்தினச் சுருக்கமாகக் காணப்பட்ட போதிலும் கூட இரண்டாம், மூன்றாம், நான்காம் தொகுதிகளில் சுருக்கக் குறிப்பினூடாக நூல் பற்றிய தெளிவான விளக்கத்தினைப் பெற முடிகின்றது. இதனை ஒரு சிறு உதார ணம் மூலமாக விளங்கலாம். நூல்தேட்டத்தில் 'ஸகாத் கோட்பாடும் நடைமுறையும்' எனும் புத்தகப் பதிவு இடம் பெற்றுள்ளது. (பதிவு எண் 2173) இது ஒரு இஸ்லாமிய ந���ல் 'ஸகாத்' என்பது ஒரு அரபிப்பதம். நூலாசிரியர் என்.செல்வராஜா அவர்கள் தனது சுருக்கக் குறிப்பில் இந்நூல் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.\n'இஸ்லாம் மதம் 5 பிரதான கடமைகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் மூன்றாவது கடமை 'ஸகாத்' எனப்படும் ஏழைவரி யாகும். சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களையும் முகமாக வசதியுள்ள ஒவ் வொரு முஸ்லிமும் தமது வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட வீதத்தை ஏழை களுக்கு 'ஸகாத்' தாக வழங்க வேண்டும். இது வசதியுள்ள ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் கட்டாயமானதாகும். இதனை விளக்கும் விரிவான ஆய்வு-விளக்கமாக அமையும் இந்நூல் பிரதானமாக நான்கு தலைப்புக ளில் ஆராயப்பட்டுள்ளது. 1. ஸகாத் கோட்பாடும் முக்கியத்துவமும், 2. ஸகாத் விதியாகும் பொருட்களும் அவற்றின் அளவுகளும், 3. ஸகாத் வழங்கக் கடமைப்பட்டோரும், அதனைப் பெறதகுதியுடையோரும், தகுதி யற்றோரும், 4. ஸகாத் சேகரிப்பும் விநியோகமும். இந்நூல் பாகிஸ்தான் இஸ்லாமாபாத் சர்வதேச பல்கலைக்கழகத்துடன் கூட்டிணைக் கப்பட்டி ருக்கும் இலங்கை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ;ட விரிவுரை யாளர்களான நால்வர் இணைந்து எழுதியதாகும்.'\nதிரு. என். செல்வராஜா அவர்கள் ஒரு இஸ்லாமியர் அல்ல. இருப்பினும் இத்தகைய விளக்கத்தினை அவர் தனது சுருக்கக் குறிப்பினூடாக விளக்கியுள்ளார் என்றால் தான் பதிவுக்குட்படுத்தும் நூல்களை அவர் நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. அதே நேரம் இந்தக் குறிப்பினைப் படிக்கும் எவருக்கும் நூலின் தன்மையினை மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இதே முறையினைத்தான் நூல்தேட்டத்தில் இடம்பெற்றுள்ள சகல நூல் பதிவுகளிலும் காணமுடிகின்றது.\nஈழத்தைச் சேர்ந்த பல தமிழ் எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவிடன். டென்மார்க், அவுஸ்திரேலியா போன்ற பல்வேறு மேற்கத்தைய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தாம் வாழ்ந்த சூழலில் இருந்து மாறுபட்ட சூழலில் புலம்பெயர்ந்து வாழும்போது தமிழ்மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும், பாதிப்புக்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். எனவே, புலம் பெயர் நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கிய முயற்சிகளும், நூலியல் முயற்சி களும் விசேடமாக ஆராயப்பட வேண்டிய ஓர் அம்சமாகும��. 'நூல்தேட்டத்தில்' இத்தகைய புலம்பெயர் தமிழ் நூல்களும் பதிவுக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். புலம்பெயர் தமிழ்நூற்களின் பதிவு நூல்தேட்டம் நான்கு தொகுதிகளிலும் சுமார் நானூறுக்கும் மேல் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் எந்தவொரு எழுத்தாளராலும் மேற்கொள்ளப்படாத தனிமுயற்சி எனத் துணிந்து கூற லாம்.\nநூலாசிரியர் என். செல்வராஜா அவர்கள் 'நூல்தேட்டத்தை' நூலுருவாக்கு வதுடன் மாத்திரம் நின்றுவிடாது நூல்தேட்டத்தினை உலகில் பல பாகங்களிலும் ஆவணப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையும் குறித்துக்காட்டக் கூடிய ஒரு விடயமாகும்.\n'நூல்தேட்டம் நூற்றொடர்' தனியொரு மனிதனால் மேற்கொள்ளப்படும் விசாலமான ஒரு முயற்சி என்பதை நான் அறிவேன். இந்த ஆவணப்பதிவு முயற்சிக்காக வேண்டி அவர் பல நாடுகளுக்கும் அடிக்கடி செல்கின்றார். தனது விடுமுறை நாட்களில் கூட இரவு, பகல் பாராது தனது நேரத்தை ஒதுக்கி பதிவுக்கான சான்றுகளைத் தேடி அலைகின்றார். தனது சொந்தப் பணத்தில் தமிழ் நூல்களை கொள்வனவு செய்து பதிவுகளைத் திரட்டுகின்றார். உண்மையிலே ஒரு தியாக அடிப்படையில் இந்தப் பதிவுகளை ஆவணப்படுத்தி வருகின்றார் என்றால் மிகையாகாது. இருப்பினும் 'நூல் ஆய்வு' என்ற கண்ணோட்டத்தில் சில குறைக ளையும் காணக் கூடியதாக உள்ளது.\n1. 'நூல்தேட்டம்' நூற்றொடரில் சமகாலத்தும், அண்மைக் காலத்தும் நூல்களே பெருமளவில் பதிவாகியுள்ளன. பழைய தமிழ் நூல்களின் பதிவுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. பழங்காலத்துத் தமிழ் நூல்களையும் பதிவுக்கு உட்படுத்த முடியுமாயின் அந்நூல்கள் பற்றிய தரவுகளையும் அழிவிலிருந்து பாதுகாக்க முடியுமானதாக இருக்கும்.\nதிரு. செல்வராஜா அவர்களின் புலம்பெயர் நிலையைக் கருத்திற் கொள்ளும் போது இத்தகைய பதிவுகளை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவாகவே அவருக்கு உள்ளதை மறுக்க முடியாது. எனவே, ஈழத்தில் வாழும் பழம்பெரும் எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும் இத்தகைய இலக்கியங்களை செல்வராஜா அவர்களுக்கு வழங்க ஏற்பாடுகளைச் செய்வார்களாயின் இக்குறை பாட்டையும் அவரால் களைய முடியும் என எண்ணுகின்றேன்.\n2. (அ) சில இடங்களில் நூல்வெளியீட்டொழுங்கு பேணப்படாம லுள்ளது. அதாவது பதிவுக்குள்ளாக்கப்பட்டிருக்கு��் ஒரு நூலின் பல தொகுதிகள் வெளிவந்திருப்பின் பின்னர் உள்ள தொகுதி விபரங்கள் நூல்தேட்டத்தின் முன்னைய தொகுதி களிலும், முன்னாள் உள்ள தொகுதி விபரங்கள் நூல்தேட் டத்தின் பின்னைய தொகுதிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய மயக்கம் வாசகர்களையும், ஆய்வாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தலாம்.\n(ஆ) சுவடி ஆற்றுப்படையுடன் ஒப்பு நோக்கும் பொழுது நூல் தேட்டத்தில் ஆண்டு ஒழுங்கில் பதிவாக்கப்படவில்லை. 'சுவடி ஆற்றுப்படை' முதலாம் தொகுதியானது 1868 ம் ஆண்டில் முஸ்லிம்களால் எழுதப்பட்ட முதல் நூல் எனக் கருதப்படும் 'பேருவளை செய்;கு முஸ்தபா வலியுல்லாஹ் வின்' 'மீஸான் மாலை' முதல் - 1949 ம் ஆண்டுவரை வெளிவந்த 198 நூல்களையும் ஆண்டொழுங்கில் பதிவாக் கியுள்ளார். இதே போன்றே சுவடி ஆற்றுப்படை இரண்டாம் தொகுதியில் 1950 – 1969ம் காலப் பகுதியிலும், மூன்றாம் தொகுதியில் 1970 – 1995 காலப் பகுதியிலும், நான்காம் தொகுதியில் 1996 – 2000 காலப் பகுதியிலும் வெளியான நூல்கள் பதிவாகியுள்ளன. ஆனால், நூல்தேட்டத்தில் ஆண் டொழுங்கு எவ்விடத்திலும் பேணப்படவில்லை.\n'நூல்தேட்டம்' காலவரையறை விதிக்கப்படாமல் தொகுக்கப்பட்டுள்ள ஓர் ஆவணக்களஞ்சியமாகும். எனவே, 19ம் நூற்றாண்டில் வெளியான நூல்களும் பதியப் படலாம். 21ம் நூற்றாண்டில் வெளியான நூல்களும் பதியப்படலாம். குறிப்பாக நூலாசிரியர் தனக்குக் கிடைக்கும் நூல்களை கிடைக்கும் ஒழுங்கிலே பதிவாக்கு வதினால் மேற்படி குறைபாடுகள் தவிர்க்க முடியாமல் போவது இயற்கை. 'குறிப்பாக தனக்குக் கிடைக்கும் அல்லது தன் கண்களால் பார்வையிடும் நூல்களை மாத்திரம் பதிய வேண்டும். அப்போது தான் நூறுவீதம் ஆதாரபூர்வமானதாகவும், உண்மையுள் ளதாகவும் தனது பதிவுகள் அமையும்' என்ற கொள்கையில் திரு. செல்வராஜா உறுதியாக இருப்பதினால் ஆண்டொழுங்கினைப் பேண முயன்றால் அவரால் 'நூல் தேட்டம்' முயற்சியே சாத்தியமற்றும் போகலாம். எவ்வாறாயினும் முதல் ஐந்து தொகு திகளும் வெளியானவுடன் ஐந்து தொகுதிகளையும் தொகுத்து நூல் தேட்டத்தினை 'மெகா' புத்தகமாக கொண்டுவரும் எண்ணம் நூலாசிரியருக்குண்டு. அச்சந்தர்ப்பத்தில் ஆண்டொழுங்கினைப் பேணி தொடரிலக்கமிடுவாராயின் மேற்படி குறை பாடுகளை ஓரளவேனும் நிவர்த்திக்க முடியுமானதாக இருக்கும்.\n3. (அ) நூல்தேட்டம் நான்கு தொகுதிகளையும் நோக்கும் போது ��ூன்றாவது தொகுதியில் அச்சுப்பதிப்பு குறை தரத்தில் உள்ளது. குறிப்பாக மூன்றாம் தொகுதியில் 489ம் பக்கம் முதல் 522ம் பக்கம் வரை தலைப்பு வழிகாட்டியும், ஆசிரியர் வழிகாட்டியும் தரப்பட்டுள்ளன. அச்சீட்டில் இவை மங்கலான அச்சில் இருப்பதினால் சிறிது காலத்தில் இவை அழிந்துவிடலாம்.\n(ஆ) புத்தகம் கட்டுதல் (பைண்டிங்) முறையிலும் திருப்தி கொள்ளமுடியவில்லை. முதலாம், இரண்டாம், மூன்றாம் தொகுதிகளை ஏழெட்டுமுறை புரட்டும்போது தாள்கள் வேறாகிவிடுகின்றன.\nநூலின் உள்ளடக்க அமைப்பு விடயங்களில் காட்டும் ஆர்வத்தைப் போலவே நூலின் அச்சீட்டின் போதும் நூலாசிரியர் ஆர்வம் காட்டுதல் அவசியமானதாகும். 'நூல்தேட்டம்' ஓர் ஆவணப்பதிவாக்கள் புத்தகம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே, நீண்ட காலம் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷமாக நூல்தேட்டத்தின் ஒவ்வொரு தொகுதியும் இருப்பதினால் தரமான – சீரான அச்சுப்பதிவுடன் தாள்கள் வேறாகி விடாத வண்ணம் 'கடின மட்டை கட்டுதல்' (ஹார்ட் போர்ட் பைண்டிங்) மூலம் புத்தக நிறைவினை மேற்கொள்வது அவசியமானதாகும். நூல்தேட்டத்தின் முதலாம் தொகுதி ஐக்கிய இராச்சியத்தில் அச்சாக்கப்பட்டது. ஏனைய மூன்று தொகுதிகளும் இலங்கையில் பதிப்பிக்கப்பட்டன. எனவே, பதிப்பு வேலைகளை நூலாசிரியரினால் நேரடியாக அவதானிக்க முடியாவி டினும் கூட அவர் ஒரு பிரதிநிதியை நியமித்தாவது அவற்றை அவதானிக் கலாம்.\n'நூல்தேட்ட முயற்சி' என்பது இலகுவான பணியல்ல. இலங்கை தேசிய ஆவணக்காப்பக நூலகத்தில் சுமார் ஒன்பது இலட்சம் நூல்களும், பேராதனைப் பல்கலைக் கழக நூலகத்தில் சுமார் ஐந்து இலட்சம் நூல்களும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை தமிழ்மொழி மூலமாக பல ஆயிரக்க கணக்கான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆகவே, 'நூல்தேட்ட' முயற்சியில் முழுமையினைக் காண்பதென்பது மிகவும் கடினமான முயற்சியாகும்.\nதிரு. என். செல்வராஜா அவர்கள் ஆண்டொன்றுக்கு ஆயிரம் பதிவுகள் என்ற ரீதியில் தனது தேடல் பணியினைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். 'நூல்தேட்டம்' நான்காம் தொகுதியின் கணனிப்படுத்தல் வேலைகள் நிறைவடைந்த அடுத்த நிமிடத் திலே ஐந்தாம் தொகுதிக்கான பதிவுகளையும் ஆரம்பித்துவிட்டார். எனவே, இதே வேகத்தில் நூலாசிரியர் செல்லுமிடத்து ஈழத்துத் தமிழ் நூல���தேட்டத்தின் முழுமையினை நோக்கி அவரால் இலகுவாகப் பயணிக்க முடியும். பொதுவாக 'தேசிய நூற்பட்டிய'லுக்கு தமிழ்மொழி மூலமான நூல்கள் பதிவுக்காக அனுப்பப்படாத நூல்கள் கூட 'நூல்தேட்டத்தின்' பதிவுக்காக ஐக்கிய இராச்சியத்துக்கு நேராக அனுப்பி வைக்கப்படுகின்றதென்றால் இப்பயணத்தில் என். செல்வராஜா அவர்கள் பெற்றுள்ள 'வெற்றி'யையே புலப்படுத்துகின்றது. அதேபோல எதுவிதமான பதிவுகளுக்கும் உட்படுத்தப்படாத இந்தியாவில் அச்சிடப்படும் ஈழத்தவர்களின் தமிழ்மொழி நூல்களும் பெருமளவிற்கு செல்வராஜாவுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப் படுகின்றன.\nநிச்சயமாக பக்கசார்பற்ற தன்மை, இனவேறுபாடுகளையும், பிரதேச வேறுபாடு களையும் கருத்திற் கொள்ளாத மனோபக்குவம், அயராத முயற்சி, தொடர்ச்சியான செயற்பாடு, உறுதியான இலட்சியம் போன்ற பண்புகளே திரு. என். செல்வராஜா அவர்களின் இத்தகைய வெற்றிகளுக்கெல்லாம் அடிப்படையை வழங்கி வருகின்றன என்பது வெள்ளிடை மலை.\nஇத்தகைய பெறுமதிமிக்க நூல்தேட்டஆவணத்தை தமிழ்மொழியில் மாத்திரம் அல்லாமல் இலங்கையின் தேசிய மொழியான சிங்களத்திலும், சர்வதேச மொழியான ஆங்கிலத்திலும் வெளிக்கொணரக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்படுமிடத்து தேசிய இலக்கிய நீரோட்டத்தில் தமிழ்மொழி நூல்களையும் இனங்காட்ட வாய்ப்பாக அமையும். இதனைத் தனியொரு மனிதனால் சாதிப்பது சிரமமான காரியம், அதிலும் குறிப்பாக திரு. செல்வராஜா அவர்களால் இப்பணி மேற்கொள்ளப்படக் கூடாது. ஏனெனில், அவர் தனது நூல் தேட்டத்தினை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டால் தேசிய சொத்தாகக் கருதப்படக் கூடிய 'நூல்தேட்டம்' தொடரின்மூல வேலைகள் ஸ்தம்பித்துவிடலாம். எனவே, மதத்தையும், கலாசாரத்தையும், தமிழ்மொழியினையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்து சமய கலாசார அமைச்சு, அன்றேல் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன இதுவிடயத்தில் ஆர்வம் காட்ட வேண்டியது காலத்தின் தேவையாகும்.\nஇவைகளுக்கிடையே ஒற்றுமை, பரஸ்பர நல்லிணக்கம் போன்ற எண்ணக் கருத்துக்களை முதன்மைப்படுத்திவரும் குறிப்பிட்ட அரசநிறுவனங்கள் தமிழ்மொழியின் முக்கியத்துவத்தையும், தமிழ்மொழி மூலமான நூல்களின் தன்மையினையும், உணர்வி னையும் பெரும்பான்மைச் சமூகத்தினரின் அவதானத்துக்குக் கொண்டு வர வேண்டும். இதற்கான முதற்படி இதுபோன்ற ஆவணப்பதிவுகளை மொழிபெயர்த்து சிங்கள மொழி மூலமும், ஆங்கில மொழி மூலமும் வெளிக்கொணர்வதேயாகும்.\nநிறைவாக'நூல்தேட்டம்' நான்கு தொகுதிகள் பற்றியும் சுருக்கமாகப் பிரஸ்தாபிப்பதென்றால்..... 'நூல்தேட்டம்' என்பது ஒரு தேசிய சொத்து. நூல்தேட்டம் முயற்சிகள் இடைநடுவே நின்றுவிடாது பாதுகாக்க வேண்டியது எழுத்தாளர்களினதும், வெளியீட்டாளர்களினதும் கடமையாகும். திரு. செல்வராஜா அவர்களும் இந்த முயற்சியினை இடைவிட்டு விடாது தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நிச்சயமாக தமிழ் இலக்கிய வரலாற்றில் 'நூல்தேட்டம்' என்பது ஓர் சாகாவரம் பெற்ற ஓர் ஆவணமாக பதிவாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.\n'நூல்தேட்டம்' நூலகவியலாளர் என். செல்வராஜா: நேர்காணல் - ஜெ.கவிதா -\nஏன் இந்த நூல் தேட்டம்\nநூல்தேட்டம்- இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி\nஇலங்கை இராணுவத்தின் வரலாறு ஒரு தமிழரால் எழுதப்பட்டது. என்.செல்வராஜா.\nபேராயர் எஸ்.ஜெபநேசன் அவர்களின் வாழ்த்துரை\nஇலங்கை இராணுவத்தின் வரலாறு ஒரு தமிழரால் எழுதப்பட்ட...\nபேராயர் எஸ்.ஜெபநேசன் அவர்களின் வாழ்த்துரை\nஏன் இந்த நூல் தேட்டம்\nதியத்தலாவ எச்.எப். ரிஸ்னா கவிதைகள்\nவெலிகம ரிம்ஸா முஹம்மத் கவிதைகள்\n'நூல்தேட்டம்' நூலகவியலாளர் என். செல்வராஜா: நேர்காணல் - ஜெ.கவிதா -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/24966", "date_download": "2018-05-22T04:29:18Z", "digest": "sha1:N3356XQ3HPPPKOCYADLZFAXOX6NVF227", "length": 5698, "nlines": 142, "source_domain": "www.maraivu.com", "title": "திரு செல்வதுரை லோகநாதன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு செல்வதுரை லோகநாதன் – மரண அறிவித்தல்\nதிரு செல்வதுரை லோகநாதன் – மரண அறிவித்தல்\nதிரு செல்வதுரை லோகநாதன் – மரண அறிவித்தல்\nபிறப்பு : 18 நவம்பர் 1945 — இறப்பு : 14 யூன் 2017\nயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஹெந்தலை வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை லோகநாதன் அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற செல்வதுரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு புதல்வரும்,\nகாலஞ்சென்ற நாகலிங்கம், இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதயாபரி அவர்களின் அன்புக் கணவரும்,\nசதீஷ்(Consultant Attune- ஐக்கிய அமெரிக்கா), ஆனந்(Accountant MAS Intimates-இரத்மலானை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசோமவாதி(லண்டன்), சோமசேகரம்(அவுஸ்திரேலியா), சிவஞானசேகரம்(கனடா), கோகிலவாதி(கனடா), தண்டபாணி(கனடா), இராமலிங்கம்(வத்தளை), யோகராஜ்(சீதுவ), தவமணி(வெள்ளவத்தை), சாந்தினி்(பம்பலப்பிட்டி), கமல்ராஜ்(அவுஸ்திரேலியா), தேவராஜ்(வத்தளை), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஷாலினி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nரவீந்திரன்(கனடா), தவநிதி(ஐக்கிய அமெரிக்கா), தயாநிதி(கனடா), தயாளநிதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகல்கி, ராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 01:00 மணியளவில் கேரவலபிட்டிய மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, செல்வதுரை, லோகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aumsai.wordpress.com/2017/06/30/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-05-22T03:59:27Z", "digest": "sha1:RAVHVLLCM22HKIJIDCM3BHYHS5LBP5ZK", "length": 9538, "nlines": 51, "source_domain": "aumsai.wordpress.com", "title": "அருள்மிகு ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர். – 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏", "raw_content": "\n🙏 ஓம் நமோ நாராயணாய 🙏\nஅருள்மிகு ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர்.\nஅருள்மிகு ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர்.\nதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.\n🌠 தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழன் பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார்.\n🌠 வியாழன் பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழன் பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் ‘செயந்திநாதர்” என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே “செந்தில்நாதர்” என மருவியது. தலமும் ‘திருஜெயந்திபுரம்” என அழைக்கப்பெற்று, பின்பு திருச்செந்தூர் என மருவியது.\n🌠 150 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபெருமானுக்கு பூஜை செய்தார்.\n🌠 தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாரதனை நடக்கும். சண்முகர் சன்னிதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.\n🌠 இது தவிர முருகன் சன்னிதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னிதியும் இருக்கிறது. திருச்செந்தூரில் முருகன் சன்னிதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.\n🌠 பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.\n🌠 முருகனுக்குரிய ஆறுபடை���ீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது.\n🌠 திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\n🌠 திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.\nPrevious Post தில்லை நடராஜர் கோவிலின் அறிந்திடாத அபூர்வங்கள்\nNext Post அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர் – வேலூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2012/04/t-h-e-b-e-u-t-y-o-f-o-m-n-beauty-of.html", "date_download": "2018-05-22T04:01:54Z", "digest": "sha1:OA2DJF44NV7FVO5LIMSLIJT444NJ2E73", "length": 15161, "nlines": 222, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nகோடைக்காலப் பயிலரங்கம்.தில்லைஸ்தானம் மரபு பவுண்டே...\n\"பாரத நாடு பார்க்கெலாம் திலகம், நீரதன் புதல்வர் இந...\nநான் படித்த பத்திரிகைகள் நான் கடந்த அறுபது ஆண்டுக...\nவேற்று கிரகத்து மனிதர்களின் வருகை\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://natarajar.blogspot.com/2007/12/blog-post_25.html", "date_download": "2018-05-22T04:35:26Z", "digest": "sha1:N3FORMJETK7TFJQGXPAGFDGD7SROQXPS", "length": 23603, "nlines": 271, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: ஆருத்ரா தரிசனம் - 11", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nஆருத்ரா தரிசனம் - 11\nஅம்மையும் ஐயனும் (ஊடல் உற்சவம்)\nகணவனிடம் மனைவி எவ்வாறு சிறு கோபம் (ஊடல்) கொள்கின்றாள் என்பதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.\nதினமும் சேலைக்கும், நகைக்கும் இது வழக்கம் தானே என்கின்றீர்களா\nநாம் இப்பதிவில் காணப் போவது இறைவனிடம் இறைவி கொள்ளும் ஊடல். பல்வேறு ஆலயங்களில் ஆருத்ரா தரிசனத்தின் போது இந்த திரு ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது. வடபழனி, கோடம்பாக்கம், காளிகாம்பாள் ஆல்யம் ஆகியவற்றில் இந்த உற்சவம் நடைபெறுகின்றது. இவுற்சவத்தின் தாத்பரியம் என்ன என்று பார்ப்போம்.\nகோவில் இராஜகோபுர வாயில் வழியாக ஐயன் வெளியே சென்று விட அம்மை கோவிலின் உள்ளேயே இருக்க கோவில் கதவு சார்த்தப்படுகின்றது. ஓதுவார் மூர்த்திகள் அம்மைக்கும் ஐயனுக்கும் நடைபெறும் உரையாடலை இவ்வாறு ஓதுகின்றார்.\nஅம்பாள் : தூர நில்லும் எந்தன் சுவாமி \n திருவாலங்காட்டில் நான் அந்த பத்ர காளி முன் நாட்டியம் ஆடி வந்தேன் மானே\n உமதிருகண்ணும் சிவந்ததென்னே சொல்லும் சுவாமி\n எந்தன் நல்ல இடம் கொண்டவளே தத்தையார் கந்தப்பொடி கண்ணில் விழ சிவப்பாச்சே மானே\nஅம்பாள்: மான் மழு கொண்டவரே மதியினை அணிந்தவரே மன்னவரே நின் புஜத்தில் மஞ்சளின் நிறம், சுவாமி உமக்கு மஞ்சளின் நிறமேது\nஐயன்: சந்தனத்தில் கலாப கஸ்தூரி கலந்து தெளித்ததால் மஞ்சளாச்சே மானே\n மெய்குறி காங்குது, மேல் மூச்சு வாங்குது இந்த விசித்திரம் என்ன சொல்லும் சுவாமி\nஐயன்: பஸ்மாசுரனை எதிர்த்து போர் புரிந்த போது பட்டன இக்குறிகள் மானே\nஅம்பாள்: நடந்து வந்த காரணம் என்ன சொல்லும் சுவாமி\nஐயன்: வெண்கவரி மான் மீதிருந்து தவறி விழுந்ததனால் நானே நடந்து வந்தேன் மானே\nஅம்பாள்: எந்தன் மனம் நோகுதய்யா சஞ்சலம் தோன்றுதைய்யா உமக்கு இதழ் குறி வந்தது ஏன் சுவாமி\nஐயன்: தாருகாவனத்து தத்தையார் பச்சைக்கிளி முத்தமிட ஆனதடி என் மானே\nஅம்பாள்: என் உடல் பாதி கொண்டவரே நீரும் நானும் சேர்ந்த மனமல்லவே நாம் சேர்ந்திருப்போம் நானே வாரேன் சுவாமி.\nபின் கோவில் கதவுகள் திறக்கப்படுகின்றன அம்மை வந்து ஐயனுடன் சேர்ந்து காட்சி தர கற்பூரம் காட்டப்படுகின்றது. பின் கோவிலின் உள்ளே சென்று ஆருத்ரா தரிசன தீபாரதானை. பின் திருவீதி உலா.\nவெளிப்பார்வைக்கு இந்த ஊடல் உற்சவம் கணவன் மனைவி உரையாடல் போல தோன்றினாலும் உண்மையில் இதனுள்ளூம் ஒரு பெரிய தத்துவார்த்தம் அடங்கி உள்ளது.\nபிரம்மோற்சவ காலங்களில் இந்த ஊடல் உற்சவம் பந்தம் பரி விழாவாகவும் நடைபெறுகின்றது. முடிவில் அம்மையை சாந்தப்படுத்த ஐயன் பந்தம் பரி பதினெட்டு வகை நடனக் காட்சியும் தந்தருளுகின்றார்.\nஆசைகளில் இருந்து ஜீவாத்மா விலகி பரமாத்மாவுடன் இனையும் போது பரமானந்தம் என்னும் தத்துவமே இங்கே உணர்த்தப்படுகின்றது. இங்கே அம்பாள் ஜீவாதமா, ஐயன் பரமாத்மா. பசுவை விட்டு சென்ற கன்று திரும்பி வந்து தாயை அடைந்தவுடன் அடையும் பேரானந்த நிலை போல ஜ“வாத்மாவும், பரமாத்மாவும் இனையும் போது கிடைக்கும் நிலையே சமாதி.\nகாம, குரோத, லோப, மோஷ, மத, மச்சர, டம்ப, தாப, அசுயை என்னும் பத்து பந்தங்களையும் பறி என்றால் கொள்ளை கொடுக்க வேண்டும். அவ்வாறு பத்து பந்தங்களையும் பறி கொடுத்தால் மோட்சம் என்பதை உணர்த்துவதே இந்த உற்சவம். ( பந்தம்- ஆசை, பறி- கொள்ளை). எல்லா சிவாலயங்களில் பிரம்மோற்சவத்தின் போது பந்தம் பறி உற்சவம் என்றும், விஷ்ணு ஆலயங்களில் தேவ தேவி சம்வாதம் என்றும் இந்த ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது.\nமதுரை போன்ற தென் தமிழகத்தில் இவ்வாறு ஒரு விழா கேள்வி பட்டதில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி.\nவாருங்கள் மதுரையம்பதி அவர்களே. அங்கயற்கண்ணியின் தரிசனம் கண���டு களிப்பவரே.\nதமிழகத்தின் ஒவ்வொரு மண்டலத்திலும் வழிபாடு முறைகள் மாறுபடுகின்றன.\nகொங்கு மண்டலத்தின் சிறப்பு எல்லா தலங்களிலும் தீப ஸ்தம்பம்.\nசோழ மண்டலத்தில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் தெருவடைச்சான் சப்பரம்/சகோபுர தரிசனம் சிறப்பு.\nதொண்டை மண்டலத்தில் கஜபிருஷ்ட விமானம் மற்றும் மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி சேவை சிறப்பு. அதுபோலவே இந்த திருஊடல் உற்சவமும் தொண்டை மண்டலத்திற்குரியது.\nதிருவண்ணாமலையில் திருஊடல் உற்சவம் மூன்று நாட்கள் உற்சவமாக சிறப்பாக நடைபெறுகின்றது. அம்மை கோபித்துக் கொள்ள ஐய்ன் கிரி வலம் சென்று தன் பொருட்களை திருடர்களிடம் பறி கொடுத்து பின் மீட்கிறார்.\n\"ஆசைகளில் இருந்து ஜீவாத்மா விலகி பரமாத்மாவுடன் இனையும் போது பரமானந்தம் என்னும் தத்துவமே இங்கே உணர்த்தப்படுகின்றது. இங்கே அம்பாள் ஜீவாதமா, ஐயன் பரமாத்மா. பசுவை விட்டு சென்ற கன்று திரும்பி வந்து தாயை அடைந்தவுடன் அடையும் பேரானந்த நிலை போல ஜ“வாத்மாவும், பரமாத்மாவும் இனையும் போது கிடைக்கும் நிலையே சமாதி.\nகாம, குரோத, லோப, மோஷ, மத, மச்சர, டம்ப, தாப, அசுயை என்னும் பத்து பந்தங்களையும் பறி என்றால் கொள்ளை கொடுக்க வேண்டும். அவ்வாறு பத்து பந்தங்களையும் பறி கொடுத்தால் மோட்சம் என்பதை உணர்த்துவதே இந்த உற்சவம். ( பந்தம்- ஆசை, பறி- கொள்ளை). எல்லா சிவாலயங்களில் பிரம்மோற்சவத்தின் போது பந்தம் பறி உற்சவம் என்றும், விஷ்ணு ஆலயங்களில் தேவ தேவி சம்வாதம் என்றும் இந்த ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது.\"\nஆமாம், ஆனால், ஒவ்வொரு கோயிலிலும் உற்சவம் முடிந்து இறைவன் திரும்பும் முன்னர் மட்டுமே நடைபெறுவதற்குக் காரணம் என்னனு கொஞ்சம் விளக்க முடியுமா\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nஆருத்ரா தரிசனம் - 2\nஆருத்ரா தரிசனம் - 3\nஆருத்ரா தரிசனம் - 4\nஆருத்ரா தரிசனம் - 5\nஆருத்ரா தரிசனம் - 6\nஆருத்ரா தரிசனம் - 7\nஆருத்ரா தரிசனம் - 8\nஆனந்த ஆருத்ரா தரிச��ம் ( திருவாதிரை நாள்)\nஆருத்ரா தரிசனம் - 11\nஆருத்ரா தரிசனம் - 12\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/contact.php?sid=6d73c931602f7e0f75dfca0d9eb16cf2", "date_download": "2018-05-22T04:37:33Z", "digest": "sha1:L6FIXNLVHYUUH5PADE7CVC2KOWI27HM5", "length": 23951, "nlines": 305, "source_domain": "poocharam.net", "title": "Contact Board Administration", "raw_content": "\nபூ��்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளு���்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட��� 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-05-22T03:59:37Z", "digest": "sha1:ZLRF37QBS7YIPESJAMAHG7KI7IBDAV3X", "length": 8018, "nlines": 167, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: “கலைமாமணி” கவிஞர் நாகூர் சலீம் காலமானார்.", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\n“கலைமாமணி” கவிஞர் நாகூர் சலீம் காலமானார்.\nதமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்ற, பிரபல இஸ்லாமியப் பாடலாசிரியர் கவிஞர் நாகூர் சலீம் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து, 01-06-2013 அன்று இறைவனடி சேர்ந்தார். இன்று மாலை 4.30 மணியளவில் அவரது உடல் நாகூரில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.\nவண்ணக் களஞ்சியப் புலவர்களின் பரம்பரையில் பிறந்த கவிஞர் நாகூர் சலீமுக்கு வயது 77. இவர் எழுதிய 7,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள், நாகூர் ஈ.எம்.ஹனீபா உட்பட அனைத்து இஸ்லாமியப் பாடகர்களும் பாடி பிரசித்திப் பெற்றவை.\n“இவருக்கு திரைப்பட உலகில் தக்க வாய்ப்பு கிட்டுமானால், இன்னொரு கண்ணதாசனை நாம் கண்டு களிக்கலாம்; உணர்ச்சி மிக்க பாடல்களில் நம் உள்ளம் குளிக்கலாம்” என்று கவிஞர் மு. மேத்தாவின் அங்கீகாரம் பெற்றவர். கவிஞர் சலீம் எழுதிய “காய்ந்து சிவந்தது சூரியகாந்தி” என்ற பாடலைப் பாராட்டி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜீ.ஆர் ரூபாய் பத்தாயிரம் பரிசு வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்லாமியப் பாடல்கள் மட்டுமின்றி, திரைப்படப் பாடல்கள், கதை, வசனம், நாடகங்கள், கவிதைகள் படைத்த கவிஞர் சலீம், நாகூரில் ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். முதல் இஸ்லாமியப் பெண்மணி எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம், திரைப்பட வசனகர்த்தா தூயவன் ஆகியோரின் சகோதரர் இவர்.\nஎழுத்தாளர் முனைவர் நாகூர் ரூமி, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவர் ஆடிட்டர் முஹிய்யத்தீன் அப்துல் காதர், ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பாடகர் ஜாஃபர் சாதிக் ஆகியோரின் தாய் மாமா இவர் என்பதும் குறிக்கத்தக்கது.\nதகவல் : முதுவை ஹிதாயத்\nLabels: கவிஞர் நாகூர் சலீம், செய்திகள் .\nகத்தார் நாட்டின் அடுத்த மன்னராக சேக் தமீம் பின் ஹம...\nஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்;\nவெற்றி மீது வெற்றி வந்து\nநீடூரில் புதிய உதயம் ‘‘அல்கயிபு ’’ மாற்றுத்திறனாளி...\nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி 15...\n\"முஸ்லீம்களுக்கு பண்பு இருக்காதுன்னு யாருடா உங்கிட...\nமன அழுத்தத்தைப் போக்க புதிய வழிகள் \nஒன்றாகப் படித்து ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய் மக...\n“கலைமாமணி” கவிஞர் நாகூர் சலீம் காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004061702.html", "date_download": "2018-05-22T04:12:46Z", "digest": "sha1:C56HNRBPZYE44GI2ZA54SOIMDXIAXOAB", "length": 6950, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "நிர்வாணமாக ஆட்டம் போட ஷாருக்கான் ரெடி! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நிர்வாணமாக ஆட்டம் போட ஷாருக்கான் ரெடி\nநிர்வாணமாக ஆட்டம் போட ஷாருக்கான் ரெடி\nஏப்ரல் 6th, 2010 | தமிழ் சினிமா\nதற்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது கேகேஆர் அணி வென்று விட்டால் ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாகக் கூட ஆட்டம் போட்டு கொண்டாடுவேன் என நடிகர் ஷாருக்கான் கூறினார்.\nஐபிஎல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கான் இவ்வாறு தெரிவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நிச்சயம் வெல்லும் என்று நம்பிக்கையுடன் பேசிய ஷாருக்கான்,\n‘இந்தாண்டு கேகேஆர் வெற்றி பெற்று விட்டால், வெற்றி விழாவை கொண்டாடும் வகையில் டிஒய் பாட்டீல் மைதானத்தில் என்னுடைய, ‘டர்ட் இ டிஸ்கோ’ பாட்டுக்கு நிர்வாணமாக டான்ஸ் ஆடி மகிழ்வேன்’ என்று உணர்ச்சி பொங்க பேசினார்.\nநிகழ்ச்சி மேடையில் இருந்த படி சிரித்துக்கொண்டே இதைக் கேட்ட ஐபிஎல் தலைவர் லலித் மோடி, பின்னர் பேச வந்தபோது,\n‘ஷாருக்கான் மிகவும் பொசசிவ் இயல்பு கொண்டவர். தன்னுடைய அணி வெற்றி பெற வேண்டும் என்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வார்.\nகேகேஆர் வெற்றி முகத்தில் இருந்தால், அவர் சொன்னபடி நிர்வாண ஆட்டம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை’ என்றார்.\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2018/01/blog-post_16.html", "date_download": "2018-05-22T04:13:42Z", "digest": "sha1:F5D3TJFDZHAEVPTS5TH6WPNAFSN4327J", "length": 8261, "nlines": 41, "source_domain": "www.nallanews.com", "title": "‘செல்வரத்தினம் அண்ணாச்சி’ இருக்கும் போது கடை எப்படி இருந்தது..? இப்ப எப்படி இருக்கு..? - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Tamil Nadu / ‘செல்வரத்தினம் அண்ணாச்சி’ இருக்கும் போது கடை எப்படி இருந்தது..\n‘செல்வரத்தினம் அண்ணாச்சி’ இருக்கும் போது கடை எப்படி இருந்தது..\nசரவணா ஸ்டோர்ஸ் குறித்து அவ்வப்போது சில சர்ச்சை மிகுந்த தகவல்கள் வெளியாவதும், அது அப்படியே அடங்கி விடுவதும் என்று தொடர்கதையாக தான் போய்கொண்டிருக்கிறது.\nபலரும் தற்போது இருக்கும் நிர்வாகத்தை பற்றி எதிர்மறையான கருத்துகளை தான் முன்வைத்த வண்ணம் இருக்கின்றனர்.\nதற்போது அங்கு சென்று வந்த ஒருவரின் அனுபவம் குறித்த தகவல்கள் பலதரப்பட்ட மக்களிடையே சமூக வலைதளங்களின் வழியாக சென்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.\nஇது குறித்து வெளியான அந்த பதிவு:\nசரவணா ஸ்டோர்ஸ் ரங்கநாதன் தெருவில் ‘செல்வரத்தினம் அண்ணாச்சி’ ஆளுகையில் இருக்கும் போது அவரை சந்தித்து இருக்கிறேன்.\n‘விளம்பரப்படத்தை 30000 ரூபாயில் எடுக்க வேண்டும்’ எனக்கூறினார்.நான் ஐந்து லட்சத்தில் மட்டுமே படம் எடுப்பேன்.அதற்கு குறைவான பட்ஜெட்டில் என்னால் எடுக்க முடியாது.என மறுத்து வந்து விட்டேன்.\nஒரு ஷூட்டிங்கிற்காக 100 சேலைகள் தேவைப்பட்டன.சென்னை மொத்த விற்பனை கடைகளில் விலை விசாரித்தேன்.\n‘அஷிகா காட்டன்’ சேலைகள் மொத்த விற்பனைக்கடை விலையை விட சரவாணா ஸ்டோரில் 10 ரூபாய் குறைவாக இருந்தது.இது எப்படி சாத்தியம்\nசெல்வரத்தினம் அண்ணாச்சி மொத்த விலைக்கடையில் வாங்குவது இல்லை.உற்பத்தி தொழிற்சாலையில் நேரடியாக பணம் கொடுத்து சல்லிசான விலைக்கு அடாவடியாக அடித்துப்பேசி குறைந்த விலைக்குப்பெற்று அதே குறைந்த விலைக்கு அதிக மக்களுக்கு விற்று அதிக லாபம் பெறுகிறார்.\nஇதுதான் இவரது தொழில் சூத்திரம்.அவரைப்பொறுத்த வரை காளிமார்க் கம்பெனியும்,பெப்சி,கொக்கோ கோலாவும் ஒன்று.\n.‘விலையை குறைச்சு கொடு.இந்தா பிடி ஒரே பேமெண்ட்’.வெளிக்கடைகளில் 10 ரூபாய்க்கு விற்கப்படும் கோலா அவரது கடையில் 9.00 ரூபாய்க்கு விற்கப்படும்.\nஇந்த குறைந்த விலையை உணர்ந்த காரணத்தால்தான் மக்கள் ரேஷன் ���டையில் வாங்குவதைப்போல சரவணா ஸ்டோர்சில் குவிந்தார்கள்.\nஎளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.அவர் உடல் நலம் குன்றியதும் அண்ணன் மகன்கள் தலை தூக்கினார்கள்.பாகம் பிரிக்கப்பட்டது.\nஅண்ணாச்சி தனது பாகத்தை ‘சரவணா செல்வரத்தினம்’ எனப்பெயர் மாற்றி தனது வியாபாரக் கொள்கையை கடைப்பிடித்தார்.\nஅவர் மறைவுக்கு பின்னர் அவரது மகன் அக்கொள்கையை கடைப்பிடிக்கவில்லை.அண்ணன் மகன்கள் ‘பிரம்மாண்டம்’ ‘லெஜண்ட்’ ‘சூப்பர்’ சரவணா ஸ்டோர் என கடைகளை விரித்தார்கள்.\nவிளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தார்கள்.பர்ச்சேஸ் பண்ணும் போது ஒரு வருடம் கழித்துதான் பேமெண்ட் என்றார்கள்.\nசேட்டு வட்டி கணக்கிட்டு விலையை ஏற்றி சப்ளை செய்தான்.விலையை பல மடங்கு உயர்த்தி விற்கப்பட்டது.\nமக்கள் பழகிய தோஷத்தில் சரவணா என்றால் விலை குறைவு என்ற மூட நம்பிக்கையில் இன்னும் குவிகிறார்கள்.\nகோடிகளில் லாபம் குவிகிறது.நடிகர்களுக்கு கோடிகளை வாரி வழங்குகிறார்கள்.\nஅந்தப்பணத்தை விலையில் ஏற்றி பொது மக்கள் சுரண்டப்படுகிறார்கள். என் பேத்திக்கு கோவாவில் மார்க்கெட்டில் 150.00 ரூபாய்க்கு வாங்கிய ஆடையை 214.00 ரூபாய்க்கு விற்கப்படுவதை பார்த்தேன்.\nஅதே பிராண்ட்...அதே சைஸ்.வெளியில் வந்து வானத்தை பார்த்தேன்.செல்வரத்தினம் அண்ணாச்சி சிரித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:33:49Z", "digest": "sha1:LNWOH6HF3X5GACY5VUBG3C6TDBT2HN44", "length": 9400, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டமைப்புவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகட்டமைப்புவாதம் (Constructivism), 1914 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரஷ்யாவில் தோன்றிய ஒரு கலை மற்றும் கட்டடக்கலை சார்ந்த இயக்கமாகும். சிறப்பாக இது ரஷ்யாவின் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் பெரிதும் புகழ் பெற்றிருந்தது. தற்காலத்தில் இந்தச் சொல் நவீன கலை தொடர்பில் பெரிதும் பேசப்படுகின்ற ஒரு சொல்லாக இருக்கின்றது. இந்த இயக்கம் \"தூய\" கலை என்ற கருத்துருவைப் புறந்தள்ளி, கலையானது, சமூகவுடைமை முறைமை ஒன்றைக் கட்டியெழுப்புவது போன்ற, சமூக நோக்கங்களுக்குப் பயன்படும் ஒரு கருவி என்ற நி���ைப்பாட்டைக் கொண்டிருந்தது. கட்டமைப்புக் கலை (Construction Art) என்ற தொடர், அலெக்சாண்டர் ரொட்செங்கோ (Alexander Rodchenko) என்பவருடைய ஆக்கமொன்றை விளக்குவதற்காக 1917 இல் கஸிமிர் மலேவிச் (Kazimir Malevich) என்பவரால் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. Constructivism (கட்டமைப்புவாதம்) என்ற சொல்லின் முதற் பயன்பாடு நவும் கபோ (Naum Gabo) என்பவரின் 1920 இன் Realistic Manifesto இல் முதலில் இடம்பெற்றது.\nஇந்த இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர்கள், தொழில்துறை வடிவமைப்பினால் கவரப்பட்டதுடன், அது சார்ந்த பொருட்களான உலோகத் தகடுகள், கண்ணாடி போன்றவற்றையும் தங்கள் ஆக்கங்களிலே பயன்படுத்தினர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:33:47Z", "digest": "sha1:DITVTTQ6Z33V734VYCBX7O2TKVVMTZIY", "length": 6349, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரண் பவார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதல் ஏ-தர இளைஞர் தேர்வு ஒ.நா இளைஞர்\nஆட்டங்கள் 39 32 3 6\nதுடுப்பாட்ட சராசரி 42.00 34.68 37.50 29.40\nஅதிக ஓட்டங்கள் 175 114 146 72\nபந்து வீச்சுகள் 1156 548 6 0\nஇலக்குகள் 10 9 0 –\nபந்துவீச்சு சராசரி 60.60 49.00 – –\nசுற்றில் 5 இலக்குகள் 0 0 0 –\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 2/39 2/7 0/3 –\nபிடிகள்/ஸ்டம்புகள் 26/– 10/– 2/– 2/–\nசெப்டம்பர் 30, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nகிரண் பவார் (Kiran Powar, ஏப்ரல் 6, 1976 , இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 39 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 32 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-05-22T04:33:34Z", "digest": "sha1:QVJJTUGLHGEKU5IPLQCQJPDI44YIIUEM", "length": 13950, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநம் உடலில் நீர்-மின்பகுளி (electrolyte) சமநிலையை ஒழுங்குப்படுத்தும் புரதக்கூற்று இயக்குநீர்கள் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறுகள் (Natriuretic Peptides) என்று அழைக்கப்படுகின்றன[1]. இப் புரதக்கூறுகளில் பெரும்பாலானவற்றின் அமினோ அமிலங்கள் வரிசை முறைப்படுத்தப்பட்டுள்ளன. சிறுநீரில் சோடிய அயனிகள் (Na+) வெளியேற்றத்தை சோடியச்சிறுநீர்மை (natriuresis) என்று அழைக்கலாம்.\nஇதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (Atrial Natriuretic Peptide; ANP)\nமூளைசார் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (Brain Natriuretic Peptide; BNP)\nசி-வகைச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (C-Type Natriuretic Peptide; CNP)\nஅகச்சுரப்பித் தொகுதி: இயக்குநீர்கள் (புரதக்கூறு இயக்குநீர்கள் · இஸ்டீராய்டு இயக்குநீர்கள்)\nகருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் (GnRH) · கேடயச்சுரப்பியூக்கி வெளியிடு இயக்குநீர் (TRH) · டோபமைன் · கார்டிகோடிராபின் வெளியிடு இயக்குநீர் (CRH · வளர் இயக்குநீர் வெளியிடு இயக்குநீர் (GHRH)/வளர்ச்சியூக்கத் தடுப்பி (somatostatin) · மெலனின் செறிவாக்க இயக்குநீர்\nவாசோபிரெசின் (சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர்; ADH) · ஆக்சிடாசின்\nகிளைக்கோப்புரத இயக்குநீர்கள்-ஆல்ஃபா சார்தொகுதி (கருமுட்டையூக்கும் இயக்குநீர் (FSH) · கருமுட்டையூக்கும் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (FSHB) · , லூட்டினைசிங் இயக்குநீர் (LH) · லூட்டினைசிங் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (LHB) · தைராய்டுதூண்டு இயக்குநீர் (TSH) · தைராய்டுதூண்டு இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (TSHB) · கரு வெளியுறை கருவகவூக்கி ஆல்ஃபா (CGA) · புரோலாக்டின் · Pro-opiomelanocortin (புரோ-ஓபியோமெலனோகார்டின்) (POMC) · (கார்டிகோடிராபின்-போன்ற இடைநிலைப் புரதக்கூறு (CLIP) · அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் (ACTH) · மெலனின் ஊக்க இயக்குநீர் ((MSH)) · என்டார்பின்கள் · கொழுப்பூட்டி) (Lipotropin) · வளர் இயக்குநீர் (GH)\nஅண்ணீரகச் சுரப்பி: அல்டோஸ்டீரோன் · கார்ட்டிசால் · Dehydroepiandrosterone (டீஹைட்ரோயெபிஆன்ட்டிரோஸ்டீரோன்) (DHEA)\nஅண்ணீரகச் சுரப்பி அகணி: எபிநெப்ரின் · நார்எபிநெப்ரின்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- கேடயச் சுரப்பி அச்சு\nகேடயச் சுரப்பி: தைராய்டு இயக்குநீர் (டிரைஅயோடோ தைரோனின் (T3), தைராக்சின் (T4) · கால்சிடோனின்\nபாரா தைராய்டு சுரப்பிகள்: இணைகேடய இயக்குநீர்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- பாலக அச்சு\nவிந்தகம்: இசுடெசுத்தோசத்தெரோன் · முல்லரின் எதிர்இயக்குநீர் (Anti-Müllerian hormone) (AMH) · தடுப்பான் (inhibin)\nசூலகம்: ஈஸ்ட்ரடையால் · புரோஜெஸ்ட்டிரோன் · உயிர்ப்பான்-தடுப்பான் (activin and inhibin) · இரிலாச்சின் (கர்ப்பம்)\nசூல்வித்தகம்: மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (hCG) · மனித நச்சுக்கொடிசார் பால்சுரப்பு ஊக்கி (HPL) · ஈத்திரோசன் · புரோஜெஸ்ட்டிரோன்\nகணையம்: குளூக்கொகான் · இன்சுலின் · அமைலின் · வளர்ச்சியூக்கத் தடுப்பி · கணையப் பல்புரதக்கூறு\nதைமஸ் சுரப்பி: தைமோசின் (தைமோசின் ஆல்ஃபா-1, தைமோசின் பீட்டா) · தைமசணு உருவாக்கி · தைமுலின்\nசமிபாடு: இரைப்பை: காஸ்ட்ரின் · கிரேலின் (ghrelin) · முன்சிறுகுடல்: பித்தப்பை இயக்கி (கொலிசிஸ்டோகைனின்) (CCK) · இன்கிரெடின் (இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு (GIP), குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1 (GLP-1) · செக்கிரெடின் · மோட்டிலின் · குருதிக்குழலியக்க குடலியப்புரதக்கூறு (VIP) · பின்சிறுகுடல்: Enteroglucagon (என்டெரோகுளூக்கோகான்) · டைரோசின்-டைரோசின் புரதக்கூறு · கல்லீரல்/பிற: இன்சுலின் போன்ற வளர்காரணிகள்; (இன்சுலின் போன்ற வளர்காரணி 1 (IGF-1), இன்சுலின் போன்ற வளர்காரணி 2 (IGF-2)\nகொழுப்பிழையம்: லெப்டின் · அடிப்போனெக்டின் · ரெசிஸ்டின்\nசிறுநீரகம்: வடிமுடிச்சு அணுக்கக்கருவி (JGA) (ரெனின்) · குழலுறை உயிரணுக்கள் (சிவப்பணுவாக்கி (EPO) · கால்சிடிரையால் · புரோஸ்டாகிளான்டின்\nஇதயம்: சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (Natriuretic peptide) (இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (ANP), மூளைசார் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (BNP), சி-வகைச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (CNP)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2014, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:33:07Z", "digest": "sha1:OQCGEHTW3TB6Q7DG3TZ2NVDVGXC3GNP4", "length": 5365, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "பென் ஃபிரேசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபென் ஃபிரேசர் (Ben Frazer , பிறப்பு: ஏப்ரல் 2 1981, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2001-2003 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nபென் ஃபிரேசர் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:33:38Z", "digest": "sha1:OPQDJPJTBLBJP53WSEVYCEMI3NGPI2KK", "length": 10193, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "லிசா ஆன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nலிசா ஆன் at IMDb\nலிசா ஆன் at IAFD\nலிசா ஆன் (Lisa Ann; மே 9 1972) பாலுணர்வுக் கிளர்ச்சியக நடிகையாவார். லிசா ஆன் பெனிசுலாவேனியாவில் உள்ள ஈஸ்டனில் பிறந்தார்.\n1990 இல் கிளர்ச்சியூட்டும் நடனத்தில் இணைந்தார்.[2] 1993 சூலை இல், பாலுணர்வுக் கிளர்ச்சியக நடிகையானார். ஆனால் 1997 இல் எய்ட்ஸ் பயத்தின் காரணமாக அதை நிறுத்தினார்.[2] அவர் பாலியல் தொழில்துறைக்கு இடைத் தரகராக வருவதற்கு முன்பு, நாடுமுழுவதிலும் உள்ள துகிலுரியும் சங்கங்களில் பல ஆண்டுகளாக சிறப்பான நடனக்கலைஞராக சுற்றுப் பயணம் மேற்கொண்டதுடன், பின்னர் அதையே தொடர்ந்து செய்பவரானார்.[2] 2006 நவம்பரில்,[2] கிளியர் டேலன்ட் மேனேஜ்மென்டு என்ற அவரின் பொழுதுபோக்கு நிறுவனம்] நிறுவப்பட்டு, பின்னர் அது \"லிசா ஆன் டேலன்ட் மேனேஜ்மென்டு\" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அது தற்போது செய்மோர் பட்ஸ் லைட்அவுஸ் ஏஜென்ஸியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.\n2008 அக்டோபர் 2 இல், உ இஸ் நெய்லின் பேலின் மூ���ம் லிசா ஆன் நட்சத்திரமாக உறுதி செய்யப்பெற்றார். 2008 குடியரசுக் கட்சியின் துணை அதிபருக்காக முன்மொழியப் பெற்ற சாரா பாலின் மாதிரியாக படத்தில் காட்டப்பட்டார். 2008 நவம்பர் 4 தேர்தல் நாளில் அந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது.\nதனது நண்பரான சி.ஜெ ரைட் என்ற பாலுணர்வுக் கிளர்ச்சியக நடிகரிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஊக்கத்திற்குப் பிறகு, லிசா ஆன் தன்னை இயக்குனராக அரங்கேற்றிய, ஹங் டிரிபில் எக்ஸ் என்ற திரைப்படம், 2009 செப்டம்பரில் \"ஜஸ்டின் ஸ்லேயர் இன்டர்நேஷனல்\" மூலம் வெளியிடப்பட்டது.[3]\nஆண்டின் மறுவருகை நடிகைக்கான 2006 சி.எ.வி.ஆர். விருது\nசிறந்த மறுவருகைக்கான 2006 எக்ஸ்ஆர்சிஓ விருது\nபுகழ்பெற்ற அறிமுகத்திற்கான 2009 எவிஎன் ஹால் விருது\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Lisa Ann என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Lisa Ann\nவயதுவந்தோருக்கான திரைப்பட தரவுத்தளத்தில் Lisa Ann\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2013/04/astrology-25.html", "date_download": "2018-05-22T04:24:17Z", "digest": "sha1:LYDW7YL4R537SQJKSOOK3UFXJJCAV3UF", "length": 24164, "nlines": 518, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 25", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nஜோதிடத் தொடர் பாடம். பகுதி 25\nஇந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்\nபெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வது நல்லது ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானது தான். அதை மனதில் வையுங்கள்.\nநட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா\nதசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்ப���ம்\nஇது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் கேதுவிற்கு உரிய நட்சத்திரம்\nஆகிய 7 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.\nஅஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். தனுசு ராசிக்குக் கடகம் எட்டாம் வீடு. கடகத்திற்கு தனுசு ஆறாம் வீடு.. பூச நட்சத்திரம் கடகத்திற்கு உரியது. ஆகவே அதை விலக்கி விடுவது நல்லது.\nதனுசு ராசிக்கு விருச்சிகம் 12ம் வீடு. விருச்சிகத்திற்கு இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே விருச்சிக ராசிக்கு உரிய அனுஷ நட்சத்திரத்தை விலக்கிவிடுவது நல்லது.\nஆக மொத்தத்தில் 5 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.\nஅஸ்விணி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய 6 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.\nபெண்ணிற்கும், பையனுக்கும் மூலம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருத்தம் கிடையாது\nபரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூரம், உத்திரம், அனுஷம், பூராடம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 13 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவற்றையும் தெரிவு செய்து கொள்ளலாம்\nகாதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா\nவேண்டாம். பார்த்து என்ன ஆகிறப்போகிறது காதலைக் கைவிட முடியுமா ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும். நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது\nஉங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி\nநல்லது. நன்றி பொன்னுசாமி அண்ணா\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: நமது சட்டங்கள் அங்கே செல்லாது\nபூமி குளிர்ந்திட என்ன செய்ய வேண்டும்\nAstrology: என்ன(டா) விஷேசம் இன்று\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nஎத்தனை சொத்து இருந்தாலும் இறுதியில் உன்னை எரிக்கத்...\nடாஸ்மாக் பதிவுகள்: இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது...\nHumour, நகைச்சுவை: என்னடா சொன்னாள் அந்த பிரெஞ்சுப்...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: நீங்களும் உங்கள் ஜாதகமும் - பகுதி 2\nAstrology நீங்களும் உங்கள் ஜாதகமும்\nடாஸ்மாக் பதிவுகள்: ச்கலகலா வல்லவர் சுப்புத் தாத்தா...\nHumour,நகைச்சுவை: படுக்கையின் கீழே என்னடா பார்த்தா...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology.Popcorn Post பொன்மகள் எப்போதுடா வருவாள்\nAstrology: அவன் தூங்கவுமில���லை: நாம் அகப்படவுமில்லை...\nடாஸ்மாக் பதிவுகள் - பகுதி ஒன்று\nஒரு மேதைக்கு இன்னொரு மேதை எழுதிக் கொடுத்த பாடல்.\nHumour,நகைச்சுவை: செக்ஸைப் பற்றி என்னடா சொன்னாள் ச...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: நிலையில்லாத வாழ்க்கையில் சகமனிதன் நிலைய...\nAstrology:ஏன்டா அம்மணிக்குக் குழந்தை இல்லை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/events-gallery/gajinikanth-movie-pooja-stills/", "date_download": "2018-05-22T04:03:49Z", "digest": "sha1:DWS74I4ZJ6XWXTAQLKAE7AGRPAR6DLMU", "length": 2178, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Gajinikanth Movie Pooja Stills - Dailycinemas", "raw_content": "\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\n��ன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2010/06/blog-post_07.html", "date_download": "2018-05-22T04:03:35Z", "digest": "sha1:B57X5Q2KU267WSP27QBSDUSIC5ZL6HNN", "length": 28167, "nlines": 358, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: வேலியடைக்க வாறியளோ?.", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஅறுவடை நாள். அரிவி வெட்டு.\nநீயும் உன்ரை மோட்டுப் புத்தியும்\nபாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா 2010 - ஒலி அஞ்...\nமடத்துவாசல் பிள்ளையாரும் அவரின் தம்பியும்\nமாசிப்பனி மூசிப்பெய்யுது. ஒரு விடிகாலை நினைவு மீட்...\nகோழி மேய்ச்சாலும் கோறணமெந்தில மேய்க்கோணும்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nஎன்ன மூர்த்தியர் இண்டைக்கு வேலியடைப்போ ஒழுங்கையால போன சுந்தரம் மாமா கேட்டுக் கொண்டே சைக்கிளை விட்டிறங்கி அருகில் வந்தார். ஒமண்ணை நல்ல நேரத்தில தான் நீங்களும் வந்திருக்கிறியள். வந்து ஒருகை குடுங்கோவன், அதுக்கென்னப்பா நானும் வாறன். இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே நானும் வீட்டில சும்மா தான் இருந்தனான். சொல்லிக் கொண்டே சுந்தரம் மாமாவும் அப்பாவும் நானும் கதியால் வேலியில கிடந்த பழைய உக்கிப் போன கிடுகுகளை அறுத்து கொட்டி சுத்தப்படுத்திய பின்னர் வீட்டுக்கு பின்பக்க தாழ்வாரத்தில் அடுக்கி இருந்த கிடுகுகளை எடுத்து கொண்டு வந்து வேலி நீளத்துக்கும் அடுக்கி கொண்டிருக்கிறம்.\nயாழ்ப்பாணத்தில் வசதியான ஆக்கள் எண்டால் வீட்டை சுத்தி மதில் எழுப்பியிருப்பினம். சில பேர் எண்ணை பீப்பாய் தகரத்தில வேலி அடைச்சிருப்பினம். நடுத்தர வர்க்க சாதாரண குடும்ப வீடுகளில் சுத்தி கிடுகுவேலியோ பனை ஓலை வேலியோ தான் இருக்கும். என்னதான் வீட்டை சுத்தி மதில் எழுப்பினாலும் அது இயற்கைக்கு மாறான சூழல் ��ான். கிடுகு,பனை ஓலை வேலி எண்டால் அந்த வீட்டுக்கும் வளவுக்கும் ஒரு தனி களையே வந்த மாதிரி இருக்கும். பனை ஓலையும் தென்னோலையும் யாழ்ப்பாணத்தில இலகுவாய் கிடைக்க கூடிய பொருட்கள் தான். பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஒவ்வொருத்தர் வீட்டு வளவிலும் ஒரு அஞ்சு பத்து தென்னை மரமோ, பனை மரமோ கட்டாயம் இருக்கும். எங்கடை வீட்டிலையும் ஒரு ஏழு தென்னை மரம் இருந்ததாய் நினைப்பு. ஒவ்வொரு நாளும் மரத்தில இருந்து விழும் காய்ஞ்ச தென்னோலையை அம்மா இழுத்து கொண்டு போய் கிணத்தடியில போட்டு விடுவா.\nகுடும்பத்தில எல்லாரினதும் குளிப்பு முழுக்கெல்லாம் அதுக்கு மேல நிண்டுதான் நடக்கும் . அப்பத்தான் ஓலை நல்லா நனையும். காஞ்ச ஓலையில கிடுகு பின்ன முடியாது, நல்லா ஊறவேணும். ஒரு அறுபது எழுபது மட்டை சேர்ந்தாப்போல ஏதாவது ஒரு ஞாயிற்று கிழமை கிடுகு பின்ன முற்றத்தில இறங்கிடுவம். கிடுகு பின்னிறதே ஒரு தனிக்கலை தான். அம்மா பின்னும் போது நானும் முதுகுக்கு பின்னால நிண்டு கொண்டு எனக்கும் கிடுகு பின்ன பழக்கி விடும்படி நச்சரிப்பதுண்டு. நச்சரிப்பு தாளாமல் அவவும் சொல்லி குடுக்க ஏழு வயசிலேயே நானும் நல்லா கிடுகு பின்ன பழகீட்டன். கிணத்தடியில இருந்து நனைஞ்ச தென்னோலையை முற்றத்து மண்ணில இழுத்து கொண்டு வந்து பலகை கட்டையை போட்டு குந்தி இருந்து பின்னும் போது, முற்றத்து புழுதி மண்ணும் நனைஞ்ச ஓலை மணமும் சேர்ந்து கலவையாய் ஒரு அலாதியான வாசம் வரும் பாருங்கோ, அதெல்லாம் அனுபவிக்க குடுத்து வச்சிருக்கோணும்.\nபின்னி முடிச்ச கிடுகுகளை பத்திரமா ஓரிடத்தில் பாதுகாப்பா அடுக்கி வச்சு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிடுகுகள் சேர்ந்தவுடன் வசந்த கால ஆரம்ப நாளொன்றில் வேலியடைப்பு துவங்கும். வேலியடைப்பு எண்டு சாதாரணமா சொன்னாலும் அதுவும் ஒரு குடும்ப நிகழ்வு மாதிரித்தான். காலைமை இரண்டு பேர் மூன்று பேராக துவங்கும் வேலியடைப்பு நேரம் போக போக, தெரிந்த அயலட்டை சனங்களும், நண்பர்களும் கேட்காமலே உதவிக்கு வந்து சேர, ஒரு கலகலப்பான குட்டி கொண்டாட்டமாகவே மாறி விடும். இரண்டு பேர், வேலிக்கு உள்பக்கம் ஒராள், வெளிப்பக்கம் ஒராள், முதல் வரிசை கிடுகை வைத்து கட்டி கொண்டு போக, அடுத்த இரண்டு பேர் இரண்டாவது வரிசை கிடுகை வைத்து கட்டி கொண்டு பின்னால் வருவர். இதுக்குள் என் வயதொ���்த சிறுசுகளின் வேலை கிடுகு எடுத்து குடுக்கிறதும், கிடுகை கதியாலுடன் சேர்த்து கட்டும் வரைக்கும் கதியாலோடை சேர்த்து பிடிக்கிறதும், குத்தூசியில கயிறு மாட்டி விடுறதும் எங்கடை வேலை.\nவேலியடைப்புக்கு பாவிக்கிற குத்தூசி இரண்டு விதம் இருக்கும். சில பேர் மரத்தில செய்து வச்சிருப்பினம். சில பேர் அரை இஞ்சி கம்பியில செய்து வச்சிருப்பினம். கூர்மையாக இருக்கும் பக்கத்தில கட்டுக்கயிறு கோத்து விடக்கூடிய அளவில் சின்னதா ஒரு துவாரம் இருக்கும். வேலிக்கு வெளிப்பக்கம் இருந்து ஒருத்தர் குத்தூசியில கயிற்றை கோத்து வேலிக்கு உள்பக்கம் நிற்கும் எங்களிடம் \"ஆ இந்தா\" என குரல் கொடுத்தபடி அனுப்ப நாங்கள் கயிற்றை எடுத்து வைத்து கொண்டு குரல் கொடுக்க, அவர் குத்தூசியை எடுத்து கதியாலின் மறுபுறம் குத்த நாமும் கயிற்றை இழுத்து கோத்து விட்ட பிறகு \"ஆ சரி\" என குரல் குடுக்க மளமளவெண்டு வேலையும் நடந்து கொண்டிருக்கும். ஒரு புறம வேலியடைப்பு நடந்து கொண்டிருக்க, மறு புறம அயலில் யார் வீட்டில் மாடு கன்று போட்டது, ஆடு குட்டி போட்டதிலிருந்து அன்றைய அரசியல் வரைக்கும் அலசல் நடந்து கொண்டேயிருக்கும்.\nஇடையில் பதினோரு மணியளவில் அம்மா பெரிய பாத்திரத்தில் எலுமிச்சம்பழ தண்ணீருடன் வந்து பரிமாறவும் நேரம் சரியாயிருக்கும். அன்றைக்கு வேலியடைப்புக்கு உதவிக்கு வந்த எல்லோருக்கும் மதிய சாப்பாடும் எங்கள் வீட்டில் தான். இனிமையான பொழுதுகள் மீண்டும் வரப்போவதில்லையே.\nஅனுபவம், ஈழத்து வழக்கு |\n//என் வயதொத்த சிறுசுகளின் வேலை கிடுகு எடுத்து குடுக்கிறதும், கிடுகை கதியாலுடன் சேர்த்து கட்டும் வரைக்கும் கதியாலோடை சேர்த்து பிடிக்கிறதும், குத்தூசியில கயிறு மாட்டி விடுறதும் எங்கடை வேலை//\nஇந்தவேலை பாத்த அனுபவம் நிறைய இருக்கு :)\nமுதலில் ஈழத்து முற்றத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி\nஇரண்டாவது, இவ்வளவு சிறப்பாக எழுதும் உங்களை எல்லாம் விட்டு வைப்போமா ;) இன்னும் இப்படியான சுவையான பகிர்வுகளைத் தரவேண்டும்.\n//கிடுகு எடுத்து குடுக்கிறதும், கிடுகை கதியாலுடன் சேர்த்து கட்டும் வரைக்கும் கதியாலோடை சேர்த்து பிடிக்கிறதும், குத்தூசியில கயிறு மாட்டி விடுறதும் எங்கடை வேலை.//\nஎனக்கும் நிறைய அனுபவம் இருக்கு..\nஎல்லா வேலையும் தெரிஞ்சிருக்கோணும் எண்டு சின்ன வய���ில அம்மா கூப்பிட்டு கிடுகுபின்ன காட்டித்தருவா.எனக்கும் கிடுகு பின்னல் எண்டா விருப்பம் தான்.எண்டாலும் ஒரேடியா இருந்து பின்ன பொறுமை இருக்கிறேல்லை..\nஊர் ஞாபகம் வந்திட்டுது.அருமையா எழுதியிருக்கிறார் பிரகாஷ்.ஊறவிட்ட ஓலையைக் கிழிச்சுத் தாறேன் எண்டு கால் பெருவிரலையும் சேர்த்துக் கிழிச்சுக்கொண்ட ஞாபகம்தான் வருது.\nஅருமையாக அனுபவித்து எழுதியிருக்கிறீங்க பிரகாஸ்.... தொடரட்டும் உங்கள் எழுத்து...\nஞாயிற்று கிழமை வேலி அடைப்பு\nசின்ன வயசில இது எங்களுக்கு\nஎதிர்பார்த்ததின் தவிப்பு - இவ்வாறான\nஎழுத்துக்கு புலம்பெயர் தமிழர் நாங்கள்\nசுபாங்கன், தாருஹாசினி ஈழத்து முற்றத்தில் எனது முதல் பதிவிற்கு கருத்துரை இட்டதில் மிகவும் மகிழ்ச்சி.\n ஈழத்து முற்றத்தில் பங்கு கொள்ள அழைத்ததுடன், உங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி. நிச்சயம் எனது மண்ணின் நினைவுகளை மீட்கும் பதிவுகள் இடம்பெறும்.\n ஊற விட்ட ஓலையை கிழிக்கும் போது காலையும் சேர்த்து கிழித்த அனுபவங்களும் இருக்கு. எழுத மறந்து போனன். நினைவு படுத்தினதுக்கு நன்றி.\n எங்கடை ஊர் கறையானை மறக்க முடியுமோ பாராட்டுக்களுக்கு நன்றி. மாயா, சிறி உங்கள் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி.\nஎமது பழைய நினைவுகளை மீட்டியிருக்கிறீர்கள்.. தொடர்ந்தும் உங்களுடைய படைப்புகளை எதிர்பார்க்கிறோம் அண்ணா...\nகுடும்பத்தோடு அதே வேலி அடைக்கும் நினைவுகளைப் பேசி மகிழ்ந்தோம்.\nநம்மை அந்த நாட்களுக்குள் கொண்டு சென்றது தத்ரூபமான இப் பதிவு.\nகிடுகு எடுத்துக் கொடுக்கிற வேலை அக்காவுக்கு.மறு புறம் நின்று குத்தூசியில் இழைக்கயிறு கோர்க்கிற வேலை எனக்கு.யோசித்து கூர்ந்து நோக்கி மினைக்கெட்டு நிறைய பேச்சு ஏச்செல்லாம் வாங்கி இருக்கிறேன்.:)\nஊறிய தென்னை ஓலைகளை வண்டி வைக்காமல் கணக்காக இலைகளை அழகாக விரித்துப் பின்னுகிற கலை அக்காவுக்கு நல்லாக வரும்.\nகுடும்பத்தோடு நினைவுகளை மீட்டுப் பார்க்க உதவிற்று உங்கள் அழகான பதிவு.\nகருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி மணிமேகலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2018/02/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-05-22T04:01:34Z", "digest": "sha1:UMQAJ4KUSWOXJA7VANFTZDI2HJLYS7TT", "length": 12070, "nlines": 95, "source_domain": "makkalkural.net", "title": "நாட்டிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு – Makkal Kural", "raw_content": "\nநாட்டிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு\nBy admin on February 13, 2018 Comments Off on நாட்டிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு\nதிரிபுரா முதல்வருக்கு கடைசி இடம்\nநாட்டிலேயே பணக்கார முதல்வர்கள் யார் என்று ஜனநாயக மறுசீரமைப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்திலும் திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் கடைசி இடத்தில் உள்ளனர். ஜனநாயக மறுசீரமைப்பு அமைப்பு நாடு முழுவதும் உள்ள 31 மாநில முதல்வர்களின் குற்றப்பின்னணி மற்றும் சொத்து விவரங்கள் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nஇதன்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ. 134.8 கோடி அசையும் சொத்துகளையும், ரூ.42.68 கோடி அசையா சொத்துகளையும் வைத்துள்ளதாக கூறியுள்ளது. மொத்தமாக சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ. 177 கோடி சொத்து உள்ளதாம். சந்திரபாபு நாயுடுவுக்கு அடுத்தபடியாக அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா கண்டுக்கு ரூ. 129.57 கோடி சொத்துகளும், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கிற்கு ரூ. 48.31 கோடி சொத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ரூ. 15.15 கோடி சொத்துடன் நான்காவது இடத்தில் உள்ளார். மேகாலயா முதல்வர் முகுல் சங்மாவிற்கு ரூ. 14.50 கோடி சொத்துகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 18 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில் டாப் 10 பணக்கார முதல்வர்கள் பட்டியலில் ஒருவரும் இடம்பெறவில்லை. டாப் 10ல் உள்ள கோடீஸ்வர முதல்வர்களில் 6 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எஞ்சியவர்கள் தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஜேடி, எஸ்டிஎப் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.\nமொத்தமுள்ள 31 முதல்வர்களில் 25 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களிடம் சுமார் ரூ. 1 கோடிக்கும் மேலான சொத்துகள் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பர் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார். இவருக்கு ரூ. 26 லட்சம் மதிப்பிலான சொத்துகளே உள்ளன என ஆய்வு முடிவு சொல்கிறது. இதே போன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் ரூ. 30.45 லட்சம் மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.\nகோடீஸ்வரர்கள் அல்லாத முதல்வர்களில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ. 95.98 லட்சம் மதிப்பிலான சொத்துகளுடம் 6வது கோடீஸ்வரர் அல்லாத முதல்வராக திகழ்கிறார்.\nநாட்டிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு added by admin on February 13, 2018\nபிளஸ்–2 பொருளாதாரத்துக்கு ஏப்ரல் 25ந்தேதி மறு தேர்வு நடத்தப்படும்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nஇந்தியாவில் குழந்தை திருமணம் பாதியாக குறைந்தது: யுனிசெப் தகவல்\n25 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் இன்று துங்கியது\nகர்நாடகாவில் 18–-ந் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம்\nதமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் விவரங்களை சேர்க்க நடந்த சிறப்பு முகாம்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 by admin - Comments Off on கண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி by admin - Comments Off on சப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\nதியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது by admin - Comments Off on தியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன் by admin - Comments Off on குறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nதிருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு by admin - Comments Off on திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 May 22, 2018\nசப்போட்டா பழச்செ��ி பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2014/03/blog-post_2804.html", "date_download": "2018-05-22T04:13:43Z", "digest": "sha1:OBPB77ERN5FXGLTBRWPADYPC7HVU4K2U", "length": 17971, "nlines": 149, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: விளம்பரம்", "raw_content": "\nபுதன், மார்ச் 26, 2014\n நாயுருவி சென்னை புக்லேண்டுலயே இல்லீங்கறது விசயம் முக்கி முக்கி எழுதுனாலும் இந்த விசயங்களுக்கு வாய்ப்பாடில குக்கீட்டு என்னால ஒன்னும் பண்ட முடியாது போல முக்கி முக்கி எழுதுனாலும் இந்த விசயங்களுக்கு வாய்ப்பாடில குக்கீட்டு என்னால ஒன்னும் பண்ட முடியாது போல பாருங்க அடுத்த முக்கலுக்கு போயிட்டேன் பாருங்க அடுத்த முக்கலுக்கு போயிட்டேன் கவலப்பட்டா மட்டும் புத்தகம் பறந்துட்டு கடைக்கு வந்துடாதுங்கறதும் தெரியுமே கவலப்பட்டா மட்டும் புத்தகம் பறந்துட்டு கடைக்கு வந்துடாதுங்கறதும் தெரியுமே\nஅம்மு இதுவரையான தன் வாழ்நாளில் மொத்தமே மூன்று புத்தகங்கள் தான் படித்திருக்கிறார். அதுவும் கடைசியாக அவர் படித்த ஆறுமுகநயினார் எழுதிய \"மனம் என்னும் மகாசக்தி\" என்ற புத்தகத்தை கடந்த ஆறு மாதமாக படித்து கொண்டிருக்கிறார். அந்த புத்தகத்தின் மொத்த பக்கங்கள் 72 என்பது இங்கு குறிப்பிட வேண்டியது. அத்தனை வேகமாக வாசிக்க கூடியவர். கடந்த வாரம் சென்னை சென்றிருந்தபோது வாங்கி படிக்காமல் வைத்திருந்த எழுத்தாளர் வா.மு. கோமு வின் \"மரப்பல்லி\" நாவலின் பின்னட்டை வாசகத்தை தற்செயலாக பார்த்தவர் அதை படிக்க கேட்டார். அதை தரும்போதே என் உள்மனசில் கொஞ்சம் டரியலாகவே இருந்தது. காரணம் நான் இன்னும் அந்த நாவலை படிக்கவில்லை, நாவலின் கருவான ஒருபால் பெண்களின் காதல், காமம், மற்றும் எழுத்தாளர் வா.மு.கோமுவின் முந்தைய நாவல்களை ஏற்கனவே நான் படித்திருக்கிறேன் என்பதே. இருப்பினும் தமிழ் இலக்கியம் ஒரு புதிய வாசகியை என்னால் இழந்துவிடகூடாது என்ற ஒரே காரணத்தால் அம்முவுக்கு அந்த நாவலை படிக்க தந்தேன். மாலை ஒரு மணிநேரம் கொஞ்சம் வெளியே சென்றுவிட்டு வந்து பார்க்கும்போது அம்மு கிட்டத்தட்ட நாற்பது பக்கங்களை முடித்து விட்டிருந்தார். சரி படிச்ச வரைக்கும் புக்கு எப்படி இருக்குன்னு கேட்டதற்கு., \"சுப்பு மொதல்ல உன் ரூமுக்கு வந்து உன் புக்கு எல்லாத்தையும் பார்க்கனும், புக்கு படிக்கிறேன், புக்கு படிக்கிறேன்னு இந்த மாதிரி புத்தகம்தான் படிச்சிட்டு இருக்கியான்னு திட்ட ஆரம்பித்துவிட்டார். அவருக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது, வா.மு.கோமு அவர்கள் தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர் என்றும், இந்த மாதிரி எழுத்துக்களும் தமிழ் இலக்கியம்தானென்று. சரி திட்டுறாங்களே என்று புத்தகத்தை திருப்பி கேட்டதற்கு முழுசும் படிச்சிட்டு தரேன்னு சொல்றாங்க. ஏதெச்சையாக அவர் பாதி படித்துவிட்டு புக் மார்க் செய்து வைத்திருந்த பக்கத்தை திறந்துபார்த்த போது, ஜெனியின் மார்பை சினிமா தியேட்டரில் பிசைந்ததை பற்றி யாரோ சொல்லி கொண்டிருக்கிறார். ஈஸ்வரா..\nநான் எல்லாம் \"கள்ளி\" படித்தபோதே வா.மு.கோமு விற்கு வாசகன் ஆகிவிட்டேன். அவரின் அடுத்தடுத்த புத்தகங்களான மங்கலத்து தேவதைகள் நாவலும், பிலோமி டீச்சர் சிறுகதை தொகுப்பும் எனக்கு பிடித்திருந்தன. சாந்தாமணி மட்டும்தான் கொஞ்சம் சைடுவாங்குன மாதிரி ஆகிடுச்சு. மரப்பல்லி மற்றும் நாயுருவி இரண்டும் இன்னும் படிக்கவில்லை. நிச்சயம் கோ.மு.ஏமாத்தமாட்டார் என்றே நம்புகிறேன். புத்தகத்தின் வடிவமைப்பும், அட்டைபடமும், அச்சாக்கமும் அட்டகாசம்.\nகோமு அண்ணே., இன்னொரு விசியமுங்க, நம்ம கோயமுத்தூர்ல நாயுருவியும், மரப்பல்லியும் எங்கெயும் கிடைக்கலிங்க. நம்ம விஜயா பதிப்பகத்துல கூட கேட்டு பாத்துட்டேங்க அங்கயும் இல்லீங்க. அடுக்கி வெச்ச உடனே காலியாய்டுதா இல்லை மொத பதிப்பு முடிஞ்சி போச்சான்னு தெரியலீங்க. அப்படியா இருந்துச்சின்னா ரொம்ப சந்தோஷமுங்க. எதுக்கும் ஒரு வார்த்தை நம்ம பொள்ளாச்சி பாய்கிட்டவும், சென்னை பாய்கிட்டவும் கொஞ்சம் கேட்டு பாருங்க. நெம்ப சந்தோஷமுங்க.\nஉயிர்மை பதிப்பகம் மூலமாக நான் வெளியே அடையாளப்பட்டேன் என்பதை என் காலம் உள்ளவரை சொல்லிக் கொண்டுதான் இருப்பேன். பதிப்பகத்தார்களிடம் கோபித்துக் கொள்வது என்பதை எக்காலமும் நான் செய்ய மாட்டேன். என் இயல்பு அப்படி உடலுழைப்பு என்ற பணிகள் செய்ய இயலாத நேரத்தில் ஒரே முடிவாக படைப்பை மட்டுமே நம்பி இந்த மூன்று வருடங்களில் களம் இறங்கியிருக்கிறேன். இப்பணி எதை நோக்கி செல்ல என்பது எனக்கு தெரியும். நாயுருவி சில இடங்களில் இல்லை என்பதை பலர் அலைபேசியில் சொல்கிறார்கள். சிலருக்கு பைசா வாங்கிக் கொண்டே புத்தகங்களை நான் கொடுக்கிறேன். அதுவும் ��னக்கு வந்த பிரதிகளை\nநண்பர் மனுஷ்யபுத்திரன் கூறியதுபடி பிரதிகள் தேவை என்பதனை புத்தக்கடை பணியாளர்கள் தான் வெளியீட்டாளர்களிடம் தொடர்பு கொண்டு பிரதிகள் பெற வேண்டும். புத்தகம் தொடர்ந்து எந்த நேரமும் விற்பனையாகிக் கொண்டே இருப்பதில்லை. சிலர் தேவை என்கிறபோது சில புத்தகங்களை அருகிலிருக்கும் புத்தகக் கடையில் கேட்டு பிரதி இல்லை என்கிறபோது அந்த எண்ணம் அத்துடன் நிறைவு பெற்று விடும். தமிழகம் முழுக்க புத்தகக் கண்காட்சிகள் வருடம் முழுக்க நடைபெறுவது வாசிப்பாளர்கள் அறிந்த விசயம் தான். வருடம் ஒருமுறை கணக்கை நிறைவு செய்யும் புத்தக விற்பனையாளர்களுக்கும் சிரமங்கள் இருக்கலாம். அவர்கள் பல பதிப்பகங்களின் புத்தகங்களை வகை வகையாய் விற்பனை செய்கிறார்கள். ஒரு காலத்தில் பதிப்பாளர்கள் புத்தக விற்பனையாளர்களின் உதவியோடு தான் இலக்கியத்தை பரவலாக்கினார்கள். இன்று நிலைமை மாறியிருக்கிறது. ஒரு மூலையில் அமர்ந்து எழுதும் படைப்பாளி திடீரென உலகம் முழுதும் அறிமுகமாகிறான் பதிப்பகங்களால்.\nகாலம் போகிற வேகத்தில் வாய்ப்பாடியில் அமர்ந்து நானே கையால் எழுதும் வழக்கத்தை மறந்து விட்டேன். பாட்டுப்படிக்கும் பொட்டியிலிருந்து மெமரிகார்டு வரை கிராமத்தில் ஆன்லைனில் சிறப்பாக பொருள்களை வாங்குகிறார்கள். வரும் காலங்களில் எனது புத்தகங்கள் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும். அப்படியான முயற்சியில் தான் நடுகல் பதிப்பகம் துவங்கப்படுகிறது.\nகாரு கொஞ்சம் வெசையாப் போயி புழுதியக்\nகெளப்பீட்டு திரும்புச்சுன்னாவே சண்டைப் படமுன்னு\nமுடுவு பண்டிடறாங்க மை லார்ட்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள�� (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\n57 ஸ்னேகிதிகள்- ஒரு பார்வை\nவா.மு.கோமு கதைகள் ஒரு பார்வை\nமுகநூல் பதிவுகள் மார்ச் 2014\nகவிதைகள், ராசுவின் தொகுப்பு விமர்சனம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/biggbossvote.html", "date_download": "2018-05-22T04:11:15Z", "digest": "sha1:NPZCYDV4AEHNPFC3X5WCNUYQXKL4IAZ4", "length": 5995, "nlines": 29, "source_domain": "www.nallanews.com", "title": "பிக் பாஸில் அது என்ன கூகுள் சர்ச் வோட்டிங் சிஸ்டம்..? #BiggBossVote - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Big Boss / பிக் பாஸில் அது என்ன கூகுள் சர்ச் வோட்டிங் சிஸ்டம்..\nபிக் பாஸில் அது என்ன கூகுள் சர்ச் வோட்டிங் சிஸ்டம்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பல ஆச்சர்யங்கள் இருந்தாலும், நெட்டிசன்களை தலை திருப்ப வைத்திருக்கிறது கூகுள் மூலம் வாக்களிக்கும் சிஸ்டம். அதுவும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றாலும் “Bigg boss vote\" என்றே கூகுள் சர்ச் செய்ய சொல்கிறது விஜய் டிவி. இது என்ன கலாசாரம் எப்படி இயங்குகிறது\n1) நிகழ்ச்சியில் குறிப்பிடும் காலக்கெடுக்குள், கூகுள் பக்கத்தில் “BIGG BOSS VOTE\" எனத் தேட வேண்டும்\n2) தேடுதல் முடிவுகளில் முதலில், யாரெல்லாம் நாமினேஷனில் இருக்கிறார்களோ, அவர்களின் படங்கள் வரும்.\n3) யார் இந்த போட்டியில் தொடர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களே அவர்களுக்கு அவர்களின் படத்தை கிளிக் செய்து வாக்களிக்க வேண்டும்\n4) ஒரு நாளைக்கு 50 முறை நம்மால் வாக்களிக்க முடியும். அதாவது, ஒரு ஜிமெயில் ஐடி மூலம் 50 வாக்குகள் செலுத்தலாம்.அந்த ஐம்பதையும் ஒரே க்ளிக்கில் போடலாம். அல்லது, நாமினேட் செய்யப்பட்டவர்களுக்கு பிரித்தும் அளிக்கலாம்.\nஇந்த கூகுள் வோட்டிங் சிஸ்டம் முதன்முதலில் தி எக்ஸ் ஃபேக்டர் இந்தோனேஷியா என்ற நிகழ்ச்சியில் 2015ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது. அதன் பின் உலகமெங்கும் நடக்கும் டேலண்ட் ஷோக்கள் மற்றும் ரியாலிட்டு ஷோக்களில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டது. மக்களும் மற்ற எந்த முறையையும் விட இது எளிமையாக இருப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.\nசில மாதங்களுக்கு முன்பு மேகி நிறுவனம் தனது புதிய தயார���ப்பை அறிமுகம் செய்தபோது இந்த கூகுள் சர்ச் வோட்டிங் முறையை பயன்படுத்தியது. புதிய 8 சுவைகளை பட்டியலிட்டு, அதற்கு தனது வாடிக்கையாளர்களை வாக்களிக்க சொன்னது மேகி. அந்த எட்டில் நான்கு சுவைகளைத்தான் மேகி வெளியிட திட்டமிட்டிருந்தது. சரியான சுவைகளுக்கு வாக்களித்தவர்களுக்கு பரிசுகளை மேகி அறிவித்தது.\nதொலைக்காட்சி ஊடகத்துக்கும் டிஜிட்டல் பிளாட்ஃபார்முக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை குறைப்பதற்காக பல முயற்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் எடுத்து வருகிறார்கள். தொலைக்காட்சியில் இண்ட்ராக்டிவ் வசதிகள் குறைவு அல்லது அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்ததில்லை என்பதால் கூகுளின் இந்த வசதிகளுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/10/blog-post.html", "date_download": "2018-05-22T04:40:05Z", "digest": "sha1:Z4BMEDREZWUVXECGCLUFCIMFXWMBHQJF", "length": 16992, "nlines": 291, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: வலிகளால் நிரம்பிய இரவொன்றில்...", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஇந்த நிமிடம் நான் என்னை இழந்துவிட்டேன். என் கைகள் நடுங்குகின்றன. ஒரு ஆத்மார்த்தமான நேசிப்பை எதிர்பார்த்து உடைந்தது என் இதயம்.\nஅறையெங்கும் சிதறிக்கிடக்கின்றன என் இதயச்சில்லுகள். குருதியென கொப்புளிக்கிறது கண்ணீர். துர்தேவதைகளின் சாபத்தின் நிகழ்வுகளா இவை\nகற்களால் நீங்கள் என்னை அடிக்கலாம். கனவுகளின் மீதேறி மிதிக்கலாம். கடமையொன்று முடிந்ததென நீங்கள் ஆனந்த கண்ணீர் வடித்த தருணத்தில் துவங்கிற்று என் கனவுகளின் மரணம். முறிந்து விழுகின்றன என் கிளைகள். நிமிடத்தில் செந்நிற பாலையானது என்னுலகம்.\nஉணர்ச்சிகள் மடிந்துவிட்ட இவ்விரவில் உணர்வுகளின் தாண்டவத்தில் சிக்கியிருக்கிறேன். கனத்த மனதை வட்டமிடுகிறது மடிக்கணினி வழியே உதிரும் இசை. சோகங்களால் நிரம்பி வழிகிறது என் ப்ரியங்கள். தனிமைச்சுவரின் நடுவில் சாத்தான்களுடன் உரையாடுகிறேன். ரசனைகள் ஒவ்வொ��்றாய் விலகிச்செல்வதை வலியுடன் பார்த்து துடிக்கிறது விழிகள். முகம் புதைத்து அழ மடியின்றி வீதியில் வீழ்ந்து மரிக்கின்றன என் கவிதைகள்.\nஏதேதோ எண்ணங்களால் வளர்ந்தேன். அவை இப்போது கானலாகி கரைந்தன. இரவு ஏன் இத்தனை கொடூரமானதாய் இருக்கிறது இரவின் பற்கள் எப்போதும் என் கழுத்தில் பதிகின்றன. எழுதிய கவிதைகள் கேட்பாரற்று மூலையில் ஒடுங்கியிருக்கின்றன. மென்கவிதைகளின் கதறல் சத்தம் என் செவிகளுக்கு மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. முள்ளில் விழுந்த பறவையாய் கிழிகிறது இதயம்.\nஎதிர்பார்த்தல் தவறென்று புத்திக்கு தெரிந்தும் உள்ளங்கை அளவுக்குள் அடங்கும் பெரு இதயம் எதிர்பார்த்தலால்தான் துடிக்கிறது. பின் துவழ்கிறது. இனி நிறைவேறப்போவதில்லை எனத்தெரிந்தும் துடிதுடிக்கிறது. நான் இப்போது நானிலிருந்து வெளியேறுகிறேன்.\nபூக்களால் நிறைந்திருக்கும் தனியுலகில் எனக்கான பாடலை சத்தமிட்டு பாடுகிறேன். என் கவிதைகள் ஒவ்வொன்றும் உருப்பெற்று ஆறடி பூக்களாய் தலையாட்டுகின்றன.கண்சிமிட்டுகின்றன. தழுவிக்கொள் என்கின்றன. பட்டாம்பூச்சிகளின் மடியில் சிறுவனாகிப்போகிறேன். முத்தங்களால் எனை தின்னத்துவங்குகிறாள் தேவதையொருத்தி. முகமேந்தி விழிக்குள் வீழ்கிறாள். மீண்டும் நானுக்குள் நுழைகிறேன்.\nவலியை வார்த்தைப்படுத்தி தப்பிக்க நினைத்து தோற்கிறேன். உணர்தலின் வலியை மொழிக்குள் மறைக்க முடியாமல் துடிக்கிறேன். வெடித்து ஓய்ந்த பின்னும் அனலால் சூழ்ந்திருக்கிறது கருநிற துளியொன்று. நான் என்பது புள்ளிகளின் மொத்தமா குளத்தில் சொல்லெறியும் ஒருத்தியை நானறிவேன். சொற்களால் வதைக்கும் வித்தை கற்றவளின் நிழல் குளத்தில் விழுகிறது. குளத்தில் வசிக்கும் ஒற்றை மீனின் மரணம் இப்படித்தான் நிகழ்ந்தது நண்பர்களே. நீங்கள் கவிதையின் மரணத்தை கண்டிருக்கிறீர்களா\nகல்லறையொன்றை உருவாக்குங்கள். இந்த எழுத்து முதல் செங்கலாகட்டும்.\nLabels: கவிதை, கவிதைகள், மற்றவை, வலி\nஅருமையான உணர்வுகளை அழகாக வார்த்தைப்படுத்தி உள்ளீர்கள். நன்றி...\nகொஞ்சம் கொஞ்சமாய் பால் மறக்கடிக்கப்பட்ட குழந்தையாய், வலி மறந்து வாழ்க்கை நகரத் துவங்கிய நேரம்.... மீண்டும் வழியத் தொடங்குகின்றது குருதி.... உங்கள் வார்த்தைகளைப் படித்ததும்....\nமூலையில் எங்கோ ஆணி அடித்தாற்போல இருக���கிறது உங்கள் வார்த்தைகளின் வலி ...\nவார்த்தைகளினின்று வலி ரத்தமும் நிணமுமாய் வழிந்துகொண்டிருக்கின்றது\nஒவ்வொரு வார்த்தையும் வலியை உணர்த்துகிறது...\nஇன்று எனது பிறந்த நாள். எல்லோருடைய வாழ்த்துக்களையும் சிரிப்புடனே ஏற்றுக்கொண்டாலும், மனதில் ஓடிகொண்டிருந்த வரிகளை எழுதியதை போல் இருக்கிறது, - நன்றி திரு.நிலா ரசிகன் அவர்களே..\nவலியை உணர்த்துகிறது வார்த்தைகளின் வலி...\nஅழுகையில் கண்ணீர் துளிகள் சுமையில்லை\nவிழுகையில் சிந்தும் இரத்தத்துளிகள் சுமையில்லை\nபிரிகையில் துடிக்கும் இதயத்துடிப்பும் சுமையில்லை\nநிரந்தரம் என்று ஏதுமற்ற போது ,\nசுதந்திரம் தேடும் உன் விழிகளில் வடிவதும் சுமையில்லை\nஇந்த எழுத்து முதல் செங்கலாகட்டும்..\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஉன் மார்பில் பூக்கள் மலர்ந்திருந்தன\nலஷ்மண் - ஆஸ்திரேலியர்களின் கொடுங்கனவு\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/11/increase-android-battery-life-tamil.html", "date_download": "2018-05-22T04:23:25Z", "digest": "sha1:K3PE6YXGFIU2CMIXTKZGBAFHMUJKV37K", "length": 18735, "nlines": 218, "source_domain": "www.bloggernanban.com", "title": "ஆண்ட்ராய்ட் பேட்டரி சார்ஜை நீட்டிக்க } -->", "raw_content": "\nHome » Android » ஆண்ட்ராய்ட் » ஆண்ட்ராய்ட் பேட்டரி சார்ஜை நீட்டிக்க\nஆண்ட்ராய்ட் பேட்டரி சார்ஜை நீட்டிக்க\nஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் அதிகமானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை மொபைலின் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடுவது. பொதுவாக அதிக வசதிகள் கொண்ட (ஸ்மார்ட்) மொபைல்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது. நம்மால் இயன்றவரை பேட்டரி பயன்பாட்டை குறைத்து அதிக நேரம் நீட்டிக்க செய்வது எப்படி\nபேட்டரி சார்ஜை அதிகம் எடுப்பது எது\nமொபைலில் Settings => Battery ( சில மொபைல்களில் Settings > About Phone > Battery Use) பகுதிக்கு சென்றால் பேட்டரி சார்ஜின் பயன்பாட்டை காட்டும். அங்கு எந்த அப்ளிகேசன் அதிகம் பேட்டரியை எடுத்துக் கொள்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதனை கட்டுப்படுத்தலாம்.\nபேட்டரி சார்ஜை அதிகப்படுத்த பொதுவான ஐந்து வழிகள்:\nமொபைலின் Brightness-ஐ முடிந்தவரை குறைவாக வைத்திருங்கள். அதிகமாக வைத்திருந்தால் அதிகம் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.\nதேவைப்படாத நேரங்களில் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை நிறுத்திவிடுங்கள். இவைகள் எப்போதும் On செய்திருந்தால் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.\nAndroid மொபைலில் Power control அல்லது Status Switch என்ற Widget (மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று) இருக்கும். அதை Home Screen-ல் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை எளிதாக ஆன்/ஆஃப் செய்துக் கொள்ளலாம்.\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள வசதிகளில் ஒன்று Live Wallpaper எனப்படும் தொடுவுணர்வு கொண்ட அனிமேசன் புகைப்படங்கள். இந்த வசதியும் பேட்டரியை எடுத்துக் கொள்ளும். விருப்பமிருந்தால் சில நாட்கள் வைத்துக் கொண்டு பிறகு நீக்கிவிடுங்கள்.\nஆண்ட்ராய்ட் Home Screen-ல் நாம் வைக்கும் Widget-களை நாம் பயன்படுத்தவில்லை என்றாலும், அதுவும் கொஞ்சம் பேட்டரி அளவை எடுத்துக் கொள்ளும். அதனால் நாம் அடிக்கடி பயன்படுத்துபவற்றை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை நீக்கிவிடுவது நன்று.\nசில அப்ளிகேசன்களை பயன்படுத்தவில்லை என்றாலும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவும் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும். இது பற்றி ஆன்ட்ராய்ட் மொபைல் பாதுகாப்பானதா என்ற பதிவில் விரிவாக பார்க்கலாம்.\nஸ்மார்ட்போன்கள் என்றாலே புது புது வசதிகள் கொண்டிருக்கும். எல்லா வசதிகளையும் பயன்படுத்த வேண்டுமானால் பேட்டரி அதிக தடவை சார்ஜ் செய்து தான் ஆக வேண்டும். புதிய வசதிகள் வேண்டுமா பேட்டரி சார்ஜ் நீடிக்க வேண்டுமா பேட்டரி சார்ஜ் நீடிக்க வேண்டுமா என்பதனை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nநண்பா ரொம்ப தேங்க்ஸ் ..அப்படியே நோக்கியா E71 யில் பேட்டரி சார்ஜை நீட்டிக்க எதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்க நண்பா :(\nஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.\nஅஸ்ஸலாமு அழைக்கும் சகோ பாசித்\nதகவல் பகிர்வுக்கு நன்றி :)\nநன்றி நண்பரே உங்களின் தகவல் மிகவும் பயனளிக்க கூடியதாக உள்ளது\nமிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பா. ஆனால் கரண்டே இல்லாத ஊர்களில்கூட இப்படி அடிக்கடி பேட்டரி விரைவில் குறையும் போன்களின் விற்பனை கூடியே உள்ளது. நண்பா. அவர்கள் எல்லோரும் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ\n ஸ்வீட்ச் ஆப் செய்து வைத்துக்கொண்டு \"சீன்\" போடுவார்களோ\nஇன்னும் ஆண்ட்ராய்டு மொபைல் போன் வாங்கலை நண்பா..\nசகோ பயனுள்ள தகவல். ம��க்க நன்றி.\nபயனுள்ள தகவல் நண்பா ... நன்றி\nமாணவர்களுக்காக ஒரு சட்டம் (PUPS-2012)\nமிகவும் பயனுள்ள தகவல். நன்றி சகோ\nநல்ல பயண்யுள்ள தகவல்... நானும் ஆண்ட்ராய்ட் சேட் வாங்கலாம் என்று இருக்கிறேன்... எனக்கு இது பயண்அளிக்கும்.... நன்றி தோழா\nமிகவும் பயனுள்ள தகவல்கள், நானும் இது போன்ற போனை வாங்கி வைத்துக் கொண்டு சரியான வழிகாட்டுனர் இன்றி திணறுகிறேன்.நன்றி...\nபாட்டரி தீர்ந்து போய்விடுமே என்று கவலைப்பட தேவையில்லை\nஅலுவலகத்தில் இருந்தால், கம்ப்யூட்டர் USB வழியாகவும்,\nவீட்டில் இருந்தால் பேட்டரி சார்ஜர் முலமாக சார்ஜ் செய்துக்கொள்ளலாம். நான் அப்படித்தான் செய்துக்கொள்கிறேன் ..\nசகோ அப்துல் பாசித் நல்ல தகவல் மிக்க நன்றி.\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nபதிவர்களுக்காக புதிய கூகுள்+ Followers Gadget\nஆண்ட்ராய்ட் பேட்டரி சார்ஜை நீட்டிக்க\nகூகுள் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது\nபதிவர்களுக்கான பேஸ்புக் வசதி - Debugger\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2011/10/blog-post_20.html", "date_download": "2018-05-22T04:31:16Z", "digest": "sha1:J7XEOVU4P3UD2ZHQO4SVFNNPV5HC7LD5", "length": 9961, "nlines": 252, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: கர்நாடகா போண்டா", "raw_content": "\nஉளுந்து மாவு 1 மேசைக்கரண்டி\nமைதாமாவு,கடலைமாவு,அரிசிமாவு,உளுந்துமாவு நான்கினையும் தேவையான உப்பு சேர்த்து ஒன்றாகக்கலந்து தயிரை ஊற்றி பிசையவேண்டும்.\nபச்சைமிளகாய்,இஞ்சி,தேங்காய் மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மாவில் கலக்கவும் பொடியாக அரிந்த .கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் சேர்த்து\nஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.\nவாணலியில் எண்ணைய் வைத்து மிதமான சூட்டில் மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துப்போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.\nதேங்காய் சட்னி இதற்கு பொருத்தமான side dish..\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\nமங்களூர் போண்டான்னு சொல்லுவோம். சின்ன வெங்காயம் பொடியாய் சேர்த்தால் இன்னும் அருமையா இருக்கும்\nஉங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)\nகர்நாடகா போண்டா செய்முறை விளக்கம் அருமை...\nவலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: க���வா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-05-22T04:14:04Z", "digest": "sha1:MSVDKJ4TEAXUE4K6CLCTWJYWHX2ZPHS7", "length": 11981, "nlines": 401, "source_domain": "arivumca.blogspot.com", "title": "நம்ம வீட்லேயே ..நலம் தரும் ..! நல்லதொரு புனித தீர்த்தம் ...!!", "raw_content": "\nநம்ம வீட்லேயே ..நலம் தரும் .. நல்லதொரு புனித தீர்த்தம் ...\nநம்ம வீட்லேயே ..நலம் தரும் ..\nநல்லதொரு புனித தீர்த்தம் ...\nநாம் வீட்டிலேயே - செய்து - உண்டு - பயன் பெறக் கூடிய ஒரு புனித தீர்த்தம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது ஆகும்.\n5 - பச்சைக் கற்பூரம் இவைகளில்\nமுதல் நான்கும், வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு எடுத்துக் கொள்ளவும்.\nமுதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக் கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை டப்பாவில் அடைத்து பூஜை அறையில் வைத்து கொள்ளவும்.\nஇந்த தீர்த்தப் பொடியை திரிகடி (மூன்று விரல் அளவு ) அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.\nஇதனுடன் சிவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.\nஇருதயம், இரைப்பை பலம் பெரும்.\nகண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும்,\nநரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும்,\nபித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும்.\nஇது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது கை கண்ட நம் பாரம்பரி�� அரிய முறையாகும்.\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nருத்ராட்சம் அணியும் முறை ஆன்மீக தகவல்கள்...\nநம்ம வீட்லேயே ..நலம் தரும் ..\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-05-22T03:55:24Z", "digest": "sha1:V5UNIWRQQ3JCB6MEW4FL7YZ77EKTTBUJ", "length": 21548, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "உயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம் | CTR24 உயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம் – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழியை மத்திய அரசு புறக்கணித்து அவமதித்திருப்பதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “உயர்கல்வி கற்கும் இளம் கல்வியாளர��களுக்கான குடியரசுத் தலைவர் விருது வழங்குவதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. தமிழைவிட தகுதி குறைந்த மொழிகளில் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படும் போது, உலகின் மூத்த மொழியான தமிழ் மொழி பயிலும் இளம் கல்வியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் மொழி அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இரு வகையான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளைச் சேர்ந்த 9 பேர் உள்ளிட்ட மொத்தம் 36 பேருக்கு தலா ரூ.5 லட்சம் விருதுத் தொகையுடன் குடியரசுத் தலைவர் விருதுகளும், இந்திய இளம் அறிஞர்கள் 29 பேருக்கு தலா ரூ.1 லட்சம் விருதுத் தொகையுடன் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்கப்பட உள்ளது.\n1958 ஆம் ஆண்டில் சமஸ்கிருதம், அரபி, பாரசீக மொழி ஆகிய 3 மொழி அறிஞர்களுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்பட்டன. 1996 ஆம் ஆண்டில் பாலி/பிராகிருத மொழிக்கு இந்த விருதுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு முதல் ஒடியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மேலும் 4 மொழிகளுக்கு இந்த விருதுகள் நீட்டிக்கப்பட்டிருக்கின்றன.\nசெம்மொழி தகுதி பெற்ற மொழிகள் என்ற அடிப்படையில் தான் மேற்கண்ட மொழிகளில் புலமை பெற்ற அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. செம்மொழி தகுதி பெற்றுள்ள மற்ற அனைத்து மொழிகளையும் விட தமிழ் தான் மூத்த மொழியாகும். அதிலும் குறிப்பாக தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திராவிட மொழிகளின் தாய் தமிழ் என்று போற்றப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது அந்த மொழிகளில் விருது வழங்கிவிட்டு, தமிழ் மொழி அறிஞர்களுக்கு மட்டும் குடியரசுத் தலைவர் விருதும், மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதும் வழங்க மறுப்பது தமிழையும், அதன் சிறப்புகளையும் அவமதிக்கும் செயல். இதன்மூலம் 10 கோடி தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு காயப்படுத்தியுள்ளது.\nஉண்மையில் சமஸ்கிருத மொழி எந்த வகையிலும் தமிழை விட சிறந்த மொழி அல்ல. சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழி மிகவும் பழமையானது ஆகும். சமஸ்கிருத மொழியைப் பேசும் மக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டாது எனும் நிலையில், தமிழ் மொழியை அதைவிட 50 ஆயிரம் மடங்கு அதிகமாக 10 கோடிக்கும் மேற்பட்டோர் தாய்மொழியாகக் கொண்டு பேசி வருகின்றனர். அதுமட்டுமின்றி, சமஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருக்கிறதே தவிர, வழக்க மொழியாக இல்லை. இத்தகைய தன்மை கொண்ட சமஸ்கிருத மொழி அறிஞர்களுக்கு 1958 ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்ட போதே தமிழுக்கும் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்போதே தமிழுக்கு விருது வழங்காமல் சமஸ்கிருதத்திற்கு விருது வழங்கியதன் மூலம் மிகப்பெரிய துரோகத்தை மத்திய அரசு இழைத்தது. அப்போது தமிழுக்கு செம்மொழி தகுதி இல்லை என்பதைக் காரணம் காட்டி அரசு நியாயப்படுத்தியது.\nஆனால், இப்போது தமிழுக்குப் பிறகு செம்மொழித் தகுதி பெற்ற திராவிட மொழிகளில் விருதுகளை வழங்கும் மத்திய அரசு, தமிழுக்கு மட்டும் விருது வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம் இது திட்டமிட்டு இழைக்கப்படும் சதி தானே இது திட்டமிட்டு இழைக்கப்படும் சதி தானே நீட் தேர்வு, காவிரி விவகாரம், வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழகத்திற்கு துரோகம் செய்து வரும் மத்திய அரசு, தமிழ் மொழியில் இளம் அறிஞர்களுக்கு விருது வழங்குவதிலும் பெருந்துரோகம் செய்வதை வைத்துப் பார்க்கும் போது ஒட்டுமொத்த தமிழர்களையும் எதிரிகளாகப் பார்க்கிறது என்று தானே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.\nதமிழ் மொழி அறிஞர்களுக்கு விருது வழங்கும் விஷயத்தில் மத்திய அரசு செய்த துரோகத்தை விட, தமிழக அரசு செய்த துரோகம் மிகப்பெரியதாகும். மொழி அறிஞர் விருதுக்கு விண்ணப்பிக்கக் கோரும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சுற்றறிக்கை தமிழக அரசின் உயர்கல்வித் துறை மூலமாகத் தான் தமிழகத்திலுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏப்ரல் 11 ஆம் தேதியிட்ட மத்திய அரசின் சுற்றறிக்கை தமிழக உயர்கல்வித்துறைக்கு கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி கிடைத்தது. தமிழை வளர்ப்பதில் தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் அப்போதே இந்தப் பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விருது வழங்கப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்தும் அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை.\nமொழி அறிஞர் விருதுகளைப் பொறுத்தவரை தமிழைத் த��ிர்த்து விட்டு வேறு எந்த மொழியிலும் விருது வழங்க முடியாது. தமிழ் மொழி அறிஞர்களுக்குத் தான் முதலில் விருது வழங்கப்பட வேண்டும். எனவே, குடியரசுத் தலைவர் மற்றும் மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்கப்படும் மொழிகள் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும். இந்த விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடியும் நிலையில் தமிழ் மொழி விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசத்துடன் கூடிய புதிய அட்டவணையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.\nPrevious Postமுள்ளிவாய்க்காலில் சிரமதானப் பணிகள் Next Postபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nகாபூலில் இரட்டை குண்டுவெடிப்பு: 21 பேர் பலி\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2013/12/blog-post_18.html", "date_download": "2018-05-22T03:52:36Z", "digest": "sha1:VBJLMUQPI5DIYDWGWAWD46Q53YKKWSV4", "length": 65748, "nlines": 518, "source_domain": "engalblog.blogspot.com", "title": "பிரபல கொலை வழக்குகள் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுத்தகத்தில் ஏராளமான அச்சுப் பிழைகள். 2012 இல் வெளிவந்த புத்தகம்.\nகொஞ்சம் எதிர்பார்ப்புடன்தான் படிக்க ஆரம்பித்தேன்.\nபல வழக்கு விவரங்கள் விவரமாக சொல்லப் படாமல், கேட்டதை வைத்துக் கொண்டு எழுதியது போல விவரங்கள். சில வழக்குகளின் முடிவில் 'இதை அடிப்படையாக வைத்து சில பாலிவுட் படங்கள் வந்தன' என்கிறார். என்னென்ன என்று சொல்லவில்லை. (அது முக்கியமில்லை என்று சொல்லலாம். ஆனால் படிக்க முழுமை கிடைக்கவில்லையே)\nஆஷ் கொலை வழக்கு, சிங்கம்பட்டி கொலைவழக்கு, பாவ்லா கொலை வழக்கு, பகூர் கொலைவழக்கு, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, ஆளவந்தான் கொலைவழக்கு, நானாவதி கொலை வழக்கு, எம் ஜி ஆர் சுடப்பட்ட வழக்கு, விஷ ஊசி கொலை வழக்கு, மர்ம சந்நியாசி...ஆக, பத்து வழக்குகள் பற்றிய புத்தகம்.\nவிஷ ஊசி கொலைவழக்கு பற்றி மிக முன்பு குமுதத்தில் படித்திருக்கிறேன்.\nஆஷ் கொலை வழக்கு பற்றி எழுதும்போது சுப்ரமணிய சிவா தொழுநோயால் அவதிப்பட்டு சீக்கிரமே காலமானது பற்றி, நீலகண்ட பிரம்மச்சாரி இந்த வழக்கிலிருந்து வெளிவந்ததும் மறுபடியும் தேச சேவையில் ஈடுபட்டு அப்புறம் கடைசிக் காலத்தில் சுவாமி ஓம்கார் என்ற பெயரில் ஆன்மீகத்தில் ஈடுபட்டது போன்ற விவரங்களையும், வ உ சி கப்பலை நஷ்டம் வந்து ஆங்கிலேயரிடமே விற்றபோது பாரதியார் அதை 'வெட்கக்கேடு' என்று விமர்சித்தது என்று சிறு சிறு குறிப்புகள் வரைந்துள்ளார். விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டில் முதலும் கடைசியுமாக நிகழ்ந்த ஒரே கொலைச் சம்பவம் என்கிறார்.\nஆங்கிலேயர்களின் கல்வி அடிப்படையிலேயே கல்வி பயில ஜாமீன் பரம்பரைகளுக்கு சென்னையில் DMS வளாகம் இருக்கும் இடத்தில் நியூயிங்டன் பள்ளி இருந்ததாம்.\n1955இல் அகுஜா கொலை வழக்குக்குப் பிறகுதான் ஜூரிகள் சிஸ்டத்தை இந்தியாவிலிருந்து எடுத்தார்களாம்.\nநுண்ணுயிரியைக் கொண்டு கொலை செய்யும் கலை 1931 லேயே நடந்திருக்கிறது. அந்த வழக்கு பற்றி பகூர் கொலை வழக்கில் சொல்கிறார்.\nஅப்பாதுரை சமீபத்தில்கூட லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றி எழுதியிருந்தார். இதிலும் அதே அளவு சுருக்கமாக எழுதியிருக்கிறார்.\nஎம் ஜி ஆர், எம் ஆர் ராதா சுட்டுக் கொண்ட வழக்கும் அவ்வண்ணமே.\nநாவரசு கொலை வழக்கு போலவே துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட ஆளவந்தான் பற்றி விவரம்அடுத்தக் கட்டுரையில்.\nஆளவந்தான், நானாவதிக் கதையின் சம்பவங்கள் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.\nமற்ற கட்டுரைகள் சீக்கிரம் சீக்கிரமாக முடிக்கப் பட்டு வந்து பத்தாவதாக மர்ம சந்நியாசிக்குள் நுழைகிறார் ஆசிரியர். அநேகமாக அந்த ஒரு வழக்கைப் புத்தகமாகப் போட நினைத்து அதனுடன்தான் மற்றவைகளையும் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.\nவிஷ ஊசி கொலை வழக்கையே ஐந்தரைப் பக்கங்களில் முடித்து விடுகிறார். அப்புறம் இந்த 'மர்ம சந்நியாசி' வழக்கு விவரம்தான். ஆனால் சும்மா சொல்லக் கூடாது. படிக்க ரொம்ப சுவாரஸ்யமாய் இருப்பதும் இதுதான். விளக்கமாய் எழுதப் பட்டிருப்பதும் இதுதான்.\n1909 லிருந்து சம்பவம் தொடங்கி இறுதித் தீர்ப்பு லண்டன் பிரிவி நீதிமன்றத்திலிருந்து வந்த நாள் 1946. உச்ச நீதிமன்றம் இந்தியாவில் இல்லாததால் அந்நாட்களில் இறுதி கட்ட உச்ச வழக்குகள் இங்குதான் முடிவு செய்யப் பட்டன. எம் கே டி பாகவதர்- என் எஸ் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு'க் கூட இங்கிருந்துதான் இறுதித் தீர்ப்பைப் பெற்றது.\nகிழக்கு வங்காளத்தில் இருக்கும் பாவல் ஜாமீன் இளைய சகோதரர் 25 வயது மேஜோ குமார் விடுமுறைக்காக மலை வாசஸ்தலம் சென்ற இடத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டு உறவினர் நட்புகள் பெருமளவில் கூடுமுன் அவர் மைத்துனர் குழாமால் அவசர அவசரமாக எரியூட்ட எடுத்துச் செல்லப்படும் வழியில் பெருமழை தாங்காது 'சடலத்'தை ஓரமாக வைத்து ஒதுங்கி நின்று திரும்பிவந்து பார்க்கும் நேரம் சடலம் காணோம். தேடித் பார்த்தும் தோல்வி. தங்கியிருக்குமிடம் திரும்புபவர்கள் மறுநாள் காலை வெள்ளைத் துணியால் மூடப்பட்ட ஒரு உருவத்தைக் கொண்டு போய் எரிக்கிறார்கள். செய்யவேண்டிய சாஸ்திரங்கள் எதுவும் செய்யாமலேயே. மைத்துனர் 30,000 ரூபாய்க்கு செத்தவர் பெயரில் ஒரு பாலிசி எடுத்திருக்கிறார். அதையும் மற்ற பணங்களையும் சகோதரிக்குத் தராமலே அவர் அடைகிறார். ஜமீனிலிருந்து வரும் பென்ஷன் மட்டும் மேஜோ குமார் மனைவிக்கு.\nமேஜோ குமார் உறவினர்களுக்குச் சந்தேகம் இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேஜோ குமாரின் மனைவி ஒன்றும் அறியாதவராக இருக்கிறா��். சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு அந்த ஊருக்கு வரும் ஒரு சந்நியாசி மேஜோ குமார் போல இருக்கிறார். பின்னர் பல கட்ட விசாரணைக்குப்பின் அவர்தான் என்று முடிவெடுக்கப்பட்டாலும், ஊர் மக்களும், மேஜோ குமாரின் சகோதரிகள் ஒத்துக் கொண்டாலும், அவர் மனைவி ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.\nவழக்கு, விசாரணை, தீர்ப்பு. அவர்தான் மேஜோ குமார் என்று கடைசியில் தீர்ப்பானாலும், அந்நாட்களில் டி என் ஏ சோதனை இல்லாததால் நிரூபணங்களுக்கு நிறைய கஷ்டப்படுகிறார்கள். இந்த விவரங்கள் மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கின்றன. இறுதித் தீர்ப்பு வரும்போது மேஜோ குமாருக்கு 63 வயது.\nபத்திரிகைகளிலும், நாட்டு மக்கள் மத்தியிலும், ஏன், லண்டனிலும் கூட மிகவும் பரபரப்பாக பேசப் பட்ட வழக்கு.\nஇதைத் தழுவி நிறைய படங்கள் வந்திருக்கலாம். 'திகம்பர சாமியார்' கிட்டத்தட்ட இதன் அடிப்படையில் எடுக்கப் பட்டது என்று தெரிகிறது.\nபொதுவாகவே அந்நாட்களிலேயே ஊடகங்களின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்று சொல்லி வழக்கை வேறு மாநிலங்களுக்கு மாற்றியிருக்கிறார்கள். வழக்கைப் பாதிக்குமளவு ஊடகங்களின் (ஊடகங்கள் என்ன, செய்தித்தாள்கள்தான்) கருத்துத் தாக்கம் இருந்திருக்கிறது. உள்ளூர் மக்கள் அபிப்ராயமும் அப்படியே.\n196 பக்கம் 140 ரூபாய்\nகடந்த புத்தக சந்தையின் போது தலைப்பின் சுவாரசியம் கருதி வாங்கி, பின்பு படிக்கத் தொடங்கி, படிக்க சுவாரசியம் இல்லாமல் ஏண்டா வாங்கினோம் என்று பாதியிலேயே மூடச் செய்த புத்தகம் சார்... பரவாயில்ல உங்க பொறுமைக்கு அளவே இல்ல... படிச்சி முடிச்சிடீங்களே\nஇது என்ன சொக்க லிங்கம் இப்படி பண்ணீட்டரு..\nஇதென்னா யாரொ ஒரு நாதியத்த ஜமீன் செத்த வழக்கு ....\nதிருச்சி ராம ஜெயம்(முன்னாள் அமைச்சர் நேரு தம்பி) கொலைன்னு எழுதினா...\n10 லட்சம் காப்பி கூட விற்கும்.\nஇந்திரா கொலையை ஒட்டி டெல்லி வன்முறை அதன் தொடராக அமரிக்க வாழ் சீக்கியர் வழக்கு.. சோனிய அம்மையாருக்கு கொடுக்கபட்ட சம்மன்..ன்னு போனா...\nராஜிவ் காந்தி கொலையில் பொய் குற்றம் சாட்டப்பட பேரறிவாள்ன்.. வேண்டுமேன்றே சரியாக விசாரிக்காத கார்த்திகேயன்... 100 கோடி மக்கள் பணம் வீணான கதை..\nஇதற்கு காரன்மான முன் பின்னான அமைதிபடை அமைதி சொறியான கதை.. பிராபகரன் மரணம் \nஇவற்றில் ரா, மொசாட், கேபிஜி யின் பங்கு..\nஇப்படி நூல் இழை எடுத்தால் உலக வரலாறே எழ��தலாம்.\nஇதை எல்லாம் விட்டுடு... என்ன புக் எழுதுறாங்க.\nஎதை எழுதுனா யாரும் எதுவும் கேட்க மாட்டங்களொ.. டெஸ்க் ஒர்காகவே என்ன கதையும் எழுதிக்கலாமோ... உழைப்பு தேவைபாடதோ.. அதை செய்திருக்கார் சொத்தை லிங்கம்...\nஅடுத்த 'கடந்த 30 நாட்களில்...' இதுவாகத் தான் இருக்கப் போகிறது.\nயாருக்கு எதுதெரியுமோ அதைத்தானே எழுதமுடியும். கொலை வழக்குகளில் சங்கர ராமன் கொலை வழக்கு அண்மையில் தீர்ப்பு கூறப் பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை. குற்றவாளி யாரோ.\nகொலை வழக்குகள் , கொலை மர்மங்கள், ஊகங்கள், கண்டு பிடிப்புகள் எல்லாம் படிக்க நல்ல விறு விறுதான்.\nஉங்கள் விமர்சனமும் நல்ல விறு விறுப்பு.\n\"திகம்பர சாமியார்\" வடுவூர் எழுதி வந்த கதை. சின்ன வயசிலேயே படிச்சிருக்கேன். சினிமாவா வந்ததுனு தெரியாது. ஆனால் வடுவூரோட இன்னொரு கதை, அதிலேயும் திகம்பர சாமியார் வருவார் :))) ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரி திகம்பர சாமியார். நிறைய மர்மக் கதைகளில் வருவார். அந்த இன்னொரு கதை தான் \"அறிவாளி\" சினிமாவா வந்ததாய்ச் சொல்வாங்க. படம் பார்க்கலை, அதனால் அது குறித்து நிச்சயமாய்த் தெரியாது. :))))\nபல சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும் போலிருக்கே\nதிகம்பர சாமியார் விவரங்கள் எனக்குப் புதிது\nஅருமையாக விமர்சனம் செய்து இருக்கின்றீர்கள்.\nகும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் என்கிற வடுவூராரின் நாவல் தான் 'திகம்பர சாமியார்' திரைப்படம் ஆயிற்று.\nஅவரது 'மேனகா'வும் திரைப்படமாக வந்திருக்கிறது.\n'திரிபுரசுந்தரி அல்லது திகம்பர சாமியார் திடும் பிரவேசம்' என்று அவரது இன்னொரு நாவலும் உண்டு.\nஇன்னொருவர் கும்பகோணத்து டி.எஸ். துரைராஜ். இவர் எழுதிய 'கருங்குயில் குன்றத்துக் கொலை'\nநாவல் தான் சிவாஜி நடித்த 'மரகதம்' திரைப்படம். (சந்திரபாபு வின் குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே' பாடல் இதில் தான்.)\nபில்லூர் செல்லத்ம்மா வழக்கு பற்றி ஏதேனும் தெரியுமா திருக்கட்டுப்பள்ளி கூத்தூர் சுப்‌பாராயர் வழக்கு என்று பல ஆண்டுகள் முன் கேட்ட நினைவுண்டு\n\"திகம்பர சாமியார்\" படம் நம்பியார் நடித்து இருக்கிறார். பல வேஷங்களில் வருவார். கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்தேன்.\nசென்னை வரும்பொழுது வாங்கிவிட வேண்டியது தான் கிழக்கு காரர்களுக்கு வாடிக்கையாக வேண்டுமே என்று தோன்றினாலும்.\n'கடந்த 30 நாட்களில்' ஆரூட���் பலித்து விட்ட மாதிரி இருக்கே\nஜீவி. சார் சொன்னது புரியலியே..\n22/12/13 தேதியிட்ட தினமலர் வாரமலரில் பிரசுரமாகியுள்ள ஒரு துணுக்குச் செய்தி. (இது வேறு புத்தகம்)\n\"பத்திரிகையாளர், 'இந்து நேசன்' லட்சுமிகாந்தன், கொலை வழக்கில் கைதான ஜெயானந்தன், உடனே, 'அப்ரூவர்' ஆனான். சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில், பாகவதரையும், என்.எஸ்.கிருஷ்ணனையும் சந்தித்ததாகவும், நச்சுப் பாம்பை ஒழித்துக் கட்ட, என்ன செலவானாலும் ஏற்பதாகக் கூறி, அவர்கள், சதித்திட்டம் தீட்டியதாக வாக்குமூலம் கொடுத்தான்.\n'எங்கள் கவுரவத்திற்கும், புகழுக்கும் கேடு விளைவிக்கும் வகையில், துரோகம் செய்ய மாட்டோம் என்று, சத்தியம் செய்ய வேண்டும்...' என்று, பாகவதர் கேட்டார். அதன்படியே, உப்பு, வெற்றிலை வைத்து, சத்தியம் செய்து கொடுத்தானாம்.\nபாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் ராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nபம்பாயிலிருந்து வந்த, வழக்கறிஞர் கே.எம்.முன்ஷியின் வாதத்தின் பேரில், சதி ஆலோசனை நடந்ததாக சொல்லப்படும் நாளில், ஸ்ரீராமுலு நாயுடு, பம்பாய் தாஜ் ஓட்டலில், ஆர்.கே.சண்முகம் செட்டியாருடன் இருந்தார் என்று நிரூபித்து, ஸ்ரீராமுலு விடுதலை பெற்றார்.\nமுன்ஷியின் ஒரு நாள் பீஸ், அக்காலத்திலேயே, எழுபது ஆயிரம் ரூபாய்.\nமுன்ஷியின் வாதத்தால், ஸ்ரீராமுலு விடுதலையானதைக் கண்ட என் எஸ்.கே., தானும், முன்ஷியை வழக்கறிஞராகக் வைத்துக் கொண்டார்.\nமுன்ஷியின் வாதத்தைக் கேட்டவுடன், கோர்ட்டு, தன்னையும் விடுவிக்கும் என்று, நம்பிக்கையோடு இருந்தார்.\nசதி நடந்ததாகச் சொல்லப்படுகிற நாளில், கிருஷ்ணன், மாடர்ன் தியேட்டர்சின் படப்பிடிப்பில் இருந்தார் என்று, நிரூபிக்க முயன்றார் முன்ஷி.\nஅப்போது, மாடர்ன் தியேட்டர்சின் படம் டைரக்ட் செய்து வந்தவர் எம்.வி.ராமன் என்பதால், அவர் சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டார். 'நவ., 7ம் தேதி,\nஎன்.எஸ் கிருஷ்ணன், 3மாடர்ன் தியேட்டர்சில் இருந்தார்...' என்று, சாட்சி அளித்தார் ராமன்.\n'அன்று, பக்த ஹனுமான் படத்துக்காக, ஒரு தந்திரக் காட்சி எடுத்துக் கொண்டிருந்தோம். மாலையில், என்.எஸ்.கிருஷ்ணன் வந்தார்...' என்று, கேமராமேன் பெய்லஸ்சும், 'மாலையில், மாடர்ன் தியேட்டர்சில் டிபன் சாப்பிட்டார்...' என்று, சவுண்டு இன்ஜினியர் பிள்ளையும் சாட்சி கூறினார்.\nஆனால், இந்��� சாட்சிகள் எதுவும் பலிக்கவில்லை. என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், பாகவதருக்கும், ஆயுள் தண்டனை என்று, தீர்ப்பானது.\n— 'புகழ் பெற்ற வழக்குகள்' என்ற நுாலிலிருந்து...\"\nநன்றி சீனு. வாங்கி, படிக்கவேயில்லையா\nநன்றி ஜீவி ஸார்... நீங்கள் ஆரூடம் சொன்ன அன்று மாலையே நீங்கள் சொன்ன மாதிரி வந்து விட்டது\nநன்றி ஜி எம் பி ஸார். பின்னாளில் இவையெல்லாமும் புத்தகமாக வரும்\nநன்றி கோமதி அரசு மேடம்.\nநன்றி ராஜலக்ஷ்மி பரசிவம் மேடம்.\nநன்றி கீதா சாம்பசிவம் மேடம். திகம்பரசாமியார் பார்த்ததில்லை. சொல்லக் கேள்விதான்\nஜீவி ஸார்... ரெண்டு படமுமே நான் பார்த்ததில்லை. சமீபத்தில் 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' என்று கூட ஒரு படம் வந்த நினைவு\nநன்றி நாரதமுனி. நீங்கள் சொல்லும் வழக்கு விவரம் கேள்விப்பட்டதில்லை.\nமீள்வருகைக்கும், தகவலுக்கும் நன்றி கோமதி அரசு மேடம்.\nஜீவி ஸார்... நீங்கள் சொல்லுமுன் நானே சொல்லி விட வேண்டுமென்று நினைத்திருந்தேன்\nஅப்பாதுரை... 'எங்கள் ப்ளாக்' சைட் பாரில் வரும் 'கடந்த முப்பது நாட்களில் அதிகம் பேரால் படிக்கப்பட்ட பதிவு' என்ற செக்ஷனில் இதுவும் வந்து விடும் என்று ஜீவி ஆரூடம் கூறியிருந்தார். அதைத்தான் சொல்கிறார்.\nஆளவந்தார்,லக்ஷ்மிகாந்தன்,நாவரசு இதெல்லாம் படித்துப் படித்து ,ஏன்,ராஜீவ்,இந்திராகாந்தி எல்லா வழக்குகளுமே பேப்பரில் படித்துப் படித்து\nநமக்கு எல்லாம் தெரியும் என்ற தோற்றத்தை உண்டுசெய்த நாட்கள் ஞாபகம் வருகிறது.சினிமாவெல்லாம் முக்கால் பாகம் பார்க்கத் தடை உத்தரவு\nஎங்கள் வீட்டில். சினிமா ஞானம் அவ்வளவாகக் கிடையாது. அன்புடன்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஅலுவலக அனுபவங்கள் - டிரான்ஸ்ஃபர் மேட்டர்\nஞாயிறு 234 - பூனைப்பார்வை\nதினமணி, தி இந்து தீபாவளி மலர்கள்,லபக்தாஸ் ஃபோன், க...\nஒரு பக்கா ரசிகரின் பார்வையிலும், ஒரு பாமரனின் பார்...\nபாஸிட்டிவ் செய்திகள் - சென்ற வாரத்தில்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 131220: மீரா - பத்தாம் வகுப்ப...\nஇவரைத் தெரியுமா... - டாக்டர் ஹரி சங்கர்.\nஞாயிறு 232:: மார்கழியே வருக\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 131213:: நாங்களும் ரவுடிதான்\nஅலேக் அனுபவங்கள் 25:: எதிர��பாராத விடுமுறை தினம்.\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 131206:: ஸ்ரேயா கோஷல்\nஅடை தின்ன என்ன தடை\nஞாயிறு 230: ஒற்றையடிப் பாதை\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள் - சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் க...\nபறவையின் கீதம் -1 - மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர் அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினத...\n - *திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து * *மகனே தவசி உன்னை பெற்றோமடா * *தெருவோரம் தவிக்க விட்டாயடா* *பாசம் கொட்டி வளர்த்தோமடா* *பாதையோரம் படுக்க விட்டாயடா* *கால்...\n1069. சங்கீத சங்கதிகள் - 153 - *தலைமுறைக்கும் போதும்' * *உ.வே. சாமிநாதையர்* தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மி...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து த���ன் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண���களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்ப���் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Theloogy&num=1361", "date_download": "2018-05-22T04:34:12Z", "digest": "sha1:POBKL6X3PDQPNVECSMFJR2LSAA2TOQX3", "length": 3664, "nlines": 62, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nசிவாலய வழிபாட்டில் நந்தியையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டுமா\nசிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.\nசிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதற்குரிய பலன்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளலாம்.\nமும்முறை வலம்வந்தால் நினைத்தது நடக்கும்.\n5 முறை வலம்வந்தால்- வெற்றி கிடைக்கும்.\n7 முறை வலம்வந்தால் - நல்ல குணம் உண்டாகும்.\n9 முறை வலம்வந்தால் - குழந்தை பாக்கியம் உண்டாகும்.\n11 முறை வலம்வந்தால் - நீண்ட ஆயுள் கிட்டும்.\n13 முறை வலம்வந்தால் - வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.\n15 முறை வலம்வந்தால் - செல்வம் ஸித்திக்கும்; வறுமை விலகும்.\n17 முறை வலம்வந்தால் - செல்வம் பெருகும்.\n108 முறை வலம்வந்தால் - அஸ்வமேத யாகம் செய்த பலன்.\n1008 முறை வலம்வந்தால் - ஒரு வருட தீட்சையாக பலன் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/3359/Aprentis_Work_at_the_Hindustan_corporation.htm", "date_download": "2018-05-22T04:20:08Z", "digest": "sha1:TSFOCUQIJBHETQKFNLSVMWVIVDN4JWES", "length": 4760, "nlines": 61, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Aprentis Work at the Hindustan corporation | இந்துஸ்தான் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வேலை! - Kalvi Dinakaran", "raw_content": "\nஇந்துஸ்தான் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வேலை\nஇந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம்\n42. (பிட்டர் 20, எலக்ட்ரீசியன் 16, வெல்டர் 3, மெஷினிஸ்ட் 1, டர்னர் 2)\n18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\n10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகராகப் படித்திருக்க வேண்டும். மேலும் பணிக்குத் தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ.ல் 60% மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பத்தை நிரப்ப��, உரிய சான்றிதழ்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\nதேசிய தோட்டக்கலை நிறுவனத்தில் 21 இடங்கள்\nஜிப்மரில் நர்ஸிங் ஆபீசர் பணி\nஅணுமின் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்\nமத்திய காவல்படைப் பிரிவுகளில் வேலை\nகப்பல் கட்டும் தளத்தில் தீயணைப்பு வீரர் வேலை\nதமிழக அரசில் வேளாண் அதிகாரி பணி\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2011/07/blog-post_02.html", "date_download": "2018-05-22T03:57:55Z", "digest": "sha1:W4UUGCOPKYNMJGLBYI5KP6LR4TCSGRUN", "length": 9511, "nlines": 184, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: அவன்-இவன் பட இயக்குனர் பாலா மீது சுன்னத் ஜமாஅத் புகார்....", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஅவன்-இவன் பட இயக்குனர் பாலா மீது சுன்னத் ஜமாஅத் புகார்....\nஅவன்-இவன் பட இயக்குனர் பாலா மீது போலீஸ் கமிஷனரிடம் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் புகார் கொடுத்துள்ளது.\nதமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் அக்ரம்கான் சென்னை போலீஸ் கமிஷனருக்கு கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-\nசமீபத்தில் வெளிவந்து உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ள அவன்-இவன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் குர்பாணி கொடுக்கும் புனிதச் செயலை மாபெரும் குற்றச்செயலாக சித்தரித்து காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இது அரசியல் சாசனத்திற்கு எதிரான குற்ற செயலாகும். முஸ்லிம் சமுதாய மக்களை புண்படுத்துவதாக உள்ளது.\nஎனவே அவன்-இவன் படத்தின் இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோர் மீது மதநம்பிக்கையை புண்படுத்துதல், மத நம்பிக்கை, செயல்பாட்டை குற்றச்செயல்போல் சித்தரித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அவர் மனுவில் கூறி உள்ளார்.\nதனக்கென்று ஒரு கருத்தும் உரிமையும் இருப்பதில் தவறில்லை அது எந்த வகையிலும் அடுத்தவர் மனதையும் உரிமையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் . படம் என்ற பெயரில் பணம் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மற்றவர் மனதினை புண்படுத்தி தான் பெரிய சீர்திருத்தவாதி என செயல்பட முயலும் சில சின்ன புத்திக் காரர்களால் விளையும் பின்விளைவுகள் மனித சமூகதிற்கு விளையும் தீமை அதிகமாகி அதனால் \"தீவிரவாதம்\" என்பதற்கு விதை போடப்படுகின்றது . இதனை தடுத்து நிறுத்த அரசு முயல வேண்டும் .\nLabels: சுன்னத் ஜமாஅத், பாலா\nஅறிவியல் அதிசயம் - MJM Iqbal\nஅமலால் நிறையும் ரமலான் (அமல் = நற்செயல்)\nரீங்காரத்தில் வந்த ஒரு காரம்\nபாகிஸ்தானில் பெண் வெளிநாட்டு மந்திரி ஹினா ரப்பானி...\nநேசமிகு நண்பர் நீடூர் நாசர் \n\"தீனிசைத் தென்றல்\", \"காவியக் குரலோன்\" தேரிழந்தூர் ...\nமறக்க முடியாத நீடூர் சயீத் ஹாஜியார் -Dr.ஹிமானா சய...\nதொழுகையினால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் உங்களுக்...\nமுஸ்லிம்கள் இறைவனை தொழுவது எவ்விதம்...\nஇளையான்குடி பொற்கிழி கவிஞர் மு. சண்முகம் இஸ்லாத்தை...\nஅரபு பெண்களின் மறைக்கப்பட்ட அழகு\nதங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ \nஎன்றும் இனிக்கும் இஸ்லாமிய இனிய ஆங்கில&அரேபிய பாடல...\nஇஸ்லாம் வட்டியை ஏன் தடுக்கிறது\nநபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை\nS.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின் அறிவியல் ரீதியிலா...\nஇஸ்லாமியக் கல்விக்கு ஒரு புதிய பாடத்திட்டம்\nஹஜ் யாத்திரை - அஸ்வத் கல்லைத் தொடும்போது எற்படும்...\nதாய்லாந்தின் முதல் பெண் பிரதமர்\nUAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம...\nஅவன்-இவன் பட இயக்குனர் பாலா மீது சுன்னத் ஜமாஅத் பு...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201006082136.html", "date_download": "2018-05-22T04:10:00Z", "digest": "sha1:KMKENLXOXMR46CRJGM34C5IS77T2Y4CZ", "length": 7346, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "வேலாயுதம் படத்தில் ராபின்ஹூட் வேடத்தில் நடிக்கிறார் விஜய் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > வேலாயுதம் படத்தில் ராபின்ஹூட் வேடத்தில் நடிக்கிறார் விஜய்\nவேலாயுதம் படத்தில் ராபின்ஹூட் வேடத்தில் நடிக்கிறார் விஜய்\nஜூன் 8th, 2010 | தமிழ் சினிமா | Tags: ஜெனிலியா\nஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படம், நாகார்ஜூனா – சௌந்தர்யா நடித்த ‘ஆஸாத்’ என்ற பழ��ய தெலுங்குப் படத்தின் ரீமேக்.\nஆக்ஷன், காதல் கலந்த இந்தப் படத்தில், இருப்பவர்களிடம் பிடுங்கி இல்லாதவர்களுக்குத் தரும் நவீன ராபின்ஹூட்டாக நடிக்கிறாராம் விஜய்.\nஇந்தப் படத்துக்கான ஃபோட்டோ ஷூட் நேற்று சாலிகிராமத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடந்தது. படத்தின் நாயகி ஹன்ஸிகா மோத்வானி இதில் பங்கேற்றார்.\nஇந்தப் படத்தின் இன்னொரு நாயகியாக ஜெனிலியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் தடையை மீறி இலங்கைக்கு காதலருடன் சென்றவர், விஷயம் வில்லங்கமாவதை உணர்ந்து, அடுத்த பிளைட்டிலேயே மும்பைக்கு ஓடினார். அங்கிருந்து சென்னையில் உள்ள நிருபர்களுக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் போன் செய்து, நான் போகவில்லை என்று கற்பூரம் அடிக்காத குறையாக பொய் சத்தியம் அடித்துள்ளார்.\nஆனால் இவர் கொழும்பிலிருந்தது உண்மைதான் என்பதைத் தெரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கடுமையாகத் திட்ட, விஷயம் தற்போது நடிகர் சங்கத்திடம் போயுள்ளது.\nஜெனிலியா மீது அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.\nமம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பவர் இவரா\nவருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nசீனாவில் ரிலீசாகும் விஜய் சேதுபதி – நயன்தாரா படம்\nஅஜித்துக்காக 50 நாட்களை ஒதுக்கிய ரோபோ சங்கர்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/07/blog-post_907.html", "date_download": "2018-05-22T04:21:12Z", "digest": "sha1:QAY77RPX5BJS3ZWSZ7GPC3NBRAYVXN35", "length": 22014, "nlines": 215, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: கில்லாடி கடன்காரி !", "raw_content": "\nஅமீரகத்தில் மீண்டும் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப...\nஅவசர காலங்களில் 9 விமான நிலையங்களை பயன்படுத்த கத்த...\nஅதிரையில் 3 மணி நேரம் பலத்த மழை \nஅல் அய்ன் நகரில் கட்டண பார்க்கிங் திட்டம் அமல் \n50 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் பலியான இந்திய...\nகத்தார் ஹஜ் பயணிகளை தடுப்பதாக வெளியான குற்றச்சாட்ட...\nஅதிரையில் குளிர்ந்த காற்றுடன் மழை \nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை இலவச பல் மருத்துவ முக...\nஅமீரக ஆகஸ்ட் மாத சில்லரை பெட்ரோல் விலையில் சிறு ஏற...\nஅதிரையில் வீடு தேடிச்சென்று பாலகர்களுக்கு குர்ஆன் ...\nதஞ்சாவூரை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக்க அலுவ...\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஜூல...\nபுனித மக்கா - மதீனா ஹரமைன் எக்ஸ்பிரஸ் சோதனை ஓட்டம்...\nமரண அறிவிப்பு ( மதினா பேகம் அவர்கள் )\nமலேசியாவில் அதிரையரின் நூல் வெளியீட்டு விழா (படங்க...\nதமிழகத்துக்கு முன்னுதாரணமான 'செருவாவிடுதி' கிராம ஆ...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை கலந்...\nபுனித மக்கா அருகே 'அல் பைஸாலியா' எனும் புதிய ஸ்மார...\nதமிழ்ச் சொல்லாளர் மென்பொருள் குறுந்தகடு வெளீயிடு \nஜித்தாவில் போலி கோமியம் விற்றவர் கைது \nபொதுமன்னிப்பு காலம் நிறைவு: சவுதியில் சட்டவிரோதமாக...\n67 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் டூரிஸ்ட் விசா: ஓமன் அ...\nஷார்ஜா சுவர்களில் நோட்டீஸ் ஒட்டினால் கடும் தண்டனை ...\nதஞ்சையில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்தாய்வுக...\nதுப்புரவு மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணி (பட...\nஅதிராம்பட்டினம் அரசு மகளிர் பள்ளி, மேல்நிலைப் பள்ள...\nடாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ~ எஸ்.கே.எம் ஹாஜா மு...\nகுடிநீர் கேட்டு, ஈசிஆர் சாலையில் காலிக்குடங்களுடன்...\nமரண அறிவிப்பு (மங்குனி ஜமால் முஹம்மது அவர்கள்)\nசவூதியில் இறந்த அதிரை வாலிபர் உடல் நல்லடக்கம் செய்...\nமரண அறிவிப்பு ( ஜெமிலா அம்மாள் அவர்கள் )\nபட்டுக்கோட்டையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ...\nஅதிரையில் காயல்பட்டினம் அணி சாம்பியன்: நேரடி ரிப்ப...\nமரண அறிவிப்பு ~ முக��து எஹ்யா (வயது 24)\nசெஸ் போட்டியில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்க...\nஇலங்கையில் மீண்டும் 2 யானைகள் கடலிலிருந்து உயிருடன...\nபாலைவன பூமியில் விவசாயம்: ஊக்குவிக்கும் அபுதாபி அர...\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் அட்டை எடுக்க வேண்ட...\nஹஜ் செய்திகள்: கத்தார் நாட்டு ஹஜ் பயணிகளுக்கான பயண...\nஅதிராம்பட்டினம் வழியாக கிழக்கு கடலோர ரயில் பாதை தி...\nமரண அறிவிப்பு ( ஹாஜி அப்துல் கபூர் அவர்கள் )\nஹஜ் செய்திகள்: நாளை முதல் சவுதி உள்நாட்டு ஹஜ் யாத்...\nசிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிக்கு 3 ஆண்டுகளுக்கான க...\nமரண அறிவிப்பு ( பரிதா அம்மாள் அவர்கள் )\nஅபுதாபி குடியிருப்பு பகுதி சோதனையில் 40 பேர் மீது ...\nஅப்துல் கலாம் மணி மண்டபம் எழில் தோற்றம் (படங்கள்)\nஆயிஷா ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் பயிற்சி மையம் தொடக்கம் ( ...\nஅதிரை அருகே தீக்காயமடைந்த பெண் மரணம் \n'தீக்கதிர்' பட்டுக்கோட்டை நிருபர் காலமானார் \nநெடுவாசல் 100 வது நாள் போராட்டம் (படங்கள்)\nதஞ்சை அருகே பயங்கர தீ விபத்து: 65 குடிசைகள் எரிந்த...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பணியேற்ப...\nஅதிரையில் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி - பரிசளி...\nஹஜ் செய்திகள்: தடுப்பூசிகளுக்கான புதிய வழிகாட்டுதல...\nஹஜ் செய்திகள்: சவூதியில் ஈரான் ஹஜ் பயணிகளுக்கான ஏற...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ஏர் செஷல்ஸ் விமானங்கள் மோதல் ...\nஉலகிலேயே குறைந்த விலை - அதிக விலை பெட்ரோல் விற்கும...\nஹரமைன் எக்ஸ்பிரஸ் சோதனை ஓட்ட ரயில் ஜித்தா வருகை \nஅபுதாபியில் 3 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தமிழர் ஊரு...\nசவூதியில் பள்ளிக்குச் செல்லும் 100 வயது மாணவர் \nதஞ்சை மாவட்டத்தில் ஆன்லைன் பதிவு மூலம் மணல் விற்பன...\nகுவைத் 'இமராத்' குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் தண்...\nசவூதியில் 62.77% வேலைவாய்ப்பு விசா விண்ணப்பங்கள் ந...\nசவூதியில் விசிட் விசாவில் இருக்கும் குடும்பத்தினரு...\nஅதிரையில் 2 மாத குழந்தைக்கு டெங்கு பாதிப்பு: தடுப்...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nபுனித அல் அக்ஸா பள்ளியில் தொழவிடாமல் தடுக்கும் இஸ்...\nமுஸ்லீம்கள் நிறைந்த பிலிப்பைன்ஸ் மிண்டானோ பகுதிக்க...\nஇருபக்கமும் இடி வாங்கிய சவுதி வாழ் இந்தியர்கள் \nமுன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம்'க்கு, திமுகவில் மா...\nசவூதி பொது மன்னிப்பு மூலம் 5.75 லட்சம் பேர் பயன்\nஎமிரேட்ஸ், பிளை துபாய் விமா�� நிறுவனங்கள் இனி இணைச்...\nபறந்து வந்து நசுக்கிய இரும்பு \n'டேபிள் டென்னிஸ்' போட்டியில் இமாம் ஷாஃபி மெட்ரிக்....\nமரண அறிவிப்பு ( 'புஸ்ரா ஹஜ் சர்வீஸ்' ஹாஜி மு.இ அப்...\nஅதிரையில் 'விடியலை நோக்கி' விழிப்புணர்வு பிரச்சாரம...\nஅதிரையில் களத்தில் நாகூர் அணி \nஆதரவற்ற ஆண் குழந்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்ப...\nஏரி, குளங்களில் இலவச மண் எடுக்க, பிரதி செவ்வாய் மற...\nஷார்ஜா டிராபிக் போலீஸ் மையத்தில் புதிய தானியங்கி இ...\nஉலகின் 2 வது சிறந்த நகரமாக அபுதாபி தேர்வு \nதுபாயில் நோல் கார்டுகளை மேலும் 1000 சில்லறை விற்பன...\nஅதிரையில் முதன் முறையாக ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்ப...\nநாம் தமிழர் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி \nஅபுதாபி அவ்காப் சார்பில் கோடைகால இலவச குர்ஆன் ஓதும...\nஅதிரையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி T...\nமாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வ...\nதுபாய் மெட்ரோவில் இணையவுள்ள 50 புதிய ரயில்கள் \nபெண் குழந்தை பெற்றதற்காக கடுமையாக தாக்கப்பட்ட பெண்...\nஹஜ் செய்திகள்: காலரா குறித்து முன்னெச்சரிக்கை நடவட...\nஇலங்கை கடலில் 8 மைல் தூரத்தில் மிதந்த யானை உயிருடன...\nகுவைத்திலிருந்து 88 வெளிநாட்டு தொழிலாளர்கள் நாடு க...\nதஞ்சை கோர விபத்தில் பலியான - படுகாயமடைந்தோரின் முழ...\nதஞ்சையில் புத்தகத் திருவிழா தொடக்கம் ( படங்கள் )\nதுபாய் புரூஜ் கலீபா உச்சிக்கு செல்ல சிறப்பு சலுகை ...\nதுபாயில் வாகனத்திலிருந்து குப்பையை எரிந்தால் 1,500...\nகல்வி வளர்ச்சி நாள் ~ எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், தல...\nதஞ்சை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தோறும் அம்மா திட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிரை நியூஸ்: ஜூலை 29\n'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்றான் அருணாச்சல கவிராயர் ஆனால் மாற்றாக சீனாவில் கடன்கொடுத்தவர்கள் கலங்கிய செய்தி இது.\nமத்திய சீனாவின் ஊஹான் நகரைச் சேர்ந்த 59 வயது பெண் ஜூ நஜூவான் என்பவர் வங்கிகளில் வாங்கிய கடன் 25 மில்லியன் யுவான் (3.71 மில்லியன் டாலர்) பணத்தை திரும்பக் கட்டும்படி சீன நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் என்ன நாங்க அதுக்கும் மேலே என யோசித்த அந்தப் பெண் பிறரிடம் வாங்கிய கிரடிட் கார்டுகளை உபயோகித்து தனது முகத்தை 30 வயது பெண் போல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். பலருடைய அடையாள அட்டைகளை பயன்படுத்தி சீனாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து இறுதியாக தென்கிழக்கு சீனாவின் ஸென்ஷென் நகரில் வந்து தங்கிவிட்டார்.\nவலைவீசி தேடிய போலீஸ் ஒருவழியாக அந்த பெண்ணை நெருங்கும் போது தலைசுற்றிப் போனது போலீஸ் 59 வயது பாட்டியை தேடிப்போனால் அங்கிருப்பதோ 30 வயது பெண். கடனிலிருந்து தப்பிப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முக வடிவை மாற்றிக் கொண்ட குட்டு உடைபட தற்போது கம்பி எண்ணுகிறார் அந்த கில்லாடி கடன்காரி, மல்லையாவின் கான்டக்ட் கிடைக்கவில்லையா அல்லது கேள்விப்படவில்லையா எனத் தெரியவில்லை.\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன�� மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/06/blog-post_551.html", "date_download": "2018-05-22T04:37:03Z", "digest": "sha1:N52Y6MRBAXFZGIERG3SGZMZWX2D2XIMP", "length": 13955, "nlines": 400, "source_domain": "www.kalviseithi.net", "title": "மத்திய அரசுக்கு ஏற்றார்போல் கல்வித்தரத்தை உயர்த்துவோம் -அமைச்சர் செங்கோட்டையன். | கல்விச் செய்தி கல்விச் செய்தி: மத்திய அரசுக்கு ஏற்றார்போல் கல்வித்தரத்தை உயர்த்துவோம் -அமைச்சர் செங்கோட்டையன்.", "raw_content": "\nமத்திய அரசுக்கு ஏற்றார்போல் கல்வித்தரத்தை உயர்த்துவோம் -அமைச்சர் செங்கோட்டையன்.\nமத்திய அரசு கொண்டு வரும் அனைத்துத் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் கல்வித் தரத்தை உயர்த்துவோம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையின் கூறியுள்ளார்.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால்ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங...\nFLASH NEWS : G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள்,பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டி...\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்\nகல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரட...\nகூலி வேலைக்குப் போகும் ஆசிரியர்கள்\nFlash News : G.O MS 101 - CEO, DEO, DEEO, AEEO உள்ளிட்ட பள்ளிக்கல்வி அதிகாரி பணியிடங்கள்/பணிகளை சீரமைத்து அரசாணை வெளியீடு (18.05.2018)\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு\nFlash News : 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளைமூட பள்ளிக்கல்வி...\nஒழுங்கு நடவடிக்கையால் 4322 ஆசிரியர்கள் அதிர்ச்சி\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-baahubali-2-rana-06-05-1737790.htm", "date_download": "2018-05-22T05:37:08Z", "digest": "sha1:6SR3M3B3QFVTJTKNEK53QYKEIYKE5NFF", "length": 9919, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்தி ஹீரோக்களை அதிர வைத்த ‘பாகுபலி-2’ - Baahubali 2ranaPrabhas - பாகுபலி | Tamilstar.com |", "raw_content": "\nஇந்தி ஹீரோக்களை அதிர வைத்த ‘பாகுபலி-2’\nஇந்தியாவிலும் ‘ஹாலிவுட்’ தரத்தில் படங்கள் எடுக்கமுடியும் என்பதை ‘பாகுபலி-2’ மூலம் இயக்குனர் ராஜமௌலி நிரூபித்திருக்கிறார். இந்தியாவில் அதிக வசூல் என்றால் அந்த தகுதி இந்தி படங்களுக்கு மட்டும்தான் உண்டு என்று கூறப்பட்டது.\nஇந்தி பட நாயகர்கள் ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் படங்களுக்கு தனிமவுசு உண்டு. இவர்கள் நடித்த படங்கள் வசூலில் சாதனை படைக்கும். இந்தி படங்கள்தான் ஒருசில நாட்களில் ரூ.100 கோடி வசூலை தொடும் என்று கூறப்பட்டு வந்தது.\n‘பாகுபலி-2’ அந்த சாதனைகளை முறியடித்து விட்டது. இந்தியில் மட்டுமே 3 நாளில் பாகுபலி ரூ.127 கோடி வசூலித்து இந்திபட உலகை கலக்கம் அடைய வைத்துள்ளது. ‘தங்கல்’ படம் 3 நாளில் ரூ.106 கோடி வசூலித்தது. ‘பாகுபலி-2’ அந்த சாதனையை உடைத்து எறிந்து இருக்கிறது.\nஇந்தி படங்கள் தான் ரூ.500 கோடி வசூலை தொட முடியும் என்ற நிலை முன்பு இருந்தது. இப்போது ‘பாகுபலி-2’ ஆயிரம் கோடி வசூலை நோக்கி சென்று கொண்��ிருக்கிறது. தென் இந்திய மொழி படமான ‘பாகுபலி-2’ சரித்திர சாதனை படைத்து வருவதால், இந்திபட உலகின் பிரபல ஹீரோக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.\nஇந்தி பட ஹீரோக்களுக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது. படப்பிடிப்பு மற்றும் தொழில் நுட்பங்களுக்கு குறைந்த அளவே செலவு செய்யப்படுகிறது. ஆனால் ‘பாகுபலி-2’ படத்தில் நடிகர், நடிகைகளுக்கு கொடுத்த சம்பளம் மொத்த தயாரிப்பு செலவை ஒப்பிடும்போது மிக குறைவு.\nஒரு இந்தி படத்தை ரூ.300 கோடிக்கு தயாரிக்க திட்டமிட்டால் பெரிய ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கே ரூ.200 கோடி சம்பளமாகவும் மற்ற செலவுகளுக்கும் கொடுக்க வேண்டியது வரும்.\n‘பாகுபலி-2’ படத்தில் அதன் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகளுக்குத்தான் மொத்த பணத்தில் பெரும் பகுதி செலவிடப்பட்டது. இந்தி பட உலகில் இது சாத்தியம் இல்லை.\nஎனவே இதுபோன்ற பிரமாண்ட படங்கள் இந்தியில் தயாராக வாய்ப்பே இல்லை. இதுபோன்ற படத்தை இந்தியில் எடுத்தால் இதைவிட 4 மடங்கு செலவு செய்தாலும் இந்த பிரமாண்டத்தை கொண்டு வர முடியாது என்று திரை உலக பிரமுகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.\n▪ 65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை\n▪ கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா\n▪ தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி\n▪ ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\n▪ பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு\n▪ தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.\n▪ பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா\n▪ பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை\n▪ உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா\n▪ தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-ajith-25-04-1737407.htm", "date_download": "2018-05-22T05:21:04Z", "digest": "sha1:XYEGHDDFBZPB6LPIKHJ63INYIYFB64TA", "length": 6417, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய், அஜித் படங்களின் வசூலை ஓரங்கட்டிய படம் - VijayAjith - விஜய்- அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய், அஜித் படங்களின் வசூலை ஓரங்கட்டிய படம்\nஇந்திய சினிமாவை பொறுத்தவரை ரூ 100 கோடி வசூல் என்பது பெரிய கௌரவமாகிவிட்டது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் இது மிகவும் தீவிரமடைந்து வருகின்றது.\nரூ 100 கோடி வசூல் என்பதை விட எத்தனை நாட்களில் ரூ 100 கோடி என அடித்துக்கொள்கின்றனர்.\nவிஜய், அஜித் ரசிகர்கள் ரூ 100 கோடி வசூலுக்கு அடித்துக்கொள்ள, ஹாலிவுட் படமாக FF8 சாதரணமாக இந்தியாவில் மட்டுமே ரூ 110 கோடி வசூலை தாண்டிவிட்டது.\n▪ மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா தளபதியா - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.\n▪ விஜயின் மெகா ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஜித் - செம மாஸ் தகவல்.\n▪ ப்ரியா பிரகாஷ் தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகர் தெரியுமா\n▪ முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா\n▪ அஜித்தை போல யாரும் இல்லை, ஆனால் விஜய் பிரபல நடிகர் ஓபன் டாக் - ரசிகர்கள் ரியாக்ஷன்.\n நறுக்கென்று பதில் சொன்ன சன் சிங்கர் பிரபலம்.\n▪ இந்த படங்களில் விஜய் அஜித் நடித்திருந்தால் பட்டய கிளப்பி இருக்கும் - பிரபல நடிகர் அதிரடி பேச்சு.\n▪ நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.\n▪ யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா தளபதியா - ஓவியாவின் பளிச் பதில்\n▪ விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த��தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2016/03/blog-post_31.html", "date_download": "2018-05-22T04:19:20Z", "digest": "sha1:3G3BNSCAR5ZPFKW2WD75U52ZKSBD4PRQ", "length": 31158, "nlines": 240, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nபாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்\nமுகப்பு » இலக்கியம், சமூகம், வரலாறு, விவாதம்\nபாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்\nபெங்களூரில் வாரம் தோறும் நடந்து வரும் “பாரதி பயிலகம்” அமர்வுகளில், சென்ற வாரம் “சத்ரபதி சிவாஜி தன் சைன்யத்திற்குக் கூறியது” என்ற பாடலை எடுத்துக் கொண்டோம். “ஜயஜய பவானி ஜயஜய பாரதம்” என்று தொடங்கும் இந்த நீண்ட பாடல் பிரபலமான ஒன்று தான். இப்பாட்டின் சில முக்கிய வரிகளை சீர்காழி கோவிந்தராஜனின் சிம்மக் குரலில் எண்பதுகளில் ரேடியோவில் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது.\nவாசித்துக் கொண்டே வருகையில் ஒன்றைக் கவனித்தோம். பாரதியின் மூலப் பிரதியில், சொற்கள் தெளிவாக இருந்த சில இடங்களில் கூட வலிந்து திருத்தங்கள் செய்யப் பட்டு அதிகாரபூர்வமான “அரசாங்கப் பதிப்பு” வெளியிடப்பட்டுள்ளது. இன்று கிடைக்கும் எல்லாப் பதிப்புகளிலும் இந்தத் திருத்தங்கள் உண்டு. ஆனால் திருத்தங்கள் செய்யப் பட்ட விவரமோ, பாடபேதங்களோ கூட எவற்றிலும் தரப்படவில்லை. சீனி. விசுவநாதன் வெளியிட்ட “காலவரிசையில் பாரதியார் கவிதைகள்” என்ற ஆய்வுப் பதிப்பில் மட்டும் தான் இது பற்றிய குறிப்பைப் பார்த்தோம்.\n“தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்,\nபேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும்\nஞானமும் அறியா நவைபடு துருக்கர்” (வரிகள் 44-46)\nஇதில் *நவைபடு துருக்கர்* என்பது, “நவைபுரி பகைவர்” என்று மாற்றப் பட்டிருக்கிறது.\nசோதரர் தம்மைத் துருக்கர் ஆண்டழிப்ப\nமாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க\nஇதில் “துருக்கர் ஆண்டழிப்ப” என்பது “துரோகிகள் அழிப்ப” என்று மாற்றப் பட்டிருக்கிறது.\nஇந்த இரு திருத்தங்களும், அந்தந்த இடங்களில் பாடலின் பொருளை எந்த அளவுக்கு மோசமாகச் சிதைக்கின்றன என்று சொல்லத் தேவையில்லை.\nசரி, பாரதியார் என்ற கவிஞர் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பான கணத்தில் ஆவேசத்தில் எழுதியதை, பிறகு நாட்டின் நல்லிணக்கத்தைக் கருதி அரசு சென்சார் செய்து மாற்றிவிட்டிருக்கிறது. உண்மையில் இது தான் சரியான (நேருவிய திராவிடிய) கருத்துச் சுதந்திரத்தின் அடையாளம் என்று சமாதானங்கள் சொல்லப் படக் கூடும். ஆனால், பாரதியாரே இந்தப் பாடலை முதன்முதலாகப் பிரசுரிக்கும் போது கீழ்க்கண்ட தெளிவான குறிப்பையும் அதனுடன் சேர்த்தே எழுதியிருக்கிறார் என்பதையும் கணக்கில் கொண்டால் இந்த வாதம் அடிபட்டுப் போகும். மேற்கூறிய சீனி.விசுவநாதன் பதிப்பில் இக்குறிப்பு தரப்பட்டுள்ளது.\n“இச்செய்யுளிலே நமது மகமதிய சகோதரருக்கு விரோதமாக சில வசனங்கள் பிரயோகிக்க நேர்ந்தது பற்றி விசனமடைகிறோம். இக்காலத்து மகமதியர்கள் பாரதபூமியின் சொந்தப் புத்திரர்கள் என்பதையும். ஹிந்துக்களும் முகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பலமுறை வற்புறுத்தியிருக்கிறோம் என்ற போதிலும், சிவாஜி மகாராஜா காலத்தில் ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் விரோதம் இருந்தபடியால், அவர்களைப் பற்றி மகாராஜா சிவாஜி சில கோபமான வார்த்தைகளைச் சொல்லியிருப்பது வியப்பாக மாட்டாது. மேற்படி செய்யுளிலே மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீரரசத்தை மட்டுமே கவனிக்கவேண்டுமேயல்லாமல், மகமதிய நண்பர்கள் தமது விஷயத்தில் உதாசீனம் இருப்பதாக நினைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்”.\nஆக, தனது சொற்பிரயோகத்தின் மீதும், அது உருவாக்கும் விளைவுகள் மீதும் இவ்வளவு அக்கறையும் கவனமும் கொண்டிருந்திருக்கிறார் பாரதி என்பது புலனாகிறது. பாடலில் உள்ள துருக்கர் என்ற சொல் “புண்படுத்தக் கூடியதாகவோ” அல்லது தவிர்க்கப் பட வேண்டியதாகவோ அவர் கருதவில்லை என்பதை வெளிப்படையாகவே எழுதிவிட்டிருக்கிறார். இதற்குப் பிறகும் அந்தத் திருத்தங்கள் அரசுப் பதிப்பில் செய்யப் பட்டிருப்பது பாரதி மீதான அவமதிப்பன்றி வேறில்லை.\nபாரதிக்கு எந்த அளவுக்கு மத நல்லிணக்கத்திலும், சமூக ஒற்றுமையிலும் கருத்து இருந்ததோ, அதே போன்று, கூர்மையான, சுயமரியாதையுடன் கூட வரலாற்றுப் பிரக்ஞையும் இருந்தது. கடந்த காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும், இஸ்லாமிய அரசுகளும் புரிந்த கொடுமைகளை வைத்து தேசபக்தி கொண்ட இன்றைய முகமதியர்களை உதாசீனம் செய்யக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். ஆனால், “நல்லிணக்கம்” வேண்டும் என்பதற்காக, வரலாற்றை ஒரேயடியாக வெள்ளையடித்து மறைத்து விட வேண்டும் அல்லது இன்றைய முஸ்லிம்கள் மனம் நோகாத வகையில் போலித்தனமாக திரித்து, மாற்றி எழுத வேண்டும் என்பதிலும் அவருக்கு உடன்பாடு இல்லை. வரலாற்றிலிருந்து கற்க வேண்டிய பாடங்களைக் கற்று, அதன் பின்னர் கடந்தவற்றை மறந்து காலத்தில் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதே அவர் கொள்கையாக இருந்திருக்கிறது. உண்மையான சமன்வய நோக்கும், தீர்க்கதரிசனமும், அறிவார்ந்த கண்ணோட்டமும் கொண்ட ஒரு எழுத்தாளன் இப்படித் தான் சிந்தித்திருப்பான். காசி சர்வகலாசாலையில் பயின்ற போது, ஒவ்வொரு நாளும் காசி விஸ்வேஸ்வரரின் ஆலயத்தை அவுரங்கசீப் தகர்த்து உடைத்ததன் சுவடுகளை, இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்திய வடுக்களை பாரதி கண்டிருக்கக் கூடும். அதே படித்துறைகளில் கான் சாகிப்கள் மெய்மறந்து ஹிந்துஸ்தானி இசையில் கங்கை அன்னையையும் ராமநாமத்தையும் பாடுவதையும் அவன் கேட்டிருக்கக் கூடும். அப்படி ஒரு சூழலில் வளர்ந்தவனுக்கு இப்படி ஒரு தீர்க்கமான வரலாற்றுப் பிரக்ஞை உருவாகாமலிருந்தால் தான் அது ஆச்சரியம்.\nமேலும் “மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில்” என்று பாரதி குறிப்பிடும் கீழ்க்காணும் விஷயங்கள் எதுவும் அவனது கற்பனையோ அல்லது கட்டுக் கதையோ அல்ல. அவை ஒவ்வொன்றையும் பற்றி ஆயிரக் கணக்கான பக்கங்கள் நவீன வரலாற்றாசிரியர்களால் எழுதப் பட்டுள்ளன. அக்காலத்திய இஸ்லாமிய ஆவணங்களிலும் அக்கொடுஞ்செயல்கள் படாடோபத்துடன் எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன.\n“.. ஞானமும் அறியா நவைபடு துருக்கர்,\nவானகம் அடக்க வந்திடும் அரக்கர்போல்\nஇந்நாள் படைகொணர்ந்து இன்னல்செய் கின்றார்\nஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்\nபாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்\nமாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்கு\nஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்\nசாத்திரத் தொகுதியைத் தாழ்த்திவைக் கின்றார்\nகோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்றார்\nகண்ணியம் மறுத்தனர்; ஆண்மையுங் கடிந்தனர்;\nபொருளினைச் சிதைத்தனர்; மருளினை விதைத்தனர்;\nதிண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்;\nபாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்;\nசூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்;\nமற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை\nவெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்\nமொக்குள்தான் தோன்றி முடிவது போல\nமக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்\nதாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை\nமாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்\nஇன்னும் ஒன்றுண்டு. மேற்சொன்ன திருத்தங்களை முனைந்து செய்து அரசுப் பதிப்பை வெளியிட்ட மகானுபாவர்களுக்கு, பாரதியாரின் கீழ்க்கண்ட வரிகளில் அரசியல்சரிநிலை வேண்டி எந்தத் திருத்தங்களும் செய்தவற்கான எந்த அவசியமும் தோன்றவில்லை என்பது சுவாரஸ்யமான விஷயம் தான்.\nஈனப் பறையர்களேனும் – அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ\nபறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை..\nபாயும் கடிநாய்ப் போலீசுக் காரப் பார்ப்பானுக்குண்டதிலே பீசு..\nஇன்னாளிலே பொய்மைப் பார்ப்பார் இவர் ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்..\nபார்ப்பனக் குலம் கெட்டழிவெய்திய பாழடைந்த கலியுகமாதலால்..\nசத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது – பாடல் இங்கே.\nபாடல் முழுவதையும் நாங்கள் வாசித்து விவாதித்ததன் ஒலிப்பதிவு கீழே:\n(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்���ப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nபாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்\nமக்கள் நலம் வேண்டி ஒரு வேண்டுகோள்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் க��ண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2017/05/blog-post_10.html", "date_download": "2018-05-22T04:04:25Z", "digest": "sha1:7J6JHX4CUXQGURA4NSPB3ZJQVEPDDKSO", "length": 120533, "nlines": 424, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: “நல்வழி”", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nநீதி நூல்கள் வரிசையில் ஒளவையார் இயற்றிய\nபிற்காலத் தமிழிலக்கியங்களில் நீதிநூல் வரிசையில் ஒளவையார் இயற்றியதாகக் கூறப்படும் “நல்வழி” எனும் இந்த இலக்கியம், பள்ளி மாணவ மாணவியர் அவசியம் படிக்கவேண்டிய நூல். மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும், எவற்றையெல்லாம் கடைபிடிக்க வேண்டுமென்கிற வழிகளைக் கூறும் நூல் இது. மாணவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் படித்து அறிந்து அதனை நடைமுறையில் பாவிக்க வேண்டிய நூல் இது. இந்நூல் மிக எளிய தமிழ் நடையில் இயற்றப்பட்டிருக்கிறது, இதற்கு ஒன்றும் உரை தேவையில்லை எனினும் சிறிதளவு விளக்கம் கொடுத்து அந்தப் பாடல்களைச் சொன்னால் விரும்பிப் படிக்கத் தோன்றும் என்பதால் இவைகளுக்கும் ஒரு சிறிது விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஇளைய தலைமுறை இதுபோன்ற அரிய நூல்களைப் படிப்பதால் அவர்களுடைய வாழ்வு சிறக்கும், பண்பான நடைமுறைகளைப் பி��்பற்றுவர். பெரியவர்கள் படிப்பதால் தங்கள் பிள்ளைகளுக்கு இதில் அடங்கியுள்ள செய்திகளைச் சொல்லி நல்வழிப் படுத்த முடியும். உரையாற்றுவோர் இதில் காணப்படும் நீதிகளைத் தங்கள் உரையில் சொல்லித் தங்கள் உரையை சுவையுடையதாக்கிக் கொள்ளலாம். இந்த நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன.\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்\nவிநாயகப் பெருமானைத் துதித்தே எல்லா காரியங்களையும் செய்வது நமது மரபு. அந்த வழக்கத்தையொட்டி நல்வழி எனும் இந்த இலக்கியத்தைப் படைக்கத் தொடங்குமுன் ஒளவையார் விநாயகப் பெருமானை வணங்கிப் போற்றுகிறார். இறைவனுக்கு நெய்வேத்தியமாகப் படைக்க நல்ல பால், தெளிந்த தேன், பாகோடு பருப்பு இவைகளை வைத்து விநாயகரை ஏற்றுக்கொள் என்கிறார். இவற்றை அவருக்குப் படைக்கும் அதே நேரத்தில் அவரிடமிருந்தும் சிலவற்றை கவிஞர் எதிர்பார்க்கிறார். அவை சங்கத்தமிழ் மூன்றையும் தனக்குத் தரவேண்டும் என்கிறார் அந்த யானைமுக தும்பிக்கையானிடம். சுயநலமாக நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் இவற்றைக் கேட்காமல் ஒளவை சங்கத் தமிழைக் கேட்பதன் மூலம் அவர் தன்னுடைய தமிழின் மீதான பற்றை வெளிப்படுத்துவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.\nபுண்ணியம்ஆம் பாவம்போம் போனநாள் செய்தவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் – எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை; எச்சமயத் தோர் சொல்லும் தீதொழிய நன்மை செயல். 1.\nமனிதன் தான் செய்யும் பாவ புண்ணியங்களுக்கேற்ப அடுத்தடுத்த பிறவிகளில் தான் செய்த நன்மை தீமைகளையொட்டி நல்லவைகளையோ அல்லது தீமைகளையோ அனுபவிக்கிறான் என்பது இந்த பாரதநாட்டு மக்களின் நம்பிக்கை. இந்தப் பிறவியில் நாம் நல்லவைகளையே செய்து வந்தும் நமக்கு ஏன் துன்பங்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன என்கின்றனர் சிலர். வேறு சிலரோ இந்தப் பிறவியில் எல்லாவித தீமைகளையும் செய்து கொண்டே நல்லவைகளைத் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்களே அது எப்படி என்கிற ஐயம் சிலருக்கு ஏற்படுகிறது. இதெல்லாம் அன்றன்று செய்யும் பாவ புண்ணியங்களின் அடிப்படையில் நேர்வது அல்ல. முற்பிறவியில் நாம் செய்த நல்லவை தீயவை ஆகியவற்றின் பிரதிபலன்களே இப்பிறவியில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். ஆகவே ஒவ்வொருவரும் நாம் நல்லனவற்றையே செய்ய வெண்டுமென்கிற உறுதியை எடுத்துக் கொள்வார்களானால் எந்தப் பிறவியிலும் நன்மைகளே விளையும். இல்லையேல் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ற பலன்களை அனுபவித்தே தீரவேண்டும் என்கிறது இந்தப் பாடல். இதைத்தான் நம் பக்தி இலக்கியங்கள் அனைத்துமே போதிக்கின்றன.\nசாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்\nநீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்\nஇட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்\nபட்டாங்கில் உள்ள படி. 2\nஇன்றைய சமுதாயத்தில் மக்கள் அடிப்படையில் தங்களை முன்னிறுத்திக் கொள்வது சாதியின் அடிப்படையில்தான். சாதிகள்தான் எத்தனை யெத்தனை சாதிகள். அடேயப்பா, அவற்றை எண்ணி முடியாது அத்தனை பிரிவுகள், அத்தனை மாறுபட்ட பழக்க வழக்கங்கள். கேட்டால் இது எங்கள் சாதி வழக்கம் என்பர். அப்படிப் பிரிந்து போய் கிடக்கும் சாதிக்காரர்களுக்கிடையே ஒருசில பழக்க வழக்கங்களில் மாற்றம் இருக்கிறதே தவிர அடிப்படையான செயல்பாடுகள் என்று பார்த்தால் அனைவருமே ஒரே மாதிரியான செயல்பாடுகளை வேறு வேறு விதத்தில் அவைகளைச் செய்து கொண்டிருப்பார்கள். பாரதி “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் பாரதி ஆய்வாளர்கள் சொல்லும் செய்தி பாரதி எழுதியது “சாதிப் பெருமைகள் இல்லையடி பாப்பா, அதில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்றுதான் என்கிறார்கள். சாதியே இல்லை எனும்போது அதில் ஏற்றத் தாழ்வு எப்படி இருக்க முடியும். ஆகவே பாரதி “சாதிப் பெருமைகள் இல்லையடி பாப்பா” என்றுதான் சொல்லியிருக்க முடியும். மேலும் பாரதி சாதிகள் செய்யும் தொழிலால் ஏற்பட்டது, பிறப்பினால் அல்ல என்பதை உறுதியாக நம்புகிறவன். ஆகவே சாதிகளில் ஏற்றத் தாழ்வு இருந்தால் அல்லவா, அதில் தாழ்ச்சியோ, உயர்ச்சியோ இருப்பதாகச் சொல்ல முடியும். சரி இங்கே கவிஞர் சாதிகள் இரண்டுதான் என்கிறார். அது என்ன இரண்டு சாதி என்றால், நீதி நெறிப் படி முறைதவறா வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, பிற உயிர்களின்பால் அன்பு பூண்டு, தேவை உள்ளவர்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து கொண்டு வாழ்கின்றவர் மேலோர் என்றும், அப்படி இரக்க குணமின்றி யாருக்கும் எந்த உதவியும் செய்ய மனமின்றி வாழ்கின்றவர்கள் இழி குலத்தவ��் என்றும் உரைக்கிறார் இந்தப் பாட்டில்.\nஇடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே\nஇடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக\nஉண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்\nவிண்டாரைக் கொண்டாடும் வீடு. 3\nஇடும்பை என்பது துன்பத்தைக் குறிக்கும் சொல். துன்பங்களைப் போட்டு வைக்கும் பையாக இருப்பது இந்த உடம்பு. (இடும்+பை=இடும்பை). வாழ்க்கையில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. இன்பம் வேண்டுமென்பதற்காக மனிதன் ஓடியாடி அலையும்போது அவனுக்குப் பெரும்பாலும் கிட்டுவது துன்பம்தான். அந்தத் துன்பத்தை வேண்டாம் என்று ஒதுக்கிவிட முடியுமா வந்ததை ஏற்றுக்கொண்டு வேறு வழியில்லாமல் நம் உள்ளத்தில் போட்டுவைத்துக் கொள்வதால் இவ்வுடம்பை பை என்று சொல்கிறார். இந்த உண்மையைப் புரிந்து கொள்வது அவசியம். வாழ்க்கையில் இன்பமோ, துன்பமோ அனுபவிக்க வேண்டியது நாம்தான். இன்பம் வந்தால் மகிழ்வதும் துன்பமென்றால் நெகிழ்வதும் நம் செயலென்பதால் இவ்வுடம்பைத் துன்பங்களைத் தாங்கும் பை என்கின்றார்.\nஇந்த உடம்பை உணவையிட்டு வளர்க்கிறோம். உணவு உயிருக்காக அல்ல, இந்த உடம்பை வளர்ப்பதற்காக, ஜீவிதத்தோடு வாழ்வதற்காக. இதனை நிரந்தரம் என்று நினைத்துவிடக் கூடாது. அழியக்கூடியது. “மணிமேகலை” எனும் இலக்கியம் உடம்பின் நிலையாமை குறித்து அழகாகச் சொல்கிறது. அது: “வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது; புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது; பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம், மனித யாக்கை இது” என்கிறது மணிமேகலை. அப்படிப்பட்ட இந்த உடல் நிரந்தரமானது அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மை புரிந்துவிட்டால், யாக்கை நிலையாமையை அறிந்து கொண்டால் வாழும் காலத்திற்குள் “இடுக” தான தர்மங்களை முழுமனத்தோடு செய்க என்கிறது பாடல். தானங்கள் எதற்காகச் செய்ய வேண்டும் தானம் செய்தால் வாழ்விற்குப் பின் கிடைக்கு “வீடு” எனும் மோட்சத்தை அடைய இப்பிறப்பில் நம்மை ஈர்த்துக் கொண்டிருக்கும் பந்தம், பாசம், பிறப்பு, இறப்பு ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியும். ஆகவே வாழுங்காலத்தில் அறங்களைச் செய், அவை உன் பிறவி நோய் தீர்ந்து மோட்ச கதியடைய வழிகாட்டும் என்கிறது இந்தப் பாடல்.\nஎண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது\nபுண்ணியம் வந்தெய்து போதல்லா��் - கண்ணில்லான்\nமாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே\nஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4\nநாம் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க விரும்புகிறோம். அதைத் தொடங்கவும் செய்கிறோம் ஆனால் அப்படிப்பட்ட காரியம் நம்மால் செய்து முடிக்கப்படவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தவிர அதற்கான புண்ணியத்தை நாம் செய்திருந்தால் தவிர, அந்த காரியம் முடிவது என்பது இயலாது. எதையும் அது முடியவேண்டுமென்று விதித்திருந்தாலொழிய எத்தனை முயற்சிகள் செய்தாலும் முடிவது கிடையாது. எது எப்போது நடக்க வேண்டுமோ அப்போதுதான் நடக்கும், அது நம் கரங்களில் இல்லை என்பது கருத்து.\nஇது எப்படியிருக்கிறது என்றால், இரு கண்களிலும் பார்வை இல்லாத ஒருவர் தான் ஒரு மாந்தோப்புக்குச் சென்று கையில் வைத்திருக்கும் கைத்தடியை எறிந்து மரத்திலுள்ள மாங்காயை அடித்துவிட வேண்டுமென்று அந்தத் தடியை வீசுகிறார். இவருக்குத்தான் பார்வை இல்லையல்லவா மரத்தில் காய்கள் எந்த இடத்தில் இருக்கின்றன, தான் வீசும் தடி அதன் மீது படுமா என்றெல்லாம் தெரியாமல் குருட்டாம்போக்கில் வீசினால் என்னவாகும் மரத்தில் காய்கள் எந்த இடத்தில் இருக்கின்றன, தான் வீசும் தடி அதன் மீது படுமா என்றெல்லாம் தெரியாமல் குருட்டாம்போக்கில் வீசினால் என்னவாகும் மாங்காயும் விழாது, தடியும் எங்கு போய் விழுமென்று தெரியாமல் அதையும் அவர் இழப்பார் என்கிறது இந்தப் பாடல்.\nவருந்தி அழைத்தாலும் வாராத வாரா\nபொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி\nநெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து\nதுஞ்சுவதே மாந்தர் தொழில். 5\nவாழ்க்கையில் நமக்கு எத்தனையோ எதிர்பார்ப்புகள். இவைகளெல்லாம் நமக்குக் கிடைக்க வேண்டுமென்று எண்ணுகிறோம், ஆசைப்படுகிறோம். அதற்கான முயற்சிகளும் செய்து பார்க்கிறோம். ஆனால் அவைகள் நமக்குக் கிடைக்க வேண்டுமென்று இருந்தால் மட்டுமே கிடைக்கும், இல்லையேல் என்னதான் தலைகீழாக நின்று பார்த்தாலும் அவை கிட்டுவதில்லை. அதுபோலவே சிலவற்றை விரட்டி விடவேண்டுமென்று அதீத முயற்சிகள் மேற்கொண்ட போதும், அவை நம்மை விட்டு நீங்குவதில்லை. அட்டை போல நம்மை ஒட்டிக்கொண்டு என்ன செய்தாலும் அவற்றை உதறிவிட முடிவதில்லை. இப்படிப்பட்ட நிலைமையால் நமக்கு நேர்வது என்ன\nநாம் எண்ணியபடி வேண்டிய பொருட்கள் கிடைக்கவில்லை, நினைத்த காரியங்கள் நடக்கவில்லை என்று மனம் துன்பப்பட்டு, எவற்றையெல்லாம் உதறிவிட வேண்டுமென்று பிரயத்தனங்கள் மேற்கொண்ட போதும் அவற்றை நீக்கிவிட முடியவில்லையே என்கிற கவலை மனதில் குடிகொண்டு நாம் வாழ்க்கையில் ஏங்கித் தவிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம்.\nஉள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர் சுகம்\nகொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக்\nகடலோடி மீண்டும் கரையேறினால் என்\nஉடலோடு வாழும் உயிர்க்கு. 6\nஇந்தப் பிறவியில் நமக்கென்று விதிக்கப்பட்டவைகள் அதாவது சுகங்கள், துக்கங்கள், நல்லவைகள், தீயவைகள் இவையெல்லாம் எவைகள் கிடைக்க வேண்டுமோ அவைகள் மட்டுமே நம்மை வந்தடையும். அதற்கு மாறாக சுகம் வேண்டினாலோ, நல்லவைகள் கிட்டவேண்டுமென்று ஆசைப்பட்டாலோ அவை கிடைக்க மாட்டா. நம் கையிலுள்ள பாத்திரத்தின் அளவுக்குத்தான் நீரை மொள்ள முடியும் அல்லவா, அதைப் போலத்தான்..\nஒருவன் இந்த நாட்டில் தனக்கென்று கிடைத்த சொத்து, செல்வம் இவைகள் போதாவில்லை, மேலும் மிக அதிகமான செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்றெண்ணி கப்பலேறி அயல் நாடு செல்கிறான். அங்கு பீராய்ந்து நிறைய செல்வங்களைச் சேர்த்துக் கொண்டு ஊர் திரும்புகிறான். அப்படி அவன் கொண்டு வந்து சேர்த்த செல்வங்கள் எல்லாம் அவனுக்கு மட்டுமே பயன்படப் போகிறதா அவனுக்கென்று என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை மட்டும் தான் அவன் அனுபவிக்க முடியும். ஏனையோர் அவன் கொண்டு வந்ததை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள், அனுபவிப்பார்கள் என்பது தெரியாது என்கிறது இந்தப் பாடல்.\nபொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை - நல்லார்\nஅறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போல்\nபிறிந்திருப்பார்; பேசார் பிறர்க்கு. 7\nகற்றோர்கள், விவரம் புரிந்தவர்கள் இந்த வாழ்க்கையைப் பற்றி நன்கு சிந்தித்து ஆழ்ந்து ஆலோசிப்பார்களானால் என்ன புரிந்து கொள்வார்கள் அதிலும் பிறப்பு இருப்பு இறப்பு என்று வாழ்க்கைத் தத்துவத்தை அலசி ஆராய்பவர்களுக்குத் தெரியும் இந்த உடல் நிரந்தரமானது அல்ல. ஒருநாள் அழியக்கூடியது. புழுவும் பூச்சியும் உருவாகி வளர்ந்து இவ்வுடமை அழிக்கக்கூடியது. இதை என்னதான் பேணி வளர்த்தாலும், வாசனைகள் இட்டுப் பூசி வெளிக்காட்டினாலும், பட்டுடை அணிந்து வெளியில் வேஷமிட்டுக் ��ாட்டினாலும் அழிந்து, புழு, பூச்சிகளுக்கு இறையாகக் கூடிய மாமிசப் பிண்டம் என்பது ஆராய்ந்தறிந்த பெரியோர்களுக்குத் தெரியும். பலவித நோய்கள் உருவாகக் கூடியது இவ்வுடல் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.\nஆகையால் வாழ்க்கையின் இரகசியத்தை உணர்ந்த அறிவாளிகள் என்ன செய்ய வேண்டும். தாமரை நீரில் வளர்ந்திருக்கிறது. அவ்வப்போது காற்றில் நீர் அசையும்போது நீரில் சில துளிகள் அந்தத் தாமரை இலையில் படிந்துவிடும். அவை ஒரு ஸ்படிகம் போல் அந்த இலைமீது ஒட்டாமல் தனித்து உருண்டு கொண்டிருக்கும். இன்னொரு காற்று வீசும்போது அது மீண்டும் நீரில் விழுந்து அதனோடு கலந்து விடும். வாழ்க்கையும் அப்படித்தான் என்று எல்லாவற்றிலிருந்தும் பட்டும் படாமலும், ஒட்டியும் பிரிந்தும் வாழ்க்கையைக் கடத்தி விடுவர் என்கிறது இந்தப் பாடல்.\nஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்\nகூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்\nதரியாது காணும் தனம். 8\nமனிதன் இளமைக் காலத்தில் கல்வி கற்றுப் பின்னர் குறிப்பிட்ட காலம் வரை செல்வத்தைத் தேடவேண்டும். அப்படிச் செல்வத்தைச் சேர்க்க பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சிலர் அந்த முயற்சியில் வெல்லலாம், சிலர் எத்துணை முயன்றாலும் செல்வம் சேருவதில்லை. அதற்கு காலம் தான் காரணம். நம்மிடம் செல்வம் சேரவேண்டுமென்று விதி இருந்தால் நிச்சயம் சேரும்; இல்லையென்றால் என்னதான் முயன்றாலும் உழைத்தாலும் செல்வம் சேராது. இதெல்லாம் ஊழ்வினைப் பயனே என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.\nஆக செல்வம் மனித வாழ்க்கையில் ஓர் நிலையற்றது. அது வந்தாலும் வரும், போனாலும் போய்விடும். ஆனால் வாழ்க்கையில் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டியது மரியாதை ஒன்றைத்தான். செல்வம் இல்லாமல் போனாலும் மரியாதையைத் தேடிக் கொண்டால் அனைவரும் நம்மை மரியாதையுடன் பார்ப்பார்கள். இல்லையேல் செல்வமும் இல்லை, மரியாதையும் இல்லையென்றால் நாம் ஏளனத்துக்கு ஆளாவோம் என்கிறது இந்தப் பாடல்.\nஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)\nஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு\nநல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்\nஇல்லை என மாட்டார் இசைந்து . 9\nஆற்றில் கோடைக் காலத்தில் நீரின்றி வற்றிப்போய் சூரிய வெப்பத்தால் ஆற்றுமணல் சுடுகின்ற காலத்தில் கூட, மக்கள் அந்த ஆற்று மணலைத் தோண்டி அதில் ஊறும் ஊற்று நீரையெடுத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்வர். அப்படி வற்றிப்போன ஆறுகூட தன்னைத் தோண்டினால் நீரைக் கொடுக்கின்றது, அந்த நீரைக் கொண்டு மக்கள் தாகம் தவிர்க்கலாம்.\nஅதுபோலவே நல்ல குடியில் பிறந்தவர்கள் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தபோது எப்படி நற்குணங்களும் தயாள சிந்தையும் உடையவராக இருந்தார்களோ அப்படியே அவர்களுக்கு வறுமை வந்துற்ற போதும் அந்த வறிய நிலையிலும் முன்பிருந்த அதே தயாள சிந்தனைகளும், பிறருக்கு உதவுகின்ற மனப்பான்மையும் உடையவர்களாகவே இருப்பார்கள், வறுமைக்கு ஆட்பட்டுவிட்டோம் என்பதற்காகத் தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள், யாருக்கும் இல்லையென்று சொல்லும் மனம் அவர்களுக்கு இருக்காது என்கிறது இந்தப் பாடல்.\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்\nமாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா\n என்(று) இட்டு, உண்டு, இரும். 10\nஇவ்வுலகில் உயிர்கள் பிறப்பதும், வாழ்வதும் பின்னர் நேரம் வந்தபோது இறப்பதும் இயற்கையாக நடைபெறுகின்ற நிகழ்வுகள்தான். ஒருவர் இறந்து விட்டார் என்றதும் உறவினர்கள் வருத்தமுறுவதும், துக்கத்தினால் அழுவதும் இயற்கைதான். அதற்காகத் தொடர்ந்து இறந்தவரை எண்ணி எண்ணி அழுதுகொண்டிருக்க முடியுமா அப்படி அழுவதனால் இறந்து போனவர் மீண்டெழுந்து வந்து விடப்போகிறாரா அப்படி அழுவதனால் இறந்து போனவர் மீண்டெழுந்து வந்து விடப்போகிறாரா இல்லையே. ஆகையால் இறந்தவரை எண்ணி அழுவதை விட்டுவிட்டு, வருங்காலத்தில் நேரம் வரும்போது நாமும் அதேபோல போக வேண்டியவர்தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதுதான் சரியானது.\nஅப்படி நமக்குக் காலம் வந்து காலன் அழைக்கும் வரை நல்லவைகளையே சிந்தித்துப் பிறருக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்து கொண்டு, நாமும் நன்கு உண்டு மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்கிறது இந்தப் பாடல்.\nஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்\nஇருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்\nஎன்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே\nஉன்னோடு வாழ்தல் அறிது. 11\nநாம் உயிர்வாழ உணவு உண்ணுதல் என்பது அவசியம். அப்படி தினந்தோறும் உண்டு உறங்கி, பிறர்க்கு இடர்செய்து நல்லன அல்லாதவற்றை மனத்தில் தாங்கிக் கொண்டு வாழுகின்றவர்களாக இருக்கிறோம். அப்படிப்பட்ட ஒருவர் தன் வயிற்றை நோக்கி���் சொல்லும் கருத்து இது. ஏ வயிறே, தினந்தினம் உணவை ஏற்றுக் கொள்ளும் நீ, ஒரேயொரு நாள் உணவு இல்லாமல் இரு என்றால் கேட்கிறாயா ஒருநாள் கூட வயிற்றை நிரப்பிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லையே. போகட்டும் போகிற போக்கில் நமக்கு அடுத்த நாள் உணவு கிடைக்குமோ கிடைக்காதோ, இன்றே இரு நாட்களுக்குமான உணவை எடுத்து நிரப்பிக்கொள் என்றாலும் கேட்கமாட்டேன் என்கிறாயே ஒருநாள் கூட வயிற்றை நிரப்பிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லையே. போகட்டும் போகிற போக்கில் நமக்கு அடுத்த நாள் உணவு கிடைக்குமோ கிடைக்காதோ, இன்றே இரு நாட்களுக்குமான உணவை எடுத்து நிரப்பிக்கொள் என்றாலும் கேட்கமாட்டேன் என்கிறாயே ஒருநாளாவது நான் படும் துன்பத்தை உணர்வதாகத் தெரியவில்லையே ஏ துன்பம் தரும் என் வயிறே ஒருநாளாவது நான் படும் துன்பத்தை உணர்வதாகத் தெரியவில்லையே ஏ துன்பம் தரும் என் வயிறே உன்னோடு எப்படி வாழ்வது என்று தன் வயிற்றைப் பார்த்துச் சொல்வதாக அமைந்த பாடல் இது.\nஇதன் கருத்துப்படி மனிதன் ஒரு வேளை உண்ணாமலும் இருக்க முடியவில்லை, இருவேளை உணவை ஒரே சமயத்தில் உண்ணவும் முடியவில்லை, இந்த வயிறு படுத்தும் பாடு என்று வருந்திச் சொல்லும் பாடல் இது.\nஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nபழுதுண்டு வேறோர் பணிக்கு, 12\nஆற்றங்கரையோரம் ஏராளமான மரங்கள் பெருத்து வளர்ந்து வளமோடு நிற்பதைப் பார்க்கிறோம். அத்தகைய மரம் கூட ஒருநாள் ஆற்று வெள்ளத்தாலோ, அல்லது மிகுந்தடிக்கும் காற்றினாலோ அல்லது நீண்ட நாட்கள் இருந்ததாலோ ஒருநாள் விழுந்து விடலாம். அதுபோலவே அவ்வூர் அரசனும் அறிந்திருக்கக் கூடிய அளவு செல்வாக்கோடு வாழ்ந்திருக்கும் ஒருவன், ஒரு நாள் வறுமையால் வீழ்ச்சி கண்டு வரியவனாகிவிடலாம்.\nஆனால், தனக்குச் சொந்தமான நிலத்தை ஏர்கொண்டு உழுது, நீர்பாய்ச்சி, பயிர் செய்து வாழுகின்ற வாழ்க்கை இருக்கிறதே அதற்கு நிகரானது எதுவும் இல்லை. வேறு எந்தத் தொழில் செய்தாலும் அதற்கு ஏதேனும் பழுது நேரிடலாம், ஆனால் இந்த உழவுத் தொழிலுக்கு மட்டும் எந்த குறையும் இன்றி எதனோடும் ஒப்பிடமுடியாதபடியான உயர்வோடு இருக்கும் என்கிறது இந்தப் பாடல்.\nஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்\nசாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்\nஐய���் புகுவாரை யாரே விலக்குவார்\nமெய்யம் புவியதன் மேல். 13\nகல்வியில் சிறந்தவராய் ஆவாரை, செல்வத்தில் உயர்ந்தவராக ஆவாரை, ஒழுக்கத்தில் மேன்மையுடையவராக ஆவாரை, தானதருமத்தில் ஓங்கியிருப்பவராய் ஆவாரை, யார் தடுத்து நிறுத்த முடியும். அவர்கள் அவ்வாறு வாழவேண்டுமென்பது இறைவன் விதித்த வழி. அதுபோலவே இறந்து போகப்போகிறவரை எமன் வாயிலிருந்து தடுத்து நிறுத்தத்தான் நம்மால் முடியுமா அது முன்பே விதித்துவிட்ட விதி அல்லவா\nஅதுபோலவே எப்போதும் எதிலும் சந்தேகம் கொண்டு ஐயுறும் மனிதரை என்ன சொல்லி மாற்றிட முடியும். எதிலும் சந்தேகம், யார் மீதும் சந்தேகம், நடந்தால் சந்தேகம், விழுந்தால் சந்தேகம் என்று சந்தேகப் பிராணியை என்ன சொல்லி திருத்த முடியும். அது அவரவருக்கு விதித்தபடி நடக்கின்றது. உலகில் பல செயல்கள் அதன் பாட்டுக்கு விதித்த விதிப்படிதான் நடக்கும் என்கிறது இந்தப் பாடல்.\nபிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்\nஇச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ \nவயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது\nஉயிர்விடுகை சால உறும். 14\nபிச்சையெடுத்து உண்பது என்பது மிகக் கேவலமான, கீழ்மையான செயல்தான்; அதைவிட கேவலமான கீழ்த்தரமான வாழ்க்கை எது தெரியுமா பிறரை முகஸ்துதி செய்து அவரை இந்திரன் சந்திரன் என்றெல்லாம் வாய் நிறைய பொய்யுரைத்து புகழ்ந்து பேசி அவர் தரும் எச்சில் சோற்றைத் தின்று வாழ்தல் பிச்சையெடுப்பதிலும் கீழான செயல். இவ்வுலகில் வயிறு வளர்க்க இச்சகம் பேசி பலரும் கையாளும் இதுபோன்ற இழி செயலினும் கீழானது வேறு ஒன்றும் இல்லை.\nஅப்படியொரு கீழான வாழ்க்கையை வாழ்வதினும் உயிரை விட்டுவிடுவதே மேலான செயல் என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்கிறது இந்தப் பாடல்.\nசிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு\nஅபாயம் ஒருநாளும் இல்லை; - உபாயம்\nஇதுவே மதியாகும்; அல்லாத எல்லாம்\nவிதியே மதியாய் விடும். 15\nஎப்போதும் “சிவாயநம:” என்று ஈசன் நாமத்தைச் சொல்லி அவனை வணங்குவதுதான் சரியான வழி. அப்படி சிவனை வணங்குவோர்க்கு எந்தவித அபாயமும் வராது. ஒருவருக்கு வரக்கூடிய துன்பங்களை நீக்குவதற்கான உபாயமும் இதுவே. அதுவே அறிவின் தெளிவுமாகும்.\nஅதுவல்லாத எதுவும் விதிப்படித்தான் நடக்கும். விதியை மதியால் வெல்லலாம் என்பது அது சிவனை எப்போதும் வழிபடுபவர்க்கே இயலும். ஏனையோருக்கு விதிகாட்டிய வழியில்தான் மதியும் செல்லும், ஆகவே ஏற்படும் துன்பங்களிலிருந்து மீளும் உபாயம் இல்லை.\nதண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்\nகண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை\nகற்பழியா ஆற்றால்; கடல்சூழ்ந்த வையகத்துள்\nஅற்புதமாம் என்றே அறி. 16\nபூமியில் நிலத்தின் தன்மை அந்தந்த இடத்துக்குத் தக்கபடி மாறுபடும். மழை பெய்யும்போது மழைநீர் எந்தந்த நிலத்தில் விழுகின்றதோ, அந்த நிலத்தின் மண்ணின் தன்மைக்கேற்ப அமையும். நல்ல மண்ணில் விழும் நீர் நன்னீராகவும், உப்பு உவர் நிலத்தில் விழும் மழை நீர் கரிக்கவும் செய்யும். அது போலவே ஒருவர் செய்யும் தான தர்மங்களுக்கு ஏற்ப அவருடைய கொடையுள்ளம் வெளியாகும். ஒருவருடைய பார்வையிலிருந்தே அவருடைய கருணை உள்ளம் வெளிப்படும். ஒரு பெண் வாழும் கற்பு நிலை கெடாத வாழ்க்கை நெறியால் அவளுடைய குண இயல்பு வெளிப்படும். இப்படிப்பட்ட அனைத்துமே இப்பூவுலகின் அற்புதங்கள் எனலாம்.\nசெய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்\n\" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று\nமுற்பிறவியல் நல்வினை எதையும் செய்யாமல் பாவங்களே செய்து நரகப் படுகுழியில் விழுந்து மீண்டும் பிறவியெடுத்து வந்து பிறந்தவன் முற்பிறவியின் எச்சங்கள் அப்படியே மிச்சமிருக்க, இப்பிறவியில் நல்லன நடக்கவில்லையே, தீவினைகளே எதிர்கொள்கின்றேனே என்று நொந்து இறைவனை நொந்து கொள்வதால் என்ன பயன் அவன் செய்த முற்பிறவி வினையால் அல்லவோ அவனுக்கு இத்தகைய தீமைகள் வந்தடைந்தன என்பதையல்லவா அவன் புரிந்து கொள்ள வேண்டும். முற்பிறவின் சிந்திதகர்மம் தொடர்கின்றபோது தீவினைகள் அன்றி இப்பிறவியில் இருநிதியமா கொட்டிக் கிடக்கும். இல்லை தீவினைகளைத்தான் அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.\nஅதுபோலவே முற்பிறவியில் தான தர்மங்கள் செய்து பிறர் பசியைத் தீர்த்து புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தால் அல்லவோ இப்பிறவியில் அவன் வீட்டுப் பானை பொங்கும். பொங்கிய உணவு அவன் பசியினை ஆற்றும். அது இல்லாமல் பலனை எதிர்பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்\nபெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்\nஉற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்\nஇரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே\nசரணம் கொடுத்தாலும் தாம். 18\nஉலோபிகள் என்றும் கஞ்சன் என்றும் யாருக்கும் எதையும் கொடுக்க மனமில்லாதவன் என்றும் சொல்லப்படுபவர்கள் இன்னாருக்குக் கொடுக்கலாம் இன்னாருக்குக் கொடுக்கக் கூடாது என்கிற பேதமின்றி அனைவருக்குமே எதையும் கொடுக்க மனமில்லாதவர்கள். அவர்களைப் பெற்றவர்களாக இருந்தபோதும், அல்லது அவருக்கு வாரிசுகளாக வந்து பிறந்தவர்களாக இருந்த போதும், தான் பிறந்து வாழும் நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்த போதும், நண்பர்கள், உறவினர்கள் என்று யாராயிருந்தாலும் எதையும் கொடுக்க மாட்டார்கள். அவர்களிடம் மன்றாடி, கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும் எதையும் கொடுக்க மனமில்லாதவர்கள் அப்படிப்பட்ட கஞ்சர்கள். இதெல்லாம் அவர்களை அண்டி இரப்போருக்கு மட்டுமே அந்த நிலை.\nஆனால் அவர்கள் முன்னால் சென்று கத்தியைக் காட்டி, அல்லது அடித்துத் துன்புறுத்தி ரத்தக்காயத்தை உண்டாக்கினால் மட்டுமே வேறு வழியின்றி, உயிருக்குப் பயந்து கேட்டதைக் கொடுப்பார்கள்.\nசேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்\nபாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்\nபாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்\nநாழி அரிசிக்கே நாம். 19\nஇவ்வுலகில் நாம் பணிந்தும், யாசித்தும், கடல்கடந்து சென்று பணியாற்றியும், வாய்ப்பு கிடைத்தால் இவ்வுலகை ஆளும் பதவியில் அமர்ந்து கொண்டும், பிறரைப் போற்றிப் புகழ்ந்து முகஸ்துதி செய்தும் வாழ்கிறோமே இவைகள் எல்லாம் எதற்காக இவைகள் எல்லாம் நம் வயிற்றை நிரப்பிக் கொள்ளத்தான் செய்கிறோம் அல்லவா இவைகள் எல்லாம் நம் வயிற்றை நிரப்பிக் கொள்ளத்தான் செய்கிறோம் அல்லவா வயிற்றுப் பசியில் கொடுமை அத்தகையது. அந்தப் பசியைப் போக்க வல்ல ஒருநாழி அரிசிக்காக இந்தப் போலிப் பிழைப்பை நாம் பிழைக்க வேண்டியிருக்கிறது.\nஅம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்\nகொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை\nமறுமைக்கும் நன்றன்று; மாநிதியம் போக்கி\nவெறுமைக்கு வித்தாய் விடும். 20\nவாழ்க்கை வாழ்வதற்கு ஒரு நியதி இருக்கிறது. குடும்பம் எனும்போது, கணவன், மனைவி, பிள்ளைகள், தந்தை, தாய், உடன் பிறந்தார் என்றெல்லாம் உறவுகளைப் பாராட்டி அனைவரிடமும் அன்பும் பாசமும் காட்டி வாழ்க்கை நடக்குமானால் அது இன்பமயமாக இருக்கும். அதை விட்டுவிட்டு வீட்டில் லக்ஷ்மியைப் போல மிக்க அழகுடைய, நல்ல குணமுடைய மனைவி இருந்தும் காமக் கணைகளை வீசித் தன் உடலழகைக் காட்டி மயக்கி நம்மை வீழ்த்திவிடும் வேசிகளின் வலையில் வீழ்ந்து அவர்களுடன் வாழ்வது என்பது எப்படிப்பட்டது தெரியுமா, கடலில் விழுவது போன்றும் அதிலும் இடுப்பில் ஒரு கருங்கல் அம்மியைக் கட்டிக்கொண்டு வீழ்வது போன்ற தற்கொலைக்குச் சமமாகும். அப்படிப்பட்ட கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்தால் என்னவாகும் தெரியுமா நம் செல்வம் அனைத்தையும் இழக்க நேரிடும், வெற்று ஆளாய் நடுத்தெருவில் நிற்கும் நிலைமையும் ஏற்படும். ஆகவே நெறிமுறை தவறாத வாழ்க்கையே வாழவேண்டுமே தவிர தவறான ஆசைக்குப் பலியானால் நாம் வீழ்ச்சியடைவோம் என்கிறது இந்தப் பாடல்.\nநீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்\nபேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்\nவருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்\nதரும்சிவந்த தாமரையாள் தான். 21\nமேலே சொன்ன பாடலில் நாம் தவறான உறவுகளை வைத்துக் கொண்டு ஆலயம் போன்ற நம் குடும்பத்தை சீரழித்தால் என்ன நேரும் என்பதைச் சொல்லியது அல்லவா இந்தப் பாடலில் வாழ்வை வஞ்சகமில்லாமல் நேர்மையாக அனைவருக்கும் நல்லோனாக வாழ்ந்தால் செந்தாமரையில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மி என்னென்ன வெல்லாம் தந்து நம்மைக் காப்பாள் என்கிறது இந்தப் பாடல். நீரின்றி அமையாது உலகம் என்கிறதல்லவா நம் தமிழ் இலக்கியம். ஆம் உயிர்வாழ மிக்க அவசியமான நல்ல நீர் நமக்கு எப்போதும் கிடைக்கும், வசிக்க நல்ல இல்லம், வழிநடையில் வெயிலில் இருந்து காக்க மரநிழல், உழுது பயிர் செய்ய நல்ல விளைநிலம், வீடுகட்டி வாழ மனை நிலம், நிலத்தில் நிறைய விளந்த நெல் மூட்டைகள், ஊரெங்கும் நம்மைப் போற்றும் வண்ணம் நல்ல பெயர், புகழ் இவைகள் அனைத்தும் அடங்கிய பெருவாழ்வு, ஊர் மக்கள் போற்றிடும் வண்ணம் நல்ல வாழ்க்கை இவை அத்தனையும் அமைந்திடும்.\nபாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்\nகேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)\nஆவிதான் போயினபின்பு; யாரே அனுபவிப்பார்\nபாவிகாள் அந்தப் பணம். 22\nமக்களில் கஞ்சத்தனம் உள்ளவர்கள் உண்டு. கஞ்சன்களில் ஈயுறிஞ்சான் கஞ்சன் என்பது ஒரு வகை. திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் சொல்வார், இந்த ஈயுறிஞ்சான் கஞ்சன் என்பவன் அவன் அருந்தும் பானத்தில் ஒரு ஈ விழுந்துவிட்டால் ஈயை எடுத்து அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் பானத்தை உறிஞ்சிவிட்டு அதைத் தூர எறிந்தபின் பானத்தை அருந்திவிடுவானாம். அப்படிப்பட்ட கஞ்சனாக வாழ்ந்து, வாழ்நாளில் உழைத்துத் தேடிய செல்வத்தைத் தானும் அனுபவித்துப் பிறருக்கும் கொடுத்து, தான தர்மங்கள் செய்து புண்ணியத்தையும், நல்ல பெயரையும் வாங்க முயற்சி செய்யாமல் அவற்றை பூமிக்கடியில் யாருக்கும் தெரியாமல் புதைத்து வைத்துவிட்டு, புதையலை பூதம் காப்பது போல் காத்திருந்துவிட்டு கடையில் அந்த செல்வம் யாருக்கும் பயன்படாமல் பூமிக்கடியில் புதைந்து கிடக்க இவன் இறந்து போனால், அது யார் கைக்குப் போய்ச்சேரும் அந்த செல்வத்தை யாரே எடுத்து அனுபவிப்பார், இதனை உணர்ந்து கொள்ள வேண்டாமா\nவேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே\nபாதாள மூலி படருமே - மூதேவி\nசென்றிருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே;\nமன்றோரம் சொன்னார் மனை. 23\nஇதில் நீதி தவறி நடப்பவர்களைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஊர் மன்றத்தில் (இப்போது நீதிமன்றம் என்று வைத்துக் கொள்வோம்) ஓரம் சொல்வது என்றால் பொய்யான தகவல்களைச் சொல்வது, அதாவது பொய் சாட்சி சொல்லுபவர்கள், அல்லது பாரபட்சம் பார்த்துத் தெரிந்தே ஒருதலை பட்சமான தவறான தீர்ப்பினை அளித்தவர்கள் ஆகியோர் வாழ்ந்த வீட்டில் என்னவெல்லாம் நடக்குமாம் தெரியுமா ஆமாம் பொய் சாட்சி சொன்னவர்கள் வீட்டிலும், ஒருதலை பட்சமாக நடந்து கொண்டு தவறான தீர்ப்பை அளிப்பவர்கள் ஆகியோர் வீட்டிலும் வேதாளம் அதாவது பிசாசு குடியேறும், வெள்ளை எருக்கஞ்செடி வளர்ந்து பூக்கும், பாழிடங்களில் வளரும் பாதாள மூலி எனும் கொடி படரும், ஸ்ரீதேவியின் அக்காள் மூதேவி வந்து குடியேறி விடுவாள். அப்படிப்பட்ட பலன்கள் உண்டு என்பது தெரிந்தும் பொய் சாட்சி சொல்லலாமா ஆமாம் பொய் சாட்சி சொன்னவர்கள் வீட்டிலும், ஒருதலை பட்சமாக நடந்து கொண்டு தவறான தீர்ப்பை அளிப்பவர்கள் ஆகியோர் வீட்டிலும் வேதாளம் அதாவது பிசாசு குடியேறும், வெள்ளை எருக்கஞ்செடி வளர்ந்து பூக்கும், பாழிடங்களில் வளரும் பாதாள மூலி எனும் கொடி படரும், ஸ்ரீதேவியின் அக்காள் மூதேவி வந்து குடியேறி விடுவாள். அப்படிப்பட்ட பலன்கள் உண்டு என்பது தெரிந்தும் பொய் சாட்சி சொல்லலாமா அல்லது தவறான தீர்ப்புகளைச் சொல்லலாமா அல்லது தவறான தீர்ப்புகளைச் சொல்லலாமா\nநீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்;\nஆறில்லா ஊருக்��ு அழகுபாழ்; - மாறில்\nஉடன்பிறப் பில்லா உடம்புபாழ் ; பாழே\nமடக்கொடி இல்லா மனை. 24\nபாழ் என்றால் பயன் இல்லாதது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. அந்த வகையில் திருநீறு பூசாமல் இருக்கும் நெற்றி பாழ்; தினமும் ஈசனுடைய அருள் வேண்டி நெற்றியில் திருநீறு பூசவேண்டும். அப்படி பூசாத நெற்றி பாழ்நெற்றி. சுவையான உணவு எனில் உணவில் நெய் சேர்த்து உண்ணல் வேண்டும், அப்படி நெய் இல்லாத உணவு பாழ்; எந்த வொரு ஊரும் ஒரு ஆற்றங்கரையில் அமைந்திருக்குமானால் அந்த ஊருக்கே அது அழகு, அப்படி ஆறு ஓடாத ஊருக்கு அழகு பாழ்; உடன் பிறந்தவர்கள் இருக்க வேண்டும், தம்பியுடையான் படைக்கஞ்சான் என்கிற பழமொழியும் நம்மிடையே உண்டு. ஆகவே அண்ணன் தம்பிகளாகக் குடும்பம் இருந்தால் நல்லது, அப்படியின்றி தனித்திருந்தால் அவன் உடலும் பாழ்; அனைத்துக்கும் மேலாக ஒரு வீடு என்றிருந்தால் அந்த குடும்பத்தில் ஒரு இல்லாள் இருப்பது அவசியம். அப்படி ஒரு மகாலட்சுமி போன்ற குடும்பத் தலைவி இல்லாத இல்லமும் பாழ் என்கிறது இந்தப் பாடல்.\nஆன முதலில் அதிகம் செலவானால்\nமானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை\nஎல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்\nநல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25\nஇன்றைய நாகரிக உலகத்தில் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய கட்டாயமான விதி இந்தப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. ஒருவன் எவ்வளவு பொருள் ஈட்டுகிறானோ, அந்த அளவிற்குள் தன்னுடைய குடும்பச் செலவுகளைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய வருமானத்துக்கு மேலாக, பார்க்கும் பொருட்களுக் கெல்லாம் ஆசை பட்டு அவற்றை கடனுக்கு வாங்கி, கடனை அடைக்க முடியாமல் அதற்கு வட்டியைக் கொடுத்துக் கொண்டு மேலும் மேலும் கடன்காரனாக ஆனால் என்னவாகும் மானம் போகும். கடன் கொடுத்தவன் வாசலில் வந்து நின்றுகொண்டு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமளவுக்குப் பேசுவான்; இவர்கள் ஏச்சும் பேச்சும் தாங்க முடியாமல் பல திசைகளுக்கும் ஓடித் தப்பினாலும் இவனை எல்லோரும் கள்ளன் என்றுதானே சொல்வார்கள். அதோடு முடிந்ததா, அடுத்தடுத்து இவன் பிறக்கப் போகும் ஏழு பிறப்பிலும் இவன் தீயவனாகத்தானே பிறப்பான். அனைத்திற்கும் மேலாக இவன் வாழ்கின்ற சமூகத்தில் இவனை எல்லோருமே தூற்றுவார்கள், பொல்லாதவனாகச் சித்தரிப்பார்கள். அந்த நிலை வராமல் தடுக்க வேண்டுமானால் வருமானத்திற்குள் செலவு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டுமென்பது இந்தப் பாடலின் கருத்து.\nமானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை\nதானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்\nகசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்\nபசிவந்திடப் பறந்து போம். 26\nபேச்சு வழக்கில் நம்மில் சிலர் “பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” எனக் குறிப்பிடுவார்கள். சரிதான், பசி வந்தால் பசியாற உணவு வேண்டும். ஆனால் பத்தும் பறக்கும் என்கிறார்களே அந்த பத்தும் எவை நாம் இருக்கும் இடத்தில் இருந்தால் பசி வந்தவுடன் உணவு கேட்டு சாப்பிட்டு விடுகிறோம். புதிய இடத்துக்குச் சென்றால் இப்போதெல்லாம் உணவகங்கள் இருக்கின்றன, கையில் காசு இருந்தால் கொடுத்துவிட்டு அங்கு சாப்பிட்டு விடலாம். அந்தக் காலத்தில் அப்படியெல்லாம் வசதிகள் இல்லாத நிலையில் தன் வீட்டைவிட்டு எங்கோ வெளியில் சென்ற சமயம் ஒருவனுக்குப் பசி வந்து விட்டால் என்ன செய்வான். யாரிடமாவது போய் கையேந்தி உணவு கேட்டுச் சாப்பிட வேண்டும். அது பிச்சை அல்லவா நாம் இருக்கும் இடத்தில் இருந்தால் பசி வந்தவுடன் உணவு கேட்டு சாப்பிட்டு விடுகிறோம். புதிய இடத்துக்குச் சென்றால் இப்போதெல்லாம் உணவகங்கள் இருக்கின்றன, கையில் காசு இருந்தால் கொடுத்துவிட்டு அங்கு சாப்பிட்டு விடலாம். அந்தக் காலத்தில் அப்படியெல்லாம் வசதிகள் இல்லாத நிலையில் தன் வீட்டைவிட்டு எங்கோ வெளியில் சென்ற சமயம் ஒருவனுக்குப் பசி வந்து விட்டால் என்ன செய்வான். யாரிடமாவது போய் கையேந்தி உணவு கேட்டுச் சாப்பிட வேண்டும். அது பிச்சை அல்லவா அப்போது பசி அவனை வாட்டும்போது பிச்சையென்றெல்லாம் பார்க்க முடியுமா அப்போது பசி அவனை வாட்டும்போது பிச்சையென்றெல்லாம் பார்க்க முடியுமா அப்போது அவன் எவற்றையெல்லாம் இழந்து தன் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள முயற்சி செய்வானாம் தெரியுமா அப்போது அவன் எவற்றையெல்லாம் இழந்து தன் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள முயற்சி செய்வானாம் தெரியுமா அதை இந்தப் பாடல் சொல்கிறது. அந்த பத்தை இப்போது வரிசையில் பார்ப்போம். (1) பலரும் மதித்திட வாழ்ந்த மரியாதை போகும் (2) இவனுடைய குடும்பப் பெருமை போகும் (3) பல்பொருள் போக்கிப் பயின்ற கல்வியின் பலன்கள் போகும் (4) பிறருக்கு அள்ளிக் கொடுத்த கொடை குணம் போகும் (5) கற்ற கல்வியினால் பெற்ற நுண்ணறிவு போகும் (6) தான் வகிக்கும் பதவியின் பெருமை போகும் (7) இத்தனை நாட்கள் இறைவனிடம் மன்றாடிச் செய்த தவப் பலன்கள் போகும் (8) அவனுடைய சுய கெளரவம், தன்மானம் போகும் (9) முயற்சி முடங்கிப் போகும் (10) குடும்பத்தின் மேல் வைத்த அன்பு போகும்.\nஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்;\nஅன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை\nநினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்;\nஎனையாளும் ஈசன் செயல். 27\nவாழ்க்கையில் நாம் எவ்வளவோ முயற்சிகளில் ஈடுபடுகிறோம். அப்படி ஒரு காரியத்தில் ஈடுபடும் சமயத்தில் அதனை எப்படியாவது முடித்துவிடவேண்டும் என்கிற மனவுறுதியுடன்தான் ஈடுபடுகிறோம். அப்படி முயன்று செய்யும்போது சில நேரங்களில் அந்த காரியம் நாம் நினைத்தபடியும் முடியலாம்; சில நேரங்களில் அப்படி நாம் நினைத்தபடி முடியாமல் மாறாகவும் முடிந்து விடலாம். நாம் எதிர்பார்த்த பலன்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம், கிடைக்காமல் போய் ஏமாற்றமே கூட விஞ்சலாம். நாம் எதிர்பார்க்காத ஒன்று திடீரென்று நம் முன்வந்து நம்மை அதிர வைக்கலாம். இவைகள் எல்லாம் நம் கைகளில் இல்லை. இவை யாவும் அந்த ஈசன் செயல் என்கிறது இந்தப் பாடல்.\nஉண்பது நாழி; உடுப்பது நான்கு முழம்\nஎண்பது கோடி நினைந்து எண்ணுவன; - கண்புதைந்த\nமாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்\nசாந்துணையும் சஞ்சலமே தான். 28\nஒரு மனிதனுக்குத் தன் வாழ்நாளில் மிக அவசியமானவை எவை உண்பதற்கு ஒரு நாழி அளவு தானியம். மானத்தைக் காக்கவோர் நாலு முழத் துணி. பாரதியாரின் கண்ணன் பாட்டில் கண்ணன் என் ஆண்டை என்கிற பாடலில் பண்ணை ஆள் முதலாளியிடம் கேட்கிறான் “ஐயனே உண்பதற்கு ஒரு நாழி அளவு தானியம். மானத்தைக் காக்கவோர் நாலு முழத் துணி. பாரதியாரின் கண்ணன் பாட்டில் கண்ணன் என் ஆண்டை என்கிற பாடலில் பண்ணை ஆள் முதலாளியிடம் கேட்கிறான் “ஐயனே மானத்தைக் காக்கவோர் நாலு முழ வேட்டி வாங்கித் தரவேணும்” அதுதான் அவனுடைய தேவை. இங்கு அவன் இன்னொன்றும் கேட்கிறான் “தானத்துக்கென்று மேலும் ஒரு வேட்டி தரவும் கடனாண்டே, ஆண்டே மானத்தைக் காக்கவோர் நாலு முழ வேட்டி வாங்கித் தரவேணும்” அதுதான் அவனுடைய தேவை. இங்கு அவன் இன்னொன்றும் கேட்கிறான் “தானத்துக்கென்று மேலும் ஒரு வேட்டி தரவும் கடனாண்டே, ஆண்டே தரவும் கடனாண்டே” எப்படி இருக்கிறது. தன���்கு ஒரு வேட்டி போதும், தான் தானம் செய்ய வேண்டும் அதற்கென்று ஒரு வேட்டி வேண்டுமென்கிறான். ஆனால் ஒரு மனிதனுக்குத் தேவை ஒரு வேட்டி. ஆனால் மனதில் புகுந்திருக்கும் ஆசை இருக்கிறதே அது எண்பது கோடி ஆசைகளை மனதில் வைத்துக் கொண்டு ஏங்குகிறது.\nஆனால் கல்விக் கண் இல்லாத குருடாகிப்போன மக்களுடைய வாழ்க்கையானது எண்ணியது ஒன்றும், வாய்த்தது ஒன்றுமாக மாறி கீழே தவறி விழுந்த மண்பாண்டம் தூள் தூளாகச் சிதறிவிடுவதைப் போல எண்ணங்கள் சிதறி வருந்துகிறார்கள்.\nமரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி\nஇரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்\nகற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்\nஉற்றார் உலகத் தவர். 29\nதோட்டத்தில் ஒரு நல்ல மரம் காய்த்து கனிந்திருந்தால் வெளவால்களை வாவா என்று யாராவது அழைப்பார்களா என்ன. அவைகளே பழுத்த மரத்தைச் சுற்றிச் சுற்றி வரத் தொடங்கி விடாதா பசு கொட்டிலில் கன்று ஒன்றை ஈன்றிருக்கிறது. பசுவின் மடியில் பால் சுர்ந்து கன்றுக்குக் கொடுக்கத் துடிக்கிறது. கன்று ஓடிவருவதைக் கண்டதும் அதன் மடியில் பால் சுரந்து கன்றின் ஊட்டலுக்குத் தயாராகி விடுகிறதல்லவா, அதைப்போல்தான் நாமும் பசுவின் நிலையில் இருந்து தேவைக்கென ஓடிவரும் நல்லோருக்கெல்லாம் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தால் நாம் உலகத்தார் அனைவருக்கும் உற்றவராவோம்.\nதாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்\nபூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே\nஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா\nவெறுத்தாலும் போமோ விதி . 30\nவிதி வலியது என்பதை வலியுறுத்தும் பாடல் இது. நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்துமே அந்த பிரம்மன் நம்மைப் படைக்கும்போது என்ன விதித்தானோ அதன்படிதான் அனைத்துமே நடக்கும் என்பது நம்பிக்கை. அப்பவி பிரம்மன் விதிப்பது நம் முற்பிறவியில் செய்த வினைப் பயன்களின் அடிப்படையில்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆக இந்தப் பிறவியில் நாம் அனுபவிப்பதெல்லாம் பிரம்மன் நம் முன்வினைப் பயனின் அடிப்படையில் விதித்ததைத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்பிறவியில் நமக்கு வந்த துன்பங்களுக்கெல்லாம் காரணமானவர்கள் என்று கருதி யாரைத் தண்டிக்க முடியும். ஊர் மக்கள் எல்லாம் கூடி நம்மை வெறுத்தாலும், நம் விதிப்படி நடப்பதை நாம் மாற்றமுடியுமா முடியாது என்கிற���ு இந்தப் பாடல்.\nஇழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று; சால\nஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய\nவீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்\nதாரத்தின் நன்று தனி. 31\nஇலக்கணப் பிழைகள் கொண்ட பாடலைப் பாடுவதைக் காட்டிலும், அந்த பாடல் வரிகள் இல்லாமல் வெறும் இசையின் ஒலியை மட்டும் பாடுவது நன்று. காரணம் பாடல் வரிகளில் பிழை இருப்பது பாடலின் இனிமையைக் குறைத்து விடும். உயர் குலத்தில் பிறந்தால்தான் பெருமை என்றிருக்க வேண்டாம், நல்ல ஒழுக்கத்துடன் வாழ்வது உயர்குலப் பிறப்பினும் சால நன்று. ஒருவன் போர்க்களத்தில் வீரத்தைக் காட்டாமல், போரில் உயிர் துறக்காமல் கோழையாக இருப்பதைக் காட்டிலும், வீட்டில் படுத்திருந்து நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதே மேல். மனைவி என்பவள் இல்லத்தின் குலவிளக்கு. அப்படிப்பட்ட மனைவி பழிகளுக்கு அஞ்சாத முறையில் வாழ்வாளானால், அவளைவிட்டு விலகி தனித்து வாழ்வதே நன்று என்கிறது இந்தப் பாடல்.\nஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்\nமாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்\nதண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக\nஉண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32\nஆறுகளில் நீர் ஓடுகின்றபோது அதன் மணற்பரப்பில் மேடுகள் கரைந்து பள்ளமாக ஆகலாம், அது போலவே பள்ளங்கள் மணலால் நிறைந்து மேடாகவும் ஆகலாம் அது இயற்கை. ஒவ்வொரு முறையும் ஆற்றில் நீர் வரும்போது இருந்த மேடு பள்ளங்கள் அந்த ஆண்டில் நீர் வந்து பின்னர் வற்றும்போது மேடு பள்ளங்கள் இடம் மாறி போய் இருப்பதைக் காண்கிறோம் அல்லவா அதைப் போல மனிதர்க்கு வறுமையும், செல்வமும் மாறி மாறித்தான் வரும். செல்வம் எப்போதும் ஒரிடத்திலும், வறுமை பிடித்த இடம் மாறாமல் நிலையாகத் தங்கிவிடுவதும் கிடையாது. எனவே இந்த உண்மையைப் புரிந்து கொண்டு பசி என்று வருவோர்க்கு உணவிடுங்கள், தாகம் என்று கேட்போர்க்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள். மனம் எப்போதும் அறம் சார்ந்ததாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையின் நோக்கமே அதுதான் என்கிறது இந்தப் பாடல்.\nவெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்\nபட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது; - நெட்டிருப்புப்\nபாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்\nவேருக்கு நெக்கு விடும். 33\nவலிமையுடைய ஒரு யானையின் மீது எய்யப்படும் அம்பு அதன் தோலைக் கிழித்து உட்புகுந்து அதற்கு வேதனை உண்டாக்கும்; ஆனால் அதே அம்பை மென்மையான ஒரு பஞ்சுப் பொதியின் மீது எய்தால் அது பஞ்சினுள் உட்புகாது. கடினமான பாறையொன்றை கடப்பாரையால் உடைத்தாலும் அதனை பிளக்க முடியாது, ஆனால் அதில் வளரும் ஒரு மரக்கன்று பெரிதாகி அதன் வேர் உட்புகுமானால் அந்தப் பாறை உடைத்து பிளந்து போகும்.\nஆகையால் கடுஞ்சொற்களைப் பேசுவதனால் மட்டும் யாரிடமும் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது. இன்சொற்களால் பிறர் மனதில் அன்பைத் தோற்றுவித்து அதனால் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nகல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்\nஎல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை\nஇல்லாளும் வேண்டாள்; மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்\nசெல்லாது அவன்வாயிற் சொல். 34\nஒருவன் கல்வியறிவு இல்லாதவனாக இருக்கலாம், ஆனால் அவனிடம் செல்வம் அதிகம் வந்து குவிந்திருக்கிறது என்றால் எல்லோரும் அவனுக்கு மரியாதை கொடுத்து பெரிய மனிதனைப் போல் அவனை முகஸ்துதி செய்து, வரவேற்று உபசரிப்பார்கள். இதெல்லாம் அவனிடம் குவிந்து கிடக்கும் செல்வத்துக்காக மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். கல்வி அறிவு என்பது செல்வத்தோடு ஒப்பிடுகையில் சூரியனுக்கு முன்னால் ஒளிவீச முடியாத சந்திரன் போல இவர்களுக்குக் காணப்படும். போகட்டும் ஊரார்தான் அவனை அவன் வைத்திருக்கும் செல்வத்திற்காகக் கொண்டாடுகிறார்கள் என்றால், அவன் மனைவியும் என்னதான் அவன் கல்வி கற்றிருந்தாலும் செல்வம் இல்லையேல் அவளும்கூட மதிக்க மாட்டாள். அவனைப் பெற்ற தாய் மட்டுமென்ன விதிவிலக்கா இல்லை, அவளும் கூட அவனிடம் செல்வம் இல்லையேல் அலட்சியம் தான். அவன் பேச்சு அவர்களிடம் விலை போகாது என்பது இப்பாடலின் கருத்து.\nபூவாதே காய்க்கும் மரமுள; மக்களுளும்\nஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா\nவிரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு\nஉரைத்தாலும் தோன்றாது உணர்வு. 35\nமனிதனுக்கும் இயற்கைக்கும் தான் எத்தனை ஒற்றுமை பாருங்கள். சில மரங்களில் பூக்கள் பூப்பதில்லை ஆனால் அங்கு காய்கள் காய்க்கும். அப்படி சில மரங்கள் இங்கு உண்டு. ஒரு செயலை செய்யும்படி ஏவாமலே தானாகவே முன்வந்து செய்யும் குறிப்பறிந்து காரியமாற்றும் புத்திசாலிகளும் இருக்கிறார்கள்.\nவயலில் நன்கு தூவி விதைகளை நன்கு விதைத்த���லும் வயலில் நன்கு விளையாமல் போகும் வித்துக்களும் உண்டு. அது போலவே என்னதான் முயன்று ஒரு மூடனுக்கு புத்திமதிகளைச் சொன்னாலும் அடுத்த கணமே அதை மறந்துவிடும் உணர்வற்ற மனிதர்களும் இருக்கிறார்கள்.\nநண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்\nகொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் – ஒண்தொடீஇ\nபோதம் தனம்கல்வி பொன்றவரும் காலம்அயல்\nமாதர்மேல் வைப்பார் மனம். 36\nசில உயிரினங்களுக்கு விநோதமான சிறப்புகள் உண்டு. அதாவது நண்டு இருக்கிறதே அது கருவுற்றாலே அது அழியப்போகிறது என்பது உறுதி. சிப்பி, வாழைமரம் ஆகியவைகளும் அதுபோலத்தான். சிப்பிக்கு சூல் வைத்தாலும், வாழை தார் போட்டாலும், அதோடு அதன் வாழ்வு முடிந்தது என்பது பொருள். இது ஏதோ ஓரறிவு ஈரறிவு உயிர்களுக்கு உரித்தானது என எண்ணல் வேண்டாம்.\nசில மனிதர்களுக்கு நல்ல கல்வியறிவு, குவிந்து கிடக்கும் செல்வம், ஞானம் இவைகள் அவனைவிட்டு நீங்கும் காலம் வந்துவிட்டதென்பதற்கு அடையாளம் அவன் பிற மாதர் மீது ஆசைப்பட்டு அடைய முயற்சி செய்யும் காலமாகும்.\nவினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்\nஅனைத்தாய நூலகத்தும் இல்லை; - நினைப்பதெனக்\nகண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே\nவிண்ணுறுவார்க் கில்லை விதி. 37\nமனிதர்கள் வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் வினைகள் நல்வினைகளாகவும், சில தீவினைகளாகவும் அமைந்து விடுகின்றன. அப்படிப்பட்ட வினைகளினால் ஏற்படும் நன்மை தீமைகள் நம்மை அண்டிவிடாதபடிச் செய்ய வேதம் முதலான உயர்ந்த நுல்களிலும் வழிகள் கூறப்படவில்லை. அதற்காக மனமே\nமுக்தி ஒன்றையே முழுமுதல் நோக்கமாகக் கொண்டு முயற்சிகளை மேற்கொள்வாருக்கு விதி என்பது ஒன்று இல்லை. விதி அவர்களை ஒன்றும் செய்துவிடாது. விதி விளையாடுவது போல வேண்டுமானால் தோற்றமளிக்கலாம், விதியினால் பாதிப்பு இல்லை.\nநன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்\nஅன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை\nதானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்\nபோனவா தேடும் பொருள். 38\nநம் வாழ்க்கையில் நாம் நிரந்தரமானவர்கள் எனும் எண்ணத்தோடு, எந்நாளும் நாம் எதிர்கொள்ளும் செயல்களை இவைகள் நல்லவை என்றும், மற்றவை தீயவை என்றும் இனம் கண்டு அறிகிறோம். அதுபோலவே தனக்கு என்றால் நான் என்ற அகந்தையும் பிறர் என்றால் வேறொருவர் என்ற பேதப்படுத்��ியும், சில செயல்களை ஆம் என்று ஏற்றுக் கொண்டும், பலவற்றை இல்லை என்று நிராகரித்தும் பேதப்படுத்தியல்லவா பார்க்கிறோம். இப்படிப்பட்ட பேதங்களையெல்லாம் கடந்து நன்மை, தீமை, நான், அவன், ஆம், இல்லை இவை அனைத்துமே சமமானவைகள்தான், உலகிலுள்ள எல்லா உயிர்களிலும், ஜடப்பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள்தான் ஊனுடம்பு எடுத்திருக்கும் என்னுள்ளும் இருக்கிறது என்கிற பேதமற்ற நிலையே உண்மையான தத்துவமாகும். எல்லா உயிர்களிலும் இருப்பது அந்தப் பரம்பொருள் என்னுள்ளும் இருப்பதும் அதே பரம்பொருளின் கூறுதான் என்பதை உணர்வதுதான் சத்தியத்தை உணர்வதாகும். அப்படியில்லாமல் கடவுள் என்பவர் எங்கோ மேல் உலகத்தில் இருக்கிறார், அங்கு இருக்கிறார், அதில் இருக்கிறார் என்று தேடுவது அறியாமையால் அல்லவா\nநீண்ட உறுதியான ஒருவகை புல், அதை சம்பம் புல் என்பர். அதைத் திரித்து கட்டுவதற்குக் கயிறாகப் பயன்படுத்தலாம். அத்தகைய சம்பம்புல்லை காட்டில் ஒருவன் வெட்டிக் குவித்து, அதனைக் கட்டாகக் கட்ட அந்த புல்லே கயிறாகப் பயன்படும் என்பதை உணராமல், கயிறு தேடி வேறெங்கோ போவதைப் போல நாம் கடவுளை வெளியே தேடுகிறோம்.\nமுப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்\nதப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்\nகலையளவே ஆகுமாம்; காரிகையார் தங்கள்\nமுலையளவே ஆகுமாம் மூப்பு. 39\nமனிதனாகப் பிறந்தவன் ஒவ்வொருவனும் தனது முப்பதாம் வயதிற்குள் கற்க வேண்டியவற்றையெல்லாம் நன்கு பழுதறக் கற்றுத் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அப்படி அவன் அதற்குள் அனைத்தையும் கற்றுத் தேறவில்லையாயின், அவன் கற்ற கலைகள் அவன் கற்றவன் என்ற பெயர்தான் இருக்குமே தவிர, கற்ற கலைகளை உள்வாங்கிக் கொண்டு உயர்ந்தான் என்று இருக்காது.\nஇது எப்படி இருக்கிறது என்றால் பருவமெய்தியவுடன் பெண்களுக்கு மார்பகம் வளர்கிறது. வயது முற்ற முற்ற அது தளர்ந்து பருவ உணர்வுகள் இல்லாத நிலைமையும் அடைந்து விடும். அந்தந்த பருவத்துக்கேற்ற வளர்ச்சி அவர்களிடம் இருக்கும், மூப்படைந்தால் அனைத்தும் தளர்ந்துவிடும் என்பது கருத்து.\nதேவர் குறளும் திருநான் மறைமுடிவும்\nமூவர் தமிழும் முனிமொழியும் - கோவை\nதிருவா சகமும் திருமூலர் சொல்லும்\nஒருவா சகமென் றுணர். 40\nதமிழில் பக்தி இலக்கியங்கள் ஏராளம். நூல்கள் பலவாயினும��� அவை சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் ஒன்றே. திருவள்ளுவர் இயற்றிய தெய்வ நூலாம் திருக்குறள் கூறும் அறம், பொருள், இன்பம் ஆகிய அனைத்தும், நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகியவற்றின் உட்கருத்தும் முடிவும், தமிழ் மூவர் எனப் பெருமையுடன் அழைக்கப்படும், அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகியோருடைய தேவாரங்களும், மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருக்கோவையார் இலக்கியமும், மனதை உருக்கும் திருவாசகத்தின் செய்தியும், திருமூலர் அருளிச் செய்திருக்கிற திருமந்திரம் சொல்லுகின்ற வேதாந்தக் கருத்துக்களும் அனைத்தும் ஒன்றே, நம்மை நல்வழிப்படுத்த பெரியோர்கள் அருளிச் செய்த அருள் நூல்கள் என்று உணரவேண்டும் இந்த நிறைவுப் பாடலுடன் “நல்வழி” நிறைவடைகிறது.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாம���கள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/01/14.html", "date_download": "2018-05-22T04:24:09Z", "digest": "sha1:IZQJI4IB6M4MUJGFYSCARW7IJFEE57ON", "length": 26644, "nlines": 260, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-14] } -->", "raw_content": "\nHome » ப்ளாக் » ப்ளாக் தொடங்குவது எப்படி\nநமது ப்ளாக்கிற்கு வரும் வாசகர்கள் நமது பதிவுகளை பின்தொடர்வதற்கு பயன்படுவது Followers Gadget. இதன் மூலம் நாம் புதிய பதிவுகள் இட்ட உடனேயே நமது ப்ளாக்கை பின்தொடர்பவர்களின் டாஷ்போர்டிற்கு வந்துவிடும். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.\nஇத்தொடரின் அனைத்து பகுதிகளும் ஒரே பக்கத்தில் இங்கே.\nநமது ப்ளாக்கில் Followers Gadget வைக்க:\nப்ளாக்கர் டாஷ்போர்டிற்கு சென்று Layout பகுதிக்கு சென்று Add a Gadget என்பதை கிளிக் செய்து Followers என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nபிறகு தலைப்பு ஏதாவது கொடுத்துவிட்டு Save என்பதை க்ளிக் செய்யுங்கள். பிறகு உங்கள் ப்ளாக்கில் Followers Gadget தெரியும்.\nகவனிக்க: உங்கள் ப்ளாக்கின் மொழியை தமிழ் என்று வைத்தால் Followers Gadget தெரியாது. அதனை ஆங்கிலத்திற்கு மாற்றவும்.\nப்ளாக் மொழியை மாற்ற Blogger Dashboard => Settings => Language and Formatting பகுதிக்கு சென்று Language என்ற இடத்தில் English என்பதை தேர்வு செய்யுங்கள்.\nஇந்த மொழிமாற்றத்தால் உங்கள் பதிவில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. பதிவிட்ட தேதி, மாதம், கேட்ஜெட்கள், பின்னூட்ட பகுதி ஆகியவைகளில் உள்ள சில வார்த்தைகள் மட்டும் ஆங்கிலத்தில் வரும்.\nநீங்கள் பின்தொடர விரும்பும் பிளாக்கிற்கு சென்று அங்கு Followers Gadget எங்குள்ளது என்று பார்க்கவும். அதில் Join this site என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nபிறகு வரும் விண்டோவில் வலது புறம் இரண்டு விருப்பங்கள் இருக்கும்.\nFollow Publicly - நாம் பின்தொடர்வது அனைவருக்கும் தெரியும்\nFollow Privately - நாம் பின்தொடர்வது அந்த ப்ளாக்கை நடத்துபவர்களுக்கு கூட தெரியாது. ஆனால் அந்த ப்ளாக்கில் உள்ள பதிவுகள் நமது டாஷ்போர்டில் தெரியும்.\nஏதாவது ஒன்றை தேர்வு செய்து Follow this blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nபிறகு அந்த ப்ளாக்கை நீங்கள் பின்தொடர்ந்துவிட்டீர்கள் என்று சொல்லும். அதில் Done என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n இனி உங்கள் ப்ளாக்கர் டாஷ்போர்டில் நீங்கள் பின்தொடர்ந்துள்ள தளத்தில் புதிய பதிவு��ள் வந்த உடனேயே காட்டும்.\nகவனிக்க: நீங்கள் பல தளங்களை பின்தொடர்ந்தாலும் சில நேரங்களில் உங்கள் டாஸ்போர்டில் \"நீங்கள் எந்த பிளாக்கையும் பின்தொடரவில்லை\" என்று காட்டும். அதனை பொருட்படுத்த வேண்டாம். சில மணி நேரங்களுக்கு பிறகு சரியாகிவிடும்.\nநீங்கள் பின்தொடரும் ப்ளாக்கை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ய:\nநீங்கள் பின்தொடர்ந்துள்ள ப்ளாக்கில் Follower Gadget-ல் Sign-In என்று இருந்தால் அதை க்ளிக் செய்து உள்நுழையுங்கள். பிறகு உங்கள் புகைப்படத்தின் கீழே Option என்பதை க்ளிக் செய்து, Invite Friends என்பதை க்ளிக் செய்யுங்கள். பிறகு பின்வரும் விண்டோ வரும்.\nஅதில் Google என்ற இடத்தில்உங்கள் கூகுள் ப்ளஸ் நண்பர்களின் பட்டியலை காட்டும். நீங்கள் யாருக்கெல்லாம் பரிந்துரை செய்ய விரும்புகிறீர்களோ அவர்களின் படங்களை க்ளிக் செய்து, வலது புறம் கீழே Send Invitations என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nஅல்லது Google என்பதற்கு அருகில் உள்ள Share என்பதை க்ளிக் செய்து, பேஸ்புக், ட்விட்டர் போன்ற பல்வேறு சமூக தளங்களில் பரிந்துரை செய்யலாம்.\nஅல்லது வலதுபுறம் உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்தும் பரிந்துரை செய்யலாம்.\nநாம் பின்தொடரும் தளத்திலிருந்து விலகுவது பற்றி ப்ளாக்கர் நண்பன் இனி டாட் காமில்.. என்ற பதிவில் பார்க்கவும்.\nஇறைவன் நாடினால் அடுத்த பதிவில் மிகவும் முக்கியமான Template பகுதியை பற்றி பார்ப்போம்.\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nஇதற்கு முன்னர் பலமுறை ஒரு 'டெஸ்ட் ப்ளாக்' மூலம் விவரித்தீர்கள்...\nஇப்போது, ஃபால்லோவர் போடுவது பற்றி விளக்கும் போது...\nஅது சரி, இதென்ன ரெண்டு அப்துல் பாஸித்..\nஅருமையாக 14 பாகம் முடிந்து விட்டது, மிகத்தெளிவாக புதியவர்களுக்கும், ம்ற்றவர்களுக்கும் பயனுள்ள ப்கிர்வு , வாழ்த்துக்கள்\nநானும் எல்லாபகுதிகளும் படித்து வருகிரேன். நல்லா புரியும்படி சொல்லி வரீங்க. நன்றி. நம்மபக்கம் வந்து நாளாச்சே\nமாப்ள பயனுள்ள தொடர் பதிவுகள்...நான் லேட்டா வந்ததுக்கு திட்டிக்கொள்ளவும் ஹிஹி\n//தங்கம் பழனி said... 1\n// இதற்கு முன்னர் பலமுறை ஒரு 'டெஸ்ட் ப்ளாக்' மூலம் விவரித்தீர்கள்...\nஇப்போது, ஃபால்லோவர் போடுவது பற்றி விளக்கும் போது...\nபதிவை சரியாக படிக்கவில்லை என நினைக்கிறேன். மற்ற வலைப்பதிவுகளை பின்தொடர்வது பற்றி விலக்கியதால் டெஸ்ட் ப்ளாக் அல்லாத ��ற்ற (என்) தளத்தை பின்தொடர்ந்து காட்டியுள்ளேன். மேலும் டெஸ்ட் கணக்கின் கூகுள் ப்ளஸ்ஸில் நண்பர்கள் இல்லாததால் என்னுடைய கணக்கை கொண்டு விவரித்துள்ளேன்.\n//அது சரி, இதென்ன ரெண்டு அப்துல் பாஸித்..\n436- இது முன்பு நான் பின்தொடர்ந்தது. டொமைன் மாற்றிய பிறகு பின்தொடர்வதை விட்டு வெளியேறி மறுபடியும் பின்தொடர்ந்தது.\n453 - டெஸ்ட் கணக்கு மூலம் பின்தொடர்ந்து விளக்கியது. தற்போது இதை நீக்கிவிட்டேன்.\n //அவ்வ்வ்வ்வ்வ்வ்.....//// இதை நான் சொல்லணும்...\nஅருமையாக 14 பாகம் முடிந்து விட்டது, மிகத்தெளிவாக புதியவர்களுக்கும், ம்ற்றவர்களுக்கும் பயனுள்ள ப்கிர்வு , வாழ்த்துக்கள்//\nநானும் எல்லாபகுதிகளும் படித்து வருகிரேன். நல்லா புரியும்படி சொல்லி வரீங்க. நன்றி. நம்மபக்கம் வந்து நாளாச்சே\nமாப்ள பயனுள்ள தொடர் பதிவுகள்...நான் லேட்டா வந்ததுக்கு திட்டிக்கொள்ளவும் ஹிஹி\nA டூ Z அழகா தெளிவா சொல்லிகிட்டு வறீங்க வாழ்த்துக்கள் :-)\nஒவ்வொரு பதிவும் மொத்தம் எத்தனை பின்னூட்டங்களை பெற்றிருக்கிறது என்பதை பதிவின் தலைப்புக்கு பக்கத்தில் இடது புறம் காட்டியிருக்கிறீர்கள், அதனை எங்கள் தளத்தில் எப்படி கொண்டுவருவது என்பது பற்றி சொல்ல முடியுமா\nநீங்கள் பின்தொடர விரும்பும் பிளாக்கிற்கு சென்று அங்கு Followers Gadget எங்குள்ளது என்று பார்க்கவும். அதில் Join this site என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nபிறகு வரும் விண்டோவில் வலது புறம் இரண்டு விருப்பங்கள் இருக்கும்.\nFollow Publicly - நாம் பின்தொடர்வது அனைவருக்கும் தெரியும்\nFollow Privately - நாம் பின்தொடர்வது அந்த ப்ளாக்கை நடத்துபவர்களுக்கு கூட தெரியாது. ஆனால் அந்த ப்ளாக்கில் உள்ள பதிவுகள் நமது டாஷ்போர்டில் தெரியும்.\nஏதாவது ஒன்றை தேர்வு செய்து Follow this blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.//\nநண்பா இது ஒரு பெரிய வேலை\nநாம nav bar - ல follow ன்னு ஒரு லிங்க் இருக்கும் ... அத கிளிக் பண்ணுன உடனே வேறொரு விண்டோ வரும் . அதுல follow உதா பட்டன கிளிக் follower ஆயிடுவோம் ..google friend connect -லயும் காட்டிடும் ..\nஇரண்டே கிளிக் -ல follower -ஆயிடலாமே ...\nமேலும் அந்த nav bar நாம மறைச்சு தான இருக்கும் ..\nurl.blogspot.com/thkl இப்படி கொடுத்தா nav வந்துடும் .\nவணக்கம் சகோதரரே மொழியை ஆங்கிலத்தில் மாற்றிய\nபின்னரும் பின்தொடர்வோர் பட்டியலில் இணைந்தவர்களை\n..அதிலும் தமிழில் பின் தொடர் உள்நுழை\nஎன்றே வருகிறதே .இப்போது இதை எவ்வாறு சரி செய்வத��� \nதங்களின் இந்த சேவையினால் பயன்பெறுவோர் பட்டியலில்\nமுதலிடம் எனக்கே :) வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கம் மென்மேலும்\nஉயர்சியடைய .மிக்க நன்றி இச் செவைக்களுக்கு .\n உங்கள் தளத்தின் மொழி தமிழில் தான் உள்ளது.\nவலைத்தளம் தமிழ் ஆக்கங்களை எழுதத் தோள்கொடுத்தது\nஎன்றால் உங்கள் தொழினுட்பத் தகவல்களே அதைக்\nகாத்து நிற்க்கக் கை கொடுக்கின்றது .எதுவுமே தெரியாத\nநாமும் கொஞ்சம் தெரியும் என்று சொல்லும் அளவிற்கு\nஉங்கள் சேவை உள்ளது என்பதை மீண்டும் மீண்டும்\nபெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் .\nமிக்க நன்றி சகோ தகவல்களுக்கு .\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nதனியுரிமைக் கொள்கையை மாற்றும் கூகுள்\nப்ளாக்கரில் புதிதாக +1 Counter வசதி\nஜனவரி 28 - பேஸ்புக் தளம் முடக்கப்படுமா\nகூகுள் ப்ளஸ் மற்றும் ஆன்ட்ராய்ட்\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=603040", "date_download": "2018-05-22T03:58:01Z", "digest": "sha1:FNHOHFMR3OWBIUPJ5UIZFPP25KQGIYDE", "length": 9368, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அரசியல்வாதிகள் நடந்துகொண்ட விதம் நாட்டுக்கே அவமானம் – சுசில் பிரேமஜயந்த", "raw_content": "\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nஅரசியல்வாதிகள் நடந்துகொண்ட விதம் நாட்டுக்கே அவமானம் – சுசில் பிரேமஜயந்த\nநாடாளுமன்றில் நேற்றைய தினம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் நடந்துகொண்ட விதமானது, இலங்கையின் அரசியல் கலாசாரத்திற்கே இழுக்கு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பிற்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nபிணை முறி விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை எப்போது நடத்துவதென, குறித்த விவாதத்தை கோரிய கட்சித் த���ைவர்களுடன் முன்கூட்டியே கலந்துரையாடி தீர்மானித்திருந்தால் நேற்றைய குழப்பத்தை தவிர்த்திருக்கலாமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nஎவ்வாறாயினும் நேற்றைய குழப்பத்திற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென குறிப்பிட்ட அமைச்சர் சுசில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களே நேற்றைய தினம் நாடாளுமன்றில் இருந்ததாகவும் ஏனையவர்கள் அநுராதபுரம் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.\nநாடாளுமன்றில் இருந்த குறித்த மூவரும் யாரையும் பார்த்து ‘திருடன் திருடன்’ என கூச்சலிடவில்லையென்றும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில், இச்சம்பவம் தொடர்பில் சுதந்திரக் கட்சி மீது குற்றஞ்சாட்ட முடியாதென்றும், இச்சம்பவத்திற்கும் சுதந்திரக் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் மேலும் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகடந்த ஆட்சியாளர்கள் புலிகளின் ஆயுதங்களை பாதாளக் குழுக்களுக்கு விற்றனர்: சம்பிக்க\nரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்\nஉயர்தரப் பரீட்சைக்கான சகல பிரத்தியேக வகுப்புக்களுக்கும் தடை\nஅரசாங்கத்திற்குப் பயம் காட்டி சைட்டத்தை மூட முடியாது: லக்ஷ்மன் கிரியெல்ல\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Entrance_Exam/3876/Intelligence_Skills_to_Study_Architecture_Degree_NATA_2018.htm", "date_download": "2018-05-22T04:24:54Z", "digest": "sha1:7DCFXCQJE7GGNESIH4L5KZM55IYOLJWZ", "length": 15819, "nlines": 61, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Intelligence Skills to Study Architecture Degree NATA 2018 | கட்டடக்கலைப் பட்டம் படிக்க நுண்ணறிவுத் திறன் தேர்வு! NATA 2018 - Kalvi Dinakaran", "raw_content": "\nகட்டடக்கலைப் பட்டம் படிக்க நுண்ணறிவுத் திறன் தேர்வு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nகட்டடக்கலை என்பது கட்டடங்கள் மற்றும் அதன் உள்கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறை மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கணிதம், அறிவியல், கலை, தொழில்நுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம் போன்றவற்றுடன் தொடர்புள்ள ஒரு பல்துறை சார்ந்த கலையாகும். எப்படிக் கட்டடம் கட்டுவது என்பது ‘கட்டுமானப் பொறியியல்’ பிரிவு (Civil Engineering).\nகட்டடங்களைச் சுற்றுப்புறச் சூழலுக்கேற்பவும், இருக்கின்ற இடத்திற்கேற்பவும், உடல் மற்றும் மன நலன்களுக்கேற்ப அழகுற அறிவியல் பூர்வமான இல்லங்கள், பல்வேறு பயன்களுக்கான கட்டடங்கள், ஆலயங்கள் என பயனுற பழமை நோக்கம் மாறாமல் கட்டுவதற்கான படிப்புதான் ‘கட்டடக்கலை’ படிப்பாகும்.\nகட்டடக்கலைச் சிறப்புக்கு உலகம் முழுதும் பல சான்றுகள் காலத்தால் அழியாமல் நிமிர்ந்து நின்று வரலாற்றை நினைவுபடுத்துகின்றன. அவற்றில் தமிழகத்தில் கரிகாலனின் கல்லணையும், இராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரிய கோயிலும், இராஜேந்திர சோழனின் கங்கை கொண்ட சோழபுரமும், மொகலாயக் கட்டடங்களான செங்கோட்டை, ஜும்மா மசூதி, தாஜ்மகால், கிரேக்க பிரமீடுகளும், ரோமானிய அரங்கங்களும், சீனப்பெருஞ்சுவரையும் நாம் சொல்லலாம்.\nஇந்திய அரசின் கட்டடக்கலைக் குழுமம் (Council of Architecture) கட்டடக்கலைஞர்களின் பதிவு, கல்வித்தரம், தேவையான கல்வித்தகுதி இவற்றை கண்காணிக்கிறது. மேலும் நாடு முழுவதும் உள்ள கட்டடக்கலை கல்லூரிகளில், 5 ஆண்டு B.Arch (Bachelar of Architecture) கட்டடக்கலைப் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கை பெறுவதற்கு தேசிய கட்டடக்கலை நுண்ணறிவுத் திறன் தேர்வும் (National Aptitude Test in Architecture NATA) நடத்துகிறது. நேட்டா என்ற ஒற்றைத் தேர்வின் தேர்ச்சிக்குப்பின், மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் விண்ணப்பித்து சேர்க்கை பெறலாம்.\nகட்டடக்கலைப் பயிலத் தேவையான நுண்ணறிவைச் சோதிக்கும் இத்தேர்வில், வரையும் திறன், உற்று நோக்கும் திறன், அளவு விகிதங்கள், அஸ்தெட்டிக் சென்சிட்டிவிட்டி (Aesthetic Sensitivity), கணிதம், சிக்கலான தீர்வுகளுக்கான திறன் சோத��க்கப்படும்.நாடு முழுவதும் நடைபெறும் ஒருநாள் ஆன்லைன் தேர்வில், முதல் பகுதி சரியான விடையைத் தேர்வு செய்யும் ஆன்லைன் தேர்வாகவும், இரண்டாம் பகுதி வரையும் தேர்வாகவும் இருக்கும்.\nமுதல் பகுதி் தேர்வு 29.4.2018 (ஞாயிறு) காலை 10.30 முதல் 1.30 வரை நடைபெறும். இதில் முதல் 90 நிமிடங்கள் ஆன்லைன் தேர்வில் 20x2=40 மதிப்பெண்களுக்கான கணித வினாக்களும், 40x2=80 மதிப்பெண்களுக்கான பொது நுண்ணறிவு வினாக்களும் இருக்கும். இரண்டாம் பகுதியில் 90 நிமிடங்களில் ஏ4 தாளில் வரைவதற்கான (2x40=80) இரண்டு வினாக்கள் இருக்கும். மொத்த மதிப்பெண்கள் 200 ஆகும். தவறான விடைக்கு மதிப்பெண் குறையாது.\nஅடிப்படைத் தகுதி மதிப்பெண்கள் குறைந்தபட்சம் முதல் பகுதித் தேர்வில் 25 விழுக்காடும் (30/120), இரண்டாம் பகுதி தேர்வில் 25 விழுக்காடும் மதிப்பெண்கள் (20/80) எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த தகுதி கட்டடக்கலைக் குழுமத்தால் நிர்ணயிக்கப்படும். இத்தேர்வின் மதிப்பெண் இந்த கல்வி ஆண்டிற்கு மட்டும் செல்லுபடியாகும்.\nகணிதத்தில் அல்ஜிப்ரா, லாகிரிதம், மேட்ரிக்ஸ், திரிகோணமிதி, கோ-ஆர்டினேட் ஜியோமெட்ரி, த்ரி டைமன்சனல் ஜியோமெட்ரி, கால்குலஸ், கால்குலஸ் அப்ளிகேசன், பெர்முட்டேசன், காம்பினேசன், ஸ்டேட்டிங்புக்ஸ், ப்ராப்பரிட்டி என்ற தலைப்புகளில் வினாக்கள் கேட்கப்படும்.பொது நுண்ணறிவில், பொருள்கள், கட்டடக்கலை சார்ந்த டெக்ஸர், படங்களை புரிந்துகொள்ளுதல், இருபரிமாண பொருள்களைப் பார்த்து முப்பரிமாண பொருள்களைப் புரிந்து கொள்ளுதல், முப்பரிமாண பொருள்களைப் பார்த்து புரிந்துகொள்ளுதல், அனாலிட்டிக்கல் ரீசனிங், காட்சி, எண்கள், வார்த்தைகள் உள்ளடக்கிய மனத்திறன், தேசியப் பன்னாட்டுக் கட்டடங்கள், கட்டடக்கலைஞர்கள், புகழ்பெற்ற படைப்புகள் இவற்றைப் பற்றிய வினாக்களும், மேத்தமெட்டிக்கல் ரீசனிங், கணங்கள், தொடர்புகள் ஆகியவற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.\nவரைதல் தேர்வில், கொடுக்கப்பட்ட படத்தை அளவு, பரிமாணங்களுடன் தெளிவாக வரைதல், நிழல் வடிவம் மற்றும் அவற்றைப் புரிந்து வரைதல், முப்பரிமாணப் பொருள்களைக் கொண்டு குறிப்பிட்ட வடிவத்தை வரைதல், கொடுக்கப்பட்ட வடிவங்கள், அமைப்புகளை இருபரிமாணத்தில் வரைதல், பொருத்தமான வர்ணங்களுடன் படம் வரைதல், அளவு, பரிமாணங்கள், அன்றாட நிகழ்வுகளைக் கற்பனைசெய்து வரைதல், இ���ுபரிமாண மற்றும் முப்பரிமாண சேர்த்தல், எடுத்தல், சுற்றுதல், புறப்பகுதி கொள்ளவும், திட்டமிடல், 3D எலிவேசன், லேண்ட் ஸ்கேப், பர்னிச்சர் பொருள்கள் சார்ந்து வரைதல் போன்ற விதத்தில் தேர்வு இருக்கும்.\n+2 அல்லது டிப்ளமோவில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்களும், 10 ஆண்டுகள் பள்ளிப்படிப்பில் குறைந்தது 50 விழுக்காடு எடுத்து பின் இண்டர்நேஷனல் பாக்கலுரேட் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களும் நேட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம்.\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் முதலில் www.nata.in அல்லது https://learning.tesionhub.in/test/nata2018 என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பின், NATA-2018 போர்ட்டலில் லாகின் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணமாகப் பொதுப்பிரிவினர் ரூ.1800, எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் ரூ.1500ஐ ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.\nஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.3.2018\nதேர்வுக்கான அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வதற்கான நாள்: 2.4.2018\nதேர்வு நடைபெறும் நாள்: 29.4.2018\nதேர்வு முடிவுகள் வெளியிடும் நாள்: 2.6.2018\nமேலும் விரிவான விவரங்களை அறிந்துகொள்ள www.nata.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். l\nகடல்சார் பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு\nமுதுநிலைப் படிப்புக்கான TANCET நுழைவுத் தேர்வு\nMBA படிக்க மேலாண்மைத் திறனாய்வுத் தேர்வு 2018\nஜிப்மரில் இளநிலை மருத்துவம் படிக்கலாம்\nஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வுக்கு தயாராகுங்க\nகாலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பட்டப்படிப்புகள்\nகல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேர ‘நெட்’ தகுதித் தேர்வு\nஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வுகள்\nரயில்வே பணிக்கான தேர்வுகள் நீங்களும் எழுதலாம்\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018030552404.html", "date_download": "2018-05-22T04:29:07Z", "digest": "sha1:SGSMQ4AL6RB6FPNQQV6EI6I7TJZ45DBV", "length": 8466, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "நீயா 2 - நாகப்பாம்பாக மாறும் வரலட்சுமி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நீயா 2 – நாகப்பாம்பாக மாறும் வரலட்சுமி\nநீயா 2 – நாகப்பாம்பாக மாறும் வரலட்சுமி\nமார்ச் 5th, 2018 | தமிழ் சினிமா\nகமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் `நீயா’. 39 வருடங்களுக்கு பிறகு `நீயா 2′ என்ற பெயரில் படம் தயாராகி வருகிறது. கதைக்கு தேவைப்பட்டதால் `நீயா2′ என்று பெயர் வைத்துள்ளதாக படத்தின் இயக்குநர் எல்.சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.\nஇந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்டியாக படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய கேமராமேனும் இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தேடியதாக சுரேஷ் கூறியிருக்கிறார். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு, உடல் மொழி, தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்துகொண்டோம். படம் முழுக்க வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமைந்துள்ளது.\nபடத்தின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். ஜெய் இரண்டு வித பரிமாணத்திலும், பாம்பு பெண்ணாக வரலட்சுமியும் நடிக்கின்றனர். மேலும் ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா நாயகியாக நடிக்கிறார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி, தொடர்ந்து தலக்கோணம், சென்னை, மதுரை, கொடைக்கானல், சாலக்குடி பகுதிகளில் நடைபெறுகிறது. அழுத்தமான காதல் கதையுடன், காமடி கலந்த ஹாரர் படமாக உருவாகும் இந்த படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார்.\nஷபிர் இசையமைக்கும் இந்த படத்திற்கு இராஜவேல் மோகன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் தலைப்புடன் கூடிய முதல் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஒரே நாளில் மோதும் 6 சிறிய பட்ஜெட் படங்கள்\nகுளியல் தொட்டியில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்தது – தடயவியல் அறிக்கை வெளியானது\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nமுதல் புள்ளியை வைக்கும் கோலமாவு கோகிலா\nநயன்தாராவிற்கு இது 5-வது முறை\nசூர்யா 36 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/simpsons-racisom/", "date_download": "2018-05-22T04:10:41Z", "digest": "sha1:SDVRYZXWNKTWSPINV7O5J7QYFBFLURPW", "length": 11612, "nlines": 64, "source_domain": "www.vetrinadai.com", "title": "\"சிம்ப்ஸன்ஸ்” தொடரும் நிறவாதக் குற்றச்சாட்டும் – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை உலகை வலம் வரும் உற்சாகம்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nஅமெரிக்க – சீன வர்த்தகப் போர் ஒத்திவைப்பு\nஐரோப்பிய ஒன்றியம் மீது ஈரான் அதிருப்தி\nசர்வதேச தேனீக்கள் தினம் 20\\06\nசர்வதேச கபடி போட்டியில் வடமாகாண அணி\nஉரும்பிராய் சைவத்தமிழ் – கரப்பந்தாட்டத்தில் வட மாகாண சம்பியன்\nஐரோப்பிய ஒன்றிய அமெரிக்க வர்த்தகப் போர்\nமுஸ்லீம்களை ஒன்றுபடச் சொல்லும் எர்டகான்\nசிலி திருச்சபையும் பாலியல் குற்றங்களும்\nHome / Featured Articles / “சிம்ப்ஸன்ஸ்” தொடரும் நிறவாதக் குற்றச்சாட்டும்\n“சிம்ப்ஸன்ஸ்” தொடரும் நிறவாதக் குற்றச்சாட்டும்\nஅணுமின்சார நிலையத்தில் வேலை செய்யும் குடும்பத் தலைவர் ஹோமர், அவரது ஆசை மனைவி மார்ஜ், பிள்ளைகள் பார்ட், லிஸா, மகீ ஆகியோரைக் கொண்ட “சிம்ப்ஸன்ஸ்” தொலைக்காட்சித் தொடரைத் தெரியாதவர்கள் இருப்பது அரிது. இதுவரை 30 புதிய தொடர்கள் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன. பதின்மூன்று பகுதிகளுடன் முதலாவது தொடர் ஆரம்பித்தபின் ஒவ்வொரு தொடரிலும் சுமார் 20க்கும் அதிகமான பகுதிகள் வெளிவந்தன.\nநாளின் தொலைக்காட்சி நேர முக்கிய சமயத்தில் [prime time] ஒளிபரப்பப்படும் உலகின் பெரும்பாலான தொலைக்காட்சித் தொடர்களின் சாதனைகளைப் பல தடவைகள் “சிம்ப்ஸன்ஸ்” உடைத்துவிட்டது. சில அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்கள் 1960 களிலிருந்து இப்போதும் தொடர்ந்தாலும் அவைகள் அதிக பார்வையாளர்கள் தொலைக்காட்சியைப் பார்க்காத சமயத்தில்தான் இப்போதெல்லாம் காட்டப்படுகின்றன.\n1989 இல் தொடங்கப்பட்ட “சிம்ப்ஸன்ஸ்” ஆரம்ப காலத்திலிருந்து 1990 கள் வரை ஒவ்வொரு தொடர் வெளியிடப்பட்டபோதும் 13 மில்லியன் பேரை ஈர்த்தது. அவ்வருடங்களில் மிகவும் அதிகமாக “சிம்ப்ஸன்ஸ்” பாகத்தைப் பார்க்க தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் அமர்ந்தவர்கள் தொகை 33 மில்லியன்கள் என்கிறது கணிப்பீடு.\nடசினுக்கும் அதிகமான வெவ்வேறு பரிசுகளைப் பெற்றிருக்கும் “சிம்ப்ஸன்ஸ்” தொடர் 31 தடவைகள் “எம்மி” பதக்கங்களைப் பெற்றிருக்கிறது.\nஆனால், சர்ச்சைகளைக் கிளப்பும் அந்தத் தொடர் நிறவாதம் உடையது என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளது.\nஅப்பு நஹாசபீமபெட்டிலோன் என்ற “சிம்ப்ஸன்ஸ்” பாத்திரம் ஒரு பல்பொருள் அங்காடி வைத்திருக்கும் இந்தியப் பின்னணியுள்ள அமெரிக்கர். அந்தப் பாத்திரத்துக்காகக் குரல்கொடுத்துவருபவர் வெள்ளை அமெரிக்கரான ஹன்ஸா அஸாரியா. அந்தப் பாத்திரத்திலிருக்கும் இந்தியர் ஒரு சாதாரண அமெரிக்கர்களின் குடியேறிய இந்தியர் பற்றிய தாழ்வான அபிப்பிராயங்களே என்று குற்றஞ்சாட்டி ஹரி கொண்டபோலு என்ற அமெரிக்காவில் வாழும் இந்திய நகைச்சுவை நடிகர் கடந்த வருட இறுதியில் குரல்கொடுத்தார். அதுபற்றி “தெ புரொப்ளம் வித் அப்பு” என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியும் வெளியானது.\n“சிம்ப்ஸன்ஸ்” படைப்பாளரான மட்ஸ் கிரொனிங், ஹன்ஸா அஸாரியா ஆகியோர் அக்குற்றச்சாட்டுப் பற்றி எதுவும் பேச மறுத்துவிட்டனர்.\nசில வாரங்களுக்கு முன்னர் வெளியான “சிம்ப்ஸன்ஸ்” பகுதியொன்றில் அவ்விமர்சனம் பற்றி மறைமுகமாகச் சாடப்பட்டது.\nமார்ஜ் ஒரு புத்தகத்தைத் தன் மகள் லிஸாவுக்காக வாசிக்கிறார். அதற்கு முன்பு அப்புத்தகத்தில் யாரையாவது மனஸ்தாபத்துக்குள்ளாக்கக்கூடிய எல்லாவற்றையும் அப்புத்தகத்திலிருந்து விலக்கிவிடுகிறார். அது லிஸாவுக்குச் சுவாரஸ்யமில்லாமல் இருக்கிறது.\n“சில பத்து வருடங்களின் முன்பு பெரும்பாலானோருக்குப் பிடித்திருந்த விடயம் இப்போது திடீரென்று தவறான அரசியல் கருத்��ாகிவிட்டது,” என்று சொல்லும் லிஸா அப்புவின் படத்தைக் காட்டிக் கண்ணைச் சிமிட்டுகிறார். “அதற்கு என்ன செய்யலாம்\n“சில விடயங்களைச் சில காலம் கடந்தபின்புதான் ஆராயவேண்டும்,” என்கிறார் மார்ஜ்.\n“ஆராயும் அவசியம் இருப்பின்,” என்று முடிக்கிறாள் லிஸா.\nஇப்போது ஹன்ஸா அஸாரியா வெளிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் “சிம்ப்ஸன்ஸ்” பற்றிய சில விடயங்களைச் சிந்திக்கவைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். தான் தற்போதைக்கு அந்தத் தொடரிலிருந்து விலகிக்கொண்டு மக்களுக்குச் சிந்திக்க நேரம் கொடுப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.\n“நான் எனது படைப்பில் பெருமைப்படுகிறேன். எங்கள் கலாச்சாரத்தில் இப்போது சிலர் தாங்கள் தாக்கப்படுவதாகச் சொல்லிக்கொள்வதில் ஆசைப்படும் காலம்,” என்கிறார் மட்ஸ் கிரொனிங்.\nPrevious தமிழர் பலம் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடட்டும் – யாழ் பல்கலை ஒன்றியம் அழைப்பு\nNext “பலஸ்தீனர்களை அங்கவீனமான சமூகமாக்காதீர்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nபலரும் ஆரூடம் கூறியபடியே வெனுசுவேலாவில் நடந்த பொதுத்தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி நிக்கொலாஸ் மதூரோ வென்றதாக நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/02/25013743/Lateka-created-history-by-winning-the-Olympic-Games.vpf", "date_download": "2018-05-22T04:28:11Z", "digest": "sha1:R2FXXRYNPKNIF2T3U5M5GZKPTRFTPH3C", "length": 12043, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lateka created history by winning the Olympic Games 2 gold medal || குளிர்கால ஒலிம்பிக் 2-வது தங்கம் வென்று வரலாறு படைத்தார் லெடெக்கா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுளிர்கால ஒலிம்பிக் 2-வது தங்கம் வென்று வரலாறு படைத்தார் லெடெக்கா + \"||\" + Lateka created history by winning the Olympic Games 2 gold medal\nகுளிர்கால ஒலிம்பிக் 2-வது தங்கம் வென்று வரலாறு படைத்தார் லெடெக்கா\nபோட்டியில் செக்குடியரசு வீராங் கனை எஸ்டர் லெடெக்கா புதிய வரலாறு படைத்தார்.\nகுளிர்கால ஒலிம்பிக்கில் இரு வெவ்வேறான விளையாட்டு பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற புதிய வரலாற்று சாதனையை செக்குடியரசின் லெடெக்கா படைத்தார்.\n23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த போட்டியில் ந���ற்று செக்குடியரசு வீராங் கனை எஸ்டர் லெடெக்கா புதிய வரலாறு படைத்தார். வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் தடுமாறாமல் பனியில் சறுக்கக்கூடிய ‘ஸ்னோபோர்டு பாரலெல் ஜெயன்ட் ஸ்லாலோம்’ பந்தயத்தில் லெடெக்காவுக்கும், ஜெர்மனியின் செலினா ஜோர்க்குக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. இறுதியில் லெடெக்கா, செலினாவை விட 0.46 வினாடிக்கு முன்பாக இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். செலினா ஜோர்க் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.\n22 வயதான லெடெக்கா ஏற்கனவே ‘அல்பைன் ஸ்கீயிங்’ பிரிவில் தங்கம் வென்று இருந்தார். இதன் மூலம் குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் இரு வெவ்வேறான போட்டிகளில் தங்கப்பதக்கத்தை ருசித்த முதல் வீராங்கனை என்ற அரிய பெருமைக்கு லெடெக்கா சொந்தக்காரர் ஆனார். அதே சமயம் இத்தகைய சாதனையை வீரர்கள் தரப்பில் ஏற்கனவே 4 பேர் செய்திருக்கிறார்கள். இதன் ஆண்கள் பிரிவில் சுவிட்சர்லாந்தின் நெவின் கால்மரினிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.\nபனிஉச்சியில் இருந்து சீறிப்பாயக்கூடிய ‘அல்பைன் ஸ்கீயிங்’ அணிகள் பிரிவில் சுவிட்சர்லாந்து குழுவினர் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினர். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கிரிஸ்டின் லிஸ்டால், செபாஸ்டியன், நினா ஹவெர், லெப் கிரிஸ்டியன் ஆகியோர் அடங்கிய நார்வே அணி ‘டைபிரேக்கர்’ அடிப்படையில் பிரான்சை பின்னுக்கு தள்ளிவிட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.\nஇந்த ஒலிம்பிக்கில் நார்வேயின் 38-வது பதக்கம் (13 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம்) இதுவாகும். இதன் மூலம் ஒரு குளிர்கால ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் குவித்த அணி என்ற சாதனையை நிகழ்த்தியது. 2010-ம் ஆண்டு வான்கோவர் குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்கா 37 பதக்கம் வென்றதே முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.\nஇந்த ஒலிம்பிக் திருவிழா இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்ப் கலந்து கொள்கிறார். ஆண்களுக்கான ஐஸ் ஆக்கி உள்பட 4 தங்கப் பதக்கத்துக்கான போட்டிகளும் கடைசி நாளில் நடக்க இருக்கிறது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. தாமஸ் மற்றும் உபேர் கோப்பை 2018: இந்திய அணி வெற்றி\n2. தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி\n3. கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t25468-topic", "date_download": "2018-05-22T04:29:05Z", "digest": "sha1:FFKPABQIMFXFODP2ZM3SJRDO5W5WTJCR", "length": 7457, "nlines": 148, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "எல்லாம் நீ", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajar.blogspot.com/2009/05/blog-post_12.html", "date_download": "2018-05-22T04:32:33Z", "digest": "sha1:RGFKNA5ZN44ADPQB3GI5EANMUOMK3UAS", "length": 20714, "nlines": 301, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: திருக்காரணி அறுபத்து மூவர் பெருவிழா", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nதிருக்காரணி அறுபத்து மூவர் பெருவிழா\nஎட்டாம் நாள் இரவு அறுபத்து மூவர் திருவிழா\nசிவனடியே சிந்தையில் வைத்து உடல் பொருள் ஆவி அனைத்தையும் சிவ பெருமானுக்கே தத்தம் செய்து, சிவத்தொண்டுக்காகவே வாழ்ந்து சிவ தரிசனம் பெற்ற அடியார்கள்தான் அறுபத்து மூவர்கள். பல்வேறு குலங்களில் பிறந்திருந்தாலும், பல் வேறு சோதனைகள் வந்த போதும் சிவ சேவையே வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் என்று வாழ்ந்து புகழ்பெற்றவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். இந்த அருந்தொண்டர்களை சிறப்பிக்கும் வகையில் பெருந்திருவிழாவில் அறுபத்து மூவர் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது எட்டாம் நாள் மாலை 6 மணியளவில். சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகள் புஷ்ப அலங்காரத்துடன் கூடிய இந்திர விமானத்தில் எழுந்தருளி அறுபத்து மூவர்களும் அம்மையப்பரை வலம் வந்து வணங்குகின்றனர். அம்மையப்பருக்கும் நாயன்மார்களுக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை நடைபெறுகின்றது. பின்னர் அறுபத்து மூவரும் அம்மையப்பரை வணங்கிய நிலையில் முன் செல்ல பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். அந்த அறுபத்து மூவர் திருவிழாவை கண்டு களியுங்கள்.\nமுழுமுதற்க் கடவுள் முன் செல்ல\nஐயனை வணங்கியவாறு சைவ சமயக் குரவர்கள்\nஅப்பர், சுந்தரர் மாணிக்க வாசகர்\nசேக்கிழார் பெருமான் ���டன் வருகின்றார்\nதில்லைவாழ் அந்தணர்தன் அடியார்க்கும் அடியேன்\nதிருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்\nஇல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்\nஇளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்\nவெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்\nஅல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.\nசிறப்பு மலர் அலங்காரத்துடன் இந்திர விமானத்தில்\nஅறுபத்து மூவருக்கு அருட்காட்சி தரும் காரணீஸ்வரர்\n63 நாயன்மார்கள் முக்தி பெற்ற வகை\nகுருவை வழிபட்டவர்கள் - 12\nலிங்கத்தை வழிபட்டவர்கள் - 31\nசிவனடியாரை வழிபட்டவர்கள் - 20\nஇவர்கள் அல்லாமல் தொகையடியார்கள் 9 பேர்\n8. முழு நீறு பூசிய முனிவர்.\nஎட்டாம் திருநாளான இன்று கோமேதகம் சூடும் கோகிலமாய் வணங்குகின்றோம்.\nகலையைக் கொழிக்கும் தண் கதிரின்\nகோமே தகங் கொள் கோகிலமே\nஅன்னாய் சிவசொர் ணாம்பிகையே (8)\nகடிசேர்ந்த போது மலரன்ன கைக்கொண்டு நல்ல\nபடிசேர்ந்த பால்கொண்டங்கு ஆட்டிடத் தாதை பண்டு\nமுடிசேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி\nஅடி சேர்ந்த வண்ணம் அறிவார் கேட்டுமன்றீ\nஎட்டாம் நாள் திருவிழாவின் தாத்பர்யம்: அம்மையப்பரிடம் முற்றும் உணர்தல், வரம்பில் இன்பமுடைமை, முடிவில் ஆற்றலுடைமை, பேரருள் உடைமை, இயற்கை உணர்வுடைமை, தூய உடம்புடையவனாதல் ஆகிய எட்டு குணங்களையும் அளித்து எங்களை நல்வழிப்படுத்தி உன் திருவடிகளில் சேர்த்துக் கொள் என்று வேண்டுவதே இந்த எட்டாம் திருநாளின் தாத்பர்யம்.\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nதிருக்காரணி சித்திரைத் திருவிழா-2 (கொடியேற்றம்)\nதிருக்காரணி நூதன மாவடி சேவை\nதிருக்காரணி சூரிய விருத்த சேவை\nதிருக்காரணி அதிகார நந்தி சேவை\nதிருக்காரணி நாக வாகன சேவை\nதிருக்காரணி வெள்ளி விருஷப சேவை -1\nதிருக்காரணி வெள்ளி விருஷப சேவை -2\nதிருக்காரணி மங்கள கிரி விமான சேவை\nதிருக்காரணி யானை வாகன சேவை\nதிருக்காரணி ஏழாம் நாள��� இரவு உற்சவம்\nதிருக்காரணி அறுபத்து மூவர் பெருவிழா\nதிருக்காரணி 9ம் நாள் உற்சவம்\nபூப் பூவா பறந்து போகும் பட்டாம் பூச்சி\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product-category/ilakkiyam/general-literature/", "date_download": "2018-05-22T04:31:15Z", "digest": "sha1:EDGD4PHCDNLYKCPKCHBTBSKH4ONL3LZ7", "length": 11008, "nlines": 306, "source_domain": "tamilnool.com", "title": "பொது Archives - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13484&ncat=3", "date_download": "2018-05-22T04:02:26Z", "digest": "sha1:R4OQAZO5EZV34BNIJK7G2GV2FVB6ANR6", "length": 21710, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரிஜினல்தான் வேண்டும்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ., மே 22,2018\nகுமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மே 22,2018\nஸ்டாலின் மீது சிறிய கட்சிகள் அதிருப்தி மே 22,2018\nமீண்டும் தேர்தலா: அமித் ஷா கருத்தால் பரபரப்பு மே 22,2018\nஅரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ் மே 22,2018\nஒரு தம்பதியினருக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்தது. பணம் வந்தவுடன் கண், மண் தெரியாமல் துள்ளிய அந்த தம்பதியினர், அந்த பணத்தை கொண்டு என்ன செய்யலாம் என��று ஒரு நீண்ட திட்டம் போட்டனர்.\nவீடு வாங்க வேண்டும்; கார் வாங்க வேண்டும்; நகைகள் வாங்க வேண்டும்; வீட்டுக்குத் தேவையான எல்லா வகையான நாகரிகப் பொருட்களையும் வாங்கிக் குவிக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டனர்.\n\"\"லாட்டரியில் பணம் விழுந்த வுடன் முதல் காரியமாக, நாம் யார் கண்ணுக்கும் தெரியாத இடத்தில் போய்தான் வீடு வாங்க வேண்டும். அப்போதுதான் நம்மைப் பரம்பரைப் பணக்காரர்கள் என்று பலரும் மதிப்பர்,'' என்று யோசனை கூறினாள் மனைவி.\nகணவனும் அதற்கு ஒப்புக் கொண்டான். அதன்படியே விலை உயர்ந்த பங்களா ஒன்று வாங்கப்பட்டது. மேல் நாட்டு நாகரிக முறைப்படி கட்டப்பட்டிருந்த அந்த வீட்டை மனைவியே தேர்ந்தெடுத்தாள்.\nஅதன் பின்னர் மளமளவென்று ஆடம்பரப் பொருட்கள் வந்து சேர்ந்தன. டி.வி., டி.வி.டி., வாஷிங்மெஷின், கிரைண்டர், கேஸ் அடுப்பு, சமையல் அறை அதிநவீன உபகரணங்கள், அவன், பிரிட்ஜ், ஏ.சி., ஏர் கூலர், அறைக்கு அறை போன் என்று வீடு அமர்க்களப்பட்டது.\nவால் பேப்பர்ஸ், கார்பெட், அலங்கார மின் விளக்குகள் என்று வாங்கிக் குவிக்கப்பட்டன.\nஒரு குட்டி அரசாங்கம் அங்கே நடை பெறுவதைப் போன்று பார்த்தவர்கள் பிரமித்தனர். சமையல் காரர்கள், தோட்டக் காரர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என்று பலரும் அதில் நிறைந்தனர்.\nகூர்க்காக்கள் போடப்பட்டனர். அந்தப் பகுதி மக்கள் இவர்களைக் கண்டு பிரமித்தனர். விலை உயர்ந்த ஓவியங்கள், தஞ்சாவூர் கலைப் பொருட்கள், பாய்கள் போன்றவை சுவரில் அலங்கரிக்கப் பட்டன.\nபடுக்கை அறையில் வாட்டர் பெட்டும், ரொட்டேட்டர் பெட்டும் போடப் பட்டன. பாத்ரூமில் செய்யப்பட்ட அதி நவீன சமாச் சாரங்களைச் சொல்ல வார்த்தைகளே இல்லை\nஅவர்களைப் பார்ப்பவர்களிடம் அவள் பெருமையாகச் சொல்வாள்\n\"\"மற்ற பணக்காரர்களின் வீடுகளைப் போலல்ல எங்கள் வீடு. சமையல் எல்லாவற்றுக்கும் ஒரிஜினல் காராம் பசு நெய் தான் உபயோகிக்கிறோம். அவ்வாறு எங்களுக்கு ஒரிஜினல் கிடைக்க நாங்களே பதினைந்து காராம் பசுக்களை எங்கள் வீட்டில் வளர்க்கிறோம்\n\"\"இப்படி எது எடுத்தாலும் ஒரிஜினல் தவிர, வேறு ட்யூப்ளிகேட்டோ, அதற்கு இணையாக ஒன்றோ நாங்கள் வாங்குவது இல்லை,'' என்று அவள் பெருமையுடன் பீற்றிக் கொள்வாள்\nஒருநாள் அவள் கணவருக்குத் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் திணறினான். ��ாக்டருக்கு போன் செய்து வீட்டுக்கே வரவழைக்கப்பட்டார். கவலை தோய்ந்த முகத்துடன் அவளுடைய உறவினர்களும், தெரிந்தவர்களும், வேலைக்காரர்களும் கூடியிருந்தனர்.\nடாக்டர் வந்தவுடன் விரைந்து செயலாற்றினார். பின்னர் அவர் மனைவிக்கு ஆறுதல் கூற எண்ணம் கொண்டவராய், \"\"பயப்படாதீர்கள்... இது லைட் அட்டாக், செயற்கை சுவாசம் கொடுத்தால் அவர் பிழைத்துக் கொள்வார்\nஇதைக் கேட்ட அவள் கம்பீரமாகக் கூறினாள்.\n\"\"டாக்டர் செயற்கை, போலி, ட்யூப்ளிகேட் இதெல்லாம் எனக்குப் பிடிக்காது என்று உங்களுக்குத் தெரியும் இல்லையா என் கணவருக்குச் செய்யப்படும் சிகிச்சை எல்லாமே ஒரிஜினலாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதுவும் வேண்டாம்,'' என்றாள்.\nடாக்டரே திகைத்து போயிட்டார் என்றால் அவளின் கணவரின் நிலையை என்னவென்று சொல்வது. வீண் கவுரவம் பார்த்து, கணவனின் உயிரை பறிகொடுத்தாள் மனைவி.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவிதவிதமாய் இருந்தாலும் நோக்கம் ஒன்றே\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள��� எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/16_8.html", "date_download": "2018-05-22T04:29:41Z", "digest": "sha1:4YZUOH2QLF2JZBPBZD64YP7EMVVTGZS4", "length": 8263, "nlines": 54, "source_domain": "www.tamilarul.net", "title": "16 பேருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஞாயிறு, 8 ஏப்ரல், 2018\n16 பேருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்த சுதந்திரக் கட்சியினர் 7 பேருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்று விட்டு 16 பேருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதனையடுத்து நாளைய தினம் 16 பேருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிக்க ஐக்கிய தேசியக் கட்சி உத்தேசித்துள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த நான்காம் திகதி விவாதத்திற்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 பேர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்தனர். அத்துடன் 23 பேர் வாக்களிக்க வருகை தரவில்லை.\nஇதனையடுத்து பிரதமருக்கு எதிராக வாக்களித்தாலும் தொடர்ந்து அரசாங்கத்திலேயே இருப்போம் என சுதந்திரக் கட்சி தெரிவித்தமை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும் எதிர்ப்பினை வெளியிட்டனர். அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து விட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பது வெட்கத்தனமாக செயலாகும் என பகிரங்கமாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்தனர்.\nஅத்துடன் ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த 16 பேரையும் விலக்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தில் இருந்தால் எம்மால் சிறப்பாக பயணிக்க முடியாது என்றும் கடிதம் மூலமாகவும் வாய்மூலமாகவும் ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய முன்னணியினரும் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உரிய நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/07/Mole-body-place-Rasiplan-in-tamil.html", "date_download": "2018-05-22T03:59:35Z", "digest": "sha1:WLD2TKEB4NNQ5BRQ3ZJTYX34ZQIOV5HG", "length": 14537, "nlines": 105, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "உடலில் மச்சம் உள்ள இடங்கள்.. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம் - Tamil News Only", "raw_content": "\nHome Rasipalan உடலில் மச்சம் உள்ள இடங்கள்.. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்\nஉடலில் மச்சம் உள்ள இடங்கள்.. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்\nகைரேகை, நாடி பார்ப்பது போல ஒருவரது உடற்கூறு சார்ந்த மச்சத்தை வைத்து அவர்களின் பொது குணம் மற்றும் பொருளாதார நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.\nகால்களில் மச்சம் உள்ளவர்கள் இயற்கையாகவே திறமை மிகுந்து இருப்பார்கள். ஆனால் அதை எப்படி சீர்ப்படுத்துவது, வழிமுறைப்படுத்தி வெற்றி காண்பது என்ற விடயத்தில் மட்டும் தடுமாற்றம் அடைவார்கள்.\nஇடது தோள்பட்டையில் மச்சம் இருந்தால், அவர்களுக்கு பொருளாதார தடங்கல்கள் உண்டாகும். ஆனால் அதுவே வலது பக்கம் இருந்தால் நல்ல அதிர்ஷ்டமாம்.\nமார்புக்கு கீழ் மச்சம் இருந்தால், அவர்கள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். அவர்களிடம் நகைச்சுவை உணர்வும் அதிகம் இருக்கும்.\nமார்பின் நடுவில் மச்சம் இருந்தால், அவர்களுக்கு மூதாதையர் மூலம் அதிக செல்வம் கிடைக்குமாம்.\nஇடுப்பின் வலது புறத்தில் மச்சம் இருந்தால், அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கும். செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.\nவலது தோள் பட்டையில் மச்சம் இருந்தால், அவர்கள் வீட்டிலேயே அதிக நேரம் செலவழிப்பார்கள். குடும்பத்திற்கு அதிகம் உழைப்பார்கள். ஒழுக்கம் நிறைந்தவராக இருப்பார்கள்.\nகைகள் அல்லது விரல்களில் மச்சம் இருந்தால், அவர்கள் சுதந்திர பறவையாக திகழ்வார்கள். யாரின் உதவியும் எதிர்பார்க்க மாட்டார்கள்.\nவயிற்றில் மச்சம் இருந்தால், அவர்களுக்கு ஆசைகள் அதிகமாக இருக்கும். காதல், விருப்பம் என்று வரும் போது சுயநலத்துடன் செயல்படுவார்கள்.\nமூக்கில் மச்சம் இருந்தால், அவர்கள் மிகவும் கிரியேட்டிவாக இருப்பார்கள். கலைநயம் அதிகமாக இருக்கும்.\nதாடை பகுதியில் மச்சம் இருந்தால், அவர்கள் அடிக்கடி நோயினால் பாதிக்கப்படுவார்கள். முக்கியமாக வாழ்க்கை முறை அவர்களுக்கு சீராக இருக்காது.\nஇடது கன்னத்தில் மச்சம் இருந்தால், அவர்களது பொருளாதார நிலை சற்று மோசமாக இருக்கும். எளிதாக மனசோர்வு அடைவார்கள். அதுவே வலது கன்னத்தில் மச��சம் இருந்தால், அவர்கள் பேரார்வம் கொண்டவர்களாக திகழ்வார்கள்.\nபாதத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் அதிகம் பயணம் மேற்கொள்வார்கள். அதனால் அவர்கள் பிறந்த இடத்தை விட பிற இடங்களில் தான் அதிகம் வாழ்வார்கள்.\nஉதட்டிற்கு கீழ் மச்சம் இருந்தால், அவர்களிடம் அதிக கோபம் இருக்கும். அதனால் அவர்களை மற்றவர்கள் எளிதாக ஏமாற்றி விடுவார்கள்.\nTags: மச்சம், மச்ச பலன்கள்,\nஉடலில் மச்சம் உள்ள இடங்கள்.. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம் Reviewed by muzt win on 07:29 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:09:34Z", "digest": "sha1:PY5RHFA46ELLW5JX5645NL6TOM7PGXM4", "length": 19185, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "டு கில் எ மாக்கிங் பேர்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "டு கில் எ மாக்கிங் பேர்ட்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nடு கில் எ மாக்கிங் பேர்ட்\nஆர்ப்பர் லீ (Harper Lee)\nஜெ. பி. லிப்பின்காட் அன்கோ\nஅச்சு (கடின அட்டை மற்றும் மெலிதான அட்டை)\n296 (முதல் பதிப்பு, கடின அட்டை)\nடு கில் எ மாக்கிங் பேர்ட் (To Kill a Mockingbird) 1960ல் அமெரிக்காவில் வெளிவந்த ஒரு ஆங்கிலப் புனைவுப் புதினம். இதன் ஆசிரியர் ஆர்ப்பர் லீ, ஒரு அமெரிக்கப் பெண். இப்புதினம் நவீன அமெரிக்க இலக்கியத்தில் ஒரு செவ்வியல் படைப்பு. மிகவும் பிரபலமடைந்த இப்புதினம் புலிட்சர் பரிசு பெற்றது. இக்கதை 1962ல் ஆங்கிலத்தில் திரைப்பட��ாக்கப்பட்டு ஆஸ்கார் விருதும் பெற்றது.\nஆர்ப்பர் லீ 1926ல் அமெரிக்காவில் அலபாமா மாநிலத்திலுள்ள மன்ரோவில் என்ற ஊரில் பிறந்தார். 1944 – 45ல் ஹண்டிங்டன் கல்லூரியில் (மாண்ட்கமெரி) படித்தார். 1945 முதல் 1949 வரை அலபாமா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். படிக்கும் காலத்திலேயே கல்லூரி இதழ்களில் எழுதினார். அந்தக் காலத்தில் அதிகம் பேசப்படாத இனவெறியின் அநீதி குறித்துக் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். 1950 ல் நியூயார்க் நகருக்கு இடம் பெயர்ந்து அங்கு பிரிட்டிஷ் வெளிநாட்டு விமானச் சேவை நிறுவனத்தில் முன்பதிவு எழுத்தராகப் பணிபுரிந்தார். அவரது இளவயது நண்பரான ட்ரூமன் கப்போட்டியின் ஆலோசனையின்பேரில் மன்ரோவில் பற்றிய கட்டுரைகளும் கதைகளும் எழுதி அவற்றைப் பிரசுரிப்பதற்கு இலக்கிய முகவர்களை நாடினார். ஜே. பி. லிப்பின்காட் என்ற முகவர் இவரைப் பணியிருந்து விலகி முழுநேர எழுத்தாளராகி எழுதும்படி யோசனை கூறினார். அதன்படி விமானப்பணியினை விட்டுவிட்டு நண்பர்களின் ஆதரவுடன் ஒரு வருடகாலம் தொடர்ந்து எழுதினார். டு கில் எ மாக்கிங் பெர்ட் என்ற இந்த புத்தகத்தை எழுதி முடிக்க அவருக்கு இரண்டரை ஆண்டுகள் ஆனது. ஜூலை 11, 1960ல் இப்புதினம் வெளியானது. ஆர்ப்பர் லீ எழுதி வெளியான புதினம் இது ஒன்று மட்டும்தான். இவர் தன்னையோ தனது புத்தகத்தையோ 1964க்குப் பிறகு அதிகமாக விளம்பரப்படுத்தவில்லை.\nஇக்கதையின் கருத்தும் கதாபாத்திரங்களும் ஆர்ப்பர் லீ சிறுவயதில் (1936) வாழ்ந்த ஊரில் வசித்த மனிதர்களையும் அங்கு நடந்த நிகழ்வுகளையும் களமாகக் கொண்டுள்ளது. அட்டிகஸ் ஃபின்ச் அலபாமாவிலுள்ள மேகோம்ப் (கற்பனை) ஊரில் வசிக்கும் ஒரு வழக்கறிஞர். மனைவி இறந்துபோனதால் தனது மகன் ஜெம் மற்றும் மகள் ஸ்கெளட்டுடனும் வாழ்ந்து வருகிறார். கதை முழுவதும் 6 வயது சிறுமியான ஸ்கெளட் (scout) தனது அனுபவங்களைக் கூறுவதாக அமைந்துள்ளது. அவளது தந்தையின் அன்பும் அரவணைப்பும், அண்ணன் மற்றும் பக்கத்து வீட்டுக்கு கோடை விடுமுறைக்கு வரும் நண்பனோடு விளையாடிய விளையாட்டுக்கள், பள்ளியில் அவளுக்குக் கிடைத்த அனுபவங்கள், அக்கம் பக்கத்தில் இருப்போரின் குணாதிசயங்கள் என பலவிதமான அனுபவங்களைக் கதை விவரிக்கிறது. ஒரு சமயம் அவளது தந்தை ஒரு நீக்ரோவின் சார்பில் வாதாட நேர்ந்ததும் அதனால் அவர்களுக்கு ஏ��்பட்ட கஷ்டங்களும் கதையினை வளர்க்கிறது. சமுதாயக் கருத்துக்கள் கதையோட்டத்தில் கலக்கப் பட்டுள்ளன. இக்கதையில் அக்காலத்தில் இனப்பாகுபாட்டினால் நடந்த கொடுமைகளைப் பற்றி எழுதப்பட்டாலும் கதை சொல்லும் முறையில் நகைச்சுவை இழையோடுகிறது. ஸ்கெளட்டின் தந்தை கதாபாத்திரம் (அட்டிகஸ் ஃபின்ச்) வாசகர்கள் நமக்கும் இப்படி ஒரு தந்தை இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்கத் தூண்டும்வண்ணம் உருவாக்கப் பட்டுள்ளது.\nமாக்கிங்பேர்ட் பறவை; அப்பாவித்தனத்தைக் குறிக்க லீ இதனை பயன்படுத்த்தியுள்ளார்\nடு கில் எ மாக்கிங் பேர்ட் தெற்கத்திய காதிக் (southern gothic), மற்றும் பில்டங்ஸ்ரோமன் (bildungsroman) புனைவுப்பாணிப் பிரிவுகளைச் சேர்ந்தது. இனவெறியின் அநீதிகளும் வெகுளித்தனத்தின் முடிவும் இக்கதையின் முக்கியக் கருப்பொருட்கள். ஆங்கிலம் பேசும் பல நாடுகளில் சகிப்புத்தன்மை மற்றும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பண்புகளைக் குழந்தைகளிடம் வளர்க்கும் விதமாக இந்தக் கதை பாடமாகச் சொல்லித்தரப் பட்டது. ஆனால் இனவெறி பற்றிக் குறிப்பிடும் இடங்களில் பயன்படுத்தப்பட்ட அடைமொழிகளைக் காரணம் காட்டி இப்புத்தகம் பள்ளிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பும் எழுந்தது. கறுப்பினக் கதாபாத்திரங்கள் முழுமையாக சித்தரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் சிலர் முன் வைக்கின்றனர். வெள்ளையின மக்கள் இப்புதினத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டாலும் கறுப்பின மக்களிடம் இருவிதமான கருத்துக்கள்தான் உள்ளன.\n30க்கும் மேற்பட்ட செய்தித்தாள்களும் பத்திரிக்கைகளும் இப்புத்தகத்தை மதிப்பாய்வு செய்து வேறுபட்ட விமர்சனங்களைத் தந்துள்ளன. சமீபத்தில் பிரிட்டிஷ் நூலகத்தினர் பைபிளுக்கும் மேல் ஒருபடி உயர்த்தி ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் இறப்பதற்கு முன் ஒரு முறையாவது இதனைப் படித்திருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர்.\n2007ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கத்தை லீக்கு வழங்குகிறார் ஜார்ஜ் புஷ்\nடு கில் எ மாக்கிங் பேர்ட், புத்தகம் ஆர்ப்பர் லீக்கு இலக்கிய வட்டத்தில் மட்டுமல்லாது மன்ரோவில்லிலும் அலபாமா முழுவதிலும் பெருமை தேடித் தந்தது. வெளியாகி ஒரே வருடத்தில் 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இதுவரை 30 மில்லியன் பிரதிகளுக்கு��் மேல் விற்பனையாகி உள்ளது. தொடர்ந்து அச்சேறிக் கொண்டிருக்கிறது. மொத்தம் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இலக்கிய உலகில் இப்புதினம் ஒரு பெரிய அலையையே ஏற்படுத்தியுள்ளது. இக்கதை 1962ல் திரைப்படமாக்கப்பட்டு ஆஸ்கார் விருதும் பெற்றது. 1990லிருந்து ஆர்ப்பர் லீ பிறந்த ஊரான மன்ரோவில்லில் இக்கதை ஒவ்வொரு ஆண்டும் நாடகமாக நடத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2013/04/blog-post_2617.html", "date_download": "2018-05-22T05:04:21Z", "digest": "sha1:26CHGWN5VN24EEFYZO66CJ3LINFBKTGR", "length": 73453, "nlines": 511, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: ஈழப் போராட்டம் - \"லயோலா மாணவர்கள்\" முதல் \"திமுக மாணவரணி\" வரை !!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nஈழப் போராட்டம் - \"லயோலா மாணவர்கள்\" முதல் \"திமுக மாணவரணி\" வரை \nலயோலா கல்லூரி - சென்னை\n\"லயோலா கல்லூரி\" - தமிழகத்தில் லயோலா கல்லூரியை அறிந்திராதவர்கள் அனேகமாக படிப்பு வாசனை கிஞ்சித்தும் இல்லாதவர்கள் எனலாம். \"அண்ணாமலை பல்கலை கழகம்\" எப்படி மாணவர்களை அங்கிருந்து வெளியே வரும் போது உலகத்தில் எந்த நிலையிலும் \"சர்வைவ்\" செய்யவும், தன்னை அந்தந்த சூழலுக்கு ஏற்ப பொருத்திக்கொள்ளவும் பாடம் கற்றுக்கொடுக்கின்றதோ அதே போல லயோலாவும் தன் மாணவர்களை பாடத்தை மட்டும் படித்து விட்டு தேர்வில் விடைத்தாளில் பேனா வழியே வாந்தி எடுக்க வைக்கும் வேலையை செய்வதில்லை. மாணவர்களை உலகத்தை பார்க்க விடும் பேராசிரியர்கள் அங்கே உண்டு. சமூகத்தின் மீதான அக்கரை செலுத்த மாணவர்களுக்கு பயிற்சி அங்கே உண்டு. தன்னை ஆளும் அரசை, அந்த அரசை நடத்தும் அரசியல்வாதிகளை, அந்த அரசியலை இவர்கள் சில நடுநிலை நாயகங்கள் போல \"சாக்கடை\" என சொல்வதில்லை. அசுத்தமாக இருப்பின் இறங்கி சுத்தம் செய்யவும் தவறுவதில்லை. தேர்தல் நேரத்தில் லயோலா கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் இணைந்து மாதிரி வாக்கெடுப்பு நடத்தி களம் காணும் காளையர்கள் இவர்கள். தூர நின்று அரசியலை பார்த்து \"ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்\" என போவதில்லை இவர்கள்.கிட்டே வந்து பழத்தை பறித்து பார்த்து மக்களிடம் இது நல்ல பழம், இது சொத்தை பழம் என தரம் பிரித்து காட்டும் வல்லமை கொண்டவர்கள். இப்படித்தான் அங்கே பாடம் சொல்லி கொடுக்கப்படுகின்றது. அதனால் தான் லயோலா பிரசவித்த மாணவர்கள் இன்று உலகில் பல துறைகளில் புடம் போட்ட தங்கமாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். இந்த லயோலா கல்லூரி அப்படியே இருக்கட்டும். நாம் இப்போது வேறு இடத்துக்கு போகலாம். .......\nசென்ற வருடம் இதே தினம் கலைஞர் மீண்டும் டெஸோ இயக்கம் உயிரூட்டப்படும் என அறிவித்தார். அதற்கு முன்பாக ஆரம்பித்த டெஸோ இயக்கம் என்ன ஆனது என கேலி பேசினர். உண்மை தான். இன்றைக்கு கேலி பேசுபவர்கள் பலர் அப்போது பிறந்து இருக்கவில்லை. ஆமாம்.. அது தான் உண்மை. இலங்கையில் ஈழப்போரட்டம் உச்சநிலையில் இருந்த போது போராட்ட குழுக்கள் இரு பிரிவாக அதாவது அகிம்சை முறை மற்றும் ஆயுத போராட்ட முறை என இரு பிரிவுகளாகவும் அதிலும் ஆயுத பிரிவில் பல குழுக்களாகவும் இப்படியாக ...ஆனால் எல்லோருக்குமே தனி தமிழ் ஈழம் என்னும் ஒரே இலக்கு மட்டும் இருந்தது. அது போலவே இங்கே தாய் தமிழகத்தில் இருக்கும் அனைவருக்குமே \"தனித்தமிழ் ஈழம்\" என்பதில் மாற்று கருத்து இல்லை. அனால் அரசியல் ரீதியாக இங்கு செயல்பட்ட கட்சிகள் ஓவ்வொன்றின் பாலும் ஒவ்வொறு குழுக்களும் தங்களை கட்டிப்போட்டுக்கொண்டு இருந்தன. குறிப்பாக எல் டி டி ஏ அமைப்பினர் எம் ஜி அரின் அதிமுகவுடன் ஒரு பினைப்பை கொண்டு இருந்தனர். அது போல டெலோ அமைப்பின் சீறி சபாரத்தினம் கலைஞர் மீதும் திமுக மீதும் ஒரு இனைப்பை கொண்டு செயல்பட்டு கொண்டு இருந்தனர். அனால் எல்லா குழுக்களுமே மத்தியில் ஆட்சி செய்த இந்திராவின் தலைமை மீது நம்பிக்கை கொண்டும், இந்திய ராணுவம் மூலம் பயிற்சியும் கூட பெற்று வந்த நிலையில் தான் 1985ம் ஆண்டு டெஸோ அமைப்பு அதாவது Tamil Elam Suppoorters Organization என்னும் அமைப்பினை கலைஞர் அவர்கள் தொடங்கினார். அது சாதித்தவை அதிகம். அது பற்றி இப்போது இங்கே வேண்டாம்.\nஅனால் ஒரு கட்டத்தில் ஆயுத போரட்ட குழுக்கள் ஒருவரை ஒருவர் தாக்கி அழித்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. அதிலே டெலோ அமைப்பின் சீறிசபா ரத்தின���் கொல்லப்பட்டார். அதன் பின்னர் இங்கு தமிழகத்தில் இருந்து செயல்பட்ட டெஸோ அமைப்பு கலைக்கப்பட்டது. இது தான் வரலாறு\nஆனால் 2009 மே மாதத்தின் பின்னர் எஞ்சி இருந்த விடுதலை போராட்ட குழுவான விடுதலைப்புலிகள் தலைமையும் இல்லை என ஆன பின்னர் தமிழீழத்தில்அடுத்த நிலை என்ன என்ற கேள்வி எழுத்த போது அதாவது தமிழீழமா அல்லது எஞ்சி இருக்கும் தமிழர்கள் நலவாழ்வா அல்லது எஞ்சி இருக்கும் தமிழர்கள் நலவாழ்வா தமிழீழம் எனில் அதை அடையும் வழி மீண்டும் ஆயுத போராட்டமா தமிழீழம் எனில் அதை அடையும் வழி மீண்டும் ஆயுத போராட்டமா அதற்கான சாத்தியம் உண்டா இப்போதைக்கு அதற்கான சாத்தியம் உண்டா இப்போதைக்கு இல்லை...அகிம்சா வழியா அப்படி எனில் எப்படி போராடலாம் என்பதை எல்லாம் சிந்தித்து பார்த்து தான் மீண்டும் டெஸோ அமைப்பு சென்ற வருடம் ஏப்ரல் மாதம் (2012) மீண்டும் உயிரூட்டப்பட்டது.\nஅந்த டெஸோ அமைப்பு ஏற்படும் முன்னரே 2009க்கு பின்னர் தமிழகத்தில் சீமான், நெடுமாறன், வைக்கோ போன்றோர் சிறு சிறு குழுக்களை வைத்து கொண்டு ஈழம் பற்றி மட்டும் பேசிக்கொண்டு ....கவனிக்க பேசிக்கொண்டு மட்டும் இருந்தனரே தவிர்த்து அவர்கள் ஈழத்தை ஒரு போர்வையாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு தீவிர கலைஞர் எதிர்ப்பு வேலையை மட்டும் செய்து வந்தனர் என்பதே உண்மை. அவர்களால் இலங்கை அரசுக்கோ அல்லது ராஜபக்ஷேவுக்கோ எவ்வித சின்ன சிராய்ப்பும் இல்லை என்பதால் ராஜபக்ஷே கும்பல்கள் இவர்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. இவர்களும் அது பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் தங்கள் அரசியலை இங்கு செய்து வந்தனர். இந்த நிலையில் தான் திமுகவின் தலைவர் கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் மீண்டும் டெஸோ வை உயிரூட்டினார். உடனே கோத்தபய போன்றவர்கள் துள்ளி குதித்தனர் எனில் இலங்கையின் நாசகார கும்பல், சீமான், நெடுமாறன், வைக்கோ போன்ற பபூன்கள் பற்றி கவலைப்பாடாதவர்கள் கருணநிதி அவர்களின் தலைமையில் உண்டான டெஸோ அமைப்பு பற்றி கவலைப்பட்டனர் என்பின் அதில் இருக்கும் உட்பொருளை நடுநிலையாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.\nடெஸோ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதத்திலேயே 12, ஆகஸ்ட் 2012 அன்று அதன் முதல் மாநாட்டை கூட்டி உலக தலைவர்களை அழைத்து வந்து ஈழப்பிரச்சனையை தீவிரமாக்கியது. அடுத்தடுத்து டெஸோ வின் செயல்பாடுகள் தொடர்ந்தன. டெஸோ மாநாட்டு தீர்மானங்கள் திமுகவின் பொருளாளர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களால் ஐநா சபைக்கு கொண்டு சேர்ப்பிக்கப்பட்டது. திராவிட முன்னேற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று மூன்று பேராக தனித்தனி குழுக்களாக அமைத்துக்கொண்டு மாநாட்டு தீர்மானங்கள் மற்றும் ஜெனீவாவில் கொண்டு வரப்படும் அமரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு கோருதல் என அனைத்து வெளிநாட்டு தூதர்களுக்கும் நேரிடையாக சந்தித்து செயல்பட்டனர் டெஸோ சார்பாக.\nஇங்கே ஒரு விஷயம் நன்கு கவனிக்க வேண்டும். டெஸோ என்பது திமுகவின் இயக்கம் இல்லை. டெஸோவில் திமுகவும் உண்டு அத்தனையே. தனிப்பட்ட திமுகவுக்கு போராட பல விஷயங்கள் இங்கே உண்டு தமிழகத்தில். முக்கியமாக தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனை காவிரி நீர் பிரச்சனை... குறுவை சுத்தமாய் அத்து போய் விட்டது. சம்பாவும் அப்படியே நாசமாய் போய்விட்டது. விவசாய கூலித்தொழிலாளிகள் பட்டினி சாவின் விளிம்பில் இருக்கின்றனர். விவசாயிகள் தற்கொலை தொடர்கின்றது. பால் கட்டணம், பஸ் கட்டணம், மின்சார கட்டணம் , மக்களின் வழ்வாதார பிரச்சனையான மின்சாரம் 18 மணி நேரம் இல்லை. இட ஒதுக்கீடு மறைமுகமாக அழிக்கப்பட்டு வருகின்றது. சட்டம் ஒழுங்கு சுத்தமாய் பாதாளம் நோக்கி பயணித்து கொண்டு இருக்கின்றது... இதற்காக போராடவே திமுகவுக்கு முழுநேரம் போதவில்லை. இதனிடையே ஈழப்பிரச்சனைக்கு போராட திமுக தன் கட்சியை மட்டுமே என இல்லாமல் வேறு கட்சிகளையும் சேர்த்து தான் டெஸோ அமைப்பினை உண்டாக்கி போராடி வருகின்றது. ஆனால் உள்நாட்டு பிரச்சனை எதிலும் கண்டு கொள்ளாத சீமான், நெடுமாறன் போன்ற சிறிய குழுக்கள் தங்கள் செய்யும் பிழைப்புவாத அரசியலான ஈழம் என்னும் போராட்டத்தில் பங்கு போட திமுகவும் வந்து விட்டதாக நினைத்து கருணநிதி மேல் பாய்ந்து பிராண்ட ஆரம்பித்தனர். ஈழ பிரச்சனையை அவர்கள் அரசியலாக பிழைப்பு நடத்துவதே அவர்களின் பாய்ச்சலுக்கு காரணம். டெஸோ வுக்கு அது பிழைப்பு இல்லை. அவர்களுக்கு வருவது போல டெசோ அமைப்புக்கு வெளிநாட்டு பணம் வருவதில்லை. இவர்கள் கைக்காசு போட்டு தான் போராட வேண்டும்.\nஇப்படிப்பட்ட நிலையில் தான் பிரபாகரனின் மகன் 12 வயது பாலகன் பாலசந்திரன் மரணித்த புகைப்படம் வெளியானது. காண்போர் நெஞ்சை கலங்க வைக்கும் அந்த புகைப்படம் பிரபாகாரன் செய்த புரட்சியை விட அதிகப்படியன புரட்சியை மக்களிடம் உண்டு பண்ணியது. என்ன இருந்தாலும் புலி பெற்ற புலிக்குட்டி அல்லவா அது அதனால் தான் மரணித்த பின்னும் அந்த பிஞ்சு புரட்சி வெடிக்க வைத்தது எனலாம்\nதமிழகமே கொந்தளித்தது. நடுநிலைவாதிகள், மாணவர்கள், பெண்கள் என எல்லா பிரிவினர்களும் பாலசந்திரன் புகைப்படம் பார்த்து கொதித்தனர்.மார்ச் 5ம் தேதி 2013ல் டெசோ இயக்கம் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு 12000 பேர் கைதாகினர். நாகை, ரமேஸ்வரம் என டெஸோ அமைப்பு போராட்டங்களை நடத்திக்கொண்டே வந்தது. பாராளுமன்றத்தில் பாலசந்திரன் மரணத்தை திமுக எம் பி திருச்சி சிவா அவர்கள் \"எங்கள் உணர்வை கொட்ட விடுங்கள். அடக்கி வைத்தால் வெடித்து விடும் அபாயமும் விபரீதம் உள்ளது. எனவே இந்த உணர்வை இந்த நாடாளுமன்றத்தில் பதியுங்கள். போரில் புறமுதுகு காட்டி ஓடும் கோழை அல்ல வீரத் தமிழன். பாலச் சந்திரனை துளைத்த குண்டுகள் அவன் முதுகில் பாயவில்லை. மாறாக விழுப்புண்களை, வீரத் தழும்புகளை, துப்பாக்கி ரவைகளை நெஞ்சில் சுமந்தான் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன். இது தமிழர்களுக்கே பெருமை . புறநானூறு கூறும் வீரானாகவே சிறுவன் மடிந்தான். பாலச்சந்திரன் வீரத் தமிழர்களின் அடையாளம் \" என முழங்கினார். டெல்லியில் ஒரு கருத்தரங்கம் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அதன் பின்னர் டெஸோ சார்பாக தமிழகம் முழுமைக்கும் போராட்டம் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 54000 பேர் சிறை சென்றனர். ஒரே நாளில் 54,000 பேர் சிறை சென்றமை குறித்து இந்தியாவின் பார்வை டெஸோ மீதும் ஈழம் மீதும் படிந்தன. பின்னர் திமுக தன் மத்திய அமைச்சர் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கி கொண்டு வெளியே வந்து விட்டது.\nஇப்போது இக்கட்டுரையின் முதல் பத்தியை படித்து விட்டு மீண்டும் இங்கே வாருங்கள். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த லயோலா கல்லூரி மாணவர்கள் மார்ச் 8ம் தேதி உண்ணவிரத போராட்டம் தொடங்கினர். சீமான், நெடுமாறன் கும்பல்கள் முதலில் அவர்களை சீண்டவில்லை. பொதுவாக சீமான், நெடுமாறன், வைக்கோ போன்றவர்களின் கும்பல்கள் தங்கள் மட்டுமே ஈழ போராட்ட காப்புரிமை பெற்றவார்களாக கருதிக்கொண்டு டெஸோ போன்ற அமைப்புகள் ஈழத்துக்காக ஏதாவாது போராட்டம் நடத்தினால் தங்க���் வியாபாரத்தில், அடிமடியில் கைவைத்தது போல அலறித்துடிப்பர். ஆனால் லயோலா கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் என அறிவித்து பந்தலில் அமர்ந்த போது அவர்களை எதிர்க்க முடியாமல் தவித்து போயினர். சரி இவர்கள் ஒரு நாள், இரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து விட்டு போய்விடுவர் தங்கள் ஈழ வியாபாரத்துக்கு பின்னடைவு வராது என நினைத்தவர்களுக்கு பேரதிர்வாக லயோலா மாணவர்கள் பற்ற வைத்த போரட்ட தீ தமிழகம் முழுமைக்கும் பரவ தொடங்கியது.\nஅனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் மாணவர்களை சென்று சந்தித்து வாழ்த்தி விட்டு வந்தனர். இதிலே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தங்கபாலு அவர்கள் சென்று சந்தித்து வந்தது தான் நகைச்சுவை நிகழ்ச்சி. மற்றபடி அந்த தங்கபாலு சந்திப்பை தவிர்த்து பார்ப்பின் மற்ற எல்லா விஷயமும் ஒரு சீராக போய்க்கொண்டு இருந்தது.ஒட்டு மொத்த தமிழக மாணவர்களும் உண்ணாவிரதம் மேற்கொள்ள \"மாணவர் போராட்டம்\" என்னும் கப்பல் ஒரு தெளிவான திசை நோக்கி நன்றாக பயணிக்க தொடங்கியது எனலாம்.\nஅப்படி சீராக போன பயணத்தில் தடை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 11ம் தேதி நள்ளிரவில் தமிழக அரசின் காவல்துறை புகுந்து மாணவர்களை கைது செய்தும் உண்ணாவிரத பந்தலை மூடி பூட்டு போட்டும் கலைத்தது. முத்துக்குமார் தீக்குளித்து இறந்த போது சவ ஊர்வலம் எடுத்து போகவும் அப்படி ஊர்வலம் போகும் பாதை நெடுக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களை இதே சீமான், வைக்கோ, நெடுமாறன் வாகையறாக்கள் கொச்சையாக வசை பாடிக்கொண்டே சென்றதையும் கூட பொருட்படுத்தாமல் பின்னர் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததை வானத்துக்கும் பூமிக்குமாக குதித்து கருணாநிதி போரட்டத்தை நசுக்கி விட்டார். விடுமுறை விட்டால் மாணவர்கள் சினிமாவுக்கு போய்விடுவர், தங்கள் வீட்டுக்குள் முடங்கி விடுவர். அதனால் ஈழமே கிடைக்காமல் போய்விடும், அதற்கு காரணம் கருணாநிதி தான் என்றனர். ஆனால் இரவோடு இரவாக மாணவர்களை கைது செய்து பந்தலை பூட்டி விட்ட ஜெயலலிதாவை இந்த வாய்ச்சொல் வீரர்கள் ஒரு குண்டுமணி அளவுக்கேனும் கூட கண்டிக்கவில்லை. மாறாக \"காவல்துறை\"யை கண்டித்து வைக்கோ தன் வீரத்தை காட்டி விட்டு அமைதியடைந்தார்.\nஉடனே தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம் வெடித்தது. தங்கள் அரசியல் வியாபரம் படுத்து விடும் அபாயத்தை உணர்ந்த சீமான், நெடுமாறன், வைக்கோ வகையறாக்கள் அந்த மாணவர்களிடம் சென்று புகைப்படம் எடுத்து சுவரொட்டி அடித்து தங்கள் வழிகாட்டுதல் பேரில் மாணவர்கள் போராட்டம் நடந்து கொண்டு இருப்பதாக காட்டிக்கொண்டனர். மாணவர்கள் போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் போது அது பெரும் வரவேற்பை பெற்ற போது அதன் பயன் தங்கள் \"அம்மா\"வுக்கும் கிடைக்கட்டுமே என்கிற இன உணர்வோடு ஜூனியர் விகடன் அம்மையாரிடம் ஆலோசிக்காமலேயே \"மாணவர் போராட்டமே அம்மையார் ஆசியோடு தான் நடக்கின்றது\" என பொய் மூட்டையை அவிழ்த்து விட ஜெயலலிதாவோ கொதித்து போனார். ஜெயா அம்மையாரிடம் இருக்கும் ஒரு குணம் வித்யாசமானது. தான் எதிரி என நினைத்து விட்டால் அந்த எதிரியை சாகும் வரை அடித்து துவைக்கும் ஆங்கார குணம். ஜெயாவுக்கோ புலிகள், ஈழம் என்பது எல்லாம் கொஞ்சமும் பிடிக்காது. அப்படி பிடிக்காத அந்த ஈழத்துக்காக போராடும் மாணவார்களையே காவல்துறையை வைத்து அடித்து கைது செய்து கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர் போராட்டமே தான் சொல்லித்தான் நடப்பதாக அப்படி சொன்னால் அதனால் ஓட்டு விழும் என நினைத்து தன் இன ப்பாசம் காண்பித்த ஜூவி மீதே அவதூறு வழக்கை தொடர்ந்து தன் ஈழ எதிர்ப்பை பதிவு செய்தார்.\nஇந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் வீரமணி அவார்கள் \"மாணவர் போராட்டம் என்னும் கப்பல் அழகாக இலக்கை நோக்கி பயணம் செய்கின்றது. கப்பலை இலக்கை நோக்கி செலுத்தும் சுக்கான் \"கண்டவர்கள் கையில்\" போகமல் இருப்பின் வெற்றி நிச்சயம்\" என அறிவித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக மாணவர்களில் சிலர் தங்களுக்கு ஆலோசகர் என்னும் பெயரில் நெடுமாறனை அழைத்து சுக்கானை நெடுமாறன் கைக்கு கொண்டு சேர்த்தனர்.\nஅதன் பின்னர் நடந்தது எல்லாமே தவறுகள் தான். என்ன இலக்கு என மாணவர்கள் குழம்பி போயினர். சிலர் தனி ஈழம் என்றனர். சிலர் ராஜபக்ஷேவை தூக்கிலிட வேண்டும் என்றனர், சிலர் சம உரிமை என்றனர். சிலர் மீதி இருக்கும் தமிழர்கள் மறுவாழ்வு தான் இப்போதைக்கு முக்கியம் என்றனர். இப்படியாக மாணவர் போரட்ட சக்தி விழலுக்கு இறைத்த நீராக வீணாக போனது.\nதவிர அதுவரை தங்களை வருத்தி கொண்டு உண்ணவிரதம் இருந்த மாணவர்கள் திருச்சியில் காங்கிரசார் நடத்திய உள்ளரங்கு கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனர்களை அடித்தும் உடைத்தும் என அராஜகம் செய்து பொது மக்களிடம் அசிங்கப்பட்டனர். மாணவர்களை அந்த ரவுடியிசத்துக்கு கொண்டு தள்ளிய ஆலோசகர் யார் இப்போது புரிகின்றதா நெடுமாறன் கும்பல்கள் ஒரு சில மாணவர்களை வைத்துக்கொண்டு அவர்களின் உண்மையான போரட்டத்தை திசை திருப்பி தங்கள் அரசியல் வாழ்வுக்கும், வெளிநாட்டு பணத்துக்கும் ஆசைப்பட்டு மாணவர்கள் அது வரை போராடி கொண்டு வந்த வெற்றியை சிதைத்தனர். இதன் நடுவே கல்லூரிகளுக்கும் கால வரையறை இல்லா விடுமுறையும் அளிக்கப்பட்டது அதிமுகவின் மெஜாரிட்டி அரசால். மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் தேர்வு நடக்குமா, தேர்வுக்கு முன்னர் பாடம் பாழாய் போனதே என்றெல்லாம் நினைத்து போராட்டத்துக்கு எதிராக திரும்பினர்.\nபோராட்டம் பிசிபிசுத்தது. தன் இலக்கில் வெற்றியை காணாமலே நெடுமாறன் கும்பல் செய்த சுயநல அரசியலால் ஒரு முடிவுக்கே வந்து விட்டது. அதற்கு கூட \"கருணாநிதி தான் காரணம்\" என வரதராசனின் குமுதம் ரிப்போர்டர் கூவி தீர்த்தது. போராட்டம் சிதந்தமைக்கு கருணாநிதிக்கு கொண்டாட்டம் என தலைப்பிட்டு தன் நடுநிலை காத்தது.\nஇந்த மாதிரி சிலரை சில சமயம் ஏமாற்றலாம் ரிப்போர்டர் வகையறாக்கள். அனால் எல்லா நிகழ்வுகளையும் பார்த்து கொண்டும் படித்து கொண்டும் இருக்கும் மாணவர்களை இந்த \"பொய் மூட்டை\" கும்பல்கள் எதும் செய்ய முடியவில்லை என்பதே உண்மையாகிப்போனது.\nஇந்த மாணவர்கள் போராட்டத்தின் \"விதை\" எந்த லயோலா கல்லூரியில் விதைக்கப்பட்டதோ அதே கல்லூரி மாணவர்கள் சிந்திக்க தொடங்கினர். தங்கள் போராட்டம் திசை திருப்பி ரவுடித்தனமாக மாறியதை அவர்கள் ரசிக்கவில்லை. அதிமுகவின் மெஜாரிட்டி அரசு செய்த துரோகத்தையும் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டனர். உண்மையாக ஈழத்தமிழர் விஷயத்தில் போராட இருக்கும் ஒரே அமைப்பு இப்போதைக்கு \"டெஸோ\" என்பதை உணர்ந்தனர். அதன் காரணமாகவே கடந்த 11.4.2013 அன்று அதே லயோலா கல்லூரியை சேர்ந்த 250 மாணவர்களும் விவேகானந்தா கல்லூரியை சேர்ந்த 50 மாணவர்களும் திமுக மாணவர் அணி செயலாளர் திரு. கடலூர் புகழேந்தி அவர்களை சந்தித்து மாணவர் திமுக அணியில் தங்களை இணைத்துக்கொண்டு ஈழப்போராட்டாத்தை மீண்டும் தொடங்குவதாக கூறினர். அதிஷ்டவசமாக அன்று சென்னையில் திரு கடலூர் புகழேந்தி அவ்ர்கள் இருந்தமையால் உடனே அறிவாலயத்தில் இருந���த திமுக பொருளாளர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு செய்தியை சொல்ல அவரும் \"உடனே அறிவாலயத்துக்கு அழைத்து வாருங்கள்\" என சொல்ல மாணவர்கள் அறிவாலயம் வந்தனர்.\nகூட்டம் அதிகமாக இருக்கின்றதே என ஆலோசனை மாநில செயலரும் - துணை செயலரும்\nவந்த கூட்டம் அதிகமாக இருந்ததை கண்ட அறிவாலய ஊழியர்கள் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சொல்ல அவரோ \"அப்படியெனில் மாணவர்களை கலைஞர் திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லுங்கள். நான் வந்து விடுகிறேன்\" என திரு.புகழேந்தி அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க திரு. புகழேந்தி அவர்கள் மாநில மாணவர் அணி துணை செயலர் திரு பூவை ஜெரால்டு அவர்களை அழைத்து கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்யும் பணியினை கொடுக்க திரு பூவை ஜெரால்டு அந்த மாணவர்களை கலைஞர் திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்ல.... மேலும் மேலும் மாணவர்கள் கூட்டம் மிகுந்த எழுச்சியுடன் வர தொடங்க விஷயத்தை திரு.பூவை ஜெரல்டு அவர்கள் மற்றும் தென்சென்னை திமுக மாணவர் அணி அமைப்பாளர் திரு.மு.சீனிவாசன் மற்றும் சைதை பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் திரு.கு.கார்த்திகேயன் ஆகியோர் கூட்டம் அதிகமாக இருப்பதால் என்ன செய்வது என மாநில அமைப்பாளர் திரு.புகழேந்தி அவர்களிடம் கேட்க அவர் மீண்டும் கழக பொருளாளரிடம் சென்று விஷயத்தை சொல்லி \"அன்பகத்தில் அண்ணா மன்றத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து அதிலே நீங்கள் உரையாற்றி அவர்கள் இணைந்தால் சரியென என் மனதிற்கு படுகின்றது\" என சொன்னார்.\nஅறிவாலயம் - கலைஞர் திருமண மண்டபத்தில் இருந்து அன்பகம் நோக்கி ...\nதிமுக பொருளாளர் தான் கட்சியின் கடைக்கோடி தொண்டனின் உணர்வுக்கு கூட மதிப்பளித்து செயல்படுபவர் ஆயிற்றே. ஒரு மாநில மாணவர் அணி செயலர் பேச்சுக்கு மறுதளிக்கவா போகின்றார். அவர் உடனே சம்மதம் தெரிவிக்க அந்த அத்தனை மாணவர்களும் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அறிவாலயத்துக்கு எதிர்பக்கம் சிறிது தூரத்தில் இருக்கும் திமுக இளைஞர் அணி அமைப்பின் சொந்த கட்டிடமான \"அன்பகம்\" நோக்கி கடலூர் இள.புகழேந்தி அவர்கள் தலைமையில் , துணை செயலர் திரு.பூவை ஜெரால்டு மற்றும் தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு.மு.சீனிவாசன் ஆகியோர் மற்றும் லயோலா மாணவர் திரு.லெஷ்மணன் ஆகியோர் முன்னிலையில் பேரணியாக புறப்பட்டு அண்ணா சாலையில் அறிவிக்கப��படாத பேரணியாக புறப்பட்டனர்.\nஅண்ணா சாலையில் அறிவிக்கப்படாத பேரணியாக மாணவர் அணி செயலர் தலைமையில்\nஅண்ணா சாலை நடுவே பேரணியாக மாணவர் அணியினர்...\nஅன்பகம் கண்ணகி சிலை தாண்டி உள்ளே வருகை\nகடும் வெய்யிலில் பேரணி முடிவில் அன்பகம் வந்தடையும் மாணவரணி\nஅன்பகத்தில் அவ்ர்கள் சென்று சேர்ந்த பின்னர் அங்கே திமுகவின் பொருளாளர் மற்றும் திமுக இளைஞர் அணி அமைப்பாளருமகிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் இளைஞர் அணி மாநில துணை அமைப்பாளர், முன்னாள் மேயர் திரு. மா. சுப்ரமணியன் ஆகியோர் திமுக மாணவர் அணியின் சீருடையான வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் சகிதம் வந்தனர்.\nமாநில மாணவர் அணி செயலரின் முழக்கம்\nதிமுகவில் இளைஞர் அணியும் மாணவர் அணியும் ஒன்றே தான் , வேறு வேறு அல்ல என சொல்லாமல் சொல்வது போல இருந்தது அந்த காட்சி. அதன் பின்னர் திரு.இள. புகழேந்தி மற்றும் திரு. முக.ஸ்டலின் ஆகியோர் சிறப்புரை வழங்க பின்னர் லயோலா மாணவர்கள் சார்பாக திரு லெஷ்மணன் அவர்கள் பேசினார்கள்.\nமாணவர்களிடம் எழுச்சி பேருரையாற்றும் தளபதி அவர்கள்\nதிமுக பொருளாளர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 28 நிமிடம் பேசினார்கள். அவர்கள் பேச்சில் மாணவர்கள் போராட்டம் அந்த காலத்தில் இந்தி திணிப்பின் போது எப்படி செயல்பட்டது, அதை ஒருங்கினைத்த திமுக தலைவ்ர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் வெளியே இருந்த மாணவர்கள் எப்படி போரட்டத்தை \"உள்ளே\" இருந்தவர்கள் வழிகாட்டுதலில் நகர்த்தி கொண்டு சென்றனர். எப்படி வெற்றி பெற்றனர் என்பதை எல்லாம் சொல்லி இப்போது எப்படி செயல்பட வேண்டும் என அழகாய் சொல்லி முடித்தார். அதைப்போல மாணவர் திமுகவின் செயலர் அவர்களும் போரட்ட வியூகங்கள் எப்படி அமைய வேண்டும் என பாடம் எடுத்தார். மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய நிம்மதி. தங்கள் போராட்ட சக்தி இது வரை வீணாக விழலுக்கு செலுத்திய நீராக போனது பற்றி கவலை அவர்கள் முகத்தில் தெரிந்தாலும் இனி தங்கள் சக்தி முழுவதும் இலக்கை நோக்கி போகும் என்ற பெருமை அவர்கள் முகத்தில் தெரிந்தது.\nபோராட்ட வியூகம் கற்றுத்தரும் மாணவர் அணி செயலர் திரு. இள.புகழேந்தி\nலயோலா கல்லூரி வரலாற்றில் இதுவரை நடந்த மாணவர் பேரவை தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற பேரவை செயலர், துணை செயலர் ஆகியோரும் வந்திருந்��ு \"மாணவர் திமுக\" வில் தங்களை இணைத்துக்கொண்டமை மிகச்சிறப்பான ஒரு தொடக்கம். மாணவர் திரு. லெஷ்மண் பேசி முடித்த பின்னர் அங்கிருந்த மாணவர்களிடம் நிதி வசூலித்து உடனடியாக ரூபாய் 25,000 நிதியை திமுக பொருளாளர் வசம் தங்கள் கல்லூரி மாணவர்கள் சார்பாக குறிப்பாக \"லயோலா கல்லூரி மாணவர் திமுக\" சார்பாக வழங்கினார்.\nதேர்தல் நிதி வழங்கும் லயோலா மாணவர் லெஷ்மணன் - தளபதி மற்றும் இள.புகழேந்தி அவர்களுடன்...\nஇந்த நிகழ்வானது திமுகவின் வரலாற்றில் குறிப்பாக சார்பு அணி \"மாணவர் திமுக\" வுக்கும் அதன் துடிப்பு மிக்க மாநில செயலர் இன உணர்வாளர் திரு.கடலூர் இள. புகழேந்தி அவர்களின் மணி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என்றால் மிகையில்லை. அவர் மனதை அறிந்து அதை செயல்படுத்தும் மாணவர் திமுகவின் மாநில துணைசெயலர் திரு.பூவை ஜெரால்டு அவர்கள் மற்றும் அன்று அந்த நிகழ்சி செவ்வனே நடைபெற முழு ஒத்துழைப்பு நல்கிய தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு.மு. சீனிவாசன் மற்றும் சைதை துணை அமைப்பாளர் திரு.கு.கார்த்திகேயன் உள்ளிட்ட அனைவரும் திமுக பொருளாளரால் பாராட்டப்பட்டனர்.\nமாணவர்களோடு மாணவர்களாக சீருடையில் தளபதியும் மாநில மாணவர் அணி செயலரும்\nஇந்த நிகழ்சியின் வெற்றி என்பது அன்று எவருக்கும்தெரியவில்லை. அதற்கு அடுத்த நாள் எந்த ஒரு அச்சு ஊடகத்திலும், தொலைக்காட்சி ஊடகத்திலும் இந்த செய்தி வரவில்லை என்கிற போது தான் இந்த நிகழ்வு மாபெரும் வெற்றி என்பது நடுநிலையாளர்களுக்கு புரிந்தது. ஏனனில் இப்போது ஊடகங்கள் தான் அதிமுக மெஜாரிட்டி அரசின் \"விளம்பரங்களுக்கு\" மயங்கி கிடக்கும் நிலையில் தன்னிலை மறந்து கிடக்கின்றதே:-( இல்லாவிடில் குண்டர்கள் தாக்குவர், அதுவும் இல்லாவிடில் பல ஊடகங்கள் அதிமுக மெஜாரிட்டி அரசின் மீதான இனப்பாசம் கொண்டவை. ஆகவே திமுக சம்மந்தமாக எவ்வித நல்ல செய்திகளும் வெளிவராமல் மிகவும் எச்சரிக்கையாக இருப்பர்.எனவே இச்செய்தி வெளிவரவில்லை என்பதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை உணரலாம்.\nஆனால் \"தட்ஸ் தமிழ்\" என்னும் இணைய ஊடகம் மட்டும் ஜான் பிரிட்டோ என்னும் லயோலா மாணவரை பேட்டி கண்டு தன் \"நடுநிலை\"யை நிலைநாட்டிக்கொண்டது. அதாவது 7000 பேர் படிக்கும் லயோலவில் 300 பேர் டெசோ வை ஆதரித்து மாணவர் திமுகவில் சேர்ந்தமை ஒரு பெரிய விஷயம் இல்லியாம். அவர்��ள் இருக்கும் பத்து பேர் கொண்ட கும்பலே பெரியதாம். அதை படித்தவர்கள் சிரித்தனர். ஒரு நகைச்சுவை காட்சியில் செந்திலும்,கவுண்டமணியும் பேசும் வசனம் போல \"அண்ணே நான் எட்டாவது பாஸ் அண்ணே, நீங்க பத்தாவது பெயிலு அண்ணே, பாஸ் பெரிசா , பெயிலு பெரிசா\" என கேட்ப்து போல இருக்கின்றது.\nமாநில மாணவர் அணி துணை செயலர் திரு. பூவை ஜெரால்டு அவர்களிடம் இது பற்றி கேட்ட போது \"போகட்டும் அவர்கள் உணர்வையும் மதிக்கிறோம். நாங்கள் எங்கள் வழியில் டெஸோ அமைப்பு மற்றும் தலைவர் கலைஞர் காட்டும் வழிகாட்டுதலில், தளபதி அவர்கள் உத்தரவுப்படி,கடலூர் திரு.புகழேந்தி அண்ணன் அவர்கள் தலைமையில் ஒரு சரியான இலக்கை நோக்கி போராடுவோம். இன்று 300 பேர் அந்த கல்லூரியில் இருந்து. நாளை 3000 பேராகும். தமிழகம் முழுமைக்கும் மாணவர் திமுக இது போல ஒருங்கிணைப்பு பணியில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. மாணவர்களின் படிப்புக்கும் பங்கம் வராமல், பொதுமக்களுக்கும் தொல்லை வராமல், பெற்றோர்களுக்கும் கோபம் வராமல் ஆனால் அதே நேரம் மாணவர்கள் சக்தியை ஒரே நேர்கோட்டில் சிந்தாமல் சிதறாமல் செலுத்தி போராட்டத்தில் வெற்றி அடைவோம். 7000 பேர் படிக்கும் கல்லூரியில் 300 பேர் சேர்ந்தனர் என்பது எத்தனை சதவீத கணக்கு என்றும் அதே 7000 பேரில் பத்து மாணவர்கள் என்பது எத்தனை சதம் என்பதும் படித்தவர்களுக்கு புரியும். எங்கள் இலக்கு அதை எல்லாம் விளக்கி கொண்டு இருப்பது இல்லை. எங்கள் இலக்கு ஈழ போரட்ட்த்தில் வெற்றி என்பதே. டெசோ வின் போராட்டங்களில் இனி மாணவர் திமுகவின் பங்கு மிக முக்கியமாக இருக்கும் வரும் காலகட்டங்களில். தவிர லயோலாவில் 7000 பேர் என்பதே கூட தவரான கருத்தென நினைக்கிறேன். அதிக பட்சம் அங்கே 2500 மாணவர்கள் என்றே நினைக்கிறேன். நல்ல வேளை, 250 பேர் லயோலாவில் இருந்தும் மற்றும் விவேகனந்தா கல்லூரியில் இருந்து 50 பேர் என ஒத்துக்கொண்டமைக்கு ஜன்பிரிட்டோவுக்கு நன்றி.. மாணவர் திமுக சேர்க்கை விதிப்படி அன்று அவர்களிடம் வாங்கிய கல்லூரி அட்டை என்னிடம் உள்ளது. வேண்டுமாயின் அந்த புகைப்படம் அனுப்புகிறேன்\" என்று முடித்துக்கொண்டார்.\n300 மாணவர்களில் 10 பேரில் கல்லூரி அடையாள அட்டை புகைப்படம்\nவெல்க மாணவர் திமுக போராட்டம்\nபுகைப்படங்கள் தந்து உதவிய , திமுக நிகழ்ச்சிகளை இணையவழியே இது வரை 50000 புகைப்படங்க��் பகிர்ந்த சாதனையாளர் திரு. ஜெயின்கூபீ அவர்களுக்கு நன்றிகள்\nஅண்ணா மிகவும் சிறப்பாக உள்ளது வந்து பார்க்காதவர்களையும் கண் முன்னே நிறுத்தியுள்ளீர் நீங்கள் சொன்ன ஒவ்வொரு வரிகளும் உண்மையே\nநிகழ்வை அப்படியே படம் பிடித்து தந்திருக்கிறீர்கள்.. நிகழ்வு தொகுக்கப்பட்ட விதம் அருமை..\nஆரம்பத்திலிருந்து இறுதி வரை நடந்த சம்பவங்களை ஒரு வரி விடாமல் சிறப்பாக தொகுத்து தந்திருக்கிறீர்கள்..\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஈழப் போராட்டம் - \"லயோலா மாணவர்கள்\" முதல் \"திமுக மா...\nஎன்றும் இந்த ஆனந்தம் நிலைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t29803-topic", "date_download": "2018-05-22T04:24:56Z", "digest": "sha1:PEHCQDU66WRDGTSUJF6EAXC2S6XRVAZX", "length": 7757, "nlines": 136, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "என் இதயத்தில் வாழ்பவளே .....!!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சா��னை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஎன் இதயத்தில் வாழ்பவளே .....\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎன் இதயத்தில் வாழ்பவளே .....\nஎன் இதய மேடையிலே .....\nநீ விடும் மூச்சுதான் உயிரே ...\nஎன் காதல் கீதத்தின் வீணை ....\nஉன் கண் இமைக்கும் ஓசை ...\nஎன் காதல் கீதத்தின் தாளம் ...\nஇதயத்தில் இருந்து நீ பேசும் ....\nமௌன மொழிதான் - என் காதல்\nகீதத்தின் இனிமையான ராகம் ....\nநீ வலி தருகின்ற போதெல்லாம் ...\nஎன் காதல் தேசிய கொடி ...\nஅரை கம்பத்தில் பறக்குறது ....\nRe: என் இதயத்தில் வாழ்பவளே .....\nRe: என் இதயத்தில் வாழ்பவளே .....\nRe: என் இதயத்தில் வாழ்பவளே .....\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-05-22T04:04:20Z", "digest": "sha1:OJ63G5AIFLEGSEFGUXKS2BHT7YF66R6X", "length": 28600, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தொழில் நுட்பம் | ilakkiyainfo", "raw_content": "\n – Illuminati & facebook tamil (+pix proofs)பிரபல சமூகத்தளமான ஃபேஸ்புக் 2004 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டு, இப்போது சுமார் 1,15 பில்லியனுக்கு மேற்பட்ட பாவணையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் [...]\nஅடுத்த பரிணாம வளர்ச்சியில் ஆடுகளை வேலைக்கு அமர்த்தும் கூகுள்\nகூகுள் நிறுவனம், உலகளாவிய ரீதியில் தனது ஸ்ட்ரீட் வியூ திட்டத்தை அறிமுகம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது ஆனால் இதனை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லும் முகமாக இத்திட்டத்திற்காக ஆட்டு\nகூகுள் வெளியிட்டுள்ள அசத்தலான புதிய செயளி (வீடியோ இணைப்பு)\nகூகுள் நிறுவனம் எண்ட்ரோய்ட் மற்றும் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய டியோ (Duo) எனப்படும் புதிய வீடியோ உரையாடல் செயளி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தற��போது பயன்பாட்டிலுள்ள ஐபோன் பேஸ்டைம்\nBMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ)\nBMW நிறுவனமானது நுண்ணறிவுள்ள எதிர்கால காரொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த காரானது லண்டனில் இடம்பெற்ற கண்காட்சியின் போதே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரோல்ஸ் ரொய்ஸ் என்னும் குறித்த காரே அவர்களால் இவ்வாறு\nஅமெரிக்காவின் B-21 போர் விமானமும் வான்படைப் போட்டியும்\nஐக்கிய அமெரிக்காவின் விமானாப் படையின் தொலை தூரத் தாக்குதல் விமானமான B-21இன் ஓவியம் முதல் முதலாக புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரில் 2016-02-26-ம் திகதி நடந்த Air\nமனிதகுல வரலாற்றையே பதிவு செய்யும் குறுந்தகடு: 1,380 கோடி ஆண்டுகள் நிலைத்திருக்கும்\nபிரிட்டன் விஞ்ஞானிகள் 360 டெராபைட் மின்னணுத் தகவல்களை உள்ளடக்கக்கூடியதும் 1380 கோடி ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கக்கூடியதுமான ஐந்து பரிமாண குறுந்தகடு (5D data storage) ஒன்றினை உருவாக்கியுள்ளனர். பிரிட்டனைச்\nபிரபல சமூகத்தளமான ஃபேஸ்புக் 2004 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டு, இப்போது சுமார் 1,15 பில்லியனுக்கு மேற்பட்ட பாவணையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் நிறுவனரான Mark Zuckerberg பற்றியே\nயாரும் அறிந்திராத ஆப்பிள் அந்தரங்கம்..\nஇன்று உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் தோல்விகளை சந்தித்திருக்கின்றது என்றால் நம்புவீர்களா, ஆப்பிள் நிறுவனம் பிடிக்காதவர்கள் நம்புவீர்கள், பிடித்தவர்கள் நிச்சயம் நம்ப மாட்டீர்கள். ஆனால்\nஅசத்தும் பேஸ்புக். லைக் பட்டனுடன் சோகம், சந்தோசம் உட்பட பல பட்டன்கள் அறிமுகம்-(வீடியோ)\nபேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில்,\nஉலகின் காஸ்ட்லியான டாப் – 10 ரோல்ஸ்ராய்ஸ் கார்களும், அதன் சிறப்புகளும்\nரோல்ஸ்ராய்ஸ் கார் என்றாலே ஆடம்பரம், அந்தஸ்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. உலகின் விலையுயர்ந்த கார் மாடல்களாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், பெரும் செல்வந்தர்கள் தங்களுக்கான பிரத்யேக அடையாளம் மற்றும் தனித்துவம்\nவிரைவில் Facebook இல் அசையும் Profile\nபேஸ்புக் பக்கத்தில் அசையும் ஒளிப் படங்களை புரொபைல் பிக்சராக பதிவேற்றும் வசதியை அறிமுகப்படுத்த���்படவுள்ளது. இதன் மூலம் சிறிய இடைவெளியில் அமைந்த வீடியே காட்சி ஒன்றை உங்கள் புரபைல்\nநிலவின் மறுபக்கம் நிலாவின் கருப்புப் பகுதியான பின்புறத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளது நாசா\nவாஷிங்டன்: நிலாவின் கருப்புப் பகுதியான பின்புறத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளது நாசா. இதுவரை பால் நிலாவைப் பார்த்து வந்த உலகத்திற்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம். நாம்\nஉலகின் மிகவும் பெரிய மரத்­தா­லான ‘ரோலர் கோஸ்டர்’- (வீடியோ)\nகிழக்கு சீனாவில் மரத்­தா­லான ‘ரோலர் கோஸ்டர்’ விளை­யாட்டு உப­க­ர­ண­மொன்று திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த முதலாம் திகதி திறந்­து­வைக்­கப்­பட்­டுள்ள இந்த உப­க­ரணம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை\n‘பாாரிய டிரக்” : வாகனங்களை இலகுவாக முந்திச் செல்லலாம்: சம்சுங் நிறுவனத்தின் புதிய முயற்சி\nதொழினுட்ப உலகில் கண் இமைக்கும் நேரத்தில் உலகத்தின் எங்கோர் மூலையில் ஒவ்வொரு கண்டுப் பிடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை தினமும் காதை எட்டிய வண்ணமும் உள்ளன.\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை (watch video)\nபாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். பலவிதமான ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் அமெரிக்காவின் மகா சூலுட்ஸ் தொழில்நுட்ப ஆராய்ச்சி\nசிலருக்கு இது நீலம் மற்றும் கறுப்பாகத் தெரியும். – அதுதான் உண்மையான நிறம். – ஆனால், சிலருக்கு இது பொன் நிறம் மற்றும் வெள்ளையாகத் தெரியும். ஒளியை\nஇணையத்தை கலக்கும் கூகுள் ரோபோ நாய்\nஇன்னும் கொஞ்சம் நாட்களுக்கு யூடியூப்பில் இந்த வீடியோதான் கலக்கிக்கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஈந்த வீடியோவை நீங்கள் பார்த்தாலும் வியந்து போய் அப்படியே உங்கள் நண்பர்களுக்கு ஃபேஸ்புக்கிலோ, வாட்ஸ்\nஒரு குழந்தைக்கு மூன்றுபேர் பெற்றோர் என்பது சரியா தவறா\nமூன்று பேரின் உயிர்க்கலங்களைக் கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. மரபணு மருத்துவ விஞ்ஞானிகள் இதை வரவேற்றிருக்கிறார்கள். மதத்தலைவர்கள் எதிர்க்கிறார்கள்.\nகீபோர்டு மற்றும் மவுஸ் இணைந்த வகையில் கீமவுஸ் கண்டுபிடிப்பு\nகணிணி உபயோகிப்ப��ல் கீபோர்டு மற்றும் மவுஸ் முக்கிய பங்காற்றி வருகிறது. இச்சாதனங்கள் பல்வேறு தொழில்நுட்பக்கங்களை உள்ளடக்கியதாக புதிது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய\nகாற்று இறங்காது… கடைக்கும் போய் நிற்காது: வருகிறது ஏர்லெஸ் டயர்\nவயர்லெஸ் (போன்), ஃபயர்லெஸ் (சமையல்), ஜாப்லெஸ் (இளைஞர்கள்),, ஸ்லீவ்லெஸ் (உடை) என்று அனைத்துமே வாழ்க்கையில் ‘லெஸ்’ஸாகி விட்டது. அதுவும் ஆட்டோமொபைல் துறையில் ட்யூப்லெஸ், கீ-லெஸ் என்று பெரும்பாலும்\nவிற்பனைக்கு வருகிறது உலகின் முதலாவது பறக்கும் கார் (VIDEO)\nஉலகின் முதலாவது பறக்கும் கார் விற்பனைக்கு வரவுள்ளது, இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்மாதம் 29ஆம் திகதி இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளதாக உற்பத்தி பணியில்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தய���ர்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது��� என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201006042104.html", "date_download": "2018-05-22T04:14:16Z", "digest": "sha1:ECIOVODNGIMKV6BRZLKRIRYLZO5XGZOK", "length": 8166, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா\nஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா\nஜூன் 4th, 2010 | தமிழ் சினிமா\nஜெயா டிவியின் ஜாக்பா ட்நிகழ்ச்சியை நதியா தொகுத்து வழங்கவுள்ளாராம்.\nநடிகை குஷ்புதான் நீண்ட காலமாக ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். ஆனால் தடாலடியாக அவர் திமுகவில் போய்ச் சேர்ந்து விட்டதால் கடுப்பான ஜெயா டிவி நிர்வாகம் குஷ்புவை தூக்கி விட்டது. அத்தோடு ஜாக்பாட் நிகழ்ச்சியையும் நிறுத்தி விட்டது.\nஇந்த நிலையில் புத்தம் புதுப் பொலிவுடன், ஜாக்பாட் நிகழ்ச்சியை மீண்டும் கொண்டு வருகிறது ஜெயா டிவி. இதற்கு சீசன் டூ என பெயரிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபலமான முகங்கள் சிலரை அணுகினர். அவர்களில் நதியா நிகழ்ச்சியை தொகுத்து அளிக்க ஒப்புக் கொண்டாராம.்\nஹீரோயினாக படு பிசியாக நடித்து வந்த நதியா பல ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். பின்னர் கல்யாணம், கணவன், குழந்தைகள் என செட்டிலானார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் நடிக்க வந்தார். அம்மா கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார் – ஹீரோயின் ரேஞ்சுக்கு முக்கியத்துவத்துடன்.\nசமீபத்தில் அவரை டிவி சீரியலில் நடிக்க வைக்க சிலர் அணுகியபோது அதை ஏற்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஜெயா டிவியிலிருந்து ஜாக்பாட் வாய்ப்பு தேடி வந்தபோது அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டாராம்.\nஒரு காலத்தில் நதியா அணிந்து வந்த ஆடைகள், அணிந்த ஆபரணங்கள் ரொம்பப் பிரபலம். நதியா தோடு, நதியா கிளிப் என அவை பிரபலமாகின. இந்த நிலையில் குஷ்புவின் திறந்த வெளி ஜாக்கெட் மூலம் பலரையும் கவர்ந்த ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி நதியாவின் தனி ஸ்டைல் மூலம் புதுப் பரிமாணம் கிடைக்கப் போகிறது.\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/07/blog-post_29.html", "date_download": "2018-05-22T04:30:44Z", "digest": "sha1:XMRYLA52VKFJUW4QKXDXG254I2NBAHAZ", "length": 3979, "nlines": 26, "source_domain": "www.nallanews.com", "title": "ஜல்லிக்கட்டு ஜூலி கதாநாயகி ஆகிறார்..! (தயாரிப்பளார் கூறும் வீடியோ) - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Big Boss / Cinema / ��ல்லிக்கட்டு ஜூலி கதாநாயகி ஆகிறார்..\nஜல்லிக்கட்டு ஜூலி கதாநாயகி ஆகிறார்..\nமெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்து வருகிறார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஜூலி மீது தற்போது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக நடிகர் கூல் சுரேஷ் அறிவித்துள்ளார்.\nதான் தயாரிக்கவுள்ள புதிய படத்திற்கு ஜூலியை ஹீரோயினாக தேர்வு செய்துள்ளதாக நடிகர் கூல் சுரேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.\nதான் புதிதாக தயாரிக்கவுள்ள திரைப்படத்தில் புதுமுகம் ஒருவர் கதாநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும், வெற்றிப்பட இயக்குனர்களிடம் பணிபுரிந்த சரவணன், இயக்குனர் ஆக இருப்பார் என்றும், படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூல் சுரேஷ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.\nதற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுவருவதால் அதிலிருந்து வெளியே வந்தவுடன் இது தொடர்பாக ஜூலியை அனுக உள்ளதாகவும் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.\nஜூலி கதாநாயகியாவாரா என்பது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னர் தெரியவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2014/09/16_27.html", "date_download": "2018-05-22T04:27:31Z", "digest": "sha1:Z6CT6LVXXHDRH2GHX3KLGF6CTGRWKO2W", "length": 29438, "nlines": 225, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 16", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 16\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 16\nதஞ்சையில் விஜயராகவ நாயக்கரின் ஆட்சி காலம்.\n1633 முதல் 1673 வரையிலான நாற்பது ஆண்டுகள் விஜயராகவ நாயக்கர் தஞ்சையை ஆண்டு வந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் அவருக்கு அமைதியே இல்லாமல் போய்விட்டது. எப்போதும் கலகம் சண்டை, எதிரிகள் தொல்லை என்று அவர் அமைதியின்றி ஆட்சிபுரிந்தார். எப்போதும் சண்டை நடந்து கொண்டிருந்ததால் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டது. நாட்டு மக்க���ில் ஆண்கள் போரில் ஏராளமானோர் இறந்து போனார்கள். ஆட்சிக்கு வந்து சுமார் பத்து வருஷங்கள் அவர் அமைதியாகத்தான் ஆட்சியை கவனித்து வந்தார்.\nஅவர் நாட்டின் கிழக்குப் பகுதியில் அந்நியர்கள் வந்து குடியேறினர். நாகப்பட்டினத்தில் போர்த்துகீசியர்களும், தரங்கம்பாடியில் டச்சுக்காரர்கள் என்று இங்கெல்லாம் அந்நியர்களின் குடியிருப்பு ஏற்படலாயிற்று.\n'மன்னாருதாசவிலாசம்' எனும் நூலின்படி மன்னர் விஜயராகவ நாயக்கர் ராஜசந்திரா என்பவரின் மகள் காந்திமதி என்பாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மன்னருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்கள் இருந்ததாகத் தெரிகிறது.\nநீண்ட நெடுங்காலம் தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் முடிவு சோகமான முடிவு. தந்தை ரகுநாத நாயக்கரைப் போலவே இவரும் கலை ஆர்வலர். இவர் வயது முதிர்ந்த பின்னர்தான் போர்க்களத்தில் கொலையுண்டார் எனினும் இவரது வாழ்க்கை சிறப்பானது. தற்கொலைப் படையைப் போல தன் வீட்டுப் பெண்டிரை பலி கொடுத்து அவரும் அவருடைய மகனுமாகப் போர்க்களம் போனார்கள்.\nமதுரையை ஆண்ட நாயக்கர் வம்சத்தில் முத்து அழகாத்ரி நாயக்கர் என்பவரின் மகன் இந்த சொக்கநாத நாயக்கர். இவர் பதவி ஏற்றுக்கொண்ட சமயம் இவருக்கு வயது 16. அந்த இளம் வயதில் இவர் மதுரையில் இருந்த முசல்மான் படைகளை வெளியே விரட்டிவிட்டார். செஞ்சியின் மீது பெரிய படையொன்றை அனுப்பி அந்த கோட்டையைப் பிடித்துக் கொண்டார். வயதில் இளையவரான மன்னரை ஏமாற்றி இவரது படைத் தலைவர்கள் நன்றாகக் கொள்ளையடித்தார்கள். இவரது நடவடிக்கைகளில் மனம் கசந்த மதுரை வாசிகள் இவருக்கு எதிராகக் கலகம் செய்யவும் முயன்றனர். அப்படி நடந்த கலகத்துக்குத் தலைமை தாங்கியவரும் சொக்கநாதரிடம் படைத்தலைவராக இருந்தவர்தான். இந்த தளபதியின் குட்டு வெளிப்பட்டுவிட்ட நிலையில் மன்னர் இவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்பதற்கு முன்பாக அந்த தளபதி கட்சி மாறி முன்பு விரட்டப்பட்ட முகமதியர் படைகளோடு சேர்ந்து கொண்டுவிட்டார். அவர், தான் சேர்ந்து கொண்ட படையை திருச்சினாப்பள்ளி மீது திருப்பி அதைப் பிடித்துக் கொள்ள ஏற்பாடு செய்தார்.\nஅந்த துரோகி தளபதிக்கு எதிராகப் போரிட சொக்கநாதர் அனுப்பிய படையின் தளபதியும் மன்னருக்கு எதிராக எதிரிகளோடு சேர்ந்து கொண்டுவிட்டார். இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன சொக்கநாதர் தானே படைத் தலைமையை ஏற்றுக் கொண்டு புரட்சிப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு அவர்களை தஞ்சைக்கும் செஞ்சிக்குமாக விரட்டிவிட்டார்.\nசொக்கநாதர் பெற்ற வெற்றி ஓராண்டு கூட நிலைக்கவில்லை. மறு ஆண்டில் தோற்று ஓடிப்போன படைகள் மீண்டும் ஒன்று சேர்ந்து திருச்சினாப்பள்ளியையும், மதுரையையும் சூறையாடிவிட்டுப் போய்விட்டார்கள். போரின்போது அவர்கள் இழைத்த மனிதாபிமானம் இல்லாத கொடுமைகள் சொல்லும் தரமன்று. திருச்சினாப்பள்ளியைப் பிடித்துக் கொண்ட அந்த கும்பலுக்கு சொக்கநாதர் பெருமளவில் செல்வத்தை அள்ளிக் கொடுத்து சமாதானமாகப் போக நேர்ந்தது. இந்த கும்பலின் பின்னணியில் இருந்தவன் சந்தாசாஹேப். இந்த போரில் தனக்கு உதவி செய்ய முன்வராத தஞ்சை நாயக்கர் மீதும், ராமநாதபுரம் சேதுபதி மீதும் சொக்கநாதருக்கு ஆத்திரம். ஆகையால் அவர் ராமநாதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்று வழிநெடுக பல கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார். இந்தப் போரில் ராமநாதபுரம் மறவர் படைகள் மறைந்திருந்து தாக்கி சொக்கநாதரைப் பின்வாங்கும்படி செய்தது குறிப்பிடத் தக்கது.\nராமநாதபுரத் தாக்குதலை யடுத்து சொக்கநாதரின் பார்வை தஞ்சாவூரின் பக்கம் திரும்பியது. அங்கு வழியில் வல்லம் கோட்டையைத் தாக்கிப் பிடித்துக் கொண்டு தஞ்சையின் மீது போரிட்டு விஜயராகவரை கொடுமையாக வெட்டிக் கொன்றார்கள். அத்தோடு நான்கு மன்னர்கள் மட்டுமே ஆட்சிபுரிந்த தஞ்சை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. விஜயராகவர் போர்க்களத்தில் கொலையுண்டு மாண்டு போவதற்கு முன்பு அவர் வெடிமருந்து வைத்து வெடித்து அரண்மனைப் பெண்களையெல்லாம், சொக்கநாத நாயக்கர் மணம் பேசிய தன்னுடைய மகள் உட்பட அனைவரையும் கொன்றுவிட்டார்.\nதான் மணம்புரிய விரும்பிய பெண் மாண்டுபோனதில் சொக்கநாதருக்கு மிகுந்த வருத்தம். அந்தப் பெண் நல்ல அழகி, அதுமட்டுமல்ல நல்ல புத்திசாலிப் பெண். இந்த விவகாரங்கள் எல்லாம் தொடங்குமுன்பாகவே சொக்கநாத நாயக்கருக்கும் இந்தப் பெண்ணுக்கும் ரகசிய காதல் மலர்ந்திருக்கிறது. அந்த ரகசியத்தை அங்கு பணிபுரிந்த வேலைக்காரப் பெண் ஒருத்தி ராஜா விஜயராகவரிடம் சொல்லிவிட்டாள். அதனால் ஆத்���ிரமடைந்த விஜயராகவர் அந்தப் பெண்ணையும் ஈவு இரக்கம் காட்டாமல் கொன்றுவிட்டார்.\nஇந்த துயர சம்பவத்துக்குப் பிறகு மதுரை சொக்கநாதரால் அமைதியாக அட்சிபுரிய முடியவில்லை. தினமும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போவார். இறந்து போன பெண்ணின் சாம்பலை அங்கிருந்த நீர்நிலைகளில் தூவினார். சதா அந்த நினைவாகவே காலத்தைப் போக்கினார் சொக்கநாதர்.\nதஞ்சையை, அதன் மன்னரைப் போர்க்களத்தில் வெட்டிப் போட்டுவிட்டு ராஜ்யத்தை அபகரித்துக் கொண்ட சொக்கநாதர் தஞ்சையைத் தன் சகோதரன் அழகிரியிடம் கொடுத்து ஆளச் சொல்லிவிட்டு மதுரை வந்துவிட்டார். துயரக் கடலில் வீழ்ந்துவிட்ட சொக்கநாதருக்கு மதுரையையும் சரியாக ஆளமுடியவில்லை, தஞ்சையில் இருந்த அழகிரியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை.\nதஞ்சையின் சுதந்திரப் பறவையாக பதவியேற்ற அழகிரிக்கு அங்கு பெரிய சோதனை காத்திருந்தது. போரில் விஜயராகவ நாயக்கர் கொல்லப்பட்டு, அரண்மனைப் பெண்டிர் வெடிமருந்து வைத்து தகர்க்கப்பட்டபோது மரணமடைந்தவர்கள் தவிர ஒரு ராணியும், ஒரு வேலைக்காரியும் ராஜாவின் குழந்தையொன்றோடு தப்பி நாகைப்பட்டினம் சென்றதைப் பார்த்தோமல்லவா அந்த விஜயராகவரின் மகன் செங்கமலதாஸ் என்பவன் நாகைப்பட்டினத்தில் ஒரு தனவணிகர் வீட்டில் வளர்ந்தான்.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மே���ியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 17\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 16\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 15\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 14\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 13\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 12\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 11\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 10\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 9\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 8\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 7\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 6\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 5\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 4\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 3\nதஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 2.\nதஞ்சை நாயக்க மன்னர்கள் Part 1.\nஞானரதம் - Part 7\nஞானரதம் - Part 6\nஞானரதம் - Part 5\nஞானரதம் - Part 4\nஞானரதம் - Part 3\nஞானரதம் - Part 2\nஞானரதம் - Part I.\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2015/05/blog-post_20.html", "date_download": "2018-05-22T04:27:23Z", "digest": "sha1:MO6GMV3PIP4GWTBV3GR3YKCAHEBXFY3P", "length": 59441, "nlines": 310, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: 28. மாதர் - தமிழ் நாட்டு நாகரீகம்", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\n28. மாதர் - தமிழ் நாட்டு நாகரீகம்\nதமிழ் நாகரீகத்தைக் குறித்து சென்ற வ்யாசத்திலேபொதுப்படையாக சில விஷயங்கள் சொன்னேன். இங்கு அவற்றைச் சற்று விஸ்தாரமாகத் தெரிவிக்கின்றேன். பண்டைத் தமிழ் நாகரீகத்தில் ஸ்திரீகளுக்கு அதிகமான ஸ்வதந்திரம் இருந்தது. இதற்குரிய காரணங்களில் முக்கியமானது யாதெனில்,தமிழ் நாட்டுக்கு மூல அரண்போல் இயற்கையால் வகுப்புற்றிருக்கும் மலையாள நாட்டின் ப���ிற்சிக்கும் தமிழ் நாகரீகத்திற்கும் எப்பொழுதும் அதிகமான ஊடாட்டமிருந்து கொண்டு வந்தது. மலையாளத்து நாகரீகமோ ஸ்திரீகளை முன்னிட்டு விளங்குவது.\nமிகப் பழைய தமிழ் பாஷையும் மிகவும் புராதனமான மலையாள பாஷையும் ஒரே வஸ்துதான். பிற்காலத்திலும் சேரநாடு தமிழகத்தில் ஒரு பகுதியாகவே கணக்கிடப்பட்டு வந்தது. சேரரனைவரும் தமிழரசரே. தமிழ்நாடு வேந்தருள்ளே சேர்த்தெண்ணப்பட்டு வந்தனர். பாஷையை யொப்பவே நாகரீக விஷயத்திலும் மிகப் பெரிய தமிழ் நாகரீகமும் மிகப் பழைய மலையாள நாகரீகமும் ஒரேவஸ்துதான்.\nபிற்காலத்தில் மலைக்கோட்டைக்கு உட்பட்ட மலையாள நாடு பழைய தமிழ் நாகரீகத்தை இயன்றவரை சிதையாமல் காப்பாற்றிக்கொண்டு வந்தது. மலையடிக்குக் கிழக்கே மைதானத்தின் மீது வளர்ச்சி பெற்ற தமிழ்நாகரீகமோவெனில், தெலுங்கு முதலிய வடநாட்டுப் பயிற்சிகளின் ஊடாட்டத்தால் நாளுக்கு நாள் அதிக மாறுதல்பெற்று ஹிந்து தேசத்தின் பொது நாகரீகத்தை அனுசரித்து வருவதாயிற்று.\nஎனினும், மலையாளத்துப் பழக்கம் ஒருபோதும் நீங்கவேயில்லை. மலை நாட்டு ஆண் மக்கள், உலகமெங்கும், புலி, கரடி, ஓநாய் முதலிய மலை மிருகங்களுடன் போராடியும், மலை வெப்பத்துக்கும், மலை மழைக்கும், மலைப் பனிக்கும்,மலைத் தீக்கும் தப்பியும், கஷ்டத்துடன் பிழைக்க வேண்டியவர்களாதலால், மைதானங்களில் வாழும் ஜனங்களைப் போல் ஸ்திரீகளின் விஷயத்தில் அதிக கடின சித்தமில்லாமல் அவர்களைத் தயவுடனும், மதிப்புடனும் நடத்துவது வழக்கம். ஐரோப்பாவுக்குள்ளே ஸ்விட்சர்லாண்டு தேசத்து மலைப் பெண்கள் மற்றப் பகுதியிலுள்ள மாதரைக் காட்டிலும் அதிக ஸ்வதந்திர முடையோராக வாழ்ந்து வருகின்றனர்.\nமலையாளத்திலோ, மாதர்கள் மிக உயர்ந்த சுதந்திர முடையோர்களாக யிருப்பது மட்டுமேயன்றி சொத்துடைமை அங்கு பெண் சந்ததியாருக்கு ஏற்பட்டிருக்கிறது, இவ்விதமான மலையாள நாகரீகத்துள்நெருங்கிப் பழகி ஊடாடிக்கொண்டு வந்திருப்பதினின்றும், தமிழ்நாட்டு நாகரீகமும் இங்குள்ள மாதர்களுக்கு - ஹிந்துதேசத்தின் மற்றப் பகுதிகளிலுள்ள மாதர்களைக் காட்டிலும் - அதிக ஸ்வதந்திரம் கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறது. முகம்மதிய நாகரீகத்தின் ஆதிக்கம் பலமடைந்ததினின்றும், வட இந்தியாவில், மேல்ஜாதி ஹிந்து ஸ்திரீகளை கோஷா என்ற முகம்மதிய வழக்கத்தைக் கைகொள���ளும்படி ஏற்பட்ட காலத்திலேகூட, தமிழ் நாட்டிலும் அதன் நாகரீகத்தைத் தழுவிய தெலுங்கு, கன்னடம் முதலிய நாடுகளிலும் அந்தவழக்கம் உண்டாகவில்லை.\nமேலும் உலகத்திலுள்ள மாதர்களுக்கெல்லாம் நீதி ஆண்மக்களாலேயே விதிக்கப்பட்டது. தமிழ் நாட்டு மாதரும் ராஜநீதி சம்பந்தப்பட்ட சிறிதளவிலே பொதுவானஆண் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தனரே யாயினும், ஜனஸமூஹ நீதிகளின் விஷயத்தில் தமிழ் நாட்டில் எப்போதும் ப்ரமாணமாக இயன்றுவருவது ஓளவையின் நீதிவாக்கியங்களும் நீதி நூல்களுமேயாம். ஆண்மக்களிலே கூடஉயர்ந்த கல்வி பயின்றோர் மாத்திரமே ஜன ஸமூஹ விதாயங்களில் வள்ளுவர் குறள், நாலடியார் முதலியவற்றைப்ரமாணமாகக் கூறுவர். அதிகப் படிப்பில்லாதவர்களும், படிப்பே தெரியாதவர்களுமாகிய ஜனங்கள் ஆண் பெண் அனைவருக்கும் ஒளவையாரின் நீதியே வழிகாட்டி. தமிழ்ஜனங்களில் பெரும்பான்மை யோருக்குச் சுமார் சென்றஇரண்டாயிரம் வருஷங்களாக ஓளவையாரின் நீதியே ப்ரமாணமாக நடை பெற்று வருகின்றது.\nஸாமான்ய ஜனங்கள் ஓளவை நீதியைக் கொண்டாடி வருகிறார்களெனில், கற்றோரும் அரசரும் அதைப்புறக்கணித்து வந்தார்களென்று கருதுதல் வேண்டா. கற்றோருக்கும் அரசர்க்கும் தமிழ் மக்கள் எல்லோருக்கும் குறள், நாலடியார் முதலிய நூல்களைக் காட்டிலும் ஒளவையின் நூல்களில் அகப்பற்றுதலும் அபிமானமும் இருந்து வருகின்றன. ஆனால், இந்த நீதி நூல்கள் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த முதல் ஓளவையால் இயற்றப்பட்டன அல்ல வென்றும் சுமார்ஆயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த இரண்டாம் ஓளவையால் செய்யப்பட்டன என்றும் ஒரு கட்சியார் சொல்லுகிறார்கள்.\nஓளவையார் வெறுமே நூலாசிரியர் மட்டுமல்லர். அவர் காலத்திலேயே அவர் ராஜ நீதியில் மிகவும் வல்லவரென்று தமிழ் நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்று ராஜாங்கத்தூதில் நியமனம் பெற்றிருக்கிறார். மேலும் அவர் சிறந்த ஆத்மஞானி; யோகசித்தியால், உடம்பை முதுமை, நோவு, சாவுகளுக்குஇரையாகாமல் நெடுங்காலம் காப்பாற்றி வந்தார்.\nஅதாவது, ஹிருதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால், உடம்பில் தெய்வத்தன்மை, அதாவது சாகாத்தன்மை, (அமரத் தன்மை) விளங்கும்என்றும் பொருள் படுவது. இந்தக் குறள் பாடியவர் ஓளவையார். இவர் தாமே ���ெடுந்தூரம் இக்கொள்கைப்படி ஒழுகியவரென்பது இவருடைய சரித்திரத்தில் விளங்குகிறது.\nஒரு தேசத்தின் நாகரீகத்துக்கு அந்த தேசத்தின்இலக்கியமே மேலான அடையாள மென்று முந்திய வியாசத்தில் சொன்னேன். திருஷ்டாந்தமாக ஆங்கிலேய நாகரீகத்துக்கு ''ஷேக்ஸ்பியர்'' முதலிய மஹா கவிகளின் நூல்களே அளவுக் கருவியாக கருதப்படுகின்றன. ''நாங்கள்இந்தியா தேசத்து ராஜ்யாதிகாரத்தை இழக்க ஒருப்பட்டாலும் ஒருப்படுவோமே யன்றி ஷேக்ஸ்பியரை இழக்க ஒருநாளும் ஒருப்படமாட்டோம்'' என்று நாம் மறுமொழி சொல்வோமென்று ''மெக்காலே'' என்னும் ஆங்கிலேயஆசிரியர் சொல்லுகிறார்.\nஇந்த மாதிரியாகப் பெருமைப்படுத்தி நம்மவர் கம்பனைச் சொல்லலாம்; திருவள்ளுவரைச் சொல்லலாம்; சிலப்பதிகார மியற்றிய இளங்கோவடிகளைக் கூறலாம்; இன்னும் பல புலவர்களைக் காட்டலாம். எனினும், கம்பர், திருவள்ளுவர் முதலிய பெரும் புலவராலேயே தம்மனைவரிலும் மிகச்சிறந்தவராகக் கருதப்பட்ட ஓளவைப்பிராட்டியையே மிகவும் விசேஷமாக எடுத்துச் சொல்லக்கூடும். 'தமிழ் நாட்டின் மற்றச் செல்வங்களை யெல்லாம் இழந்துவிடப் பிரியமா ஓளவையின் நூல்களை இழந்துவிடப்பிரியமா'என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், 'மற்றச்செல்வங்களை யெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஓளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்படமாட்டோம், அது மீட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம்' என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். தமிழ்நாட்டு நாகரீகத்துக்கு அத்தனை பெரும் செல்வமாகவும், இத்தனை ஒளி சான்ற வாடா விளக்காகவும் தனிப் பேரடையாளமாகவும் தமிழ் மாதொருத்தியின் நூல்கள்விளங்குவது நமது நாட்டுக்கு ஸ்திரீகளுக்குப் பெரு மகிழ்ச்சி தரத்தக்கதொரு செய்தியன்றோ இது தமிழ் ஸ்திரீகளுக்கு வெறுமே புகழ் விளைவிப்பது மாத்திரமன்று. அவர்களுக்கு கிரமமான காவலுமாகும். ஓளவையார் பிறந்த நாட்டு மாதரை, ஓளவையார் இனத்து மாதரை, ஆண் மக்களைக் காட்டிலும் அறிவிலே குறைந்த கூட்டத்தாரென்று வாய் கூசாமல் எவனும் சொல்லத் துணிய மாட்டான். மற்ற தேசங்களில், திருஷ்டாந்தமாக இங்கிலாந்து தேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே ஆண் மக்களுக்கு சமானமான உரிமைகளைப் பெண்கள��க்குக் கொடுப்பது தகாதென்று வாதம் பண்ணுகிற கக்ஷியார், மாதர்கள் இயற்கையிலேயே ஆண்மக்களைக் காட்டிலும் அறிவில் குறைந்த வர்களென்றும், ஆதலால் வீட்டுக் காரியங்களுக்கே அவர்கள் தகுதியுடையோராவாரல்லது அறிவு வன்மையால் நடத்தவேண்டிய நாட்டுப் பொதுக் காரியங்களை நிர்வகிக்க அவர்களுக்குத் திறமை கிடையாதென்றும் தர்க்கிக்குமிடத்தே, அதற்கு ஒரு ஸாக்ஷ்யமாக, 'ஆண் மக்களில் க்ஷேக்ஸ்பியர் என்னும் கவியரசர் எழுதியிருப்பது போன்ற கவிதை எழுதும் திறமை கொண்ட ஸ்திரீ ஒருத்தி நமது நாட்டில் எப்போதேனும் தோன்றியிருப்பதுண்டா இது தமிழ் ஸ்திரீகளுக்கு வெறுமே புகழ் விளைவிப்பது மாத்திரமன்று. அவர்களுக்கு கிரமமான காவலுமாகும். ஓளவையார் பிறந்த நாட்டு மாதரை, ஓளவையார் இனத்து மாதரை, ஆண் மக்களைக் காட்டிலும் அறிவிலே குறைந்த கூட்டத்தாரென்று வாய் கூசாமல் எவனும் சொல்லத் துணிய மாட்டான். மற்ற தேசங்களில், திருஷ்டாந்தமாக இங்கிலாந்து தேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே ஆண் மக்களுக்கு சமானமான உரிமைகளைப் பெண்களுக்குக் கொடுப்பது தகாதென்று வாதம் பண்ணுகிற கக்ஷியார், மாதர்கள் இயற்கையிலேயே ஆண்மக்களைக் காட்டிலும் அறிவில் குறைந்த வர்களென்றும், ஆதலால் வீட்டுக் காரியங்களுக்கே அவர்கள் தகுதியுடையோராவாரல்லது அறிவு வன்மையால் நடத்தவேண்டிய நாட்டுப் பொதுக் காரியங்களை நிர்வகிக்க அவர்களுக்குத் திறமை கிடையாதென்றும் தர்க்கிக்குமிடத்தே, அதற்கு ஒரு ஸாக்ஷ்யமாக, 'ஆண் மக்களில் க்ஷேக்ஸ்பியர் என்னும் கவியரசர் எழுதியிருப்பது போன்ற கவிதை எழுதும் திறமை கொண்ட ஸ்திரீ ஒருத்தி நமது நாட்டில் எப்போதேனும் தோன்றியிருப்பதுண்டாஏன் தோன்றவில்லை இதனால் இயற்கையிலே ஸ்திரீகள் ஆண் மக்களைக் காட்டிலும் புத்தியில் குறைந்த வாகளென்பது தெளிவாகவிளங்குகிறதன்றோ\nதமிழ் நாட்டிலோவெனில், இப்படிப்பட்ட வாதம் செல்லாது. அதற்கு நேர் எதிரிடையாக இந்நாட்டில் ஸ்திரீகள்:- ''ஓளவையாரைப் போல் கவிதையும் சாஸ்திரமும் செய்யக்கூடிய ஓர் ஆண் மகன் இங்கு பிறந்திருக்கிறானா ஏன் பிறக்கவில்லை இதினின்றும் ஆண் மக்கள் இயற்கையிலேயே பெண்களைக் காட்டிலும் அறிவுத்திறமையில் குறைந்தவர்களென்பது தெளிவாகவிளங்குகிறதன்றோ'' என்று வாதிக்கக் கூடிய நிலைமையி லிருக்கிறார்கள்.\nமகிமை பொருந்திய ஆத்ம ஞானியாகிய ஓளவையார் இயற்றியிருக்கும் 'ஓளவை குறள்' என்ற ஞானநூல் தமிழ் நாட்டு யோகிகளாலும் சித்தர்களாலும் உபநிஷத்துக்களுக்குச் சமானமாகப் போற்றப்பட்டுவந்திருக்கிறது. யோக சாஸ்திரத்துக்கும், மோக்ஷசாஸ்திரத் துக்கும் இந்நூல் முக்கிய பாடங்களில் ஒன்றாகக் கருதத்தக்கது. மேலும் யோகாநுபூதி ஸம்பந்தமாகப் பிறர் எழுதுமிடத்தே மிகவும் கடினமும் அஸாதாரணமுமாகிய சொற்களையும் வாக்கியங்களையும் வழங்குதல் இன்றியமையாததென்ற கருத்துடன் வேலை செய்திருக்கிறார்கள். ஓளவையின் நூலோ மிகத் தெளிந்த, மிக எளிய தமிழ்நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றது. 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில் ஓளவை ஒப்பற்றவள். இத்துடன் மிகவும் அருமையான நுட்பமான விஷயங்களை யாவருக்கும் அர்த்தமாகும்படிமிகவும் எளிய நடையில் சொல்வதாகிய அற்புதத் தொழிலைஉயர்ந்த கவியரசர்களே தெய்வீகத் தொழில் என்றும்தெய்வசக்தி பெறாத சாதாரணக் கவிகளுக்கு சாத்தியப்படாத தொழில் என்றும் கருதுகிறார்கள். இந்த அற்புதத் தொழிலிலும் ஓளவை நிகரற்ற திறமை வாய்ந்தவள்.\nபுருஷார்த்தங்கள், அதாவது மானிட ஜன்மம் எடுத்ததினின்றும் ஒருவன் அடையக்கூடிய மிக உயர்ந்த பயன்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் வீடு என்று சொல்லப்படும் முக்தி வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதாகையால், அதனை விரித்துக் கூற முயலாமல், அதற்குச் சாதனமாகிய தெய்வபக்தியை மாத்திரம் முதல்அத்யாயத்தில் கூறி நிறுத்திவிட்டு, மற்ற மூன்று புருஷார்த்தங்களையும் விளக்கி, திருவள்ளுவ நாயனார் ''முப்பால்'' (மூன்று பகுதிகளுடையது) என்ற பெயருக்கு திருக்குறள் செய்தருளினார். ஆயிரத்து முன்னூற்று முப்பதுசிறிய குறட்பாக்களில் நாயனார் அறம், பொருள், இன்பம்என்ற முப்பாலையும் அடக்கிப் பாடியது மிகவும் அபூர்வமான செய்கை என்று கருதப்பட்டது. இது கண்ட ஓளவைப்பிராட்டிவீட்டுப்பாலையும் கூட்டி நான்கு புருஷார்த்தங்களையும் ஒரே சிறிய வெண்பாவுக்குள் அடக்கிப் பாடினார். இந்த ஆச்சரியாமான வெண்பா பின்வருமாறு:\n''ஈதலறம்; தீவினை வீட்டீட்டல் பொருள்; எஞ்ஞான்றும்\nகாதலிருவர் கருத்தொருமித் - தாதரவு\nபட்டதே இன்பம்; பரனை நினைந்திம் மூன்றும்\nஇவ் வெண்பாவின் கருத்து யாதெனில், ஈதலாவது அருள் செய்தல் அல்லது கொடுத்தல் என்றும் பொருள்படும். அதாவது, உலகத்தாருக்குப் பயன்படும் வண்ணமாக நம் உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் பண்ணிவிடுதல்: நமதுபொருளாலும், வாக்காலும், மனத்தாலும், உடற் செய்கையாலும், பிறருடைய கஷ்டங்களை நீக்கி அவர்களுக் கினியன செய்தல்; பொருள் கொடுப்பது மாத்திரமே ஈகையென்று பலர் தவறாகப் பொருள் கொள்ளுகிறார்கள். பிறர் பொருட்டாக நம் உயிரைக் கொடுத்தல் கொடையன்றோ வைத்தியம் முதலிய சிகிச்சைகளால் பிறருக்கும் பிராணதானம் செய்தல் ஈகையன்றா வைத்தியம் முதலிய சிகிச்சைகளால் பிறருக்கும் பிராணதானம் செய்தல் ஈகையன்றாபொருள் முதலிய நலங்களை யெல்லாம் ஒருவன் தனக்குத்தானே சேகரித்துக்கொள்ளக் கூடிய திறமை அவனுக்கு ஏற்படும்படி அவனுக்குக் கல்வி பயிற்றுதல் தானமாகாதா\nஎனவே, கைம்மாறு கருதாமல் பிறருக்கு எவ்விதத்திலேனும் செய்யப்படும் கஷ்ட நிவாரணங்களும் அனுகூலச் செயல்களும் ஈகை எனப்படும். இதுவே மனிதனுக்கு இவ்வுலகத்தில் அறம், அல்லது தர்மம், அல்லது கடமையாம். இனி, தீயசெயல்கள் செய்யாதபடி, எவ்வகைப்பட்ட அறிவு முயற்சியாலேனும் சரீர முயற்சியாலேனும் சேகரிக்கப்படும் உணவு, துணி முதலிய அவசியப் பண்டங்களும், குதிரை வண்டிகள், ஆபரணங்கள், வாத்தியங்கள், பதுமைகள் முதலிய சௌக்கிய வஸ்துக்களும், இவற்றை அனுபவிப்பதற்குச் சாதனங்களாகிய வீடு, தோட்டம் முதலியனவும், இப்பண்டங்களுக் கெல்லாம் பொதுக் குறியீடும் பிரதியுமாக மனிதரால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கும் பொற் காசு, வெள்ளிக்காசு, காகிதப் பணம் முதலியனவும், செல்வம் அல்லது அர்த்தம் எனப்படும் நற்செயல்களாலே சேர்க்கப்படும் பொருளே இன்பத்தைத் தருவதாகையாலும், தீச் செயல்கள் செய்து சேர்க்கும் பொருள் பலவிதத் துன்பங்களுக்கு ஹேதுவாய் விடுமாகையாலும், தீவினைகள் விட்டுச் சேர்ப்பதே பொருள் என்னும் பெயர்க்குரிய தென்றும் தீவினைகளாலே சேர்ப்பது துன்பக் களஞ்சியமே யாகுமென்றும் ஓளவையார் குறிப்பிட்டருளினார்.\nஇனி, இன்பத்துக்கு ஓளவையார் கூறும் இலக்கணமோ நிகரற்ற மாண்புடையது. காதலின்பத்தையே முன்னோர் இன்பமென்று சிறப்பித்துக் கணக்கிட்டனர். பொருளைச் சேர்ப்பதிலும் அறத்தைச் செய்வதிலும் தனித்தனியே பலவகையான சிறிய ��ிறிய இன்பங்கள் தோன்றும். ஆயினும் இவை காதலின்பத்துக்குத் துணைக் கருவிகளாவது பற்றியே ஒருவாறு இன்பங்களென்று கூறத் தக்கனவாம். உலகத்தில் மனிதர் ருசியான பதார்த்தங்களை உண்டல், நல்ல பாட்டுக் கேட்டல், நல்ல மலர்களை முகர்தல் முதலிய இந்திரிய இன்பங்களை விரும்பி அவற்றை அடையும் பொருட்டு மிகவும் பாடுபடுகிறார்கள். அதிகார இன்பம், புகழின்பம் முதலிய எண்ணற்ற வேறு பல இன்பங்களுக்காகவும் உழைக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் அற்பமான இன்பங்களென்று கருதி முன்னோர் இவற்றை இன்பப் பாலிலே சேர்க்கவில்லை. புகழ் அதிகாரம் முதலியவற்றை அறத்துப்பாலிலும், பொருட் பாலிலும் சார்ந்தனவாகக் கணித்தார்கள். இந்திரிய இன்பங்களுக்குள்ளே இனிய பக்ஷணங்களையும் கனிகளையும் உண்டல், மலர்களை முகர்தல் முதலியன மிகவும் எளிதிலே தெவிட்டக் கூடியனவும், வெறுமே சரீர சுகமாத்திரமன்றி ஆத்ம சுகத்துக்கு அதிக உபகாரமில்லாதனவுமாதல் பற்றி அவற்றையும் இன்பப்பாலிலே சேர்க்கவில்லை.\n'கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்\nகாண்டல், கேட்டல், உண்டல், மோப்பு, தீண்டுதல்எனும் ஐவகை இந்திரியங்களையும் ஒருங்கே இன்புறுத்தும் இயல்பு ஒளி பொருந்திய வளையணிந்த இப்பெண்ணிடத்தே தானுள்ளது என்பது அக்குறளின் பொருள். இதனுடன்உயிருக்கும் மனத்துக்கும் ஆத்மாவுக்கும் சேர இன்பமளிப்பதனால் காதலின்பம் இவ்வுலக இன்பங்களளைத்திலும் தலைமைப்பட்டதாயிற்று. ஆதலால், நான்கு புருஷார்த்தங்களுள், அதாவது மனிதப் பிறவி எடுத்ததனால் ஒருவன் எய்தக்கூடிய பெரும் பயன்களைக் கணக்கிடப் புகுந்த இடத்து நம் முன்னோர் காதலின்பத்தையே இன்பமென்னும் பொதுப் பெயரால் சொல்லியிருக்கிறார்கள். இங்ஙனம் இன்பமொன்றை பொதுப் பெயரால் சிறப்பித்துக் கூறத்தக்க பெருஞ் சுவைத் தனியின்பம் மனிதனுக்குக் காதலின்பமே யாகுமென்பதையும், அவ்வின்பத்தை தவறுதலன்றி, நுகர்தற்குரிய வழி யின்னதென்பதையும் ஓளவைப் பிராட்டியார் சால இனிய தமிழ்ச் சொற்களிலேகாட்டி அருள் புரிந்திருக்கிறார்.\nஒருவன் ஒருத்தியினிடத்திலும், ஒருத்தி ஒருவனிடத்திலும் மனத்தாலும், வாக்காலும் செய்கையாலும்,கற்புநெறி தவறாமல் நித்தியப் பற்றுதலுடையோரால் மனஒருமை யெய்தித் தம்முள் ஆதரவுற்றுத் துய்க்கும் இன்பமேஇன்பமெனத் தகும் என்று ஓளவையார் ��ூறுகிறார்.\nஇனி, முக்தியாவது யாதெனில்:- கடவுளைஉள்ளத்திலிருத்தித் தானென்ற கொள்கையை மாற்றி ஈசபோதத்தை யெய்தி, மேற்கூறிய மூன்று புருஷார்த்தங்களிலும் எவ்விதமான ஸம்பந்தமுமில்லாமலே செய்கையற்று மடிந்து கிடப்பா னென்றெண்ணுதல் பெருந் தவறு. உயிருள்ள வரை ஒருவன் தொழில் செய்யாதிருக்கக் கடவுளுடைய இயற்கை இடங் கொடாது. 'யாவனாயினும் (மனத்தாலேனும், வாக்காலேனும்,உடம்பாலேனும்) யாதேனு மொருவிதமான செய்கை செய்துகொண்டிராமல் சும்மாயிருத்தல் ஒரு க்ஷணங்கூட ஸாத்தியப்படாது. இயற்கையிலேயே பிறக்கும் குணங்களால் ஒவ்வொருவனும் தன் வசமின்றியே எப்போதும் தொழில் செய்து கொண்டிருக்கும்படி வற்புறுத் தப்படுகிறான்' என்று கண்ணபிரான் பகவத் கீதையில் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.\nஇன்னும் ஓளவைப் பிராட்டியின் நூல்களிலுள்ளவசனங்களை உதாரணங்காட்டி அவருடைய மகிமைகளையெல்லாம் விளக்கிக் கூறவேண்டுமாயின் அதற்கு எத்தனையோ சுவடிகள் எழுதியாக வேண்டும். நமது வியாசமோ ஏற்கெனவே மிகவும் நெடிதாய்விட்டது. ஆதலால் இந்தக் கவியரசியைக் குறித்துத் தற்காலத்தினர் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்களில் மிகவும் முக்கியமாக எனக்குத் தோன்றுவனவற்றை மற்றொரு வியாஸத்தில் சுருக்கமாகச் சொல்ல உத்தேசம் கொண்டிருக்கிறேன்.\nதமிழ் நாட்டு மாதராகிய, என் அன்புக்கும் வணக்கத்துக்குமுரிய, சகோதரிகளே, இத்தனை பெருமைவாய்ந்த தமிழ் நாகரீகத்தின் எதிர்கால வாழ்வு உங்களுடைய பயிற்சிகளையும் முயற்சிகளையும் பொறுத்திருக்கிறது. பூமண்டலத்தில் நிகரில்லாத அருஞ் செல்வமுடைய சேமநிதி யொன்றுக்குக் கடவுள் உங்களைக் காவலாக நியமித்திருக்கிறான். மனித உலகமோ இந்த நேரத்தில் பிரமாண்டமான சண்டமாருதங்களைப் போன்ற மாறுதல்களாலும், கிளர்ச்சிகளாலும்,புரட்சிகளாலும், கொந்தளிப்புற்ற கடலிடைப் பட்டதொரு சிறு தோணிபோல் அலைப்புண்டும், புறளுண்டும், மோதுண்டும், எற்றுண்டும், சுழற்றுண்டும், தத்தளிக்கிறது. இந்த மஹா பிரளயகாலத்தில் தமிழ் நாகரீகம் சிதறிப்போகாதிருக்கும்படி கடவுள் அருள் புரிவாராகுக. அஃது அங்ஙனம் சிதறாமலிருக்குமாறு தகுந்த கல்விப் பெருமையாலும், ஒழுக்க மேன்மையாலும் விடுதலையின் சக்திகளாலும் அதைக் காப்பாற்றக் கூடியதிறமையை உங்களுக்கு பரப்ரம்மம் அருள் செய்க.\nதமிழனின் ப���ருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\n89. சமூகம் - மிருகங்களும் பக்ஷிகளும்\n88. சமூகம் - மிருகங்களைச் சீர்திருத்தல்\n87. சமூகம் - நானா விஷயங்கள்\n86. சமூகம் - குரு\n85. சமூகம் - விசாரணை\n84. சமூகம் - பழைய உலகம்\n83. சமூகம் - செல்வம் (2)\n82. சமூகம��� - செல்வம் (1)\n81. சமூகம் - உடம்பு\n80. சமூகம் - மாலை\n79. சமூகம் - பருந்துப் பார்வை\n78. சமூகம் - தொழிலாளர்\n77. சமூகம் - வருங்காலம்\n76. சமூகம் - மதிப்பு\n75. சமூகம் - எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை\n74. சமூகம் - பிராமணன் யார்\n73. சமூகம் - ஜாதிக் குழப்பம்\n72. சமூகம் - பறையர்\n71. சமூகம் - ஆசாரத் திருத்த மஹாசபை\n70. சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம் -- ஆசாரச் சீர்...\n69. சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம்\n68. சமூகம் - தேசீயக் கல்வி (2)\n67. சமூகம் - பொதுக் குறிப்புகள்\n66. சமூகம் - பாடங்கள்\n65. சமூகம் - தேசீயக் கல்வி (1)\n64. சமூகம் - குணமது கைவிடேல்\n63. கலைகள் - அபிநயம்\n62. கலைகள் - பெண்ணின் பாட்டு்\n61. ஹார்மோனியம், தம்பூர், வீணை, பொய்த் தொண்டை\n60. கலைகள் - தாள ஞானம்\n59. கலைகள் - ஸங்கீத விஷயம்\n58. சமூகம் - பஞ்சாங்கம்\n57. கலைகள் - தமிழில் சாஸ்த்ர பரிபாஷை\n56. கலைகள் - தமிழ் நாட்டின் விழிப்பு\n55. கலைகள் - நூலாசிரியர் பாடு்\n54. கலைகள் - தமிழின் நிலை\n53. கலைகள் - ஜப்பானியக் கவிதை\n52. கலைகள் - கவி, போத்தன்னா என்ற தெலுங்கக் கவிராய...\n51. கலைகள் - மாலை (2)\n50. கலைகள் - மாலை (1)\n49. கலைகள் - ரத்னமாலை\n48. கலைகள் - கொட்டைய சாமி\n47. கலைகள் - டிண்டிம சாஸ்திரியின் கதை\n46. கலைகள் - மலையாளம் (2)\n45. கலைகள் - மலையாளம் (1)\n44. ராகவ சாஸ்திரியின் கதை்\n43. கலைகள் - நெல்லிக்காய்க் கதை\n42. கலைகள் - சந்திரத் தீவு\n41. கலைகள் - சிட்டுக் குருவி்\n40. கலைகள் - தியானங்களும் மந்திரங்களும் [விடுதலை...\n39. கலைகள் - தமிழருக்கு\n38. கலைகள் - இன்று (ஒரு ரிஷி குமாரன் எழுதியது)\n37. மாதர் - இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நில...\n36. மாதர் - தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை\n35. மாதர் - நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்\n34. மாதர் - ரெயில்வே ஸ்தானம்\n33. மாதர் - பெண் விடுதலை (3)\n32. மாதர் - பெண் விடுதலை\n31. மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீ செய்த ...\n30. மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீயின் க...\n29. மாதர் - பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்\n28. மாதர் - தமிழ் நாட்டு நாகரீகம்\n27.மாதர் ‍- தமிழ்நாட்டு மாதருக்கு.\n26. மாதர் - பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செ...\n25. மாதர் - பெண் விடுதலை (2)\n24. மாதர் - பெண் விடுதலை (1)\n23. மாதர் - தமிழ்நாட்டின் விழிப்பு\n21. ஓம் சக்தி - (தொடர்ச்சி V )\n20. ஓம் சக்தி - (தொடர்ச்சி IV )\n19. ஓம் சக்தி - (தொடர்ச்சி ‍ - III)\n18. ஓம் சக்தி - (தொடர்ச்சி II )\n17. ஓம் சக்தி - (தொடர்ச்சி I )\n15. உண்மை (தொடர்ச்சி II )\n14. உண்மை (தொடர்ச்சி I)\n12. காமதேனு (தொடர்ச்ச��� 2)\n11. காமதேனு (தொடர்ச்சி 1)\n9. நவராத்திரி - 2\n8. நவராத்திரி - 1\n3. பாரததேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியான...\n39. பேய்க் கூட்டம் - 1\n38. மிளகாய்ப் பழச் சாமியார்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2007/11/blog-post_22.html", "date_download": "2018-05-22T04:19:46Z", "digest": "sha1:ZPPNU2XS7KBPPTHI2NZCSUDQ6ZYX3BGA", "length": 50816, "nlines": 729, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு!!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nஎல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் கமல் அவர்களுக்கு\nதங்கள் விருமாண்டி படம் பார்க்க நேர்ந்தது ஒரு விபத்தாக நான் சாதாரணமாக உங்கள் ஃபெயிலியர் படம் மட்டுமே பார்த்து பரவசப்படும் ஒரு அப்பாவி நான் சாதாரணமாக உங்கள் ஃபெயிலியர் படம் மட்டுமே பார்த்து பரவசப்படும் ஒரு அப்பாவி உதாரணமாக ராஜபார்வை முதல் அன்பேசிவம்,ஆளவந்தான் வரை\nஆனால் நீங்க குரு முதல் எடுத்த கமர்சியல் படம் பத்தி பேச நான் வரவில்லை ஆனால் கமர்சியல் கம் டெக்னிக்கல் படம்ன்னு நீங்க பில்டப் குடுத்த படம் பத்தி பேச போறேங்க ஆனால் கமர்சியல் கம் டெக்னிக்கல் படம்ன்னு நீங்க பில்டப் குடுத்த படம் பத்தி பேச போறேங்க அதாங்க அதில ஒன்னு \"விருமாண்டி\"\n சிறைத்துறை என்பது பற்றி தெரியுமா உங்களுக்கு உங்க பேய்க்காமன் கேரக்டர் நீங்க ஊர்ல இருந்த போது ஒரு சப் இண்பெக்ட்ர், பின்ன நீங்க கோர்ட்ல நிக்கும் போது வற்றாறுங்க, பின்ன நீங்க சிறை\nயில போகும் போது சிறையிலே வற்றாறு ஒரு போலீஸ் அதிகாரி சிறைக்குள் போக கூட முடியாது அது தெரியுமா\nசிறைதுறையும், காவல்துறையும் தனி தனி டிபார்ட்மெண்ட்னு உங்களுக்கு தெரியுமா\nடெபுடேஷன்ல கூட வரமுடியாது இந்த ரெண்டு டிபார்ட்மெண்டிலே அது தெரியுமா(நான் ஒரு முக்கிய அதிகாரிகிட்ட கேட்டேன்(நான் ஒரு முக்கிய அதிகாரிகிட்ட கேட்டேன் அது முடிடியாதாம்\nபேய்காமன் இங்க சிறைல வர்ராராமா, அவர் இங்கிட்டும் வந்து பழி வாங்குராராம்\nநல்ல காமடி படமா இருந்துச்சு எனக்கு:-)))\nசிறை என்றாலே ஜெயிலர் எல்லாம் காலர்ல கருப்பு பட்டை போட்டுகிட்டு இருப்பானுங்க டேய் டேய்ன்னு கூவ தோனுது டேய் டேய்ன்னு கூவ தோனுது அட பாவிகளா தமிழ் நாட்டிலே 8 பெரிய ஜெயில் இருக்கு ஆனா டி.ஐ.ஜி 2 பேர், ஐ.ஜி 1 பேர் ஆஹ 3 பேர் தவிர, 8 எஸ்.பி 11 பேர் தவிர யாரும் காலர்ல கருப்பு பட்டை கிடையாது அட பாவிகளா தமிழ் நாட்டிலே 8 பெரிய ஜெயில் இருக்கு ஆனா டி.ஐ.ஜி 2 பேர், ஐ.ஜி 1 பேர் ஆஹ 3 பேர் தவிர, 8 எஸ்.பி 11 பேர் தவிர யாரும் காலர்ல கருப்பு பட்டை கிடையாது லூசு பசங்களா தமிழ் சினிமாவிலே விட்டா கண்விக்ட் விக்டர் கூட கருப்பு பட்டை போடுவான் போல இருக்கே\nகன்விக்ட் வார்டன் என்பவன், போலீஸ் லாகபப்புல வச்சிருக்கும் அவங்க நம்பிக்கையுரிய கைதி அவ்வளவே\nவார்டன் என்பது போலீஸ்காரன் அதாவது PC\nசப் ஜெயிலர் என்பது ஈக்குவல் to சப் இண்பெக்டர்\nஅதுக்கு அடுத்ததே சிறைதுறையில் டி எஸ் பி கேடரில் உள்ள ADSP\nஅவர் சீக்கிரமா SP ஆகிடுவாரு\nகாரணம் சிறை துறை என்பது சின்ன துறை\nஆனா வருமானம் உள்ள துறை\nஏண்டா தமிழ்நாட்டு மானத்தை வாங்குறீங்க\nநம்ம தமிழ் நாடு இன்ஃப்ரா ஸ்ட்டெக்சர் நல்லா இருக்கு ஆனா இது போல படம் பார்த்தா எல்லாம் காக்கி சட்டை போட்டவன் எல்லாம் கூர்க்கான்னு சொல்லும் காலம் வரும், இது போல படம் வந்தா\n தான் பிறந்த ஊரில் ஒருத்தன் தாசில்தாரா, ஆர்டிவோவா,கலெக்ட்டரோ இருக்க முடியாது இந்த தமிழ் நாட்டில் ஆனா தமிழ் சினிமாவில் முடியும் ஆனா தமிழ் சினிமாவில் முடியும் \nகூல் டவுன் தல :)))\nஅபத்தமில்லாம தமிழ் சினிமா இருக்குமா இப்படி உக்காந்து யோசிச்சோம்னா நமக்கு தான் தலைவலி வரும்..அத்தனை இருக்கும்.. இதையெல்லாம் மறந்துட்டு படத்தை பார்த்துட்டு போயிட்டே இருக்கனும் :)))\n//ஆனா தமிழ் சினிமாவில் முடியும் எத்தனை அபத்தம்\nஇரண்டையும் பிரிக்க முடியாதே.. அதான் சேர்ந்தே இருக்கு :)\nசரி... இதொரு தப்புதான. அவனவன் தப்புகளை மட்டுமே வெச்சுப் படமெடுக்கிறான். இந்த மாதிரி ஒன்னு ரெண்டு விடுறது அதுகள விட மேலு.\n நான் ஆஃப் மைண்டிலே இருக்கேன்\nஅகில உலக ஸ்ரேயா கோஷல் நற்பணி மன்றத்தின் சார்பாக விருமாண்டி படபாடல்களை கேட்டு ரசித்தமைக்கு நன்றிகளுடன்...\nஅகில உலக ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றம்\nகத்தார் கிளை - மெயின் ஆபிஸ் @ அமீரகம்\nஉயிரை உருக்கி பாடும் பாடல் \"உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை\" பாட்ட பத்தி ஒண்ணும் சொல்லாத அபி அப்பாவுக்கு\nகத்தார் கிளை - அமீரகம்\n இந்த படத்துலதான் என்னைய நினைச்சு உருகி உருகி ஸ்ரேயா பாடுன சண்டியர் சண்டியரு பாட்டும் இருக்கு தெரியுமாஆஆஆஆஆ\nபோன பஸ்ஸுக்கு எதுக்கு கை காட்றீங்க\nதலைவா, இந்த துக்கத்த மறக்கிறதுக்கு ரெண்டு விஜய் படம், ரெண்டு விசயகாந்த் படமும் பாருங்க, அட போயா\n ஆனா உங்க பதில் எப்போதும் போல் இல்லியே சமத்தாக கொஞ்சம் அசமந்தமாக இருகின்ற்ற மாதிரி தெரியுதே\nநெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...அப்படி போடுங்க தல...உலக நாயகனுக்கே ஆப்பு வச்சிட்டீங்களேய்யா\nவிருமாண்டி படத்தின் க்ளைமெக்ஸ் 60-ல வந்த ஸ்பார்டகஸ் படத்தின் சண்டைக்காட்சியைத் தழுவியது. ்\nஅண்ணெ ஏன்...எதொ செலக்டிவ் அம்னிசியா...சார்ட் டெர்ம் மெமொரி லாஸ்ம்பாய்ங்களெ அந்த நோய் உங்கள தாக்கிருச்சா.\nநீங்க சொல்ற மாதிரி எல்லாம் ஆல்மோஸ்ட் 99% சினிமால இருக்கறது தானெ.\nவற்றாயிருப்பு சுந்தர் November 23, 2007 at 5:53 AM\nதிடீர்னு ஏன் இந்தக் கொல வெறி\n//சரி... இதொரு தப்புதான. அவனவன் தப்புகளை மட்டுமே வெச்சுப் படமெடுக்கிறான். இந்த மாதிரி ஒன்னு ரெண்டு விடுறது அதுகள விட மேலு.//\nஇந்த மயிலாடுதுறை கும்பலுக்கே கமல் ஹாசனை பிடிக்காது போலிருக்கு.\nகமல் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா இல்லாதிருக்கலாம் .ஆனா தமிழ் சினிமா நடிகர்களில் அவருக்குள்ள விஷய ஞானமும் ,தெளிவும் வேறு எந்த நடிகனுக்கும் பத்துல ஒரு பங்கு கூட கிடையாது .\nபடம் பார்த்து ரொம்ப நாளாச்சு...ஆனா, பேய்க்காமன் சிறைத்துறைக்கு மாற்றியது பற்றி..படம்..ஆரம்பத்திலே கொஞ்ச வசனம் வருமின்னு நினைக்கிறேன்...\nதிரைப்படங்களிலே, மேட்ரிக்ஸ் வகை சண்டைகளை நீங்கள் கேள்வி கேட்பீங்களா..அது போல..இது எல்லாம்...பதிவு எழத மட்டுமே உதவும் விசயங்கள்...\nதிரைப்படங்களே...இப்படி நடந்தா என்ன ஆகுமின்னு பேசுற விசயம் தான்...நிறைய இடத்துலெ...நடமுறைகளை மீறி படம் வருது...கமல் பண்ணினா..பெருசா தெரியுது..\nஎன்னால் மறக்க முடியாது பாடல்கள் நிறைந்தப் படம்...குறிப்பாக...\"மாட விளக்கே....\", \" உன்னை விட....\"\n//இந்த மயிலாடுதுறை கும்பலுக்கே கமல் ஹாசனை பிடிக்காது போலிருக்கு.//\n//சரி... இதொரு தப்புதான. அவனவன் தப்புகளை மட்டுமே வெச்சுப் படமெடுக்கிறான். இந்த மாதிரி ஒன்னு ரெண்டு விடுறது அதுகள விட மேலு.//\nஇந்த மயிலாடுதுறை கும்பலுக்கே கமல் ஹாசனை பிடிக்காது போலிருக்கு.\nகமல் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா இல்லாதிருக்கலாம் .ஆனா தமிழ் சினிமா நடிகர்களில் அவருக்குள்ள விஷய ஞானமும் ,தெளிவும் வேறு எந்த நடிகனுக்கும் பத்துல ஒரு பங்கு கூட கிடையாது .//\nகமல் பத்தின பதிவிலே ஜோ இல்லாத பின்னூட்டங்களா'ன்னு பார்த்துட்டே வந்தேன்..... சரியா ஆஜர் ஆகிட்டாரு.. :)\nஏங்க அபி அப்பா சார்.\nஇது விருமாண்டி பற்றி பதிவு மாதிரி தெரியலயே.. கமல் பிடிக்காத கோவத்துல திட்டி தீர்த்த மாதிரி இருக்கு..\nஎவ்ளோ படத்துல காவல் துறை சிறைத்துறை அபத்தங்கள் இருக்கு.. திடிர்னு இப்படி விருமான்டி மட்டும்னா என்ன உள்ளர்த்தம் தெரியல\nஅதுவும் உங்க ஆரம்��� வரிகளே ஒரு மாதிரி இருக்கு. PRE DEFINED ஆ எழுதி இருக்கீங்க..\nஅப்படியே ஒரு Software engineer 20 வருஷத்துல 200 கோடி சம்பாதிக்கும், 20 வருசம் வேலை செய்தும் ஒரு 30 வயசு காரணா இருக்கும் அபத்தம் பற்றியும் எழுதுங்க...\nஇவ்ளோ விஷயத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்களே...நீங்க இதுக்கு முன்னாடி இருந்தது சென்னையா வேலூரா\nஏனுங்க, ஒரு இன்ஸ்பெக்டர் சிறைதுறைக்கு டிரான்ஸ்பர் ஆக கூடாதா\nகிரண் பேடி டெல்லி கமிஷனராவும் இருந்து இருக்காரு, திஹார் சிறை பொறுப்புலயும் இருந்து இருக்காரு.(அப்ப தான் சிறை கைதிகளை நல்வழிபடுத்த தியானம் செய்ய எல்லாம் ஏற்பாடு பண்ணினதா கேள்வி)\nபேய்காமன் அத மாதிரி மாற்றல் ஆகி இருப்பாருனு நீங்க யூகிச்சுக்கனும். பேய்காமனின் தினப்படி நடவடிக்கைகளை எல்லாம் படத்துல காமிச்சா அதுக்கு பேரு மெகா சீரியல். :p\n\"ஒரு சப் இண்பெக்ட்ர், பின்ன நீங்க கோர்ட்ல நிக்கும் போது வற்றாறுங்க, பின்ன நீங்க சிறை\nயில போகும் போது சிறையிலே வற்றாறு ஒரு போலீஸ் அதிகாரி சிறைக்குள் போக கூட முடியாது அது தெரியுமா ஒரு போலீஸ் அதிகாரி சிறைக்குள் போக கூட முடியாது அது தெரியுமா\nஇது முதல்லே தமிழ் மொழியா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் இப்போவே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் இப்போவே\n1. பேய்க்காமனின் சொந்த ஊராக சின்னக்கோளாறுபட்டியோ, நல்லம்மநாயக்கனூரோ காட்டப்படவில்லை - அந்த மாவட்டத்தை, ஜாதியைச் சார்ந்தவனாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.\n2. 2000 பேட்சிலே ஜாயின் பண்ணேன், முதல்ல லா அண்ட் ஆர்டர்லே சி கே பட்டிலே இருந்தேன், அப்புறம் இப்ப ஜெயில்லே டெபுட்டேஷன் என்று ஆரம்பத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வான்.\nலாஜிக் குறைபாடுகள் இருக்கலாம்,இது நடக்க முடியாமல் இருக்கலாம்(எனக்குத் தெரியாது) கதையின் சுவாரஸ்யத்துக்காக ரெண்டு இடத்திலும் ஒரே ஆள் இருப்பது நல்லதென்று கருதியதால்தானோ என்னவோ சப்பைக்கட்டு வசனமேனும் ஒன்று இருக்கிறது.\nஒப்பிட்டுப் பார்த்தால் மற்ற லாஜிக் ஓட்டைகளுடன் இது ஒரு சின்னஞ்சிறுசு..\nகாவல்துறை லேப்டாப் பாஸ்வார்டை மிமிக்ரிக் கலைஞர்களை வைத்துத் திறக்க முயற்சி செய்யும்போது டெபுட்டேஷன் தானா முடியாது\nஇவ்ளோ விஷயத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்களே...நீங்க இதுக்கு முன்னாடி இருந்தது சென்னையா வேலூரா\nஅபி அப்பா எங்க இருந்தீங்க இப்பவே ஜொள்ள��ங்க\nஇது முதல்லே தமிழ் மொழியா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் இப்போவே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் இப்போவே\nகொஞ்சம் அபி மொழி பின்ன\nகொஞ்சம் மல்லு மொழி எல்லாம் அப்படியே போட்டு மிக்ஸ் பண்ணிவிட்டிருக்காரு அபி அப்பா\n கமல் மேல உள்ள கொல வெறி ஃபீலிங்க்ஸ மட்டும் அனுபவிக்கணும்\nஉங்க காமெடிக்கு ஓரு அளவே இல்லையா\n//அபத்தமில்லாம தமிழ் சினிமா இருக்குமா இப்படி உக்காந்து யோசிச்சோம்னா நமக்கு தான் தலைவலி வரும்..//\nஅபத்தம் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை. சில பல ஆங்கில / ஆஸ்கர் வாங்கிய படங்களிலும் உண்டு. நம்ம ஊருல அதிகம்.\n//அப்படியே ஒரு Software engineer 20 வருஷத்துல 200 கோடி சம்பாதிக்கும், 20 வருசம் வேலை செய்தும் ஒரு 30 வயசு காரணா இருக்கும் அபத்தம் பற்றியும் எழுதுங்க...//\nரஜினி படங்களில் இப்படியான அபத்தங்கள் இல்லாமல் இருக்காது. அது பழகிய ஒன்று. அதை பற்றி சொல்லி ஒன்றும் ஆகப்போவது இல்லை. கமல் முடிந்த வரை நல்ல படங்கள் கொடுக்கனும்னு நினைக்கிறவர். அதனால் அவர் பன்னுகிற தப்ப சொல்லலாம்னு நினைத்து தான் சொல்லியிருக்கார்னு நினைக்கிறேன்.\nதேர்வு எழுதி இந்த துறைக்கு மாறி வந்தேன் என பேய்க்காமன் சொல்வதாக ஒரு வசனம் இருக்கும். அந்த வசனத்தில் ஜெயில் சூப்பிரண்டண்ஜ (நாசர்) குறை சொல்லி அடிமட்டத்தில் இருந்து வந்தால்தான் இதையெல்லாம் சமாளிக்கமுடியுமென வரும்\nஇவ்ளோ விஷயத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்களே...நீங்க இதுக்கு முன்னாடி இருந்தது சென்னையா வேலூரா\nஎனக்கெல்லாம் கமல் படம் பார்த்தா தலைக்குள்ள மத்தாப்பு மாதிரி கலர் கலரா ஆயிடுங்கபடம் முடியும் வரைக்கும் வேறு வேலை பார்க்கிறது கிடையாதுங்கபடம் முடியும் வரைக்கும் வேறு வேலை பார்க்கிறது கிடையாதுங்கஇதோ இப்ப பின்னூட்டம் போடற போது கூட தங்கமணி துன்னுறதுக்கு கூப்பிடுதுங்க..நானா போறவன்இதோ இப்ப பின்னூட்டம் போடற போது கூட தங்கமணி துன்னுறதுக்கு கூப்பிடுதுங்க..நானா போறவன்அதனால் போலிஸ் சட்டை கலரு,ஜெயில் கம்பி எத்தனைன்னு எல்லாம் பார்க்கிறது கிடையாதுங்க.\n(\"இந்த கம்ப்யூட்டருல என்னதான் இருக்குமோ\"ன்னு தங்கமணி மூஞ்சிய இழுத்துகிட்டு போகுது வர்றேனுங்க\nபதிவுல ஹீரோயின் பேசற டைலாக் சூப்பர். முடிவு எதிர்பார்க்காத வகையில இருந்தாலும் இது தான் அபி அப்பா ஸ்டைல் போல..\nஆன் மைன்டட் ‍- சென்ஷி\nஅ) உண்மையி��் மிகச்சிறப்பான பதிவு..\nஆ) கலக்கியெடுத்துட்டீங்க அபி அப்பா..\nஇ) வெல்டன் அபி டாடி..\nநம்பவே முடியல.. இது நம்ம அபி அப்பாதானான்னு..\nஉ) படிச்சப்புறம் மனசே வரல. ச்சே என்னாமா யோசிச்சிருக்கீங்க‌\nஊ) என்னதான் சொல்லுங்க உங்களை மாதிரி காமெடியா எழுத யாராலயும் முடியுமான்னு தெரியல. உங்களை பாத்து இப்படி யாராச்சும் ஆரம்பிச்சா உண்டு.\nஎ) உங்களிடம் இவ்வளவு திறமை இருப்பது எங்களைப் போன்றவர்களுக்கு பெரிய *அதிர்ச்சி\nஏ) உங்களின் **வாதத் திறமைகள் கச்சிதமாக பொருந்தியுள்ளன\nஐ) ஒரு பின்னூட்டத்துக்கு 100 திர்ஹாம் வீதம் பேசியிருந்தீர்கள். மேலே கண்ட அத்தனை பின்னூட்டத்துக்கும் சேர்த்து எவ்வளவு பணம் என்பதை கணக்கு பார்த்து அண்ணன் ஆயில்யன் பொறுப்பு வகிக்கும் அகில உலக ஷ்ரேயா கோஷல் நற்\"பனி\"மன்றத்துக்கு என் நன்\"கோடை\"யாக அளித்து விடவும்.\nகுசும்பு நண்பா எங்கிருந்தாலும் உடன் ஆஜராகவும்........\nசென்ஷி நம்ம நற்பனி(ணி) மன்றத்துக்க்கு கொடை வழங்கறத இங்க ஜொள்ளியிருக்காரு.... உடனே நேர்ல போய் வாங்கி வைக்கவும்\nஇப்பவும் எப்பவும் ஸ்ரேயா அன்பில் அடங்கும்,\nஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்ககரை - மத்தவங்களோட ஒப்பிடுறப்போ கமல் எவ்வ்வ்வளவோ பரவாயில்ல\n மேற்கண்ட இரண்டு பின்னூட்டமும் நீங்கள் போட்டது என தெரிகின்றது ஆனால் அதில் மாயவரம் வாசனை அடித்ததால் அதுவும் நம்ம ஸ்கூல் வாசனை ரொம்பவேஅடீத்ததால் ஓடி போய் பார்த்தேன் ஆனால் அதில் மாயவரம் வாசனை அடித்ததால் அதுவும் நம்ம ஸ்கூல் வாசனை ரொம்பவேஅடீத்ததால் ஓடி போய் பார்த்தேன்அட ஆமாம் ட்தங்கள் மெயில் ஐடி தரவும் மேர்கொண்டு பேசலாம் உங்கள் மெயில் ஐடிக்காக நம் பள்ளி நம் சீனியர் சீமாச்சு அண்ணனும் ஆர்வமுடன் இருக்கின்றார்\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஊதிய உயர்வு வேண்டி விண்ணப்பம்\nஎன் சின்னக்காவுக்கு இன்னிக்கு பிறந்த நாள்\nஅன்புள்ள என் இனிய தமிழ்மண சொந்தங்களே\nஇவர் ஒரு மல்டி நேஷனல் கம்பனியின் முதலாளி\nவெட்டி தம்பிகிட்ட ஜாலியா ஒரு கலாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t25228-topic", "date_download": "2018-05-22T04:11:43Z", "digest": "sha1:EUYRXJOGMKDCB5BOIF4B4PTMZVKJSA5T", "length": 15747, "nlines": 261, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "!!!!!......கணவன் ............!!!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதிருமணமான சில மாதங்களில் கிடைக்கும்\nகுடும்பம் என்ற வரலாற்று சாதனத்தில்\nகூந்தலில் சூடிய மல்லிகை வாசம்\nதொட்டிலில் குழந்தை சிரிப்பு தினம் கேட்க\nதொட்டதெற்கெல்லாம் உறவுகள் சாடும் ஒற்றை சொல்\nவாழ்வில் யாவிலும் உயர்ந்த சொல்\nகணவன் என்ற கனவு சொல்.............\nஅந்த பாத்திரமாகவே இருக்க முடியுமா\nகனவு கூட வராத கணவன் பாத்திரம்\nகட்டிய தாலிக்கு கிடைக்கும் பெயர்\nநெற்றியில் வைக்கும் குங்குமம் நிலைக்க\nபெற்றது களை பெயர் சொல்ல வைக்க\nதந்தையெனும் பெயரெடுத்து தவமிருந்து உழைக்கும்\nகடவுள் அருளும் கருணை பெயர்\nஉள்ள சுமை உலக சுமை யாவையும்\nகுடும்பம் எனும் கோயிலுக்கு இறைவன் அவன்\nகுறள் போற்றும் நிலவுகளே ........\nஉங்களுக்காய் வாழுகின்ற ஒற்றை வரம் அவன் மட்டும் தான்\nஉலகிற்கே அடையாளம் அவன் உயிர் முத்து தான்\nஉப்பு போல் இதயத்தை கரைக்காமல்\nஅன்பின் தழுவலால் அவன் ஏக்கத்தை குறையுங்கள்\nஎதையும் தாங்கும் துணையால் தான்\nநீங்களும் நாளும் எரிந்து விழுந்தால்\nஅவன் இதயம் அல்லவா எரிந்து விடும்\nவாழ்க்கை தீபம் வெறுமையால் மெல்ல மெல்ல அணைந்து விடும்.......\n(வீடுகளில் நடக்கும் கள சண்டைக்கு )\nமனைவிக்கு இதுபோல எதுவும் இல்லையா\nமனைவிக்கு இதுபோல எதுவும் இல்லையா\nநல்லதா எதுவும் சொல்ல அதுல விஷயம் இல்லைன்னு விட்டுட்டார் போல\nமனைவிக்கு இதுபோல எதுவும் இல்லையா\nநல்லதா எதுவும் சொல்ல அதுல விஷயம் இல்லைன்னு விட்டுட்டார் போல\nஉங்களப்போல ஆள் மாட்டினா அப்படித் தான் இருக்கும்\nநீ என்னை வெறுத்துத் திட்டும் சில வார்த்தைகள் கூட நான் ரசிக்கும் ஒரு கவிதை அன்பே\nஇப்படி தாங்க நிறையப்பேர் வாழ்க்கை ஓடுது....\nமனைவி என்ற சொல்லுக்கு கவி எழுதினால் பேனா ஓய்ந்துவிடும். வார்த்தைகள் தீர்ந்து விடும்,\n@kanmani singh wrote: மனைவி என்ற சொல்லுக்கு கவி எழுதினால் பேனா ஓய்ந்துவிடும். வார்த்தைகள் தீர்ந்து விடும்,\nஉண்மையை எப்போது உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது..\nபெண்கள் மேல் அவ்வளவு கோபம்னு தெரியுது.\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t32752-topic", "date_download": "2018-05-22T04:12:05Z", "digest": "sha1:G7MMOZ5QNROECSVZ57ERDQWAFT34XDMO", "length": 8936, "nlines": 174, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "மனித உறுப்புக்கள் ஹைக்கூக்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nமனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (விரல்கள் )\nRe: மனித உறுப்புக்கள் ஹைக்கூக்கள்\nமனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (இதயம் )\nRe: மனித உறுப்புக்கள் ஹைக்கூக்கள்\nRe: மனித உறுப்புக்கள் ஹைக்கூக்கள்\nRe: மனித உறுப்புக்கள் ஹைக்கூக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-05-22T04:12:46Z", "digest": "sha1:5QNEDMG2XA5YYVRMR2NLT2JQ26EPX4SK", "length": 11992, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "வடமாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான ந��வடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை | CTR24 வடமாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nவடமாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை\nவடமாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.\nவடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான போல் கொட்பிறி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தாம் மீண்டும் சந்தித்த போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார் என்று கீச்சகப் பதிவு ஒன்றில், போல் கொட்பிறி குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை வடக்கிற்கான தனது பயணத்தின் போது, மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரையும் சந்தித்துப் பேசியதாகவும் அவர் கீச்சகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஇயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் -\"எங்களது அன்பும��க்க தந்தை இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்\" என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Next Postஇலங்கை குறித்த முதலாவது விவாதம் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2016/04/blog-post_26.html", "date_download": "2018-05-22T04:26:35Z", "digest": "sha1:EDVTUX2WFHQWHZBSHMUU4IFGFT7IATJH", "length": 11957, "nlines": 153, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: வயசுக்கு வந்தவீங்களுக்கு!", "raw_content": "\nசெவ்வாய், ஏப்ரல் 26, 2016\n- தெனமும் எனக்கு பயங்கரமான கனவு வருது பழனிச்சாமி என்னா பண்றதுன்னே தெரியில\n-என்ன தாண்டா கனவு அது\n நேத்து ராத்திரி யம்மான்னு கமல்ராசோட யம்மா போட்டாங்கள்ல\n-அட அவங்க செத்துச் சுண்ணம்பா போயிட்டாங்கடா பாவி.. பேயி படங்களை பாக்காதேன்னு சொன்னேன் அப்பும்\n-சில்க் சுமிதா தெனமும் யம்மா ஸ்டைல்ல ட்ரஸ்ஸே இல்லாம என்னோட ரூமுக்குள்ள வந்துடறா\n இதுல பயங்கரம்னு சொல்ல என்ன இருக்கு\n-உனக்கு ஒரு மசுரும் தெரியாது. அவ வர்றப்ப எல்லாம் கதவை இழுத்துச் சாத்துறா படார்னு உள்ளுக்குள்ள அந்த சத்தத்துல நான் முழிச்சுக்குறேன்\nவெகு நாளாக சுமதிக்கு ஒரு பேசும் கிளி வளர்த்த ஆசை சமீபத்தில் பழனிச்சாமியை அவன் மனைவி இல்லாத நேரத்தில் சந்திக்க அவன் வீடு சென்ற போது கூண்டிலிருந்த கிளி, “வாங்க வணக்கம்” என்றது. ஆசை அளவு கடந்தே சென்று விட்டது அவளுக்கு சமீபத்தில் பழனிச்சாமியை அவன் மனைவி இல்லாத நேரத்தில் சந்திக்க அவன் வீடு சென்ற போது கூண்டிலிருந்த கிளி, “வாங்க வணக்கம்” என்றது. ஆசை அளவு கடந்தே சென்று விட்டது அவளுக்கு அவள் கட்டேன் ரைட்டாக சுப்பிரமணியிடம் பேசும் கிளி வேணும்டா அவள் கட்டேன் ரைட்டாக சுப்பிரமணியிடம் பேசும் கிளி வேணும்டா\nசுப்பிரமணி லோலாயம் பிடிச்சவன் என்றாலும், அவனுக்கு தோழர் வில்லனா சமீபத்துல நடிச்ச படம் பிடிக்கலைன்னாலும், கொள்கைல இருந்து மாறாதவன் தானே போராட்ட குணம் பெற்ற ஒரு பேசும் கிளி ஒன்றை சந்தையில் வாங்கி வந்து வீட்டில் வரவேற்பறையில் மாட்டி விட்டான். அது யார் வீட்டினுள் வந்தாலும்.’போராடுவோம் வெற்றி பெறுவோம் போராட்ட குணம் பெற்ற ஒரு பேசும் கிளி ஒன்றை சந்தையில் வாங்கி வந்து வீட்டில் வரவேற்பறையில் மாட்டி விட்டான். அது யார் வீட்டினுள் வந்தாலும்.’போராடுவோம் வெற்றி பெறுவோம் போராடுவோம் வெற்றி பெறுவோம்’ என்றே கத்தியது. அவனுக்கு அந்த சலங் சப்தம் மட்டும் இடைஞ்சலாக இருந்தது. இருந்தாலும் வெற்றியை நோக்கி பேசுகிறதே என்று விட்டு விட்டான்.\nஎந்த நேரமும் காதில் கேட்டு கடுப்பான சுமதி பொட்டென அதன் மண்டையில் சட்டுவத்தால் ஒன்று வைத்தாள். அது கபாலென உயிரை விட்டு விட்டது போல படுத்துக் கொண்டது. அதன் மீது ஒரு கர்ச்சீப்பை போர்த்தி விட்டு விட்டாள் சுமதி.\nபொழுது சாய வந்த சுப்பிரமணி செத்துப் போச்சாட்ட இருக்குது கிளின்னு கூண்டை நீக்கி கர்ச்சீப்பை விலக்கினான். இவனைப் பார்த்ததும் ஒரு கண்ணைத் திறந்த கிளி அவண்ட்ட கேட்டுச்சு, “தோழ்ரெ தோழ்ரே அந்த அசிங்கமான பாசிசவாதிக போயிட்டாங்களா\nசுமதிக்கு அப்போது தான் திருமணமாகியிருந்தது. அ��ளோ கிராமத்து குயில். தாம்பத்ய ருசி அறியாத பேதை அப்போது அவள். அவள் ஒரு அப்பாவியாகத்தான் கிராம வீதியில் சுற்றியவள். அவியம்மா அவளை தோட்டத்துப் பக்கமாக கூட்டிப்போய் அங்கே சேவல் ஒன்று பெட்டைக்கோழியை அழுத்துவதைக் காட்டினாள்.\n‘சாமி இன்னிக்கி உனக்கு முதலிரவு. இப்படித்தான் ஏறக்குறைய எதோ நடக்கும். நீ தயாராயிரு’ என்று சொல்லிவிட்டு போய் விட்டாள்.\nஅன்று இரவு ஆசையுடன் சுப்பிரமணி முதலிரவு அறைக்குள் நுழைந்தான். சுமதி படுத்திருந்த கோலம் கண்டு மிரண்டு போனான். பிறந்த மேனியாய் படுக்கையில் படுத்திருந்தாள் சுமதி. ஆனால் அவள் தலையில் சோறாக்கும் சட்டியை கட்டியிருந்தாள் ஹெல்மெட் போல்\n என்னை என்ன வேணா பண்ணிக்கோங்க. ஆனா சேவலை போல தலையில கொத்துற வேலை மட்டும் வேண்டாம். ஆமா சொல்லிட்டேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வயது வந்தவர்க்கு மட்டும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nமரப்பல்லி நாவலிலிருந்து ஒரு அத்தியாயம்\nமுடிவு நம்ம கையில இல்லீங்க\nநான் சீக்கிரமாக வந்து சேர்ந்து விடுவேன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/08/blog-post_93.html", "date_download": "2018-05-22T04:09:17Z", "digest": "sha1:5TID3XLC5L76TZRLGDFSNESIQXAO6Z4K", "length": 29902, "nlines": 222, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில்வே உயர் அதிகாரி ஆய்வு ! ( படங்கள் )", "raw_content": "\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவிட தயார் நிலையில் 177 ஆம்ப...\nவழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டித்து, பட்...\nஹஜ் செய்திகள்: 1000 பாலஸ்தீனியர்களுக்கு மன்னரின் அ...\nதுபாயில் பரிதவித்த பெண்ணை மீட்டு, தாயகம் அனுப்பிய ...\nதுபாய் மெட்ரோவுடன் இணைக்கப்படும் இப்னு பதூதா மால் ...\n10.5 லிட்டர் இரத்த தானம் செய்து அதிராம்பட்டினம் இள...\nஅபுதாபியில் 'மகளிர் மட்டும்' பிங்க் கார் பார்க்கிங...\nதுபாயில் இனி மாலை நேரங்களிலும் தங்குமிடங்களில் சோத...\nஅதிரையில் செப். 8 ந் தேதி விநாயகர் ஊர்வலம்: அமைதி ...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடந்துவரும் அகல ...\nஹஜ் செய்திகள்: கண்காணிப்பு வளையத்திற்குள் 33 ஆயிரம...\nபெருநாள் விடுமுறையில் கண்ணுக்கும், மனதுக்கும் இதமள...\nபட்டுக்கோட்டை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அத...\nதுபாயில் தென் அமெரிக்க இயற்கை சூழலில் உள்ளரங்க மழை...\nஅதிராம்பட்டினத்தில் 23 மி.மீ மழை பதிவு \nசிஎம்பி லேன் பகுதியில் ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் ம...\nஅதிராம்பட்டினத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக் காண...\nஹஜ் செய்திகள்: ஹஜ் அவசரகால உதவி எண்: 911\nசவூதியில் யாசகம் கேட்பது குற்றம் \nஹஜ் செய்திகள்: தடுப்பூசி போடாதவர்களுக்கு ஹஜ் இல்லை...\nஅமீரகத்தில் பெட்ரோல் விலை 2 காசுகள் உயர்கிறது \nகொசு உற்பத்தி காரணிகள் அழிப்பு மற்றும் சமுதாய விழி...\nஅதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை மறுதினம் மின் தடை ...\nஉலகின் வாழும் வயதான மனிதர் ஓர் இந்தோனேஷியர் \nமதுக்கூரில் மின்சாரம் தாக்கி பள்ளிச் சிறுவர்கள் 2 ...\nஅதிரையில் 10.30 மி.மீ மழை பதிவு \nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் க...\nபட்டுக்கோட்டையில் விதிமுறைகளை மீறும் சரக்கு லாரிகள...\nஹஜ் செய்திகள்: விஷன் 2030 முக்கியத்துவம் பெறும் ஹஜ...\nஹஜ் செய்திகள்: பெண் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ பெண் ...\nபட்டுக்கோட்டை காவல் நிலைய லாக்கப்பில் கைதி மரணம்; ...\nதுபாயில் தங்கம் விலை வீழ்ச்சி \nஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் ஷார்ஜா ...\nஅமீரகத்தில் 762 அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிர...\nதுபாய் பஸ் நிறுத்தங்களில் உலகளாவிய கூரியர் மற்றும்...\nதடகள போட்டியில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மா...\nஅமீரகத்தில் கடும் மூடுபனியால் ஷார்ஜா விமானச் சேவை ...\nகணவனால் கைவிடப்பட்டு, மனநலம் பாதிப்படைந்த பெண்ணிற்...\nஈத்மிலன் கமிட்டி நடத்தும் மாநில அளவிலான கட்டுரை போ...\nசவ���தியில் கார் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டவர்கள்...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு தொலைபேசி வழி ம...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவின் கிஸ்வா துணி மாற்றும்...\nஹஜ் செய்திகள்: உரிய ஆவணங்கள் இன்றி ஹஜ் செய்தால் நா...\nஅபுதாபி உள்ளே நாளை முதல் பேருந்துகள், டிரக்குகள் அ...\nஃபேஸ்புக் உடன் உங்கள் செல்பேசி எண் பகிரும் வாட்ஸ் ...\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வி...\nமரண அறிவிப்பு [ 'நூர் லாட்ஜ்' முஹம்மது இக்பால் அவர...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் செப்.2 ல்...\n1 மணி நேரத்தில் 1,000 கி.மீ.... அசரடிக்கும் 'ஹைப்ப...\nஷார்ஜா-துபாய் இடையே புதிய சாலை செப்.1 ல் திறப்பு \nஹஜ் செய்திகள்: ஹஜ் காலங்களில் 18 MCM கூடுதல் தண்ணீ...\nஷார்ஜா வந்த தமிழக முதியவரை காணவில்லை \nதஞ்சாவூர் விமானப் படை நிலையத்துக்கு தென்னக தலைமைத்...\nதுபாயில் நன்கொடைகள் வசூலிப்பது குறித்து விளக்கம் \nசவூதியில் இந்தியன் சோஷியல் ஃபாரம் நடத்திய சுதந்திர...\nதுபாயில் வசிப்பவர்களுக்கு இலவச சட்ட ஆலோசணை மையம்\nஹஜ் செய்திகள்: மக்கா ஹரமில் தவாஃப் செய்யும் இடங்கள...\nடிரைவர் இல்லா டேக்ஸிகள் இன்று முதல் அறிமுகம்\nதுபையில் தொழிற்நுட்பக் கோளாறால் 40 நிமிடம் மெட்ரோ ...\nஹஜ் செய்திகள்: யாத்ரீகர்களின் மணிக்கட்டில் நவீன மி...\nஹஜ் செய்திகள்: ஜம்ராத் நேரம் குறைப்பு \nஅபுதாபியில் 50 சட்ட விரோத டேக்ஸி டிரைவர்கள் கைது \n34 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய இயற்கை முத்து \nஅதிராம்பட்டினம் கரையூர் தெரு உட்பட 5 இடங்களில் ரூ ...\nஅதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக...\nகேன்சரில் இருந்து தப்புவது எப்படி\nஎம்.ஜி.ஆரின் 'தாலுகா கனவு' அதிராம்பட்டினத்தில் நனவ...\nபட்டுக்கோட்டை வட்டம் இரண்டாகப் பிரிக்க உத்தேசம் ( ...\nமனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள...\nஅதிரையில் இடி, மின்னலுடன் தூறல் மழை \nதேசிய திறனாய்வு தேர்வு ( NTS ); விண்ணப்பங்கள் வரவே...\nசவூதி, பஹ்ரைன், கத்தார் இடையே 2 புதிய கடற்பாலங்கள்...\nதிப்பா அல் ஃபுஜைராவில் நேற்று காலை மெல்லிய பூகம்பம...\nகத்தார் மற்றும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் த...\nஷார்ஜாவில் 1 மில்லியன் திர்ஹத்துடன் வெளிநாட்டு பிச...\nஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் தமிழக இளைஞர்...\nகுலாப் ஜாமுன் அன்சாரியின் நன்றி அறிவிப்பு \nசவூதியில் ஓர் 'ந���ஜ ஹீரோ' கெளரவிப்பு \nஅமீரகத்திலிருந்து விரைவில் விடுமுறையில் செல்லும் வ...\nஷார்ஜாவில் விரைவில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத...\nஈரான் நாட்டில் நடைபெற்ற கபாடி போட்டியில் சாதனை நிக...\nஹஜ் யாத்திரையை முன்னிட்டு கூடுதல் தற்காப்பு நடவடிக...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 97 பயனாளிக...\nஒரு பேஸ்புக் பதிவால் நாட்டையே உலுக்கிய பெண்\nஜித்தா-மக்கா-மதினா இடையே ஹரமைன் ரயில்கள் விரைவில் ...\nமுத்துப்பேட்டையில் பைக் திருடனின் உருவம் சிசிடிவி ...\nஉலகின் 5 சுவாரசியமான விமான ஓடுதளங்கள்\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா ஆய்ஷா மரியம் அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முதல்வரின் புதல்வர் இன்ஜின...\nஉலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் திறப்பு ( படங்கள் ...\nசவூதி ரியாத் நிறுவனத்தில் பணி புரிய ஆள் தேவை \nடெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி \nஅதிரையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: அதிரை சேர...\nநாடு கடத்தும் நடுவிரல் சைகை \nதுபாயில் இறந்த வெளிநாட்டினர் உடல்களை திருப்பி அனுப...\nசவூதியின் 120 பில்லியன் டாலர்கள் பெறுமான மனிதாபிமா...\n177 இந்தோனேஷிய ஹஜ் யாத்ரீகர்கள் விமான நிலையத்தில் ...\nரயில்வே உயர் அதிகாரியை சந்திப்பது குறித்து சமூக ஆர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில்வே உயர் அதிகாரி ஆய்வு \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வரும் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகளை தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதிருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடர்பாக தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளை நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியியாளர் பி. செல்வம், உதவி பொறியாளார் எட்வின் ஆகியோர் உடனிருந்தனர்.\nஅப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் விவேகானந்தம், லாசர், வேணுகோபால், ஏ.ஆர் வீராசுவாமி, சமூக ஆர்வலர்கள் கேஎஸ்எச் சுல்தான் இப்ராஹீம் ( சூனா ஈனா ), எஸ்.எஸ் பர்கத் அலி, சேக்கனா நிஜாம், மணிச்சுடர் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் அதிகாரிகளை சந்தித்து திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பணிகளை விரைந்து முடித்து தர கோரிக்கை விடுத்தனர்.\nதிருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிக்காக பட்டுக்கோட்டை முதல் முத்துப்பேட்டை வரையில் உள்ள தூரத்தில் உள்ள தண்டவாளப் பகுதியில் 4 கட்டங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிக்காக அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு உதவி பொறியியாளர் தலைமையில் சிறப்பு அலுவலக ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் முதல் கட்டமாக 2 அடி உயரத்திற்கு மண் நிரப்பும் பணி, இரண்டாவது கட்டமாக 2 அடி உயரத்தில் கிராவல் மற்றும் மணல் கலவை நிரப்பும் பணி, மூன்றவது கட்டமாக 1 அடி உயரத்தில் ஜல்லி நிரப்பும் பணியும், இறுதியில் ஸ்லீப்பர் கட்டைகள், தண்டவாளங்கள் அமைக்கும் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு கட்டப் பணிகள் முடிந்த பிறகு எலெக்ட்ரிகல் பணியும், சிக்னல் அமைக்கும் பணி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.\nமுதல் கட்டமாக நடைபெறும் மண் நிரப்பும் பணிக்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செல்லிக்குறிச்சி ஏரி, அமரிக்குளம், புனல் குளம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட மண் தர பரிசோதனைக்காக நாக்பூர் ஐஐடி பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவு பெறப்பட்டுள்ளது எனவும், ஆனாலும் மண் எடுப்பதில் அரசு தரப்பிலிருந்து முறையாக அனுமதி கிடைக்காததால் இந்த பணி நடைபெறுவதில் த���ய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இரண்டாவது கட்டமாக நடைபெறும் கிராவல், மணல் கலவை தயாரிக்கும் பணிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக குஜராத் மாநிலத்திலிருந்து நவீன கலவை இயந்திரம் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் 80 சதவீத கிராவல் மற்றும் 20 சதவீத மணல் நிரப்பி கலவை தயாரிக்கப்பட உள்ளது. இந்த பணிக்காக ஊழியர்கள் இயந்திரத்தின் பகுதிகளை பொருத்தும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில தினங்களில் பணிகள் தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருவாரூர் - காரைக்குடி வரை 140 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகளுக்காக ரூ.1300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக காரைக்குடி - பட்டுக்கோட்டை வரை 73 கிலோ மீட்டர் தூரத்தை வரும் வருடம் 2017 மார்ச் மாதத்திற்குள் முடிப்பதற்கும், பட்டுக்கோட்டை - திருவாரூர் வரை உள்ள 67 கிலோ மீட்டர் தூரத்தை எதிர்வரும் 2018 மார்ச் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக இதுவரையில் 243 சிறு பாலங்கள், 4 பெரிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.\nதிருவாரூர்-காரைக்குடி அகல ரயில்பாதை விரிவாக்கப் பணிகளுக்கு ஏரி, குளங்களில் இருந்து மணல் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கக் கோரி, பட்டுக்கோட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டது. மேலும் சமூக ஆர்வலர், சமூக அமைப்புகள் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்ப வேண்டுகோள் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதிருவாரூர்-காரைக்குடி அகல ரயில்பாதை திட்டப் பணிகள் மந்தமாக நடைபெறுவதில் பெரும் தடையாக இருக்கும் மண் எடுக்கும் பிரச்சனை தீர்ந்துவிட்டால் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவில் பணிகள் அனைத்தும் முடிந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-05-22T04:05:54Z", "digest": "sha1:7V2DPHAF5VH2JB7FT2O7UKRUJHDPFVS2", "length": 12452, "nlines": 264, "source_domain": "www.tntj.net", "title": "பெங்களூரில் நடைபெற்ற வராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்பெங்களூரில் நடைபெற்ற வராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nபெங்களூரில் நடைபெற்ற வராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nகர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் தாவா மையத்தில் வாரந்தோறும் TNTJ மார்க்க அறிஞர்கள் மற்றும் தாயிகளை கொண்டு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.\nஇதன் தொடர்ச்சியாக நேற்று (22.01.2010) மார்க்க விளக்க நிகழ்ச்சிக்கு KG ஹள்ளி கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.\nமௌலவி: முபாரக் அலி தவ்ஹீதி அவர்கள் “சுயப் பரிசோதனை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.\nநிகழ்ச்சியின் இறுதியில் மக்களுக்கு கேள்வி கேட்க அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் மக்கள் மிக ஆர்வத்துடன் மார்க்க மற்றும் இயக்கம் சம்பந்தமாக தமது ஐயங்களை கேட்டு தெளிவுப்பெற்றனர். ஒவ்வொரு கேள்விக்கும் மௌலவி:முபாரக் அலி தவ்ஹீதி மிக தெளிவாகவும் விரிவா���வும் பதில் அளித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் – அல்ஹம்துலில்லாஹ்\nமேட்டுப்பாளையம் காட்டூர் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி\nஷார்ஜாவில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி\n” சொற்பொழிவு நிகழ்ச்சி – குண்டல் பேட் ,மைசூர் (dist) கிளை சார்பாக புதிய கிளை உருவாக்கும் முயற்ச்சியில்\nமைசூர் கிளை – பெருநாள் தொழுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2011/09/blog-post_22.html", "date_download": "2018-05-22T04:17:28Z", "digest": "sha1:S2KB57HICQYYBFABWBXBJXYXG6PNYVQ3", "length": 16482, "nlines": 314, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளில் தற்போதைய கல்வி கற்கும் முறை | அலையல்ல சுனாமி", "raw_content": "\nதமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளில் தற்போதைய கல்வி கற்கும் முறை\nமுழு ஆண்டு ஒரு மனிதத்தன்மையற்ற செயல்\nதற்போதைய மாணவனின் மனநிலை இதுதான். இருந்தாலும் அரசாங்கம் மாணவர்கள் அனைத்துத் திறன்களையும் எந்த முறையிலாவது அடைய வேண்டும் என நினைக்கிறது. இதனால் கொண்டு வரப்பட்டத் திட்டம் செயல்வழிக்கற்றல் (ABL) .ACTIVITY BASED LEARNING இது கிண்டலாக அட்டை BASED LEARNING என அழைக்கப்படுகிறது. இதைப்பற்றி தொடக்கநிலை ஆசிரியர்களைத் தவிர எத்தனை பேருக்குத் தெரியும்.\nABL யைப் பற்றி :\n1 முதல் 4 வரை படிக்கும் மாணவர்களுக்கு வண்ணங்களாலான அட்டை வழங்கப்பட்டுள்ளது.\n1 ம் வகுப்பு - சிவப்பு\n2 ம் வகுப்பு - பச்சை\n3 ம் வகுப்பு - நீலம்\n4 ம் வகுப்பு - மஞ்சள்\nஇந்த அட்டைகளில் ஒவ்வொரு பாடத்திற்குமெனச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nஆங்கிலம் - போக்குவரத்துச் சாதனங்கள்\nபல சின்னங்கள் சேர்ந்தது படிநிலைகள் எனவும், பல படிநிலைகள் சேர்ந்தது ஏணிப்படி (LADDER ) எனவும் அழைக்கப்படுகிறது.ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஏணிப்படி தொங்கவிடப்பட்டுள்ளது. அவற்றிலுள்ள சின்னங்களுக்கான அட்டைகள் 'Plastic Tray'யில் சின்னம் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.\nமாணவன் ஏணிப்படியில் சின்னத்தைப் பார்த்து அதற்குரிய அட்டையை Plastic Tray'யில் போய் எடுத்து அந்த சின்னம் எந்த குழுவில் அமைந்துள்ளதோ அங்கு போய் அமரவேண்டும். மொத்தம் 6 குழு அட்டைகள் தனித்தனியாகப் போடப்பட்டிருக்கும்.\n1 வது குழு - ஆசிரியரின் முழுமையானத் துணையுடன் இயங்கும் ( இது 6 வாரம் மட்டும் இருக்கும் )\n2 வது குழு - ஆசிரி���ரின் முழுமையானத் துணையுடன் இயங்கும்.\n3 வது குழு - ஓரளவு ஆசிரியர் உதவி தேவைப்படும்.\n4 வது குழு - சக மாணவர் உதவி செய்யும் குழு.\n5 வது குழு - ஓரளவு சக மாணவர் உதவி தேவைப்படும் குழு.\n6 வது குழு - தானே கற்றல் குழு.\n- ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியாகப் பாய்கள் போடப்பட்டிருக்க வேண்டும்.\n- கீழ்மட்டக் கரும்பலகை இருக்க வேண்டும்.ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். மாணவனை அதில் எழுத அனுமதிக்க வேண்டும். அதைத் திரும்பப் பயன்படுத்தும் வரை அவற்றிலுள்ளதை அழித்தல் கூடாது.\n- கம்பி பந்தல் - இது ஆசிரியருக்கு எட்டும்படி அமைத்திருக்க வேண்டும். மாணவனின் படைப்பினை அதில் தொங்கவிட வேண்டும். அதில் ஆசிரியர் தேதியுடன் கையொப்பமிட்டிருக்கவேண்டும்.\n- சுய வருகைப்பதிவேடு இருக்கவேண்டும்\n- காலநிலை அட்டவணை பயன்படுத்த வேண்டும்.\n- முன்புறம் சின்னங்கள் ஒட்டப்பட்ட 'Plastic Tray' வைப்பதற்கு மாணவனுக்கு எட்டும் உயரத்தில் அலமாரி இருக்க வேண்டும்.\n- புத்தகப் பூங்கொத்து தனியாகப் பயன்பாட்டில் இருக்கவேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் நூற்றுக்கணக்கானப் புத்தகங்க்கள் வழங்கப்பட்டுள்ளன.\n- கணிதப்பாடதிற்கென SALM Kid box வழங்க்கப்பட்டுள்ளது.\n- குழந்தைகள் அவரவர் வேகத்திற்கு கற்க முடியும். சில நாட்கள் பள்ளிக்கு வரவில்லையென்றாலும் அந்த மாணவர் எந்த அட்டையில் விட்டுச்சென்றாரோ அதைத் திரும்பவும் தொடர முடியும்.இதனால் மாணவருக்கு எந்தத் திறனும் விடுபடாது.\n- கற்றல் அட்டைகள் ஆர்வம் ஊட்டுவதாகவும், கவர்ச்சிகரமாகவும் உள்ளது.\n- ஆசிரியருக்கும் மாணவருக்குமுள்ள இடைவெளி குறைய வாய்ப்புள்ளது.\n- புதியக் கற்றல் உத்திகள் செயல்படுத்தப்படுகின்றன.\n- ஆசிரியர் தன் நேரத்தைக் கற்றலில் குறைபாடுடைய குழந்தைக்கு ஒதுக்க முடியும்.\n- மாணவனுக்குத் தேர்வின் பயம் போக்கப்படுகிறது. அவனையறியாமல் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇது ஒரு நல்ல திட்டமாக இருந்தாலும் பாதக அம்சங்களும் உள்ளன. ஆசிரியர்களும் பொதுமக்களும் கீழே உள்ள கருத்துக்களை கூறுகின்றனர்.\n- வயதான ஆசிரியர்கள் கீழே அமர்ந்து கற்றுக் கொடுப்பதில் பிரச்சினை உள்ளது.\n- ஆசிரியர்கள் முழுமையாக மாணவர்களைப் பார்வையிட முடிவதில்லை.\n- பெரும்பாலான ஆசிரியர்களின் குற்றச்சாட்டு இன்றைக்கு என்ன கற்றுக் கொடுத்தோம் என��ற திருப்தியில்லை.\n- இது ஒரு நல்ல திட்டம் என்றால் ஏன் அனைத்து விதமான பள்ளிகளும் (MATRIC, ANGLO INDIAN போன்றவை) அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களையும் STATE BOARD'ல் பயிலும் மாணவர்களையும் எவ்வாறு தரம் பிரிப்பது\n- அட்டைகள் மட்டும் கற்பிக்க போதுமென்றால் புத்தகங்கள் ஏன் வழங்கப்படுகின்றன. அல்லது அட்டைகளில் உள்ள கருத்துகளையே புத்தகத்திலும் ஏன் இடம் பெறச்செய்யவில்லை.\n- இது ஒரு நல்ல திட்டம் என்றால் STATE BOARD பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையக் காரணம் என்ன\n- சமச்சீர் புத்தகத்திலேயே அதிகமான பாடக்கருத்துக்கள் உள்ள போது இதையும் சேர்த்து எவ்வாறு நடத்துவது\nஎது எவ்வாறு இருப்பினும் மாணவர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு அரசு செயல்படுத்தும் திட்டத்தை கொண்டு சேர்ப்பதே சிறந்த ஆசிரியரின் கடமையாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளில் தற்போதைய கல்வி க...\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t35646-topic", "date_download": "2018-05-22T04:16:11Z", "digest": "sha1:OVDNNMQ7RJNK5UAVGFLSQFWFTIXFGBCS", "length": 23070, "nlines": 262, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கதைக்கும் கவிதைக்கும் காதல்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - ��விதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nRe: கதைக்கும் கவிதைக்கும் காதல்\nஇது எனது புதுமையான சிந்தனைகளில் ஒன்று . கதையையும் கவிதையையும் காதலையும் இணைத்து\nஒரு தொடர் பதிவாக எழுதப்போகிறேன் . அவன் சிந்தனைகளை கதையாகவும் .அவள் சிந்தனைகளை\nகவிதையாகவும் வடிவமைக்கப்போகிறேன் . உங்கள் ஆதரவுக்கு நன்றி\nRe: கதைக்கும் கவிதைக்கும் காதல்\nஅழகான அமைதியான இயற்கை அழகுகள் நிறைந்த சூழலில் வாழ்கிறான் .ஒரு புறம் கடல் .\nவாழ்வாதாரமாக விவசாயம் . வீட்டுக்கு முதல் மகன் . அவனுக்கு கீழ் இரண்டு தங்கை ஒரு தம்பி .\nஅன்பான அம்மா அப்பா . உறவுக்கு சூழ்ந்துள்ள உறவுகள் . தோள் கொடுக்கும் உயிர் நண்பர்கள் .\nபடித்த படிப்புக்கு ஒரு வேலை . வேலை நேரம் மீதியில் விவசாயம் . இப்படி இன்பமான சூழலில்\nவாழும் \" இனிமை \" வாழ்க்கையில் நடக்கப்போகும் வாழ்க்கை எண்ணங்களை பகிரப்போகிறேன்\nஅவன் வாழும் கிராமத்தில் .அவன் நண்பனின் அக்காவின் திருமணத்துக்கு வந்தாள் .முற்றிலும்\nநகரப்புறத்தில் பிறந்து வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் \"வின்னியா \" என்ற\nஅழகு தேவதை . அவள் வாழும் இடம் தான் நகரம் .ஆனால் வாழ்க்கை முறையில் கிராமிய\nகாற்றும் அடிக்க தான் செய்கிறது . இந்த இரட்டை வாடை அடிக்கும் இவளுக்கும் .கிராமிய வாடை\nகொண்ட இவனுக்கும் எப்படி காதல் வந்தது . என்ன நடைபெறப்போகிறது என்பதை\nதொடர்ந்து பார்ப்போம் . இது தொடர் பதிவுதான் என்றாலும் .ஒவ்வொரு பதிவும் முற்று பெறும் .\nஉதட்டு சாயம் - வானவில்\nபூத்து குளுங்கும் பூவை ....\nபோல் சிரித்த முகம் ....\nஇத்தனை குணங்களை கொண்ட ...\nஇருவரின் காதல் பயணம் தொடரப்போகிறது ..\nRe: கதைக்கும் கவிதைக்கும் காதல்\nநண்பனின் திருமண வீட்டுக்கு இரவு வேளை இனிமையும் அவன் நண்பர்களும் வீடடையும் தெருவையும் அலங்கார படுத்த சென்றார்கள் . இரவு முழுவதும் அலங்கார படுத்தல் இருந்தது . நண்பர்களுக்கிடையே கடி ஜோக்குகள் மாறி மாறி நடைபெற்றன . அந்த வேளையில் தான் வின்னியா திருமண வீட்டுக்கு வான் ஒன்றில் இறங்கி வந்தாள். யாரடா மாப்பு இவங்க என்று நண்பனை கேட்க \"அவன் அது அக்காவின் \"பிரண்ட் குடும்பம் என்று சொல்ல .... வந்தவர்கள் வீட்டுக்குள் போனார்கள் . இரவு ஆகிவிட்ட்து .ஆரவாரமாக இருக்கும் இவர்களுக்கு தேநீர் தேவைப்பட .நண்பன் அம்மா தேநீர் வேணும் என்று சொன்னான் .\nஇதோ தருகிறேன் என்று சொல்லிக்கொண்டு \" வின்னியா \" இந்த தேநீரை ஊறி அவங்களுக்கு குடும்மா .என்று சொல்லிவிட்டு தாய் தான் வேலைகளை பார்த்தார் . வின்னியா தேநீரை ஊற்றி கொண்டு சென்றாள். பத்து தேநீரை ஒரே தட்டில் கொண்டு சென்று கொடுத்தபோது . எதிர் பாராமல் வின்னியாவுடன் மோதிவிடடான் இனிமை . தேநீர் அனைத்தும் .கொட்டி விட்ட்து . \"சாரி சாரி\"மன்னிச்சுடுங்க என்று அடிக்கடி சொன்னான் இனிமை .\nவின்னியா ஒன்றும் பேசாமல் .சென்றுவிடாள்.இனிமைக்கு ஒரே மன குழப்பம் அவள் கோபித்து விடடாளா .... என்று குழப்பத்தில் இருக்கும் போது மீண்டும் தேநீரோடு வந்தாள் வின்னியா ..... என்று குழப்பத்தில் இருக்கும் போது மீண்டும் தேநீரோடு வந்தாள் வின்னியா ..... இப்போதான் இனிமைக்கு நிம்மதி மீண்டும் மன்னிப்பு கேட்டு உங்க பெயர் என்ன என்று தயக்கத்தோடு கேடடான் . அப்போதும் அவள் மௌனமாக சென்று விடடாள் .\nஎன்ற சின்ன இறுமாப்புடன் ....\nகாதல் அரும்பு விளையாட்டு .....\nRe: கதைக்கும் கவிதைக்கும் காதல்\nஎப்படியாவது அவளின் பெயரை கண்டறிய துடித்தான் .இனிமை தண்ணி குடிக்க போவதுபோல் எல்லா இடத்திலும் அவளை தேடினான் . அவள் வேண்டுமென்றே கதவு திரைக்குப்பின்னால் நின்றாள் .தேடிப்பார்க்க இனிமை\nஅவளை காணாமல் சுவாதிடத்துடன் .வரும்போது . வின்னியாவின் அம்மா குரல் ஒலித்தது .......\nவின்னியா ...வின்னியா ....எங்கம்மா இருக்கிற .....\nகூப்பிட்டபோது திரைக்குப்பின்னால் இருந்து வந்தாள் வின்னியா ......\nஓ பெயர் வின்னியாவா ஓகே ஓகே என்று அவள் காதில் மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு தெரு முனைக்கு வந்தான் நண்பர்களுடன் தெருவை அலங்காரம் செய்வதற்கு ......இன்னும் விடிவதற்கு ஒரு சில மணி நேரமே இருந்தது . ஒரு சின்ன தூக்கம் கூட ஒருவரும் தூங்கவில்லை . விடிந்தால் கல்யாணம் .\nதூரத்தில் இருந்து வின்னியா சைகை கொடுத்தாள். தூங்குங்க என்று\nபதில் சொல்ல முடியாமல் இனிமை தானும் சைகையால் நீ முதல் தூங்கு\nதலையை அசைத்தபடி தூங்க சென்றாள் - வின்னியா\nதூக்கம் என்பது கண் ......\nதந்து விட்டு தூங்க சொல்லும் ....\nதுடிக்கிறேன் விடிய இருக்கும் ....\nசிலமணி நேரம் கூட .....\nஎனக்கு சூரிய உதயம் ......\nRe: கதைக்கும் கவிதைக்கும் காதல்\nRe: கதைக்கும் கவிதைக்கும் காதல்\nகதைக்கும் கவிதைக்கும் காதல் 04\nஅவன் - இனிமை - கதை\nஇரவு முழுதும் தூக்கம் இன்றி அவஸ்தைபட்டான் இனிமை .நேரமோ போகாமல்நத்தை வேகத்தில் நகர்ந்து அவனை கொன்றது. நண்பர்கலுக்கு தெரியாமலெழுந்துஅறைக்குள் நடந்து கொண்டிருந்தான். எதிர்பாராமல் ஒருவனின் காலை மிதித்துவிட்டான். யாரடா அது என்று உரத்து கேட்டபோது அந்த இடத்திலேயே தூங்குவதுபோல் நடித்து தூங்கினான். இனிமை..............\nஒருபடியாக பொழுது விடிந்தது. முகம் கழுவதற்கு கிணறுக்கு நண்பர்களுடன் போனான். அங்கும் வின்னியா வரவில்லை. ஒருவாறு முகத்தை கழுவிமுடிந்த தருனத்தில் தோழிகளோடு வந்தாள்\" வின்னியா\" ஓரக்கண்ணால் ஒருமுறை இனிமையை பார்த்தாள் .அந்த பார்வையில் தான் இரவு பட்ட துன்பத்தை சொன்னது போல் இருந்தது இனிமைக்கு.............\nஅவள் - வின்னியா -கவிதை\nஏய் கரியவனே என் கரிகாலனே......\nஎதற்கடா என்னை கொல்கிறாய் .....\nஏனடா என் கண்ணில் பட்டாய்......\nஆணிமேல் நடப்பது போல் இருகுதடா...\nஇருட்டில் கூட உன் முகம் பார்தேன்......\nவிடியும் வரை காத்திருந்தேன் உன்....\nகண்டேன் உன் முகம் மகிழ்ந்தேன்....\nசூரிய ஒளியில் மலர்ந்த தாமரையாய்.....\nகதைக்கும் கவிதைக்கும் காதல் 04\nஇது உங்கள் கதையாகவும் இருக்கலாம்\nRe: கதைக்கும் கவிதைக்கும் காதல்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/48103/cinema/Bollywood/SIIMA-Awards-:-Vikram,-Nayanthara-got-awards,-Nannum-Rowdythan-bags-5-awards.htm", "date_download": "2018-05-22T04:23:46Z", "digest": "sha1:3AN4HTLSVVWWQI5RKFAGCSK3M3FLJEBU", "length": 11205, "nlines": 150, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சைமா விருதுகள்: விக்ரம், நயன்தாராவுக்கு விருது - 5 விருதுகளைப் பெற்ற நானும் ரௌடிதான் - SIIMA Awards : Vikram, Nayanthara got awards, Nannum Rowdythan bags 5 awards", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக வெளியானது 'நீராளி' டிரைலர் | ஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா | முன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது | 'ஹேப்பி வெட்டிங் 2' எடுக்கிறார் 'ஒரு ஆதார் லவ்' இயக்குனர் | சிவகார்த்திகேயனுக்கு விஞ்ஞானி கிடைக்குமா | ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் | இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் விஜய் அவார்ட்ஸ் | அதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை | பல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசைமா விருதுகள்: விக்ரம், நயன்தாராவுக்கு விருது - 5 விருதுகளைப் பெற்ற நானும் ரௌடிதான்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n6வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (சைமா) வழங்கும் விழா, கடந்த இரண்டு நாட்களாக சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி, தமிழ் படங்களுக்கான 6வது சைமா விருதுகளைப் பெற்றவர்கள் விவரம் வருமாறு...\nசிறந்த திரைப்படம் - தனி ஒருவன்\nசிறந்த இயக்குனர் - விக்னேஷ் சிவன் (நானும் ரௌடிதான்)\nசிறந்த நடிகர் - விக்ரம் (ஐ)\nசிறந்த நடிகை - நயன்தாரா (நானும் ரௌடிதான்)\nசிறந்த துணை நடிகர் - பிரகாஷ் ராஜ் (ஓ காதல் கண்மணி)\nசிறந்த துணை நடிகை - ராதிகா சரத்குமார் (தங்கமகன்)\nசிறந்த நடிகர் எதிர் கதாபாத்திரம் - அருண் விஜய் (என்னை அறிந்தால்)\nசிறந்த இசையமைப்பாளர் - அனிருத் (நானும் ரௌடிதான்)\nசிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து (ஓ காதல் கண்மணி)\nசிறந்த பின்னணிப் பாடகர் - அனிருத் (தங்கமே... - நானும் ரௌடிதான்)\nசிறந்த பின்னணிப் பாடகி - ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல... - தங்கமகன்)\nசிறந்த நகைச்சுவை நடிகர் - ஆர்ஜே பாலாஜி (நானும் ரௌடிதான்)\nசிறந்த அறிமுக நடிகர் - ஜி.வி.பிரகாஷ் (டார்லிங்)\nசிறந்த அறிமுக நடிகை - கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)\nநானும் ரௌடிதான் படத்திற்கு சிறந���த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த பின்னணிப் பாடகர் என 5 விருதுகள் கிடைத்தன.\nஇந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தென்னிந்திய திரையுலகத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.\n'சண்டக்கோழி-2'வில் மஞ்சிமா மோகன் மீண்டும் எடையை குறைத்த அஜித்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு\nஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத்\nஅதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை\nபல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகல்யாணம் : நயன்தாராவுக்காக வெயிட் பண்ணும் விக்னேஷ் சிவன்\nபோதை மருந்து விற்கும் நயன்தாரா\nநயன்தாராவிடம் காதல் மொழி பேசும் யோகி பாபு\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%C2%AD%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%95/", "date_download": "2018-05-22T04:01:50Z", "digest": "sha1:DCZMPKU5VVDO54TJHRTKL5P55BS54HZJ", "length": 19886, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "உலகில் மிக நீள­மான கால்­களைக் கொண்ட பெண் | ilakkiyainfo", "raw_content": "\nஉலகில் மிக நீள­மான கால்­களைக் கொண்ட பெண்\nரஷ்­யாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் உலகில் மிக நீள­மான கால்­களைக் கொண்ட பெண்­ணாக விளங்­கு­கிறார்.\n29 வய­தான எக்­கெத்­த­ரினா லிசினா எனும் இந்த யவதி 6 அடி 9 அங்­குல உய­ர­மா­னவர்.\nஇவரின் கால்கள் ஒவ்­வொன்­றி­னதும் நீளம் 52.2 அங்­கு­லங்கள் (132.8 சென்­ரி­மீற்றர்) ஆகும்.\nஎக்­கெத்­த­ரினா லிசினா, மிக உய­ர­மா­ன­வர்­களைக் கொண்ட குடும்­பத்தைச் சேர்ந்­தவர். அவரின் சகோ­தரர் 6 அடி 6 அங்­குல உய­ர­மா­னவர்.\nஅவரின் தந்தை 6 அடி 5 அங்­குல உய­ர­மா­னவர். தாய் 6 அடி 1 ஒரு அங்­குல உய­ர­மா­னவர்.\nகூடைப்­பந்­தாட்ட விளை­யாட்டு வீராங்­க­னை­யான எக்­கெத்­த­ரினா லிசினா, 2008 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடை­பெற்ற ஒலிம்பிக் கூடைப்­பந���­தாட்டப் போட்­டி­களில் ரஷ்­யாவின் சார்பில் பங்­கு­பற்­றினார்.\nஅப்­போட்­டி­களில் ரஷ்ய அணி வெள்ளிப் பதக்­கத்தை வென்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.\nமொட­லா­கவும் பணி­யாற்­றிய எக்­கெத்­த­ரினா லிசினா, ஏற்­கெ­னவே உலகில் மொடலிங் துறை­யி­லுள்ள மிக உய­ர­மான பெண்­ணாக விளங்­கினார்.\nதற்­போது உலகின் மிக நீள­மான கால்­களைக் கொண்ட பெண்­ணாக கின்னஸ் சாதனை நூல் வெளி­யீட்­டா­ளர்­களால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ளார்.\nஎனினும், தற்­போது உயிர்­வாழும் உலகின் மிக உய­ர­மான பெண் எக்­கெத்­த­ரினா லிசினா அல்லர். சீனாவைச் சேர்ந்த சுன் ஃபாங் எனும் 7 அடி 3 அங்­குல உய­ர­மான பெண்ணே தற்­போது உலகின் மிக உய­ர­மான பெண்­ணாவார்.\nஆனால், கால்­களின் நீளத்தைப் பொறுத்­த­வரை, எக்­கெத்­த­ரினா லிசி­னாவே சாத­னை­யா­ள­ராக விளங்கு­கிறார்.\nபிறக்­கும் ­போதே தனது கால்கள் நீள­மாக இருந்­த­தாக லிசினா கூறு­கிறார். 16 வயதில் சக வகுப்பு மாண­வி­க­ளை­ விட மிக உய­ர­மா­ன­வ­ராக அவர் விளங்­கினார்.\nமிக உய­ர­மா­ன­வ­ராக இருந்­ததால் பாட­சா­லையில் மாண­வர்­களின் கேலி­க­ளுக்கும் வெருட்டல்களுக்கும் தான் ஆளானதாகவும் ஆனால், தேவையானபோது அவர்களை எதிர்கொள்வதற்காக தனது சகோதரனை தான் அழைத்ததாகவும் எக்கெத்தரினா லிசினா தெரிவித்துள்ளார்.\nஎனக்கும் எனது அம்மாவுக்கும் ஒரே கணவர்: ஒரு பெண்ணின் வேதனை\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால் பரபரப்பு\n23 வயதில் ஒரு வயது குழந்தை போல் இருக்கும் மனிதர்: தினம் தினம் நினைத்து அழும் பரிதாபம் 0\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nவீதிக்கு வந்த வினோத மிருகம்\n இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்- (வீடியோ) 0\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வே��ின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthaliyaarsamukam.blogspot.com/2014/02/blog-post_16.html", "date_download": "2018-05-22T04:20:05Z", "digest": "sha1:SWAWSUFWZKEW7VYX5VKTKZGS75VGDKVB", "length": 25269, "nlines": 63, "source_domain": "muthaliyaarsamukam.blogspot.com", "title": "முதலியார் சமூகம்: நாடார்கள் எப்படி ”சமூகநீதி “ பெற்றார்கள்?", "raw_content": "\nஉலகெங்கும் உள்ள முதலியார் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக சிந்தனை செய்யும் பொது நோக்காளர்களுக்காக...\nநாடார்கள் எப்படி ”சமூகநீதி “ பெற்றார்கள்\nநூறு ஆண்டுகளுக்கு முன்பு வ���ை நாடார் ஜாதியும் கிட்டத்தட்ட தாழ்த்தப்பட்ட ஜாதி தான்.. கோவிலுக்குள் விட மாட்டார்கள்.. தலையில் துண்டு கட்ட அனுமதியில்லை. செருப்பு போட அனுமதி இல்லை. சில தெருக்களில், ஏன், நீர் நிலைகளில் கூட அனுமதி மறுக்கப்பட்டது அவர்களுக்கு. அவ்வளவு ஏன், நாடார் குல பெண்கள் தங்களின் மார்பை கூட மறைக்க முடியாது. அவ்வளவு தூரம் ஆதிக்க சாதிகளின் ஒடுக்குமுறை. ஆனால் இன்று அவர்கள் வளர்ந்து வந்திருக்கும் நிலை ஊர் அறிந்த விசயம். எப்படி இந்த வளர்ச்சி\nஒவ்வொரு ஊரிலும் சிறு குழுவாக ஒன்றிணைந்தார்கள். ஒற்றுமையாக உழைத்தார்கள். தங்கள் உழைப்பில் ஒரு பகுதியை அந்த குழுவிற்கு கொடுத்தார்கள். அதை மகமை பண்டு என்றார்கள். தொழில் தொடங்கினார்கள். அந்த தொழிலுக்கு பண உதவி தேவையென்றால் மகமை பண்டில் இருந்து கொடுத்து உதவினார்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சமூகம் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட ஆரம்பித்தது. பொருளாதாரம் முன்னேறும் போது அங்கீகாரமும் வந்து தானே ஆக வேண்டும் சமுதாயத்தில் ஒதுக்கியன் எல்லாம் ஒன்றாக சேர ஆரம்பித்தான்.\nஎந்த கோவிலுக்குள் எல்லாம் அனுமதி மறுக்கப்பட்டதோ அந்த கோயில்களுக்கெல்லாம் மகமை பண்டுவில் இருந்து பணத்தை வாரி இறைத்தார்கள். கோயில் கதவுகள் திறந்தன. ஒரு காலத்தில் திருச்செந்தூர் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட அதே நாடார் ஜாதி தான் இன்று அந்த கோயிலில் பல முக்கிய பொறுப்பை வகிக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅடங்க மறு, அத்து மீறு, திரும்ப அடி என்று அவர்கள் பிறர் மீது துவேசத்தை வளர்க்கவில்லை. சமுதாய அங்கீகாரம் பெற, யார் வீட்டு பெண்ணையும் இழுத்துக்கொண்டு ஓடவில்லை. மேடை மேடையாக ஏறி “நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள்” என்று புலம்பவில்லை. வன்முறையை தூண்டவில்லை. ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் உணர்ந்திருந்தார்கள். பொருளாதாரா வளர்ச்சி தான் சமூகத்தின் வளர்ச்சி என்பது தான் அது. அமைதியாக, ’தான் முன்னேற என்ன வழி’ என்பதை நோக்கி ஓடினார்கள். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள்.\nஇன்று தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக இருப்பவர்கள், பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லாமல், ஜாதி அரசியல் வியாபாரிகளின் பேச்சை கேட்டு இன்னமும் வன்முறைத்தனமாக பேசிக்கொண்டும், செயல்பட்டுக்கொண்டும் இருந்தால், எத்தனை கால��ானாலும் நீங்கள் மேலே வரவே முடியாது. ஒற்றுமையாக பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேறுங்கள். உங்களுக்கான அங்கீகாரம் தன்னால் கிடைக்கும்.. அதற்கான கண்கண்ட சாட்சி தான் நான் மேல் சொன்ன ஜாதியினரின் வளர்ச்சியும் அங்கீகாரமும்..\nகி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் கேரளப் பகுதியில் குடியேறிய நம்பூதிரிகள் பூமியிலுள்ள கடவுள்கள் தாங்கள் என்று சொல்லி அரசர்களும் பிறரும் மதிக்கும் வண்ணம் உயர்வு பெற்று வாழ்ந்தனர். மலையாள நாடு நம்பூதிரிப் பிராமணர்களான தங்களுக்குப் பரசுராமனால் ஈட்டித் தரப்பட்டது என்றும் அரசர் முதல் யாவரும் தங்களுக்குத் தொண்டு செய்யக் கடமைப்பட்டவர் என்றும் கூறி அதையே நடைமுறைப்படுத்தினார். அதனால் நிலவுடைமையாளர்களாகவும் விளங்கி தெய்வத் தன்மை பொருந்தியவர்களாகவும் மதிக்கப் பெற்றார்.\nநம்பூதிரிகளில் வழிகாட்டுதலில் அமைந்த சமூகத்தில் சாதிப் பிரிவுகளும் தீண்டாமையும் அடிமை வாழ்வும் நிலைபேறு பெற்றிருந்தன. வர்ண தர்மம் எனப்படும் இந்து மதத்தில் நான்கு வர்ணங்கள் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) அடையாளங்காட்டப்பெற்றன. ஆனால் நம்பூதிரிகள் தங்கள் சுயநல நோக்கில் அதை வேறுவிதமாக மாற்றி சவர்ணர், அவர்ணர் எனப் பிரிவினை செய்தனர்.\nமுன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் சாதிக் கொடுமை தீவிரமாக இருந்தது. அது தீண்டாமையின் உருவம்தான். உதாரணமாக, “ஒரு நம்பூதிரி பிராமணனுக்குப் பக்கத்தில் நாடாளுகின்ற சத்திரியர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. மன்னனின் அருகில் சூத்திரர்களான நாயர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. ஒரு நம்பூதிரியிடமிருந்து நாயர் இரண்டு அடித் தொலைவிலும், ஒரு நாடார் 12 அடி தொலைவிலும், ஒரு செறுமர் முப்பது அடி தொலைவிலும். ஒரு பறையர் அல்லது புலையர் 72 அடி தொலைவிலும் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.[3] இல்லையென்றால் அவர்கள் தீண்டாமைக்கு ஆளாக்கப்படுவர்.கோவிலில் சென்று இறை வழிபாடு மறுக்கப்பட்டிருந்தது. கோவில் தெருக்களில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850ம் ஆண்டுகள் வரை தொடர்ந்தன. இத்தகைய அடக்குமுறைகள் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும் இருந்து வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினராக வாழும் பனையேரி நாடார் சமுதாயத்தினரும்,கேரளாவில் ஈழவர்கள் என்று அழைக்கப்படும் தமிழக இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தினரும்தான்.\nபனையேறும் தொழிலைச் செய்து வந்த பனையேறி நாடார்,நாயர்,ஈழவர்,பரவர்,முக்குவர்,புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணியக் கூடாது என்ற கொடிய பழக்கம் நிலவிய காலம் அது.\n''நாடான்'' என்ற பட்டங்களுக்குரிய நிலமைக்காரர் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர். இவர்கள் உயர்சாதிகாரர்கள் போல் உயர்வான நிலைமையில் இருந்தனர்.நாடான் பெண்கள் மேலாடை அணிந்து கொள்ள முழு உரிமை இருந்தது.\nநாயர் போன்ற சூத்திர சாதியினருக்கும் கீழே, ஆனால் தீண்டத்தகாதவர்களுக்கு சிறிது மேலே என்னும் சமூக நிலை அது. தாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுகூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் பனையேறி நாடார் சமுதாயப் பெண்கள். இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர் வகுப்பினர் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்தனர்.நெய்யாற்றின் கரை, இரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழ்ந்த பல இடங்களில் கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர். இப்போராட்டத்திற்க்கு நிலக்கிழார் நாடார்களும் எதிர்ப்பு தெருவித்தனர்.\nநம்பூதிரி பிராமணன், நாடார் உட்பிரிவில் நிலமைக்காரர் நாடார், அதுபோல நாயரில் ஒரு பிரிவினர் இவர்களுக்கு மட்டுமே மேலாடை அணியும் உரிமை இருந்தது. வேறு எந்த சாதியினருக்கும் உரிமை கிடையாது. பனையேறி நாடார் பெண்களே முதலில் இந்த சட்டத்தை எதிர்த்து போராடினர்.வரலாறு தெரியாமல் பேச வேண்டாம். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நடந்தது ஆனால் நீங்கள்.....தேவை இல்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம்\nகி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் கேரளப் பகுதியில் குடியேறிய நம்பூதிரிகள் பூமியிலுள்ள கடவுள்கள் தாங்கள் என்று சொல்லி அரசர்களும் பிறரும் மதிக்கும் வண்ணம் உயர்வு பெற்று வாழ்ந்தனர். மலையாள நாடு நம்பூதிரிப் பிராமணர்களான தங்களுக்குப் பரசுராமனால் ஈட்டித் தரப்பட்டது என்றும் அரசர் முதல் யாவரும் தங்களுக்குத் தொண்டு செய்யக் கடமைப்பட்டவர் என்றும் கூறி அதையே நடைமுறைப்படுத்தினார். அதனால் நிலவுடைமையாளர்களாகவும் விளங்கி தெய்வத் தன்மை பொருந்தியவர்களாகவும் மதிக்கப் பெற்றார்.\nநம்பூதிரிகளில் வழிகாட்டுதலில் அமைந்த சமூகத்தில் சாதிப் பிரிவுகளும் தீண்டாமையும் அடிமை வாழ்வும் நிலைபேறு பெற்றிருந்தன. வர்ண தர்மம் எனப்படும் இந்து மதத்தில் நான்கு வர்ணங்கள் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) அடையாளங்காட்டப்பெற்றன. ஆனால் நம்பூதிரிகள் தங்கள் சுயநல நோக்கில் அதை வேறுவிதமாக மாற்றி சவர்ணர், அவர்ணர் எனப் பிரிவினை செய்தனர்.\nமுன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் சாதிக் கொடுமை தீவிரமாக இருந்தது. அது தீண்டாமையின் உருவம்தான். உதாரணமாக, “ஒரு நம்பூதிரி பிராமணனுக்குப் பக்கத்தில் நாடாளுகின்ற சத்திரியர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. மன்னனின் அருகில் சூத்திரர்களான நாயர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. ஒரு நம்பூதிரியிடமிருந்து நாயர் இரண்டு அடித் தொலைவிலும், ஒரு நாடார் 12 அடி தொலைவிலும், ஒரு செறுமர் முப்பது அடி தொலைவிலும். ஒரு பறையர் அல்லது புலையர் 72 அடி தொலைவிலும் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.[3] இல்லையென்றால் அவர்கள் தீண்டாமைக்கு ஆளாக்கப்படுவர்.கோவிலில் சென்று இறை வழிபாடு மறுக்கப்பட்டிருந்தது. கோவில் தெருக்களில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850ம் ஆண்டுகள் வரை தொடர்ந்தன. இத்தகைய அடக்குமுறைகள் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும் இருந்து வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினராக வாழும் பனையேரி நாடார் சமுதாயத்தினரும்,கேரளாவில் ஈழவர்கள் என்று அழைக்கப்படும் தமிழக இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தினரும்தான்.\nபனையேறும் தொழிலைச் செய்து வந்த பனையேறி நாடார்,நாயர்,ஈழவர்,பரவர்,முக்குவர்,புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணியக் கூடாது என்ற கொடிய பழக்கம் நிலவிய காலம் அது.\n''நாடான்'' என்ற பட்டங்களுக்குரிய நிலமைக்காரர் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர். இவர்கள் உயர்சாதிகாரர்கள் போல் உயர்வான நிலைமையில் இருந்தனர்.நாடான் பெண்கள் மேலாடை அணிந்து கொள்ள முழு உரிமை இருந்தது.\nதாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுகூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் பனையேறி நாடார் சமுதாயப் பெண்கள். இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர் வகுப்பினர் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்தனர்.நெய்யாற்றின் கரை, இரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழ்ந்த பல இடங்களில் கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர். இப்போராட்டத்திற்க்கு நிலக்கிழார் நாடார்களும் எதிர்ப்பு தெருவித்தனர்.\nநம்பூதிரி பிராமணன், நாடார் உட்பிரிவில் நிலமைக்காரர் நாடார், அதுபோல நாயரில் ஒரு பிரிவினர் இவர்களுக்கு மட்டுமே மேலாடை அணியும் உரிமை இருந்தது. வேறு எந்த சாதியினருக்கும் உரிமை கிடையாது. பனையேறி நாடார் பெண்களே முதலில் இந்த சட்டத்தை எதிர்த்து போராடினர்.வரலாறு தெரியாமல் பேச வேண்டாம். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நடந்தது ஆனால் நீங்கள்.....தேவை இல்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம்\n(சாதி பற்று எனும்போது சாதி வெறியினைக் குறிப்பிடவில்லை.பிற சாதியினர்களிடம் வெறுப்பு பாராட்டாத சுய முன்னேற்றத்தினை முன்னிட்டு உறவினர்களீடம் ஒற்றுமையினையே குறிக்கிறது))\nநாடார்கள் எப்படி ”சமூகநீதி “ பெற்றார்கள்\n*வ.உ.சி. பற்றி பலருக்கு தெரியாத உண்மை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil498a.blogspot.com/2013/07/blog-post_13.html", "date_download": "2018-05-22T04:13:09Z", "digest": "sha1:XFVOZWOOEVJ3GHJMEDBWYSDJJF4WWTNK", "length": 9573, "nlines": 214, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: பொம்பளைங்க குடும்பத்தை அசிங்கப்படுத்த பொய்வழக்கு போடறாங்கன்னு ஆம்பிளைங்க சொல்லலை. ஒரு பெண் சொல்வதை கேளுங்கள்!!!!பொய் வரதட்சணை கேசுல எல்லாரும் நடுத் தெருவுக்கு வாங்க. நாட்டுக் கும் வீட்டுக்கும் நல்லது.!!", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nபொம்பளைங்க குடும்பத்தை அசிங்கப்படுத்த பொய்வழக்கு போடறாங்கன்னு ஆம்பிளைங்க சொல்லலை. ஒரு பெண் சொல்வத�� கேளுங்கள்பொய் வரதட்சணை கேசுல எல்லாரும் நடுத் தெருவுக்கு வாங்க. நாட்டுக் கும் வீட்டுக்கும் நல்லது.\nபொம்பளைங்க குடும்பத்தை அசிங்கப்படுத்த பொய்வழக்கு போடறாங்கன்னு ஆம்பிளைங்க சொல்லலை. ஒரு பெண் சொல்வதை கேளுங்கள்\nபொய் வரதட்சணை கேசுல எல்லாரும் நடுத் தெருவுக்கு வாங்க. நாட்டுக் கும் வீட்டுக்கும் நல்லது.\nஇந்திய மருமகளுங்க வரதட்சணை சட்டத்தை தப்பா பயன்படுத்தறாங்கன்னு பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கூட சொன்னாங்க. எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்கு என்ன செய்யணும்தான் யாருக்கும் தெரியல. மகா கேவலமான நிர்வாகம்.\nபொய் வரதட்சணை வழக்குப்போடும் மருமகள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உண்மையாக பாதிக்கப்படும் ஒரு சில பெண்களுக்கு தங்கள் குறையை சொல்ல இடமே இல்லாமல் போய்விட்டது. பெண்ணுக்கு எதிரி பெண்தான்.\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nஅண்ணன் தங்கையின் அடங்காத காம வெறி \nஆண் டாக்டரைக் கொன்று ஆணுறுப்பை வெட்டி மனைவிக்குப் ...\nபொம்பளைங்க குடும்பத்தை அசிங்கப்படுத்த பொய்வழக்கு ப...\nஇன்று போராட மறுக்கும் இந்திய ஆண்களுக்கு பெண்ணுறிமை...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004011678.html", "date_download": "2018-05-22T04:28:42Z", "digest": "sha1:BM732ZTH2KHKHMLLPLC7GPCZTGLSWNY4", "length": 8448, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "மைனர் பெண்ணுடன் என்டிஆர் நிச்சயதார்த்தம்; 18 வயதானதும் கல்யாணம்! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > மைனர் பெண்ணுடன் என்டிஆர் நிச்சயதார்த்தம்; 18 வயதானதும் கல்யாணம்\nமைனர் பெண்ணுடன் என்டிஆர் நிச்சயதார்த்தம்; 18 வயதானதும் கல்யாணம்\nஏப்ரல் 1st, 2010 | தமிழ் சினிமா\nதிருமண வயதை எட்டாத மைனர் பெண்ணான லட்சுமி பிரணதிக்கும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருக்கும் நாளை திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.\nமறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும்ம், நடிகருமான என்.டி. ராமராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கில் முன்னணி நடிகர் இவர். ஜூனியர் என்.டி.ஆருக்கும் தொழிலதிபர் நார்னே சீனிவாசராவ் மகள் லட்சுமி பிரணதிக்கும் திருமணம் நடத்த ஏற்கனவே முடிவானது.\nஆனால் லட்சுமி பிரணதிக்கு 18 வயது நிரம்பவில்லை என எதிர்ப்புகள் கிளம்பின. மேஜராகாத பெண்ணுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றம் என்று ஹைதராபாத் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஜூனியர் என்.டி.ஆர். திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்த சந்திரபாபு நாயுடு, மணப்பெண் தந்தை சீனிவாசராவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் வற்புறுத்தப்பட்டது.\nஇதையடுத்து திருமண வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டன. வருகிற மே மாதம் லட்சுமி பிரணதிக்கு 18 வயது நிரம்புகிறது. அப்போது திருமணத்தை வைத்துக் கொள்வதாக அறிவித்துவிட்டனர். அதுவரை திருமணம் நடக்காது என கோர்ட்டிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇதற்கிடையில் முன் கூட்டி திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து விட இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளை அதிகாலை 4 மணியில் இருந்து 5 மணிக்குள் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.\nநிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதியை முடிவு செய்கிறார்கள். மே இறுதியில் அல்லது ஜூனில் திருமணம் நடத்தத் திட்டமிடுள்ளனராம்.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nதடையை மீறி விஜய் 62 படப்பிடிப்பு நடந்ததா\nநயன்தாராவிற்கு இது 5-வது முறை\nஆர்யாவை திருமணம் செய்து கொள்ள இவ்வளவு பேர் விருப்பமா\nமும்பையில் நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம் – ரஷிய காதலரை மணந்தார்\nரஷ்ய தொழிலதிபரை மணக்கும் ஸ்ரேயா\nஅஜித்துக்காக 50 நாட்களை ஒதுக்கிய ரோபோ சங்கர்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் என���்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvarangaththilirunthu.blogspot.in/2013/12/", "date_download": "2018-05-22T03:55:26Z", "digest": "sha1:XLQ33MJ54ZGJDRXPS3CKCLXR6QIEK25S", "length": 20657, "nlines": 133, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.in", "title": "திருவரங்கத்திலிருந்து...........: December 2013", "raw_content": "\nவெள்ளி, 20 டிசம்பர், 2013\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\n‘என் கணவர் சுயமாக மருந்து சாப்பிடும் பழக்கமுள்ளவர். ஒரு சின்ன தலைவலி என்றால் கூட உடனே மருந்து போட்டுக்கொள்ளுவார். இதைப் பற்றி எங்கள் மருத்துவரிடம் ஒருமுறை சொல்லி, அவருக்கு அறிவுரை கூறும்படி கேட்டுக்கொண்டேன். மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லோருமே இதைப்போல செய்கிறார்கள். நான் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். தாங்களாகவே தங்களுக்குத் தெரிந்த கொஞ்சநஞ்ச மருத்துவ அறிவை ( படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லோருமே இதைப்போல செய்கிறார்கள். நான் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். தாங்களாகவே தங்களுக்குத் தெரிந்த கொஞ்சநஞ்ச மருத்துவ அறிவை () வைத்துக் கொண்டு மருந்துக் கடைக்குப் போய் வாங்கி வருவார்கள். ஏதாவது ஏடாகூடம் ஆனால் ஓடி வருவார்கள். சரியானவுடன் மறுபடி ஆரம்பிப்பார்கள். இவர்களைக் கடவுளே வந்தால்கூடத் திருத்த முடியாது) வைத்துக் கொண்டு மருந்துக் கடைக்குப் போய் வாங்கி வருவார்கள். ஏதாவது ஏடாகூடம் ஆனால் ஓடி வருவார்கள். சரியானவுடன் மறுபடி ஆரம்பிப்பார்கள். இவர்களைக் கடவுளே வந்தால்கூடத் திருத்த முடியாது\nஎன் தோழி ஒருவர் கூறிய தகவல் இது.\nஇப்படி மருந்துக் கடைகளில் போய் வாங்குபார்களின் கதி என்ன என்று எனக்கு வந்த ஒரு forwarded செய்தியை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்:\nதகவல், நன்றி : திரு அனந்தநாராயணன���\nகாய்ச்சல், தலைவலி, பல்வலி, உடல் வலி என எந்த சிறு உபாதையாக இருந்தாலும் நாம் முதலில் செய்யும் காரியம்... மெடிக்கல் ஷாப்களுக்கு சென்று நமக்கு ஏற்பட்டுள்ள உபாதைகளை கூறி மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடுவதுதான். அதிலும் குணமாகாவிட்டால்தான் டாக்டர்களை நாடி செல்கிறோம். அந்த வகையில், நாம் மெடிக்கல் ஷாப்கள் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளோம்.\nஅப்படிப்பட்ட மெடிக்கல் ஷாப்களில் நமக்கு சரியான மருந்து, மாத்திரை தான் தருகிறார்களா என்பதை பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. அதைப்பற்றி எண்ணிப்பார்ப்பது கூட கிடையாது. மாத்திரையின் பேரே தெரியாமல் சாப்பிடுகிறோம். அந்தளவுக்கு மெடிக்கல் ஷாப்களை கண்மூடித்தனமாக நம்புகிறோம்.\nஆனால், உண்மை என்னவென்று பார்த்தால், பெரும்பாலான மெடிக்கல் ஷாப்களில் சரியான மருந்தை தேர்வு செய்து தரக்கூடிய பார்மாசிஸ்ட்டுகளே இருப்பதில்லை என்பதுதான். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் அதிரடி சோதனை முடிவுகளும் இந்த உண்மையை நிரூபித்து பீதியை கிளப்பி உள்ளது.\nதற்போது சென்னையில் தெருவுக்கு தெரு மெடிக்கல் ஷாப்கள் முளைத்து விட்டன. 24 மணி நேரமும் இயங்கக் கூடிய பல மெடிக்கல் ஷாப்களும் உண்டு. சாதாரண கடையை போல மெடிக்கல் ஷாப்களை அவ்வளவு எளிதில் யாரும் வைத்து விட முடியாது.\nடிப்ளமோ இன் பார்மாசிஸ்ட் படித்த ஒருவரது மேற்பார்வையின் கீழ்தான் மெடிக்கல் ஷாப்கள் இயங்க வேண்டும். அந்த துறையில் படித்தவர்களுக்கு மட்டுமே மெடிக்கல் ஷாப் வைக்க அனுமதி வழங்கப்படும்.ஆனால், வெறும் லாப நோக்கத்தை மட்டுமே குறியாக கொண்ட சில மெடிக்கல் ஷாப்கள், டி.பார்ம் படித்த உறவினர்களின் சான்றிதழை வைத்து கடையை திறந்து விடுகின்றனர். அப்படிப்பட்ட கடைகளில் பார்மாசிஸ்ட்டுகளே இருப்பதில்லை. மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்த அனுபவத்தின் அடிப்படையில் மருந்துகளை தருகின்றனர். அதையும் மக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர்.\nஇதனால், தவறான மருந்துகளை தர வாய்ப்புள்ளது, அப்படி தவறான மருந்தை நாம் சாப்பிடுவதால் பயங்கர எதிர்விளைவுகளை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்கின்றனர்.\nஇது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ‘தமிழகத்தில் பார்மாசிஸ்ட்டுகளே இல்லாமல் இயங்கக் கூடிய மெடிக்கல் ஷாப்கள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய கடைகளில் வேலை பார்ப்பவர்கள், டாக்டர் சீட்டில் என்ன மருந்து எழுதியிருக்கிறார் என்பதே தெரியாமல் வேறு மருந்து மாத்திரைகளை தர வாய்ப்புள்ளது. படித்த சிலர் மட்டுமே இந்த விஷயத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறார்கள். சாதாரண பாமர மக்களோ, மெடிக்கல் ஷாப்பில் தரும் மாத்திரையை அப்படியே வாங்கி செல்கிறார்கள். இதை தடுக்க நாங்கள் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆய்வுகள் நடத்தி வருகிறோம்.\nகடந்த 2009&10ம் ஆண்டில் 215 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், 52 கடைகளில் பார்மாசிஸ்ட் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. 2010, 11ம் ஆண்டில் 300 கடைகளில் சோதனை நடத்தி, 85 கடைகள் சிக்கின. 2011&12ல் 202 கடைகளில் சோதனை நடத்தி 86 கடைகளும், 2012&13ல் 228 கடைகளில் சோதனை நடத்தி 106 கடைகளும் பிடிபட்டுள்ளன. இந்தாண்டு நவம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட சோதனையில் 132 கடைகளில் 61ல் பார்மாசிஸ்ட் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பார்மாசிஸ்ட் இல்லாத கடைகளுக்கு அபராதம் விதிக்கிறோம். அவர்களின் லைசன்சை ரத்து செய்வதற்கு கூட சட்டத்தில் இடமுண்டு. தமிழகம் முழுவதும் 38 சதவீத மெடிக்கல் ஷாப்களில் பார்மாசிஸ்ட்கள் இல்லை என்பது சோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அதனால், மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவர்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழகத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்களின் எண்ணிக்கைக்கு நாங்கள் நடத்தியிருக்கும் சோதனை மிக குறைவுதான்.\nஆனாலும், எங்கள் துறையில் போதிய அளவுக்கு மருந்து இன்ஸ்பெக்டர்கள் இல்லாததால் பெரிய அளவில் சோதனை நடத்த முடியவில்லை. இருந்த போதிலும், தொடர் சோதனையால் பெரும்பாலான கடைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, சென்னையின் பல முக்கிய இடங்களில் உள்ள மெடிக்கல் ஷாப்களில் காலாவதியான மருந்து, மாத்திரை விற்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’\nஒவ்வொரு மெடிக்கல் ஷாப்பிலும் பார்மாசிஸ்ட் எதற்கு தேவை என்றால், அவர் வெறும் மருந்து, மாத்திரை எடுத்து தருவதற்கு மட்டுமல்ல, டாக்டர் தரும் மருந்து சீட்டையும் கவனிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. டாக்டர் தவறுதலாக தவறான மருந்தை எழுதி கொடுத்திருக்கிறாரா என பார்மாசிஸ்ட் பரிசோதிக்க வேண்டும்.\nபெரிய நோய்களுக்கு மருந்து எழுதி ��ொடுத்த டாக்டர் அதற்கான ஸ்பெஷலிஸ்டா என்பதை பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் மருந்து வாங்குபவரிடம் விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.ஏஜென்சிகளிடமிருந்து மருந்தை வாங்கும் போது, அந்த கம்பெனி, மருந்துகளின் காலாவதி தேதி ஆகியவற்றையும் கவனித்து பார்க்க வேண்டும்.\n· மிகக்குறைந்த விலைக்கு மருந்து தருபவர்களிடம் வாங்க வேண்டாம்.\n· மருந்து, மாத்திரை வாங்கினால் அவற் றின் பெயரை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.\n· காலாவதி தேதியை பார்க்க வேண்டும்.\n· டாக்டர் மருந்து சீட்டுடன்தான் மருந்து வாங்க வேண்டும்.\n· அனுமதி பெற்ற மெடிக்கல் ஷாப்களில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும்.\n· நடைபாதை கடைகளில் அழகு சாதன பொருட்களை வாங்கக்கூடாது.\nஉங்கள் ஏரியா மெடிக்கல் ஷாப்கள் தவறான மருந்தை தந்ததாலோ அல்லது அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டாலோ 044-24335201, 24335068 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தரலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எச்சரிக்கை, சுயமருத்துவம், மருந்துக் கடைகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\nசெல்வ களஞ்சியமே 10 - பிரசவித்த பெண்ணின் சுகாதாரம் சுகாதாரம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும் பெண்களுக்கு மிக மிக அவசியம். அதுவும் பிரசவித்த பெண்களுக்கு மிக மிக (எத்தனை மி...\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/men-will-say-5-lie-to-impress-girl.html", "date_download": "2018-05-22T04:12:04Z", "digest": "sha1:PDF5U4QEMQNQNJMDXEJCXE22OS5DV6EH", "length": 23419, "nlines": 86, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "பெண்களை எளிதில் மடக்குவதற்கு ஆண்கள் கூறும் 5 பொய்கள்! - Tamil News Only", "raw_content": "\nHome Life Style பெண்களை எளிதில் மடக்குவதற்கு ஆண்கள் கூறும் 5 பொய்கள்\nபெண்களை எளிதில் மடக்குவதற்கு ஆண்கள் கூறும் 5 பொய்கள்\nகாதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் பொய்களை பற்றி ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். சரி, காதல் குண்டை பயன்படுத்துவது என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள் ஒரு பெண்ணை காதல் என்ற உறவில் சிக்க வைக்க அபரிதமான அளவில் அன்பை அவர் மீது பொழிவது தான் காதல் குண்டை உபயோக்கிப்பது. சொல்லப்போனால், மனதை கட்டுப்படுத்தும் இந்த காதல் பாம்மிங் டெக்னிக் அனைத்து வகையான உறவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காதல் உறவுகளில் அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை மட்டுமே நாம் பார்க்கப்போகிறோம். ஒரு ஆண் மிகவும் ஆடம்பரமான முறையில் தன் காதலையும், அன்பையும் வெளிப்படுத்தி, அதன் மூலன் அந்த பெண்ணை தன் காதலில் மூழ்கடிக்க முயற்சி செய்தால், கண்டிப்பாக மனதை கட்டுப்படுத்தும் காதல் குண்டிற்கான தெளிவான எச்சரிக்கை அறிகுறியே இது. தங்கள் கைகளில் அந்த பெண் வேகமாக சிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, சிலர் இந்த வழிமுறையை பின்பற்றுவார்கள். அந்த பெண் காதலில் விழுந்து விட்டால், தங்கள் வழக்கமான வழியில் அந்த பெண்ணை திட்ட தொடங்குவார்கள். இதனால் கிடைக்கும் இன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவராக விளங்குவார்கள். காதல் குண்டை பயன்படுத்துவது என்றால் என்ன என்பது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும். இனி ஆண்களிடம் இவ்வகையான குணங்கள் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ஒரு பெண்ணை காதல் என்ற உறவில் சிக்க வைக்க அபரிதமான அளவில் அன்பை அவர் மீது பொழிவது தான் காதல் குண்டை உபயோக்கிப்பது. சொல்லப்போனால், மனதை கட்டுப்படுத்தும் இந்த காதல் பாம்மிங் டெக்னிக் அனைத்து வகையான உறவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காதல் உறவுகளில் அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை மட்டுமே நாம் பார்க்கப்போகிறோம். ஒரு ஆண் மிகவும் ஆடம்பரமான முறையில் தன் காதலையும், அன்பையும் வெளிப்படுத்தி, அதன் மூலன் அந்�� பெண்ணை தன் காதலில் மூழ்கடிக்க முயற்சி செய்தால், கண்டிப்பாக மனதை கட்டுப்படுத்தும் காதல் குண்டிற்கான தெளிவான எச்சரிக்கை அறிகுறியே இது. தங்கள் கைகளில் அந்த பெண் வேகமாக சிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, சிலர் இந்த வழிமுறையை பின்பற்றுவார்கள். அந்த பெண் காதலில் விழுந்து விட்டால், தங்கள் வழக்கமான வழியில் அந்த பெண்ணை திட்ட தொடங்குவார்கள். இதனால் கிடைக்கும் இன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவராக விளங்குவார்கள். காதல் குண்டை பயன்படுத்துவது என்றால் என்ன என்பது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும். இனி ஆண்களிடம் இவ்வகையான குணங்கள் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா அதைப் பற்றி இனி பார்க்கலாம்.\nசுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்களின் காதலன் உங்கள் மீது உண்மையிலேயே காதலில் இருக்கிறாரா அல்லது வெறும் காதல் குண்டை மட்டும் பயன்படுத்துகிறாரா என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாகும். ஏன் என்று கேட்கிறீர்களா நாம் அனைவரும் காதலுக்காக ஏங்குவோம். அப்படி இருக்கும் போது, திடீரென நம் மீது யாராவது காதலை மழையாக பொழியும் போது, அதற்கான காரணங்களை ஆய்வு செய்யத் தான் நமக்கு தோன்றுமா நாம் அனைவரும் காதலுக்காக ஏங்குவோம். அப்படி இருக்கும் போது, திடீரென நம் மீது யாராவது காதலை மழையாக பொழியும் போது, அதற்கான காரணங்களை ஆய்வு செய்யத் தான் நமக்கு தோன்றுமா கண்டிப்பாக அவ்வகையான நபரின் மீது காதலில் விழுவோம். ஒரு நிமிடம் கண்டிப்பாக அவ்வகையான நபரின் மீது காதலில் விழுவோம். ஒரு நிமிடம் காதல் குண்டை பயன்படுத்துவதைப் பற்றி தெரிந்து கொண்டீர்கள்; காதலிப்பதற்கு முன்பு உங்கள் ஆண் காதல் குண்டை பயன்படுத்துகிறாரா என்பதை எப்படி கண்டுப்பிடிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது தானே. இதோ, காதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் 5 பொய்கள்:\nஎன் வாழ்க்கையில் உன்னை விட அழகான பெண்ணை நான் இதுவரை கண்டதில்லை ஒரு பெண்ணை தன் இழுப்பிற்கு ஒரு ஆண் வளைக்க நினைத்தால், அவன் கூறும் முதல் பொய் இதுவாக தான் இருக்கும். தன் அழகை பற்றி ஒரு ஆண் இப்படி புகழும் போது கண்டிப்பாக அந்த பெண்ணிற்கு ஆனந்தமாக தான் இருக்கும். ஆனால் இதில் எல்லாம் மயங்கி விடாதீர்கள்\nநீ என்னை புரிந்து கொண்டதை போல் எந்த பெண்ணாலும் முடியாது இந்த பொய்யை கூறுவதால் உங்களிடம் இருந்து, அவன் மீது ஒரு வகை அனுதாபம் கிடைக்கும். ஒரு ஆணின் உணர்வுகளை தன்னால் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது என்பதை ஒரு பெண் அறிந்தால் கண்டிப்பாக அவள் சிறப்பாக உணர்வாள். மயங்கி விடாதீர்கள் பெண்களே தன் வாழ்க்கையை உங்களிடம் ஒப்படைக்காதவரை, ஒரு ஆணை புரிந்து கொள்வது உங்கள் கடமை கிடையாது.\nஎன் உலகத்தின் மையமே நீ தான் ஆண்கள் கூறும் மிகப்பெரிய பொய் இது. பெண்களுக்கு சிறப்பான ஒரு உணர்வை ஏற்படுத்த ஆண்கள் இப்படி கூறுவார்கள். ஒரு ஆண் உங்கள் மீது பைத்தியமாக இருப்பதையும், உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்பதையும் நீங்கள் அறிந்தால், உங்கள் உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, அந்த நபரின் உண்மையான நோக்கத்தை அலசுவது கண்டிப்பாக கஷ்டமான ஒன்றே. தங்களின் இறுதியான இன்பத்தை பெறும் வரை, ஆண்கள் பெண்களின் மனதை மேக மூட்டத்துடன் வைத்திடவே விரும்புவார்கள். அதனால் அனைத்து வழிகளிலும் அவர் காதலை சோதித்துப் பாருங்கள் பெண்களே\nநீ இல்லாத வாழ்க்கையை வாழ்வதே வீண் நீங்கள் ஒரு புத்திசாலியான பெண்ணாக இருந்தால், ஏதோ ஒன்று தவறாக உள்ளதே என்று ஆண்கள் கூறும் இந்த பொய்யை வைத்து கண்டுபிடித்து விடுவீர்கள். ஆனால் இந்த பொய்யால் நீங்கள் மயங்கி விட்டீர்கள் என்றால், காதலின் மீது மிக ஆழமான ஏக்கத்தை நீங்கள் கொண்டிருந்திருக்கிறீர்கள். அதேப்போல் இதுவரை பார்த்திருந்த சில உணர்ச்சி ரீதியான தேவைகளையும் கொண்டிருந்திருக்கிறீர்கள் என்பதையே அது உணர்த்தும். காதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் மற்றொரு பொய் இது என்பது புரிந்து கொள்ளுங்கள் பெண்களே இந்த சுயநலமான உலகில், யாரும் யாருக்காகவும் சாவதில்லை. அதனால் அவரிடம் பார்த்து மெதுவாக அணுகவும்.\nஎன்னை காதலிக்கவில்லை என்றால் நான் செத்துவிடுவேன் இது ஒரு உணர்ச்சி ரீதியான மிரட்டலாகும்; ஆனால் உங்கள் மீதுள்ள காதலால் ஒருவர் உங்களுக்காக சாக கூட தயாராக உள்ளார் என்பது உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தினால், நீங்கள் இன்னும் வளரவில்லை என்று தான் அர்த்தமாகும். நீங்கள் இன்னும் பக்குவமடைய வேண்டும். முதலில் காதல் குண்டை பயன்படுத்தும் அவரின் உளவியலைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு வலை அவரை நீங்கள் திருமணம் செ���்ய முடிவெடுத்திருந்தால், மீண்டும் ஒரு முறை யோசித்து பாருங்கள். காதல் குண்டை பயன்படுத்தியதால் உருவான உறவுகள், கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து விடும்.\nசரி, உண்மையான காதல் உணர்வுகளை கொண்ட ஒருவன் இப்படி பேசினால் என்ன செய்வது உண்மையான காதல் உணர்வுகளுக்கும், காதல் குண்டை பயன்படுத்துவதற்கும் உள்ள பெரிய வித்தியாசமே தீவிரம் தான். மேலும் கால் நேரத்தையும் கருத வேண்டும். பொதுவாக காதல் குண்டை பயன்படுத்துபவர்கள் முதல் சில நாட்களில் நடக்கும் சந்திப்புகளிலேயே மிகைப்படுத்திய காதலை வெளிப்படுத்துவார்கள். உண்மையான காதல் என்றால் மெதுவாகவும், அழகாகவும் நடைபெறும். இதுவே காதல் குண்டை பயன்படுத்துபவர்கள் என்றால், உங்களை ஈர்க்க மிக வேகமாக, கஷ்டப்பட்டு முயற்சி செய்வார்கள். உங்களிடம் இருந்து அவர் ஏதோ ஒன்றை மிக வேகமாக எதிர்ப்பார்க்கிறார் என்பது உங்களுக்கு தெளிவாக தெரியும்.\nசரி, உண்மையான காதல் உணர்வுகளை கொண்ட ஒருவன் இப்படி பேசினால் என்ன செய்வது ஒரு ஆண் உங்களை தொடர்ச்சியாக தொலைப்பேசியில் அழைத்து, மெசேஜ்கள் அனுப்பி, மின்னஞ்சல்கள் அனுப்பி வந்தால், உங்களின் கவனம் அவருக்கு உடனடியாக தேவை என்பதை இது குறிக்கும். காதல் குண்டை பயன்படுத்துபவரின் வலையில் விழுவதை விட உண்மையான காதலுக்காக காத்திருப்பதே மேலாகும். காதல் குண்டை பயன்படுத்தி, பொய் பேசும் ஆண்களிடம் இருந்து உஷாராக இருங்கள் பெண்களே\nபெண்களை எளிதில் மடக்குவதற்கு ஆண்கள் கூறும் 5 பொய்கள்\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nசசிகலா சிறை விவகாரம், இந்தியா டுடே வெளியிட்டுள்ள ”சோ சாரி கார்டூன்” வீடியோ வால் பரபரப்பு\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஅதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் நட்சத்திரங்கள்.. இதில் உங்க நட்சத்திரம் இருக்கான்னு பாருங்க\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்��� இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/try-to-kill-karuna.html", "date_download": "2018-05-22T04:08:29Z", "digest": "sha1:4CJ4B5TJKKUZWJUB62DYHCUWCAZG45EY", "length": 14860, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "கருணாவை கொலைசெய்யவதற்கான திட்டமே சாவகச்சேரி தற்கொலை அங்கி - வெளிநாட்டு புலிகள் உதவினராம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகருணாவை கொலைசெய்யவதற்கான திட்டமே சாவகச்சேரி தற்கொலை அங்கி - வெளிநாட்டு புலிகள் உதவினராம்\nஅணமையில் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை குண்டு அங்கியை வைத்திருந்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவராம் அத்துடன் கருணாவை கொல்வதற்கு திட்டமிடப்பட்டதாம்.\nஇது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஶ்ரீலங்கா பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபரான எட்வட் ஜூலியன் புனர்வாழ்வு அளிக்கப்படாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் எனவும் சந்தேக நபரின் கணக்கிற்கு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பணம் வைப்பிலிட்டுள்ளனர் எனவும் கூறும் அவ் இணையத்தளம் மன்னார், திருகோணமலை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வரும் புலி உறுப்பினர்களுடன் சந்தேக நபர் நெருங்கிய தொடர்புகளைப் பேணியமை தொலைபேசி உரையாடல்களை பிரசீலனை செய்ததன் மூலம் தெரியவந்துள்ளதாகவும்\nமட்டக்களப்பைச் சேர்ந்த தற்போது பிரான்ஸ் குடியுரிமையை பெற்றுக்கொண்ட நபர் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி எட்வட் ஜுலியட் என்பவரின் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்டுள்ளாதாகவும் தெரிவிக்கிறது.\nஇந்தப் பணத்தைக் கொண்��ே தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும்\nசுதாகரனினால் அனுப்பி வைக்கப்படும் நபருக்கு இந்த அங்கி உள்ளிட்டவற்றை வழங்குமாறு கோரப்பட்டதாக எட்வட் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார் என கூறும் அவ்விணையம்.\nஎட்வட் ஜூலியட்டின் கணக்கிற்கு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் ஏனைய பலரும் பணம் வைப்பிலிட்டுள்ளதாகவும். பல லட்ச ரூபா பணம் இவ்வாறு வைப்பலிடப்பட்டுள்ளது எனவும் கூறுகிறது.\nஇந்த வலையமைப்பின் நோக்கம் எது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் மற்றும் முஸ்லிம் இன சமூகம் ஆகியனவற்றை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை இந்த ஆண்டில் நடாத்த திட்டமிட்டிருந்ததாக எட்வட் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார் எனவும் சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nநம்பகத் தகுந்த தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல்களை வெளியிடுவதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது. மொத்தத்தில் கைது படலங்கள் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2012/03/3.html", "date_download": "2018-05-22T04:26:38Z", "digest": "sha1:6UWTZAEA7RMCAILM7YX5436HHMT4X2KY", "length": 18550, "nlines": 385, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: உரத்த சிந்தனை -புண்ணியம் பாபம் -3", "raw_content": "\nஉரத்த சிந்தனை -புண்ணியம் பாபம் -3\nபோன பதிவிலே \"ஒத்தர் ரொம்ப சுலபமா சொல்லிட்டார்: புண்ணியம் பாபம் ஏதுன்னு கேக்கறீயா ” ன்னு எழுதி இருந்தேன். அது மஹாபாரதத்தில வருகிறது. ரந்தி தேவர் சொன்னதா சாந்தி பர்வத்திலே வ்யாஸர் எழுதி இருக்கிறதா நினைவு.\n\"ஸ்லோகார்த்தேன ப்ரவக்ஷ்யாமி யதுக்தம் க்ரந்த கோடிபி: பரோபகாராய புண்யாய பாபாய பரபீடணம்.”\nசரி, நிறைய பாபம் பண்ண ஆசாமி கோவில் கோவிலா போய் பூஜை அபிஷேகம் எல்லாம் செஞ்சா செய்த பாபம் எல்லாம் போயிடுமா ன்னு கேட்டா...\n நி���ைய அரசியல்வியாதிங்க அப்படித்தானே செய்து கொண்டு இருக்காங்க\nஇது அடிப்படையில கர்மா பலன் கொடுக்கிறது பத்திய சமாசாரம். சில ப்ராயசித்தங்கள் செய்தா கர்மாவோட பலனை அது கொஞ்சம் பாதிச்சு தற்காலிக நிவாரணமோ அல்லது தாக்கத்தை கம்மியாக்குவதோ நடக்கக்கூடியதுதான். ஆனா பலனை எப்படியுமே அனுபவிச்சே ஆகணும். இது கூட்டல் கழித்தல் கணக்கு மாதிரி புண்ணியம் 2 கிலோ பண்ணேன், பாபம் 2 கிலோ பண்ணேன்; தானிக்கி தீனி சரி போயிந்தி ன்னு சொல்ல முடியாது. இந்த இரண்டு கணக்கு புத்தகங்களும் வேற வேற. புண்ணியம் பண்ணியா, பிடி சுகம். பாபம் பண்ணியா, பிடி கஷ்டம்\nஇந்த சுகமும் கஷ்டமும் எப்போ வரும் எப்ப அனுபவிக்கணும்ன்னு பிறக்கும்போதே தீர்மானம் ஆயிடும். அதுக்கு தகுந்தாப்போல வாழ்கையில சூழ்நிலைகள் அமையும். நல்ல ஜோதிடர்கள் இதை அடையாளம் கண்டு இன்ன இன்ன காலகட்டத்தில இப்படி இப்படி அமையும்ன்னு சொல்லுவாங்க. நமக்கு காரணமே இல்லாம சில நாட்கள் சோறு கிடைக்க மாட்டேங்குது. என்னதான் வசதி இருந்தாலும், ஹோட்டல்ல போய் சாப்பிட த்ராணி இருந்தாலும் எங்கேயாது மாட்டிக்கிட்டு சோறு கிடைக்காம திண்டாடுவோம் அது கர்மாவோட பலன்தான். மத்த நாட்களில கிடைக்கறதும் கர்மாவோட பலன்தான். அது ஒரு கர்மாவோட பலன்; இது இன்னொரு கர்மாவோட பலன்\nஅதனால நாம ஒழுங்கா நடந்துக்கற வழியை பார்க்கணும். உடனடியா அதோட பலன் இல்லைன்னாலும் பின்னால் கஷ்ட படாம இருக்க அது உதவலாம். செய்யற பாபத்தை செய்துகிட்டு உடனடி தண்டனைதான் இல்லையே என்கிற தைரியத்துல மேலே மேலே தப்பு செய்து கர்ம மூட்டை பளுவை அதிகமாக்கிக்கறதுல அர்த்தமே இல்லை.\nஅடிப்படையில உலகத்தைப்பத்திய நம்மோட ஆட்டியூட் மாறணும். மாறலைன்னா எந்த ஆன்மீக சாதனையும் கொஞ்சம் கூட முன்னேறலைன்னு அர்த்தம். எந்த பூஜை புனஸ்காரமும் பலிக்கலைன்னு அர்த்தம். அதுல நம்ம மனசு சரியா ஈடுபடலைன்னு அர்த்தம்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஉரத்த சிந்தனை: கடவுளோட ஒரு லிங்க்\nஉரத்த சிந்தனை -புண்ணியம் பாபம் -3\nபஞ்சதஶீ 1 - 22\nஉரத்த சிந்தனை - பாபம் புண்ணியம் 2\nஉரத்த சிந்தனை: பாபம் புண்ணியம்\nஅந்தோனி தெ மெல்லொ (305)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89.112927/", "date_download": "2018-05-22T04:41:19Z", "digest": "sha1:2MFU2KXMYKEIS6LUOL72P22DQ4ZDJHQ6", "length": 28747, "nlines": 261, "source_domain": "www.penmai.com", "title": "பீட்சா, பர்கர், பரோட்டா பிரியரா நீங்கள்.... உ& | Penmai Community Forum", "raw_content": "\nபீட்சா, பர்கர், பரோட்டா பிரியரா நீங்கள்.... உ&\nபீட்சா, பர்கர், பரோட்டா பிரியரா நீங்கள்.... உணவுக்குழாய் பத்திரம்\nபீட்சா வில்லன் பரோட்டா எமன்\nசமீபத்தில் இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பீட்ஸா, பர்கர், பிரபலமான நிறுவனத்தின் பிஸ்கட் போன்றவற்றை சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nபொட்டாசியம் புரோமெட், பொட்டாசியம் அயோடைட் ஆகிய இரண்டு வேதிப் பொருள்களை பல நிறுவனங்கள் பீட்சா, பர்கர், பிஸ்கட் பயன்படுத்தும் மாவுகளில் சேர்க்கின்றன. இந்த வேதிப்பொருள்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்���்பு கொண்டவை என்பதால் பல நாடுகள் இதற்கு தடை விதித்திருக்கின்றன. இன்னமும், இந்த வேதிப் பொருட்களால் கண்டிப்பாக புற்றுநோய் வரும் என உலகம் முழுவதும் நடத்தப்படும் எல்லா ஆய்வுகளிலும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் மக்களின் நலன் கருதி பல நாடுகள் தடைபோட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இவற்றுக்கு தடை இல்லை.\nஇதனால் உடனடியாக இந்த இரண்டு வேதிப்பொருட்களையும் உணவில் பயன்படுத்துவதற்கு இந்திய உணவு பாதுகாப்பு கழகம் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது, இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்.\nஇந்த இரண்டு வேதிப்பொருட்கள் பிரச்னை ஒரு பக்கம் இருக்க, மைதா தயாரிக்க பயன்படுத்தப்படும் அலெக்சான் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை ஏற்படுத்தவல்லது என மருத்துவ அறிஞர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். எனவே எப்படி பார்த்தாலும் மைதா ஒரு சர்ச்சைக்குரிய பொருளாகவே இருக்கிறது. நாம் விரும்பி சாப்பிடும் அத்தனை உணவுகளிலும் மைதாவே நிறைந்திருக்கிறது. கேக், ஸ்வீட்ஸ், சமோசா, பீட்சா, பர்கர், பிரட், நூடுல்ஸ், பரோட்டா என இப்படி எங்கெங்கும் மைதா சாம்ராஜ்யம் விரிந்து வருகிறது.\nமாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக உடற்பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய் என பல்வேறு நோய்கள் வருவதற்கு அடிப்படை காரணம் தவறான உணவுப் பழக்கமே என்கிறார்கள் மருத்துவர்கள்.\n'நான் சிகரெட்டே பிடிச்சதில்லை, தண்ணி பழக்கமும் இல்லை. ஆனா எனக்கு எப்படி புற்றுநோய் வந்ததுன்னு தெரியலை' என பலர் புலம்புவதை பார்த்திருப்போம், கேட்டிருப்போம். புற்றுநோய்க்கு பின்னால் இருக்கும் முக்கியமான வில்லன் மோசமான உணவுகள் தான். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட, அதிகம் சந்தைப்படுத்தப்படுகின்ற பெரும்பாலான உணவுகள் உடலுக்கு கெடுதியை விளைவிக்க கூடியவைதான்.\nபீட்சா, பர்கர், நூடுல்ஸ் என மேற்கத்திய உணவுகள் மட்டுமல்ல; நம்மூர் பரோட்டாவும் கெடுதிதான். மைதாவில் இருப்பது வெறும் மாவுச்சத்து மட்டும்தான். நாம் அளவுக்கு அதிகமாக மாவுச்சத்தை சாப்பிட ஆரம்பிக்கும்போது, அது நமது உடலில் கொழுப்பாக மாறி சேகரித்து வைக்கப்படும். அடிக்கடி இந்த மோசமான மாவுச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது உடல்பருமன் எளிதில் வந்துவிடும். உடல் பருமன் வந்துவிட்டால் அழையா விருந்���ாளியாக ரத்தக் கொதிப்பும், சர்க்கரை நோயும் பின்னாலேயே வரிசை கட்டி வந்து நிற்கும். நீண்ட நாள் உடல்பருமன் பிரச்னை இருந்தால் மெல்ல மெல்ல புற்று செல்கள் வளர ஆரம்பித்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளையும் அதிகமாக்கும். நாம் அன்றாடம் செய்யும் சிறுசிறு தவறுகள் நமது வாழ்கையை புரட்டிப் போட்டுவிடுகின்றன.\n'இந்திய உணவு பாதுகாப்புக் கழகம்' பரிந்துரைக்கும் உணவுகளைத்தான் மக்கள் சாப்பிடுகிறார்கள். ஆனால் அதே கழகம் பின்னொரு நாளில் இந்த உணவு கெடுதி என்கிறது. பிறகு மீண்டும் அதே நிறுவனத்தின் உணவை சந்தைப்படுத்த மீண்டும் அனுமதி கொடுக்கிறது. உணவுச் சந்தை மிக மிகப் பெரியது. உணவு சந்தைகளின் லாபத்துக்கு பலியாவது அப்பாவி பொது மக்கள்தான்.\nஅமெரிக்காவில் இருக்கும் எப்.டி.ஐ அவ்வப்போது பெரும் நிறுவனங்களாக இருந்தாலும் உணவு கட்டுப்பாட்டை மீறினால் கடுமையான அபராதம், தண்டனைகளை விதிக்கிறது. ஆனால் இந்தியாவில் நிலை தலைகீழ். அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட பல பொருட்கள் இங்கே சந்தையில் சக்கைப் போடு போடுகின்றன. அதற்கு எளிய உதாரணம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்புகள்.\nகுறிப்பாக தமிழகம் மற்றும் சென்னையில் உணவு பாதுகாப்பு மையங்களின் செயல்பாடும் மிக மோசம். சந்தையில் இருக்கும் பல உணவுகள் கெடுதி விளைவிப்பவை என்பது மக்களுக்கு தெரிந்தாலும் மீண்டும் மீண்டும் மக்கள் ஏன் அதே உணவை நாடுவதற்கு அதன் சுவைதான் காரணம். மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும், சுண்டியிழுக்கும் சுவைக்கு பின்னால் பல ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. சுவைக்காக சேர்க்கப்படும் பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்றவை உயிருக்கே உலை வைப்பவை.\nமது, சிகரெட் போலவே இது போன்ற சுவைகளுக்கும் அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது கடினம். மதுவும், சிகரெட்டும் ஒழுக்கம் சார்ந்த பிரச்னையாக நம் சமூகத்தில் கருதப்படுவதால் நோய்களுக்கு பலர் அதை மட்டும் சுட்டிக்காட்டுகிறார்கள். சிகரெட் பழக்கமும், புகைப்பழக்கமும் இல்லாதவர்களுக்கும் பல நோய்கள் வருவதற்கு என்ன காரணம் என யாரும் எண்ணி பார்ப்பதில்லை.\n“எந்த ஒரு உணவுப்பொருளிலும் அதன் நிறத்தை கூட்ட, நிறத்தை வெளுக்க வேதிப்பொருள் சேர்க்கப்படும் போது அதன் தன்மை மாறிவிடுகிறது, அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும்” என எச்சரிக்கிறார் மருத்துவர் புகழேந்தி.\n“ஒரு மனிதனுக்கு அத்தனை சத்துக்களுமே மிகவும் முக்கியமானவை. எது குறைந்தாலும், அதிகரித்தாலும் ஆபத்துதான். பொதுவாக எல்லா உணவுகளிலும் மாவுச்சத்து என்பது குறிப்பிட்ட அளவு இருக்கிறது. மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் என எல்லாமே நமக்கு தேவை. இதில் ஏதாவதொன்றை மட்டுமே சாப்பிடுவேன், மற்றதை தவிர்ப்பேன் என முடிவெடுத்தால் உடல் பாதிக்கப்படுவதை யாராலும் தடுக்கமுடியாது.\nமைதா வகை உணவுகள் அனைத்திலும் ஊட்டச்சத்துக்கள் அறவே கிடையாது, இதில் அளவுக்கு அதிகமான மாவுச்சத்து நிறைந்திருக்கும். மாவுச்சத்து நிறைந்த உணவுகள் பொதுவாக அதிகமாக சாப்பிடத் தூண்டும், எளிதில் வயிறு நிறைந்த திருப்தியை தராது. ஃபாஸ்ட் புட், பீட்சா, பர்கர் போன்ற உணவுகள் வெறும் குப்பை உணவுகள். இந்த உணவுகளால் ஒரு சதவிகிதம் கூட நல்லது கிடையாது. உணவு குறித்து கடந்த 30 ஆண்டுகளாக சரியான புரிதல் நம்மிடம் இல்லை. நமது முன்னோர் உணவுகள் எப்போதுமே பாதுகாப்பானது. உணவு என்பது பசிக்காக 80% ருசிக்காக 20% என பிரித்து சாப்பிட வேண்டும், ஆனால் ருசியே பிரதானமாகி , மேல்நாட்டு உணவுகளின் மேல் இருக்கும் மயக்கமும் அதிகரித்து விட்ட சூழ்நிலையில் நம்மில் பலர் ஒவ்வொரு வேளை உணவையும் ருசியாக இருந்தால் மட்டுமே சாப்பிடுவேன் என அடம்பிடிக்கிறார்கள். இது தவறு.\nகம்பையும்,தினையையும், கேழ்வரகையும், அரிசியையும் ஒதுக்கிவிட்டு பீட்ஸா, பர்கர் சாப்பிடும் குழந்தைகளை பெருமையாக கருதும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை குழி தோண்டி புதைக்கிறார்கள் என அர்த்தம். இட்லியையும், உப்புமாவையும் ஒதுக்கும் இளைஞர்கள் பரோட்டாவை சால்னா என்ற குழம்புடன் சாப்பிடும்போது, அவர்களது உடலில் இருக்கும் ஆரோக்கியமான செல்கள் குழம்ப ஆரம்பிப்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.\nஒவ்வொரு செல்லாய் பாதிக்கப்பட்டுத்தான், பாதிக்கப்பட்ட செல்கள் பல்கிப் பெருகி புற்று கட்டிகள் வருகின்றன. புற்றுநோய் என்பது ஏதோ ஓரிரு நாளில் வந்துவிடும் நோய் கிடையாது. பெரும்பாலான புற்றுகள் சராசரியாக 11 ஆண்டுகள் உடலில் மெல்ல மெல்ல வளர்ந்து அதன் பிறகு தான் அறிகுறியை காட்ட ஆரம்பிக்கின்றன. உணவுக்க���ழாய் புற்றுநோய் மேலை நாடுகளில் சர்வசாதாரணம். தற்போது இந்தியாவிலும் உணவுக்குழாய் புற்றுநோய் பெருக ஆரம்பித்திருக்கிறது. செரிமான பாதைகளில் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் தவறான உணவுப் பழக்க வழக்கம்.\nசரி அப்படியானால் ருசி என்பதையே மறந்து விட்டு சப்பென்ற உணவுகளை மட்டும்தான் சாப்பிட வேண்டுமா என பலர் கேட்ககூடும். ருசியும் முக்கியமே, ஆனால் அதற்கு எந்த அளவுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை பொறுத்ததுதான் ஆரோக்கியம். பீட்சாவோ, பர்கரோ, பரோட்டாவோ, நூடுல்சையோ, கேக் கையோ வாரத்தில், மாதத்தில் என எப்போதோ ஒருநாள் சாப்பிடுவதால் பெரிய பிரச்னை இல்லை. இந்த குப்பை உணவுகளை அடிக்கடி சாப்பிடும்போதுதான் உடலில் குப்பை உணவுகள் அதிகம் சேர்ந்து உடல் பாதிப்பு அடைகிறது. நமது சமூகத்தில் எதாவது ஒரு உணவை யாராவது நல்லது என சொல்லிவிட்டால் உடனே எல்லோரும் ஒட்டுமொத்தமாக சென்று அந்த உணவை சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள். பிறகு கொஞ்ச நாளிலேயே எந்த முன்னேற்றமும் இல்லையே என விசும்புகிறார்கள்.\nஅரிசி, மீன், அசைவம், முட்டை, சிறுதானியம், பருப்பு வகைகள், நட்ஸ், காய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் அளவாக சாப்பிடுவதுதான் நல்லது. ஒரே வகை உணவை தொடர்ந்து சாப்பிடுவதை விட ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வெரைட்டி உணவுகளை சாப்பிடலாம். ஒரு நாள் அரிசிப் பொங்கல் சாப்பிட்டால், இன்னொரு நாள் சாமைப் பொங்கல், மற்றொரு நாள் ரவைப் பொங்கல் என மாற்றி மாற்றி சாப்பிடவேண்டும்.\nஉலகில் எந்தவொரு உணவிலும் எல்லா சத்துக்களும் இருப்பது கிடையாது. எனவே உணவை அணுகுவதில் நமது பார்வை மாற வேண்டும். சரிவிகித உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். வெறும் மாவுச் சத்து நிறைந்த உணவுகளை புறக்கணிக்க வேண்டும். நார்ச் சத்துள்ள உணவுகளை சாப்பிடவேண்டும். ஹோட்டல் உணவுகளை எப்போதாவது சாப்பிடுவதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் எப்போதும் ஹோட்டல், எப்போதும் ஃபாஸ்ட் ஃபுட் என்றால் உங்களுக்கு எமன் நீங்கள்தான்” என அதிர்ச்சியுடன் முடிக்கிறார் டாக்டர் புகழேந்தி.\nஉணவு குறித்த பார்வையும், ஆரோக்கியமான விவாதங்களும், மாற்றமும் நம்மிடமிருந்து தான் தொடங்கவேண்டும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: பீட்சா, பர்கர், பரோட்டா பிரியரா நீங்கள்.... \nRe: பீட்சா, பர்கர், பரோட்டா பிரியரா நீங்கள்.... \nRe: பீட்சா, பர்கர், பரோட்டா பிரியரா நீங்கள்.... \nஎன்னுடைய மூன்றாவது கைவண்ணம் \" ஒ காதல் கண்மணி \"\nஎன்னுடைய நான்காவது கை வண்ணம் ,\" நிலவே என்னிடம் நெருங்காதே - (கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் ) \"\nஎன்னுடைய ஐந்தாவது கை வண்ணம் ,\" என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே \"\nV பீட்சா, பர்கர் வேணுமா ட்விட் பண்ணுங்க: கூĨ Technology 0 Dec 11, 2016\nபீட்சா, பர்கர் வேணுமா ட்விட் பண்ணுங்க: கூĨ\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124337-pondy-to-chennai-flight-service-set-to-begin.html", "date_download": "2018-05-22T04:09:09Z", "digest": "sha1:ZIZ75RWTD6COH7F2RGZPPCF727ZKUERR", "length": 19204, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "'காரில் 3,000; விமானத்தில் 1,940'- புதுச்சேரி டு சென்னை விமான சேவை தொடங்குகிறது | Pondy to chennai flight service set to begin", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'காரில் 3,000; விமானத்தில் 1,940'- புதுச்சேரி டு சென்னை விமான சேவை தொடங்குகிறது\nபுதுச்சேரியிலிருந்து சென்னை மற்றும் சேலத்துக்கு, ஜூலை 15-ம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் 45 நிமிடத்தில் சென்னை மற்றும் சேலத்துக்குச் சென்றடையலாம்.\nபுதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தற்போது, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை அளித்துவருகிறது. இந்நிலையில், வரும் ஜூலை 15-ம் தேதி முதல் சென்னை மற்றும் சேலத்துக்கு புதிய விமான சேவையைத் தொடங்க உள்ளது, ஏர் ஒடிஷா நிறுவனம். பயணத்துக்கான முன்பதிவையும் www.airodisha.com என்ற தனது இணையதளத்தின் வாயிலாகத் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் விமானம், காலை 8.55 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். மீண்டும், மதியம் 1.15 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு சென்னையைச் சென்றடையும்.\nஅதேபோல, காலை 9.10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம், காலை 10 மணிக்கு சேலம் சென்றடையும். மீண்டும், மதியம் 12.15 மணிக்கு சேலத்திலிருந்து புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஇரவில் ரோந்துக்குச் சென்ற காவலருக்கு நடந்த கொடூரம்\nமணல் திருட்டைத் தடுக்க முயன்ற போலீஸை அடித்துக் கொன்ற மணல் கொள்ளையர்\n1. சென்னை - புதுச்சேரி ரூ.1,940.\n2. புதுச்சேரி - சென்னை ரூ.1,470.\n3. புதுச்சேரி - சேலம் ரூ.1,550.\n4. சேலம் - புதுச்சேரி ரூ.1,550.\nபொதுவாக, வாடகைக் காரில் சென்னைக்குச் செல்ல வேண்டுமென்றால் 3,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயண நேரமும் 3 மணி நேரத்துக்கு மேலாகும். தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய விமான சேவையின்மூலம் குறைந்த கட்டணத்தில் 45 நிமிடங்களில் சென்னைக்குச் சென்றுவிடலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப��புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\nசி.பி.எஸ்.இ அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் #NEET\nஉங்களை நீங்களே குளோனிங் செய்தால் அந்த குளோன் எப்படி இருப்பான்... என்ன செய்வான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2010/08/blog-post_24.html", "date_download": "2018-05-22T04:26:41Z", "digest": "sha1:HI5IRPJ6ULLH33MYY43RROXVPF5NTO7B", "length": 7760, "nlines": 232, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: வெந்தய ரெய்தா", "raw_content": "\nவெந்தய கீரை 1/2 கப் (பொடியாக நறுக்கியது)\nஇஞ்சி துருவல் 1 டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையுடன் இஞ்சிதுருவல்,தயிர்,எலுமிச்சைசாறு.\nகறிவேப்பிலை,கொத்தமல்லித் தழை உப்பு சேர்த்து அரை மணிநேரம் ஊறவைத்து சாப்பிடவும்.\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.இரும்பு சத்து,நார் சத்து உள்ளது.\nஅல்சருக்கு நல்ல பலன் அளிப்பது.உடலுக்கு குளுமை.\nசூப்பர்ப் ரைய்தா....கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/32483-2017-02-19-21-55-29", "date_download": "2018-05-22T04:34:42Z", "digest": "sha1:RGVZGDRMWJVQGWCQJP5ICQED7FNJVE4E", "length": 31229, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "சிந்து நாகரீக கலை வரலாறு", "raw_content": "\nமெசிலிம் காலகட்டம் கி.மு. 2900 - 2334 (முதல் நிலைமாற்ற காலகட்டம்)\nஅசீரிய நாகரீகம் (கி.மு. 3000 - 935)\nபாபிலோனிய நாகரீகம் (கி.மு. 1820 - 539)\nஅக்கேடிய நாகரீகம் (கி.மு. 2334 – 2218)\nசுமேர் - அக்கேடிய புத்தெழுச்சி காலகட்டம் (கி.மு. 2047 – 1750)\nஉபேயத் காலகட்டம் கி.மு. 6500 - 3800 மற்றும் ஜம்தத் நசுர் காலகட்டம் கி.மு. 3100 – 2900 (தொடக்க காலம்)\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2017\nசிந்து நாகரீக கலை வரலாறு\nஇமைய மலைத் தொடர்களிலிருந்து பெருக்கெடுத்து வரும் சிந்து நதியின் கரைகளில் தோன்றியது சிந்துவெளி நாகரீகம். கி.மு. ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே சிந்துப் பகுதிகளில் மனித குடியிருப்புக்களுக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன. இவைகள் கிராம குடியிருப்புகள். விவசாய நாகரீகத்தின் தொடக்க நிலை கிராம சமூக கட்டுமானத்தின் அடையாளங்களாக இவைகள் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து கி.மு. ஐந்தாயிரம் தொடங்கி நகர நாகரீகத்திற்கான அடையாளங்கள் தோன்றுகின்றன. சிந்துவின் நகர நாகரீகம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்ட பேரரசு கட்டுமானத்தை நோக்கி நகர்ந்து சென்றதா அல்லது பல அரசுகளைக் கொண்ட நகர நாகரீகமாகவே இறுதி வரை நீடித்திருந்ததா என்பதைக் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. சிந்து நாகரீக மொழியைப் படித்து புரிந்துகொள்ள முடியாததால் இந்த நாகரீகத்தின் அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளை மீட்டுருவாக்கம் செய்வதில் பிரச்சனைகளும், சிக்கல்களும் தொடர்கின்றன.\nசிந்து நாகரீகத்திற்கும், எகிப்து மற்றும் மெசபட்டோமிய நாகரீகங்களுக்கும் கலை, கலாச்சார, வணிகத் தொடர்புகள் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வந்திருக்கிறது. இதற்கான வரலாற்று ஆதாரங்கள் மூன்று நாகரீகங்களிலிருந்தும் கிடைக்கின்றன. அன்றைய நகர நாகரீக உலகின் கலைக் கலாச்சார நடவடிக்கைகளில் வலிமையான தாக்கங்களை இந்த மூன்று நாகரீகங்களும் செலுத்தியிருக்கின்றன. அதன் வழி இன்றைய நவீன மேற்கத்திய கலை செயல்பாடுகளின் ஆணி வேராக இருப்பவைகள் இந்த மூன்று நாகரீகங்களே. இந்த மூன்று நாகரீகங்களில் எது முதன் முதலில் நகர நாகரீகத்தைத் தொடங்கி அதன் வழி வரலாற்று உலக கலை நடவடிக்கைகளை முதலில் தொடங்கியது என்பதே இன்றைய ஆராய்ச்சிகளின் ஆயிரம் பொற்காசுகள் தரும் கேள்விக்கான பதில் தேடலாக இருக்கிறது.\nசிந்து நாகரீக கலை வரலாறு\nமெசபட்டோமிய மற்றும் எகிப்திய நாகரீகங்களின் குனிபார்ம் எழுத்து முறையும், ஹைகிலோகிரிப் எழுத்து முறையும் இன்றைய ஆராய்ச்சியாளர்களால் படிக்கப்பட்டு இந்த இரண்டு நாகரீகங்களின் ஏழாயிரம் ஆண்டு கால வரலாறு வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் இந்த அதிர்ஷ்டம் இன்று வரை சிந்து நாகரீகத்திற்கு கிடைக்கவில்லை. சிந்து நாகரீகத்தின் எழுத்து முறையை ஆராய்ச்சியாளர்களால் படிக்க முடியவில்லை. இதன் காரணமாக சிந்து நாகரீகத்தின் ஏழாயிரம் ஆண்டுகால வரலாறானது இன்னமும் மறைபொருளாகவே இருந்து வருகிறது.\nஇந்தப் பின்னணியிலேயே சிந்து நாகரீகத்தின் கலைகளும் அணுகப்பட வேண்டியிருக்கிறது. சிந்து நாகரீகத்தின் சமகால நாகரீகங்களான மெசபட்டோமியாவும், எகிப்தும் தங்கள் கலைகளின் பேசுபொருள்களாக அரசன் மற்றும் மதக் கோட்பாடுகளை கொண்டிருக்க, சிந்து நாகரீகக் கலைகள் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. உதாரணமாக மெசபட்டோமிய, எகிப்திய கட்டிடக் கலைகள் அரசனின் அரண்மனைகள் மற்றும் கோயில்களை அடிப்படையாக கொண்டிருக்க சிந்து நாகரீக கட்டிடக் கலை சமூகம் சார்ந்த பொதுவான கட்டிடங்களையே – நகரின் மையத்திலிருக்கும் தானிய சேமிப்புக் கிடங்கு, பொது குளங்கள், சாமானிய மனிதர்களின் வீடுகள் என்று - சார்ந்திருக்கிறது. சிந்து நாகரீக அகழ்வாராய்ச்சிகள் ஆமை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருப்பதால் அதன் கலை வரலாற்றை அறிமுக அளவில் பார்ப்பது கூட கடினமான, அதே சமயத்தில் அரையும் குறையுமான காரியமாக முடிந்துவிடலாம். கி.மு. 6000-த்திலிருந்து தொடங்கும் சிந்து நாகரீகம் அதிகம் தென்னிந்திய மக்களுடன் தொடர்புடையது என்றாலும் சிந்து குறித்த பதிவுகள் சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் கிடைக்கப் பெறவில்லை. இருந்தும் சிந்து நாகரீக மொழியைப் படித்துப் புரிந்துகொள்ள தமிழ் மொழி ஆராய்ச்சி முக்கியம் என்பது இப்போதைய நிலை. சிந்து நாகரீக காலகட்டத்தை இரண்டு நிலைகளில் பிரிக்கிறார்கள். ஒன்று பழைய காலகட்டம் (கி.மு. 6000 – 2500), அடுத்தது முதிர்ந்த காலகட்டம் (கி.மு. 2400 – 1500).\nஇதுவரையிலான அகழ்வாராய்ச்சிகள் இரண்டு காலகட்டத்தை சேர்ந்த கலைப் பொருட்களையும் ஒரே அடுக்கில் (மண் அடுக்கு) வெளிக்கொண்டு வந்திருப்பதால் சிந்து நாகரீகக் கலைகளின் பாணியையும் வளர்ச்சியையும் அடையாளப்படுத்துவது கடினமாக இருந்து வருகிறது. சிந்து நாகரீக எழுத்துக்களும் இதில் நமக்கு உதவிக்கு வராத காரணத்தால் சிந்து நாகரீக வரலாறும் கலைகளும் இன்னமும் இருளிலேயே மூழ்கியிருக்கிறது.\nசிந்து நாகரீக முத்திரை சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவைகள். தொல்பழங்கால வரலாற்றுச் சின்னமாக, கலை வரலாற்று நோக்கில் சிந்து முத்திரை சிற்பங்கள் எதை உணர்த்துக்கின்றன என்பது இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே நின்று கொண்டிருக்கிறது. சிந்து நாகரீக கடவுள் கோட்பாடுகள் குறித்து தெளிவாக தெரியாததால் முத்திரை சிற்பங்கள் எத்தகைய சமூக சிந்தனையை வெளிப்படுத்துகின்றன என்பது புரிபடாத நிலை. பொதுவான கலைப் பாணியின் அடிப்படையில் பார்ப்பது என்றால், முத்திரை சிற்பங்கள் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிச கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன என்கிற முடிவிற்கு வர முடியும். முத்திரை சிற்பங்களில் மிருகங்களே பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. ஒரு சில முத்திரைகள் மட்டும் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு மனித உருவத்தை சித்தரிக்கின்றன. இந்த உருவம் தலையில் எருதின் கொம்புகளால் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தை அணிந்திருக்கிறது. தொல் தமிழர்களின் கடவுளான உருத்திரனை (சிவன்) இந்த உருவம் சித்தரிக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.\n(தொல் தமிழ் கடவுள் உருத்திரன் (சிவன்). முத்திரை சிற்பம்)\nஅப்ஸ்டிராக்ட் சிம்பாலிசமும், ரியலிசமும் கலந்த பாணியில் இந்த முத்திரையில் உருத்திரன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். அவனைச் சுற்றி மான், எருமை, புலி, யானை மற்றும் காண்டாமிருகமும் இதே வகையிலேயே காட்டப்பட்டிருக்கிறது. மேல் பகுதியில் சிந்து எழுத்துக்கள் ஆறு பொறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த எழுத்துக்கள் எதை���் குறிக்கின்றன என்பது புரிபடாத காரணத்தால் இந்த சிற்பத்தில் இருக்கும் உருவங்கள் எதை விளக்குகின்றன என்பதை அடையாளம் காண முடியவில்லை.\nமுழு உருவ சிற்பங்களை எடுத்துக்கொண்டால் வெண்கலத்தில் வார்க்கப்பட்ட சிற்பங்கள் சிந்து நாகரீகத்தின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. வெண்கல நடனமங்கையின் சிற்பம் இதற்கு எடுத்துக்காட்டு. இந்த சிற்பம் முதிர்ந்த காலகட்டத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.\n(வெண்கல நடனமங்கை வார்ப்பு சிற்பம். கி.மு. 2400 – 1500)\nசிற்பக் கலையில் கான்டிரப்போஸ்டோ என்று அழைக்கப்படும் உத்தியை வெளிப்படுத்தும் உலகின் முதல் சிற்பம் இது என்று சொல்வதில் தவறு இருக்க வாய்ப்பில்லை. (கான்டிரப்போஸ்டோ என்பது ஒரு முழு உருவ சிற்பம் நிற்கும் நிலையைக் குறிப்பது. சிலையானது ஒரு காலில் உடலின் முழு எடையையும் தாங்கியபடி நின்றுகொண்டு மற்றொரு காலை தளர்ந்த நிலையில் லேசாக வைத்துக்கொள்வதை கான்டிரப்போஸ்டோ என்பார்கள். இந்த நிலையில் நிற்கும்போது உடல் எடையை தாங்கும் கால் பகுதி உடல் இடுப்பிற்கு கீழே விரைத்து மேலேழுந்தும் மேல் பகுதி சுருங்கி கீழிரங்கியும் இருக்கும். தளர்ந்திருக்கும் கால் பகுதி உடல்கள் அங்கங்கள் முழுவதும் தளர்ந்து நீண்டு மேலேழுந்து இருக்கும். ஆர்காயிக் கால கிரேக்க சிற்பிகளே கான்டிரப்போஸ்டோ உத்தியை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்கள் என்று சொல்பவர்களும் உண்டு.) இந்த நிலையிலிருக்கும் சிற்பங்கள் ரியலிசத் தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கும்.\n(கான்டிரப்போஸ்டோ உத்தியை விளக்கும் மாதிரி வரைபடம்)\nசிந்து நாகரீக நடனமங்கை சிற்பத்திற்கு ஒருவித ரியலிசத் தன்மையை உண்டாக்குவது இந்த கான்டிரப்போஸ்டோ உத்தியே. சிலை ஏசிமெட்டிரிக் பேலன்சில் வடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்த நடனமங்கை தலையை கொஞ்சமாக உயர்த்தி வலது புறமாக சற்றே சாய்த்திருக்கிறாள். இதுவும் இந்த சிற்பத்தின் தனிச் சிறப்புகளில் ஒன்று. சிற்பங்களின் போசிங் மற்றும் கம்போசிஷனில் சிந்து நாகரீக சிற்ப கலைஞர்கள் பல சாதனை மற்றும் சோதனை முயற்சிகளை செய்து பார்த்துவிட்டார்கள் என்பதற்கு நடனமங்கை சிற்பம் அருமையான உதாரணம். சிந்து நாகரீக வீழ்ச்சிக்குப் பிறகு சுமார் ஆயிரத்து ஐந்நூறு வருடங்கள் கழித்து வ���்த கிரேக்க சிற்பக் கலைஞர்களே சிற்பக் கலையில் இத்தகைய போசிங் மற்றும் கம்போசிஷன் உத்திகளை அறிமுகப்படுத்தியதாக சொல்லப்பட்டு வருகிறது. சிந்து நாகரீகம் குறித்த அகழ்வாராய்ச்சிகள் தூங்கி வழிவதன் காரணமாக சிந்து நாகரீக சிற்பக் கலைஞர்களின் சிறப்புகளையும் சாதனைகளையும் உலக அரங்கில் வலிமையாக எடுத்து வைப்பதற்கு வழியில்லாமல் இருக்கிறது.\nஇந்த நடனமங்கை இடது கை முழுவதும் அணிந்திருக்கும் வளையல்களும், அவளுடைய கூந்தல் அலங்காரமும் பார்ப்பவர்களின் கண்களை முதலில் கவரக் கூடியவைகள். இந்த நடனமங்கையின் முகத் தோற்றம் தென்னிந்திய பெண்களின் முகத்தை ஒத்திருப்பதாக மார்ட்டிமர் வீலர் கருதுகிறார்.\nகல்லில் செதுக்கப்பட்ட முழு உருவ சிலை ஒன்றும் கிடைத்திருக்கிறது. ஆனால் முழுமையான தோற்றத்துடன் அல்ல. டார்சோ என்று சொல்லப்படும் தலை, கை, கால் அற்ற உடல் பகுதி மட்டுமே கிடைத்திருக்கிறது. இது ஆண் நடனக் கலைஞனை சித்தரிக்கும் சிலையாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.\n(ஆண் நடன கலைஞன் கல் சிற்பம். கி.மு. 2400 – 1500)\nசிந்து சிற்பக் கலைஞர்கள் தாங்கள் வடித்த சிற்பங்களில் ரியலிச மற்றும் நேச்சுரலிச பாணிகளை சர்வ சாதாரணமாக கையாண்டிருக்கிறார்கள் என்பதற்கான அச்சாரம் இந்த நடன கலைஞனின் சிற்பம். இது சிமெட்டிரிக்கல் பேலன்சில் வடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உடல் கூறுகளும் (அனாட்டமி) அற்புதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கலைஞன் தசைகள் முறுக்கேறிய உடல் அமைப்பை கொண்டிருக்கவில்லை. அதே சமயத்தில் சதைப்பிடித்த வலிமையான இளந்தொப்பையுடன் கூடிய உடற்கட்டுடன் காட்டப்பட்டிருக்கிறார். எகிப்திய மெசபட்டோமிய சிற்பிகள் மனித உடற் கூற்றை மெலிதாகவும் முறுக்கேறிய தசைகளுடன் காட்டுவதில் அதிக கவனம் செலுத்த, சிந்து சிற்பிகள் அதிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டு எதார்த்த மனித உடற் கூற்றை சித்தரிக்கிறார்கள். எகிப்திய மெசபட்டோமிய சிற்பிகள் அழியும் உடலுக்கு வீர காவியத் தன்மையை தர, சிந்து சிற்பிகள் அழியும் உடலை அதன் எதார்த்தத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சில எகிப்திய பாரோக்களின் சிற்பங்களும் இதே எதார்த்த தன்மையுடன் வடிக்கப்பட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018030552399.html", "date_download": "2018-05-22T04:24:28Z", "digest": "sha1:4U65PWXE6PYFVZFWPSR4RV365AZGEUUB", "length": 6713, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "சூர்யா 36 படத்தின் தலைப்பு அறிவிப்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சூர்யா 36 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசூர்யா 36 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nமார்ச் 5th, 2018 | தமிழ் சினிமா\nசூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் `தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சூர்யா. இந்த புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.\nட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.\nஇந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மார்ச் 5ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதன்படி, இப்படத்திற்கு ‘NGK’ (‘என்ஜிகே’) என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள்.\nவித்தியாசமான பர்ஸ்ட்லுக் போஸ்டரும், தலைப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nசூர்யா 36வது படத்தின் முக்கிய அறிவிப்பு\nமுதல் புள்ளியை வைக்கும் கோலமாவு கோகிலா\nநீயா 2 – நாகப்பாம்பாக மாறும் வரலட்சுமி\nநயன்தாராவிற்கு இது 5-வது முறை\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nசூர்யாவின் என்ஜிகே விரிவாக்கம் இதுவா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர��ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-sep-10/current-affairs/109621.html", "date_download": "2018-05-22T04:16:24Z", "digest": "sha1:CO55FTNG3KBRIDQPXUD57PWLRWMOYPXB", "length": 14828, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "பால் பரிசோதனை... | Milk quality inspection in tamilnadu - Kerala borders - a report - Pasumai Vikatan | பசுமை விகடன் - 2015-09-10", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசெண்டுமல்லி 77 ஆயிரம் ரூபாய்...குண்டுமல்லி 34 ஆயிரம் ரூபாய்...\n90 நாள்.... ரூ.50 ஆயிரம் வருமானம்... சொக்கவைக்கும் சூரியகாந்தி\n22 மாடுகள்... மாதம் ஒரு லட்சம் பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை\nசீமைக்கருவேல்... வரமா... சாபமா ..\nமண்புழு மன்னாரு: பழைய சோறும் கலைவாணரும்\nவெளுத்து வாங்கும் வெள்ளிக் கிழமைச் சந்தை\nகத்தி போய், வாள் வந்தது ...\nகுதிரை ரூ.25 லட்சம்...நாய் ரூ.85 ஆயிரம் \nமரத்தடி மாநாடு: உச்சத்தில் பெரிய வெங்காயம்... கலக்கத்தில் மத்திய அரசு\nநீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்\nவீட்டுக்குள் விவசாயம் - 14\nபசுமை விகடன் - 10 Sep, 2015\nமீண்டும் கிலி கிளப்பும் கேரளா \n'கேரளாவுக்கு வரும் காய்கறிகளில் விஷத்தன்மை இருப்பதால், தமிழகத்திலிருந்து வரும் காய்கறிகளுக்குத் தடை’ என்பதாக கடந்த ஒரு மாதத்துக்கு முன் செய்தி ஒன்று புறப்பட்டு வர, தமிழக விவசாயிகள் மற்றும்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=604333", "date_download": "2018-05-22T04:16:01Z", "digest": "sha1:NVORY2T7HT7JZZJDENI6TH23ZHFME4BX", "length": 7250, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு ஆரம்பம்!", "raw_content": "\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nபொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு ஆரம்பம்\nபொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, அவனியாபுரத்தில். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து காளைகளை அடக்கும் முயற்சியில் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஅந்தவகையில் மதுரை, அவனியாபுர ஜல்லிக்கட்டு முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அவனியாபுரத்தில் 675 வீரர்கள் பங்கேற்பதுடன் 954 காளைகளும் பங்கேற்கின்றன.\nதமிழ் நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றவை.\nஅத்துடன் இன்று நடைபெறும் அவனியாபுர ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து பாலமேட்டில் 15ஆம் திகதியும். அலங்காநல்லூரில் 16ஆம் திகதியும் ஜல்லிக்கட்டு நடைபெறவிருக்கிறது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகமல்ஹாசன் அபிவிருத்தி பணிகளை முடக்குகிறார்: தமிழிசை சௌந்தரராஜன்\nபேரறிவாளன் இன்று சிறை திரும்புவாரா\nதமிழகத்தில் கனமழை: பாடசாலைகளுக்கு விடுமுறை\nஇரட்டை இலைச் சின்ன விவகாரம்: நாளை மீண்டும் விசாரணை\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/entertainment-tamil-news/47601/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2018-05-22T04:09:22Z", "digest": "sha1:NRUVHET32UBOXBZOHIADUEZSYZS7S5NC", "length": 8914, "nlines": 143, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அப்பா படத்துக்கு தடைபோட்ட மகன் - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக வெளியானது 'நீராளி' டிரைலர் | ஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா | முன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது | 'ஹேப்பி வெட்டிங் 2' எடுக்கிறார் 'ஒரு ஆதார் லவ்' இயக்குனர் | சிவகார்த்திகேயனுக்கு விஞ்ஞானி கிடைக்குமா | ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் | இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் விஜய் அவார்ட்ஸ் | அதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை | பல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: மு��ப்பு » சினி வதந்தி »\nஅப்பா படத்துக்கு தடைபோட்ட மகன்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஒல்லி பிச்சான் நடிகரின் தந்தைகுலம் ரூபாயின் பல பெயர்களை கொண்டு ஒரு படம் தயாரித்து, இயக்கி வைத்துள்ளார். அந்தப் படத்தை வெளியிட கொஞ்சம் நிதி வேண்டும். இதற்காக ஒல்லிபிச்சான் மகனை அணுகியிருக்கார் தந்தை குலம். படத்தை போட்டுக்காட்டுங்க பணம் தர்றேன் என்று சொல்லியிருக்கிறார் மகன். அவரும் ஆசையாக படத்தை போட்டு காட்டியிருக்கிறார். படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒல்லி பிச்சான் “இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணி இருக்கிற இமேஜை கெடுத்துடாதீங்க. படம் அதுபாட்டுக்கு இருக்கட்டும் என்று சொல்லிட்டாராம். இதனால் தந்தை குலம் அப்செட்டில் இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.\nஒளி நடிகரின் பிரம்மாண்டமான மாளிகை சம்பளம் பாதியாக குறைந்தது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் சினி வதந்தி »\nகல்யாணம் வேண்டாம் அடம்பிடிக்கும் நடிகை.\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகல்யாணம் வேண்டாம் அடம்பிடிக்கும் நடிகை.\nஹீரோ ஆசை : நடிகை ஷாக்\nகான் நடிகரின் அன்பு வளையத்துக்குள் உமி நடிகை\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2013/05/blog-post_15.html", "date_download": "2018-05-22T03:59:34Z", "digest": "sha1:2ALJCWXUX7KEC5WL6NSDL6RIXWHSUMQB", "length": 80717, "nlines": 551, "source_domain": "engalblog.blogspot.com", "title": "மக்கள் டிவி - தமிழ்ப் பாடம் - நன்னன் - வெட்டி அரட்டை | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nமக்கள் டிவி - தமிழ்ப் பாடம் - நன்னன் - வெட்டி அரட்டை\nமக்கள் தொலைக்காட்சியில் வரும் பல நல்ல நிகழ்ச்சிகளில் காலை ஆறரை மணி முதல் ஏழு மணி வரை வரும் 'அன்னை மொழி அறிவோம்' நிகழ்ச்சியும் ஒன்று.\nசென்னைத் தொலைகாட்சியின் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சியிலேயே இவர் நடத்தும் தமிழ்ப் பாடம் பிரபலம், சுவாரஸ்யம். ஏதோ எதிரில் நின்று பாடம் நடத்துவது போல 'ம்...பக்கத்துல பார்த்து எழுதக் கூடாது' என்பார். 'ம்...எச்சல் தொட்டு சிலேட்டை அழிக்கக் கூடாது' என்பார்.\nஇப்போது தமிழ்ப் புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டு வரிகளுக்கிடையில் தப்பு கண்டு பிடிக்கிறார். என்ன புத்தகம் என்று கேமிரா காட்டுவதில்லை. பெரிய எழுத்தாளர்கள், பெரிய செய்தித்தாள் என்றெல்லாம் சாடுவார்.\nநான் முதலில் இந்நிகழ்ச்சி சனி ஞாயிறுகளில் மட்டும் காலை ஆறரை மணிக்கு என்று ஒளிபரப்பபடுகிறது என்று நினைத்தேன். இப்போதுதான் வாரம் முழுவதும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகிறது என்று தெரிகிறது\nதண்டவாளங்களுக்கு நடுவில் வரும் 14 ஸ்லீப்பர் கட்டைகளை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்று ஆங்கிலத்தில் வந்திருந்த செய்தியை தமிழ்ப்'படுத்திய' நிருபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே தூங்கிக் கொண்டிருந்த 14 பேர்களை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்று மொழி பெயர்த்தாராம்\n'சமீபத்திய பிரச்னைகளால் இந்தக் கூட்டணி உடையாது' என்று வந்திருந்த செய்தியை எடுத்துக் கொண்டார். இதில் என்ன பிழை உடையாது என்று வரக் கூடாது. பிரியாது, கலையாது என்று சொல்லலாம். ஆங்கிலத்தை அப்படியே தமிழ்ப் படுத்த முயற்சிப்பதால் வரும் வினை இது என்றார். இந்தக் குறிப்பிட்ட வார்த்தை இப்போது எல்லோராலும் உபயோகப்படுத்தப்படும் வார்த்தையாகி விட்டது, எல்லோரும் தவறாகத்தான் உபயோகிக்கிறார்கள் என்றார்.\n'இப்படித் தப்புத் தப்பா தமிழை, தமிழன்னையைக் கொலை செய்துட்டு, நன்னன் கத்தறான்னா என்ன செய்யறது\nதப்புத்தப்பாய் எழுதும் தமிழ் செய்தித்தாள் அதிபர்களையும் தமிழ் எழுத்தாளர்களையும் \"பண்ணையார்களே\" என்று அழைக்கிறார்\nமதி கெட்டு வரும் முன்னே..\"\nதப்புத் தப்பாய் எழுதித் தமிழைக் கொலை செய்பவர்கள் குறித்து அவர் சொல்வது இது.\n\"Local system உள்ள கச்சிதமான washing machine from siemens\" தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழர்களிடம் வாங்கச் சொல்லிக் கெஞ்சும், கெஞ்சி வியாபாரம் செய்பவர் இது மாதிரி தமிழைக் கொலை செய்கிறார்.... தமிழர்களே சொரணை இல்லையா\n\"ஆங்கிலத்துக்கோ, சமஸ்கிருதத்துக்கோ நான் எதிரி இல்லை. எனக்கும் ஆங்கிலம் தெரியும். வெளி இடங்களுக்குச் செல்லும்போது எனக்கும் ஆங்கிலம் உதவுகிறது. ஷேக்ஸ்பியர் போன்ற நாடக மேதைகளும் பல்வேறு இலக்கியங்களும் ஆங்கிலைத்திலும், சமஸ்கிருதத்திலும் இருக்கின்றன. ஆனால் அதற்காக அந்த மொழிகள் என் தமி��்மொழியை அழிக்க விட மாட்டேன். பாம்பை அடிப்பது போல அடிக்க வேண்டும்\" என்கிறார்.\nஅவர் சொல்லும் சில தவறுகள்...\n\"யார் ஒருவன், ஒருநாள், ஒரு விஷயத்தை...\" என்று தொடங்கும் சொல்லில் யார் என்று வந்தால் ஒருவர் என்று வரவேண்டும்.. மரியாதையாகக் கூப்பீடு இங்க வாடா என்பது போல இருக்கிறது என்கிறார்.\nஆனால் இவரும் 'அண்ணன்மார்களே, தம்பிமார்களே, தமிழ்ப் பண்ணையார்களேஎன்று அன்போடும் மரியாதையோடும் அழைத்து 'சொரணை இல்லையா' என்று கேட்கிறார்\nவட இந்தியா, தென் இந்தியா... எத்தனை இந்தியாக்கள் ஐயா.... இந்தியாவின் வடபகுதி, தென்பகுதி என்று சொல்லுங்கள்' என்று சொல்லிக் கொடுக்கிறார்.\n'ஒரே பக்தர் திருப்பதி உண்டியலில் 5 கோடி ரூபாய் போட்டார்' இதில் 'ஏ'காரம் எங்கு வர வேண்டும்\nஇங்கு திருத்தம் சொல்லும்போது நாத்திக வாதம் செய்யத் தவறவில்லை\n\" மேலை நாட்டில் சிவாஜி மட்டும் பிறந்திருந்தால் எவ்வளவோ மரியாதைகள் கிடைத்திருக்கும்\" என்ற சொல்லில் மட்டும் என்ற வார்த்தை எங்கு வரவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். நமக்கு அது அவர் அந்த வரியை வாசிக்கும்போதே தெரிந்துவிடுகிறது. ஆனால் இது மாதிரித் தவறுகள் அச்சில் வந்துள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துகளிலேயே வந்துள்ளன என்கிறார்.\nஇதை எழுதும்போது கூட 'ஏ' காரமும், 'உம்' விகுதியும் ஒழுங்காகத்தான் சேர்த்துள்ளேனா என்று சந்தேகம் வருகிறது\nஅப்புறம் அவர் சொன்ன விஷயம் ஒன்று...\nசரி.... (உதாரணத்துக்கு) காந்தி இறந்த நாளை அனுசரிப்போமா, கொண்டாடுவோமா\n\"அனுசரிக்கப்படுகிறது என்று சொல்வது சரிதான் என்றாலும், உங்கள் பார்வைக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன், யோசனையை முன்வைக்கிறேன்.. ஒருவர் சொந்தக்காரராய் இருந்தாலும் பிரபலமானவராய் இருந்தாலும் மறைந்து விட்டார் என்று நினைக்கும்போது சோகமாகத்தான் இருக்கும். துக்கமாகத்தான் இருக்கும். ஆனால், நாள் செல்லச் செல்ல, அந்த துக்கம் மறைந்து விடுகிறது, மறந்து விடுகிறது. ஓராண்டுக்குப் பின், ஈராண்டுகளுக்குப்பின் அவர்களது நினைவுநாள் வரும்போது அவர்களின் நினைவுகளை அவர்களோடு நாம் கழித்த சந்தோஷப் பொழுதுகளை நினைத்து, நினைத்து சந்தோஷம்தானே படுவோம் கொண்டாடப்படுகிறது என்று சொல்வதில் என்ன தவறு கொண்டாடப்படுகிறது என்று சொல்வதில் என்ன தவறு இதைத் தீர்ப்பாக நான் சொல்லவில்லை, யோச���ையாக முன்வைக்கிறேன்\" என்றார்.\nசிவாஜி பற்றி நன்னன் பேசும்போது அறிவுஜீவியும் உடனிருந்தார்.\nஅவர் மட்டும் அங்கு பிறந்திருந்தால் வாழ்ந்து மடிந்திருப்பார். அவ்வளவுதான்\" என்று சொல்லும்பொழுது, இரண்டு தடவை நாற்காலியில் முன்னே சாய்ந்து கூர்ந்து கவனித்தார் அறிவு ஜீவி.\nசரி இவர் சரியான சிவாஜி ரசிகர். எந்த ஒரு துரும்பையும் விடமாட்டார் என்றெண்ணி கிண்டலாக \" என்ன நம் நடிகர் திலகத்தைப் பற்றி பேச்சு வந்தவுடன் ஒன்றி விட்டீர்கள் போல இருக்கே \n பேராசிரியர் கையை ஆட்டிப் பேசும்பொழுது கவனித்தீர்களா, கீழ் நாடு மேல் நாடு என்று சொல்லும் பொழுது கீழேயும் மேலேயும் கையைக் காட்டிப் பேசினார். பேரசிரியர், அதுவும் நன்னன் அவர்களுக்கே இப்படி ஒரு மொழிக் குழப்பம் என்றால் நம் மாதிரி பேதைகளுக்கு ...\" என்று கூறி அவர் வழக்கம் போல இரண்டு முறை முகவாயை சற்றே உயர்த்தித தலையை ஆட்டிச் சிரித்தார்.\nஹா..ஹா..ஹா.. அவர் தப்புக் கண்டுபிடிக்கும்போது நாம் தப்புக் கண்டுபிடிக்காமல் விடுவோமா....\nLabels: 'அன்னை மொழி அறிவோம்', பேராசிரியர் மா. நன்னன், மக்கள் தொலைக்காட்சி\nஇவ்வளவு உன்னிப்பாக கவனித்தமைக்கு வாழ்த்துக்கள்... (வேறு என்ன தர முடியும்... ஹிஹி)\nசுவாரஸ்யமாக சொல்லியுள்ளார். நீங்கள் பகிர்ந்த விதம் அதைவிட சுவாரஸ்யம்.\nசுவாரசியமாகத்தான் இருக்கிறது.இனி நானும் பார்க்கிறேன்.\n// ஆனால் அதற்காக அந்த மொழிகள் என் தமிழ்மொழியை அழிக்க விட மாட்டேன். பாம்பை அடிப்பது போல அடிக்க வேண்டும்\" என்கிறார். //\n// பாம்பை அடிப்பது போல அடிக்க வேண்டும்//\n//தண்டவாளங்களுக்கு நடுவில் வரும் 14 ஸ்லீப்பர் கட்டைகளை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்று ஆங்கிலத்தில் வந்திருந்த செய்தியை தமிழ்ப்'படுத்திய' //\nசரியான மதிப்பீடு. எனக்கு அவரிடம் பெரிய மதிப்பு உண்டு,.\nமக்கள் தொலைக்காட்சியில் பசுமை பேணல் காட்சியை எங்கள் வீட்டில் பார்ப்பார். படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர் கோவில்:)\nவட இந்தியா தென்னிந்தியா என்பது பிரிவினை அல்ல. அப்படிப் பார்த்தால் வட பகுதி தென்பகுதி என்பதும் பிரிவினை தான்.\nmadhavan comment படித்தபிறகே நானும் கவனித்தேன்.\nநன்னன் நன்றாக உளறுவார் போலிருக்கிறது. கஞ்சா கிஞ்சா அடித்துவிட்டு வந்திருப்பாரோ மொழியை அடிக்க வேண்டுமா\nதென்னிந்தியாவும் southern india என்பதன் சரியான தமிழே. south korea north korea (south/north america) போன்றவை முறையான எல்லைக்கோடுகள் வைத்துப் பிரிக்கப்பட்டவை. southern south americaவை எப்படிச் சொல்வது northern north americaவை எப்படி அழைப்பது (canada என்று சொன்னீங்க, பிச்சுருவேன் பிச்சு :).\nஏதோ நன்னன் உளறுகிறார் என்பதற்காக நாம் ஏற்கவேண்டுமா என்ன இருக்குற எத்தனையோ தமிழ் திருத்த வாய்ப்புக்களை விட்டு இதைப் பிடித்துக் கொண்டவருக்கு.. பூனை கிடைத்திருக்கிறது போல.\nsouth korea என்பதும் southern korea என்பதும் ஒன்றே. இங்கே இரண்டும் இரண்டு நாடுகள் என்பது தற்செயல் - முறைப்படுத்தப்பட்டத் தற்செயல். இதை வைத்து நன்னன் உளறலை நியாயப்படுத்துவது சரியா கெபி அல்லது உங்கள் commentஐ நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா அல்லது உங்கள் commentஐ நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா North Korea பிரிகையில் south koreaவுக்கு வேறு பெயர்களும் பரிசீலனையில் இருந்தன.\nநன்னன் மாதிரி ஆட்கள் நிறைய பாம்படிப்பதால் தான் தமிழ் இன்றைக்குச் செழித்து வளர்ந்திருக்கிறது. அதுவும் சென்ற முப்பது ஆண்டுகளில் நன்னன் நிறைய பாம்புகளை அடித்துக் கொன்றிருப்பார் என்றே தோன்றுகிறது.\nநல்லவேளையா, நன்னன் அம்பத்தூரில் எங்க வீட்டைப் பார்க்கலை பாவம் சுப்புக்குட்டிங்க, பிழைச்சுப் போகட்டும். எங்க குழுமத்துத் தனித் தமிழ் ஆர்வலர்களை விட இது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஹிஹிஹி, அவங்க எல்லாம் குழம்பி குடிப்பாங்க. கொட்டை வடிநீர் குடிப்பாங்க, பனிக்குழைவு சாப்பிடுவாங்க. போந்தடை சாப்பிடுவாங்க. :)))))\nஎல்லாம் ஜோரா ஒரு தரம்கையத் தட்டிட்டு மண்டையைப் பிச்சுக்குங்கப்பா மெதுவா வாரோம்\nர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பின் தொடரலை ஏற்கலை ஏற்கெனவே அப்டேட்டே ஆகிறதில்லை. இது வேறேயா\nஅது சரி சொல்ல வந்த விஷயம் என்னன்னா, நம்ம நக்கீரர் இ.கொ. இருக்கிறச்சே நன்னன் எல்லாம் எதுக்குன்னேன் அதுவும் காலங்கார்த்தாலே யாராக்கும் உட்கார முடியும் அதுவும் காலங்கார்த்தாலே யாராக்கும் உட்கார முடியும்\nபிடிவாதமா பின் தொடரும் ஆப்ஷனுக்கு வேலை செய்ய மாட்டேங்குதே, இது என்ன சதி\nஎவர் என்று தொடங்கினால் ஒருவர் என்று தொடர வேண்டும். யார் என்பதைத் தொடரும் ஒருவர் ஒருவன் இரண்டும் சரி. நன்னனுக்கு யாருனா தமிழ் சொல்லிக் கொடுங்கப்பா.\nஎன் சிற்றறிவுக்கு எட்டிய வரையில்.\nஅனுசரித்தலும் கொண்டாடுதலும் வெவ்வேறு. அனுசரித்துக் கொண்டாடலாம். கொண்டாடி அனுச���ிக்கலாம். அன்னையர் தினத்தை சிலர் அனுசரிக்கலாம்; சிலர் கொண்டாடலாம்; சிலர் இரண்டும் செய்யலாம்.\nஎன்னுடைய தமிழாசான் கிட்டே நன்னன் சிக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்..\nசுட்டிக்கு நன்றி கெபி. அதைப் படிச்சதும் என் கேள்வி இன்னும் சரியாத் தோணுது. continent பிடிக்கலியா சரி, southern south koreaவை எப்படி அழைப்பது சரி, southern south koreaவை எப்படி அழைப்பது சுட்டியில ஒருத்தர் கொடுத்திருக்கும் The South என்று என்னைப் போல் யாரோ கொடுத்த விளக்கெண்ணெய் விளக்கம் வேண்டாமே சுட்டியில ஒருத்தர் கொடுத்திருக்கும் The South என்று என்னைப் போல் யாரோ கொடுத்த விளக்கெண்ணெய் விளக்கம் வேண்டாமே Orbitலிருந்து the south என்பது southern hemisphereஐக் குறிக்கும்). North Poleன் மையத்தில் நின்றால் எல்லாமே The South தான்.\nsouth and southern என்பதன் proper usage is subjective. there is no prescribed grammatical appropriateness in either usage. southern part என்று ஒவ்வொரு முறையும் சொல்லவேண்டாமே என்பதற்காக directional south பயன்பாடு. context sensitive usageல் தவறு சரி என்று கிடையாது. மொழியின் அழகே இப்படிப்பட்ட பயன்பாட்டில் வெளிப்படுகிறது.\nஇது போன்றவற்றைப் பிடித்துக் கொள்கிறோம். i had my grub, i had my meal போன்றவற்றை விட்டுவிடுகிறோம்.\nஎன் சிற்றறிவுக்கும் எட்டாத வரையில் :)\nஎது இலக்கண வழு அமைதி என்பது பயன்பாட்டைப் பொறுத்து அமைகிறது.\nநீங்கள் சொன்னது போல் நன்னன்அவர்கள் சென்னைத் தொலைகாட்சியில் தமிழ் கற்றுக் கொடுப்பதை நானும் கேட்டு ரசித்து இருக்கிறேன்.\nஅவர் எதிரில் ஆள் இருப்பது போல பேசுவது நன்றாக இருக்கும்.\nமக்கள் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன் ஆனால் கேட்கவில்லை.\nதமிழகத்திற்கு எதிரான ப.ம.கவின் சாதி அரசியலுக்கும் அப்பால் மக்கள் தொலைக்காட்சி பல நல்லவைகளை பகிர்கிறது.அவற்றில் நன்னன் அவர்களின் தமிழ் கற்றுத்தரும் நிகழ்ச்சியும் ஒன்று.\nபின்னூட்டங்கள் நன்னனை அடிச்சு ஆடுகிற மாதிரி தெரிகிறதே:)\nநன்னன் தமிழ் நிகழ்ச்சிகளை (பொறுமையோடு)பார்த்து விட்டு பின்னூட்டம் போடுவது நல்லது.தமிழ் இல்லாத ஊருக்கு இலுப்பை பூ மாதிரியாவது இருப்பதை வரவேற்போம்.\nஇறப்பின் நினைவுகளை நாள் கழித்து கொண்டாடலாமென்ற நன்னனின் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை.\nதிரு நன்னன் அவர்களின் தமிழ் பற்று எல்லோரும் அறிந்ததே. மிகச் சிறந்த அறிஞர்.\nநானும் அவரது தமிழ் பாடங்களை டிடியில் வந்த போது பார்த்திருக்கிறேன்.\nஅவ��ைப் பற்றிய இந்தப் பதிவிற்கான பின்னூட்டங்கள் வருத்தத்தை கொடுக்கிறது.\nநன்னனின் கருத்துக்களை உளறலென்று சொல்ல எண்ணினேன் - அந்த முயற்சியில் வெளிப்பட்டிருக்கும் என் பண்பாட்டுக் குறைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.\nசுவாரசியமான நிகழ்ச்சிக்கு அதிக சுவாரசியமான விமர்சனம்\nமறுபடியும் பதிவுக்கு வந்ததில் உங்கள் பின்னூட்டம் கண்ணை உறுத்தியது.குழம்பி போன்ற சொற்களை பயன்படுத்தும் முயற்சியும் முதலில் தமிழில் எழுத்து அளவு அடுத்து ஆங்கிலத்தில் எழுத்து அளவு போன்ற திட்டங்கள் முன்பு தி.மு.க காசு சம்பாதிக்கனும் கொள்கைக்கு முன்பு தமிழகத்தில் பரிசோதனை செய்த விசயம்.தமிழ்க்குடி மகனுக்கும் கலைஞருக்கும் சரிப்பட்டு வரலையோ அல்லது தமிழ்க்குடி மகனின் தமிழ் கலைஞருக்கு சரிப்பட்டு வரலையோ மொழியாக்க முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன.\nசொல் நா பழக்கம் மட்டுமே.நீங்கள் குறிப்பிட்ட சொற்கள் புழக்கத்தில் இல்லாமல் போனதால் வித்தியாசமாக தெரிகிறதென நினைக்கின்றேன்.\nமெட்ராஸ் தமிழ் படா பேஜாருப்பா இவன் சொல்லிப்பாருங்கதேனாம்பேட்டையில் நின்று கொண்டு பேசுவது மாதிரியே இருக்கும்:)\nசென்னை தொலைக்காட்சியில் பேராசிரியர் நன்னனின் நிகழ்ச்சிகள் பார்த்துள்ளேன் மக்கள் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை\n@ராஜநடராஜன், சென்னையிலேயே பெருவாரியான ஆண்டுகளைக் கழித்திருந்தாலும் சென்னைத் தமிழ் இன்னமும் எனக்குப் புரியாது, சொல்லிப் பார்க்கும் அளவுக்கு வரவும் வராது நன்றி ஆலோசனைக்கு\nஎப்படியிந்தப்பதிவினைப்படியாதொழிந்துபோனேனெக் கவலையிலேயேன்ன்னையுமறந்திருக்குமந்தவேளையிலே அப்பப்பா.. அந்த அப்பாதுரை சார் பின்னூட்டங்களையும் சுவைத்துக்கொண்டே மென்றுகொண்டே அடடா, இன்னும் இரண்டு பின்னூட்டங்கள் கூட போட்டிருக்ககூடாதா என நினைத்த அந்த வேளையிலே\nஎன்றோ 1979 அல்லது 1980 ல் மாயவரத்தில் அதுதான் இன்று மயிலாடுதுறை எனக்குறிப்பிடப்படும் ஒரு திருமண நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.\nஅந்த கல்யாண மண்டபம் மிகவும் பெரியது. ஒரு கல்லூரி வளாகம் என நினைக்கிறேன். அங்கு என் நண்பரின் மகள் திருமணத்திற்கு ஆயிரம் பேருக்கு மேல் வந்திருந்து காலை உணவருந்தி திருமண மேடையிலே மண மகன், மண மகள் அமர்ந்து, அவர்கள் வாழ்விலே ஒன்று படும் நிகழ்ச்சியைத் துவங்குமுகத்தான் வருகை புரிந்த பற்பல பேச்சாளர்களிடையே முதன்மையான பேச்சாளராக அவர் வந்தார்..\nபேச வந்த இரு நிமிடங்களுக்கும் குறைவாகவே திருமண நிகழ்ச்சியின் மேடை அமைப்புகளைப்பற்றியும் அந்த அமைப்பு ஒரு திருமணத்திற்குத் தேவையா என்பது பற்றியும் துவங்கினார். இரு பெரிய மிகவும் பெரிய குத்துவிளக்குகளில் ஐந்து முகங்கள் கொண்ட தீபங்கள் சுடர் விட்டுக்கொண்டு இருந்தன. இந்த நிகழ்ச்சி முடியும் வரை இதில் நல்ல எண்ணை வீணாகிக்கொண்டிருக்கிறது. இது தேவைதானா திருமணத்திற்கு என்று சொன்னவர், தொடர்ந்து, இல்லங்களில் தினந்தோறும் மாலை நேரங்களில் விளக்கேற்றுவதால் எத்தனை எண்னை செலவாகிறது, அது மாதத்திற்கு எத்தனை செலவு, ஆண்டுக்கு எத்தனை செலவு, எனக்குறிப்பிட்டு விளக்கினார். இதை மிச்சப்படுத்தினால் என்னென்ன அத்தியாவசியமான செலவுகள் செய்ய இயலும் எனவும் பட்டியலிட்டார். ஒரு குடும்பம் தன் வாழ் நாட்களில் கிட்டத்தட்ட ரூ 50000 இந்த மாலை நேர விளக்கெரிக்கும் என்ணையிலே செலவிடுகிறதே என வருத்தப்பட்டார்.\nஅடுத்து, மணமகள் மணமகன் கழுத்திலே மாலை அணியும்பொழுது பார்வையாளர்கள் அரிசியையும், மஞ்சளையும் கலந்து அவர்கள் தலையிலே போட்டு எத்தனை எத்தனை படி அரிசியை வீணாக்குகிறார்கள். அவர்களை வாழ்த்த அவர்கள் தலையிலே அரிசியைப் போடவேண்டுமென, விழா நடக்குமிடம் எல்லாம் அரிசியை வாறி இறைப்பது நியாயமா எனக்கேட்டார். இது போன்று எல்லா குடும்பங்களும் இனி அரிசி அட்சதை வாழ்த்துச்செய்தியாக நினையாது சேகரித்தால் தமிழ் நாட்டில் ஒரு வருடத்திற்கு எத்தனை டன் அரிசி மிச்சப்படும் என்று கணக்குச் சொன்னார\nமேடைக்குப் பின்புறத்தில் திருப்பதி வெங்கடாசலபதி பத்மாவதி தாயார் படம் மிகப்பெரிய படம் மாட்டி இருந்தது.\nஅந்த படத்திற்கு மிகப்பெரிய மாலைகள் சூட்டப்பட்டிருந்தது.\nஒரு திருமணத்திற்கு இந்தப்படங்கள் தேவையா என்றார்.\nஒரு வழியாக விழாவுக்கு வந்திருந்த அனைவரின் உள்ளத்தையும் கவரும் வகையில் பேசி முடித்தபின்\nதன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தார்.\nஅடுத்து வரும் நபர் மேடை மைக்குக்கு செல்லுமுன்பே , மாலை மாற்றும் வைபவம் என்று சொல்லப்பட்டது.\nமணமகன், மணமகள் மிகுந்த கரகோஷத்திற்கிடையே மாலை மாற்றிக்கொண்டனர்.\nஅடுத்த கணமே கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர், தத்தம் கைகளிலிருந்து பூக்களையும், மலர்களையும், மஞ்சள் அட்சதைகளையும் பலர் அங்கிருந்தே மணமக்கள் தலையில் தூவினர். பற்பலர் மேடைக்குச்\nசென்று அவர்கள் தலையிலே அட்சதையைப்போட்டு ஆசிகள் வழ்ங்கினர்.\nஅந்த விழா மண்டபம் முழுவதுமே பூக்களும் அட்சதைகளாலும் பரவி இருந்தது.\nஅந்த திருமண வளாகமே அடுத்த நிமிடம் காலியாகி விருந்து நடக்கும் இடம் நோக்கி விரைந்தது. ( என்னையும் சேர்த்து தான் ) . சுவையிலும் சரி, பரிமாறுவதிலும் சரி, அது போன்ற விருந்து இனி கிடைக்குமா என்று இருந்தது.\nஅவர்கள் கொடுத்த தாம்பூலப்பை இன்னும் அழகாக இருந்தது.\nநிகழ்ச்சி நடந்து கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு வருடங்களானாலும் அந்தப்பேச்சும் அந்தச் சாப்பாடும் அந்த விருந்தினரை என் நண்பர் உளமாற உபசரித்த நேர்த்தியும் என்னால் மறக்க முடியவில்லை.\nஅதெல்லாம் சரி. அந்த பேச்சாளர் யார் எனக்கேட்கிறீர்களா \nஅதெல்லாம் சரி. அந்த பேச்சாளர் யார் எனக்கேட்கிறீர்களா \nஅந்த பேச்சை நான் குறிப்பிட்டதன் காரணம் . அந்த பேச்சாளரின்\nதமிழ் அழகு. சொல் அழகு. அச் சொற்களை கோர்வையாக பேசியது அழகு.\nகருத்துக்கள் மாறுபடலாம். மாறுபடும். ஆயினும் மொழி மாறிடின்\nசிதைந்திடின் அது மொழியின் முழுமைக்கு குந்தகம் விளைவிக்கும் நாளடைவில் அந்த மொழி மக்களிடையே முற்றிலும் மறைந்தே போகும்.\nவடமொழி சம்ஸ்க்ருதம் பண்டிதர்களால் மட்டுமே இலக்கண சுத்தமாக பேசப்பட்டு வந்தது. அது மக்கள் மத்தியில் சிதைந்தபோது பாலி ஆனது. பாலியில் இலக்கணம் செய்யப்பட்டது. இலக்கியம் உருவானது. அதைக் கட்டிபிடித்து ஒரு இலக்கண கூட்டுக்குள்ளே வைக்க துவங்குகையில் மறுபடியும் மக்கள் மத்தியில் ப்ராக்ருதம் உருவானது. அதே நிலைக்கு ப்ராக்ருதம் போனது. விருஜ பாஷை உருவானது. வ்ருஜ பாஷையும் சிதைந்தது முகலாய மன்னர்கள் ஆட்சியின் போது. பாரசி மொழி கலப்பில் ஒரு பக்கம் கடி போலி ( இன்றைய இந்தி ) இன்னொரு பக்கம் உருதுவும் உண்டாயின\nஇது மொழி வரலாறு.. சம்ஸ்க்ருதம் இப்பொழுது ஒரு குறிப்பிட்ட கிராமத்துக்கு எல்லைக்குள் மட்டும் பேசப்படுகிறது அங்கு நான் சென்று இருந்தேன். அவர்கள் சம்ஸ்க்ருதம் பொதுவாக பேசுகிறார்கள் என்றாலும் இன்றைய கன்னட மொழியையும் கலந்து தான் பேசுகிறார்கள். இது தவிர்கமுடியாதது.\nதமிழ் ஒன்று தான் . ஆனால் நமது நாட்டில் இருக்கும் 25 மாவட்டங்களில் வழக்கு தமிழ் வேறாகி விட்டதே.\nதூயமாக, துல்லியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு நிலை.\nவாழ்வில் இன்பம் வேண்டும். அது தனக்கு எப்படி பொருந்துமோ அப்படி அதன் ஆரங்களை, நீட்டுவது மற்ற ஒரு வகை. அது போலவே மொழியை தனக்கு விருப்பம் போல் சிதைத்து இதுதான் இலக்கியம் என்று பிற்கால சந்ததியர் குழப்பச் செய்வது .\nநிர்வாணங்கள் நடுவிலே கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். என்பர்\nஅதைச் சொல்லத்தான் மேற்கூறிய பின்னூட்டம் .\nஅவரது தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரைச் சாடுவது\nஎனக்கு எள் அளவும் சம்மதம் இல்லை.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nசமர், தினமணி,பாரதியார், இளையராஜா,குமுதம், விகடன், ...\nஞாயிறு 203:: என்ன பொடி\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - T M S - அஞ்சலி...\nபாசிட்டிவ் செய்திகள் மே 18, 2013 முதல் மே 25, 2013...\nஞாயிறு 202 :: காலையில் குடிப்பது என்ன\nபாசிட்டிவ் செய்திகள் மே 12, 2013 முதல் மே 17, 2013...\nமக்கள் டிவி - தமிழ்ப் பாடம் - நன்னன் - வெட்டி அரட்...\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு - பாரதி பாஸ்கர் - படித்த...\nஞாயிறு 201:: இங்கே தனிமை யாருக்கு\nபாசிட்டிவ் மே 5, 2013 முதல் மே 12, 2013 வரை\nஅலேக் அனுபவங்கள் 20:: புதிர் மனிதர்கள்\nஞாயிறு 200:: எவ்வளவு சொல்லுங்க\nபாசிட்டிவ் செய்திகள் ஏப்ரல் 28, 2013, முதல் மே , 2...\nஅவ்வுலகம் : வெ. இறையன்பு - படித்ததன் பகிர்வு\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள் - சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் க...\nபறவையின் கீதம் -1 - மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர் அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினத...\n - *திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து * *மகனே தவசி உன்னை பெற்றோமடா * *தெருவோரம் தவிக்க விட்டாயடா* *பாசம் கொட்டி வளர்த்தோமடா* *பாதையோரம் படுக்க விட்டாயடா* *கால்...\n1069. சங்கீத சங்கதிகள் - 153 - *தலைமுறைக்கும் போதும்' * *உ.வே. சாமிநாதையர்* தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மி...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2017/08/Archaeological-Treasures-of-Uthukuli-by-Dorai-Sundaram.html", "date_download": "2018-05-22T04:09:50Z", "digest": "sha1:4OXYPAQIUHFBAPFUCEEDQWBE6VWXJQRW", "length": 39091, "nlines": 165, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: ஊத்துக்குளிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்", "raw_content": "\nஊத்துக்குளிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்\n-- திரு. துரை சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.\nஅண்மையில், கோவையைச் சேர்ந்த அசோக் என்னும் இளைஞர், ஊத்துக்குளியில் இருக்கும் பழங்காலக் கிணறு ஒன்றைப் பார்வையிட்டு அது பற்றிய கருத்துச் சொல்லவேண்டி ஊத்துக்குளிக்கு அழைத்துச் சென்றார். ஊத்துக்குளியில் கைத்தமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் பாதையில் சாலையோரத்திலேயே இந்தக் கிணறு அமைந்துள்ளது. கிணறு பல காலமாக நீரின்றிப், பொறுப்பறியா மக்களால் குப்பை கொட்டுமிடமாக மாற்றப்பட்டு வந்துள்ளது. அண்மையில், இப்பகுதியில், சுற்றுச் சூழல், இயற்கை உணவு, இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட இளைஞர் குழுவொன்று, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பணிகளைச் செய்து வருகின்றது. அக்குழுவினர், மேற்படி கிணற்றைக் கண்ணுற்று, குப்பைகளை முழுதும் அகற்றியதோடு இதன் வரலாறு பற்றி அறிந்து வெளிப்படுத்தும் முயற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, கிணறு தூய்மையாகக் காணப்படுகிறது. மழை பெய்தபின் சிறிது நீரும் காணப்படுகிறது.\nஇக்கிணற்றின் ஒட்டுமொத்தத் தோற்றமே இதன் பழமையை எடுத்துக் காட்டுகிறது. கிணறு முழுதும் கல்கட்டுமானத்தைக் கொண்டுள்ளது. ”படிக்கிணறு” (STEP-WELL) என்னும் வகையைச் சேர்ந்தது. வடநாட்டில் குஜராத், இராஜஸ்தான், மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், கருநாடகத்தில் விஜய நகர அரசின் தலை நகராய் விளங்கிய ஹம்பியிலும் படிக்கிணறு வகைக் கிணறுகள் உள்ளன. மொத்த எண்ணிக்கை பத்துக்கு மேல் இரா எனத்தெரிகிறது. இவை, எண்ணற்ற படிகளைக்கொண்ட வடிவமைப்புக்கும், அழகான கட்டிடக் கலைக்கும் பேர் பெற்றவை. தமிழகத்தில் இத்தகைய படிக்கிணறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.\nதிருச்சி மாவட்டம் இலால்குடி வட்டத்தில் திருவெள்ளறை என்னும் ஊரில் உள்ள படிக்கிணறு “நாலுமூலைக் கிணறு” என்றும், “ஸ்வஸ்திகா கிணறு” என்றும் அழைக்கப்பெறுகின்றது. கல்வெட்டில் இக்கிணறு “மாற்பிடுகு பெருங்கிணறு” என்று குறிக்கப்படுகிறது. இது பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் கம்பன் அரையன் என்பான் வெட்டுவித்தது. மற்றொன்று மயிலாடுதுறையில் உள்ள குளம் ஒன்று படிக்கிணறு வடிவத்தை ஒத்துள்ளது.\nமயிலாடுதுறை - படிக்கிணறு வடிவமுள்ள குளம்\nதிருவெள்ளறைக் கிணறு - உட்புறத்தோற்றம்\nதமிழகத்தில் உள்ள மேற்குறித்த திருவெள்ளறை மாற்பிடுகுப் பெருங்கிணற்றை (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு-பல்லவர் காலம்) ஒத்த வடிவமைப்பில் ஊத்துக்குளிக் கிணறும் அமைந்திருப்பது ஒரு சிறப்பு. திருவெள்ளறைக் கிணற்றில் மையத்தில் சதுரமாக உள்ள கிணற்றுப்பகுதியைச் சுற்றிலும் நான்கு பக்கங்களில் படிகளோடு கூடிய நான்கு வழிகள் கீழிறங்கிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளிக் கிணற்றுக்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. இந்த வேற்றுமை தவிர இரண்டுமே ஒத்த தோற்றத்தைக் கொண்டுள்ளன. இரண்டிலுமே, கிணற்றின் சுற்று வடிவ விளிம்ப���ன் (எல்லைச் சுவர்) மேற்பகுதியில் சதுரப் பரப்பாயில்லாமல் உருள் வடிவம் கொண்டுள்ளது. இதைப் பார்க்கையில், தஞ்சைப் பெருங்கோயிலின் அதிட்டானப்பகுதியில் உள்ள உருள் குமுதப்படையின் தோற்றம் நினைவுக்கு வரும். அழகான கட்டுமானம்.\nதிருவெள்ளறைக் கிணற்றின் சுற்றுவடிவ விளிம்புகள் சிற்பங்கள் எவையுமின்றி வெற்று விளிம்புகளாயுள்ளன. ஆனால், ஊத்துக்குளிக் கிணற்றின் விளிம்புகள் சிற்பங்களைக்கொண்டிருக்கின்றன. சதுரப்பகுதியின் நான்கு விளிம்புகளிலும் நான்கு நந்திச் சிற்பங்களும், நுழைவு வாயிலின் விளிம்புகள் இரண்டில் இரண்டு யாளிச் சிற்பங்களும் உள்ளன. இவை தவிர, தரையிலிருந்து முதன்முதலாய்க் கீழிறங்கும் நுழைவுப்பகுதியில் இரண்டு யானைச் சிற்பங்கள் உள்ளன. கிணற்றின் உள்பகுதியில், வேலைப்பாடுகள் அமைந்த இரு தூண்களும் அவற்றின் குறுக்கே விட்டம்போல் கிடத்தப்பட்ட ஒரு கல்லும் சேர்ந்து ஒரு தோரணவாயில் போலத் தோற்றம் அளிக்கும் அமைப்பும் காணப்படுகிறது. இந்தத் தூண் தோரணம், கிணற்றின் மேல் பகுதியில் நீரை இறைப்பதற்காக அமைக்கப்பட்ட ஏற்றத்தைத் தாங்கிக் கொண்டுள்ளது. ஏற்றத்தின் கிடைமட்டக் கல்துண்டுகள் தூண்களையும் தாண்டி நீண்டுள்ளன. கிணற்றின் இரு பக்கங்களில், தரையிலிருந்து நேரடியாக இறங்கும் வண்ணம் ஆறு பெரிய கற்கள் செருகப்பட்டுள்ளன. தூண்கள், அடிப்பகுதியில் சதுரம், நாகபந்தம், பதினாறு பட்டைகள் கொண்ட சித்திரக் கண்டக் கால்கள், கலசம், தாடி, தாமரை, பலகை ஆகிய கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளன. தூணின் உச்சியில் யாளி முகம் காணப்படுகிறது. தூணின் சதுரப்பகுதியில் அன்னம், சிங்கம், சூலம் போன்ற புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இது போன்ற தூண் வேலைப்பாடு திருவெள்ளறைக் கிணற்றில் இல்லை.\nகிணற்றின் உட்புறச் சுவர்கள் முழுதும் ஆங்காங்கே சிறு சிறு புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மனித முகம், நின்ற நிலையில் மனித உருவம், வணங்கும் நிலையில் மனித உருவம், லிங்கம், பூதகணத்தின் முகம், பிள்ளையார், குட்டியை ஏந்திய குரங்கு, குத்துக்காலிட்ட நிலையில் சிங்க உருவம், மீன் உருவம், ஆமை உருவம், நாயும் பன்றியும் இணைந்த உருவம், யாளி, தனித்த ஒரு நாயின் உருவம், இரண்டு யானைகள் போரிடும் காட்சி ஆகியவை புடைப்புச் சிற்பங்களாய் உள்ளன.\nஊத்துக்குளிக�� கிணறு கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. எனவே, நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது.\nஊத்துக்குளிக் கிணறு, முன்பே தொல்லியல் துறை சார்ந்த ஆய்வர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. ஆனால், நானூறு ஆண்டுப்பழமையுள்ள இக்கிணறு பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்திகள் வெளியாகவில்லை என்றே தோன்றுகிறது. கிணற்றின் வரலாற்றுச் சிறப்பு மக்களை எட்டவேண்டும். இதன் சிறப்புணர்ந்து ஊர் மக்கள் இக்கிணற்றை முறையாகப் பாதுகாத்து, எதிர்வரும் சந்ததியினர்க்குக் கொண்டு சேர்க்கவேண்டும்.\nகிணறு, பராமரிப்பின்றிப் புறக்கணிக்கப்பட்டுக் குப்பை கொட்டுமிடமாகக் கிடந்த அவல நிலையில், “இயல்வாகை” என்னும் பெயரில் இயங்கும் இளைஞர் அணியினர், பெரும் முயற்சியெடுத்து நான்கைந்து முறை கிணற்றைத் தூய்மைப்படுத்தி இன்றைக்குள்ள நிலைக்குக் கொணர்ந்துள்ளனர். அவர்களோடு இணைந்து பணியாற்றியவர்கள் “பசுமை வனம்” என்னும் மற்றொரு குழுவினர் ஆவர். பள்ளிக் குழந்தைகளும் இந்தப் பணியில் சேர்ந்துகொண்டனர் என்பது சிறப்பு. வரலாற்றை வெளிப்படுத்த ஆர்வம் கொண்டுள்ள இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.\nமேலும் சில தொல்லியல் தடயங்கள்:\nகோவை நண்பரும் வரலாற்று ஆர்வலருமான பாஸ்கரன் அவர்கள், தாம் ஊத்துக்குளிப் பகுதியில் பயணம் மேற்கொண்டபோது, கல்திட்டை, கல்வட்டம் ஆகிய பெருங்கற்காலச் சின்னங்கள் இருப்பதைக் கண்டதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவரிடம் தொலைபேசியில் பேசி, அச்சின்னங்கள் இருக்குமிடத்தைப் பற்றி அறிந்துகொண்டபின், அவற்றைப்பார்க்க முடிவு செய்து, என்னை அழைத்துவந்த கோவை அசோக்குடனும் இயல்வாகைக் குழுவைச் சேர்ந்த அசோக், அழகேசுவரி, ஈரோட்டைச் சேர்ந்த, இயற்கை வேளாண்பொருள் அங்காடி நடத்தும் ஜெகதீசன் ஆகியோருடனும் பயணப்பட்டோம். மாடுகட்டிப்பாளையம் என்னும் ஊர்ப்பகுதியில் மேலே குறிப்பிட்ட பெருங்கற்காலச் சின்னங்களைக் காணுவது நோக்கம். உடன் வந்த அனைவருக்கும் வரலாற்று எச்சங்களாக இன்றும் காணப்படும் பெருங்கற்காலச் சின்னங்கள் பற்றிய அறிமுகம் இல்லை. அவர்களுக்கு அவற்றைப் பற்றிய சில செய்திகள் இங்கு பகிர்ந்துகொள்ளப் படுகின்றன.\nஇன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சங்ககாலம் அல்லது வரலாற்றுக் காலம் என்று குறிப்ப���டப்பெறும் காலத்துக்கு முன்னர் தமிழகத்தில் இரும்புப் பயன்பாடு விளங்கிய காலகட்டத்தில் மக்களின் வாழ்வியலில், இறந்தோர் நினைவாக ஈமச் சின்னங்களை அமைத்து வழிபடும் மரபு இருந்துள்ளது. இறந்தவர்களை நேரடியாக மண்ணில் புதைக்கும் வழக்கம் அப்போது இருக்கவில்லை. இறந்தவர்களின் உடலைக் குறிப்பிட்ட ஒரு வெளியில் இடுவதுதான் வழக்கமாக இருந்தது. இயற்கைச் சூழலில் விலங்குகளும், பறவைகளும் உடலைத் தின்று முடித்தபின்னர், எலும்புகளைக் கொணர்ந்து புதைவிடத்தில் புதைப்பர். இறந்தோர் பயன்படுத்திய சிறு பொருள்களையும் அந்தப் புதைவிடத்திலேயே வைப்பர். புதைவிடத்தின் அடையாளம் தெரியவேண்டி அதைச் சுற்றிலும் பெரும் பலகைக் கற்பாறைகளை நான்கு பக்கங்களிலும் நிறுத்தி, அதன் மேற்பகுதியைப் பெரியதொரு பலகைக் கல்லைக் கொண்டு மூடிவிடுவர். முகப்புப் பகுதியில், முழுதும் மூடாமல் வாயில் போன்று திறப்பு இருக்கும்படி அமைத்திருப்பார்கள். இந்த அமைப்பு, கல்திட்டை எனப்படும். தரையின் மேல் பகுதியில் திட்டை போன்று இருப்பதால் இது கல்திட்டை. ஆங்கிலத்தில் “DOLMEN” என்பார்கள். இறந்தவர்கள் ஆவி வடிவில் இருந்து நன்மையும் வளமும் சேர்ப்பார்கள் என்பதான ஒரு நம்பிக்கையின்பால் எழுந்த வழக்கம். அடுத்து இன்னொரு வகைச் சின்னங்களில், புதைவிடத்தைச் சுற்றிலும் பெரும் பெரும் உருண்டைக் கற்களை வட்டமாக அடுக்கி அடையாளப்படுத்துவர். இது கல்வட்டம் எனப்படும். ஆங்கிலத்தில் இதனை “CAIRN CIRCLE” என்பார்கள். இந்த நினைவுச் சின்னங்களில் பெரிய பெரிய கற்கள் பயன்பட்டமை கருதி இவற்றைப் பெருங்கற்சின்னங்கள் அழைக்கிறார்கள்.\nமாடுகட்டிப்பாளையத்தை நோக்கி தொட்டம்பட்டி வழியாகப் பயணம் செய்யும்போது, மாடுகட்டிப்பாளையம் ஊரை நெருங்கும் முன்னரே ஒரு சாலைப்பிரிவு காணப்பட்டது. அங்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் பனியம்பள்ளி ஊராட்சி நீருந்து நிலையக் கட்டிடமும் அருகில் உயர்நிலை நீர்த்தொட்டியும் இருந்தன. அந்த இடத்தில் சாலையோரம் இரு கல்திட்டைகள் புலப்பட்டன.\nமுதல் கல்திட்டையில், சாலையிலிருந்து பார்க்கும் நேர்ப்பார்வையில், சாய்ந்த நிலையில் சுவர்போல இணைந்த இரண்டு பலகைக் கற்களும், அதன் மேல் ஒரு மூடு கல்லும் புலப்பட்டன. சற்று அருகில் சென்று அடுத்த பக்கத்தைப் பார்வையிடுகையில் அத���, கல்திட்டையின் திறப்பு வாயில் என்பது புலப்பட்டது. மூன்றாவது பக்கத்தைப் பார்க்கையில், அங்கு, சுவர்போல ஒழுங்கான பலகைக் கற்கள் காணப்படவில்லை. சற்று ஒழுங்கற்ற இரண்டு பாறைக்கற்கள் சாய்ந்த நிலையில் காணப்பட்டன. நான்காவது பக்கத்தைச் சரியாகப் பார்க்கவொண்ணா நிலையில் சிறு சிறு வேப்ப மரங்களும் புதர்ச் செடிகளும் மூடியவாறு காணப்பட்டது. கலைந்துபோன நிலையில் கற்கள் இருப்பதாகத் தெரிந்தது.\nமுகப்பிலுள்ள வாயிலுக்கருகில் சென்று பார்த்தால் ஒரு வியப்பான காட்சி. ஆண் உருவம் ஒன்றும், பெண் உருவம் ஒன்றும் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட ஒரு நடுகல் சிற்பத்தின் அழகான தோற்றம். ஆணின் உருவம், இடப்புறமாகக் கொண்டை முடிந்து, மீசையுடன் காணப்படுகிறது. செவிகளிலும், மார்பிலும் அணிகலன்கள் உள்ளன. கைகளிலும் தோளிலும் வளைகள் உள்ளன. இடையில் ஆடைக்கச்சு உள்ளது. வலது கையில் ஒரு நீண்ட வாளினைத் தரையில் ஊன்றியவாறு வீரன் நிற்கிறான். அவனது இடையிலும் ஒரு குறுவாள் காணப்படுகிறது. அவனது இடது கை தொங்கிய நிலையில் காணப்படுகிறது. விரல்களில் மோதிரங்கள் தெரிகின்றன. பெண்ணின் உருவம் வலப்புறமாகக் கொண்டை முடிந்து தலையில் அணிகலன்களோடு காணப்படுகிறது. கழுத்திலும் இடையிலும் அணிகலன்கள் உள்ளன. கைகளில் வளைகள் உள்ளன. கைகளில் எதையும் ஏந்தியிருப்பதாகத் தெரியவில்லை. வலது கையை மடக்கியவாறு உயர்த்தியும், இடதுகையை நேராகத் தொங்கவிட்டும் நிற்கிறாள். இடையாடை கீழே கால்வரை காணப்படுகிறது. கால்களில் கழல்கள் உள்ளன. வீரனுக்கு மட்டும் எடுக்கப்பட்ட நடுகல்லாக இருப்பின் பெண்ணின் கைகளில் மதுக்குடுவை ஒன்று காணப்படுவது வழக்கம். இங்கு அவ்வாறில்லாமல் ஆண், பெண் இருவர் சிற்பங்கள் ஒன்றாகக் காணப்படுவதால், இது ஒரு சதிக்கல்லாக இருக்கக்கூடும். அல்லது மனைவியோடு காட்டப்பெற்ற வீரனின் நடுகல்லாக இருக்கக்கூடும்.\nகல்திட்டைக்குள் ஒரு நடுகல் சிற்பம்\nஇரண்டாம் கல்திட்டையிலும் நான்குபுறமும் பலகைக்கல் சுவர்களும், முன்புறம் திறப்பு வாயிலும் உள்ளன. இங்கும் ஒரு நடுகல் சிற்பம் உள்ளது. அது வெளிப்புறத்தில் சாய்க்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதிலும் ஆண், பெண் உருவங்கள் உள்ளன. உருவங்கள் தெளிவாக இல்லை. ஆடை, அணிகள் புலப்படுகின்றன. பெண்ணின் இடப்புறம் காலட���யில் ஒரு சிறிய மனித உருவம்போல் தோன்றுகிறது. அது ஒரு குழந்தையின் உருவமாயிருக்குமோ என்னும் ஓர் ஐயத்தை ஏற்படுத்துகிறது.\nஇரண்டாம் கல்திட்டையின் சில தோற்றங்கள்\nஇரண்டாம் கல்திட்டை அருகில் உள்ள நடுகல் சிற்பம்\nஅடுத்து, பனியம்பள்ளியிலிருந்து மாடுகட்டிப்பாளையம் ஊரை நோக்கிப் பயணப்பட்டோம். ஓரிரு கி.மீ. தொலைவில் ஊர் இருந்தது. அங்கு சிலரிடம் கல்வட்ட அமைப்பை எடுத்துச் சொல்லி, அவ்வாறு ஏதேனும் கற்சின்னங்கள் உள்ளனவா எனக்கேட்டோம். சிலர் சாலையிலிருந்து சற்றுத்தள்ளியிருந்த இரயில் பாதைக்கருகில் பெருங்கற்கள் காணப்படுவதாகக் கூறவே அங்கு சென்று பார்த்தோம். கல்வட்டங்கள் இருந்ததற்கான தடயங்கள் அங்கு இருந்தன. இரயில் பாதை அமைக்கும் பணியில் நிறையக் கற்கள் கலைக்கப்பட்டுச் சிதறல்களாக இருந்தன. பெரும்பாலும் கல்வட்டங்களில் காணப்பெறும் கற்கள், ஓர் ஒழுங்கு முறையில் வடிக்கப்பட்ட உருண்டைக் கற்களாக அமையும் இங்கு அவ்வாறான உருண்டைக் கற்கள் காணப்படவில்லை. ஒழுங்கற்ற வடிவில் பெருங்கற்கள் இருந்தன. கல்வட்டத்தின் ஒரு முழுத்தோற்றம் அங்கு எங்களுக்குக் கிட்டவில்லை.\nஇரயில் பாதைக்கருகில் பெருங்கற்களின் எச்சங்கள்\nஅங்கிருந்து அகன்று, விஜயமங்கலம் சாலையில் சற்றுத் தொலைவு சென்றதுமே, சாலையோரம் வலது புறத்தில் ஒரு காட்சி எங்களைப் பெருவியப்பில் ஆழ்த்தியது. சாலையோர வேலிக்கப்பால், செடிகளோ புதர்களோ இன்றிச் செம்மண் நிலம் ஒன்று கண்முன்னால் பரந்துகிடந்தது. அந்த நிலத்தில் கல்வட்டங்கள் இரண்டு மூன்று, சிதையாமல் வட்ட வடிவத்துடன் அருமையாகத் தோற்றமளித்தன. அந்த நிலப்பரப்பிற்குள் செல்ல இயலாதவாறு தார்ச்சாலைக்கருகில் நெடுகவும் நெருக்கமான வேலி இருந்தது. எனவே, நாங்கள் வேலியை ஒட்டி நடந்துசென்று ஒரு வீட்டை அடைந்தோம். வீட்டு உடைமையாளர்தாம் அந்த நிலத்துக்கு உடையவரும். அவரிடம் பேசி, அவருடைய ஒப்புதலோடு அவர் திறந்துவிட்ட வேலித்திறப்பினுள் நுழைந்துசென்று கல்வட்டங்களைப் பார்வையிட்டோம்.\nமூன்று கல்வட்டங்கள் நல்ல நிலையிலும், ஒரு கல்வட்டம் அரைவட்டப்பகுதியாகச் சிதைவுற்றும், மற்றொன்று கற்கள் சிதறிய நிலையிலும் காணப்பட்டன. நிலத்தில், ஒரு ஆட்டுப்பட்டி அழகாகக் காட்சியளித்தது. நிலத்து உடைமையாளர் பெயர் மகேசுவரன். அவருடைய பா��்டன் காலத்திலிருந்து அந்தக் கல்வட்டங்கள் இருந்துள்ளன என்றும், நிலத்தைப் பண்படுத்தும் ஒவ்வொரு முறையும் கல்வட்ட அமைப்புகளைச் சிதைக்காமல் விட்டுவைத்திருப்பதாகவும் அவர் கூறியது எங்களுக்கு மிக வியப்பையும் மகிழ்ச்சியையும் ஒருசேர அளித்தது. அத்தி பூத்தாற்போல் ஒரு சிலர் இதுபோன்ற நன்மையாளர்களாயிருக்கின்றனர்.\nதொடர்ந்து இக்கல்வட்டங்களை இன்றுள்ளவாறே பேணவேண்டும் என்னும் கோரிக்கையோடு அவருக்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லி விடைபெற்றோம்.\nகல்லணை ஆஞ்சநேயர் கோயில் கல்வெட்டு\nஅரேபியர் வணிகமும் இந்திய மேலைக் கடற்கரையும்\nபழந்தமிழ்ப் பாடல்களாக உரைகாரர் காட்டும் விடுகதைகள்...\nவட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு\nகுன்று முட்டிய குரீஇயும், குறிச்சி புக்க மானும்\nஊத்துக்குளிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்\nமானம்பாடி அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில்\nகொடுவரி முதலை குடை தண் துறைய‌\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=6&sid=a38c7552ba4e6cb1443f68af9a742a2b", "date_download": "2018-05-22T04:28:34Z", "digest": "sha1:UOWDTHYRSCXE7JOIQ3SJO6QNF3WG2PTX", "length": 10915, "nlines": 313, "source_domain": "www.padugai.com", "title": "சிறுகதை மற்றும் தொடர்கதைகள் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website பழமைச் சுவடுகள் சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\nபடுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇலுமினாட்டி ஆட்சி - தலைவர் யார்\nகண் பார்வை இல்லா பயணி...கருணை பார்வை இல்லா ஓட்டுனர்...\n3rd Demo Work : ”பள்ளி நினைவுகள்” - கனவுகளுடன் எழுத்துத்திறன் வளர்க்க\nஇந்திய அரசியல் உண்மைகள் - இந்தியா ஆங்கிலேயர்களின் அடிமை நாடு\nபணத்தினை முழுமையாக திரும்பக்கொடுக்குமா வங்கிகள்\nவணிகர்களே விழித்தெழுங்கள் ... சென்னைக்கு ஆபத்து\nசிறுவணிகர்கள் வாழ்வில் பெரும் ஆப்பு\nஉலக மக்கள் தலைவர்களை உருவாக்கும் படித்த புத்திசாலிகள்\nஇந்திய ரூபாயும் ஒற்றைக் கண் எதிரியும்\nமுதலாளியின் ஒரு ரூபாய் இனாம்\nநான் கற்ற கல்வியும். கலைந்திட்ட என் கன���ும்\nஅழகிய தேவதை - தொடர்கதை\nஇரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை\nயான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/army-tharumspuram.html", "date_download": "2018-05-22T04:11:47Z", "digest": "sha1:T3J3H5WGGBW5SWGVBEI5EI2JX7IKAGMC", "length": 11943, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "தருமபுரத்தில் சீருடை சிப்பாய் நள்ளிரவில் வீடு புகுந்து வல்லுறவுக்கு முயற்சி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதருமபுரத்தில் சீருடை சிப்பாய் நள்ளிரவில் வீடு புகுந்து வல்லுறவுக்கு முயற்சி\nதருமபுரத்தில் சீருடை சிப்பாய் நள்ளிரவில் வீடு புகுந்து வல்லுறவுக்கு முயற்சி\nவீட்டார் விழித்தெழுந்தபோது தப்பியோடியுள்ளார். அந்த நபரைத் துரத்திச் சென்றபோது குறித்த சந்தேக நபர் தருமபுரம் சந்தைக்கு அருகிலுள்ள இராணுவ முகாமிற்குள் நுழைந்து கொண்டார்.\nகுறித்த பாலியல் வல்லுறவு முயற்சியை திருட்டு முயற்சியாகக் கூறி திசைதிருப்ப படைத்தரப்பு முயல்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித் சந்தேக நபர் வீட்டினுள் நுழைந்தபோது கண்டுகொண்ட வீட்டார் அவரை விரட்டும்போது அவரது இடுப்பிலிருந்த துண்டு அவிழ்ந்து வீழ்ந்து விட்டதாகவும் உள்ளாடையுடனேயே அவர் தலைதெறிக்க ஓடி முகாமுக்குள் சென்றதையும் பொது மக்கள் கண்டுள்ளனர்.\nஆனால் கதையை மாற்றி குறித்த நபர் அப்பகுதியில் கோழி திருடச் சென்றதாகவும் அவர் திருடிய கோழியை முகாம் வாசலில் போட்டுவிட்டு ஓடி முகாமுக்கு நுழைந்து கொண்டதாகவும் கதைகூறி இச் சம்பவத்தை ஒர் திருட்டு முயற்சியாகக் காட்டி உண்மையை மூடி மறைக்க படைத்தரப்பு பகீரதப் பிரயத்தனம் செய்து வருவதாக மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் ம���ஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/05/new-law.html", "date_download": "2018-05-22T04:28:55Z", "digest": "sha1:O2ERFAM4KXSGYLWMI3KVAATY52QTQHZ6", "length": 17353, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழர்களை அடக்க பாயும் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழர்களை அடக்க பாயும் புதிய பயங்கரவாத தடைச்சட்டம்\nby விவசாயி செய்திகள் 08:06:00 - 0\nபயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு மாற்­றீ­டாக கொண்­டு­வர தயாராகும் சட்­டத்தின் திருத்­தங்கள் மிகவும் மோச­மா­ன­தா­கவும் மக்­களின் அடிப்­படை சுதந்­தி­ரத்தை கூட பறிக்கும் வகை யில் அமைந்­துள்­ள­தாகவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் பார­ாளு­மன்ற உறுப்­பி­ன­ ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் குற்றம் சுமத்­ தினார். தற்­போது அமைச்­ச­ர­வையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள திருத்­தங்­கள் அர­சாங்கத்தால் உட­ன­டி­யாக மீள் பரி­சீ­லனை செய்­யப்­ப­ட­வேண்­டி­ய­துடன் அவ­ச­ர­மாக சீர்­தி­ருத்­தப்­பட வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார்.\nபயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் மாற்­றங்­களை கொண்­டு­வரும் வகை யில் அமைச்­ச­ர­வையில் முன்­வைக்­கப் பட்­டுள்ள திருத்­தங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­ பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது; கடந்த காலங்­களில் நடை­மு­றையில் இருந்த பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் திருத்­தப்­பட்டு புதிய சட்­ட­மூலம் கொண்­டு­வர அமைச்­ச­ர­வையில் திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் தற்­போது முன்­வைத்­துள்ள திருத்­த­மா­னது கடந்த காலத்தில் இருந்த பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை விடவும் மோச­மா­ன­தாக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.\nபயங்­க­ர­வாத தடைச் சட்டம் திருத்­த­பட வேண்டும் என கடந்த ஆண்டு இறு­தியில் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்ட நிலையில் என்னால் மூன்று யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டன. குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் கவ­னத்தில் கொள்­ளப்­படல், தடுப்புக் காவலில் வைக்­கப்­படும் கால எல்லை 2 மாதங்­க­ளாக குறைக்­கப்­படல், உட­ன­டி­யாக சட்­டத்­த­ரணி ஒரு­வரை ஏற்­பாடு செய்தல் உள்­ளிட்ட மூன்று யோச­னை­களை முன்­வைத்­துடன் நான்­கா­வ­தாக பயங்­க­ர­வாதம் என்­ப­தற்­கான வரை­வி­லக்­கணம் ஒன்­றையும் முன்­வைத்­தி­ருந்தோம். எம்­மிடம் அதற்­கான வரை­வி­லக்­கணம் ஒன்று வின­வப்­பட்ட நிலையில் ஐக்­கிய நாடுகள் சபையின் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாதம் என்­ப­தற்­கான வரை­வி­லக்­க­ணத்தை கொண்ட வகையில் நாம் யோசனை முன்­வைத்­தி­ருந்தோம்.\nஎனினும் அமைச்­ச­ர­வையில் தற்­போது கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள திருத்­த­மா­னது ஆரம்­பத்தில் எம்­முடன் இணங்­கி­ய­தாக அமை­யாது மிகவும் மோச­மான ஒன்­றாக அமைந்­துள்­ளது. இதில் தடுப்புக் காவல் கால வரை­யறை மாத்­திரம் தெரி­வித்­த­தைப்­போல உள்ள நிலையில் ஏனைய இரண்டு பிர­தான யோச­னை­களும் மாற்­றப்­பட்டு மிகவும் மோச­மான வகையில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. அதேபோல் பயங்­க­ர­வாதம் என்ற பதத்தின் வரை­வி­லக்­கணம் மாற்­றப்­பட்டு இதில் உள்­ள­டக்­கப்­பட அவ­சி­ய­மற்ற அனைத்­தையும் இணைத்த வகையில் பயங்­க­ர­வாதம் என்­ப­தற்­கான வரை­வி­லக்­க­ணத்தை முன்­வைத்­துள்­ளனர். சாதா­ரண நபர்கள் கூட பயங்­க­ர­வாத வரை­வி­லக்­க­ணத்தில் வரக்­கூ­டிய வகையில் திருத்­து­மாறு அமைந்­துள்­ளது. பார­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழுவில் நாம் இந்த விட­யங்­களை முன்­வைத்­துள்ளோம்.\nஅதேபோல் அர­சாங்­கதின் இந்த செயற்­பாடு மிகவும் மோச­மான ஒன்­றாக அமைந்­துள்­ளது. அதேபோல் இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக மாற்றங்களை கொண்டுவர வேண்டும். தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல் அவசரமாக சீர்திருத்தப்பட வேண்டும். மக்களின் அடிப்படை உரிமையை கூட பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் இல்லாத வகையில் திருத்தங்கள் அமையக்கூடாது. என்பதை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்��ாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2008/12/blog-post_11.html", "date_download": "2018-05-22T04:16:35Z", "digest": "sha1:6D4QJRU4SUASYGKCEAHGDR6MEDM6XR5X", "length": 23949, "nlines": 409, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: படிகள் -1", "raw_content": "\nஎல்லா சப்ஜெக்ட்லேயும் இருக்கிறது போல ஞானவழியிலேயும் தனி அகராதி உண்டு. ஞானத்தை பத்தி பேசுற நூல்கள் எல்லாமே சில வார்த்தைகளை பயன்படுத்தும். படிக்கிறவங்களுக்கு அது முதல்லேயே தெரிஞ்சு இருக்கணும் என்பது எதிர்பார்ப்பு. தெரிவது புரிதலை சுலபமாக்கும். அது இல்லாமலே முடியுமான்னு பாக்கலாம்.\nஅதனால பிஜி (PG) பாய்ண்டை தனியா தரப்போகிறேன். வேணும்னா படிக்கலாம். இல்லைனா விட்டுடலாம். பெரிய பிரச்சினை ஒண்ணும் இல்லை.\nசரி, ஞான வழிகள்ல என்ன படிகள் ஏற்கெனவே பாத்தாச்சு. இருந்தாலும் இப்ப கொஞ்சம் விரிவா பாக்கலாம்.\nநித்ய அநித்ய வஸ்து விவேகம் முதலாவது.\nஇந்த பிரபஞ்சத்திலே எது நிலையா இருக்கக்கூடியது எது அழிஞ்சு போகக்கூடியது என்பதை பத்திய அறிவு. ஒரு அழிஞ்சு போகக்கூடிய விஷயத்தை எவ்வளோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கலாம், அழிஞ்சு போகாததுக்கு எவ்வளோ கஷ்டப்பட்டலாம்ன்னு நாம முடிவு செய்யலாம் இல்லையா\nநிலையா இருக்கக்கூடிய ஆன்மா, அதோட நம்மை சம்பந்தப்படுத்துற அதை உணர வழிவகை செய்யக்கூடியவற்றை தேடறதும் சம்பாதிக்கிறதும் செய்கிறவங்க புத்திசாலிங்க. அது கொடுக்கிற சந்தோஷம் எப்பவும் இருக்கும். நிலையா இல்லாதவைகளை தேடி சம்பாதிச்சா அவை நிச்சயமா ஒரு நாள் அழியும். அது நமக்கு துக்க���்தை தரும். துக்கம் இல்லாமல் இருக்க நித்திய வஸ்துவைதான் தேடி சம்பாதிக்க வேண்டும்.\n**** இதை த்ருக்கு த்ருஷ்ய விவேகம் ன்னும் சொல்வாங்க. அந்த பேர்ல ஒரு புத்தகமே இருக்கு. த்ருக்கு என்பதுக்கு பேர் கிடையாது. வடிவம் கிடையாது. எப்பவும் இருக்கும். அதாவது ப்ரம்மம். சத்தசித் ஆனந்தமா இருக்கிற ஆன்மா. த்ருஷ்யம் என்கிறது நாம் பாத்து பெயர் வெச்சு கூப்பிடக்கூடியவைகள்.***\n இந்த உலக வாழ்க்கை. பரம் - அடுத்த உலக வாழ்க்கை. அது சுவர்க்கமோ, நரகமோ, வேற ஏதோ....இந்த உலக சமாசாரங்களை சம்பாதிப்பதில் கஷ்டமும் அனுபவிப்பதும் தற்காலிகமாகவும் இருக்கு. ஆசை ஆசையா சேர்த்து வைக்கிறவங்க அதை அனுபவிக்கவும் கொடுத்து வெச்சு இருக்க வேண்டி இருக்கு. சேத்ததை பத்திரப்படுத்த வேற வேண்டி இருக்கு. களவு போயிடுமோன்னு பயம். ஒண்ணுமில்லாத ஆசாமி நிம்மதியா தூங்க பொருள் சேத்த ஆசாமிக்கு பல பிரச்சினைகளாள தூக்கம் வரதில்லை. அனுபவிப்போம் ன்னு நினைக்கிற ஆசாமி அனுபவிக்கக்கூடடிய காலம் வரப்ப காலனே வந்துறதும் உண்டு. அப்ப சேத்ததிலே ஒரு சின்ன கர்சீப்பாவது எடுத்து போக முடியுதா\nசரிப்பா நான் நிறைய நல்ல காரியம் செய்யறேன் பூஜை, ஹோமம், யாகம் எல்லாம் செஞ்சு புண்ணியம் சம்பாதிக்கிறேன். யாகங்கள் செய்து தேவனாகிடறேன். அப்ப என்ன செய்வீங்க, அப்ப என்ன செய்வீங்கன்னு கேட்டா.....\nசுவர்கத்திலே எல்லாமே நல்லா இருக்கும். மீமாம்சை படி சுவர்கத்தோட வரையரையே துக்கம் இல்லாத சுக அனுபவம், என்றும் அழியாதது, விரும்பியது கிடைக்கும். அப்படிப்பட்ட இடம்தான். ஆனா தேவலோகம் அப்படி இல்லியே.\nஅது நிரந்தரமும் இல்லை. செய்த கர்மாக்களுக்கு தகுந்தபடி அனுபவிச்சுட்டு திருப்பி இங்கேதான் வந்தாகணும்.\nஇந்திரனா இருந்தாக்கூட அசுரர்களால அப்பப்ப தொல்லை. ஓடறான் ஒளியறான். மஹரிஷிகள்கிட்ட அபராதம் பண்ணி, சாபம் வாங்கி, கஷ்டமும் பட்டதா படிக்கிறோமே எங்கே காமம், கோபம் எல்லாம் இருக்கோ அங்க துக்கமும் இருக்கும். தேவர்களுக்கு அது எல்லாம் உண்டு.\nசரி, நான் தேவலோகம் போகாம சுவர்க்கம் போறேன்னாலும் சுகம் அனுபவிச்சு முடிஞ்சு திருப்பி பூமிக்கு அனுப்பிடுவாங்க. ¨தந்தனத்தோம் என்று சொல்லியே...¨ அப்படின்னு திருப்பி இந்த வாழ்க்கை ஆரம்பிச்சுடும். இந்த உலக வாழ்க்கை இரும்பு விலங்குன்னா தேவலோக வாழ்க்கை பொன் விலங்கு என்கிறாங்க. இரும்பானாலும் தங்கமானாலும் விலங்கு விலங்குதானே. பெயரும் உருவமும் இருக்கிற எந்த ஜன்மமானாலும் அதில் துக்கம் இருக்கும்.\nஅதனால இந்த உலக வாழ்க்கை, மேல் உலக வாழ்க்கை இரண்டிலுமே பற்றை நீக்க வேண்டியதுதான். என் உறவினர் ஒத்தர். நாக்கு சபலம் அதிகம். ஆனா வயிறு ஒத்துழைக்காது. இவரோ நல்ல விருந்துனா சபலப்பட்டுகொண்டு நல்லா ஒரு பிடி பிடிப்பார். ஜீரண சக்தி இல்லாததாலே கொஞ்ச நேரத்தில வயித்து வலி வந்து, வாந்தி எடுத்துதான் சரியாகும். ஆசை ஆசையா சாப்பிட்ட லட்டு வடையெல்லாம் அப்படியே வந்துடும். அதை இப்ப பாத்தா ஆசையா வரும் வெறுத்து ஒதுக்குவார் இல்லியா அது போல திருப்பி திருப்பி நாம் அனுபவிச்ச இந்த இரண்டு லோகங்கள் மேல இருக்கிற பற்றையும் விடணும்.\n**** கிடைக்கிறது யோகம். கிடைச்சதை அனுபவிக்கிறது க்ஷேமம். ரெண்டும் வேற வேற. நிறைய லட்டு கிடைக்கலாம். அது யோகம். அதை சாப்பிட சக்கரை வியாதி இல்லாம இருக்கணுமே. அல்லது களவு போகாம இருக்கணும். இப்படி தடைகளை தாண்டி அனுபவிச்சா க்ஷேமம் இருக்குன்னு சொல்லலாம்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nசமாதானத்தில் இன்னும் ஒண்ணே ஒண்ணு...\nஅந்தோனி தெ மெல்லொ (305)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/06/20/st-thomas-mount/", "date_download": "2018-05-22T04:33:31Z", "digest": "sha1:S6IQ26BTSODSCREJQR4D42JZZDJYTPUR", "length": 13369, "nlines": 131, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "சில்மிஷ பாதிரியார் ‘எஸ்கேப்’போராட்டம் | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nசென்னை: சிறுமிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதராக சர்ச்சையில் சிக்கியுள்ள பாதிரியார் தலைமறைவாகி விட்டார். அவரைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள், பெண்கள் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nசென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் போபர்ஸ் ஜெயராஜ். 60 வயதாகும் இவர் ஒரு பாதிரியார். அப்பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எனது மகள் உள்பட பல சிறுமிகளை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று தனது காம வெறியைக் காட்டியதாக ஜெயராஜ் மீது மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சகாயமேரி என்பவர் புகார் கொடுத்தார்.\nஇதுகுறித்து விசாரிக்க பரங்கிமலை உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்துவதற்காக பாதிரியார் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் அவர் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் அவர் ஓடி விட்டார்.\nஅவரை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பரங்கிமலை போலீஸ் நிலையம் முன்பு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், கடந்த 10 வருடங்களாக ஜெயராஜ் இங்கு வசித்து வருகிறார். அவருக்கு கல்யாணம் ஆகி விட்டது. ஆனால் மனைவியை விட்டு விட்டு கிரேஸி என்ற பெண்ணை 2வதாக கல்யாணம் செய்து கொண்டு இங்கு குடும்பம் நடத்தி வந்தார்.\nபேய்களை விரட்ட, தேர்வில் வெற்றி பெற, நோய்களைக் குணப்படுத்துவதாக கூறி அவர் ஜெபம் செய்வதாக கூறுவார். ஆனால் அதை வைத்துக் கொண்டு அவர் செக்ஸ் திருவிளையாடலில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nபேத்தி வயதே உடைய பல சிறுமிகளை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று செக்ஸ் சில்மிஷங்கள் செய்துள்ளார். இதை வெளியே சொல்லக் கூடாது என்று எச்சரித்து அவர்ககளுக்கு 5 ரூபாய் கொடுத்து அனுப்பி விடுவார்.\nஇதையும் மீறி வீட்டில் சொல்லப் போவதாக கூறும் சிறுமிகளிடம் அப்படிச் சொன்னால் நீ நரகத்திற்குத்தான் போவாய் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன குழந்தைகள் சொல்லாமல் விட்டு விட்டனர்.\nதனது மகளை பலவந்தப்படுத்தியது குறித்து சகாயமேரி போய்க் கேட்டபோது, உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. மீறி ஏதாவது பிரச்சினை செய்தால் கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.\nஆனால் சகாயமேரி பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அடுத்த நாளே அவர் வெளியே வந்து விட்டார். இதையடுத்தே அவரே ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இப்போது தலைமறைவாகி விட்டதாக கூறுகிறார்கள்.\nஜெயராஜ் போன்ற காமக் கொடூரர்களை சும்மா விடக் கூடாது. அவரைப் பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றனர்\nFrom → கடத்தல் பாதிரியார், கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், கிறிஸ்தவ, சில்மிஷம், செக்ஸ் மோசடி, பங்குத்தந்தை, பள்ளி மாணவி பலாத்காரம், பாதிரியார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« சங்கணாச்சேரி பாதிரியாரின் குழந்தை எங்கே\nஇள‌ம் பெ‌‌ண்களை பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த அனாதை இல்லம் பா‌தி‌ரியா‌ர் கைது »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்க��� அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashokkumarmba.blogspot.com/", "date_download": "2018-05-22T03:49:09Z", "digest": "sha1:NTEQ32WPNMQ7GGZ7FJAHQF3FR2NYSLNA", "length": 40607, "nlines": 510, "source_domain": "ashokkumarmba.blogspot.com", "title": "Ashok kumar Blog SEO Profiles Web Analyst in Chennai", "raw_content": "\nPatti Vaithiyam - எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nநோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.\nதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.\nஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\nசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.\nநெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.\nஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.\nஅல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.\nசீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.\nவேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.\nவெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.\nகமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.\nஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.\n10. கண் எரி��்சல், உடல் சூடு\nவெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.\nவயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.\nபுதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.\nவாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.\nபச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.\nவசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.\nஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும் ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.\nசாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.\nபடிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.\nசாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.\nவிரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.\nபசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.\nதினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.\nவால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.\nவல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.\n ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.\n வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.\nஎறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.\nகொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.\nபீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.\nகறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.\nவேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.\nதயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.\nமுட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.\nநீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண���டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.\nஅரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.\n36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க\nகர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.\nநெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.\nகேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.\nநெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.\nநெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.\nஇரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.\nவெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.\nசுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\n44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்\nவெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.\nகை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத��� தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.\nஅருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.\n47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்\nஉலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.\n48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்\nபுடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்\nஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.\n50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..\nகேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.\nஎலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.\nநுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஎள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.\nகடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.\nஎப்படி ஒரு தொழிலை இணையம் மூலம் வெற்றி அடைய செய்வது\nநீங்க தயாரிக்கும் பொருள் அல்லது அளிக்கும் சேவை தரமானதா\nஉங்களால் சரியான வாடிக்கையாளரை தேர்வு செய்ய முடியவில்லையா அல்லது வடிக்கையளர் குறைவா\nகவலை வேண்டாம் இனி நீங்கள் கோடி கணக்கில் சம்பாதிக்கலாம் உங்கள் பொருளின் தரம் அல்லது சேவையின் தரம் பொருத்து.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் - Digital Marketing\nகடந்த 7 வருடங்களாக இந்த துறையில் பணி புரிபவன் என்ற முறையில் சில விவரங்களை இந்த கட்டுரை மூலம் அளிக்க விரும்புகிறேன்.\nஒருவர் ஒரு விற்பனை நிலையம் ஆரம்பிக்க குறைந்தது 2 லிருந்து 3 லக்சம் தேவைப்படும். இது இடத்தின் தன்மை பொருத்து மாறுபடும்.\nஇவ்வாறு செலவு செய்து நாம் வாடிக்கையாளரை எதிர் நோக்கி காத்திருக்க வேண்டும்.மற்றும் அந்த கடை உள்ள இடம் சுற்றி உள்ளவர்கள் மட்டுமே நம்முடைய டார்கெட்.\n2007 இல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இணைய விற்பனை மூலம் பல கோடிகளை அள்ளி கொண்டு இருக்கும் ப்ளிப்கர்ட்.com நிறுவனம் எவ்வாறு அதை சாதித்தது\nபலர் நினைக்கலாம் இவை அதிக செலவு என்று\nஎஸ்.ராமகிருஷ்ணன்:- ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவை வெளியிடாதது ஏன் பழைய கொற்கை என்பது கடலுக்கு அருகாமையில் இருக்கிறது. கடல் அங்கிருந்து ...\nPatti Vaithiyam - எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nநோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணைய...\nஎப்படி ஒரு தொழிலை இணையம் மூலம் வெற்றி அடைய செய்வது\nமுயலாமை என்றும் வெல்லாது (1)\nPatti Vaithiyam - எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்...\nஎப்படி ஒரு தொழிலை இணையம் மூலம் வெற்றி அடைய செய்வது\nமுயலாமை என்றும் வெல்லாது (1)\nPatti Vaithiyam - எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66613/", "date_download": "2018-05-22T04:19:28Z", "digest": "sha1:GVAVVDJFZTRXVYXTLCFQSLVO3IRBUFTH", "length": 10424, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "“நாங்கள் ஆட்சியைத் தொடர்வோம் விரும்பியவர்கள் கைகோர்க்கலாம்” – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“நாங்கள் ஆட்சியைத் தொடர்வோம் விரும்பியவர்கள் கைகோர்க்கலாம்”\nஇந்த அரசாங்கம் எதிர்வரும் இரண்டரை காலத்துக்கு தொடர்ந்து இருக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகால இருப்பதனால் அரசாங்கத்தில் மாற்றம் ஒன்று தேவையில்லை எனக் கூறியுள்ள அவர், அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க விரும்பும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் என தெரிவித்த மலிக் சமரவிக்ரம, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதத்தில் எவ்வித குறைவும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsஅமைச்சர் மலிக் சமரவிக்ரம ஐக்கிய தேசிய கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை…\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதனால் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஎதிர்காலத்தில் இருபதுக்கு இருபது போட்டிகள் மட்டுமே நடைபெறும் – பட்லர்\n“அவர் ஒரு மதிப்பு பெற்ற தலைவன். ஒரு நல்ல கரு­மத்தை நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்கு அவ­ரது ஒத்­து­ழைப்பு தேவை”\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர��� தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/07/16", "date_download": "2018-05-22T04:21:27Z", "digest": "sha1:M4SE76F3LNB3AHNND2F5LDAHNHYLW4R5", "length": 3649, "nlines": 131, "source_domain": "www.maraivu.com", "title": "2016 July 16 | Maraivu.com", "raw_content": "\nதிரு முருகுப்பிள்ளை இராசதுரை – மரண அறிவித்தல்\nதிரு முருகுப்பிள்ளை இராசதுரை – மரண அறிவித்தல் பிறப்பு : 1 டிசெம்பர் ...\nதிருமதி செல்வநாயகி அம்மா குமாரையா -மரண அறிவித்தல்\nதிருமதி செல்வநாயகி அம்மா குமாரையா -மரண அறிவித்தல் உதிர்வு : 16 யூலை 2016 முல்லைத்தீவு ...\nதிருமதி இராஜேஸ்வரி கனகசபை – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி கனகசபை – மரண அறிவித்தல் இறப்பு : 16 யூலை 2016 யாழ். கந்தர்மடத்தைப் ...\nதிரு தாமோதரம்பிள்ளை பாலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு தாமோதரம்பிள்ளை பாலசிங்கம் – மரண அறிவித்தல் (ஓய்வுநிலை அதிபர்- ...\nதிருமதி செல்வகுமாரி கருணாகரன் – மரண அறிவித்தல்\nதிருமதி செல்வகுமாரி கருணாகரன் – மரண அறிவித்தல் மலர்வு : 6 மே 1963 — உதிர்வு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/7.html", "date_download": "2018-05-22T04:01:40Z", "digest": "sha1:OBUBVHALHR3H55NRAENPL267BIOCI4JW", "length": 3114, "nlines": 24, "source_domain": "www.nallanews.com", "title": "பாலியல் தொந்தரவால் ஆசிரியை தீக்குளித்து உயிரிழந்த வழக்கில் தலைமையாசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Tamil Nadu / பாலியல் தொந்தரவால் ஆசிரியை தீக்குளித்து உயிரிழந்த வழக்கில் தலைமையாசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை\nபாலியல் தொந்தரவால் ஆசிரியை தீக்குளித்து உயிரிழந்த வழக்கில் தலைமையாசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை\nபுதுக்கோட்டை ராயப்பட்டியில் பாலியல் தொந்தரவால் ஆசிரியை தீக்குளித்து உயிரிழந்த வழக்கில் தலைமையாசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nராயப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் புவனேஸ்வரி என்பவர் உதவி தலைமையாசிரியராக பணியாற்றிவந்தார். அதே பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றிய மதிவாணன் என்பவர், புவேனேஸ்வரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.\nபுவனேஸ்வரியின் கணவர் மற்றும் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்தும் மதிவாணனின் பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்ததால், புவனேஸ்வரி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மதிவாணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/blog-post_23.html", "date_download": "2018-05-22T04:26:03Z", "digest": "sha1:4RUSSIC5DGYEE3WXRWCGJDEDNCQP4HRX", "length": 3893, "nlines": 25, "source_domain": "www.nallanews.com", "title": "பெட்ரூம் காட்சிகளை லைவ் செய்த கணவன் மீது மனைவி புகார் - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / crime / பெட்ரூம் காட்சிகளை லைவ் செய்த கணவன் மீது மனைவி புகார்\nபெட்ரூம் காட்சிகளை லைவ் செய்த கணவன் மீது மனைவி புகார்\nபடுக்கையறை காட்சிகளை மனைவிக்குத் தெரியாமல் ஸ்கைப் மூலம் லைவ் செய்த கணவன் மீது மனைவி புகார் தெரிவித்துள்ளார்.\nஆந்திர மாநிலம் மேடாக் மாவட்டத்தை சேர்ந்தார் அகுலா சைதன்யா. மாக்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவாக பணியாற்றி வந்தார். ஆபாச வீடியோக்களை பார்க்கும் பழக்கம் கொண்ட அகுலாவுக்கு கடந்த ஒன்றவரை வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. அவருக்கு ஆபாச இணையதளம் மூலம் ஸ்ரீமன் என்பவர் நண்பரானார். இருவரும் போன் நம்பர்களை பகிர்ந்துகொண்டனர்.\nபின்னர், தனது மனைவி குளிப்பது, உடை மாற்றுவது, ஆடை விலகிய நிலையில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து அவருக்கு அனுப்பியுள்ளார். அவரும் இதே போல அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. பின்னர் படுக்கையறையில் மனைவியுடன் இருக்கும் காட்சிகளை, ஸ்கைப் மூலம் ஸ்ரீமனுக்கு லைவ் செய்திருக்கிறார் அகுலா.\nசமீபகாலமாக அகுலாவின் நடத்தையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரின் செல்போனை பரிசோதித்தபோது அதிர்ச்சியடைந்தார். அதில் இவரது ஆபாசப் புகைப்படங்கள் அதன் மூலம் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. ஷாக் ஆன அவர் இதுபற்றி போலீசில் புகார் செய்தார். அவர்கள் நடத்திய விசாரணையில்தான், ஸ்கைப் லைவ் விவகாரங்கள் வெளியே வந்திருக்கின்றன.\nஇதையடுத்து போலீசார் அகுலாவை கைதுசெய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-dhanush-appreciated-vijay-yesudas-in-padai-veeran-movie", "date_download": "2018-05-22T03:51:10Z", "digest": "sha1:PHR6N3BA7VOFIWU4AUH3UCUUNZQJN6TA", "length": 11238, "nlines": 88, "source_domain": "tamil.stage3.in", "title": "விஜய் யேசுதாஸின் படை வீரன் படத்தி���ை பாராட்டிய பிரபலம்", "raw_content": "\nவிஜய் யேசுதாஸின் படை வீரன் படத்தினை பாராட்டிய பிரபலம்\nவிஜய் யேசுதாஸின் படை வீரன் படத்தினை பாராட்டிய பிரபலம்\nராதிகா (செய்தியாளர்) பதிவு : Feb 03, 2018 11:25 IST\nபுதுமுக இயக்குனர் தானா இயக்கத்தில் நடிகர் மற்றும் பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் நடிப்பில் நேற்று (2.2.2018) வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'படை வீரன்'. இந்த படம் கிராமத்து பாணியில் உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தனுஷின் 'மாரி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விஜய் யேசுதாஸ் இப்படத்தின் மூலமா நாயகனாக உருவெடுத்துள்ளார். இந்த படத்தில் விஜய் யேசுதாஸ் ஊரை சுத்தி திரியும் இளைஞனாக வளம் வந்ததினை தொடர்ந்து காவல் துறை அதிகாரியாக உருவெடுத்துள்ளார். இந்த கட்டத்தில் இருந்து படத்தின் விறுவிறுப்பான பல காட்சிகள் துவங்க ஆரமிக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற அய்யனார்பட்டி கிராமத்தை சார்ந்த விஜய் யேசுதாஸ் காவல் துறை அதிகாரியாக வளம் வந்து பக்கத்து கிராமத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை அதிரடியாக சமாளிப்பதே கதையின் மையக்கருத்து.\nமேலும் இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, அகில், அம்ரிதா போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க, இவர்களுடன் மனோஜ் குமார், கவிதா பாரதி, சிந்து, நிதிஷ், ஜெயசந்திரன் ஆகியோர் பேசத்தக்க கதாபாத்திரத்தில் இணைந்திருந்தனர். இவோக் நிறுவனம் சார்பில் மதிவாணன் தயாரித்திருந்த இப்படத்தில் 9 பாடல்கள் இடம் பெற்று மக்களிடையே வெகுவான வரவேற்பினை பெற்றிருந்தது. இப்பாடலில் இடம் பெற்ற 'லோக்கல் சரக்கா பாரின் சரக்கா' என்ற பாடல் நடிகர் தனுஷ் பாடியிருந்தார். மேலும் படத்தின் நாயகனான விஜய் ஜேசுதாஸ் இரண்டு பாடல்களை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தினை பார்த்த நடிகர் தனுஷ் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியதோடு, இப்படத்தை பார்ப்பதற்கு மிஸ் பண்ணிராதீங்க ப்ளீஸ் என்று ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டுள்ளார்.\nவிஜய் யேசுதாஸின் படை வீரன் படத்தினை பாராட்டிய பிரபலம்\nபிப்ரவரி 2 இல் வெளியாகவுள்ள படை வீரன்\nநடிகர் தனுஷின் 37வது படத்தின் முக்கிய தகவல்\nமாரி 2 படத்தில் இணையும் வரலட்சுமி\nவிஜய் யேசுதாஸின் படை வீரன் படத்தினை பாராட்டிய பிரபலம்\nவிஜய�� யேசுதாஸின் படை வீரன்\nபடை வீரன் படத்தினை பாராட்டிய தனுஷ்\nவிஜய் யேசுதாஸ் படை வீரன்\nபடை வீரன் புது தகவல்\nபடை வீரன் படத்தின் புதிய தகவல்\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/06/blog-post_25.html", "date_download": "2018-05-22T04:36:35Z", "digest": "sha1:BO3BBL5DJT7B2WA6HL3JEDXVXH5VANYD", "length": 28677, "nlines": 317, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு - வெலிகம ரிம்ஸா முஹம்மத்", "raw_content": "\nஎன் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு - வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nகிண்ணியா மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக போனா பதிப்பகத்தின் மூலம் 48 பக்கங்களில் 39 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது ஜே. பிரோஸ்கானின் என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி. இந்தக் கவிதைத் தொகுதியானது ஜே. பிரோஸ்கா��ின் நான்காவது கவிதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே இதுவும் பிந்திய இரவின் கனவுதான் (2009), தீ குளிக்கும் ஆண் மரம் (2012), ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம் (2013) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன் எல்லா நரம்புகளிலும் பயணிக்கின்ற குருதி வார்த்தைகள் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பிரோஸ்கான் ''என் படைப்புக்கள் சமூகத்தை நெருங்கிவிட நம்பிக்கையூட்டும் அடையாளத்தோடு, என் தலைமீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் தேடல்களை உண்மைக்கு, உண்மையாய் பகிர்ந்து கொள்வதின் மற்றுமொரு பதிவுதான் என் எல்லா நரம்புகளிலும்'' என்று குறிப்பிடுகின்றார்.\nசூழலின் சாயல்களை தன்னுடன் பிணைத்து கவிதை இயக்கத்தை நிர்மாணிக்க முயலும் கவி என்ற தலைப்பிட்டு திரு. கருணாகரன் அவர்கள் தனதுரையில் பின்வருமாரு குறிப்பிடுகின்றார். ''எதிலும் புதியவையும் புதிய முகங்களும் வருவது மகிழ்ச்சியை அளிப்பது. ஜே. பிரோஸ்கான் ஈழத்தமிழ் இலக்கியத்தில் தன்னுடைய கவிதைகளுடன் அப்படி முன்தெரிகிறார். இன்றைய கவியின் ஆர்வத்தோடும் முனைப்போடும், இந்த உலகம் முழுவதையும் நடந்து தீர்த்துவிடத் துடிக்கும் வேட்கையுடன், தன் முதலடிகளை எடுத்து வைக்கும் குழந்தையிடமிருக்கும் ஆவல் பிரோஸ்கானிடமிருக்கிறது. இந்த வேட்கை அவரை உந்தி முன்தள்ளுகிறது. ஒரு குழந்தை நடக்க முயற்சிப்பதும், நடப்பதும் இயல்பானது. அது ஓடுவது கூட இயல்பானதே. ஓட்டத்திலும் பாய்ச்சலிலும் அது முதல்நிலை வகிப்பதே சாதனை. அதிலேயே அதனுடைய முதலடிகளின் பெறுமதி, முனைப்பின் பெறுமானம், வேட்கையின் அடைதல் எல்லாம் தங்கியுள்ளன. இங்கே பிரோஸ்கான் அப்படித்தான் ஒரு ஓட்ட வீரனாகும் வல்லமையுடைய ஆற்றலாளன் என்பதற்குரிய அடையாளங்களைக் காட்டி நம்பிக்கையளிக்கிறார். இந்த ஓட்டம் கவிதைத் துறையிலானது.\nஒரு கவியிடத்தில் எழுச்சியுறும் அகநிலையே படைப்பின் உள்ளீட்டைத் தீர்மானிக்கிறது. இந்த அகநிலையின் விரிவிலும் ஆழத்திலுமே அந்தக் கவியை நாம் அடையாளம் காண்கிறோம். இந்த அகவிரிவு அந்தக் கவியின் அனுபவம், அறிதிறன், புரிதல், மனப்பாங்கு போன்றவற்றினால் ஏற்படுகிறது. பிரோஸ்கானிடம் இந்த அகவிரிவுக்கான தளம் உள்ளது.'' என்கிறார்.\nநதியானது மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விட்டதொரு இயற்கையின் கொடையாகும். பிரோஸ்கான் நதிகள் பற்றிக் குறிப்பிடுகையில் அவை தம்மைப் பற்றிய கதைகளை சொல்வதாக கவிதையை அமைத்திருக்கின்றார். நதி, தன் மன உணர்வுகளை வெளிப்படுத்தும்போது மரமானது பூக்களைச் சொரிந்து ஆறுதல் கூறுவதாக அவரது கவிதை உள்ளம் எண்ணியிருக்கின்றது. மரங்களைப் போன்ற தயாள குணம் வேறு யாருக்குத்தான் வரும் என்று கவிதையின் இறுதியில் தொடுத்திருக்கும் வினா சிந்திக்க வைக்கின்றது. மரங்கள் குறித்துப் பேசும் நதிகள் (பக்கம் 02) என்ற கவிதையின் சில அடிகள் கீழ்வருமாறு:-\nநான் இடைவிடாது பயணித்துக் கொண்டிருப்பவை\nபல தடவை எனக்குள் வேரூன்றியிருக்கும்\nமரங்களின் வேர்களை பிய்த்துக் கொண்டு\nஒரு நாளும் மரங்களோ பாறைகளோ\nகடைசி இரவு (பக்கம் 09) என்ற கவிதை மரணத்தைப் பற்றி பேசுகின்றது. மரணத்தின் பீதி நிலையையும், நடுநிசிப் பயங்களையும் இக்கவிதை படம்பிடித்துக் காட்டுகின்றது. தனிமையில் இரவில் சின்னதொரு சத்தம் கேட்டாலே உடல் வெடவெடத்துப் போகும். அப்படியிருக்க மரணம் பற்றிய பேச்சைப் பேசி.. நரிகளின் ஊளைச் சத்தமும் கேட்டால் அந்த இரவு எந்தளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை யாருக்கும் எளிதில் ஊகித்துக்கொள்ள முடியும்.\nநீ மரணம் பற்றி அந்த இரவு\nபயம் எனக்குள் அமிலத்தைப் பரப்பி\nஉன் முகத்தில் நான் என்றைக்குமே\nஉன் வார்த்தையின் தெளிவையும் கண்டு\nநான் ஒரு நீள் தெருவில் நடப்பதான\nநடுநிசியில் நரிகள் ஊளையிடும் சப்தம்\nஎன் கன்னத்தில் அறைதலாகி விழுகிறது\nஇப்படியாய் சகோதரி உன் பேச்சு\nவிஷப் பூச்சிகள் தீண்டிய பின் அந்த இடம் சிவந்து வீங்கிவிடும். ஒருவகை நமைச்சல் காணப்படும். அந்த அவஸ்தையைக் கூட கம்பளிப் பூச்சி வரைந்த ரயில் பாதை (பக்கம் 20) என்று கவிதையாக்கியிருக்கிறார் பிரோஸ்கான். கம்பளிப் பூச்சியினால் ஏற்பட்ட தழும்பை குழந்தையின் கிறுக்கல் சித்திரத்துக்கு உவமித்திருக்கும் பாங்கு ரசனைக்குரியது.\nகுழந்தையின் கிறுக்கல் சித்திரம் போல..\nஎதுவும் பேசாத தவாத்மி சுவர்களிடம் எதைத்தான் பேசி இருப்பாய் றிசானா.. (பக்கம் 39) என்ற கவிதை மூதூர் பணிப்பெண் றிஸானாவுக்கானது. உலகத்தையே ஒரு கணம் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்து, எல்லோர் மனதிலும் புயலை உருவாக்கிவிட்ட சகோதரி றிஸானாவின் மரணதண்டனை இன்று ஒரு சம்பவமாக மட்டுமே இருக்கின��றது. காரணம் அத்தனை பிரச்சனைகள் நிகழ்ந்தலும் கூட தமது வறுமை நிலையைப் போக்க பலர் இப்போதும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாகச் செல்கின்றார்கள். அனுப்பப்படுகின்றார்கள். தூக்குத்தண்டனை கொடுத்தாலும், கழுத்தறுத்துக் கொன்றாலும் நம்மவர்கள் இன்றும் வெளிநாட்டு மோகத்தை விரும்பத்தான் செய்கின்றார்கள். அந்த றிஸானாவுக்கு, பிரோஸ்கான் எழுதிய கவிவரிகள் கண்களில் கண்ணீரை மீண்டுமொருமுறை வரவழைக்கிறது.\nநம் ஊர் மண்ணின் புழுதியில்\nநீ வருவாய் வந்துவிடுவாய் என்று..\nஇப்போ நான் எப்படிச் சொல்வேன்\nநீ பாடம் கற்ற பள்ளிக்கூடத்திற்கு\nநீ இனி வரவே மாட்டாயென்று..\nகவிதைகள் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உன்னதமான இலக்கிய வடிவமாகும். கவிஞனால் மாத்திரமே எல்லாக் கோணங்களில் இருந்தும் சிந்தித்து படைப்புக்களை படைக்க முடிகின்றது. கவிஞனின் ரசனை உலகில் சௌந்தர்யங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றது. பிரோஸ்கானின் கவிதைகளும் அவரது மன வெளிப்பாடுகளை வாசகர்களுக்கு எடுத்தியம்புகின்றன. அவரிடமிருந்தும் இன்னும்; பல காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கிறோம். கவிஞர் ஜே. பிரோஸ்கானுக்கு எனது வாழ்த்துக்கள்\nநூல் - என் எல்லா நரம்புகளிலும்;\nநூல் வகை - கவிதை\nநூலாசிரியர் - ஜே. பிரோஸ்கான்\nவெளியீடு - பேனா பப்ளிகேஷன்\nவிலை - 200 ரூபாய்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆபத்தில் உதவும் 'ஆப்ஸ்' - கௌரி நீலமேகம்\nசோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - சரோஜ் நாராயணசு...\nஇளம் நோபல் பெண் - ஆர்.கார்த��திகா\nகௌரவக் கொலைகளை தடுக்க என்ன செய்யலாம்\nபெண்களின் இரு வேறு உலகங்கள் - கவிதா முரளிதரன்\nராகிங் கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை: சீனியர்...\nகரூரில் பாலியல் பலாத்காரம்: இளம்பெண் கொலை\nஎன் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசன...\nமதங்களும் பெண்களும் - ஓவியா\nஉத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்: ஒரு...\nபெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் - அம்பை\nகர்ப்ப காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான காரண...\nபெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய ப...\nமூளை வளர்ச்சி குறைந்த மாணவி பாலியல் வல்லுறவு\nகர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல...\n15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 மாணவர்க...\n\"நம் கண்முன்னே ஒரு கொடூரம்\"- தமிழகத்தில்.\nவீடு, புற வெளி, பெண் அடையாளம் - பெருந்தேவி\nபிறக்கப் போவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா தேர்வ...\nபாலியல் வன்கொடுமைக்கு அதிகாரிகளை குற்றம்சாட்டும் ச...\nபோரில் நடக்கும் பாலியல் வல்லுறவுகள்: லண்டன் மாநாடு...\nபெண்கள் - பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகலாம்: உச்சநீ...\nஎழுத்தே வாழ்வு: ராஜம் கிருஷ்ணன் - கே.பாரதி\nஇறந்தவர் உடலுக்கு பெண்களே நடத்திய இறுதிச் சடங்கு\nபோர்க்கால பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் கொடுமைக...\nஇறுதிச் சடங்கில் பெண்ணுக்கு உரிமை இல்லையா\nதிருநங்கைகள் குறித்த நீயா நானா கலந்துரையாடல்\nமணமகள் தேவை விளம்பரம் மூலம் பெண்களை பாலியல் துஷ்பி...\nமுன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவருடனான சந்திப்பு...\nமும்பை பெண் கண்டக்டர் ஆடையை கிழித்து மானப்பங்கம்\nபாலியல் வல்லுறவுக்கு ஆளான 3 வயது குழந்தையை பரிசோதி...\nகழிப்பறை வசதி இல்லாததே ஒரு பெண் மீது செலுத்தப்படும...\nபேச்சே இவரது மூச்சு - ஆதி\n83 வயது மூதாட்டியை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ...\nகழிப்பறைகள் இல்லாததே பாலியல் வல்லுறவுக்கு காரணம்\nநோபல் பரிசு அழகி- வங்காரி மாத்தாய் - வீ.அ.மணிமொழி\nசதி கற்களும் சில தற்கொலைகளும் - ந.பாண்டுரங்கன்\nமும்பை, உத்திரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம்\nகர்ப்பிணிகளைப் பாதிக்கும் பரிசோதனை முடிவுகள் - வா....\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப...\nஅப்படியென்றால் பொது வெளி என்பது யாருக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=603048", "date_download": "2018-05-22T04:07:13Z", "digest": "sha1:5BX3U4I3UQLZHIZED6QKUX44VWF3WMWQ", "length": 4466, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ‘உத்தமி’ படத்தில் ஜூலி நாயகியாகிறார்", "raw_content": "\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nHome » சினி துணுக்கு\n‘உத்தமி’ படத்தில் ஜூலி நாயகியாகிறார்\nபிக் பொஸ் புகழ் ஜூலி ‘உத்தமி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n‘பாகிமதி’ திரைப்படத்தின் டீஸரை 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/06/10/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-05-22T04:28:19Z", "digest": "sha1:V26B7KCDUTUP6ED3GIFRBOOBJZ5SKTZE", "length": 70073, "nlines": 241, "source_domain": "goldtamil.com", "title": "ஆனி மாதம் இந்த ராசிக்காரங்கதான் டாப்ல வருவாங்க இதில நீங்க என்ன ராசி?? - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News ஆனி மாதம் இந்த ராசிக்காரங்கதான் டாப்ல வருவாங்க இதில நீங்க என்ன ராசி?? - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / ஆன்மீகம் /\nஆனி மாதம் இந்த ராசிக்காரங்கதான் டாப்ல வருவாங்க இதில நீங்க என்ன ராசி\nராசி பலன் பார்த்துத���ன் நீங்க எல்லாம் செய்பவரா அப்போ இது உங்களுக்கான பதிவுதான் வாங்க உங்க ராசிக்கு என்ன பலன் எண்டு பாப்பம்\nஉங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை ரகசியமாகவே வைத்திருக்கும் மேஷ ராசியினரே, இந்த காலகட்டத்தில் எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். ராசிக்கு ரண, ருண, ரோகாதிபதி புதன் தனஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஉடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம். எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக வந்து சேரும். எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.தொழில் ஸ்தானாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்தாலும் தொழில் ஸ்தானத்தை பாக்கியாதிபதி குரு பார்ப்பது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.\nவாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது அனுகூலம் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பாதிபதி சுக்கிரன் ராசியில் இருப்பது பலம் என்றாலும் குடும்ப ராசியை குருசனி பார்ப்பது இன்னும் பலம் சேர்க்கும்.\nகுடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. பெண்கள் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.\nகோபத்தைக் குறைப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும்போதும், வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. அரசியல் துறையினர் எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது.\nதிட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.\nபரிகாரம்: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்.\nவாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் தன்மை உடைய ரிஷப ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியில் சஞ்சாரம் செய்யும் சூரியன், புதன் திடீர் டென்ஷனை உண்டாக்குவார்கள். நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்டநாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஎதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தில் கேது இருப்பதும், ராசியை குரு பார்ப்பதும் சிறப்பு. தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். சிலர் இணைதொழில் செய்து அதன்மூலம் வியாபாரத்தில் விருத்தி காணுவார்கள். பங்குதாரர்களிடம் வெளிப்படையாக இருப்பது நல்லது. நவீன யுக்திகளை பயன்படுத்தி வியாபாரத்தை விருத்தி செய்வது நல்லது.\nஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். தன வாக்கு குடும்பாதிபதி புதன் ராசியில் இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.\nகணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். அவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும்போது நிதானம் தேவை. பெண்கள் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும்.\nகலைத்துறையினர் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும்போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.\nஅரசியல் துறையினர் கடின உழைப்புக்கு பின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொண்டர்களின் பாராட்டை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும், மன நிம்மதி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nதோல்வியை வெற்றிப் படிகளாக ஆக்கிக்கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரும் திறமை உடைய மிதுன ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்கிறார். வீண் மனக்கவலை ஏற்படலாம். கனவுத்தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்.\nதொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால், யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது.\nகணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகும். அதேசமயம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவு கூடும். கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும்.\nஉங்களின் படைப்புகளுக்கு அங்கீகாரம் கிட்டும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்னைகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nஅரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். தலைமையைக் குறித்து தனிப்பட்டநண்பர்களிடம் கூட புகார்கள் எதையும் பதிவு செய்ய வேண்டாம். தொகுதி மக்களை அவ்வப்போது சந்தித்து பிரச்னைகளை சந்திப்பது உங்களுக்கு நல்லது. உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.\nஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கியநபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு பாடங்களை ஊன்றிப் படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.\nபரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை அர்ப்பணித்து வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.\nதன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பக்குவமாக காரியங்களை சாதிக்கும் கடக ராசியினரே, இந்த காலகட்டத்தில் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது.\nமற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குப்பின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.\nகுடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான காலமாக அமையும்.\nஉழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும். கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரலாம். அதிலும் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும்.\nபழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது.\nபெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்னைகளை கண்டால் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. அரசியல் துறையினர் முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாகப் பேசுவது நல்லது. நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவ��ையும் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.\nபரிகாரம்: திங்கட்கிழமைதோறும் அங்காள பரமேஸ்வரியை வணங்க பிரச்னைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.\nபோராட்டங்களை பற்றிக் கவலைப்படாமல் வெற்றியையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் சிம்ம ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் தொழில் ஸ்தானத்தில் பலம் பெற்றிருக்கிறார். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும்.\nதிருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சாரம் இருப்பதால் நட்பு வகையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில் ஸ்தானத்தை சனி பார்க்க, தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார்.\nதொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்னைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி வரலாம்.\nகுடும்பஸ்தானத்தில் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான குரு இருந்து அருள் புரிகிறார். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். குடும்பத்தில் உங்களுக்கான வாக்குவன்மை அதிகரிக்கும். பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள்.\nநட்பு வட்டத்தில் நிதானமாகப் பழகுவது நல்லது. கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.\nஅரசியல��துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பதவிகள் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சகமாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.\nபரிகாரம்: தினமும் சூரியனை வணங்கிவர காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nஅடுத்தவரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்படும் கன்னி ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியில் குரு சஞ்சரிக்க ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தில் அனுகூலமாக இருக்கிறார். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும்.\nஎதைச் செய்வது, எதை விடுவது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் ஸ்தானாதிபதியும் ராசிநாதனுமான புதன், சுக்கிரன் வீட்டில் அனுகூலமான சஞ்சாரத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்துச் செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பாதிபதி சுக்கிரன் அஷ்டமஸ்தான ராசியில் சஞ்சரிக்கிறார். குடும்ப ராசியை தனது ஏழாம் பார்வையால் பார்க்கிறார்.\nகுடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். குடும்பத்தில் இருந்து வந்த சோதனைகள் அனைத்தும் மாறும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.கலைத்துறையினருக்கு குருவின் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சா��ூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவருடனுடம் அனுசரித்துச் செல்வது நல்லது. அரசியல்துறையினருக்கு பூர்வீக சொத்துகள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும்.\nஎதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். மாணவர்கள் எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.\nபரிகாரம்: ஐயப்பனை தினமும் வணங்கி வர எல்லா நலன்களும் உண்டாகும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.\nஎளிதில் மற்றவரைக் கவரும் வகையில் திறமையாக செயல்படும் துலா ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதனின் சஞ்சாரம் செவ்வாய் வீட்டில் இருப்பதால் முன்கோபம் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால், மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம்.\nவழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்னைகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும்.\nசக ஊழியர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. உங்கள் மீது இருந்து வந்த குற்றச்சாட்டுகள் அகலும். குடும்பஸ்தானத்தில் சனி இருந்தாலும் குடும்பாதிபதி செவ்வாயுடன் சூரியன் புதன் இணைந்து குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பது பலமாகும்.\nகுடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். பெண்கள் முன் கோபத்தைக் குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்னைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்திதரும்.\nமாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது, கூடுதல் மதிப்பெண் பெற உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர் களின் செய்கைகள் கோபத்தை தூண்டுவதாக இருக்கும். சக கலைஞர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும்.\nஅனைவருடனும் அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கூடுதல் கவனம் தேவை. அரசியல்துறையினர் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். டென்ஷனை குறைத்து வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.\nபரிகாரம்: சப்தகன்னியரை வணங்க எதிலும் வெற்றி உண்டாகும். மனக்குழப்பம் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: சனி, வெள்ளி.\nவாழ்க்கையில் முன்னேற்றமடையை திட்டமிட்டு செயல்படும் விருச்சிக ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியில் சனி இருந்தாலும், ராசியை சூரியன் செவ்வாய் புதன் பார்க்கிறார்கள். ஆகவே எதிலும் கவனமாக செயல்படுவதும் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. தாமதப்பட்ட காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும்.\nபணவரத்து தாமதப்படும். கையிருப்பு கரையும். மற்றவர்களுக்காக உதவி செய்யும்போது வீண்பழிச் சொல் கேட்க நேரலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம். தொழில் ஸ்தானத்தில் ராகு இருக்க, தொழில் ஸ்தானாதிபதி சூரியன் ராசியைப் பார்க்க, தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும்.\nபழைய பாக்கிகள் வசூலிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க நேரிடும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். ராசியில் சனி இருந்தாலும் குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார்.\nகுடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்வது நல்ல பலன் தரும். பெண்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் திறமை குறையும். அ���ுத்தவர் பிரச்னை தீர்க்க உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது.\nகலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும்.\nஎந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அரசியல் துறையினரின் சாமர்த்தியமான செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகத்தினால் நன்மை உண்டாகும்.\nமாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களைப் படிப்பது நல்லது. அடுத்தவரை நம்பி காரியங்களை செய்வதை தவிர்ப்பது நன்மை தரும்.\nபரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்கி வர பிரச்னைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.\nஅதிக உழைப்பு இல்லாமல் திறமையைக் கொண்டே முன்னேறும் தனுசு ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி குருவின் சஞ்சாரத்தால் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். தடைபட்ட பணம் வந்து சேரும். விரயாதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் பயணங்கள் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும்.\nஉங்களது செயல்கள் மற்றவர்களைக் கவரும் விதத்தில் இருக்கும். ஆனால், மனதில் ஏதாவது கவலை இருந்துகொண்டிருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் ஸ்தானாதிபதி புதன் ஆறாமிடத்தில் சஞ்சாரம் செய்தாலும் தனஸ்தானத்தை ராசிநாதன் குரு பார்ப்பது சிறப்பு. தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும்.\nவியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். பாக்கியாதிபதி சூரியனின் சஞ்சாரத்தால் அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்கப் பெறுவார்கள். புத்திசாதூரியத்தால் காரிய நன்மை பெறுவார்கள்.\nகுடும்பாதிபதி சனியின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்ப��ு மனதுக்கு இதம் அளிக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். பயணங்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல் துறையினருக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும்.\nராசியாதிபதி சனியின் சஞ்சாரத்தின் மூலம் சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள். மாணவர்கள் கல்வியில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.\nபரிகாரம்: விநாயகரை அறுகம்புல் மாலை போட்டு வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.\nமன உறுதியும், எதையும் கண்டு அஞ்சாமல் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க பாடுபடும் மகர ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சனியும், சுகாதிபதி செவ்வாயும் ஒருவரை ஒருவர் பார்ப்பதால் காரியத் தடைகள் ஏற்பட்டாலும் குரு பார்வையால் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.\nவீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு மனை சொத்து வாங்குவதற்கான சூழல் ஏற்படும். தொழில் ஸ்தானாதிபதி யோகாதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லாமல் தாமதமாகும்.\nவேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். குடும்ப ஸ்தானத்தை கேது அலங்கரிக்கிறார்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். எந்த காரியங்களிலும் குடும்பத்தினரின் ஆலோசனையைக் கேட்பது நலம். பெண்கள் எதிலும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. மனத்தடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும்.\nகலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சாதூரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரியத் தடைகள் நீங்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.\nஅரசியல் துறையினருக்கு வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள்.\nஇதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தைவிட செலவு கூடும். மாணவர்கள் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.\nபரிகாரம்: யோக நரசிம்மரை வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலைகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.\nஅனுபவ அறிவும், செயல்திறனையும் பெற்ற கும்பராசியினரே, உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் கிரக அமைப்புகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. எல்லாவகையிலும் லாபம் கிடைக்கும். ராசிக்கு நான்காம் இடத்தில் சூரியனும், புதனும், செவ்வாயும் சேர்க்கை பெறுவதால் வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும்.\nநல்ல சிந்தனை உண்டாகும். அறிவுத்திறன் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும், மனோ தைரியம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் சனி இருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.\nபோட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேலதிகாரிகள் கூறியபடி காரியங்களை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பாதிபதி குரு, குடும்ப ராசியைப் பார���க்கிறார்.\nகுடும்ப ஸ்தானத்திற்கு ராசிநாதன் சனி திரிகோணம் பெறுகிறார். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறையும் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும், பயணங்களின்போதும் கவனம் தேவை.\nஅரசியல் துறையினர் திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து கல்வியில் வெற்றி பெற நன்கு படிப்பீர்கள்.\nபரிகாரம்: சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றிபெறும். துன்பங்கள் விலகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.\nவாழ்வில் எதையும் சமாளித்து முன்னேறும் சாமர்த்தியம் மிக்க மீன ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி குரு பார்வையால் பணத்தேவை பூர்த்தியாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். திடீர் மனக் குழப்பத்தை ஏற்படுத்தும்.\nமுக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். தொழில் ஸ்தானாதிபதியும் ராசிநாதனுமாகிய குரு ராசியைப் பார்க்கிறார். மேலும் பாக்கியஸ்தானத்தை சூரியன்புதன்தனாதிபதி செவ்வாய் ஆகியோரும் பார்க்கிறார்கள். நவீன விளம்பரங்களால் வியாபாரத்தில் முன்னேற்றத்தை கொண்டு வருவீர்கள். தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும்.\nபழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வ��ு நல்லது.\nநெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு பண தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். வேலைப் பளு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும்.\nஎடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க மனம் தூண்டும், எச்சரிக்கையாக இருங்கள். வ\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayanpaarvai.blogspot.com/2009/01/f9.html", "date_download": "2018-05-22T04:18:29Z", "digest": "sha1:TD65TNNBPXL5Z3QC2PV2H4JTYYH73HE2", "length": 13864, "nlines": 138, "source_domain": "maayanpaarvai.blogspot.com", "title": "மாயன் பார்வை: F9 விசையும், படியெடுத்து ஒட்டலும்", "raw_content": "\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்\nமயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.\nF9 விசையும், படியெடுத்து ஒட்டலும்\nஎழுதியவர்... மாயன் on புதன், ஜனவரி 21, 2009\nLabels சிரிப்பு, நகைச்சுவை, மாயன்\nஅலுவலகங்களில் நடக்கும் கூத்துக்களுக்கு அளவே கிடையாது...\nபுதிதாக வேலைக்கு சேரும் நண்பர்கள் செய்யும் அழும்புகளுக்கு அளவே இருக்காது...\nஅவர்கள் தானே கற்றுக் கொள்ளும் முயற்சிகளில் நிகழும் சம்பவங்கள் சுவாரஸியமாக இருக்கும்...\nநண்பர்களுடன் அளவளாவி கொண்டிருந்த போது கிடைத்த சில நகைச்சுவை சம்பவங்கள்...\nஒரு நண்பர் புதிதாக சேர்ந்த தன்னுடைய உதவியாளருக்கு வேலை கற்றுக் கொடுத்து கொண்டிருந்தார். புதிதாக சேர்ந்த உதவியாளருக்கு கணினி பற்றி எதுவுமே தெரியாது... அது நண்பருக்கு தெரியாது...\nஒரு குறிப்பிட்ட திரையை வரவழைக்க \"F9\" விசையை அழுத்த வேண்டும் என்று சொல்லி விட்டு, காபி எடுக்க நகர்ந்தார். காபியை எடுத்துக் கொண்டு அப்படியே ஒரு ஃப்ளோர் வாக் செய்து விட்டு வந்தார்.\nநம் புதிய உதவியாளர் ஏதோ சீரியஸாக முயற்சித்துக் கொண்டிருந்தார்.\nஎன்ன தான் செய்கிறார் என்று பார்க்கும் ஆர்வத்தில் அருகே போனால், இரண்டு கைகளையும் உபயோகித்து ஏதோ விசைகளை அழுத்தி தலையை இடமும் வலமுமாக ஆட்டி கொண்டிருக்க, நண்பருக்கு கலவரமாகி விட்டது.\n\"சார்... எஃப் நைன் பிரஸ் பண்ணா அந்த விண்டோ ஓபன் ஆகும்னு சொன்னீங்க இல்ல\n\"இப்ப எஃபையும், நைனையும் ஒண்ணா பிரஸ் பண்ணா ஓபன் ஆக மாட்டேங்குது சார்...\"\nநண்பர் வெலவெலத்து போய் விட்டார்.\n(இப்ப மல்லிகை பூவும் அல்வாவும் வாங்கி கொடுத்தா வரமாட்டேங்கிறாங்க சார்... நீங்களே பார்த்து ஒரு பைசல் பண்ணுங்க... நடிகர் செந்திலின் புகழ்பேற்ற வசனம்)\nஎன்னுடைய மற்றொரு நண்பரது அலுவலகத்தில் ஒரு பெண் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தார்.\nஅது ஒரு கோப்புகள் சரி பார்க்கும் நிறுவனம்.. இரண்டு திரைகள் அருகருகே வைக்கப்பட்டு இரண்டு கணினிகளின் துணையோடு வேலை நடக்கும்.\nஅந்த பெண் இதற்கு முன் கணினியில் வேலை பார்த்த அனுபவம் மிக குறைவு.\nவேலைக்கு சேர்ந்த மூன்றாவது நாள், நண்பர் புது பெண்ணின் டெஸ்க் வழியாக செல்லும் போது அந்த பெண் இரண்டு விசை பலகையிலும் மாற்றி மாற்றி ஏதோ செய்து கொண்டிருப்பது கண்டு...\n\"என்ன பிராப்ளம்ன�� தெரியலை சார்.. காப்பி பேஸ்ட் ஆக மாட்டேங்குது\" என்றிருக்கிறார்...\n\"அப்படியா எங்க நான் செக் பண்ணட்டும், இப்ப ட்ரை பண்ணுங்க\" என்றப்டி ஆர்வமுடன் கிட்டே சென்றவர்,\nஅந்த பெண் ஒரு கணினியில் காப்பி செய்து மற்றொரு கணினியில் பேஸ்ட் செய்ய முயற்சி செய்கிறார் என்பதை உணர்ந்து அடைந்த பீதி சொல்லி மாளாது...\n21 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 8:19\n// ஒரு கணினியில் காப்பி செய்து... //\n27 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..\nவாழ்ந்து மறைந்து விட்ட பல நல்ல உள்ளங்களுள் ஒன்று\n\"ஒவ்வொரு அநியாயத்தின் போதும் உங்கள் உள்ளம் கொந்தளிக்குமாயின் நீங்களும் நானும் நண்பர்களே..\"\nகுரல் கொடுங்கள், உயிரைக் கொடுக்காதீர்கள்\nதிருமங்கலம் தேர்தலும் வடிவேலு காமெடியும்\nF9 விசையும், படியெடுத்து ஒட்டலும்\nமாயன் - என் புனைப் பெயர். பல கனவுகளை சுமந்துக் கொண்டு, வாழ்க்கையின் சரிவான பாதைகளில் வேகமாக பயணிக்கும் பல பேரில் ஒருவன். நான் போகும் வழிகளில் நான் காணுகின்ற யாவையும் பதிவு செய்ய வேண்டும் எனத் துடிக்கும் பலரில் ஒருவன். நான் திரும்பி பார்த்த, என்னை திரும்பி பார்க்க வைத்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள ஆசைப்படும் சாதாரண மனிதன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்க என்ன வழி\nமுதலில் அரசியலை விளையாட்டாக்கி விட்டு விளையாட்டுகளில் அரசியல் செய்ய முயலும் ஆட்களை அண்ட விடாமல் செய்ய வேண்டும். வீரர்களுக்கு விளம்பரங்களில...\nஎளிய, நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்... பணம் தேவையா, இல்லையா என்ற சித்தாந்த வேதாந்த தத்துவங்கள் ஒரு புறம் இருக்கட்டும்......\nஆங்கில மொழியின் நீளமான சொல் எது தெரியுமா...\nமுதன் முதலில் 1936-ல் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் இடம்பெற்ற இந்த சொல் தான் ஆங்கில சொற்களில் நீளமான சொல் .. எரிமலை பகுதிகளில் காணப்படும்...\nநிர்வாணமாக தோன்றுவது ��ப்படி- மேலை நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி - ஒரு பார்வை\nரியாலிட்டி ஷோ எனப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டவை. அன்றாட வாழ்க்கையில் மக்கள் செய்பவை , செய...\nமுன்பு விஜய்காந்தின் ஆண்டாள் திருமண மண்டபம், பின்பு கோடை நாடு எஸ்டேட், இன்று அ.தி.மு.க தலைமையகம். என்ன தான் நடவடிக்கை எடுப்பது வெவ்வேறு துறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnusamypalani.blogspot.com/2010/03/", "date_download": "2018-05-22T04:25:24Z", "digest": "sha1:KBCEPS534RAWIEGKIPUN4OSBMUZVE5NS", "length": 32532, "nlines": 101, "source_domain": "ponnusamypalani.blogspot.com", "title": "பொன்னுசாமி: March 2010", "raw_content": "\nநான் ஒரு பரதேசி நல்லோர் கால் தூசி\nமர்மயோகி உங்கள் மூளையை சலவைக்குப் போடுங்கள்\nநான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்றோ, பிரபாகரன் என் தலைவன்\nஎன்றோ ஒருபோதும் சொல்லவில்லையே. ஏர்போர்ட்டில் குண்டு வைத்தது, சூளைமேட்டில் துப்பாக்கியால் சுட்டு கலவரம் ஏற்படுத்தியது, பாண்டிபஜாரில் துப்பாக்கி சண்டை நடந்தது என்னாமே உண்மைதான். ஆனால் அவற்றை தட்டிக் கேட்க வேண்டிய, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய (அதீத அதிகாரிம் படைத்திருந்த) இந்திரா (காந்தி) என்ன செய்து கொண்டிருந்தார் அப்போதே ஏன் அவர்கள் மீது\n அப்படியென்ன அவருக்கு புலிகள் மீது அக்கறை. இந்திரா நடவடிக்கை எடுக்காததற்கு வைகோவும், ராமதாஸும், பழநெடுமாறனுமா காரணம் (இந்த மூன்று பேரையும் கடுமையா எதிர்ப்பவன் நான்) இந்தியா என்ற ஏகாதிபத்திய நாடு, இலங்கை என்ற சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த ஆயுதக் குழுக்களை உருவாக்கியது.\nஅதனால்தான் நம்முடைய சொந்த நாட்டில் அவர்கள் செய்த நீங்கள் குறிப்பிடும் சம்பவங்களை கண்டுகொள்ளவில்லை, இந்திரா. அதாவது சொந்த மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, இலங்கையை மிரட்ட ஆயுதக்குழுக்கள் வேண்டும் என்று இந்தி(ரா)யா நினைத்தது தான் இதற்கெல்லாம் காரணம். இந்திரா விதைத்தார். ராஜிவ் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அதன் அறுவடையை யார் செய்வார்கள்\nஅடுத்து, ராஜிவின் அமைதிப்படை கொன்றுகுவித்தது, புலிகளையா உண்மையில் அமைதிப்படை புலிகளால் விரட்டி அடைக்கப்பட்டனர். அமைதிப்படையினர் கொன்றொழித்தது, அப்பாவி மக்களைத்தான். குஜராத்தில் இருப்பவர்களும் மனிதர்கள், சீக்கியர்களும் மனிதர்கள்தான்.நான் மறுக்கவில்லையே. ராஜிவ் மற்றும் ��வரோடு இறந்தவர்கள் மீது\nபரிதாபப்படும் நீங்கள் ஏன் சீக்கியர்களுக்கு நியாயம் பேசமறுக்கிறீர்கள். நான் கேட்கிறேன், சிதம்பரத்தை செருப்பால் அடித்தானே ஒரு சீக்கியன். அப்படியொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறதா அந்த சம்பவத்துக்கு ஏன் எந்தக் காங்கிரஸ்காரனும் கொதித்தெழவில்லை. காரணம், சீக்கியன் என்ன செய்தாலும் சும்மா இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.\nராஜிவ் படுகொலை பற்றி சுப்பிரமணிசுவாமி எழுதிய புத்தகத்தின் நகல் படிவம் என்னிடம் உண்டு. அதில் சோனியாவும், அவரது அம்மாவும் தான் ராஜிவை கொன்றவர்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு இதுவரை எந்தக் காங்கிரஸ்காரனும் ஏன் கொதிக்கவில்லை. ஜெயின் கமிஷன் ராஜிவ் படுகொலை தொடர்பாக சுப்பிரமணியசுவாமி, காங்கிரஸ்தலைவர்கள் அர்ஜின்சிங், மார்க்ரெட் ஆல்வா உள்ளிட்டோரிடம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இன்னும் விசாரிக்கப்படவில்லையே ஏன்\nஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். கொலையாளியாக இருந்தாலும், கொலை செய்யப்பட்டவன் குடும்பமாக இருந்தாலும் காதல், காமம் எல்லாம் வரும் போகும். அது பசி போன்ற ஓர் உணர்வு.\nஅடுத்து, ஏற்கெனவே உங்கள் பதிவுகளைப் படித்தேன். குஷ்புவை விபசாரி என்கிறீர்கள். (http://marmayogie.blogspot.com/2010/03/blog-post_27.html) கனிமொழியை அப்படி சொல்ல முடியுமா உங்களால் அவரும் இதுபோல் பல கருத்துகளை தன் கவிதை மூலம் சொன்னவர்தான். அவரது தோழி சல்மா கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா அவரும் இதுபோல் பல கருத்துகளை தன் கவிதை மூலம் சொன்னவர்தான். அவரது தோழி சல்மா கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா குஷ்பு சொன்னது தவறாக இருந்தால் அதற்கு அவர் மீது வழக்குப் போட இது என்ன தலிபான்கள் தேசமா குஷ்பு சொன்னது தவறாக இருந்தால் அதற்கு அவர் மீது வழக்குப் போட இது என்ன தலிபான்கள் தேசமா ஆக, நளினி குஷ்பு விஷயத்தில் நீங்கள் காட்டும் வெறுப்பு பற்றி கொஞ்சம் சுயபரிசோதனை செய்யுங்கள். (அதுசரி, குஷ்வுவைப் பற்றிய பதிவில் அவரது கவர்ச்சிப் படத்தை போட்டிருக்கிறீர்களே, குறைந்தது அரைமணி நேரமாவது செலவிட்டு அதை தேடி எடுத்திருப்பீர்கள், இல்லையா ஆக, நளினி குஷ்பு விஷயத்தில் நீங்கள் காட்டும் வெறுப்பு பற்றி கொஞ்சம் சுயபரிசோதனை செய்யுங்கள். (அதுசரி, குஷ்வுவைப் பற்றிய பதிவில் அவரது கவ��்ச்சிப் படத்தை போட்டிருக்கிறீர்களே, குறைந்தது அரைமணி நேரமாவது செலவிட்டு அதை தேடி எடுத்திருப்பீர்கள், இல்லையா அல்லது உங்கள் கணினியிலேயே வைத்திருந்த படமா அல்லது உங்கள் கணினியிலேயே வைத்திருந்த படமா\nஅசினுடைய கவர்ச்சிப்படத்தை உங்கள் பதிவில் போட்டுக் காட்டும் நீங்கள், (http://marmayogie.blogspot.com/2010/03/blog-post_24.html) மார்பகங்களை மோதவிடும் பாணியை கண்டுபிடித்தது குஷ்பு என்று எழுதியதைப் படித்து சிரித்தேன். அது ஒன்றும் குஷ்புவே இயக்கிய காட்சியா என்ன நம்மைப் போன்ற ஆண் வர்க்கத்தின் வக்கிரம்தானே அது. பெரியார் மனைவியாக நடிக்கும் போதும் கூட குஷ்புவின் மார்பையே பார்த்துக் கொண்டிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் சிந்தனைகளை மறுஆய்வு செய்யுங்கள். ஏனென்றால் நளினி சிறையில் குழந்தை பெற்றதையே சமூகக் குற்றமாக்கும் உங்கள் மூளை சலவை செய்யப்பட வேண்டியது. நன்றி ....\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 3:53 AM No comments:\nநளினி விடுதலையை எதிர்க்கும் கருணாநிதி, கனிமொழிக்கு வணக்கம்...\nநளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக சென்னை, உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளது. கருணாநிதியிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் சோனியாவின் கோபத்துக்கு மட்டுமல்ல சோ, சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களின் கோபத்துக்கு ஆளாகி விடக் கூடாது என்பதும் கருணாநிதியின் இந்த முடிவுக்குக் காரணம். இந்தக் கருணாநிதியைத்தான் (பெயரிலேயே கருணை வேறு இருக்கிறது இந்த ஆளுக்கு) தமிழினத் தலைவர் என்று சிறப்புப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.\nராஜீவ் கொலையில் தொடர்பிருப்பதாக நளினி மீது சுமத்தப்பட்ட குற்றம். அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் நளினி இதற்காக அனுபவித்த சிறை தண்டனை அதிகம் இல்லையா மிஷாவில் கஷ்டப்பட்டவன் என் மகன் என்று சொல்லி அவனை முதல்வராக்கும் கருணாநிதிக்கு சிறையின் கொடுமைகள் தெரியாதா\nமதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் கொலை செய்யப்பட்டார்களே அதற்குக் காரணமான குற்றவாளிகளை தண்டிக்காத அரசுதானே இந்த தமிழக அரசு. ஊழியர்களுக்கு ஒரு நியாயம் ராஜீவுக்கு ஒரு நியாயமா தங்கள் கட்சியைச் சேர்ந்த தா.கி. கொலையில் தொடர்புடையவர்கள் யாரென்று நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத தமிழக அரசு , ராஜீவ் கொலையில் சட்டப்படியே நடந்து கொள்கிறதாம்.\nகருணாநிதி தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர். தன் கண்முன்னால் ஓர் அபலைப் பெண் சிறையில் வாடுகிறாள். பெற்ற மகளைப் பிரிந்திருக்கிறாள். நளினியைப் போல் எத்தனை எத்தனை பேர் இதுபோல் மரண வேதனையோடு சிறையில் இருப்பார்கள். அவர்களுக்காக ஒரு துரும்பைக் கூட நகர்த்தி வைக்க இந்தக் கருணாவுக்கு மனசில்லை.\nதனக்குப் பின் எல்லாமே ஸ்டாலின்தான் என்று தன் மகனை முன்னிலைப்படுத்த முடிகிற கலைஞரால் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வைக் காணமுடியவில்லையாம். அவர் மகள் கனிமொழி, ஜெயலலிதா ஆட்சி என்றால் இலக்கியவாதிகளுடன் இணைந்து மனித உரிமை பேசுவார். இப்போதோ உலக மயமாக்கலை யாராவது எதிர்த்துப் பேசினால் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் வள்வள் என்று விழுகிறாள். நளினி தன் மகளைப் பிரிந்து வாடுகிறாள். கருணாநிதி தனது வைப்பாட்டியுடன் சண்டை போட்டுக்கொண்டு, அந்த வீட்டுக்கு இரண்டு நாட்கள் போகவில்லை என்றதும் வரிந்து கட்டிக்கொண்டு செய்தி வெளியிட்ட (அதுவும் கருணாநிதிக்கு வலிக்காமல்) ஊடகங்கள் நளினி விடயத்தில் எங்கே போயின நளினிக்காக பேச இங்கே யாருமே இல்லையா\nநளினி விடுதலையை ஆதரிக்கிறேன் என்று சொல்ல தி.மு.க.வில் ஒருவர் கூட இல்லை என்பதில் இருந்தே, அந்தக் கட்சியில் ஜனநாயகமும் இல்லை, ஜனநாயகவாதிகளும் இல்லை என்பது நிரூபணமாகிறது. நளினியை அவரது மகளோடு சேர்த்து வைக்க அப்படி ஒன்றும் சட்டம் ஒரு தடையாக இல்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் சட்டமே தமிழக அரசிடம் முடிவை கொடுத்துவிட்டு காத்திருந்தது. ஆனால் தமிழக அரசை வழிநடத்தும் இந்தக் கருணாநிதி எடுத்த முடிவு... அடத்தூ...\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 4:49 AM 3 comments:\nஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nடெல்லியில் திரிவேதி சாமியார் இன்டர்நெட் மூலம் விபசார புரோக்கராக செயல்பட்டார் என்று வெளியான தகவல் வடஇந்தியா முழுவதும் பரவிக் கிடக்கிறது. ஆந்திரா, தமிழகத்தில் மற்றும் உலகம் முழுவதும் பிரபலமான சாமியார் கல்கி பகவான் ஆசிரமத்தில் அவருடைய பக்தர்கள் போதை மயக்கத்தில் ஒருவருக்கு ஒருவர் முத்தம் இட்டுக் கொண்டிருக்க அதை கண்கள் சொருகிய போதையோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருககிறார், கல்கி பகவான்.\nஇந்தக் காட்சி தெலுங்கு சேனலில் ஒளிப்பரப்பாக அவரது ஆசிரமம் அடித்து நொறுக்கப்பட்டு பரபரப்பாகிக்கிடக்கிறது. இந்நிலையில்தான் கர்நாடகம், தமிழகத்தில் மற்றும் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பரமஹம்ச நித்யானந்த சுவாமி நடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் அந்தரங்க வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை இங்கே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே உத்தரபிரதேச மாநிலத்தில் மஹராஜ் ஆசிரமத்தில் ஏற்பட்ட (அன்னதான) கூட்ட நெரசலில் சிக்கி 70 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். மேற்கண்ட சம்பவங்கள் அனைத்துமே கடந்த ஒரு வாரத்துக்குள் நடந்தவை. இவைகளை எல்லாம் பொருத்திப் பார்த்தால் சந்தேகம் எழுகிறது.\nஅதுவும் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகத்தை அண்மையில் படித்து முடித்தில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் நம் கற்பனைக்கு எட்டாத அளவில் சதி வலைகள் பின்னுவதில் தேர்ந்திருக்கின்றன. அமெரிக்காவின் உளவு நிறுவனம் உலகம் முழுவதும் செய்த கொலைகள் எத்தனையோ மறைக்கப்பட்டிருக்கினறன என்று அந்த நூலின் ஆசிரியர் ஜான் பெர்கின்ஸ் கூறுவதை மேற்கண்ட சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஏதோ சதி வேலை இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது அம்பலமாகிறது. நான் ஏதோ மேற்கண்ட சாமியார்களுக்கு வாக்காலத்து வாங்கவில்லை. ஆனால் இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் அம்பலமாகி ஊடகங்களின் பார்வையை குவிக்கச் செய்திருப்பதைத்தான் நான் சந்தேகத்தோடு நோக்குகிறேன். நடப்பு நாடாளுமன்றத்தில் இந்திய விவசாயத்தையே வேரோடு அழிக்கும் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தை நிறைவேற்றப் போகிறார்கள். மக்களை விடுங்கள் இங்குள்ள எத்தனை ஆட்சியாளர்களுக்கு இதுபற்றி தெரியும் (பார்க்க .இந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டர்)\nஇந்தச் சட்டம் நிறைவேறினால் மரபணு மாற்றப்பட்ட விதைகளை எதிர்த்தால் ஓராண்டு சிறை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்திய நிலங்களில் அமெரிக்க நிறுவனங்கள் விவசாயம் செய்யும். பணப்பயிர்களை விளைவித்து அவற்றை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். இதன்மூலம் செயற்கையாக ஒரு பஞ்சத்தை உருவாக்கப் போகிறார்கள். இதுமட்டுமின்றி இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்திய அரசு அளித்துள்ள உறுதியின்படி 2011 ம் ஆண்டுக்குள் அமெரிக்க நிறுவனங்களுக்��ு சாதகமான பல்வேறு சட்டங்களை நிறைவேற்றித் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆம் நாம் எல்லாம் அமெரிக்க அடிமைகளாகிவிட்டோம்.\nவிடயத்துக்கு வருகிறேன். ஆகவே இப்படி வரப்போகிற நிறைவேற்றப்போகிற மக்கள் விரோத சட்டங்களையும், உர விலையை ஏற்ற மாட்டோம் ஆனால் உர நிறுவனங்கள் இஷ்டப்பட்ட படி விலைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிற படு தேவடியாத்தனமான பட்ஜெட் அறிவிப்புகளையும் பெட்ரோல் டீசல் விலை உயர்வையும் கண்டு கொள்ளாமல் மக்களும், பத்திரிகைகளும் இருக்க வேண்டும். அதற்காக மேற்கண்ட சம்பவங்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்பதே என்னுடைய அனுமானம். இதில் அமெரிக்காவின் விருப்பப்படி இந்து மதத் துவேசமும் அடங்கியிருக்கிறது (எனக்கு எந்த மதமும் கிடையாது). நான் இப்படி எழுதுவது இப்படியான ஒரு விவாதத்தைத் தொடங்கி வைக்கத்தான். யோசியுங்கள். விவாதியுங்கள். அமெரிக்கா போன்ற ஒரு நாடு தன்னுடைய நலனுக்காக உலகில் எத்தனையோ உயிர்களை பலியாக்கியிருக்கிறது என்பதை மனதில் நிறுத்தி என் சந்தேகத்தை ஆராயுங்கள்.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 4:27 AM 3 comments:\nகுஷ்பு, நமீதா வரிசையில் கலைஞருக்குக் கோயில்\nதிருச்சியில் நேற்று நடந்த கலைஞர் குடிசைமாற்று வாரிய தொடக்க விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ரவிகுமார், “கலைஞருக்கு கோயில் கட்ட வேண்டும். நாத்திகரான அவர் இதை விரும்பமாட்டார். அவருக்கு இதை செய்ய வேண்டும்” என்ற ரீதியில் பேசியிருக்கிறார் (ஆதாரம் நம்தினமதி நாளிதழ்)\nஇதைப் படித்து அழுவதா சிரிப்பதா என்றே எனக்குத் தெரியவில்லை.\nவி.சி.கட்சியின் அறிவாளி, எழுத்தாளர் என்றெல்லாம் கூறப்படும் ரவிகுமார், அண்மையில்\nஎழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருந்ததிராயைப் பற்றி வியந்து வியந்து ஆனந்தவிகடனில் கட்டுரை எழுதியிருந்தார். எளிமையான அருந்திராய் பற்றி அவர் எழுதியதைப் படிக்கும் போது ரவிகுமாரின எளிமையைப் பற்றி என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. இருந்தபோதிலும் இப்போது அதுபற்றி நான் பேச வரவில்லை. அருந்ததிராயைப் புகழும் நீங்கள் பத்திரிகைகளில் ஆய்ந்து ஆய்ந்து கட்டுரைகள் எழுதும் நீங்கள் சமூக சீர்திருத்தத்தை எதிர்பார்க்கும் ரவிகுமார், கருணாநிதிக்குக்கோயில் கட்டுவதால் இந்த சமூகத்தில் என்ன மாறுதல் புரட்சி ஏற்பட்டு விடும் என்று கருதுகிறார்.\nதாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியை முன்னேற்றத்தை எதிர்நோக்கி சட்டப் பேரவைக்குள் நுழைந்த இவர் கருணாநிதிக்கு கோயில் கட்டச் சொல்வதில் அந்த மக்களின் முன்னேற்றத்தில் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது. ரவிகுமார் அவர்களே, நீங்கள் ஒரு பேச்சுக்கு இதை சொல்வதாக இருந்தால் கருணாநிதியை இப்படி நக்கி (மன்னிக்கவும்) புகழ்வது எதற்காக அதில் உங்களுக்குக் கிடைக்கும் லாபம் என்ன அதில் உங்களுக்குக் கிடைக்கும் லாபம் என்ன குஷ்பு, நமீதாவுக்குக் கோயில் கட்டும் இந்தத் தமிழ்ச் சமூகத்தில் கருணாநிதிக்குக் கோயில் கட்டுவதில் என்ன தப்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்டால் அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை.\nஆனால், புத்தரைப் பற்றி, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி சதா காலமும் சந்திக்கும் நீங்கள் கருணாநிதிக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று சொன்னபோது எனக்கேற்பட்ட உணர்ச்சியை அப்படியே சொல்வதென்றால், அடச்சீ....\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 5:04 AM No comments:\nமர்மயோகி உங்கள் மூளையை சலவைக்குப் போடுங்கள்\nநளினி விடுதலையை எதிர்க்கும் கருணாநிதி, கனிமொழிக்கு...\nஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nகுஷ்பு, நமீதா வரிசையில் கலைஞருக்குக் கோயில்\nநானொரு பரதேசி நல்லோர் கால்தூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?cat=57&paged=353", "date_download": "2018-05-22T04:00:16Z", "digest": "sha1:EOSUZRYEBZOK3IUOQNJYE4XAXPHTOBUW", "length": 14159, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "கட்டுரைகள் — தேசம்", "raw_content": "\nமுல்லைத்தீவிலிருந்து மேலும் 176 சிவிலியன்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை\nமுல்லைத்தீவிலிருந்து புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 176 சிவிலியன்கள் நேற்று பாதுகாப்பு படையினரிடம் … Read more….\nராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும் – வைகோ\nராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும் … Read more….\nவன்னியிலிருந்து வருபவர்களின் நலன்களை கவனிக்க ரூ.30 மில். ஒதுக்கீடு – அரசாங்கம் அவசர ஏற்பாடு\nகிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து வவுனியாவுக்கு வருகை தரும் பொதுமக��களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் … Read more….\n900 சதுர கிலோமீற்றருக்குள் புலிகள் முழுமையாக முடக்கம்\nஆனையிறவுக்கு கிழக்கே அமைந்துள்ள கெவில் பிரதேசத்தை பாதுகாப்பு படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் … Read more….\nபயங்கரவாதத் தாக்குதலில் சதித் திட்டம் தீட்டியவர்களை பாகிஸ்தான் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்றால் இந்தியா நடவடிக்கைகளை எடுக்கும்\nகடந்த நவம்பர் மாதம் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சதித் திட்டம் தீட்டியவர்களை … Read more….\n29 பொதுமக்கள் பலி 200 பேர் காயம்\nகிளி நொச்சி பகுதியில் நவம்பர் மாதம் தொடக்கம் கடந்த சனிக்கிழமை வரை ஷெல் … Read more….\nதிருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் லதா வெற்றி\nதமிழ் நாடு திருமங்கலம் சட்டப் பேரவை இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தி. … Read more….\nசண்டே லீடர் ஆசிரியர் லசந்தாவின் படுகொலையைக் கண்டித்து லண்டனில் போராட்டம் : த ஜெயபாலன்\nஜனவரி 8ல் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலையைக் கண்டிக்கும் போராட்டம் பிரித்தானிய … Read more….\nஎல்ரிரிஈயினர் ஒன்றுகூடும் இடங்களை இலக்குவைத்து விமானத்தாக்குதல் –\nஇலங்கை விமானப் படையினரின் எம்ஐ.24 ஹெலிகொப்டர் மற்றும் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி எல்ரிரிஈயினர் … Read more….\nஏ-35 பாதையை கைப்பற்றும் தாக்குதல் தொடர்கிறது\nதாக்குதல் படையணியான 58வது டிவிசன் படையினர் ஏ-35 (பரந்தன் -முல்லைத்தீவு) வழியே மேற்கிலிருந்து … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவர���க்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bhajanlyricsworld.com/2017/09/blog-post_26.html", "date_download": "2018-05-22T03:59:16Z", "digest": "sha1:FSYXSA345AHNWT6RFUNC47J7KI5DEWXC", "length": 14745, "nlines": 231, "source_domain": "www.bhajanlyricsworld.com", "title": "ராகுகால துர்கா அஷ்டகம் | Bhajan Lyrics World", "raw_content": "\nHome / Durga / Tamil / ராகுகால துர்கா அஷ்டகம்\nவாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்\nவானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்\nதாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்\nதாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nஉல��ை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள்\nஉண்மை ஆனவள் எந்தன் உயிரை காப்பவள்\nநிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள்\nநிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nசெம்மை ஆனவள் துர்கா செபமும் ஆனவள்\nஅம்மை ஆனவள் அன்பு தந்தை ஆனவள்\nஇம்மை ஆனவள் துர்கா இன்பம் ஆனவள்\nமும்மை ஆனவள் என்றும் முழுமை துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nஉயிரும் ஆனவள் துர்கா உடலும் ஆனவள்\nஉலகம் ஆனவள் துர்கா எந்தன் உடமை ஆனவள்\nபயிரும் ஆனவள் துர்கா படரும் கொம்பவள்\nபண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதுன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள்\nதுறையும் ஆனவள் இன்ப தோணி ஆனவள்\nஅன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்\nநன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nகுருவும் ஆனவள் துர்கா குழந்தை ஆனவள்\nகுலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே\nதிருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள்\nதிருநீற்றில் என் இடம் திகழும் துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்\nராகு நேரத்தில் என்னை தேடி வருபவள்\nராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்\nராகு துர்க்கையே என்னை காக்கும் துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nகன்னி துர்க்கையே இதய கமல துர்க்கையே\nகருணை துர்க்கையே வீர கனக துர்க்கையே\nஅன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே\nஅன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nகற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்\nமருதமலை மாமணியே முருகய்யா பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/08/blog-post_79.html", "date_download": "2018-05-22T03:55:36Z", "digest": "sha1:YZA5MM7FSWQIKIBIR5P66TYKTUJKFL46", "length": 3579, "nlines": 20, "source_domain": "www.nallanews.com", "title": "முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயற்சி.. - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Unlabelled / முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயற்சி..\nமுன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயற்சி..\nதிருச்சி : சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், தினகரன் அணியைச் சேர்ந்த செந்தில் பாலாஜி ஆகியோர் ஒரே விமானத்தில் சென்றனர். முன்னதாக இவர்கள் மூவரும் விமான நிலையத்தில் 10 நிமிடங்கள் சந்தித்து பேசிக் கொண்டனர்.\nதிருச்சி விமான நிலையம் சென்றடைந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் பலரும் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ்., பேசிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் ஓபிஎஸ்.,யுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறி உள்ளார். அவரை மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.\nஇந்நிலையில், திடீரென அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஓபிஎஸ்.,ஐ தாக்க முயன்றுள்ளார். அப்போது அவரை தடுத்த ஓபிஎஸ்., ஆதுரவாளர்கள், மர்ம நபருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். ஓபிஎஸ்.,ஐ தாக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ்.,ஐ தாக்க முயன்ற நபரிடம் இருந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் கத்தியை பறித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/08/blog-post_25.html", "date_download": "2018-05-22T04:27:45Z", "digest": "sha1:5RUWO7MD3EDTKTSQC3S7UKTK2DZHFTDD", "length": 29708, "nlines": 349, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : இந்தியன் கிரிக்கெட்டும், வலைப்பதிவர்களும்", "raw_content": "\nநம்ம இந்தியன் கிரிக்கெட் டீம் ஒரு மேட்ச்ல ஜெயிக்கறதும், ஒரு மேட்ச்ல தோக்கறதும்ன்னு விளையாடிட்டு இருக்காங்க. நம்ம ஆளுக எப்ப ஜெயிப்பாங்க, எப்ப தோப்பாங்க, ஏன் ஜெயிக்கறாங்க, ஏன் தோக்கறாங்க-ங்கறது புரியாத புதிர்\nஒரு வேளை நம்ம பதிவுலக பெருந்தலைகள் டீம்ல இருந்து, தொடர்ச்சியா சில மேட்ச் தோத்தா அவங்களுக்கு என்ன மாதிரி வார்னிங் மெய்ல் பி.சி.சி.ஐ-லேர்ந்து வரும்\nநல்ல ஸ்டார் பேட்ஸ்மேன் நீங்க. அடிக்கடி ‘கிட்னி கார்ட் மாத்தணும், ஜட்டி கிழிஞ்சிடுச்சு, ட்ரவுசர் கிழிஞ்சிடுச்சு’ன்னு பெவிலியன் போறது நல்லால்ல. அதே மாதிரி அடிக்கடி அதிஷா கூட ஷகீலா படம், சோனா படம்ன்னு போய் கன்செண்ட்ரேஷனை குறைச்சுக்கறீங்க.\nநீங்க திடீர் திடீர்னு லக்கிலுக் அடிச்ச ஷாட்டையே ரிபீட் பண்ணி அவரை வம்புக்கு இழுக்கறீங்க. அதேமாதிரி அடிக்கடி பேட்ஸ்மேன் சந்திப்பு நடத்தி உங்க ப்ராக்டீஸை மிஸ் பண்றீங்க. சிங்கப்பூர்ல மேட்ச் நடந்தப்போ தேவதர்ஷினி, தீபாவெங்கட்டை நீங்க பார்க்கப் போனதுக்கு புகைப்பட ஆதாரம் இப்போ மீடியா கையில சிக்கீருக்கு\nஎன்ன மேடம் நீங்க. உங்க நம்பர் 11. தென்னாப்பிரிக்காவுல ஒருத்தருக்கு இதே நம்பர் இருக்குன்னு பின்னாடி இருக்கற ஒண்ணை முன்னாடியும், முன்னாடி இருக்கற ஒண்ணை பின்னாடியும் போட்டுக் குடுங்கன்னு கோவிச்சுட்டு சரியா விளையாடலைன்னா எப்படி எப்படிப் போட்டாலும் உங்களை ரசிகர்களுக்குத் தெரியாதா என்ன\nசார்.. நீங்க விளையாடத்தானே வந்திருக்கீங்க. அடிக்கடி அம்பயர்கிட்ட போய் பேசீட்டே இருந்தா எப்படி கோவைல நடந்த மேட்ச்ல நீங்களும், அம்பயரும் ரொம்ப சுவாரஸ்யமா பேசீட்டே இருந்ததுல ஒரு மணிநேரமா மேட்ச் நின்னதுகூட உங்களுக்கு தெரியல. பேசாம... இல்லல்ல.... பேசீட்டே நீங்க வர்ணணையாளரா வந்துடுங்க\nஎப்பப்பார்த்தாலும் விளையாடற எல்லாரும் மென்பொருள் நிபுணரானால் என்ன பண்ணுவாங்க-ன்னு சிந்திச்சுட்டே இருக்கீங்க நீங்க. பொழுது போகலைன்னா என்ன பண்றதுன்னு கலவை வேற உங்களுக்கு. ஏதாவது சொல்லீட்டா பெவிலியனைப் பார்த்து முதுகுகாட்டி ஃபோட்டோ எடுத்துட்டு `என் பின்னாடி ஃபுல் க்ரவுடும் இருக்குன்னு மிரட்டறீங்க.\n வர வர நீங்க மேட்ச்சுக்கே வர்றதில்ல. அப்பப்ப தண்ணி கொண்டுவந்து குடுத்துட்டு போயிடறீங்க. இப்பல்லாம் 5, 10 ன்னு ரன் அடிச்சாலும் க்ளாஸிக் ஷாட்டாதான் அடிக்கறீங்க. ஆனா அடிச்சு ஆடறதில்ல\nநீங்க தனியா ரன் எடுக்கணும் சிவா. உங்களுக்கு முன்னாடி விளையாடறவங்க ரன் எடுக்கறப்ப `ரிப்பீட்டேய்’ன்னு கத்திட்டே இருக்கறதால உங்களுக்கு ஸ்கோர் கார்டுல ரன் ஏறாது.\nநல்ல ப்ளேயர்தான் நீங்க. ஆனா சமீபகாலமா நயன்தாரா கூட அடிக்கடி வெளில சுத்தறதா மீடியால பேச்சு வருது. பார்த்து நடந்துக்கோங்க.\nமுதல்ல மாதிரி நைட் பார்டீஸ் இப்ப இல்லன்னு கேள்விப்பட்டோம். நல்லது. ஆனா, க்ரவுண்டல லக்கிலுக்கைப் பார்த்து ‘நான் ஷாட் அடிச்சப்போ ஏன் கைதட்டலை’ன்னு அவரை வம்புக்கு இழுக்கறது நல்லால்ல.\nரொம்ப குசும்பு ஜாஸ்தியாயிருச்சு உங்களுக்கு. எங்களையே கிண்டல் பண்ணி கார்ட்டூனெல்லாம் போடறீங்க.\nஎல்லா மேட்சுக்கும் போயி நல்லா கைதட்டுறீங்க. உங்க சொந்த க்ரவுண்ட்ல மேட்ச் நடக்கறப்ப ஏனோ சோகமாவே இருக்கீங்க. என்ன சொல்றதுன்னே தெரியல.\nமேட்சுக்கு முன்னாடி தேசிய கீதம் பாடறப்ப யார் யார் கூடப் பாடறாங்கன்னு கவனிச்சுட்டு, கவலைப் பட்டுட்டே இருக்கீங்க. அதனால உங்க விளையாட்டுல கவனம் கம்மியாய்டுச்சு அதுவும் கவலைகள் இப்போல்லாம் உங்களுக்கு கலவையா வருது\nபோன மேட்ச்சுக்கு அப்புறம் ‘எல்லாரும் நல்லா விளையாடினாங்க. நானும் ஏதோ விளையாடினேன். இனிமே வர்ல’ன்னு ரிட்டயர்மெண்ட் அறிவிக்கறீங்க. முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். இதுவரைக்கும் உங்ககிட்டேர்ந்து விளக்கம் வர்ல. இது சரியில்ல. அடுத்த மேட்ச்ல இறங்கி விளையாடலைன்னா ரசிகர்கள் கோவத்துக்கு ஆளாய்டுவீங்க.\nநல்லா விளையாடீட்டு இருக்கறப்ப ‘எல்லா பாலையும் அடிச்சு ஆடாதீங்க, டிஃபென்ஸும் பண்ணுங்க’-ன்னா பேட்டைப் போட்டுட்டு பெவிலியன் வந்துடறதா அதேமாதிரி ஃபேமிலியை காலரில உக்கார வைங்க.. அடிக்கடி அவங்களை பிட்சுக்குள்ள கூட்டீட்டு வரக் கூடாது.\nLabels: cricket, indian team, கிரிக்கெட், வலைப்பதிவர்கள்\n//நம்ம ஆளுக எப்ப ஜெயிப்பாங்க, எப்ப தோப்பாங்க, ஏன் ஜெயிக்கறாங்க, ஏன் தோக்கறாங்க-ங்கறது புரியாத புதிர்\nரஜினி படத்துக்கே இந்த நிலமைதான் \nஇந்தாளுக்கு நல்ல புத்தி குடுரா....\nதிங்கள் கிழமை காலைலயே பல பேரு டவுசர கிழிச்சு\nபரிசலுக்கான நோட்டீஸூல், பாரதிக்கான நோட்டிஸூம் ஜோர்\nதிங்கள் கிழமை காலைலயே பல பேரு டவுசர கிழிச்சு\nநல்ல ப்ளேயர்தான் நீங்க. ஆனா சமீபகாலமா நயன்தாரா கூட அடிக்கடி வெளில சுத்தறதா மீடியால பேச்சு வருது. பார்த்து நடந்துக்கோங்க.///\n இப்படியாவது சந்தோசமா இருக்கட்டும். விடுங்கப்பா\n:)) 11 நல்லாருக்கே .. என்னை எல்லாருக்கும் தெரியும் என் பதிவை ஆயிரம் பேர் படிக்கிறாங்கன்னு எல்லாம் நான் பெரிய எழுத்தாளர்கள் மாதிரி மனக்கோட்டை கட்டுவதில்லை அண்ணா.\n.. அது என்ன பெருந்தலைகள் வரிசையில் என் பேரு புரியலயே.நீங்க புதுசா வந்தா என்னை லிஸ்ட்ல சேர்த்துடறதா\n\\\\அதேமாதிரி ஃபேமிலியை காலரில உக்கார வைங்க.. அடிக்கடி அவங்களை பிட்சுக்குள்ள கூட்டீட்டு வரக் கூடாது.//\nநல்ல வேளை... நானெல்லாம் இப்பொதான் லீக் ஆடிக்கிட்டுருக்கேன்.... இல்லாட்டி எனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கும்... திண்டல்மலை முருகந்தான் காப்பாத்தினான்...\nமரியாதயா வவுத்துப் புண்ணுக்கு மாத்திரை சொல்லீருங்க...\nலக்கி கற்பனை செம கலக்கல்:))\nரஜனி ரசிகன்: இந்திய டீமுக்கு எதிராக விளையாடும் அணிக்கு குசேலன் படத்தைப்போட்டுக்காட்டுங்கள் பட்டையைக் கிளப்புவார்கள் இந்தியன் டீம்.\nரஜினியை விடவே மாட்டீங்களா நீங்க\n@ விஜய் ஆனந்த் & அப்துல்லா\nமொதல்ல நீங்க ப்ரோபைல் படத்தை மாத்துங்க. சின்னப்போ எடுத்தத போட்டு ஊரை ஏமாத்தீட்டு..\nமிக லேட்ட்டான திருமண நாள் வாழ்த்துகள்\n// என்னை எல்லாருக்கும் தெரியும் என் பதிவை ஆயிரம் பேர் படிக்கிறாங்கன்னு எல்லாம் நான் பெரிய எழுத்தாளர்கள் மாதிரி மனக்கோட்டை கட்டுவதில்லை அண்ணா.//\nஅதுசரி.. அப்ப அவங்க அப்படி நினைக்கறது மனக்கோட்டை-ங்கறீங்களா\nநூறு படம் டைரக்ட் பண்ணின ராமநாராயனனைவிட `அவள் அப்படித்தான்' ருத்ரையா சில விஷயங்கள்ல பிரபலம்\nஹா..ஹா..ஹா.. செம்ம கலக்கல்.. எனக்கு லக்கி, ஆசானை கலாய்ச்சது ரொம்ப பிடிச்சுருக்குது.\nகொஞ்ச நாள் பொறுத்துக்குங்க தலைவா.. பழையமாதிரியே வந்துடறேன்... :)\nமிக லேட்ட்டான திருமண நாள் வாழ்த்துகள்\n:)) 11 நல்லாருக்கே .. என்னை எல்லாருக்கும் தெரியும் என் பதிவை ஆயிரம் பேர் படிக்கிறாங்கன்னு எல்லாம் நான் பெரிய எழுத்தாளர்கள் மாதிரி மனக்கோட்டை கட்டுவதில்லை அண்ணா.\nஅக்கா.. நீங்க சாருவை சொல்லலையே :)\nஹப்பாடி மறுபடி 25 :)\nஅதிஷா : //காலைலயே பல பேரு டவுசர கிழிச்சு, ஏன் இந்த கொலைவெறி//\nதமிழுக்கு பரிசல் ://மொதல்ல நீங்க ப்ரோபைல் படத்தை மாத்துங்க. சின்னப்போ எடுத்தத போட்டு ஊரை ஏமாத்தீட்டு//\nஅப்படியே விளம்பரம் போட்டுக்கறேன், கண்டுக்காதீங்க பரிசல்.\nஎன்ன இன்னைக்கு மூடு சரியில்லையா\nஎத்தனை நாளா இந்தக் கெட்ட எண்ணம்\nஎனக்கு லேட்ட திருமணமாகலியே.. ரொம்ப எர்லியா ஆயிடுச்சு\n//கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க தலைவா.. பழையமாதிரியே வந்துடறேன்... :)//\nஅதுக்குத் தானே அப்பப்ப இப்படி கலாய்க்கறேன்..\nஅய்யய்யோ... உங்களுக்கு ஒரு மேட்டர் எழுதணும்ன்னு நெனைச்சிருந்தேன்.. மிஸ் ஆயிடுச்சு......\nகாலங்கார்த்தாலே என்ன இந்த கொலவெறி....\nசூப்பரா இருக்கு.... சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.... :-)))))\nஎன்ன இருந்தாலும், மன்றத்தின் பொருளாளரை நீங்க விட்டிருக்கக்கூடாது... நான் எதிர்பார்த்த இன்னொருவர்... வெண்பூ....\nஎன்ன இருந்தாலும், மன்றத்தின் பொருளாளரை நீங்க விட்டிருக்கக்கூடாது... நான் எதிர்பார்த்த இன்னொருவர்... வெண்பூ....//\nரெண்டு மூணு பேரோடது மிஸ் ஆகிடுச்சு நண்பா,,\nவெண்பூ-க்கு நான் நெனைச்சு வெச்சிருந்தது...\nநீங்க அப்பப்ப ச்சின்னப்பையன் வீட்டு க்ரவுண்ட்ல போய் வால்பையன்கூட சேர்ந்து செஞ்சுரியெல்லாம் அடிக்கறீங்க.. ஆனா உங்க ஹோம் க்ரவுண்ட்ல ப்ராக்டீஸ் பண்ற நேரம் கம்மியாய்ட்டே வருது”\nஅவ்வ்வ்வ்.... நீங்க சும்மாத்தான் இருந்தீங்களா... நாந்தான் வாயக் குடுத்துட்டனா.... இருந்தாலும் அந்த திண்டல் மலை முருகன்......\nலக்கி அண்ணனுக்கு கலக்கல் கமன்ட்...\nதள சிபியை கலாய்ச்சுட்டிங்க :)\n(சரிதான் இப்பல்லாம் அவரு கலாய்க்கறது ரொம்ப குறைஞ்சிடுச்சு)\nஎல்லா மேட்சுக்கும் போயி நல்லா கைதட்டுறீங்க. உங்க சொந்த க்ரவுண்ட்ல மேட்ச் நடக்கறப்ப ஏனோ சோகமாவே இருக்கீங்க. என்ன சொல்றதுன்னே தெரியல.\nநல்ல ப்ளேயர்தான் நீங்க. ஆனா சமீபகாலமா நயன்தாரா கூட அடிக்கடி வெளில சுத்தறதா மீடியால பேச்சு வருது. பார்த்து நடந்துக்கோங்க.///\n இப்படியாவது சந்தோசமா இருக்கட்டும். விடுங்கப்பா\n -ன்னு கேட்டா அவுட்டா இல்லையான்னு சொல்லுங்க\nநீ கேள்வி கேட்ட்ருக்க என் ப்ளாக்குல பதிலா பாத்துக்கோன்னு சொல்லக்கூடாது.\nதருமி சார் - விளையாட்டுல அவுட்டா இல்லையான்னு மட்டும் சொல்லுங்க சார்\nஅவரோட தமிழ் உச்சரிப்பு சரியில்லை அதானால அவுட்டுன்னு சொல்லக்கூடாது\nஎழுதுங்க... எழுதுங்க.... எழுதிகிட்டே இருங்க\nதலைப்பைச் சொல்லுங்கள்.. பரிசை வெல்லுங்கள்\nநீங்க கடன் குடுக்கறவரா... வாங்கறவரா\nஜே.கே.ரித்தீஷ் செய்வதில் என்ன தவறு\nநானும், வலைப்பூவும் என் நண்பர்களும்\nவால்பையனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nபதிவர் வால்பையன் (EXCLUSIVE PHOTO)\nஎச்சரிக்கை : லக்கிலுக்கை நக்கல் செய்யும் போக்கை கை...\nபதிவர்கள், பதிவுகள் – வினா விடை\nதலைகீழா நின்னாவது விடையைச் சொல்லுங்க\nதங்கமணியைப் பற்றி ஒரு பதிவு\nகுசேலன் - லக்கிலுக் அப்படி எழுதியது சரியா\nஅவியல் – ஆகஸ்ட் 1 ‘08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/blog-post_12.html", "date_download": "2018-05-22T04:11:09Z", "digest": "sha1:Z7DPYTCJDAZLI47NT6V2XKDENA5ZVRRF", "length": 13032, "nlines": 83, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "மறுப்பு தெரிவிக்க மனம் இல்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டேன் : மனம் திறந்த பிரபல நடிகை..! - Tamil News Only", "raw_content": "\nHome Cinema News மறுப்பு தெரிவிக்க மனம் இல்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டேன் : மனம் திறந்த பிரபல நடிகை..\nமறுப்பு தெரிவிக்க மனம் இல்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டேன் : மனம் திறந்த பிரபல நடிகை..\nதமிழ் ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அழைக்கப்படும் கே.ஆர்.விஜயா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.1963 ம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி 460க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nசமீப காலமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கடந்த மாதங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் பைரவி என்ற சீரியலில் ரி-எண்டெரி கொடுத்தார். சினிமாவில் நடிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.இயக்குனர் ராசா விக்ரம் இயக்கும் ’மாய மோகினி ’படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கே.ஆர். விஜயாவை அணுகியபோது ஆரம்பத்தில் நடிக்க மறுத்தார்.\nபடத்தின் கதையை இயக்குனர் நேரில் சென்று கூறினார். கதையை கேட்ட அவர் இறுதியில் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். மாயமோகினி படத்தில் சக்கரையம்மா என்கிற பெண் சித்தர் வேடத்தில் அவர் நடிக்க உள்ளார்.\nசினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து நடிகை கே.ஆர்.விஜயா கூறுகையில் நான் சுவாமி மீது அதிக தெய்வ பக்தி கொண்டவள் என்பதற்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. மக்களுக்கு தெய்வமாக வாழும் பெண் சித்தர் சக்கரையம்மா பற்றி எனக்கு தெரிந்ததும் அவருடைய கதாபாத்திரத்தை மறுக்க என் மனம் மறுத்தது.\nஅந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வந்தவாசி அருகே உள்ள அதிசயம் குப்பம் கிராமத்தில் நல்ல முறையில் நடந்தாக தெரிவித்தார். படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒய்வு நேரங்களில் அங்குள்ள பாண்டு ரங்கன் கோவிலுக்கு கே.ஆர்.விஜயா சென்றுள்ளார்.\nதன்னுடைய காட்சிகளை நடித்து ஊருக்கு திரும்பி தன்னுடைய சொந்த செலவில் பாண்டு ரங்கன் கோவிலுக்கு கொடிமரம் அமைத்து கொடுத்தார் கே.ஆர்.விஜயா.\nமறுப்பு தெரிவிக்க மனம் இல்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டேன் : மனம் திறந்த பிரபல நடிகை..\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிரும�� தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்���ாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/08/3.html", "date_download": "2018-05-22T03:57:52Z", "digest": "sha1:FDK47C3YHFBQKUYFRBWIA6A26XXEF2ZF", "length": 9054, "nlines": 78, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "டெங்கு காய்ச்சலை உடனே விரட்ட இதுல 3 இலைகள் போதும் - Tamil News Only", "raw_content": "\nHome Health & Beauty Tips டெங்கு காய்ச்சலை உடனே விரட்ட இதுல 3 இலைகள் போதும்\nடெங்கு காய்ச்சலை உடனே விரட்ட இதுல 3 இலைகள் போதும்\nடெங்கு காய்ச்சலை உடனே விரட்ட இதுல 3 இலைகள் போதும், மேலும் தெரிந்துகொள்ள வீடியோ பாருங்க.\nடெங்கு காய்ச்சலை உடனே விரட்ட இதுல 3 இலைகள் போதும் Reviewed by muzt win on 11:32 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2017_02_01_archive.html", "date_download": "2018-05-22T04:18:36Z", "digest": "sha1:K37DVIBPBQPHRB7TL62AATCSGMXKNT7V", "length": 54818, "nlines": 366, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: February 2017", "raw_content": "\nஇலங்கைத் தமிழர் கடலில் விழுந்து சாவதா\n2017 பிறந்த பின் கேப்பாப்புலவு கவன ஈர்ப்பு நிகழ்வும் 2017 மார்ச்சு 22 ஆம் நாள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கை குறித்த கருத்தாடலும் சூடாகப் பரவ���கிறது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசுக்கு என்ன நடக்கும் அதனால், இலங்கைத் தமிழருக்கு நன்மை ஏதும் கிட்டுமோ அதனால், இலங்கைத் தமிழருக்கு நன்மை ஏதும் கிட்டுமோ இன்று இவை தான் இலங்கைத் தமிழரின் உள்ளத்தில் உருளும் செய்தி\nகடும் பனிக்கு மத்தியில் கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டம் பற்றியறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nகேப்பாப்புலவு கவன ஈர்ப்பு நிகழ்வுக்கும் இலங்கையில் தமிழர் வாழும் இடங்களை இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கும் தொடர்பு இருக்கிறது. கேப்பாப்புலவு கவன ஈர்ப்பு நிகழ்வுக்குத் தீர்வு கிட்டாத வேளை, கேப்பாப்புலவையும் இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்கள மக்களைக் குடியேற்றலாம். இவ்வாறே இலங்கைத் தமிழர் வாழும் இடங்கள் பறிபோகலாம். இதனை 2017 மார்ச்சு 22 ஆம் நாள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் முன்வைத்துத் தீர்வு தருவார்களா ஐ.நா. அழுத்தம் ஒன்றே இலங்கை அரசைக் கட்டுப்படுத்தும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வர்.\nஅறிஞர்களான இலக்குவனார் திருவள்ளுவன், இ.பு.ஞானப்பிரகாசன் ஆகியோர் வலைப்பூ வழியே நான் இணைத்துக்கொண்ட நண்பர்கள் என்பதில் பெருமை அடைகின்றேன். அவர்களின் முயற்சியில் சிங்கள மயமாக்கப்படும் தமிழர் நிலங்கள் பற்றிப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள்.\nஇலங்கையில் தமிழர் வாழும் இடங்களை இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தியமைக்கான வரலாற்றை அறியக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் படியுங்கள்.\nசிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்ட இடங்கள்\nசிங்களவர் கையகப்படுத்திய தமிழர் வாழ்விடங்கள்\nஈழத்து வரலாறு சொல்லும் பக்கம்\nஈழத்து ஊர்களின் பெயர்கள் பற்றி\nஇலங்கையில் தமிழர் வாழும் இடங்களை இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவது தொடருமாயின் இலங்கைத் தமிழர் கடலில் விழுந்து சாவதே வழி இதனைக் கருத்திற்கொண்டு 2017 மார்ச்சு 22 ஆம் நாள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கை குறித்த கருத்தாடலில் தீர்வு ஏதும் கிட்டுமா இதனைக் கருத்திற்கொண்டு 2017 மார்ச்சு 22 ஆம் நாள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கை குறித்த கருத்தாடலில் தீர்வு ஏதும் கிட்டுமா அந்நிகழ்வில் இந்த வரலாற்றைச் சொல்லித் தீர்வு ஏதும் பெற்றுத் தர எவராலே முடியும் அந்நிகழ்வில் இந்த வரலாற்றைச் சொல்லித் தீர்வு ஏதும் பெற்றுத் தர எவராலே முடியும் இல்லையேல் இலங்கைத் தமிழர் கடலில் விழுந்து சாவது தான் முடிந்த முடிவோ\n1944 இலிருந்து இலங்கையில் தமிழர் வாழும் இடங்களை இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவது தொடருகிறதே ஆகையால், 2017 மார்ச்சு 22 ஆம் நாள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இந்த உண்மையைப் பேசுபொருளாக்கி தீர்வு கிட்ட முயற்சி செய்யவேண்டும். ஐ.நா. அழுத்தம் ஒன்றே இலங்கை அரசைக் கட்டுப்படுத்தும். இல்லையேல் இலங்கைத் தமிழர் கடலில் விழுந்து சாவதைத் தவிர வேறெந்த முடிவை எடுக்கலாம்\nஇப்பதிவுக்கு என்னாலே முடிவுரை எழுத முடியாமலிருக்கிறது. உங்கள் முடிவுகளைப் பின்னூட்டத்தில் வெளிப்படுத்தி உதவுங்கள்\nLabels: 2-கதை - கட்டுஉரை\nவிருப்பம் (ஆசை) அறுபது நாள்; விருப்பத்தில் மூழ்குதல் (மோகம்) முப்பது நாள் என்பது யாமறிந்த கருத்து. விருப்பம் (ஆசை) அதிகரிக்கப் பெரும்விருப்பம் (பேராசை) என்பர். இந்த விருப்பம் (ஆசை) அதிகம் ஆணுக்கா பெண்ணுக்கா ஆக மொத்தத்தில் விருப்பம் (ஆசை) அதிகமானால், அதை அடைய முயற்சி செய்து தோல்வியோ பாதிப்போ அடைவது ஆணா\nஆனால், திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் பட்டிமன்றத்தில் அதிக விருப்பத்தால் (ஆசையால்) பாதிப்புக்கு உள்ளாவது ஆண்கள் என்கிறார்கள். பெண்களுக்கோ விருப்பம் (ஆசை) இருந்தாலும் மட்டுப்படுத்தப்படுகிறதாம்; அதனால் அவர்களுக்குப் பாதிப்புக் குறைவாம். ஆகையால், அதிக விருப்பத்தால் (ஆசையால்) அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது ஆண்கள் என்கிறார்கள். கீழே திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் பட்டிமன்றத்தைப் பாருங்கள். பின்னர், பின்னூட்டத்தில் உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.\nLabels: 2-கதை - கட்டுஉரை\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nவிளக்கம்: எந்தவொரு செயலையும் அதனைச் செயற்படுத்த உதவும் வழிகளையும் எண்ணிப் பார்த்தே, அதில் இறங்க வேண்டும். செயலில் இறங்கிய பின் அதனைச் செயற்படுத்த உதவும் வழிகளை எண்ணிப் பார்ப்பது தவறாகும்.\nஒரு செயலைச் செய்யும் முன்னரே, நன்றாக எண்ணமிட்டுச் செயற்பட்டாலும் தோல்வி வருகிறதே அதற்காகக் குறளைப் பொ���் என்று சொல்லலாமா அதற்காகக் குறளைப் பொய் என்று சொல்லலாமா பொய்யாமொழிப் புலவர் சொன்னதில் எந்தத் தவறும் இருக்காதே பொய்யாமொழிப் புலவர் சொன்னதில் எந்தத் தவறும் இருக்காதே அப்படியாயின், நாங்கள் எண்ணமிட்டதில் தான் தவறு இருக்க வேண்டும்.\nநான் கவிதை போல, கதை போல, நகைச்சுவை போல எதையாச்சும் எழுதி வெளியிடுகிறேன். அவ்வேளை நான் எழுதியது எனக்குச் சரியென்றே தோன்றும். நான் எழுதியதை வாசித்தவர், அதில் பல தவறுகளைச் சுட்டிக்காட்டலாம். அதன் பின்னரே, எனது தவறுகளை நான் உணர முடிகிறது.\nஅதுபோலத் தான், நன்றாக எண்ணமிட்டுச் செயற்பட்டாலும் தோல்வி வரக் காரணம் இருக்கிறதே அதாவது நன்றாக எண்ணமிடும் வேளை இரண்டு பக்கமும் எண்ணிப் பார்க்காமல் இருப்பதால் தான் தோல்வியைச் சந்திக்க முடிகிறது. அதெப்படி இரண்டு பக்கமும் எண்ணிப் பார்ப்பது அதாவது நன்றாக எண்ணமிடும் வேளை இரண்டு பக்கமும் எண்ணிப் பார்க்காமல் இருப்பதால் தான் தோல்வியைச் சந்திக்க முடிகிறது. அதெப்படி இரண்டு பக்கமும் எண்ணிப் பார்ப்பது அதைப் பற்றிக் கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம்.\n1. சொல், செயல், பொருள் ஆகியவற்றில் நன்மை, தீமை ஆகிய இரண்டு பக்கமும் இருக்கிறதே. பொருளில் நல்ல பொருள், கெட்ட பொருள் எதுவென எவரும் அறியலாம். அது போலச் சொல்லில் (பேச்சில்) நல்லது, கெட்டது எதுவென எவரும் அறியலாம். ஆனால் செயலில் நல்லது, கெட்டது எதுவென எப்படி அறிவீர்\nசிலர் தம்மை அடையாளப்படுத்தச் சில செயல்களைச் செய்யலாம். அச்செயலின் விளைவுகளை அறிய மறந்துவிடுவதாலேயே தோல்விகளைச் சந்திக்கின்றனர். இப்படி இந்தச் செயலைச் செய்துவிட்டால் வெற்றி கிட்டும் என்று நினைக்கிறோம். இவ்வாறே இப்படி இந்தச் செயலைச் செய்துவிட்டால் தோல்வி கிட்டும் என எண்ண மறந்துவிடுவதாலும் தோல்விகளைச் சந்திக்கின்றோம்.\nஒரு செயலைச் செய்ததும் உடனே நன்மையைத் தரலாம்; காலம் கடந்து தீமையைத் தரலாம். இவ்வாறே, ஒரு செயலைச் செய்ததும் உடனே தீமையைத் தரலாம்; காலம் கடந்து நன்மையைத் தரலாம். இதனை நாம் எண்ணிப் பார்க்கத் தவறுவதாலேயே தோல்விகளைச் சந்திக்கின்றோம்.\n2. \"இரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\" என்றால் எந்த இரண்டு பக்கம் என்று நாமறிய மறந்துவிடுவதாலும் தோல்விகளைச் சந்திக்கின்றோம். அந்த இரண்டு பக்கங்களை இனங்கண்டு அதற்கேற்ப எண்ணமிட்��ுச் செயற்பட்டாலும் தோல்வி நெருங்க வாய்ப்பில்லையே\nநேர் எண்ணம் (Positive) என்றால் தன்னைப் பற்றியது அல்லது தன் செயலாற்றல் பற்றியது எனலாம். மறை எண்ணம் (Negative) என்றால் தன்னை விடச் சிறந்தவர் இருக்கலாம் அல்லது தன் செயலாற்றலை விட வலுவானதும் இருக்கலாம் என்பதாகும். நேர் எண்ணம் (Positive) என்றால் நமது செயலை நடத்துதல் எனின் மறை எண்ணம் (Negative) என்றால் நமது செயலை நடாத்த இடையூறு தருவனவற்றையும் குறிப்பிடலாம். எனவே ஒரு செயலைச் செய்யும் முன்னரே நேர் எண்ணம் (Positive), மறை எண்ணம் (Negative) ஆகிய இரண்டு பக்கங்களையும் எண்ணிப் பார்த்தவங்க வெற்றி பெறுவாங்க.\n3. நன்மை/ நல்லது அல்லது தீமை/ கெட்டது ஆகியவற்றைச் சிந்திப்பதும் இரண்டு பக்கம் தானுங்க... ஆனால், அவற்றைத் தன்னுடைய பக்கத்திற்கு மட்டும் பார்த்தால் தோல்வி தானுங்க... தன்னுடைய பக்கத்தைப் பார்க்கிற அதேவேளை குறித்த செயலில் பங்கெடுக்கின்ற பிறரது பக்கத்தையும் கவனித்தால் வெற்றி தானுங்க...\n\" என ஆண் எழுதலாம். இது ஒரு பக்கம்\n\" என பெண் எழுதலாம். இது இன்னொரு பக்கம்\nபடைப்பாக்கும் போது இவ்விரு பக்கங்களையும் எண்ணிப் பார்க்கலாம்.\nஎமது படைப்புகளில் எமது உள்வாங்கல்கள் இருக்கலாம். நாம் வெளியிட்ட பின் வாசகர் வாசிக்கின்றனர். எமது படைப்புகளில் வாசகர் எதிர்பார்ப்புகள் இல்லையெனின், வாசகர் எமது படைப்புகளை வெறுக்கலாம். எனவே, ஒரு படைப்பாளி தனது உள்வாங்கல்களுடன் வாசகர் எதிர்பார்ப்புகளையும் இரண்டு பக்கங்களாகக் கருதிப் படைப்பாக்கும் போது தான் வெற்றி காணலாம்.\n4. நாம் நிறைவடைய அல்லது மகிழ்வடைய எதனையும் செய்யலாம். எமது செயலின் பயனர் விரும்பாது இருக்கலாம். இங்கேயும் நமது செயல், நமது செயலின் பயனர் என இரண்டு பக்கங்கள் இருக்கின்றது.\nநமது செயலைச் செய்யும் வேளை, நமது செயலின் பயனர் விருப்பங்களையும் அறிந்து செயற்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, மேடையில் ஏறிக் குத்துப் பாட்டுப் பாடினால் சிலர் விரும்பலாம். அதேவேளை கண்ணதாசனின் தத்துவப் பாட்டுப் பாடினால் பலரும் விரும்பலாம்.\nதனது நன்மைகளை மட்டும் கருதாமல் பயனர்களின் நன்மைகளையும் கருத்திற்கொள்ள வேண்டும். அதாவது, பயனர் விருப்பறிந்து செயலைச் செய்வதனாலேயே வெற்றி காணலாம்.\n5. சூழவுள்ளோருக்கு நன்மை செய்வதால் நற்பெயர் கிட்டுமென எதிர்பார்ப்போர்; சூழவுள்ளோருக்��ு விருப்பமில்லா எதனையும் செய்வதால் கெட்ட பெயர் கிட்டுமென எண்ண மறந்தால் தோல்வியே\nநமது பக்கத்தை மட்டும் நாம் பொருட்படுத்துவதால் தோல்வி தான் தொடரும். அடுத்தவர் பக்கத்தையும் பொருட்படுத்தி, அடுத்தவர்கள் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப எம்மையும் சரிப்படுத்தி எச்செயலிலும் இறங்கினால் வெற்றி தான்.\n\"உதவி செய்; பலனை எதிர்பாராதே\" எனப் பகவத் கீதை சொன்னது போல பலருக்கு உதவி செய்தவர்கள், என்றும் எப்போதும் எச்செயலிலும் வெற்றி பெறுகிறார்கள். அதற்கு அவர்கள் திரட்டிப் பேணும் நன்மதிப்பே துணைக்கு நிற்கிறது.\nநாடு உனக்கென்ன செய்ததென்பதை விட, நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்பதே கேள்வி. நாட்டுக்கு என்பதை விட, நாட்டு மக்களுக்கு ஏதாச்சும் செய்திருந்தால் நாடெங்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறதே\n6. ஒருவர் தனது உள்ளத்து எதிர்பார்ப்புகளை மட்டும் அடைய முயலாமல், அடுத்தவர் உள்ளத்து எதிர்பார்ப்புகளையும் அறிந்தோ உணர்ந்தோ செயற்பட வேண்டும். இங்கேயும் நமது உள்ளம், அடுத்தவர் உள்ளம் என இரண்டு பக்கங்கள் இருக்கின்றது.\nகாதலிக்க எண்ணும் ஆண், புகைத்தலையோ மது அருந்துதலையோ வெற்றிலை பாக்குப் போடுதலையோ கடைபிடித்துக்கொண்டு பெண்ணை நாடினால், எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். அதேவேளை காதலிக்க எண்ணும் பெண், அரைகுறை ஆடை அணிந்தோ அடக்கம், ஒழுக்கம் இன்றியோ ஆணை நாடினால், எந்த ஆணும் விரும்ப மாட்டான். இப்படி அடுத்தவர் உள்ளம் எதனை எதிர்பார்க்கிறது என்றறியாமல் இறங்கினால் தோல்வி தான் கிட்டும்.\nஅடுத்தடுத்துத் தோல்வியைச் சந்திப்பதால், உளத் தாக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. உளத் தாக்கம் உடலைத் தாக்கலாம். ஈற்றில் உள-உடல் நோய்கள் நெருங்க வாய்ப்பளிக்கும்.\nமுடிவு: உள்ளம் பற்றி அறிகின்ற படிப்பை உளவியல் என்கிறோம். அதாவது, ஒருவரது உள்ளத்தில் இருப்பதை எப்படி அறியலாம் என்றறிய உளவியல் உதவுகின்றது. எனவே, உளவியல் நோக்கில் எச்செயலுக்குமான இரண்டு பக்கங்களை அறிந்து அப்பக்கங்கள் சார்ந்த உள்ளங்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயற்பட்டால் வெற்றி அடையலாம்.\nஎடுத்துகாட்டாக, \"எட்டுப் பெண்களை நாடி என்னைக் கலியாணம் பண்ணுவியா\" என்று கேட்டேன். எவளும் என்னைக் கலியாணம் செய்ய மறுத்துவிட்டாள். அதற்காக எவளையும் நான் எதிர்க்காது இருந்தமையால், விபத்து ஒன��றில் சிக்கிய வேளை அவ்வெட்டுப் பெண்களும் எனக்குதவினர். \"ஆயிரம் நண்பர்களை உருவாக்கு, ஆனால் ஓர் எதிரியேனும் உருவாக்காதே\" என்று கேட்டேன். எவளும் என்னைக் கலியாணம் செய்ய மறுத்துவிட்டாள். அதற்காக எவளையும் நான் எதிர்க்காது இருந்தமையால், விபத்து ஒன்றில் சிக்கிய வேளை அவ்வெட்டுப் பெண்களும் எனக்குதவினர். \"ஆயிரம் நண்பர்களை உருவாக்கு, ஆனால் ஓர் எதிரியேனும் உருவாக்காதே\" என்ற பாவரசர் கண்ணதாசன் அவர்களின் கருத்தைப் பின்பற்றியதால் வெற்றி கண்டேன்.\nஎந்தச் செயலில் ஈடுபட்டாலும் எல்லோரது உள்ளத்து விருப்பறிந்து செயற்பட்டால் வெற்றி. எந்தச் செயலில் ஈடுபட்டாலும் எல்லாப் பக்கங்களிலும் தடைகள் ஏற்படாது இருக்கச் செயற்பட்டால் வெற்றி. எந்தச் செயலில் ஈடுபட்டாலும் எதிர்த்தவர்களைப் பகைக்காமல் பேணுவதும் வெற்றி தான். எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அந்தச் செயலிற்கான இரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க... வெற்றி காணுங்க...\nLabels: 1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு\nதமிழை வாழ வைக்க (உங்கள் பதில் என்ன\n தாய்த் தமிழில் இருபத்தைந்திற்கு மேற்பட்ட பிறமொழிகள் கலந்திருப்பதை அறிவீரா உலகெங்கும் உலா வரும் தமிழ் உறவுகளே உலகெங்கும் உலா வரும் தமிழ் உறவுகளே தமிழ் + ஆங்கிலம் = தமிழாங்கிலம் அல்லது தமிழ் + இங்கிலிசு = தமிங்கிலிசு பேசும் தமிழரே அதிகம். இப்படிப் போனால் இனி மெல்லத் தமிழ் சாகுமென்பேன் தமிழ் + ஆங்கிலம் = தமிழாங்கிலம் அல்லது தமிழ் + இங்கிலிசு = தமிங்கிலிசு பேசும் தமிழரே அதிகம். இப்படிப் போனால் இனி மெல்லத் தமிழ் சாகுமென்பேன் எனவே, தமிழை வாழ வைக்க ஏதாச்சும் நாம் செய்தாக வேண்டும். என் எண்ணத்தைப் பா/கவிதை நடையிலே பகிருகின்றேன்.\nஇனிய தமிழில் பிறமொழி நீக்கி\nஅழகுத் தமிழில் தானும் எழுதலாமே\nதுணிந்து விருப்புடன் எழுதுவோர் பெருகின்\nஇனி மெல்லத் தமிழ் சாகாதென்பேன்\nயாழ்பாவாணனின் எண்ணம், தங்களுக்கு முரணாக இருக்கலாம். அல்லது தங்கள் உள்ளத்தில் தோன்றிய மாற்று எண்ணம் இருக்கலாம். எதுவாயினும் பின்னூட்டத்தில் வெளிப்படுத்துங்கள். அல்லது தங்கள் வலைப்பூக்களிலாவது பகிருங்கள்.\nLabels: 3-தூய தமிழ் பேணு\n\"இலக்கியச் செம்மல்\" என மதிப்பளிப்பு\nஇலங்கை, திருகோணமலை, ஈச்சிலம்பற்று, சிறிசண்பகா மகா வித்தியாலயத்தில் 29/01/2017 ஞாயிறு அன்று ஊற்று வலையுலக எழுத்தாளர்கள�� மன்றத் தலைவர் ரூபன் அவர்களின் \"யன்னல் ஓரத்து நிலா\" நூல் வெளியீடு இடம்பெற்றது.\nமேற்படி நிகழ்வில் உங்கள் யாழ்பாவாணனுக்கு \"இலக்கியச் செம்மல்\" என மதிப்பளிப்புச் செய்யப்பட்டது. இவ்வாறு மதிப்பளிப்புச் செய்த பெரியோர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇவ்வாறு எனக்கு மதிப்பளிப்புச் செய்வதால், மேலும் மேலும் எனது பணிகளைச் சிறப்பாகச் செய்யுமாறு பணிக்கின்றனர். ஆமாம், அவர்களின் விருப்பம் நிறைவேற...\nவலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேணுதல்\nவலைவழியே மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிர்தல்\nதமிழ் செயலிகளைத் தயாரித்து வழங்குதல்\nவலைப் பதிவர்களின் படைப்புகளைத் திரட்டி மின்நூல் ஆக்குதல்\nவலைவழியே உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குதல்\nஎனது பணிகளைச் சிறப்பாகச் செய்வேன் என்று உறுதியளிக்கின்றேன்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 256 )\n2-கதை - கட்டுஉரை ( 27 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 54 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் ப���ிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nஇலங்கைத் தமிழர் கடலில் விழுந்து சாவதா\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nதமிழை வாழ வைக்க (உங்கள் பதில் என்ன\n\"இலக்கியச் செம்மல்\" என மதிப்பளிப்பு\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழ���துவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aumsai.wordpress.com/category/events/", "date_download": "2018-05-22T03:56:36Z", "digest": "sha1:ZHAXFMYEAXYWPVGHMEMJS6JG6SGPPXNS", "length": 7338, "nlines": 45, "source_domain": "aumsai.wordpress.com", "title": "Events – 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏", "raw_content": "\n🙏 ஓம் நமோ நாராயணாய 🙏\nகார்த்திகை மாத சோமவார விரதம் கடைபிடிப்பது ஏன் தெரியுமா\nகார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு. சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம…\nபெருமாள் கோவில்களில் சடாரி வைப்பது ஏன்\nபெருமாள் கோவில்களில் சடாரி வைப்பது ஏன் சடாரி வைப்பதன் தத்துவம் சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது. பெருமாள் கோவில்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பார்கள். தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற, மரவுரி தரித்து வனவாசம் சென்றார் ஸ்ரீராமன். அப்போது பிரிய மனமில்லாத தன் மனைவி மற்றும் லட்சுமணன் உடன் சென்றனர். தசரதன், தான்…\nகணபதி ஹோமமும் அதன் பயன்களும்\nகணபதி ஹோமமும் அதன் பயன்களும் கணபதி ஹோமம்: கணபதி ஹோமம் என்பது முதற்கடவுளாகிய விநாயகருக்கு செய்யும் ஹோமம் ஆகும். இந்த கணபதி ஹோமம் செய்வதால் விநாயகர் அருள் பரிபூரணமாக கிடைக்கும். கணபதி ஹோமத்தால் கிடைக்கும் பயன்: இந்த ஹோமனத்தினை மேற்கொள்பவர்கள் வாழ்வில் எந்த தடையும் இல்லாமல் நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வர் . மேலும் இந்த ஹோமத்தினால் விநாயகர் அருள் கிட்டி சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம். எப்போது செய்வது: இந்த கணபதி ஹோமம்…\n🙏 வைகாசி விசாகம் 🙏 7-ஜூன்-2017 விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்தது. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். எந்த சக்தியாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது என்று சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்த சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் தேவர்களுக்கு துன்பம் நேர்ந்தது. பல ஆண்டுகாலமாக துன்பங்களை அனுபவித்த தேவர்கள், சிவ பெருமானை நோக்கி தவம் இருந்தனர்….\nபெருமாளுக்கு சனிக்கிழமையில் விரதம் இருப்பது ஏன்\nபெருமாளுக்கு சனிக்கிழமையில் விரதம் இருப்பது ஏன் ✦ செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தருகிறது சனிக்கிழமை விரதம். நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2015/06/blog-post_11.html", "date_download": "2018-05-22T03:50:32Z", "digest": "sha1:B6FI4UFJQJOBFPOWSWROGJ2LWWSBKVGA", "length": 41789, "nlines": 476, "source_domain": "engalblog.blogspot.com", "title": "புதுமொழிகள்! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஃபோனில்லா வீட்டில் ஒரு சார்ஜர் வாங்கி வா (இதன் ஒரிஜினல் தெரியும்தானே\nஆள் பாதி ஆன்ட்ராய்ட் மீதி\nஃபேஸ்புக் இனிது ட்விட்டர் இனிது என்பார்\nஆப்ஸ் இல்லா ஆன்ட்ராய்ட் குப்பையிலே...\nதுணிந்தபின் மனமே துணியைத் துவைத்து விடு.\nஃபோனைக் கண்டா சார்ஜரைக் காணோம், சார்ஜரைக் கண்டா கரண்டைக் காணோம்.\nஉலை வைக்கக் காசில்லா விட்டாலும் தலை(வர்) படம் பார்க்கத் தவறேல்/தவறாதே.\nஆடற மாட்டை அடிச்சு உதைக்கணும். பாடற மாட்டைப் புடிச்சுக் கட்டணும். வாயை அடைக்கணும்.\nகந்தலானால் கசக்கி எறி. கூழானால் போஸ்டர் ஒட்டு.\nமுற்பகல் போனால் பிற்பகலிலும் வராது. (கரண்ட்)\nகற்க கசடற கற்பவை கற்றபின்\nஎந்தையும் தாயும் அலைபேசி இல்லாமல் இருந்ததும் இந்நாடே...\nஆண்டிராய்டின் அழகு ஆப்ஸில் தெரியும்..\nஅரசன் அன்று கொல்வான்.. ஆண்டிராய்ட் நின்று கொல்லும்.\nஅச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்; ஆண்டிராய்ட் இல்லாதவன் நொந்து நூலாவான்.\nவித்தியாசமான கலக்கல்... பகிர்வுக்கு நன்றி\nவித்தியாசமான கலக்கல்... பகிர்வுக்கு நன்றி\nகாலத்தின் கோலத்தை அழகாகச் சொல்லி விட்டீர்கள் :)).\n// விற்க அதற்குத் தக // 100% உண்மை...\nபுது மொழிகள் அனைத்தும் நன்று.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஇன்றைய யதார்த்ததை உணர்த்தும் புது மொழிகள் அண்ட்ராய்ட் ரொம்பவே அலைக்கழிக்குது இல்ல அண்ட்ராய்ட் ரொம்பவே அலைக்கழிக்குது இல்ல \nஎதைச் சொல்ல எதை விட. எல்லாமே அருமையான புது மொழிகள் மிகவும் ரசித்தது எந்தையும் தாயும்.... வாழ்த்துக்கள்\nஆண்டியும் ஒரு நாள் அரசனாவான்.\nஆண்ட்ராய்ட் இல்லாதவனோ ஆண்டியாவே இருப்பான்.\n#ஃபோனைக் கண்டா சார்ஜரைக் காணோம், சார்ஜரைக் கண்டா கரண்டைக் காணோம்.#\nஇப்படி நீங்க சொல்வீங்க என்றுதான் இப்போ, கரெண்டை சேமித்து வைச்சுக்கிற powerbank வந்திடுச்சு போலிருக்கு :)\n- நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.\n- நன்றி வெங்கட் நாகராஜ்.\n- நன்றி டி என் முரளிதரன்.\n- நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\n- நன்றி சாமான்யன் சாம்.\n- நன்றி ஜி எம் பி ஸார்.\n- நன்றி பழனி கந்தசாமி ஸார்.\n- நன்றி சுப்பு தாத்தா.\n- நன்றி புலவர் ஐயா.\n- நன்றி சென்னை பித்தன் ஸார்.\n- நன்றி உமையாள் சகோ.\nபுது மொழிகள் ரசிக்க வைத்தன சிரிக்கவும் வைத்தன\nபுது மொழிகள் அனைத்துமே கலக்கல்ஸ் அதிலும் அந்தத் திருக்குறள் உல்டாஸ் அருமை....\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்கு\nஞாயிறு 312 :: எங்களுக்கு என்ன வயது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150626 :: டீசல் எஞ்சின்\nஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும்\n'திங்க'க் கிழமை 150622 :: பொங்கடலை\nஞாயிறு 311 :: யோகா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150619 :: என்ன கதை\nநூறு ரூபாயும், தாத்தாவும், பிண்டத் தைலமும்\n'திங்க'க்கிழமை 150615 :: உ கி க.\nஞாயிறு 310 :: கவிதை எழுதுங்கள் \nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150612 : மூத்த பதிவர் பட்டாபி...\nஅலுவலக அனுபவங்கள் - மேலிடத்து டார்ச்சர்\nதிங்கக் கிழமை 150608 :: கொள்ளுப் பொடி.\nஞாயிறு 309 :: புறாக்கள் பள்ளிக்கூடமும் திறந்தாச்சு...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150605 :: நண்பேன்டா \nகர்ப்பமான மலர்விழியும் காணாமல்போன நாடோடியும்.\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே ச��ல மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள் - சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் க...\nபறவையின் கீதம் -1 - மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர் அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினத...\n - *திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து * *மகனே தவசி உன்னை பெற்றோமடா * *தெருவோரம் தவிக்க விட்டாயடா* *பாசம் கொட்டி வளர்த்தோமடா* *பாதையோரம் படுக்க விட்டாயடா* *கால்...\n1069. சங்கீத சங்கதிகள் - 153 - *தலைமுறைக்கும் போதும்' * *உ.வே. சாமிநாதையர்* தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மி...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே க���ணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் ச��ரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந��தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அ��ுணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethaachalrecipe.blogspot.com/2014_03_01_archive.html", "date_download": "2018-05-22T04:10:39Z", "digest": "sha1:NO2R443GYMH6AFDZBIAVFRDBNTTRQLFT", "length": 160082, "nlines": 1114, "source_domain": "geethaachalrecipe.blogspot.com", "title": "என் சமையல் அறையில்: 3/1/14 - 4/1/14", "raw_content": "\nகுழம்பு - சாதம் வகைகள் / Gravy & Rice\nதெரிந்து கொள்வோம் - Lets Know\nதெரிந்து கொள்வோம் – Lets Know….. ************************************************* அகர வரிசையில் – என் எண்ணங்கள் நான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல் தினமும் ஒரு முட்டை அவசியமா பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன ************************************************* இட்லி சத்தான காலை சிற்றுண்டியா தனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள் தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரின�� சூடுபடுத்தி சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா\nஎப்படி செய்வது – How to Make It \nபண்டிகை ஸ்பெஷல் - Festival Special\nரிக்கோடா சீஸ் ஜாமூன் - Ricotta Cheese Jamun\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nMillet - சிறுதானியம் (13)\nஎப்படி செய்வது - How to Make It\nகண்டுபிடியுங்கள் - Can u Guess (3)\nகிட்ஸ் ஸ்பெஷல்- Kids Menu (76)\nசாலட் - சூப் (41)\nபண்டிகை ஸ்பெஷல் - Festival (53)\nபருப்பு வகைகள் - தானியங்கள் (60)\nதலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Biryani\nகார்ன்மீல் இட்லி & கருப்பு உளுந்து இட்லி பொடி - Cornmeal Idly & Black Urad dhal Idly Podi\nசரவணபவன் ஹோட்டல் – டிபன் சாம்பார்\nஅரைத்துவிட்ட மீன் குழம்பு - Fish Kulambu\nஇந்த சிக்கனின் சுவையே அதில் சேர்க்கும் குங்குமபூவும் மற்றும் துறுவிய வெங்காயமும் தான்..அதனால் கண்டிப்பாக அதனை சேர்த்து செய்து பாருங்க...\nசிக்கனை ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 30 நிமிடங்கள்\nசமைக்க தேவைப்படும் நேரம் : 10 - 12 நிமிடங்கள்\n. வெங்காயம் - 1 பெரியது (துறுவி கொள்ளவும்)\n. தயிர் - 1/2 கப்\n. குங்குமபூ - 4 - 5 (1 சிட்டிகை அளவு)\n. மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி\n. மிளகு தூள் - 1 தே.கரண்டி\n. மிளகாய் தூள் - 1/4 தே.கரண்டி (விரும்பினால்)\n. உப்பு - தேவையான அளவு\n. எண்ணெய் - சிறிதளவு\n. சிக்கனை சுத்தம செய்து Medium size துண்டுகளாக வெட்டி கொள்ளவும். குங்குமபூவினை 2 மேஜை கரண்டி சூடான தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.\n. சிக்கனுடன், 1 தே.கரண்டி எண்ணெய் + துறுவிய வெங்காயம் + தயிர் + ஊறவைத்த குங்குமபூ தண்ணீருடன் + மஞ்சள் தூள் + மிளகு தூள் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.\n(கவனிக்க : சிக்கனை அதிகம் நேரம் ஊறவைத்தால் மிகவும் சுவையாகவும், Juicy யாகவும் இருக்கும்)\n. Grill Panயினை நன்றாக சூடுபடுத்தி அதில் சிறிது எண்ணெய் தடவிய பிறகு, இந்த சிக்கன் துண்டுகளை போட்டு வேகவிடவும்.\n. ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, அதனை திருப்பி போட்டு மேலும் வேகவிடவும்.\n. சுவையான க்ரில்டு சிக்கன் ரெடி. இதனை சாலடாக அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nஎன்னுடைய ப்ளாக் ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகின்றது...Its Party time....அத்துடன் அக்‌ஷதாவின் பிறந்தநாளும்...அதனால் எல்லோரும் அக்‌ஷதாவிற்கு பிடித்த இந்த ஸ்வீடினை எடுத்து கொள்ளுங்க...\nஇது எங்கள் வீட்டில் அம்���ா எப்பொழுதும் செய்யும் பால்கோவா. எனக்கு இது ரொம்ப பிடிக்கும். இப்பொழுது இந்தியா சென்ற பொழுது அம்மா செய்து கொடுத்தாங்க...குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது.\nஇதில் பால் நன்றாக கொதிக்கும் பொழுது தயிர் சேர்த்தால் திரிந்த மாதிரி இருக்கும். அதில் இருந்து வரும் தண்ணீரினை (Whey water)யினை தனியாக வைத்து கொண்டு திரிந்த பால் இப்பொழுது பன்னீர் மாதிரி இருக்கும். அதில் சக்கரை + நெய் சேர்த்து நன்றாக கிளறினால் பால்கோவா ரெடி.\nஇதில் தயிர் சேர்த்தால் புளிப்பாக இருக்காது. விரும்பினால் தயிருக்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்க்கலாம். ஆனால் அப்படி சேர்த்தால் திரிந்த பாலினை தண்ணீரில் 2 - 3 முறை கழிவி கொள்ளவும். இல்லை என்றால் பால்கோவா சிறிது புளிப்பாக இருக்கும்.\nகண்டிப்பாக தயிர் சேர்த்து பன்னீர் மாதிரி வந்த பிறகு, மத்து அல்லது Masherயினை வைத்து அதனை பாத்திரத்திலேயே மசித்து கொள்ளவும். அப்பொழுது தான் பால்கோவா சேர்ந்த மாதிரி வரும்.\nபால்கோவேவில் சக்கரையினை சேர்த்த பிறகு சிறிது தண்ணீயாக இருக்கும் பொழுதே எடுத்தால் ஆறிய பிறகு மிகவும் கெட்டியாக இல்லாமல் சாப்பிட நன்றாக இருக்கும்.\nசமைக்க தேவைப்படும் நேரம் :\n. பால் - 2 லிட்டர்\n. தயிர் - 1/2 கப்\n. சக்கரை - 1/2 கப்\n. ஏலக்காய் - 1 பொடித்தது (விரும்பினால்)\n. நெய் - 1 தே.கரண்டி\n. பாத்திரத்தில் பாலினை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.\n. பால் நன்றாக கொதிக்கும் பொழுது அதில் தயிரினை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.\n. இந்த சமயம் பால் திரிந்து அதில் இருந்து பன்னீர் + தண்ணீர் தனியாக வரும். அப்பொழுது மத்து அல்லது Masherயினை வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.\n. விரும்பினால், இந்த தண்ணீரினை கரண்டி வைத்து எடுத்து விடவும். (குறிப்பு :இந்த தண்ணீரில்நிறைய சத்துகள் இருக்கின்றது. அதனால் அதனை சப்பாத்தி செய்யும் பொழுது அல்லது தயிருடன் கலந்து மோராக குடிக்கலாம்.)\n. தண்ணீர் எல்லாம் நன்றாக சுண்டிய பிறகு அதில் சக்கரை + ஏலக்காய் + நெய் சேர்த்து கிளறவும்.\n. சக்கரை நன்றாக உறுகி அதில் நன்றாக சேர்த்து பிறகு, சுமார் 5 - 6 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து பாத்திரத்தினை எடுத்து விடவும்.\n. இது சிறிது தளர்வாக (தண்ணீயாக) இருப்பது மாதிரி தான் தெரியும். ஆனால் கொஞ்சம் நேரம் ஆறிய பிறகு கெட்டியாகவிடவும். இப்பொழுது வெள்ளை கலர் பால்கோவா ரெட���.\nதயிரின் புளிப்பினை பொருத்து பால் திரிய நேரம் எடுக்கும். சில சமயம் உடனே திரிந்து விடும், அல்லது கூடுதலாக நேரம் எடுக்கலாம்.\nஇந்த பிரியாணியில், முட்டையினை வேகவைத்து சேர்த்து இருக்கின்றேன்.\nபிரியாணி செய்து கடைசியில் 2 முட்டையினை சிறிது மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து , முட்டை பொடிமாஸ் (Scrambled Eggs ) மாதிரி செய்து பிரியாணியில் கிளறினால் சூப்பர்ப் சுவையுடன் இருக்கும்.\nநீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…\nசமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 35 நிமிடங்கள்\n· முட்டை – 6\n· பாஸ்மதி அரிசி – 2 கப்\n· இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி\n· தயிர் – 1/2 கப்\n· தேங்காய் பால் – 1 கப்\n· வெங்காயம் – 1 பெரியது\n· தக்காளி – 2\n· பச்சைமிளகாய் - 4\n· புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி\nசேர்க்க வேண்டிய தூள் வகைகள் :\n· மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி\n· கரம்மசாலா தூள் – 1/4 தே.கரண்டி\n· மிளகாய் தூள் – 1 தே.கரண்டி\n· உப்பு – தேவையான அளவு\n· எண்ணெய் + நெய் – 2 மேஜை கரண்டி\n· பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய்\n· முட்டையினை தண்ணீரில் போட்டு 8 – 10 நிமிடங்கள் வேகவைத்து அதில் இருந்து தோலினை நீக்கி தனியாக வைத்து கொள்ளவும். முட்டையினை 2 – 3 இடத்தில் கீறி கொள்ளவும்.\n· அரிசியினை தண்ணீரில் குறைந்தது 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.\n· முட்டை வேகும் சமயம், வெங்காயம் + தக்காளியினை நீளமாக நறுக்கி வைக்கவும். புதினா, கொத்தமல்லியினை சுத்தம் செய்து கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.\n· கடாயில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்த பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.\n· இத்துடன் வெங்காயம் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் நன்றாக வதக்கி கொள்ளவும்.\n· வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.\n· பிறகு, இதில் பச்சைமிளகாய் + புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி கொள்ளவும்.\n· இதில் தயிர் + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.\n· பின்னர் தேங்காய் பால் சேர்த்து வேகவிடவும்.\n· இதில் முட்டையினை சேர்த்து மேலும் 2 – 3 வேகவிடவும். இதில் தேவையான அளவு தண்ணீர் + Vegetable/Chicken Stock சேர்த்து கொதிக்கவிடவும்.\n· பிரஸர் குகக்ரில் 1 தே.கரண்டி நெய் ஊற்றி அதில் அரிசியினை சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளவும்.\n· அதில் இந்த முட்டை கலவையினை ஊற்றி 1 விசில் வரும் வரை வேகவிடவும்.\n· சுவையான முட்டை பிரியாணி ரெடி. இத்துடன் பச்சடி , சிப்ஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.\nஒட்ஸினை Main Ingredientஆக வைத்து செய்த உணவு வகைகள்...நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...\nஒட்ஸுடன் கோதுமை ரவாயினை சேர்த்து எளிதில் செய்ய கூடிய காலை நேர சிற்றூண்டி இது. இத்துடன் நமக்கு விரும்பிய காய்கள் சேர்த்து கலர்புல்லான உணவாக செய்யலாம். இட்லி என்பதால் மிகவும் சத்தான உணவாக இருக்கும். இதற்கு சட்னி என்று தனியாக எதுவும் செய்ய தேவையில்லை.\n2. Instant Oats Rava Dosai – இன்ஸ்டண்ட் ஒட்ஸ் ரவா தோசை\nஒட்ஸுடன் ரவை + அரிசி மாவு சேர்த்து கலந்து செய்த உடனடி தோசை. இதனை காரமான சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த தோசை மாவு சிறிது தண்ணீயாக இருந்தால் தோசை நன்றாக வரும்.\nஎப்பொழுது பொட்டுக்கடலை சட்னி, வேர்க்கடலை சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி என்று செய்யாமல் வித்தியசமாக இந்த சட்னியினை ட்ரை செய்து பாருங்க…மிகவும் சூப்பராக இருக்கும். சூடான இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட ரொம்ப சூப்பர்ப்…\nஎங்க வீட்டில் அம்மா, முருங்கைகீரை பொரியல் செய்யும் பொழுது பொரி அரிசியினை ( வறுத்த அரிசி) மிக்ஸியில் போட்டு அத்துடன் பூண்டு + காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து சேர்ப்பாங்க…மிகவும் அருமையாக இருக்கும். அதே போல பொரி அரிசிக்கு பதிலாக ஒட்ஸ் சேர்த்து செய்து இருக்கின்றேன்.\n5. Corn Oats Biscuits - கார்ன் ஒட்ஸ் பிஸ்கட்\nகார்னில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. அத்துடன் ஒட்ஸ் சேர்த்து செய்த சத்தான ஹெல்தியான பிஸ்கட் இது. சூடான coffeeயுடன் Evening Snack நேரத்திற்கு ஏற்றது.\n6. Oats Kozhukattai - ஒட்ஸ் கொழுக்கட்டை\nஎப்பொழுதும் செய்யும் அரிசி மாவில் செய்யாமல் , ஒட்ஸ், பார்லி போன்று சத்தான மாவில் செய்து பாருங்க…ரொம்ப நன்றாக இருக்கும்..வித்தியசமும் பெரியதாக இருக்காது…\n7. Oats Sweet Laddu - ஒட்ஸ் இனிப்பு லட்டு\nDietயில் இருக்கின்றங்க மட்டும் இல்லாமல் அனைவரும் சாப்பிட கூடிய லட்டு இது. இதே மாதிரி கோதுமை மாவு, பார்லி போன்றவையிலும் செய்து பாருங்க…\n8. Oats Chapathi - ஓட்ஸ் சப்பாத்தி\nஒட்ஸ் உடன் கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்து பாருங்க…ரொம்ப Softஆன சப்பாத்தி வரும்…அவரவர் விருப்பத்திற்கு ஏ���்றாற் மாதிரி Oats : Wheat Flourயினை 1:2 அல்லது 1:3 ratioவில் கலந்து கொள்ளவும்.\nதோக்ளா என்பது இட்லி மாதிரி தான் இருக்கும். நான் ஒட்ஸ் + ரவையினை வைத்து செய்த சத்தான தோக்ளா..இத்துடன் சட்னி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nஎப்பொழுதும் வடையிற்கு மாவு அரைக்கும் பொழுது மாவு சிறிது தண்ணீராகி விட்டால் அத்துடன் அரிசி மாவினை சேர்த்து வடை செய்வோம்…இதில் அரிசி மாவிற்கு பதிலாக ஒட்ஸ் மாவினை சேர்த்து வடை செய்தேன்…மிகவும் நன்றாக இருந்தது…\nஒட்ஸ் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால், எளிதில் 5 நிமிடங்களில் செய்ய கூடிய சத்தான பாயசம்…திடீர் விருந்தினர் வந்த சமயத்தில் செய்து அசத்தலாம்.\n12. ஒட்ஸ் டோஃபு வெஜ்ஜி ஆம்லெட்\nஒட்ஸுடன் டோஃபு சேர்த்து செய்த சத்தான vegetarian omelet. எளிதில் செய்ய கூடிய காலை நேர ஆம்லெட்…\nகொண்டைக்கடலை சுண்டல், பட்டாணி சுண்டல், வேர்க்கடலை சுண்டல் என்று பல வகையான சுண்டல் சாப்பிட்டு இருப்பிங்க…இந்த ஒட்ஸ் சுண்டலினையும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க…மிகவும் சத்தான சுண்டல் . அதே மாதிரி செய்த ஒட்ஸ் மசாலா சுண்டல்\nசத்தான காலை / மாலை நேர டிபனிற்கு செய்து சாப்பிட கூடிய அடை..இதற்கு சட்னி / சாம்பார் தேவையில்லை..அப்படியே சாப்பிடலாம்.\n15. Oats Banana Paniyaram - ஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம்\nஒட்ஸுடன் வாழைப்பழம் சேர்த்து செய்த இனிப்பு பணியாரம்..குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பழம் சேர்க்காமலும் இதனை செய்யலாம்…அப்படி விரும்பினால் இங்கே க்ளிக் செய்யவும்..\n16. Plain Oats Dosai - ப்ளெயின் ஒட்ஸ் தோசை\n1 கப் ஒட்ஸினை 2 – 3 நிமிடங்கள் 1 கப் தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொண்டு தோசை ஊற்றினால் தோசை ரெடி. தோசை மாவு தண்ணியாக இருப்பது மிகவும் முக்கியம். அடிக்கடி 1 – 2 தே.கரண்டி தண்ணீர் சேர்த்து கலக்கிய பிறகு தோசை சூடவும்.\n17. Okra Oats Poriyal - வெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல்\nதேங்காய் துறுவலிற்கு பதிலாக கடைசியில் பொடித்த ஒட்ஸினை சேர்த்து செய்தால் சுவையான சத்தான பொரியல் ரெடி.\nஎங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் ஸ்வீட் இது. இதனை அவரவர் விருப்பதிற்கு ஏற்ற வடிவில் செய்து பறிமாறலாம்.\n19. Oats Tofu Balls – ஒட்ஸ் டோஃபு பால்ஸ்\nஒட்ஸுடன் டோஃபு சேர்த்து செய்த சத்தான மாலை நேர ஸ்நாக்..\nதுறுவிய காளிப்ளவர் / பொடியாக நறுக்கிய காளிப்ளவரினை சிறிது வதக்கி அத்துடன் ஒட்ஸினை Binderயிற்காக கலந��து செய்த கட்லட் இது…நீங்களு செய்து பாருங்க..நன்றாக இருக்கும்.\n21. Grits Oats Idly - ஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி\nநன்கு காய்ந்த கார்னை, ரவை போல உடைத்தால் கிடைப்பது தான் Grits. அதில் செய்ய இட்லி இது. இத்துடன் சட்னி/ சாம்பார் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.\n22. Oats Suakkari Dosai – ஒட்ஸ் சுரைக்காய் தோசை\nஒட்ஸுடன் தண்ணீருக்கு பதிலாக சுரைக்காயினை சேர்த்து மிக்ஸியில் அரைத்து செய்த தோசை…\nஇனிப்பான ஒட்ஸ் பேடா …பண்டிகை காலத்தில் வித்தியசமாக செய்து சாப்பிடலாம்.\n24. Banana Stuffed Balls - வாழைக்காய் ஸ்டஃப்டு கொழுக்கட்டை\nபழுத்த வாழைக்காயினை கொழுக்கட்டையின் நடுவில் பூரணம் மாதிரி செய்த இனிப்பு கொழுக்கட்டை. அதனை அரிசி மாவில் செய்யாமல் ஒட்ஸ் சேர்த்து செய்தது…\nகத்திரிக்காயினை ஒட்ஸ் மாவில் பிரட்டி செய்த ப்ரை இது…\nPerkankai Oats Paniyaram – பீர்க்கங்காய் பணியாரம்\nOats Wheat Flour Dosai – கோதுமை மாவு ஒட்ஸ் தோசை\nSurameen oats cutlet – ஒட்ஸ் சூறாமீன் கட்லட்\nபாகற்காயினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள்,\n• சக்கரை நோயளிகளுக்கு மிகவும் நல்லது. சக்கரையின் அளவினை காட்டுபடுத்துகின்றது.\n• பாகற்காய் சாப்பிடுவதால் ரத்தத்தினை சுத்தம் செய்கின்றது.(Blood Purifier)\n• புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றது.\n• உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிடுவதால் நல்ல பயன் கண்டிப்பாக கிடைக்கும்.\n• நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.\nபாகற்காயில் அதிக அளவு Iron, விட்டமின்ஸ் ஏ, பி, சி (Vitamins A, B6, C) , நார்சத்து(Dietary Fibre)இருக்கின்றது. இதில் குறைந்த அளவு கொலஸ்டிரால் இருக்கின்றது. 100 கிராம் பாகற்காயில், சமைத்தபின்னர் சுமார் 25 – 30 கலோரில் தான் இருக்கின்றது.\nசமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்\n· பாகற்காய் – 1/4 கிலோ\n· வெங்காயம் – 1 பெரியது\n· தக்காளி – 1\n· பூண்டு – 10 பல் தோல் நீக்கியது\n· நல்லெண்ணெய் – 2 மேஜைகரண்டி\n· கடுகு, வெந்தயம் – தாளிக்க\n· துவரம் பருப்பு – 1/4 தே.கரண்டி\n· சோம்பு – 1/4 தே.கரண்டி (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)\nசேர்க்க வேண்டிய தூள் வகைகள் :\n· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி\n· மிளகாய் தூள் - 1 தே.கரண்டி\n· தனியா தூள் – 1 தே.கரண்டி\n· உப்பு – தேவையான அளவு\n· வெங்காயம் + தக்காளியினை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பாகற்காயினை மிகவும் சிறிய வட்ட துண்டுகளாக வெட்டி வைக்கவும். (கவனிக்க : பாகற்காயில் பெரிய விதைகள் இருந்தால் அதனை நீக்கிவிடவும். ��ிஞ்சு விதைகள் இருந்தால் அப்படியே சேர்த்து கொள்ளலாம்.)\n· கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் பூண்டினை சேர்த்து வதக்கி கொள்ளவும்.\n· இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\n· பிறகு பாகற்காயினை சேர்த்து நன்றாக 4 – 5 நிமிடங்கள் வதக்கவும்.\n· தக்காளியினை இதில் சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி கொள்ளவும்.\n· தக்காளி வதங்கிய பிறகு, அதில் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து மேலும் 1 – 2 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.\n· இத்துடன் கரைத்த புளி சேர்த்து சுமார் 8 – 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவும். (உப்பின் அளவினை சரி பார்த்து கொள்ளவும்.)\n· கடைசியில் கொத்தமல்லி, கருவேப்பில்லை தூவி குழம்பினை கிளறிவிடவும். சூடான சாதம், தயிர் சாதம் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nகண்டிப்பாக பாகற்காயினை நன்றாக வதக்கவும்.\nவிரும்பினால் சிறிது வெல்லம் கடைசியில் சேர்த்து கிளறி 1 நிமிடம் வேகவிட்டால் சுவையாக இருக்கும்.\nடயட் இட்லி வகைகள் / Diet Idly Recipes\nஹெல்தியான சட்னி குறிப்புகள் / Healthy Chutney recipes\nஒட்ஸ் சமையல் / Oats Recipes\nபார்லி சமையல் / Barley Recipes\nKrishna Jayanthi - கிருஷ்ண ஜெயந்தி\nGramathu Samayal - கிராமத்து சமையல்\nஎன்னுடைய ப்ளாகில் வெளிவரும் பதிவுகளை, யாரும் மாற்றி எழுதவோ அல்லது இதனை காப்பிஅடிக்கவோ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.\nசமையல் குறிப்புகள் – Recipe Index\nகொள்ளு கார அடை(Horsegram Adai)\nபிளைன் பச்சைபயிறு தோசை (Plain Moongdal Dosai)\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை(Wheat Rava Idly/Dosai)\nபெசரட் (பச்சைபயிறு அடை) -Pesarattu\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை\nஒட்ஸ் அடை- Oats Adai\nபிளைன் ஒட்ஸ் தோசை (Plain Oats Dosai)\nபார்லி பருப்பு அடை - Barley Paruppu Adai\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஅவகோடா பிரவுன் ரைஸ் தோசை – Avocoda Dosai\nகொண்டைக்கடலை தோசை – Channa Dosai\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகார்ன்மீல் தோசை - CornMeal Dosai\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nகேழ்வரகு ராகி இட்லி ( Ragi Idly)\nபார்லி இட்லி (Barley Idly)\nஒட்ஸ் ரவா இட்லி(Oats Rava Idly)\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகினோவா இட்லி – Quinoa Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஅவல் இட்லி - Aval Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nப்லாக்ஸ் ஸுட் பொடி இட்லி - Flax Seed Podi Idly\nகோதுமைரவை இட்லிமாவு க���ழுக்கட்டை - Kozhukattai\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி பொங்கல் (Barley Pongal)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nபல்கர் பொங்கல் –Bulgur Pongal\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nஅவகேடோ சப்பாத்தி – Avocado Chapathi\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர டிபன் உணவுகள் – Other Breakfast\nஒட்ஸ் பணியாரம் (Oats Paniyaram)\nடயட் சேமியா உப்புமா(Diet Semiya Uppuma)\nபல்கர் உப்புமா - Bulgur Uppuma\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஅவல் கொழுக்கட்டை - Aval Kozhukattai\nசினமன் ப்ரெஞ்ச் டோஸ்ட் – Cinnamon French Toast\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி லட்டு - Barley Laddu\nபார்லி இட்லி/தோசை - Barley Idly/Dosai\nபார்லி பொங்கல் - Barley Pongal\nபார்லி கட்லட் - Barley Cutlets\nபார்லி கொள்ளூ அடை – Barley Kollu Adai\nமஷ்ரூம் பார்லி ரிஸோட்டோ - Barley Risotto\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nபார்லி தயிர் சாதம் - Barley Curd Rice\nபார்லி முருக்கு - Barley Muruku\nபார்லி வெஜிடேபுள் கொழுக்கட்டை - Barley Vegetable Balls\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nபார்லி சாலட் - Barley Salad\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் - Oats Banana Paniyaram\nஒட்ஸ் பாயசம் - Oats Payasam\nபிளைன் ஒட்ஸ் தோசை - Plain Oats Dosai\nஒட்ஸ் சுண்டல் - Oats Sundal\nஒட்ஸ் பணியாரம் - Oats Paniyaram\nகீரை ஒட்ஸ் பொரியல் – Keerai Oats Poriyal\nஒட்ஸ் சுரைக்காய் தோசை – Oats Surakkai Dosai\nஒட்ஸ் ரவா இட்லி - Oats Rava Idly\nஒட்ஸ் தோக்ளா - Oats Dokhla\nபார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை -Barley Oats Pal Kozhukattai\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் - Oats Eggplant Fry\nபீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் – Ridgegourd Paniyaram\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nடோஃபு ஒட்ஸ் வெஜ் ஆம்லெட்- Tofu Oats Veg Omelet\nடயட் சில்லி காளிப்ளவர்-Diet Chilli Cauliflower\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nஒட்ஸ் மசாலா ச���ண்டல் – Oats Masala Sundal\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nகாரமெல் கோதுமை கேசரி - Caramel Wheat Kesari\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை - Wheat Rava Idly/Dosai\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை – Cracked Wheat Pumpkin Dosai\nவெந்தயகீரை சப்பாத்தி - Methi Leaves Chapathi\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகோதுமை ரவை இட்லிமாவு கொழுக்கட்டை – CrackedWheat Idly Mavu Kozhukattai\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nகோதுமை ரவை கொழுக்கட்டை – Wheat Rava Kozhukattai\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nராகி / கேழ்வரகு - Ragi\nராகி கீரை கொழுக்கட்டை - Ragi Keerai Kozhukattai\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nகேழ்வரகு முருக்கு - Ragi Muruku\nகேழ்வரகு ராகி இட்லி - Ragi Idly\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nபிரவுன் ரைஸ் – Brown Rice\nபிரவுன் ரைஸ் அடை – BrownRice Adai\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் - BrownRice Bisebelebath\nஎலுமிச்சை சாதம்(பிரவுன் ரைஸ்) - LemonRice BrownRice\nபிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி – BrownRice Vs.White Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி பிரவுன்ரைஸ் தோசை – Barley BrownRice Dosai\nகொள்ளு பிரவுன்ரைஸ் இட்லி - Kollu Idly\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nபிரவுன் ரைஸ் இட்லி - Brown Rice Idly\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nசில்லி டோஃபு – Chili Tofu\nகிட்ஸ் டோஃபு சுண்டல் - Kids Tofu Sundal\nடோஃபு பொடிமாஸ் – Tofu Podimas\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசோயா உருண்டை புட்டு – Soya Chunks Puttu\nசோயா உருண்டை கட்லட் – Soya Chunks cutlet\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nடோஃபு கட்லட் – Tofu Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர பருப்பு வகை – தானியங்கள்\nகீரை கொள்ளு பொரியல் – Keerai Kollu Poriyal\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் - Sprouted Kollu Salad\nஅவரைக்காய் கொள்ளு உசிலி - Avarakai Kollu Usili\nகொள்ளு உருண்டை குழம்பு – Kollu urundai Kulambu\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nகொள்ளு சாதம் - Kollu Rice\nகொள்ளு இட்லி - Kollu Idly\nகொண்டைகடலை கொழுக்கட்டை - Channa Kozhukattai\nவெந்தயகீரை தர்பூசணி சாலட்- Methileaves Watermelon Salad\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபச்சைபயிறு / பா��ிப்பருப்பு – Moong Dal\nபிளைன் பச்சைபயிறு தோசை -Plain Moongdal Dosai\nபெசரட் (பச்சைபயிறு அடை) - Pesarattu\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை - Baked Cabbage Dal Vadai\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nபாசிப்பருப்பு வடை – Moongdal Vadai\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nக்ரிட்ஸ் இட்லி - Grits Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் தோசை - Corn Meal Dosai\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஅவல் இட்லி – Aval Idly\nசுரைக்காய் பச்சடி - Bottlegourd/ Surakai\nவாழைப்பூ தயிர் பச்சடி - Vazhaipoo\nபுரோக்கோலி டிப் - Broccoli Dip\nகோவைக்காய் பச்சடி - Kovaikai/ Tindora\nஅவகோடா தயிர் பச்சடி – Avocoda Pachadi\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nதர்பூசணி தோல் பச்சடி - Watermelon Rinds\nலெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi\nசட்னி வகைகள் - Chutney\nஒட்ஸ் சட்னி -Oats Chutney\nபீர்க்கங்காய் தோல் சட்னி – Perkankai Skin Chutney\nசூப்பர் பீர்க்கங்காய் சட்னி – Perkankai Chutney\nவெங்காயம் கார சட்னி – Onion kara chutney\nதாளித்து அரைத்த தேங்காய் சட்னி – Coconut Chutney\nதக்காளி புதினா சட்னி - Tomato Mint Chutney\nஹோட்டல் தேங்காய் சட்னி - Hotel Coconut Chutney\nவெங்காய தக்காளி சட்னி – Onion Tomato\nஸ்பெஷல் வேர்க்கடலை சட்னி - Groundnut/ Peanut Chutney\nசுட்ட கத்திரிக்காய் சட்னி- Smoked Brinjal Chutney\nமாங்காய் இஞ்சி சட்னி - Mango Inji Chutney\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nகத்திரிக்காய் சட்னி – Brinjal Chutney\nவெங்காயம் தேங்காய் சட்னி - Onion Coconut Chutney\nவெங்காயம் புதினா சட்னி - Onion Mint Chutney\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nஅவசர பூண்டு மிளகாய் பொடி – Garlic Chilly\nகருப்பு உளுந்து இட்லி பொடி – BlackUrad dal Podi\nப்லாக்ஸ் ஸுட் பொடி - Flax Seeds Podi\nப்லாக்ஸ் ஸுட் இட்லி பொடி-2 - Flax Seed Idly Podi-2\nமுட்டைகோஸ் துவையல் - Cabbage Thuvayal\nபுதினா துவையல் – Mint / Pudina\nபுதினா துவையல் – 2 Mint/ Pudina\nவாழைக்காய் தோல் துவையல் – Banana skin\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் ( Mango – Inji Pickle )\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nவெந்தயகீரை தர்பூசணி சாலட் –Methi Leaves Watermelon Salad\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் – Sprouted Kollu Salad\nஃப்ஜித்தா வெஜிடேபுள் - Fajita Vegetables\nபார்லி சாலட் - Barley Salad\nமுளைக்கட்டிய பயிறு மாம்பழ சாலட் - Sprouts Mango Salad\nகினோவா சாலட் - Quinao Salad\n*********************************** சிம்பிள் ஸ்ட்ராபெர்ரி அவகோடா ஸ்பினாச் சாலட்\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nஸ்பைசி சிக்கன் ���ாலட் - Spicy Chicken Salad\nசிம்பிள் வெஜ்ஜிஸ் சாலட் - Simple Veggies Salad\nஸ்பினாச் ஆரஞ்ச் சாலட் – Spinach Orange Salad\nசிக்கன் கார்ன் சூப் - Chicken Corn Soup\nஎலுமிச்சை ரசம் - Lemon Rasam\nகீரிமி புரோக்கோலி சூப் -Creamy Broccoli Soup\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nசிப்போடேலே சிக்கன் -Chiptole Chicken\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nசிக்கன் கட்லட் - Chicken Cutlets\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nசிக்கன் பீஸ் க்ரேவி – Chicken Peas Gravy\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nகுண்டூர் சிக்கன் - Guntur Chicken\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nசிக்கன் குருமா – Chicken Kurma\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nகேபேஜ் ப்ரான் ப்ரை - Cabbage Prawn Fry\nப்ரெட்டெட் ஸ்ரிம்ப் - Breaded Shrimp\nஇரால் புளி குழம்பு - Prawn Puli Kuzhambu\nஇரால் தொக்கு – Prawn Thokku\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nமீன் வகைகள் - Fish\nசுறா மீன் புட்டு – Shark Puttu\nசுறா மீன் குழம்பு - Shark Gravy\nசுறாமீன் ஒட்ஸ் கட்லட்- Fish Oats Cutlet\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nநெத்திலி கருவாடு வறுவல் – Dry Fish Fry\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nமீன் பிரியாணி – Fish Briyani\nஈஸி முட்டை வறுவல் – Easy Egg Varuval\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nஅசைவம் குழம்பு - Non-Veg Gravy\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nகுழம்பு – சாதம் வகைகள்\nவெஜ் குழம்பு – Veg Gravies\nமணத்தக்காளிகாய் இட்லி சாம்பார் (Manathakaali Idly Sambar)\nமிளகு குழம்பு (Pepper )\nசரவணபவன் ஹோட்டல் சாம்பார் (Saravana Bhavan)\nஅவசர சாம்பார் - Quick Sambar\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nகாளிப்பளவர் குருமா – Cauliflower Kurma\nகத்திரிக்காய் டிபன் சாம்பார்-Brinjal Tiffin Sambar\nகடலைமாவு சாம்பார் -KadalaiMavu Sambar\nடோஃபு மசாலா – Tofu Masala\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nஅசைவம் குழம்பு – Non-Veg Gravies\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nபிரியாணி வகைகள் - Briyani Varieties\nசிக்கன் பிரியாணி – Chicken Briyani\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nமேத்தி புலாவ் - Methi Pulao\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nமீன் பிரியாணி – Fish Briyani\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nகலந்த சாதம் வகைகள் – Variety Rice\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் -Bisibelebath\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nமாங்காய் இஞ்சி சாதம் - Ma Inji Rice\nப்லாக்ஸ் ஸுட் ரைஸ் - Flax Seeds Rice\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nஅவன் சமையல் -Oven Cooking\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகத்திரிகாய் சாண்ட்விச்- Brinjal Sandwich\nதாமரை தண்டு சிப்ஸ்- Lotus Root Chips\nவாழைக்காய் வறுவல் - Vazhakkai Varuval\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை -Cabbage Vadai\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nகாலிப்ளவர் ஒட்ஸ் கட்லட் – cauliflower Oats Cutlets\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nநேந்திரம் பழம் சிப்ஸ் – Nedhram Pazham chips\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nபேக்ட் வெங்காய் சமோசா - Baked Onion Samosa\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nபண்டிகை ஸ்பெஷல் - Festival Spl\nஇனிப்பு வகைகள் - Sweets\nஸ்பெஷல் ஜாமூன் (Special Jamun)\nபார்லி பாயசம் (Barley Payasam)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nவாழைக்காய் ஸ்டஃப்டு ஒட்ஸ் கொழுக்கட்டை -Stuffed Oat Ball\nமெல்டிங் மைசூர்பாக் – Melting Mysorepak\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nகோதுமைமாவு கேக் – Wheat Flour Cake\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nபாசிப்பருப்பு பாயசம் – Moongdal Payasam\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nபண்டிகை ஸ்நாக்ஸ் – Festival Snacks\nபார்லி – கேழ்வரகு முருக்கு ( Barley - Ragi Muruku )\nகிட்ஸ் ஸ்பெஷல் - Kids Special\nப்ரெட் அல்வா - Bread Halwa\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nரிக்கோடாசீஸ் மில்க் ஸ்வீட் – RicottaCheese Milk Sweet\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nதெரிந்து கொள்வோம் – Lets Know…..\nஅகர வரிசையில் – என் எண்ணங்கள்\nநான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல்\nதினமும் ஒரு முட்டை அவசியமா\n********************************** இட்லி சத்தான காலை சிற்றுண்டியா\nதனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள்\nதாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா\nஉணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber)\nவாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா\nதக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா……..\nஎப்படி செய்வது – How to Make It \nநாங்கள் சென்ற ஆப்பிள் தோட்டம்(Apple Picking)\nஎன் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள்\nரோஜா தோட்டம் - Rose Garden\nவறுவல் – பொரியல் - கூட்டு\nபேச்சுலர்ஸ் வாழைக்காய் வறுவல்-Bachelors Special\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் -Oats Eggplant Fry\nதாமரை தண்டு சிப்ஸ்(Lotus Root Chips)\nபாகற்காய் சிப்ஸ் – Bittergourd Chips\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nவாழைக்காய் வறுவல்(அவன் சமையல்) - Vazhakkai Varuval\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nவாழைக்காய் மசாலா வறுவல் -RawBanana Masala\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nஸ்பைசி ப்ரான் வறுவல் – Spicy Prawn Varuval\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nகொழகொழப்பில்லா வெண்டைக்காய் பொரியல் (Okra Fry)\nஈஸி கப்ஸிகம் பொரியல்(Capsicum Poriyal)\nரோஸ்டட் ஈக்பிளாண்ட்- Roasted Eggplant\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nசிவப்பு முள்ளங்கி பொரியல் - Red Radish Poriyal\nகோலர்ட் கீரை பொரியல் - Collard Greens Poriyal\nஇதர உணவுகள் – Side Dish\nபுடலங்காய் புட்டு ( Snake gourd Puttu )\nஅவரைக்காய் கொள்ளு உசிலி(Avarakai Kollu Usili)\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபாகற்காய் பொடிமாஸ் – Bittergourd Podimas\nசெட்டிநாடு ஸ்டஃப்டு கத்திரிக்காய்– Chetinad Stuffed Brinjal\nசுறா மீன் புட்டு -2 - Shark Puttu\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nகத்திரிக்காய் சாப்ஸ் – Brinjal Chops\nபெர்ஸியன் க்ரில்டு சஃப்ரான் சிக்கன் - Persian Gri...\nஸ்வீட் கடை பால்கோவா - வெள்ளை பால்கோவா - Sweet Kada...\n25 விதமான சத்தான ஒட்ஸ் உணவு வகைகள் - 25 Types of O...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/02/blog-post_16.html", "date_download": "2018-05-22T04:04:46Z", "digest": "sha1:NKQD4DRMI43H2VMTPGSERIMMW3FJU7OP", "length": 35381, "nlines": 293, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: புகலிடத்தில் அகதிகளை வேவு பார்க்கும் அரசுகள்", "raw_content": "\nபுகலிடத்தில் அகதிகளை வேவு பார்க்கும் அரசுகள்\nஉங்களது பெயர் \"பயங்கரவாதிகள் பட்டியலில்\" இடம்பெற்றுள்ளதா\nநெதர்லாந்தில், ஒரு காட்டுப்பகுதியில், கைவிடப்பட்ட \"நேட்டோ\" இராணுவமுகாம் ஒன்று, இப்போது அகதிமுகாமாக இயங்கிக் கொண்டிருந்தது. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு, உலகம் மாறிக் கொண்டிருந்த காலம் அது. அந்த அகதி முகாமில் வசித்த அகதிகளில், என்பது வீதமானவர்கள் இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சோமாலியா, பொஸ்னியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளை பேசும் மக்கள், ஆனால் எல்லோரையும் இஸ்லாம் என்ற மதம் இணைத்திருந்தது.\nஅல் கைதா பற்றியோ, அல்லது இஸ்லாமிய அரசியல் பற்றியோ, அன்று வெளியுலகில் அதிகமானோர் அறிந்திருக்கவில்லை. அதனால் அந்த அகதிகளில் பலர், சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவம் பற்றி கொடுத்த விளக்கங்கள் பல எனக்கு புதுமையாக இருந்தன. அவர்களில் எல்லோரும் இஸ்லாமியவாதிகள் அல்ல. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்களில் (முன்னாள்) மார்க்சிஸ்டுகள் இருந்தனர். பொஸ்னியாவில் இருந்து வந்தவர்களுக்கு இஸ்லாமைப் பற்றி நான்கு வசனங்களுக்கு மேல் எதுவும் சொல்லத் தெரிந்திருக்கவில்லை. அதேநேரம் ஈரானில் இருந்து வந்த பலர், மேற்கத்திய கலாச்சார மோகம் கொண்டவர்களாக, மதச்சார்பற்றவர்களாக காட்டிக் கொள்ள முனைந்தனர். எது எப்படி இருப்பினும், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, நெதர்லாந்து அரசாங்கம் அகதி அந்தஸ்து வழங்கியது. இவ்வாறு ஒரு சில வருடங்களில் மட்டும் இலட்சக்கணக்கான பன்னாட்டு முஸ்லிம்கள் இந்த நாட்டில் தங்க அனுமதிக்கப்பட்டார்கள்.\n11 செப்டம்பர் 2001 க்கு பிறகு உலகம் தலைகீழாக மாறியது. எந்தப் புற்றுக்குள் எந்த தீவிரவாதி இருக்கிறான் என்று, ஊடகங்களும் அரசாங்கங்களும் சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்தன. என்ன ஆச்சரியம் ஒரு காலத்தில் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்தவர்க்கெல்லாம், தங்க அனுமதித்த அதே அரசு, இப்போது சந்தேகக்கண் கொண்டு பார்த்தது. அல் கைதா, தாலிபான் உறுப்பினர்கள் என்று சிலரை, ஊடகங்கள் புலனாய்��ு செய்து வெளியிட்டன. அதே நேரம், ஒரு சிலர் முன்னாள் அரச, இராணுவ அதிகாரிகள் என்றும், கைதிகளை சித்திரவதை செய்தவர்கள் என்றும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், சில மனித உரிமை அமைப்புகள் குட்டையைக் கிளறி விட்டன. இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும், நெதர்லாந்து அரசாங்கம் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டது.\n\"அடடா, இந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், அப்பாவி வெள்ளையனை ஏமாற்றி விட்டார்களா\" என்று உடனே ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். மேற்குலக நாடுகளின் \"அகதிகள் அரசியலைப்\" புரிந்து கொண்டவர்களுக்கு, வெள்ளையன் குடுமி சும்மா ஆடாது என்ற விடயம் தெரியும். மேற்கு ஐரோப்பாவில், அமெரிக்க அரசுடன் நெருங்கிய உறவைப் பேணி வரும் நெதர்லாந்து அரசாங்கம் அப்போதிருந்தே அகதிகளை ஏற்றுக்கொள்ளும் காருண்யவானாக காட்டி வந்துள்ளது. பொஸ்னியா சென்று பேரூந்து வண்டிகளில் முஸ்லீம் அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்தார்கள். இந்த சம்பவம் நடப்பதற்கு, ஓரிரு மாதங்களுக்கு முன்னர், அகதிகளுக்கு இரங்கிய அதே அரசின் சமாதானப் படையை சேர்ந்த அதிகாரி, செர்பிய படைகள் முஸ்லீம்களை கொன்று போட அனுமதித்த விடயம் வெளியே தெரிய வர சில காலம் எடுத்தது.\nஇன்னொரு விதமாக சொன்னால், அகதிகள் உருவாக காரணமானவர்களே, அவர்களை ஏற்றுக் கொண்டனர், பொஸ்னிய யுத்தம் முடிந்த பிறகு அனுப்பியும் வைத்தனர். இதே கதை தான் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடந்தது. இந்த நாடுகளைச் சேர்ந்த கைதிகளிடம் இருந்து, உள்நாட்டு இராணுவ/அரசியல்/பொருளாதார இரகசியங்களை, விலை மதிக்க முடியாத தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். அவற்றில் எல்லாமே சரியானவை அல்ல என்பது வேறு விடயம். உதாரணத்திற்கு, சதாம் அணுகுண்டு வைத்திருந்த கதை, தமது தஞ்சக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வைக்க, சில ஈராக்கிய அகதிகள் கூறிய பொய் என்பது பின்னர் தெரிய வந்தது. அதே போல, இஸ்லாமிய எதிர்ப்பு போராளியாக காட்டிக் கொண்ட சோமாலிய \"வீரப் பெண்மணி\" ஹிர்சி அலி, புகழ் தேடி இட்டுக் கட்டிய கதைகளை, பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று புட்டுப் புட்டு வைத்தது.\nவருகிற அகதிகள் எல்லாம், தான் குறிப்பிட்ட ஒரு அரசாங்கத்தில், அல்லது இயக்கத்தில் பெரிய பதவியில் இருந்ததாக கதை விடுவார்கள் என்பது, அவர்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு தெரியாத சங்க���ியல்ல. உண்மையிலேயே அப்படியான நிலையில் இருந்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட நாட்டை சேர்ந்த அகதியை விசாரிக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரி அந்த நாட்டைப் பற்றி தன் நாட்டு வெளிவிவகார அமைச்சு தொகுத்த அறிக்கையை வாசித்திருப்பார். (சில நேரம் விசாரணை நடக்கும் இடத்திலும் இந்த அறிக்கையை வைத்திருப்பார்). அதனால் விசாரிக்கப்படும் அகதி, வழக்கமாக தெரிந்த நபர்களை அல்லது இடங்களைப் பற்றி அதிகமாக தெரிவிக்கும் போது, அந்த அகதியிடம் இன்னும் கறக்கலாம் என நினைத்துக் கொள்வர். கவனிக்கவும், முதலில் விசாரிப்பவர் எப்போதும் குடிவரவு அமைச்சில் வேலை செய்யும் சாதாரண அதிகாரி தான். ஆனால், குறிப்பிட்ட அகதியிடம் இருந்து இன்னும் நிறைய தகவலைப் பெறுவதற்காக, இன்னொரு விரிவான விசாரணைக்கு அழைக்கப்படுவார். அந்த விசாரணையை செய்வது அனேகமாக புலனாய்வுத்துறையை சேர்ந்த அதிகாரியாக இருப்பார். அகதிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் தகவல்களை பிறகு என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் இதுவரை தெரியாது. தஞ்சம் கோரிய அகதியின் சொந்த நாட்டு அரசிற்கு அறிவிக்க மாட்டோம் என்று சத்தியம் செய்த போதிலும்.... தகவல்கள் பரிமாறப்படுவதாக சில அகதிகளுக்கு உதவும் நிறுவனங்கள் அஞ்சுகின்றன.\nமேற்குலக நாட்டு அரச புலனாய்வுப்பிரிவு, சில அகதிகளை தமக்கு வேலை செய்யுமாறு கேட்ட சம்பவங்கள் பல உள்ளன. அவ்வாறு ஒத்துக் கொள்ளும் போது, அவரது நாட்டை சேர்ந்தவர்களை வேவு பார்த்து சொல்லுமாறு பணிக்கப்படுவர். அந்த சேவைக்கு பணம் வழங்கப்படலாம், அல்லது அந்த அகதிக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அகதி அந்தஸ்தோ, அல்லது பிரசா உரிமையோ வழங்கப்படலாம். வேவு பார்க்க மறுப்பவர்களின் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப் போவதாக பயமுறுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. ஆகவே எதுவும் சாத்தியமே.\nஇனி மீண்டும் இஸ்லாமிய நாடுகளின் அகதிகளைப் பற்றிய விடயத்திற்கு வருவோம். பெருந்தொகையாக இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது ஏன் என்ற புதிருக்கான பதில் சில வருடங்களில் தெரிய வந்தது. முதலில் சர்வதேச (வாசிக்கவும்: அமெரிக்க) தலையீட்டினால், பொஸ்னியாவில் யுத்தம் நின்று, சமாதானம் ஏற்பட்டது. போரினால் அழிவுற்று எ���ிர்காலம் கேள்விக்குறியாக இருந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லுமாறு அகதிகள் வற்புறுத்தப்பட்டனர். மீள்குடியேற்றத்திற்கு சிறு தொகைப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். புகலிடம் கோரிய நாட்டிலேயே தங்குவோம் என பிடிவாதம் பிடித்தவர்களுக்கு, அனைத்து சட்ட வழிகளும் அடைக்கப்பட்டு நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் என்ன நடந்தது என்பதை நான் இங்கே அதிகமாக விபரிக்க தேவையில்லை. அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்த அந்த நாடுகளில், மொழிபெயர்ப்பாளராகவும், பிற அரச கருமங்கள் ஆற்றுவதற்கான ஊழியர்களாக, மேற்குலகில் தஞ்சம் கோரியிருந்த முன்னாள் அகதிகளின் சேவை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த கடமை அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் இயக்கங்கள், அவர்களை துரோகிகளாக பார்த்தன. சில நேரம் தாக்குதல்களில் கொள்ளப்படலாம் என்ற ஆபத்திற்கு மத்தியில் தான் அவர்கள் பணி புரிய வேண்டியுள்ளது. உண்மையில் சில பேர் தாமாக விரும்பிப் போயிருக்கலாம். இருப்பினும் குறிப்பிட்ட தொகையினருக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒரு பக்கம் தஞ்சம் கோரிய நாட்டில் விரட்டுகிறார்கள், மறுபக்கம் சொந்த நாட்டில் கொல்கிறார்கள். எங்கே போவது\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\nPart 2: நிலவுக்கு ஒளித்தாலும் பரதேசத்திலும் பயங்கரவாதி\nPart 1: உங்களது பெயர் \"பயங்கரவாதிகள் பட்டியலில்\" இடம்பெற்றுள்ளதா\nLabels: அகதிகள், அரசியல் தஞ்சம், புகலிடத்தில்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரா���் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nகொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்\nதென் அமெரிக்க ஏழைகளின் விடுதலை போராளிகள் FARC\nFBI யின் உள்ளக இரகசியங்கள் (Video Documentary)\nஒரே பார்வையில் நாஸிஸம் & சியோனிஸம்\nஇலங்கையில் சமாதானத்திற்காக ஒரு பாடல் (வீடியோ)\nஇலங்கை அரச பயங்கரவாதம் பற்றிய ஆவணப்படம்\nதுபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது\nஅமெரிக்காவின் ஜனநாயக அழிப்புப் போர்கள்\nகுண்டுகள் வைப்பது, காவல்துறை நண்பன்\nபுகலிடத்தில் அகதிகளை வேவு பார்க்கும் அரசுகள்\nநிலவுக்கு ஒளித்தாலும் பரதேசத்திலும் பயங்கரவாதி\nஉங்களது பெயர் \"பயங்கரவாதிகள் பட்டியலில்\" இடம்பெற்ற...\n\"நலன்புரி முகாம்\": தமிழ் மக்களை தனிமைப்படுத்தும் க...\nபெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை\n7/7 லண்டன் குண்டுவெடிப்பு ஒரு உள்வீட்டு சதியா\nபயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு பரதேசி தேவன் வரு...\nபொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில்\nஇஸ்ரேலை நிராகரிக்கும் யூதர்கள் (வீடியோ)\nஜிகாதிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்க அமைச்சர் (வீடியோ ...\nஹமாஸ் ஏவுகணை ஏவும் செயல்முறை வீடியோ (Inside Story)...\nசவூதி அரேபியா: வறுமையின் நிறம் பச்சை\nசுவீடனில் இஸ்ரேலிய தூதுவர் மீது செருப்பு வீச்சு (வ...\nசிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்\nசர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்\nஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்\nமனிதாபிமான நெருக்கடிக்குள் மக்களும் ஊடகங்களும்\nஈரானை தாக்குவதற்கு இஸ்ரேல் திட்டம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெர���, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2018/02/13/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-05-22T04:03:33Z", "digest": "sha1:26UEI2YHW4IQQJMKYZP5W72F4OWK3PYW", "length": 12994, "nlines": 102, "source_domain": "makkalkural.net", "title": "டிசம்பருடன் முடிந்த 3 மாதத்தில் இந்தியன் வங்கி வருவாய் ரூ.4903 கோடி – Makkal Kural", "raw_content": "\nடிசம்பருடன் முடிந்த 3 மாதத்தில் இந்தியன் வங்கி வருவாய் ரூ.4903 கோடி\nBy admin on February 13, 2018 Comments Off on டிசம்பருடன் முடிந்த 3 மாதத்தில் இந்தியன் வங்கி வருவாய் ரூ.4903 கோடி\nகடன், லாபம் அதிகரிப்பு: வராக்கடன் வசூல் தீவிரம்: நிர்வாக இயக்குனர் கிஷோர் காரத் தகவல்\nடிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முன்னணி\nஇந்தியன் வங்கி, கடந்த 2017 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.4,903 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. நிகர லாபம் ரூ.303 கோடியாக (18.42%) அதிகரித்துள்ளது. இது வழங்கிய கடன் அதிகரித்துள்ளது. வங்கி டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முன்னணியில் உள்ளது என்று நிர்வாக இயக்குனர் கிஷோர் காரத் தெரிவித்தார்.\nஇந்தக் காலாண்டில் வங்கியின் நிகர லாபமானது ரூ. 303.06 கோடியை அடைந்தது. டிசம்பரோடு முடிவடைந்த 9 மாத காலத்தில் நிகர லாபமானது 3.78% வளர்ச்சி கண்டு ரூ. 1127.01 கோடியை அடைந்தது. இது முந்தைய ஆண்டு (31.12.2016) இதே காலகட்டத்தில் ரூ. 1085.98 கோடியாக இருந்தது.\nஇவ்வங்கியின் மொத்த வருவாயானது ரூ.4903.08 கோடியை அடைந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட 7.59% வளர்ச்சி அடைந்துள்ளது. இது 31 டிசம்பர், 2016 அன்று முடிவடைந்த காலாண்டில் இது ரூ. 4557.26. கோடி. 9 மாத காலத்தில் இது ரூ. 14565.29 கோடியாகும். மொத்த டெபாசிட்டுகளின் அளவு 12.46% வளர்ச்சி கண்டு டிசம்பர் 2017ல் ரூ. 2 லட்சத்து6 ஆயிரத்து 533 கோடியாக இருக்கிறது.\nடிசம்பர் 31ந் தேதி அன்றுள்ளபடி வங்கியின் உள்நாட்டு டெபாசிட்டுகள் 6.09% வளர்ச்சி கண்டு, மொத்த உள்நாட்டு டெபாசிட்டுகளுக்குமான விகிதத்தில் 36.49% முன்னேற்றம் கண்டுள்ளது.\nவங்கி வழங்கிய கடன் ரூ. 1,53,120 கோடியாகும். இது (ரூ. 1,25,858 கோடி) விட 21.66% வளர்ச்சி கண்டுள்ளது. இவற்றுள் வீட்டுவசதிக் கடன் 23.12%, வாகனக் கடன் 28.96%)} விவசாயக் கடன் 21.48%, சிறுகுறுந்தொழில் 38.35% . கார்பரேட் கடன்கள் 13.97% வெளிநாடுக் கடன்கள் 26.37%\nடிசம்பர் 31, 2016ல் ரூ. 50025 கோடியாக இருந்த முன்னுர���மைக் கடன்களின் தொகை, டிசம்பர் 31, 2017ல் `58756 கோடி என்பதாக வளர்ச்சியடைந்துள்ளது.\nடிசம்பர் 31, 2016ல் ரூ.14759 கோடியாக இருந்த நலிந்த பிரிவினருக்கான கடன்களின் தொகை, டிசம்பர் 31, 2017ல் ரூ.15835 கோடி என்பதாக வளர்ச்சியடைந்துள்ளது.\nஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJ BY) திட்டத்தின் கீழ் 8.82 லட்சம் கணக்குகள் திறக்கப்பட்டன.\nபிரதமரின் முத்ரா யோஜனா (நிதியாண்டு 2017–-18–ல் ரூ.1361.65 கோடி எனும் அளவிற்கு சிஷு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய திட்டங்களின் கீழ் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 372.34 கோடி எனும் அளவிற்கு நிதியுதவியளிக்க உறுதி வழங்கப்பட்டது.\nஅடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தை செயல்படுத்தலில் நிர்ணயிக்கப்பட இலக்கை அடைந்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுள் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.\nடிசம்பருடன் முடிந்த 3 மாதத்தில் இந்தியன் வங்கி வருவாய் ரூ.4903 கோடி added by admin on February 13, 2018\nமாதத் தவணையில் உலகச் சுற்றுலா: சென்னையில் ‘‘லா அல்கிரியா டூர்ஸ்’’ அறிமுகம்\nஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் எஸ். வளர்மதி: ஜெயலலிதா அறிவிப்பு\nமுதல் முறையாக விரிவாக்கம் புதிய மத்திய அமைச்சர்களாக 21 பேர் இன்று பதவி ஏற்பு\n‘ரிவேரா- – 18’: விஐடியில் 4 நாள் சர்வதேச கலை – விளையாட்டு விழா\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு 4 நாளில் 303 மில்லியன் கன அடி அதிகரிப்பு\nடி.வி.எஸ். மோட்டார்ஸ், பைக், ஸ்கூட்டர், ஆட்டோ விற்பனை 37% உயர்வு\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 by admin - Comments Off on கண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி by admin - Comments Off on சப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\nதியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது by admin - Comments Off on தியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன் by admin - Comments Off on குறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nதிருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு by admin - Comments Off on திர��நாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 May 22, 2018\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0003477", "date_download": "2018-05-22T04:28:56Z", "digest": "sha1:UHYO3TDH27PDXXU6HGD466AS3GKKFLWV", "length": 2060, "nlines": 27, "source_domain": "tamilbooks.info", "title": "பாரதத்தின் பண்பாடு @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2014\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : வானதி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆன்மீகம்\nஅளவு - உயரம் : 18\nஅளவு - அகலம் : 12\nஇது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்\n1999 டிசம்பர் 5 அன்று கேப்டவுண் மூன்றாவது சர்வமதப் பாராளுமன்றத்தில் சுவாமி முருகானந்த சரஸ்வதி அவர்களால் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்ட உரையின் தமிழ் வடிவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?cat=39", "date_download": "2018-05-22T04:03:49Z", "digest": "sha1:4FWXLKJMMEROD3PDFD4UKBUHBJXHKR5F", "length": 14216, "nlines": 99, "source_domain": "thesamnet.co.uk", "title": "செல்வராஜா என் — தேசம்", "raw_content": "\nஅமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை வாழ்வும் பணிகளும் : என்.செல்வராஜா, நூலகவியலாளர்\n(11.11.2017 அன்று ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற அமரர் காரை … Read more….\nவட – கிழக்கில் பிராந்திய நூலகச் சிந்தனைகள் : என்.செல்வராஜா (நூலகவியலாளர்)\n27.10.2014 அன்று இலங்கையின் சிறந்த பொது நூலகத்துக்கான Swarna Purawara என்ற விருது யாழ்ப்பாணப் … Read more….\nதமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் ‘யுகதர்மம் நாடகமும் பதிவுகளும்” : நூலகவியலாளர் என். செல்வராஜா\n(���மிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் லண்டன் தமிழ் நாடகப்பள்ளியினரால் 8.10.2017 அன்று அல்பேர்ட்டன் சமூகப் … Read more….\nயாழ்ப்பாணத்தில் இந்தியப் புத்தகக் கண்காட்சியும் ஈழத்துத் தமிழ்ப் பதிப்புலகமும் : என். செல்வராஜா (நூலியலாளர்)\nயாழ்ப்பாணத்தில் 2017க்கான நல்லூர்த் திருவிழா தொடங்கிவிட்டது. அதற்காகவே காத்திருந்த எம் புலம்பெயர் தமிழர்களும்; … Read more….\nஇலங்கைத் தேசிய நூலகத்தின் தமிழ்சார்ந்த வெளியீடுகள் – தேசிய எழுத்தாளர் பட்டியல் : என்.செல்வராஜா, நூலகவியலாளர்\nகடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய அமெரிக்க மிசனரிகளால் எமக்காக மேற்கொள்ளப்பட்ட அகராதிக்கலை இன்று புதிய … Read more….\nகே.ஜீ.மகாதேவா: நிஜங்களின் தரிசனம் : என்.செல்வராஜா (நூலியலாளர், லண்டன்)\nஈழத்தின் வடபுலத்தில் வேரொடி விழுதெறிந்திருந்த ‘ஈழநாடு’ என்ற ஒரு ஆலமரத்தின் விழுதுகளில் ஒன்றாக … Read more….\nஆவணஞானி குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் : என் செல்வராஜா (நூலியலாளர்)\nஈழத் தமிழரின் ஆவணக்காப்பாளராகத் திகழ்ந்த குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்கள் இன்று (22.6.2016) மாலை … Read more….\nஇலங்கையின் பிரபல எழுத்தாளரும் கல்வியாளருமான கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் இன்று காலை (10.03.2016 வியாழக்கிழமை) … Read more….\nஇலக்கியப் படைப்பாளிகள் மட்டும் தான் எழுத்தாளர்களா\nஓய்வுபெற்ற இலங்கை வங்கி அதிகாரியான திரு. சி.குமாரலிங்கம் அவர்களை நேரில்\nதமிழாராய்ச்சி மாநாடுகளும் தமிழின் பெருமைபேசும் மாநாடுகளும் – காலத்தின் தேவை என்ன\nஇது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டுக் காலம். தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இது … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/remembrance-20180510104117.html", "date_download": "2018-05-22T04:03:19Z", "digest": "sha1:WL6R4STLXHNEMJH62BHVOCITDMTC43BC", "length": 2188, "nlines": 22, "source_domain": "www.kallarai.com", "title": "அமரர் வையாபுரி முத்தையாபிள்ளை - நினைவு அஞ்சலி", "raw_content": "\nபிறப்பு : 17 மார்ச் 1953 — இறப்பு : 9 மே 2018\nமாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாதம்பிட்டி வீதியை வதிவிடமாகவும் கொண்ட வையாபுரி முத்தையாபிள்ளை அவர்களின��� கண்ணீர் அஞ்சலி.\nஅன்னார், வையாபுரி துளசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,\nசீதாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,\nசசிலேகா, சசிகரன், புகழினி, மிமிசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-05-22T03:50:49Z", "digest": "sha1:GTT7EGAB3ZTEL4TAUVJLRF4WXNNFR33U", "length": 10788, "nlines": 262, "source_domain": "www.tntj.net", "title": "கோடைகால பயிற்சி முகாம் படிவம் மாதிரி! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திகோடைகால பயிற்சி முகாம் படிவம் மாதிரி\nகோடைகால பயிற்சி முகாம் படிவம் மாதிரி\nகண்ணியத்திற்குரிய மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு.\nகோடை கால வகுப்பு நடத்துபவர்கள் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கவும் செய்து கிளை முகவரியை அச்சிட்டு விநியோகிக்கவும்.\nவிண்ணப்பப்படிவம் ரூபாய் 100 க்கு வழங்கி, அதற்குரிய பணத்தில் கோடைகால வகுப்பு புத்தத்தை வழங்கவும்.\nஜுலை 4 மாநாடு ஏன் மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்\nதுறைமுகம் கிளையில் நடைபெற்ற தஃவா பணி\nபஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறு – போஸ்டர் மாடல்\nஇந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை: – ஹஜ் மானியம் ரத்து குறித்து மத்திய அரசிற்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/tssa-uk-football-fixture/", "date_download": "2018-05-22T04:07:54Z", "digest": "sha1:BQCVPLTW3O7ND7ZYAX4JBNJLYPEZMWCV", "length": 6414, "nlines": 54, "source_domain": "www.vetrinadai.com", "title": "TSSA UK உதைபந்தாட்ட திருவிழா- போட்டி அட்டவணை வெளியாகியது – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை உலகை வலம் வரும் உற்சாகம்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nஅமெரிக்க – சீன வர்த்தகப் போர் ஒத்திவைப்பு\nஐரோப்பிய ஒன்றியம் மீது ஈரான் அதிருப்தி\nசர்வதேச தேனீக்கள் தினம் 20\\06\nசர்வதேச கபடி ப��ட்டியில் வடமாகாண அணி\nஉரும்பிராய் சைவத்தமிழ் – கரப்பந்தாட்டத்தில் வட மாகாண சம்பியன்\nஐரோப்பிய ஒன்றிய அமெரிக்க வர்த்தகப் போர்\nமுஸ்லீம்களை ஒன்றுபடச் சொல்லும் எர்டகான்\nசிலி திருச்சபையும் பாலியல் குற்றங்களும்\nHome / Featured Articles / TSSA UK உதைபந்தாட்ட திருவிழா- போட்டி அட்டவணை வெளியாகியது\nTSSA UK உதைபந்தாட்ட திருவிழா- போட்டி அட்டவணை வெளியாகியது\n2 weeks ago\tFeatured Articles, சமூகம், செய்திகள், விளையாட்டு\n26 வது வருடமாக தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் TSSA UK பெருமையுடன் வழங்கும் உதை பந்தாட்டத் திருவிழா இந்த வருடமும் மிகச்சிறப்பாக நடைபெற ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் செவ்வனே நிறைவேறியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.வரும் வங்கி விடுமுறை நாள் திங்கட்கிழமை நாளை நடைபெறவுள்ள இந்த உதைபந்தாட்டத் திருவிழாவில் எந்த எந்த அணிகள் எந்த எந்த அணிகளுடன் மோதவுள்ளது என்பது தொடர்பான போட்டி அட்டவணை கடந்தவாரம் அணிமுகாமையாளர்கள், விளையாட்டு சங்க நிர்வாக உறுப்பினர்கள், மற்றும் ஆரம்பகால உறுப்பினர்களின் பங்கு பற்றுதலோடு குலுக்கல் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.\nமேலும் நடைபெறும் பல விளையாட்டு போட்டிகளுக்கான போட்டி அட்டவணைகள் அன்றைய நாள் சம நேரத்தில் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மற்றும் சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளுக்காக அன்றைய தினம் பதிவுகள் செய்யப்பட்டு போட்டிகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉதைபந்தாட்ட திருவிழாவில் உதைபந்தாட்ட போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகம் என்பதும் இந்த முறை கடந்த கால வெற்றி பெற்ற பல அணிகள் ஒரே குழுவில் இருப்பதனாலும் முதற்சுற்றிலிருந்தே கடுமையான போட்டிகளாக இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள இந்த போட்டிகளுக்கான அட்டவணை இதோ\nTSSA UK நடாத்தும் உதைபந்தாட்டத் திருவிழா\nAbout வெற்றி நடை இணையம்\nPrevious லெபனானில் பாராளுமன்றத் தேர்தல்\nNext ஒரு வருடத்தின் பின்பு மக்ரோனின் பிரான்ஸ்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nபலரும் ஆரூடம் கூறியபடியே வெனுசுவேலாவில் நடந்த பொதுத்தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி நிக்கொலாஸ் மதூரோ வென்றதாக நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/06/21/pope-apology/", "date_download": "2018-05-22T04:21:47Z", "digest": "sha1:VPUX44IZ7KCSSMCLCKC5INQK6CEHKV22", "length": 21879, "nlines": 142, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "சுனாமியாய் எழும் சிறுவர் பாலியல் புகார்கள்… மன்னிப்பு கேட்ட போப்! | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nசுனாமியாய் எழும் சிறுவர் பாலியல் புகார்கள்… மன்னிப்பு கேட்ட போப்\nரோமானிய ஆட்சிக் காலத்திலிருந்தே கத்தோலிக்க தேவாலயங்களுக்கு கட்டற்ற அதிகாரத்தையும் யாரும் ஏன் என்ற கேள்வி எழுப்ப முடியாத புனிதத் தன்மையையும் கொடுத்துவிட்டார்கள். காரணம் அவர்களை இறைவனின் நேரடிப் பிரதிநிதிகளாகவும் அவர்களுக்கு இறைத்தன்மை முழுமையாக இருப்பதாகவும் மன்னர்கள் நம்பினார்கள்.\nஅன்றைக்கு ஆட்சி முறையே தேவாலயங்கள் – அரண்மனை – படைகள் – மக்கள் என்றுதான் இருந்தது. அதாவது மன்னனுக்கும் மேல் குருமார்களை வைத்திருந்தார்கள். எனவே தேவாலய குருமார்களின் தவறுகள் எக்காலத்திலும் முன்னிறுத்தப்பட்டதே இல்லை.\nகத்தோலிக்க கிறிஸ்தவ சமூகம் வாடிகன் போப்பின் ஆட்சி அதிகாரத்துக்குள் வருகிறது. இதுவரை எந்த போப் ஆண்டவரும், தங்கள் அதிகாரத்துக்குக் கீழ் வரும் பிஷப்கள், பாதிரிமார்களின் தவறுகளை கண்டித்தோ தண்டித்தோ யாரும் பார்த்திருக்க – கேள்விப்பட்டிருக்க முடியாது. சிறுவர்களை சில பாதியார்கள் தொடர்ந்து செக்ஸ் தொந்தரவுக்கு உட்படுத்துவதாக அமெரிக்கா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் மதத்தின் போர்வையில் இவை மூடி மறைக்கப்பட்டே வந்தன.\nகாரணம் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களை விட, அந்த துயரத்தை விளைவித்த பாதிரியார்களைக் காப்பதிலேயே வாடிகன் குறியாக இருந்தது என்பார்கள்.\nஇப்போது முதல் முறையாக ஒரு பெரும் குற்றத்தை, கிறிஸ்தவம் மட்டுமல்ல.. வேறு எந்த மதமும் சட்டமும் மக்களும் ஒப்புக் கொள்ள முடியாத சிறுவர் பாலியல் குற்றச்சாட்டை வாடிகன் ஒப்புக் கொண்டுள்ளது. தனது கட்டுப்பாட்டிலுள்ள சில நாடுகளின் தேவாலயங்களில் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது உண்மைதான் என்பதை போப் 16வது பெனடிக்ட் இப்போது ஒப்புக் கொண்டுள்ளார்.\nகாரணம், பாதிக்கப்பட்டவர்களின் ஓலம், தேவாலய காம்பவுண்டுகளையும் மீறி சட்டத்தின் வாசலுக்கு சென்றுவிட்டதுதான். நாளும் ஒரு நாட்டிலிருந்து, பாதிரிமார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு மோசடி தொடர்ந்த வண்ணம் உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட சென்னை படப்பையில் ஒரு பாதிரியார் 25 சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.\n‘எனவே இந்த செக்ஸ் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக, ஒளிவு மறைவின்றி விவாதித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும்; தேவாலயங்கள் என்பவை ஆண்டவரும் உண்மையும் மட்டுமே குடிகொண்டுள்ள இடங்கள் என்பதை மக்கள் நம்பும்படி செய்ய வேண்டும்’ என பல நாடுகளின் பிஷப்கள் குரல் உயர்த்தியுள்ளனர். இவர்களில் சிலர் போப்புக்கு எதிராகவே சற்று உரக்கப் பேசி வருகின்றனர்.\nஇதுவரை 300க்கும் மேற்பட்ட சிறுவர் பாலியல் புகார்கள் ஜெர்மனியிலிருந்து மட்டுமே வந்துள்ளன. அயர்லாந்து நாட்டில் ஏராளமான சிறுவர்களை இம்மாதிரி பாலியல் தொந்தரவுக்கு பாதிரியார்கள் உள்ளாக்கி வந்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த சிறுவர்கள் அந்தந்த தேவாலய தலைமைப் பீடத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் படிப்பவர்கள்.. தேவாலய விடுதிகளிலேயே தங்குபவர்கள். அயர்லாந்து நாட்டின் சார்பில், இது குறித்து ஒரு கமிஷன் விசாரித்து அறிக்கை கூட தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஒரு பாதிரியார் மட்டும் நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களுடன் தகாத உறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். மற்றொரு பாதிரியார், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சிறுவர்களுடன் உறவு கொள்வதை, 25 ஆண்டுகளாக செய்து வந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇன்னும் ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் கத்தோலிக்க பாதிரியார்கள், பல ஆண்டுகளாக சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துள்ளது இப்போது ஒரு சுனாமி மாதிரி சமூகத்தின் பார்வைக்கு வந்துள்ளது.\nபோப் பெனடிக்ட், ஜெர்மனியில் உள்ள முனிச் நகர பிஷப்பாக, 1977ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். அவர், பிஷப்பாக இருந்த கால கட்டத்திலும் வேறு சில பாதிரியார்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள்.\nஎனவே, “போப் பெனடிக்ட் இச்சம்பவங்களுக்கு மன்னிப்பு கே��்க வேண்டும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, ஜெர்மனி பார்லிமென்ட் கீழ் சபையின் துணை தலைவர் உல்ப்கேங் தியர்ஸ், பெனடிக்ட்டை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.\nசர்ச்சையைக் கிளப்பியுள்ள மன்னிப்புக் கடிதம்…\nநாளுக்கு நாள் புகார்கள் அதிகரித்து வந்ததால் இதற்கு தீர்வு காண்பதற்காக கடந்த வாரம் போப் பெனடிக்ட், வாடிகன் தேவாலயத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇதைத் தொடர்ந்து பாதிரியார்களின் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தேவாலய நிர்வாகிகளுக்கும் அவர் சமீபத்தில் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில், “பாதிரியார்கள் தாங்கள் செய்த செயலை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த செயல்கள் உங்கள் மதிப்பின் தரத்தை தாழ்த்தக்கூடியது. இந்த தகாத செயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.\nபாதிக்கப்பட்ட உங்களுக்கு நேர்ந்த இந்த துயரம் குறித்து வெட்கமும் வேதனையும் அடைகிறோம். அயர்லாந்து நாட்டு பாதிரியார்கள் செய்த துரோக செயல் குறித்து விசாரிக்கப்படும். அயர்லாந்து மக்கள், தேவாலயங்கள் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nநேற்று முன்தினம் அயர்லாந்தில் நடந்த கூட்டத்தில் கார்டினல் சீன் பிராடி, போப்பின் கடிதத்தை படித்துக் காண்பித்தார். அப்போது அவர் குறிப்பிடுகையில், “போப்பின் கடிதம் வரவேற்கத்தக்கது. அவர் குறிப்பிட்டுள்ளது போல், நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்.தேவைப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” , என்றார்.\nஆனால் இந்தக் கடிதம் சமாதானத்துக்கு பதில் சில புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கடிதம் அயர்லாந்துக்குதானே… மற்ற நாடுகளில் நடந்த பாலியல் கொடுமைக்கு என்ன தீர்வு வெறும் மன்னிப்பு என்ன நிவாரணத்தைத் தரும்\nஇந்த தீச்செயல்களைச் செய்த பாதிரிமார்களுக்கு என்ன சட்ட தண்டனை.. தவறு செய்த பாதிரியார்களை பதவி விலக வற்புறுத்தும்படி போப் இந்த கடிதத்தில் தெரிவிக்காதது ஏன்\nமதம் மற்றும் புனிதத்தின் பெயரால், இழிவான செயலைச் செய்துவிட்டு தேவாலயத்தின் பின்னால் ஒளிந்து கொள்வோரை எப்படி தண்டிக்கப் போகிறார் போப் என்று ஜெர்மனி மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளின் கத்தோலிக்க குருமார்கள் சிலரே திருப்பிக் கேட்கிறார்கள்.\nஅதற்கு இதுவரை போப் தரப்பிலிருந்து பதில் இல்லை.. சொல்வாரா என்பதும் தெரியவில்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« காமுகவெறியில் கொடைகானல் மாணவியிடம் சிலுமிஷம் செய்த பள்ளித் தாளாளருக்கு 15 நாள் சிறை\nமலேசியாவில் குழந்தையை மனைவியிடம் ஒப்படைக்கும்படி மதம் மாறிய கணவருக்கு கோர்ட்டு உத்தரவு »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124667-writer-soundirapandian-arrested-for-allegedly-killing-his-son.html", "date_download": "2018-05-22T04:01:15Z", "digest": "sha1:4JLJ3GKEWRSWI6CULAP4GFW4V7VFTTEX", "length": 24003, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "மகனைக் கொன்றதாக எழுத்தாளர் சௌபா கைது! - பின்னணி என்ன? | Writer soundirapandian arrested for allegedly killing his son", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமகனைக் கொன்றதாக எழுத்தாளர் சௌபா கைது\nமதுரை கோச்சடை டோக் நகரில் வசித்து வரும் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சௌபா என்ற சௌந்திரபாண்டியன் அவர் மகன் விபினைக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கொலையில் அவருக்கு உதவியதாக மேலும் இருவரையும் கைது செய்துள்ளது மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ்.\nசௌபாவின் மனைவி லதா பூரணம் கோவில்பட்டி கல்லூரியொன்றில் முதல்வராகப் பணியா��்றி வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் ஒரே மகனான விபின் சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் முதுகலைப் படிப்பு முடித்துள்ளார். எங்கும் வேலை செய்யவில்லை. தந்தை அல்லது தாயுடன் மாறி மாறி வசித்து வந்துள்ளார். பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்பது, நண்பர்களுடன் எங்கேனும் சுற்றிக்கொண்டே இருப்பது என இருந்திருக்கிறார்.\nஇந்நிலையில், சில நாள்களாக லதாவை விபின் சந்திக்க வரவில்லை. அதனால் செளபாவிடம் ’விபின் எங்கே’ என்று விசாரித்திருக்கிறார் லதா. தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் செளபா. பல இடங்களிலும் தேடிக் கிடைக்காததால், ’மகனைக் காணவில்லை. என் கணவர் மீது சந்தேகமாக உள்ளது' என்று லதா கடந்த 5-ம் தேதி மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். விசாரிக்கத் தொடங்கிய போலீஸார் நேற்று காலை சௌபாவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ’மகனைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று முதலில் கூறியவர், பின்பு போதை அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் விபினைச் சேர்த்ததாகக் கூறியுள்ளார்.\nஇதனால் அவர் மீது சந்தேகம் உண்டாகியிருக்கிறது. விபினின் செல்போனை சௌபா வீட்டில் கைப்பற்றிய போலீஸ், சௌபாவிடம் அது தொடர்பாக இறுக்கமான விசாரணை மேற்கொண்டனர். ``தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால், ஆத்திரத்தில் அவனைக் கம்பியால் அடித்தேன். அடிபட்டதில் இறந்து விட்டான். யாருக்கும் தெரியாமல் உடலை கொடை ரோட்டில் இருக்கும் என் தோட்டத்தில் எரித்துவிட்டேன்\" என்று செளபா கூறியதாகத் தெரிவிக்கின்றனர் போலீஸார். செளபா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடைய தோட்டத்தில் வேலை செய்த இருவரையும் கைது செய்துள்ளனராம். விரைவில் செளபாவை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளது போலீஸ்.\nபத்திரிகையாளராகப் பணிபுரிந்த சமயம் உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக்களைக் கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யும் பழக்கம் குறித்து விரிவாக எழுதினார் செளபா. அது உலகளவில் அதிர்ச்சியலைகளைப் பரப்பியது. தொடர் நிகழ்வுகளாக பெண் சிசுக்களைக் காப்பாற்றும் முயற்சிகளையும் விழிப்பு உணர்வுகளையும் அரசு இயந்திரம் முடுக்கிவிட்டது. பளியர்கள் வாழ்க்கை, குண்டுப்பட்டி கலவரம் என பல சமூகக் கொடுமைகள் குறித்து பதற வைக்கும் அதிர்ச்சிகளை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் போலீஸாருக்கு பெரும் சவால் விடுத்த சீவலப்பேரி பாண்டியின் வாழ்க்கைக் கதையை இவர் தொடராக எழுதினார். அது பின்னர் திரைப்படமாகவும் உருவெடுத்தது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசசிகுமார் கொலை வழக்கு: என்.ஐ.ஏ ரெய்டு... அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்\nகோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சம்பந்தமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். Sasikumar murder case: NIA officials raid in Coimbatore\nசெளபா வேறு சமூகத்தைச் சேர்ந்த லதாவை காதல் திருமணம் புரிந்தவர். மகன் விபின் பிறந்த பிறகு தம்பதிக்கிடையே மனவேற்றுமை உண்டாக, இருவரும் பிரிந்துவிட்டனர். விபின் சென்னையின் பிரபல கல்லூரியொன்றில் படித்தார். அப்போதே பல சர்ச்சைகளில் சிக்கியதாக நண்பர்கள் தரப்பில் சொல்கின்றனர். இதனாலேயே அவருக்கும் செளபாவுக்கு இடையே மனவருத்தம் நிலவியது. மகன் என்று பொறுமையாக இருந்தாலும், ஒருகட்டத்துக்குப் பின் செளபாவாலும் மகனின் நடத்தையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. அது இப்போது கொலை அளவுக்கு முடிந்திருக்குமா, வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற ரீதியில் தொடர்கிறது போலீஸ் விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வ��ளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\n மூதாட்டி கொலையில் ஊரைக் காலி செய்த மக்கள்\nசம்மர் கிளாஸோ, பாட்டி வீடோ...குழந்தைகளுக்கு அவசியம் இதைப் பழக்குங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2014/02/astrology_24.html", "date_download": "2018-05-22T04:26:13Z", "digest": "sha1:ILKJ7K4TKZQAK46R7LNDCUTWCSCQTSOS", "length": 59859, "nlines": 706, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Astrology: கொடுத்த தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுத்திருக்கிறது!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: கொடுத்த தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுத்திருக்கிறது\nAstrology: கொடுத்த தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுத்திருக் கிறது\nநேரம் வரும்போது, நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு, ஏன் திகைக்கும் அளவிற்கு, சிலருக்கு, பணம் கிடைக்கிறது. பணம் அடை மழையாய்,\nஏன் புயலாய் , அதுவும் ஒரே ஷாட்டில் கொட்டி விடுகிறது.\nஅதை நாம் இன்று திரையுலகில் பார்க்கிறோம். முதல் படத்தில் சான்ஸ் கிடைத்தால் போதும் என்று கொடுக்கப்படுகிற அற்பத் தொகையை வாங்கிக்\nகொண்டு நடிக்கும் நடிகர், அந்தப் படத்துடன் அடுத்தடுத்து அவருடைய 3 அல்லது 4 படங்களும் வெற்றியடைந்து வசூலை அள்ள, தனது சம்பளத்தை 4 கோடிகள் அல்லது 5 கோடிகள் என்ற அளவிற்கு ஏற்றி வாங்கத் துவங்கி விடுகிறார். அவர் வீட்டு வாசலில் பல படத் தயாரிப்பாளர்கள் பணப் பெட்டிகளுடன் வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் செய்தியையும் படிக்கிறோம்.\nசாதாரண மனிதர்கள் வாழ்விலும் அதுபோல நடந்திருக்கிறது. Hotmailலை வடிவமைத்த சபீர் பாட்டியா வாழ்வில் அப்படித்தான் நடந்தது. அவர் கண்டு\nபிடித்த குழும மின்னஞ்சல் மென் பொருளை, 2,000 ஆயிரம் கோடி நூபாய்கள் கொடுத்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியது எல்லாம் பழைய\nகதை. அதுபோல யு டியூப்’ மென் பொருளை வடிவமைத்த 3 இளைஞர்கள் வாழ்க்கையும் 2 ஆண்டுகளில் மாறியது. PayPal என்னும் பணப் பறிமாற்றம்\nசெய்யும் நிறுவனத்தில் பணியாற்றிய அவர்களுக்கு, அவர்கள் கண்டுபிடித்த மென் பொருளை கூகுள் நிறுவனம் 165 கோடி டாலர்களைக் கொடுத்து\nவிலைக்கு வாங்கியதும் பழைய கதை.\nஅதுபோல சென்ற வாரம் உலகையே கலக்கிய செய்தி - வாட்ஸ் அப்’ என்னும் மென் பொருளை முக நூல் நிறுவனம் 1900 கோடி டாலர்களைக்\n(இந்தியப் பணத்தில் = Rs,62.13 x 1900 கோடி டாலர்கள் = 1,18,00,000 கோடி ரூபாய்கள்) கொடுத்து வாங்கியுள்ளது.\nஅதைப் பெற்றுக்கொண்டவர்கள் இருவர். அவர்கள்தான், ஐந்தாண்டுகளுக்கு முன்பு துவங்கி, அந்த மென் பொருளைக் கண்டு பிடித்து, வடிவமைத்துப்\nபிரபலமாக்கியவர்கள். Smart Phone வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் அதன் பயன்பாடு தெரியும். அசுர வளர்ச்சியில் இருக்கிறது. அந்த மென் பொருள். இதில் வேடிக்கை என்ன வென்றால் அதை வடிவமைத்த இளைஞர்கள் இருவருமே, படிப்பைப் பாதியில் விட்டவர்கள் (College Drop outs) மேலும் துவக்கத்தில் அதே முகநூல் நிறுவனத்தில் வேலை தேடி அலைந்தவர்கள். வேறு பல பெரிய நிறுவனங்களிலும் வேலை தேடி அலைந்தவர்கள்.\nவேலை கிடைக்கவில்லை. ஆகவே சொந்த முயற��சியில் வாட்ஸ் அப்’ ஐக் கண்டு பிடித்தார்கள்.\nஇப்போது ஒரே நாளில் ஒரு லட்சத்துப் பதினெட்டாயிரம் கோடி ரூபாய்கள் (அம்மாடியோவ்) அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதைத்தான்\nகிராமங்களில் கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள்.\nகீழே உள்ள செய்தியைப் படியுங்கள்\nஇன்று பணத்தின் மீது ஆசையில்லாத மனிதனே (99%) கிடையாது. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்க வேண்டாம். கதைவைத் தட்டியாவது கொடுக்கட்டுமே - அல்லது ஜன்னல் வழியாகவாவது வீசி விட்டுப் போகட்டுமே என்றுதான் பலரும் ஆசைப் படுகிறார்கள்.\nஎல்லோருக்கும் அப்படி நடக்குமா என்ன அதற்கெல்லாம் வாங்கி வந்த வரம் வேண்டாமா அதற்கெல்லாம் வாங்கி வந்த வரம் வேண்டாமா ஜாதகத்தில் அமைப்பு இருக்க வேண்டாமா\nஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க’ என்று கிராமங்களில் சொல்வார்கள். பலருடைய நிலைமை அப்படித்தான்\nஇதுபோன்ற திடீரென்ற, அதீதப் பண வரவிற்கு ஜாதகப்படி என்ன காரணம்\nஉள்ளது. அதை இன்னொரு நாள் விரிவாக அலசுவோம். பொறுத்திருங்கள்\nகூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டினாலும், நமக்கென்னமோ ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1 கிலோ உணவுப் பொருட்களுக்கு மேல் செலவாகப் போவதில்லை.\nமீதிப்பணத்தினால் நல்ல செயல்களைச் செய்து பல‌ருடன் செல்வத்தினைப் பகிர்ந்து கொள்ளும் ம‌னமும் இறைவனே கொடுக்க வேண்டும்.\nவிபரீத ராஜ யோகம் வேலை செய்தால் இப்படி பணம் கொட்டுமோ\nஎன்னுடைய யூகம் என்னவென்றால் 5ம் வீடு ஆதாய வரவுகளுக்கான வீடு.40 பரல்கள் இருந்தால் பணம் அடை மழை போல் கொட்டும்.\nவாத்தியார் ஒரு முறை கூறியது எனக்கு ஒரு ஞாபகம்.\nகேந்திர வீடுகள் தான் லஷ்மி ஸ்தானங்கள், திரிகோண வீடுகள் விஷ்ணு ஸ்தானங்கள் எனப்படும்.\nஇவைகள் நன்றாக இருந்தால் அடை மழை பணம் கொட்டும் அந்த தசா காலத்தில்.\nதவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்.\nஒரு (1%)பட்டியலில் அய்யர் இருப்பது\nஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1 கிலோ உணவுப் பொருட்களுக்கு மேல் செலவாகப் போவதில்லை.///\nஇங்கு பார்ப்பது மகிழ்சி தருகிறது\n///பல‌ருடன் செல்வத்தினைப் பகிர்ந்து கொள்ளும் ம‌னமும் இறைவனே கொடுக்க வேண்டும்.///\nஅநேகமாக இதை தான் செய்கிறார்\nஉண்மை இது தான் என்றாலும்\nஉள்ளம் ஏற்க மறுப்பது இயல்பே\nஇது போல் திடீர் பண வரவுக்கும், புகழ் பெறுவது, பதவி தேடி வருவது இவை யாவும் விபரீத ராஜயோகக் கணக்கில்தான் வரும். இவையெல்லாம் ரஜினிகாந்த் போல்தான். எப்போ வரும் எப்படி வரும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டாக வரும்.\nபணம் என்றதும் தான் நினைவு வருகிறது. மன நிம்மதியான வாழ்க்கைக்கான ஜாதக அமைப்பு பற்றிய விரிவான பாடத்தை எதிர்பார்க்கிறேன்.\nஎனக்கென்னவோ பலர் பணத்திற்கும் மன நிம்மதிக்கும் சம்மந்தம் இல்லாதது போல் இருப்பது போல் தோன்றுகிறது. பலர் என்பது இந்த வகுப்பறையில்தான். உலகில் பலரும் பணத்தை கொண்டே மன நிம்மதி அடைகின்றனர் என்பது என் தாழ்மையான கருத்து. கே.எம்.ஆர் அவர்களின் கருத்து மீது எனக்கு மதிப்புள்ளது. ஆனால் அந்த கருத்திலிருந்து மரியாதையோடு சற்று வேறுபடுகிறேன். பணத்தின் தேவை அந்த ஒரு கிலோ உணவுப் பொருட்களுக்காக மட்டும் தானா பணத்தால் கிடைக்கும் மன நிம்மதி வேறு எதில் கிடைக்கும் பணத்தால் கிடைக்கும் மன நிம்மதி வேறு எதில் கிடைக்கும் பணம் இருந்தால் நமக்கு பிடித்த வேலைகளை செய்யலாம். பிடிக்காத வேலைக்கு தினமும் சென்று வர வேண்டிய அவசியமில்லை. பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடியும். ஏழை எளிய மக்களுக்கு உதவ முடியும். நல்ல உடல் ஆரோக்கியத்தை கூட பணத்தால் இந்த காலத்தில் வாங்க முடிகிறது. எனக்கென்னவோ பணம் இருந்தால் பல பிரச்சனைகள் காணாமல் போய்விடுகின்றன என்று தோன்றுகிறது. \"பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை\" என்பது முற்றிலும் உண்மை. இன்னும் வருத்தமான‌ செய்தி என்னவென்றால் பணத்தை வைத்தே பலர் மற்றவரை மதிப்பிடுகின்றனர். எனக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும் பணம் இல்லையேல் பல உறவினர்களும், நண்பர்களும் கூட மதிப்பதில்லை என்பதே நான் என் வாழ்வில் கண்டு அனுபவித்தது, அனுபவித்து கொண்டிருப்பது.\nகே.எம்.ஆர் அவர்கள் என்னை விட வயதில் மூத்தவர். அனுபவசாலி. ஆதலால், ஒரு வேளை, அவர் வயது வரும் போது அதே எண்ணங்கள் எனக்கும் வருமோ என்னவோ.\nஎன் ந‌ண்பர் தோழர் பாண்டியன் கூறிய கருத்து மிக சிற‌ந்தது.\nமேலும் நாம் சிந்திக்கயுள்ளது நிறையயுள்ளது நண்பரே.\nஇந்த வகுப்பறையில் தர்ம சிந்தனையுள்ள மாணவர்கள்\nஇந்த தர்ம செயலுக்கு பணம் தேவைபடுகிறது.\nஇன்று அமெரிக்காவில் நான் உழைக்கும் பணம்\nநாங்கள் தூங்கும் நேரம் சிறித���வே.\nநான் வகுப்பு அறையில் வரும் நேரமே என்னுடைய ஒய்வு நேரம்.\nஇங்கு என்னைப்போல் பலரும் உள்ளனர்.\nஇங்கு நான் தர்மம் என்று குறிப்பிட்டது அடிப்படை தேவை இல்லாதவ‌ர்களின் அடிப்படை தேவையை பூர்த்திசெய்வதற்க்காக‌.\nதர்மம் என்பத‌ற்க்கு தியாகம் என்ற் பெயரும் உண்டு.\nஎனக்கென்னவோ பலர் பணத்திற்கும் மன நிம்மதிக்கும் சம்மந்தம் இல்லாதது போல் இருப்பது போல் தோன்றுகிறதுபலர் என்பது இந்த வகுப்பறையில்தான். உலகில் பலரும் பணத்தை கொண்டே மன நிம்மதி அடைகின்றனர் என்பது என் தாழ்மையான கருத்து.//\nபணம் வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைதான். ஏனெனில் பணம் இருந்தால் தான் அடுத்த வேளை சாப்பாட்டிற்கே வழியுண்டு. ஆனால் அதிக பணத்தால் மன நிம்மதியை வாங்க முடியுமா என்பது சந்தேகம் தான். வேண்டுமாயின் விரும்பும் பொருட்களை வாங்கி விடலாம். நோய் நொடிகளை தீர்த்துக் கொள்ளலாம்.\nஎங்கள் சூழ்நிலையில் பணக்காரர்களிலும் தம்பதி வாழ்க்கையில் பிரச்சனையோடு வாழ்பவர்களை பார்க்கிறேன்.\nதிருமணம் காலகாலத்தில் கூடாமல் கலங்கும் கன்னியரை கண்டிருக்கிறேன்.\nபணத்தால் வரும் விபத்துக்களை தடுக்க முடியாமல் இழப்புகள் வருவதை கவனித்திருக்கிறேன்.\nஅதிக பணத்தால் பாதை மாறும் இளைய சமுதாயத்தை கண்டிருக்கிறேன். அதனால் தலைவலிக்குள்ளாகும் பெற்றோரை கண்டிருக்கிறேன்.\nஎன்னைப் பொறுத்தவரை இல்லாதவனுக்கோ அடுத்த வேளை சாப்பாட்டை பற்றிய கவலை ஒன்று தான்.\nஆனால் இருப்பவனுக்கு அதை விட அதிக கவலைகள். (இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம்)\nமுடிவாக எனக்கு தோன்றுவது என்னவென்றால்\nமன நிம்மதி என்பது அவரவர் எண்ணங்களைப் பொறுத்ததே.\nபணத்தை பற்றி எழுத சொன்னால்\nஒரு கிலோ அரிசி சிலருக்கு\nஒரு கி. பாதாம்பிஸ்தா சிலருக்கு\nகாகிதம் தான் அது. அதிலிருப்பது\nகாந்தி மட்டுமல்ல. ஆசையும் தான்\nகடல் பயணத்திற்கு நீர் தேவை\nசெருப்பும் பணமும் ஒன்று அளவில்\nசெருப்பு பெரிதானால் தள்ளி விடும்\nநண்பர் சந்திரசேகரன் சூரியநாராயணன் அவர்களுக்கு நன்றி. எனக்கும் ஓரளவுக்கு தர்ம சிந்தனை உண்டு. ஆனால் நான் செல்வந்தன் அல்ல. எனது மனைவியின் உறவினர் ஒருவர் தன்னிடம் யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்து விடுவாராம். கடைசியில் அவரது குடும்பத்திற்கு என்று மிஞ்சியது பெரிதாக ஒன்றும் இல்லை. அந்த புண்���ியம் நிச்சயம் உண்டு. இறைவன் அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் நல்லதே செய்வார். ஆனால் இன்று அவர்கள் வசதியாக இல்லை. \"தனக்கு மிஞ்சியே தான தர்மம்\" என்பதை சற்று மாற்றி \"தன் குடும்பத்திற்கு மிஞ்சியே தான தர்மம்\" என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. என்னை நம்பி இருக்கும் குடும்பத்திற்கு செய்தது போகவே மற்றவர்களுக்கு தர்மம் செய்யும் ஒரு சாதாரன சுயநலவாதிதான் நான். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. விலைவாசி உயர்வை பார்த்தால் தேவைகளை சுருக்கிக் கொண்டு எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் நாளை நம்மால் இப்போது வாழும் வசதிகளுடனாவது வாழ முடியுமா, குழந்தையை நல்லபடியாக படிக்க வைக்க முடியுமா, நல்லபடியாக திருமணம் செய்து கொடுக்க முடியுமா என்ற அச்சத்திலேயே வாழ வேண்டி இருக்கிறது. பணம் இருந்தால் இந்த பிரச்சனை இருக்காது. இது என் நம்பிக்கை தான். நாளை என்ன நடக்கும் என்பது இறைவனை தவிர யாருக்கு தெரியும்\nஅனிதா அவர்கள் கூறியது போல் செல்வந்தர்களுக்கும் பிரச்சனைகள் உண்டு என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவை அனைத்தும் பணத்தால் வரும் பிரச்சனைகளா இந்த பிரச்சனைகளில் பல செல்வந்தர்கள் அல்லாருக்கும் வரத்தானே செய்கிறது இந்த பிரச்சனைகளில் பல செல்வந்தர்கள் அல்லாருக்கும் வரத்தானே செய்கிறது அனிதா அவர்கள் கூறியதை போல் மன நிம்மதி என்பது அவரவர் எண்ணங்களை பொறுத்தது என்பது ஏற்க வேண்டிய ஒன்று. நான் சிறு வயதில் இருந்து நாளை என்ன நடக்குமோ என்ற ஒரு அச்சத்திலேயே வளர்ந்தவன். எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை விட அச்சமே பெரிதாக தோன்றுவதால் பணம் அந்த அச்சத்தை போக்கி விடும் என்ற எண்ணம் எனக்குள் ஊறி விட்டது. தவறாக ஏதேனும் கூறியிருந்தால் மன்னிக்கவும்.\nமுக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. பொறுத்திருங்கள். அலசுவோம்\nகூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டினாலும், நமக்கென்னமோ ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1 கிலோ உணவுப் பொருட்களுக்கு மேல் செலவாகப் போவதில்லை.\nமீதிப்பணத்தினால் நல்ல செயல்களைச் செய்து பல‌ருடன் செல்வத்தினைப் பகிர்ந்து கொள்ளும் ம‌னமும் இறைவனே கொடுக்க வேண்டும்.\nவிபரீத ராஜ யோகம் வேலை செய்தால் இப்படி பணம் கொட்டுமோ\nஅதுவும் ஒரு காரணம். அத்துடன் முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது. பொறுத்திருங்கள். அலசுவோம்\nஎன்னுடைய யூகம் என்னவென்றா��் 5ம் வீடு ஆதாய வரவுகளுக்கான வீடு.40 பரல்கள் இருந்தால் பணம் அடை மழை போல் கொட்டும்.\nவாத்தியார் ஒரு முறை கூறியது எனக்கு ஒரு ஞாபகம்.\nகேந்திர வீடுகள் தான் லஷ்மி ஸ்தானங்கள், திரிகோண வீடுகள் விஷ்ணு ஸ்தானங்கள் எனப்படும்.\nஇவைகள் நன்றாக இருந்தால் அடை மழை பணம் கொட்டும் அந்த தசா காலத்தில்.\nநீங்கள் சொல்லும், கேந்திர மற்றும் திரிகோண வீடுகளுடன் வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. பொறுத்திருங்கள். அலசுவோம்\nவேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. பொறுத்திருங்கள். அலசுவோம்\nஒரு (1%)பட்டியலில் அய்யர் இருப்பது\nஇது போல் திடீர் பண வரவுக்கும், புகழ் பெறுவது, பதவி தேடி வருவது இவை யாவும் விபரீத ராஜயோகக் கணக்கில்தான் வரும். இவையெல்லாம் ரஜினிகாந்த் போல்தான். எப்போ வரும் எப்படி வரும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டாக வரும்.////\nஉங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்\nபணம் என்றதும் தான் நினைவு வருகிறது. மன நிம்மதியான வாழ்க்கைக்கான ஜாதக அமைப்பு பற்றிய விரிவான பாடத்தை எதிர்பார்க்கிறேன்./////\nபோதும் என்ற மனம் இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்\nஎனக்கென்னவோ பலர் பணத்திற்கும் மன நிம்மதிக்கும் சம்மந்தம் இல்லாதது போல் இருப்பது போல் தோன்றுகிறது. பலர் என்பது இந்த வகுப்பறையில்தான். உலகில் பலரும் பணத்தை கொண்டே மன நிம்மதி அடைகின்றனர் என்பது என் தாழ்மையான கருத்து. கே.எம்.ஆர் அவர்களின் கருத்து மீது எனக்கு மதிப்புள்ளது. ஆனால் அந்த கருத்திலிருந்து மரியாதையோடு சற்று வேறுபடுகிறேன். பணத்தின் தேவை அந்த ஒரு கிலோ உணவுப் பொருட்களுக்காக மட்டும் தானா பணத்தால் கிடைக்கும் மன நிம்மதி வேறு எதில் கிடைக்கும் பணத்தால் கிடைக்கும் மன நிம்மதி வேறு எதில் கிடைக்கும் பணம் இருந்தால் நமக்கு பிடித்த வேலைகளை செய்யலாம். பிடிக்காத வேலைக்கு தினமும் சென்று வர வேண்டிய அவசியமில்லை. பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடியும். ஏழை எளிய மக்களுக்கு உதவ முடியும். நல்ல உடல் ஆரோக்கியத்தை கூட பணத்தால் இந்த காலத்தில் வாங்க முடிகிறது. எனக்கென்னவோ பணம் இருந்தால் பல பிரச்சனைகள் காணாமல் போய்விடுகின்றன என்று தோன்றுகிறது. \"பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை\" என்பது முற்றிலும் உண்மை. இன்னும் வருத்��மான‌ செய்தி என்னவென்றால் பணத்தை வைத்தே பலர் மற்றவரை மதிப்பிடுகின்றனர். எனக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும் பணம் இல்லையேல் பல உறவினர்களும், நண்பர்களும் கூட மதிப்பதில்லை என்பதே நான் என் வாழ்வில் கண்டு அனுபவித்தது, அனுபவித்து கொண்டிருப்பது.\nகே.எம்.ஆர் அவர்கள் என்னை விட வயதில் மூத்தவர். அனுபவசாலி. ஆதலால், ஒரு வேளை, அவர் வயது வரும் போது அதே எண்ணங்கள் எனக்கும் வருமோ என்னவோ.//////\nஉங்களின் அனுபவப் பகிர்விற்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி பாண்டியர்\nஎன் ந‌ண்பர் தோழர் பாண்டியன் கூறிய கருத்து மிக சிற‌ந்தது.\nமேலும் நாம் சிந்திக்கயுள்ளது நிறையயுள்ளது நண்பரே.\nஇந்த வகுப்பறையில் தர்ம சிந்தனையுள்ள மாணவர்கள்\nஇந்த தர்ம செயலுக்கு பணம் தேவைபடுகிறது.\nஇன்று அமெரிக்காவில் நான் உழைக்கும் பணம்\nநாங்கள் தூங்கும் நேரம் சிறிதளவே.\nநான் வகுப்பு அறையில் வரும் நேரமே என்னுடைய ஒய்வு நேரம்.\nஇங்கு என்னைப்போல் பலரும் உள்ளனர்.\nஇங்கு நான் தர்மம் என்று குறிப்பிட்டது அடிப்படை தேவை இல்லாதவ‌ர்களின் அடிப்படை தேவையை பூர்த்திசெய்வதற்க்காக‌.\nதர்மம் என்பத‌ற்க்கு தியாகம் என்ற் பெயரும் உண்டு.\nநல்லது. அப்படியே சிந்தியுங்கள் நன்பரே\nபணத்தை பற்றி எழுத சொன்னால்\nஒரு கிலோ அரிசி சிலருக்கு\nஒரு கி. பாதாம்பிஸ்தா சிலருக்கு\nகாகிதம் தான் அது. அதிலிருப்பது\nகாந்தி மட்டுமல்ல. ஆசையும் தான்\nகடல் பயணத்திற்கு நீர் தேவை\nசெருப்பும் பணமும் ஒன்று அளவில்\nசெருப்பு பெரிதானால் தள்ளி விடும்\nஉண்மைதான். பணம் அளவோடு இருந்தால் அது நம்மைக் காப்பாற்றும். அளவிற்கு மீறியிருந்தால் அதை நாம் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்படும்\nAstrology: பிள்ளையாடி வர செல்வம் கோடி பெரும் நல்ல ...\nAstrology: மஞ்சளோடு மணமாலை சூடிவரும் நல்ல காலம் வர...\nAstrology: கொடுத்த தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண...\nAstrology: பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்...\nAstrology: பனியில்லாத மார்கழியா, படையில்லாத மன்னவர...\nAstrology: நான் அவன் பேரை தினம் பாடும் குயிலல்லவா:...\nAstrology: Quiz No.41 என்னை யாரென்று எண்ணி எண்ணி ந...\nAstrology: Quiz 40 Answer பாட்டோடு பொருளிருந்தென்ன...\nAstrology: Quiz 40 குயிலாக நான் இருந்தென்ன, குரலாக...\nநூல் நயம் (புத்தக விமர்சனம்): முரண்பாடுகள்\nஇதுவும் புதிர்தான் - ஆனால் படங்கள் சம்பந்தப்பட்டது...\nAstrology: தன்னாலே வெளிவரும் தயங்காதே. ஒரு தல��வன் ...\nAstrology: இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு, இரண்டி...\nShort Story - சிறுகதை: இரண்டுமுகமும் ஆறுமுகமும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnusamypalani.blogspot.com/2012/03/", "date_download": "2018-05-22T04:27:36Z", "digest": "sha1:2NYXAK47YJQOAVRYZIAR2H3HCMCUPOZ5", "length": 37734, "nlines": 110, "source_domain": "ponnusamypalani.blogspot.com", "title": "பொன்னுசாமி: March 2012", "raw_content": "\nநான் ஒரு பரதேசி நல்லோர் கால் தூசி\nஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன். துணைப்பாடப் புத்தகத்தில் ‘பெயரில் என்ன இருக்கிறது’ என்ற கதை வந்திருந்தது. அமாவாசை என்கிற தனது பெயர் பிடிக்காமல் வருத்தப்படுகிறான் ஒரு சிறுவன். கண் பார்வை அற்ற கண்ணாயிரம், பிச்சை எடுக்கும் கோடீஸ்வரன், அல்ப ஆயுசில் இறந்த சிரஞ்சீவி ஆகியோரைப் பற்றி கேள்விப்பட்டு பெயரில் என்ன இருக்கிறது’ என்ற கதை வந்திருந்தது. அமாவாசை என்கிற தனது பெயர் பிடிக்காமல் வருத்தப்படுகிறான் ஒரு சிறுவன். கண் ��ார்வை அற்ற கண்ணாயிரம், பிச்சை எடுக்கும் கோடீஸ்வரன், அல்ப ஆயுசில் இறந்த சிரஞ்சீவி ஆகியோரைப் பற்றி கேள்விப்பட்டு பெயரில் என்ன இருக்கிறது என அந்தச் சிறுவன் தெளிவு பெறுகிறான்.\nநானும் ‘பெயரில் என்ன இருக்கிறது’ என்று தீவிரமாக யோசித்தேன். அலைப்பேசியில் ஒருவர் வைத்திருக்கும் அலைப்பொலி (ரிங்டோன்) அவர் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டுவிடும் என்பார்கள். சாவு வீட்டில் கூட “ஓய் திஸ் கொலவெறி..” என யாராவது ஒருவருடைய செல்போன் அலறி மரண பயத்தை ஏற்படுத்துவண்டு. அதுபோல ஒருவருடைய பெயரைக் கேட்டதும், அந்தப் பெயரே அவரைப் பற்றி நமக்கு சொல்லிவிடுவதுண்டு. உடுமலைப் பேட்டையில் பிறந்த என் நண்பனின் பெயர் ஜெயபிரகாஷ் நாராயணன். அவசரநிலை பிரகடனத்தின் போது பிறந்ததால் இந்தப் பெயரை அவரது அப்பா வைத்திருக்கிறார்.\nசிறுவயதில் கோயமுத்தூரில் உள்ள எங்கள் சொந்த ஊரான கள்ளிமடை கிராமத்துக்குச் செல்லும் போது, அங்குள்ளவர்களின் பெயர்கள் வியப்பை ஏற்படுத்தும். நாங்கள் வசித்து வந்த திருப்பூரில், பழனிச்சாமி, கோவிந்தசாமி, ராமசாமி என எல்லோரும் சாமிகளாகவே இருக்க கள்ளிமடை கிராமத்தில், கரிகாலன், அறிவழகன், கபிலன், மாதவி, பூங்கோதை, மணிமேகலை, அமுதா என்கிற பெயர்களை கேட்கும் போது ஆச்சரியமாகத்தானே இருக்கும்\nஅதே ஊருக்கு 20 ஆண்டுகளுக்குப்பின் இப்போது போகும்போது கரிகாலனின் மகளுக்கு ஹரினி என்றும், கபிலனின் மகன் கமலேஷ் என்றும் பெயர் வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறேன். '\nகபிலன் தன் மகனுக்கு பாரிவேந்தன் என்று பெயர் வைத்திருந்தால் ஞாயம். எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டே இருந்தேன். அந்த வேளையில் திருப்பூரில் பிரபல நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றும் நண்பர் தமிழ்ச் செல்வனுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். தஷ் புஷ் என்று ஏதோ சொன்னார். (உண்மையில் அவர் சொன்ன பெயர் என்ன வென்று பலமுறை யோசித்தும் இதை எழுதும் இப்போது ஞாபகத்துக்கு வரவில்லை)\nஅந்தப் பெயரைக் கேட்டதும், ‘தமிழுக்கு’ப் பிறந்த குழந்தைக்கு இந்தக் கதியா என்று என் புருவங்கள் நெளிந்ததை புரிந்துகொண்ட அவர், “தமிழ்ப் பெயர் வைத்தால் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அங்குள்ளவர்கள் இ���ள் பெயரை உச்சரிக்க சிரமப்படுவார்கள் என்று இப்படி பெயர் வைத்தேன்” என்று புதுவிதமான சாக்கை போக்குச் சொன்னார்.\n“வெளிநாட்டுக்காரனுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்றால், டயானா, வெர்ஜினியா என ஆங்கிலப் பெயர்தானே வைத்திருக்க வேண்டும். நீங்கள் வைத்திருப்பது வடமொழிப் பெயர். வடமொழியும் வெளிநாட்டுக்கானுக்குத் தமிழைப் போல அயல்மொழிதான் என்றேன். பாவம், அவரால் பதில் சொல்ல முடியவில்லை. யோசிக்கத் தொடங்கிவிட்டார்.\nஇதுவரையில் ஈழத்திலிருந்து 17 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வாழ்ந்து வருகிறார்கள். அந்த நாடுகளில் பிறக்கும் தங்கள் வாரிசுகளுக்கு அவர்கள் வைக்கும் தமிழ்ப் பெயர்களை நம்மில் பலர் கேள்விப்பட்டும் இருக்க மாட்டோம் தமிழ்ப் பெயர் வைத்ததால் அவர்களை யாரும் அங்கிருந்து துரத்திவிடவில்லை. தமிழ்நாட்டுக்கு வந்து தொழில் செய்து பிழைப்பு நடத்தும் மலையாளிகள், மார்வாடிகள், பீகாரிகள், மணிப்பூரிகள் தமிழனுக்கு உச்சரிக்க சிரமம் தரக்கூடாது என்று தங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்கிறார்களா\nதமிழில் பெயர் வைப்பதே, பிற்போக்குத்தனமானது. குறுகிய மனப்பான்மையானது என பலரும் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் கரிகாலனின் மகன் ஹரினி என்றானதும். தமிழ்ப் பத்திரிகையில் தமிழில் எழுதி சம்பாதித்து நல்லபடியாக வாழ்க்கை நடத்தும் ஒருவர், தன் மகளுக்குத் தமிழ்ப் பெயர் வைக்கத் தயங்குவதும்.\nபெயர்கள் தமிழில் இல்லை என்றால், தமிழ் அழிந்து விடுமா என்று கேட்கலாம். பெயர்கள் வெறும் பெயர்கள் அல்ல. ஷோபா என்று தன் குழந்தைகள் பெயர் வைத்திருந்த என் நண்பரிடம் அந்தப் பெயருக்கான அர்த்தத்தைக் கேட்டேன். தெரியாமல் விழித்தார்.\nஅப்படித்தான், அர்த்தமே புரியாமல் ஏதோ பெயர் வைக்கிறார்கள். அர்த்தமே தெரியாமல் ஒரு பெயரை காலம் முழுவதும் அழைத்துக் கொண்டிருக்கச் சம்மதம். தாய் மொழியில் பெயர் வைக்க மட்டும் சங்கடம். இது ஞாயமா தமிழ்ப் பெயர் கொண்ட ஒருவர் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அவருடன் தமிழ்மொழியும் போகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.\nபெயரில் கூட தமிழைத் தவிர்ப்பது, எழுதுவதில் பேசுவதில் அயல்மொழி கலப்பை ஏற்பது என்று போனால் என்ன ஆகும் தமிழ் அழியும். பிறமொழியில் பெயர் வைக்கும் தமிழர்கள், 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மொழியை அழிக்கும் வேலையில் பங்கெடுக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. இறந்து போன முன்னோர்களின் புகைப்படங்களை பாதுகாத்து வைக்கிறோம். அவற்றுக்கு மாலை மரியாதை செய்து வணங்குகிறோம். அதே உணர்வில் நம் மொழியை பாதுகாக்க வேண்டாமா\nதிரைத்துறையினர் வணிகநோக்கத்திற்காக தமிழ்ப் படங்களுக்கும் ஆங்கிலப் பெயர் வைக்கிறார்கள். தமிழ்ப் பாடல்களில் பிறமொழிக் கலப்பில் பாட்டு எழுதுகிறார்கள். நம் வாரிசுகளை மலிந்த வியபாரப் பண்டமாக்க வேண்டாம். ஆங்கிலம் பேசுவோம், பிரெஞ்சு கற்றுக் கொள்வோம். இந்தி பேசுவோம். விரும்பிய பிற மொழிகளைக் கற்றுக் கொள்வோம் தாய்மொழியைப் புறக்கணிக்கத் தொடங்கினால், அந்த மொழி அழியும் மொழி அழிந்தால் அந்த தேசிய இனமே அழிந்து விடும். நம் வாரிசுகள் அடையாளம் இல்லாத அநாதைகளாக வளரும் சூழலை உருவாக்க வேண்டுமா\n“மொழி தொடர்பு கொள்ளும் கருவியாக மட்டும் கருதுவது, தாய் என்பவள் பிள்ளை பெற்றுத் தருகின்ற கருவி என்று சொல்வதைப் போல்.. அதுவல்ல தாய். அதையும் தாண்டி மேலானவள். அப்படித்தான் தாய்மொழியும்” என்ற கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளை மறந்துவிட வேண்டாம். தாயை மறப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் அல்லவா.. தாயில்லாமல் நாமில்லை. நம் பிள்ளைகளுக்க நம் தாயின் அருமையை சொல்லிக் கொடுப்போம்..\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 5:47 AM No comments:\nஇன்னுமொரு மோதல் சாவு. இந்த முறை ஐந்து பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். வங்கியில் கொள்ளை அடித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு. ‘காவல்துறையினர் வெளியிட்ட சந்தேக நபரின் புகைப்படத்தைப் பார்த்து பொதுமக்களில் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தங்கியிருந்த வீட்டை நள்ளிரவில் காவலர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அந்த வீட்டிற்குள் பதுங்கியிருந்தவர்கள் காவலர்களை நோக்கி சுட்டதில் இரு காவலர்களுக்கு காயம். உடனே காவலர்கள் திருப்பிச் சுட்டதில் ஐந்து பேரும் இறந்துள்ளனர்’ என்பது செய்தி.\nசென்னை பெருங்குடி பேங்க் ஆப் பரோடா மற்றும் சென்னை கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் முறையே 18 மற்றும் 14 லட்சத்தைக் கொள்ளையடித்த ஐந்து பேரும் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் உடனடியாக அறிவித்தனர். இறந்தவர��களை அடையாளம் காட்டிய இரு வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் இதே ஐந்து பேர்தான் தங்களிடம் கொள்ளை அடித்ததாக தெரிவித்தார்களாம்.\nஐந்து பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் பெயர் மற்றும் முகவரியை காவல்துறையினர் வெளியிட்டனர். தங்களை தாக்க வருபவர்களிடம் இருந்து காவலர்கள் என்றில்லை சாதாரண பொதுமக்கள் கூட எதிர்த் தாக்குதல் நடத்தி தங்களை காத்துக் கொள்ள சட்டத்தில் இடமிருக்கிறது. அப்படி தாக்குதல் நடத்தும் போது உயிரிழப்புகள் நடத்தால் கூட தற்காப்புக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்பது உறுதியானால் குற்றச் செயலாக அது கருதப்பட மாட்டாது. அதுவும் பணியில் இருக்கும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது உரிய தற்காப்பு நடவடிக்கையில் இறங்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் நடைமுறையில் மோதல் சாவுகள் நடைபெறும் போதெல்லாம் எழும் சர்ச்சை காவல்துறையினர் மீது ஐயத்தை ஏற்படுத்துகிறது.\nகாஷ்மீரிலும், மும்பையிலும் பதவி உயர்வுக்காக துணை ராணுவப்படையினரும் காவல்துறையினரும் என்கவுன்டர் என்ற பெயரில் நடத்திய திட்டமிட்ட படுகொலைகள் இதற்கு உதாரணம். தமிழ்நாட்டிலும் வீரப்பன் முதல் உள்ளூர் போக்கிலிகள் வரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டு சொல்லும் மோதல்சாவு கதைகளில் உள்ள நாடகத்தை சாதாரண பொதுமக்கள் வரை அறிந்திருக்கின்றனர்.\nவங்கிக் கொள்ளையர்களை சுட்டுக் கொன்றதில் எழும் பல்வேறு ஐயங்கள் இது ஏதேச்சையாக நடந்த மோதல் சாவு அல்ல என்பதை பறைசாற்றுகின்றன.\n1.கொள்ளையர்களின் தலைவன் என்று காவல்துறையினர் மோதல் சாவு நிகழ்வுக்கு முதல் நாள் வெளியிட்ட காணொளி காட்சிகளில் தொடங்குகிறது முதல் ஐயம். பல்வேறு வங்கிகளில் எடுத்ததாக கூறப்படும் அந்தக் காட்சி எங்க எப்போது பதிவானது என்ற தகவல்களை காவல்துறையினர் வெளியிடாதது அது சித்தரிக்கப்பட்டதோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது.\n2.சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக சொல்லப்படும் குடியிருப்புப் பகுதிக்கு காவல்துறையினர் இரவு 12.30 மணிக்குச் சென்றதாகவும், அந்த இடத்தைச் சுற்றி வளைத்ததும் கொள்ளையர்கள் காவல்துறையினரை நோக்கி சுட்டதாகவும் சொல்கிறார்கள். உண்மையில் அன்றைக்கு இரவு 10 மணிக்கெல்லாம் அந்தப் பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து விட்டன��் என்று அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.\n3.நள்ளிரவு ஒருமணிக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அரைமணி நேரத்தில் கொள்ளையர்களை கொன்றுவிட்டதாகவும் காவல்துறையினர் சொல்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சுடும் சத்தம் எதுவும் எங்களுக்கு கேட்கவில்லை என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.\n4.அப்படியே காவல்துறையினர் கூறியபடி, நள்ளிரவே அந்தச் சம்பவம் நடந்து முடிந்திருந்தால் அதிகாலை 5.30 மணிவரை பத்திரிகையாளர்களை அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்தது ஏன்\n5.இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக காவல்துறையினர் சொல்கிற நிலையில் கொல்லப்பட்ட நபர்கள் தங்கியிருந்த வீட்டுச் சுவரில் மருந்துக்குக்கூட துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்த சுவடுகள் இல்லையே ஏப்படி\n6.கொள்ளையர்களுக்கும், காவல்துறையினருக்கும் சன்னல் வழியாகவே துப்பாக்கிச் சண்டை தொடங்கியதாகவும், பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து கொள்ளையர்களை சுட்டதாகவும் காவல்துறையினர் சொல்கிறார்கள். அப்படியானால் கொல்லப்பட்ட ஐந்து பேரும் சரியாக தலையில் (அதுவும் நெற்றிப் பொட்டில்) குண்டடிப் பட்டு இறந்திருப்பது எப்படி\n7.கதவை உடைத்துச் சென்றதாக காவல்துறையினர் கூறுகின்ற நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டின் கதவு துளி சேதம் கூட இல்லாமல் இருப்பது எப்படி\n8.கொள்ளையர்கள் காவல்துறையினரை நோக்கி சுட்டிருக்கிறார்கள். அவர்கள் அறையில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையர்கள் பொம்மைத் துப்பாக்கி வைத்திருந்ததாக காவல்துறையினர் சொன்னது பொய்யா உண்மையான துப்பாக்கி வைத்திருந்தவர்கள் பொம்மைத் துப்பாக்கியை நம்பிக் கொண்டு கொள்ளையில் ஈடுபடுவார்களா\n9.இத்தனை களேபரங்களுக்குப் பின் கொல்லப்பட்டதாக இவர்கள் குறிப்பிடும் பீகார் வாரிசகளில் ஒருவர் சொந்த ஊரில் உயிருடன் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்திருப்பது எப்படி கொள்ளையர்கள் போலி முகவரி வைத்திருந்திருக்கலாம் என்ற காவல்துறையினரின் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், அதுபோலவே அந்த அறையில் கொள்ளை கும்பலுடன் தொடர்பில்லாத நபர்களும் இருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் அல்லவா\n10.எல்லா மோதல் சாவுகளைப் போல மயிரிழையில�� உயிர் தப்பிய காவல்துறையினர் மருத்துவமனை படுக்கையில் தலையணையில் சாய்ந்து கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.\n11.சந்தேக நபர் என்று காவல்துறையினர் தொடக்கத்தில் வெளியிட்ட காணொளி காட்சியின் போது அவர் சென்னையில் எந்தக் கல்லூரியிலும் படித்த படிக்கும் மாணவர் இல்லை என்பதை வெளிமாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இன்னாள் மாணவர்கள் ஒரு லட்சம் பேரின் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து உறுதி செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கொல்லப்பட்ட பின்பு அவர் சென்னை கல்லூரியில் படித்தாக சொல்கிறார்கள். எந்தக் கல்லூரி எப்போது படித்தார், என்ன படித்தார் என்பதை வெளியிடாதது ஏன்\nஇப்படி நீ….ண்டு கொண்டே போகிற ஐயப்பாடுகள் ஒருபுறம்.\nஉண்மையில் குற்றவாளிகளை உயிருடன் பிடித்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்துவதுதான் காவல்துறையினரின் வேலை. எந்தவிதமான வலுவான ஆதாரங்களும் இன்றி ஐந்து பேரை சுட்டுக் கொன்றதை அங்கீகரிப்பது அபாயகரமானது. அந்த அறையில் தவறேதும் செய்யாத, குற்றவாளிகள் என்று தெரியாமல் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யாராவது இருந்து, அவர்களும் கொல்லப்பட்டடிருந்தால், அது நியாயமா\nசட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், கொலை கொள்ளைகளைத் தடுக்கவும் குற்றவாளிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தவும் இப்படி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல் துறையினர் சப்பை கட்டுக் கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிகழ்வுக்கு மறுநாளே சென்னை புறநகர்ப் பகுதியில் ஒரு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து விட்டு அவரிடம் இருந்து 25 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றிருக்கின்றனர். திருட்டைத் தடுக்க துப்பாக்கிச்சூடு பயன்படாதது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா\nராணுவத்தினரைப் போல் காவல் துறையினரும் ஆயுதத்தை தூக்கத் தொடங்கினால் சாதாரண திருடர்களும் துப்பாக்கியுடன் தான் அலைவார்கள். அது சமூகத்தில் எவ்வளவு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க வேண்டும்.\nநீதிமன்றத்துக்குப் போனால், குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பித்து விடுவார்கள் என்கிற வாதமும் இங்கே முன்வைக்கப்படுகிறது. உண்மையில் குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவது மட்டும் காவல்துறையின் வேலை அல்ல. அவர்களின் குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கடமையும் அவர்களுக்கு உண்டு. அதை சரிவர நிறைவேற்ற தவறும் ‘கடமைக்காக’ கடமை ஆற்றுவதைத்தான் பல நேரங்களில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தப்பிவிடுகின்றனர்.\nசட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினருக்கு இதுபோன்ற உரிமையை வழங்குவோமேயானால், நாளைக்கே நமது வீட்டுக்குள்ளும் காவல்துறையினர் துப்பாக்கியுடன் நுழைவார்கள். அண்மையில் இருளர் இனப்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரத்தில் தொடர்புடைய காவல்துறையினரை கைது செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அந்தப் பெண்களுக்கு இழப்பீடு மட்டும் வழங்கப்பட்டது. பலாத்காரம் நடந்ததற்கான ஆதாரம் கிடைத்ததும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று நீதிமன்றத்தில் அரசு வழக்காடி வருகிறது.\nகொல்லப்பட்ட ஐவரும் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள்தான் என்பதை எந்த அடிப்படையில் உறுதி செய்த பின்பு அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்\nகொலை கொள்ளைகளைத் தடுக்க துப்பாக்கிச்சூடு நிரந்தரத் தீர்வாகாது. சென்னையிலும், திருப்பூர் போன்ற வெளிமாநிலத் தொழிலாளர்கள் குவியும் இடங்களிலும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குறைந்த ஊதியம் வழங்கினால் போதும் என்பதற்காக இடைத்தரகர்கள் மூலம் நாள் தோறும் தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்கள் குவிக்கப்படுகின்றனர். இவர்களில் சமூக விரோதிகளும் சேர்ந்து விடும் அபாயம் சாதாரணமாகவே உள்ளது.\nஇதைப்பற்றி தற்போதைய அ.தி.மு.க. அரசும் சரி, இதற்கு முன்னாள் இருந்த தி.மு.க. அரசும் சரி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. (புதிய தலைமைச் செயலகக் கட்டடுமானப் பணிக்கே தி.மு.க. அரசு வெளிமாநிலத்தவர்களைத் தான் பயன்படுத்தியது) வெளிமாநிலத்தவர்களை முறைப்படுத்த இங்கே நமது அரசிடம் திட்டங்கள் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.\nவங்கிக் கொள்ளை சம்பவம் இதைத்தான் உணர்த்துகிறது.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 4:11 AM 1 comment:\nநானொரு பரதேசி நல்லோர் கால்தூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tweetcoimbatore.blogspot.com/2010/07/blog-post_13.html", "date_download": "2018-05-22T04:24:52Z", "digest": "sha1:U6C5COHIQLIRDVEXWS6B5GXRTACTSH2V", "length": 11201, "nlines": 35, "source_domain": "tweetcoimbatore.blogspot.com", "title": "Tweet \"Coimbatore\": கோவை \"டைடல் பார்க்'; அவசரத்தேவை சுரங்கப்பாதை அவிநாசி சாலையில் நெரிசல்", "raw_content": "\nகோவை \"டைடல் பார்க்'; அவசரத்தேவை சுரங்கப்பாதை அவிநாசி சாலையில் நெரிசல்\nகோவை \"டைடல் பார்க்' விரைவில் திறக்கப்படவுள்ளதால், அவிநாசி சாலையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மக்களிடம் நீண்ட காலமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த கோவை \"டைடல் பார்க்' கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆகஸ்ட் 2ல் பூங்கா திறக்கப்படவுள்ளது. இப்போதே 35க்கும் மேற் பட்ட நிறுவனங்கள் பங்கேற்க முன் வந்துள்ளதால், ஓரிரு மாதங்களில் \"டைடல் பார்க்' நிறைந்து விடும்.இந்த பூங்கா மூலமாக ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி நடக்கும் என்றும், நேரடியாக 12 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக சில ஆயிரம் பேருக்கும் வேலை கிடைக்குமென்றும் கோவை \"டைடல் பார்க்' நிர்வாக இயக் குனர் சண்முகசுந்தரம் நம் பிக்கை தெரிவித்துள்ளார்.\nஎப்படியும் அடுத்த ஆண்டு துவக்கத்திற்குள், கோவை \"டைடல் பார்க்' முழு வீச்சில் இயங்க ஆரம்பித்து விடும். பல ஆயிரம் பேருக்கு, கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று கூறப்படுவதால், கொங்கு மண்டல மக்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த பூங்காவுக்குத் தேவைப்படும் ஆங்கிலம் அறிந்த, தொழில்நுட்பம் தெரிந்த மனித வளம், மாநிலத்தின் மற்ற பகுதிகளை விட கோவையில் அதிகம். வெளி மாநிலம், வெளி மாவட்டத்திலிருந்து அதிகமான நபர்களை இங்கு வரவழைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.இருப்பினும், \"டைடல் பார்க்'கில் அலுவலகம் அமைக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் பெரும்பாலும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களே நியமிக்கப்படும் வாய்ப்பு அதிகம். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பணியாற்றுவோரும் இங்கு மாறும் வாய்ப்புண்டு. கோவை நகருக்கு புதிதாக குடியேறவுள்ள பல ஆயிரம் பேருக்கு குடியிருப்பு தேவை என்பதால், இவற்றுக்கான \"கிராக்கி'யும் அதிகரிக்கும். ஏற்கனவே, இந்த தகவல் தொழில்நுட்பப் பூங்காவை எதிர்பார்த்தே, கோவை அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலைகளில் ஏராளமான அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சிறு தொழில் முனைவோர், தகவல் தொழில் நுட்பத்துற��யினர் ஆகியோரைக் குறி வைத்தே, இந்த குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றாலும், இத்தனை பேரும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பெரும் மிரட்டலாகவுள்ளது. இந்த \"டைடல் பார்க்'கில் பணிக்கு வரும் தகவல் தொடர்புத்துறையினரில் பல ஆயிரம் பேர், கார் இல்லாமல் இருக்கப்போவதில்லை. இத்தனை கார்களும் \"டைடல் பார்க்' நோக்கி வரும்போது அவிநாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் கற்பனையிலேயே பயமுறுத்துகிறது. சென்னை தரமணியில் தினமும் ஏற்படும் நெரிசல், இங்கும் வந்து விடுமோ என்ற அச்சம் பலருக்கும் வந்துள்ளது. இதைத் தவிர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கான தொலை நோக்கு நடவடிக்கைகளில் அரசு இப்போதே இறங்க வேண்டும்.\nஇந்த பூங்காவுக்கு பல்வேறு வழிகளிலும் அணுகுசாலைகளை ஏற்படுத்த வேண்டும்.விமான நிலையத்திலிருந்து இப்போது வரும் வாகனங்கள், வலது புறத்தில் ரோட்டைக் கடந்து, ஐ.டி.பூங்கா சாலைக் குச் செல்ல வேண்டியுள்ளது. அதேபோல, திருச்சி சாலையிலிருந்து காமராசர் சாலை வழியாக வரும் வாகனங்கள், \"டைடல் பார்க்' செல்லுவதிலும் சிரமம் உள்ளது. இந்த சிரமத்தைத் தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அரசுக்கு ஒரு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு 76 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பீடும் அனுப்பியுள்ளது. விமான நிலையம் மற்றும் காமராசர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள், அவிநாசி சாலையை சுரங்கப்பாதையில் கடக்க திட்டமிடப்பட்டுள்ளது.விமான நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள், ஹோப்காலேஜ் பாலத்துக்கு முன்பாகவுள்ள காலியிடத்தில் திரும்பும் வகையில் \"ரவுண்டானா' அமைத்து, அங்கிருந்து சுரங்கப்பாதை வழியாக ஐ.டி.பார்க் சாலைக்கு அனுப்புவதும், இதற்கு இணையாக காமராசர் சாலையிலிருந்தும் சுரங்கப்பாதை அமைப்பதுமே இத்திட்டம்.\nஇந்த திட்டத்துக்கு அரசின் ஒப்புதல் எப்போது கிடைக்கும், எப்போது பணிகள் துவங்கும் என்பது தெரியவில்லை. இதில், சாலைப் பணிகளை விட, நிலம் கையகப்படுத்த மட்டுமே 50 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. நான்கு ஏக்கர் நிலம் இதற்குத் தேவை என்று நெடுஞ்சாலைத்துறை மதிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த சுரங்கப்பாதை அமைக்காவிட்டால், அவிநாசி சாலை மற்றும் ஹோப்காலேஜ் பால��் ஆறு வழிப்பாதையானதுக்கு பயன் இல்லை. கோவையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, 370 கோடி ரூபாய் மதிப்பில் \"டைடல் பார்க்' அமைத்த முதல்வர் கருணாநிதி, இதற் கும் நிதி ஒதுக்குவார் என்பதே கோவை மக்களின் நம்பிக்கை.-DINAMALAR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t32520-topic", "date_download": "2018-05-22T04:34:37Z", "digest": "sha1:QDFVNTTZGXPF6N2GBKCFACIBDVNY7TKR", "length": 14998, "nlines": 181, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "உன் உயிருக்கு ஆபத்து!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஉன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொ‌‌ன்‌‌னீ‌ங்களே.. எதவ‌ச்‌சி சொ‌ன்‌னீ‌ங்க\nஅவ‌ன் காதலி‌க்‌கிற பொ‌ண்ணு எ‌ன் மக தானே.. அத வ‌ச்சு‌த்தா‌ன்.\nRe: உன் உயிருக்கு ஆபத்து\nRe: உன் உயிருக்கு ஆபத்து\nயாருக்கும் பிடிக்கலியா அல்லது அனைவருக்கும் பல் வலியா (*(:\nRe: உன் உயிருக்கு ஆபத்து\nRe: உன் உயிருக்கு ஆபத்து\nRe: உன் உயிருக்கு ஆபத்து\nமீனு wrote: யாருக்கும் பிடிக்கலியா அல்லது அனைவருக்கும் பல் வலியா\nஇதை பாத்தப்புரம் சிரிப்பு வருது\nRe: உன் உயிருக்கு ஆபத்து\nமீனு wrote: யாருக்கும் பிடிக்கலியா அல்லது அனைவருக்கும் பல் வலியா\nஇதை பாத்தப்புரம் சிரிப்பு வருது\nஅப்போ சுத்த வேஸ்டா நகைச்சுவை :#: :\nRe: உன் உயிருக்கு ஆபத்து\nமீனு wrote: யாருக்கும் பிடிக்கலியா அல்லது அனைவருக்கும் பல் வலியா\nRe: உன் உயிருக்கு ஆபத்து\nமீனு wrote: யாருக்கும் பிடிக்கலியா அல்லது அனைவருக்கும் பல் வலியா\nஎன்ன கிண்டலா ஒரு நாள் வரும் :% :%\nRe: உன் உயிருக்கு ஆபத்து\nமீனு wrote: யாருக்கும் பிடிக்கலியா அல்லது அனைவருக்கும் பல் வலியா (*(:\nஆமா எங்களுக்கு பல் வலி மீனு ஏன் மருந்து உள்ளதா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: உன் உயிருக்கு ஆபத்து\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t34665-topic", "date_download": "2018-05-22T04:33:02Z", "digest": "sha1:LWEGYOCN3VE6WDUA5MV5YT34KOFI24XM", "length": 13040, "nlines": 151, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "கொஞ்ச நாள் ஷாக் நியூஸ் எதுவும் சொல்லாதீங்க…!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திர��்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nகொஞ்ச நாள் ஷாக் நியூஸ் எதுவும் சொல்லாதீங்க…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகொஞ்ச நாள் ஷாக் நியூஸ் எதுவும் சொல்லாதீங்க…\nஎங்க ஸ்டாரோட படம் இன்னிக்கு டீ.வி.யில ரிலீஸ் ஆகப்போகுது…\nஅதுக்காக வீட்டுக்கு முன்னாடி கட் அவுட் வைக்கணுமாக்கும்..\nடீ சுடுதண்ணி மாதிரி இருக்கு…\nஅப்படியா…இந்தாங்க ஒரு டம்ளர் சுடுதண்ணி…இதுல நுரை\nநான் சாப்பிட வேண்டிய மருந்து பேரை சீட்டிலே எழுதித்தராம\nஎன் உடம்பில பச்சை குத்தி விடுறீங்களே..ஏன் டாக்டர்…\nஇதை நீங்க தொடர்ந்து பதினைஞ்சு வருஷதுக்கு சாப்பிடணும்…\nஆபரேஷன் செஞ்சுகிட்ட உங்க கணவருக்கு கொஞ்ச நாள் ஷாக்\n‘கரன்ட்’ வந்துடுச்சுன்னு கூடவா டாக்டர்…\nRe: கொஞ்ச நாள் ஷாக் நியூஸ் எதுவும் சொல்லாதீங்க…\nRe: கொஞ்ச நாள் ஷாக் நியூஸ் எதுவும் சொல்லாதீங்க…\nRe: கொஞ்ச நாள் ஷாக் நியூஸ் எதுவும் சொல்லாதீங்க…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந���திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?p=17995", "date_download": "2018-05-22T04:29:34Z", "digest": "sha1:CTOZ2XFVRM7HFPAY6L47FTJWLSWYNJSA", "length": 32811, "nlines": 215, "source_domain": "www.padugai.com", "title": "Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங் - Forex Tamil", "raw_content": "\nTechnical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nTechnical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்\nமார்கெட் என்னப்பா ஏறுது, இறங்குது....\nநான் பை ஆர்டர் போடுவதா செல் ஆர்டர் போடுவதா\nபை ஆர்டர் போடும் பொழுதும் நெகட்டிவ்வாக போகுது... சரி செல் ஆர்டர் போடுவோம்னா, அப்பொழுதும் நெகட்டிவ்வாக போகுது... இப்படி லாஸ் மட்டுமே வந்திக்கிட்டு இருக்குது...\nஅப்படின்னு புலம்புபவர்கள் அதிகம் உள்ள இடம் ஷேர் மார்கெட்/ஃப்ரக்ஸ் ட்ரேடிங்க்.\nஇதுக்கு காரணம், நாம் நழுவவிடும் வாய்ப்புகள் மற்றும், மார்கெட் எப்படி மூவிங்க் ஆகும் என்று சரியாக கெஸ் செய்யச் தெரியாமை. நம்மால் 100% கெஸ் செய்ய முடியாவிட்டாலும், ஒர் 80% கெஸ் செய்துவிட்டாலே, வெற்றி தான். அதிலும் குறிப்பிட்ட ஹெஸ்சிங்க் வெற்றியடைந்தப் பின்னர், எதிர் ஆர்டர் போடுவது என்பது 99% சக்சஸ்.\nமேல் உள்ள வரைபடத்தினைப் பாருங்கள்..\nநான் அதிகாலை 4.00 மணிக்கு மார்கெட் 1.3070 இருக்கும் பொழுது ஒர் பை டீல் போட்டேன். காரணம், சப்போர்ட் லைன் பாயிண்ட் 1.3000 என்றும், ரெசிஸ்டன்ஸ் லைன் 1.3200 என்றும் இருந்ததால்.... எது அருகில் இருக்கிறது எனப்பார்த்து, அதற்கு நெகட்டிவினை தேர்வு செய்துவிட்டு, தொலைவில் இருப்பதற்கு பாசிட்டிவ் தேர்வு செய்து, ஒர் 20 பைப் ப்ராபிட்டில் பை ஆர்டர் போட்டேன்.\nபோட்ட ஆர்டர் ஒர் ஐந்து மணிக்கு எல்லாம் 10 பைப் பிராபிட் வந்திடுச்சி.... அப்பவே போதும்னு நான் க்ளோஸ் செய்திருக்கணும்... ஆனால், நான் ஆன்லைனில் இல்லாத காரணத்தினால் பார்க்கவில்லை... அடுத்து கீழ் இறங்கிவிட்டு மீண்டும் 10 பைப் இலாபம் வந்திருக்கிறது....\nஇரண்டு முறை இலாபத்தினை கண்ணில் காட்டியது, அப்படியே இறங்க ஆரம்பித்துள்ளது...\nமார்கெட் இறங்குகிறது என்பதனை கடைசியாக உள்ள மூன்று ரெசிஸ்டன்ஸ் பாயிண்டினைப் பாருங்கள் தெரியும். (கோபுர உச்சம்)\nஅதைப்போல், கடைசியாக உள்ள மூன்று பாட்டம் பாயிண்ட்ஸ் பாருங்கள், மார்கெட் உயர்கிறதா எனத் தெரியும் (தலைகீழ் கோபுர உச்சம்)\nஇப்படி கடைசி மூன்று கோபுரங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, அதுவே தொடரும் என்பது மார்கெட் ட்ரண்ட் கணிப்பவர்கள் சொல்லிக் கொடுக்கும் பார்முலா.\nஅதைப்போல், அந்த ட்ரெண்ட் எதுவரை நீடிக்கும் என்றால், இப்பொழுது நீங்கள் 1 மினிட் சார்ட்டில் ட்ரேடிங்க் செய்கிறீர்கள் என்றால் 5 மினிட் சார்ட்டினைப் பாருங்கள். அதனைப் பார்க்கும் பொழுது இந்த சின்னச் சின்னக் கோபுரங்கள் சேர்ந்து மற்றொரு கோபுரத்தினைக் கட்டிக் கொண்டிருக்கும். அடுத்து, 10 மினிட் சார்ட்டினைப் பாருங்கள்... இப்பொழுது கோபுரத்தின் நிலை என்னும் மாறுபடும்.\nஆக, மார்கெட் மூவ்மெண்ட் என்பது கோபுரம் தான். அது சின்னச் சின்னக் கோபுரங்களாக சேர்ந்து, ஒர் பெரிய கோபுரம்... பெரிய கோபுரங்கள் சேர்ந்து ஒர் மெகா கோபுரம் என ஏறி இறங்குவது தான் மார்கெட் ட்ரெண்ட்.\nசோ, நீங்கள் 1 மினிட் சார்ட்டில் ட்ரேடிங்க் செய்கிறீர்கள் என்றால் 5 மினிட் சார்ட், 10 மினிட் சார்ட் பார்த்து, இப்பொழுது உச்சம் செல்கிறதா அல்லது உச்சத்திலிருந்து இறங்குகிறதா எனப் பார்த்து ஆர்டர் போடுங்கள். அதைப்போல், 30 மினிட் ட்ரெண்ட், 1 யவர் ட்ரெண்ட், ட்ரெண்ட் எனப் பார்த்து வைத்துக் கொண்டு, செல் ஆர்டர் போட வேண்டுமா, பை ஆர்டர் போட வேண்டுமா எனத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டு, அதற்கு எதிரான கோபுர உச்சத்தில் ஆர்டர் போட்டால், உறுதியாக 99% வெற்றியடையலாம்.\nஅப்புறம் என்னொன்று கவனிக்க வேண்டியது... மார்கெட் மூவ்மெண்ட் கீழோ/மேலோ எதேனும் ஒர் முந்தைய உச்சத்தினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது ரொம்ப கால தாமதம் ஆனால், சட்டன் மூவ்மெண்டாக உச்சத்தினைத் தொட்டுவிட்டு திரும்பும் சுனாமி அலை போன்ற ஒர் விளையாட்டினை நீங்கள் வருங்காலத்தில் பார்க்கலாம். ஆகையால், என்னடா... நாம் எதிர்பார்த்த பாயிண்ட் வரலையே என்று... ரொம்ப நேரமாக காத்திருந்தால், பயப்படாதீர்கள்.... அதே நேரத்தில் மார்கெட் ட்ரெண்ட் மாறிப்போய்விட்டது என்ற சூழலில் காத்திருப்பதும் நல்லதல்ல. இப்படி, எதிர்பார்த்த உச்சம் தொட்டப்பிறகு, ட்ரெண்ட்க்கு தகுந்தவாறு ஆர்டர் போட்டால் எளிதாக 10 பைப் + 10 பைப் என் 20 பைப் ஒர் நாளைக்கு சம்பாதிக்கலாம்.\n20 பைப் என்றால், அதில் உங்களது ஆர்டர் சைசிக்குத் தகுந்தவாறு இலாபம் வித்தியாசப்படும்... 0.1 சைஸ் என்றால், 20 டாலர். 0.2 சைஸ் என்றால் 40 டாலர் என சைஸ் ���ூடக் கூட நம் 20 பைப்பின் இலாபமும் கூடிக் கொண்டே செல்கிறது. மீண்டும் சொல்கிறேன் இலாபம் அதிகம் வேண்டும் என்பதற்காக பேலன்ஸ் கொஞ்சமாக வைத்துக் கொண்டு பெரிய ஆர்டர் சைஸ் போடாதீர்கள்... சுனாமிக்குள் மாட்டீனிர்கள் என்றால், பேலன்ஸ் மிஞ்சாது.\nமேல் உள்ள படத்தினைப் பாருங்கள்... டவுண்ட் ட்ரெண்ட் லைனை மாற்றிப் போட்டிருக்கிறேன்... அதாவது டவுண்ட் ட்ரெண்ட் பார்க்கும் பொழுது முந்தைய உச்சத்தின் மீது தான் லைன் போட்டுப் பார்க்க வேண்டும்... நான் பாட்டம் லைனில் போட்டிருக்கிறேன்... நீங்கள் சரியாக கவனித்து செய்யுங்கள்..\nஇப்பொழுது அதன் உச்சங்களைப் பாருங்கள், டபுள் ரெசிஸ்டன்ஸ் இடத்திலிருந்து ஒவ்வொரு சிறு கோபுரத்தின் உச்சமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியாக ஒர் டபுல் பாட்டம் இடத்திற்கு சென்றிருக்கிறது... பின் மீண்டும் மார்கெட் சட்டென இறங்கியது.... இப்படி இறங்கியதனைப் பார்த்ததும்... இது ஏறாது, 1.3030 என்ற முந்தைய பாட்டம் லைனை தொட்டு கோபுரத்தினை முடித்தால் தான் உயரம் என்று நினைத்தேன்... ஆனால், இன்றைய காலை பாட்டம் லைனான 1.3050 என்ற லைனைத் தொட்டு... இன்றைய முதல் கோபுரத்தினை முடித்துக் கொண்டது. அதாவது மார்கெட் 1.3050 என்ற இடத்தில் தொடங்கி... 80 வரைச் சென்றுவிட்டு மீண்டும் பழைய இடத்திற்கே வந்துவிட்டது.\nஇப்பொழுது மீண்டும் புதிய கோபுரத்தினை ஏறுமுகமாக கட்ட ஆரம்பிக்கிறது... இந்த கோபுரம் எந்த இடத்தில் உச்சம் அடைகிறதோ, அந்த இடத்தில் செல் ஆர்டர் போட்டோம் என்றால்.... அதாவது குறைந்தப் பற்றம் 70 பைக்கு மேல், உச்சம் கண்டு கொண்டது என்ற நேரத்தில்... இதற்கு மேல் ஏறாது... இறங்க ஆரம்பித்துவிட்டது என்று உறுதியாக ஹெஸ்சிங்க் செய்துவிட்டால்... தைரியமாக ஒர் 10 பைப் பிராபிட் ஆர்டர் போடுங்கள்... ஏனெனில், அந்த கோபுரத்தினை முடிக்க, திரும்பவும் 70 பைப்ஸ் கீழே வரும்.... ஒர்வேளை, அது மற்றொரு பெரிய கோபுரத்தினை நோக்கிய பாதை என்றால், 50% ரிட்டன் வரும்... ஆகையால் எளிதாக இலாபத்துடன் நாம் க்ளோஸ் செய்து கொள்ளலாம்.\nஆகையால் மார்கெட்டில் இறங்கியவுடன் ஆர்டரினைப் போட்டுவிட்டு தவிக்காமல்... நிதானமாக, கோபுரங்களை அலசி ஆராய்ந்து, இப்பொழுது முடிக்க வேண்டிய கோபுர வேலை எது,,, எனப் பார்த்து, முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற மூவ்மெண்ட் திசையில் ஆர்டர் போடுங்கள்... அப்படியான மூவ்மெண்ட் திசை அறிந்து சொல்வதற்குப் பெயர் தான் சிக்னல் என்று சொல்வார்கள். அதைப்போல், ஒர் 60 பைப் பெண்டிங்க் இருந்தால் மட்டும் ஆர்டர் போடுங்கள்.... என்னும் 20 பைப் இருக்கு, அதில் நாம் 10 பைப் சம்பாதித்துக் கொள்ளலாம் என திசை பார்த்து ஆர்டர் போட்டோம் என்றால், அந்நேரம், உச்சத்தினை தொடாமலே சென்றுவிட வாய்ப்பிருக்கிறது... ஆகையால் எப்பொழுதே பெரிய கோபுரங்களைப் பார்த்து ட்ரெண்ட்க்கு தகுந்தவாறு ஆர்டர் போட்டோம் என்றால் வெற்றி எளிது.\nஇப்பொழுது நான் சொல்லியவாறு கோபுரங்களைக் கொண்டு, சார்ட்டில் உள்ள டைமிங்கினை மாற்றி மாற்றி, கொஞ்சம் அனலைசிங்க் செய்துப் பாருங்கள்.... அதைப்போல் மார்கெட் மூவ்மெண்ட்டும், நான் சொன்னது போல, சிறிய கோபுரம், கோபுரம் என சரியாக ஏறு முகம், இறங்குமுகம் என சரியாக செல்கிறதா எனப் பாருங்கள்.\nஇந்த மூவ்மெண்டை நீங்கள் சரியாகப் பார்க்கத் தெரிந்துவிட்டாலே... தோல்வி கிடையாது.\nஅடுத்தப் பாகத்தில் ஒவ்வொரு இடத்தில் உதிக்கும் ஸ்டிக் மூலம் மார்கெட்டினை எப்படி கெஸ் செய்வது என்பதனைப் பார்க்கலாம்... அல்லது பைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம்...\nRe: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்\nசார் 4 மணி நேர சார்ட்டில் ஒரு HEAD AND SHOULDER PATTERN உருவாகி இருப்பதால் கரடியின் ஆதிக்கமே அதிகரித்து வரும் நாட்களில் 1.2850 வரை வரும் வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.தங்கள் கணிப்பு எப்படி\nRe: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்\nநெட் என்ன சதி செய்துவிட்டது...\nநேற்றைய மழையின் பொழுது விழுந்த பலத்த இடியால், எனது மோடம் அவுட்...\nஇப்பொழுதுதான் எல்லாம் செக் பண்ணிவிட்டு, புதிய மோடத்துடன் ஆன்லைன் வந்திருக்கிறேன்..\nமார்கெட் கரடி முகத்தோடுதான் சென்று கொண்டிருக்கிறது... என்பதனை இப்போது ஆன்லைன் வந்ததும் பார்த்துக் கொண்டேன்...\n70 பைப்ஸ் கீழே இறங்கி கிடக்கிறது... இந்த 70 பைப்ஸ் ஐ.... விரைவில் எடுக்கணும்... எப்படின்னு திட்டம் போட்டுட்டு வர்றேன்....\n(குறிப்பு ... 70 பைப்ஸ் நெகட்டிவ் போனாலும் சரி செய்ய, என்னிடம் 1000 பைப்ஸ் பேலன்ஸ் இருக்கிறது)\nRe: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்\nசார் 4 மணி நேர சார்ட்டில் ஒரு HEAD AND SHOULDER PATTERN உருவாகி இருப்பதால் கரடியின் ஆதிக்கமே அதிகரித்து வரும் நாட்களில் 1.2850 வரை வரும் வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது.ப��றுத்திருந்து பார்ப்போம்.தங்கள் கணிப்பு எப்படி\nபடத்துல, முந்தையப் பகுதி இல்லாத காரணத்தினால்.... நான் பர்ஸ்ட் குழம்பிட்டேன்...\nஅப்புறம் நானும் 4 அவர் சார்ட் எடுத்துப் பார்த்தால், Body கிடைச்சது.... அதனை வைத்தே, இன்றைய சிக்னலை தயார் செய்து... அதன் படி 1.3030 என்ற டார்கெட்டினை நோட்டமிட்டு ..... 1.3024 என்ற இடத்தில் ஒர் ஆர்டரைப் போட்டு.... முந்தைய ஆர்டர் + இந்த ஆர்டர் => இலாபம் என டேலி செய்து.... வெற்றிகரமாக நேற்றைய ஆர்டரையும் சேர்த்து க்ளோஸ் செய்திட்டேன்.\nஅதுவும் சாப்பிட்டு வரதுக்குள் க்ளோஸ் ஆயிடும் என்ற நம்பிக்கையில் ... ஆட்டோ எக்ஸ்க்யூட் போட்டது... போட்டப்படி க்லோஸ் ஆகிவிட்டது..\nமேல் உள்ள வரைப்படத்தில் நான் Cyprus என நோட் செய்திருப்பது.... ஒர் நாள் திங்கள் கிழமை.... மார்கெட் திறக்கும் பொழுதே 120 பைப்ஸ் டவுன் .... ஏன்னா... சிப்ரஸ் நாட்டில் முக்கிய வங்கி ஒன்று திவாலால் மூடப்பட்டது.... அப்புறம் 15 நாட்கள் கழித்து.... பேசி வாங்கி திறந்தார்கள்.... அப்புறம் தான் ... ஏறுமுகம் கண்டது.\nRe: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்\nரியல் அக்கௌண்டில் பயந்து பயந்து ஆர்டர் செய்து பழகிவிட்டதால் ஒரு சேஞ்ச்க்காக டெமொ அக்கௌண்டில் மனம் போல் லீவ்ரேஜ் (1;3)எடுத்து விளையாடி எனது ஃபாரெக்ஸ் டெமொ அக்கௌண்டில் இதுவரை 824$ லாபத்தில் உள்ளேன்.விரைவில் ரியல் ட்ரேடிங் செய்து நல்ல இலாபம் சம்பாதிக்க தங்களுடனான இந்த பதிவுகள் உதவும் என் நினைக்கிறேன்.நன்றி.\nஆனாலும் ஃபாரெக்ஸ் அசுர வேகம்தான்.கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டுதான் ட்ரேட் செய்ய வேண்டும் போலிருக்கிறது.தாங்கள் அசராமல் அனைத்து பணிகளையும் எப்படித்தான் சமாளிக்கிறீர்களோ\nRe: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்\nமிகவும் கவனமாக இருக்க வேண்டும்....\nமார்கெட் நத்தை வேகத்தில் செல்கிறது என்றால்.... குதிரையையும் தாண்டிய ஒர் வேகம், தனது டார்கெட்டினைத் தொடச் செல்லும் என்பதனை அவ்வப் பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nஉதாரணத்திற்கு நேற்று எந்தவொர் பெரிய அப்/டவுன் இல்லை. ஆனால், அதனை தீர்க்க இன்று மதியம் 1 மணி நேரத்தில் 100 பைப் இறங்கியுள்ளது.\nஅதைப்போல் இப்போது பாயிண்ட் இருக்குமிடம், இறங்குமுகம் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை... இது ஒர் பிவோட் பாயிண்ட்.\nஒர் பக்கம், ஈரோ வளர்ச்சியினைப் பார்த்து ஆச்சர்யப்���டுபவர்கள் இருப்பதனைப் பார்த்தால், விரைவில் கவுத்திடுவார்கள் என்றே தெரிகிறது.... ஆனால், ஈரோவினை கவுக்க நினைக்கும் முயற்சியினை, ஒவ்வொரு அமெரிக்க நெகட்டிவ் டேட்டாவும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது..... ஆக இப்படியே 5 நாட்களாய் நடந்து கொண்டிருக்கிறது... மற்றப்படி, மார்கெட் முகம், ஏறுமுகம் தான் என்பதனை .... இதே 4 அவர் சார்ட்டினை என்னும் சுருட்டிப் பார்த்தால் தெரியும்....\nRe: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்\nசார் நான் கரூர் வய்ஸ்ய பங்கிக்கில்\nகணக்கு வைத்திருக்கிறேன் என்னுடைய டெப்பிட் கார்ட் விசா கார்ட் வைத்திருக்கிறேன் ரியல் அக்கௌந்ட்டில் பணத்தை டெபாஸிட் செய்ய முடிமா.\nRe: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்\nmkmuthu wrote: சார் நான் கரூர் வய்ஸ்ய பங்கிக்கில்\nகணக்கு வைத்திருக்கிறேன் என்னுடைய டெப்பிட் கார்ட் விசா கார்ட் வைத்திருக்கிறேன் ரியல் அக்கௌந்ட்டில் பணத்தை டெபாஸிட் செய்ய முடிமா.\nபணத்தினை டெபாசிட் செய்ய முடியும்.\nRe: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்\nசார் .இந்த பதிவில் உள்ள இமேஜை பார்க்கமுடியவில்லை.தயவுசெய்து சரி செய்ய முடியுமா\nRe: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்\nதயாளன் wrote: சார் .இந்த பதிவில் உள்ள இமேஜை பார்க்கமுடியவில்லை.தயவுசெய்து சரி செய்ய முடியுமா\nimage dead ஆகிவிட்டது ... அதற்கு மாற்று இமேஜ் நாளை அப்டேட் செய்கிறேன்.\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/category/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-05-22T05:24:56Z", "digest": "sha1:4AOBHCORUU2NNPUMVMSGDFCCCBTJ2N7F", "length": 2677, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News ​ ​​", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வலுக்கிறது போராட்டம்.. தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை..\nகேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு\nஐ.பி.எல். இறுதிப் போட்டியில் முதலில் நுழையப் போவது யார் சென்னை - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\nமக்கள் தீர்ப்புக்கு எதிராக காங் -���தச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி... பா.ஜ.க தலைவர் அமித் ஷா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-05-22T04:34:54Z", "digest": "sha1:ZNDGT6XW5VEW7S2HN77T6GQGHF5LO2RX", "length": 5433, "nlines": 139, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:கன்னட மொழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கன்னடம்-இலக்கணம்‎ (1 பக்.)\n► கன்னடம்-தொகுப்புச் சொற்கள்‎ (1 பகு)\n► கன்னடம்-பெயர்ச்சொற்கள்‎ (7 பகு, 76 பக்.)\n\"கன்னட மொழி\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூன் 2017, 10:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/07/what-is-gdp-how-its-calculated-010626.html", "date_download": "2018-05-22T04:11:16Z", "digest": "sha1:TAIMISMYHCNSAPNXFYPYK5KHK3RR6ZYH", "length": 18752, "nlines": 166, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிடிபி என்றால் என்ன? இந்தியாவில் எப்படிக் கணக்கிடப்படுகிறது..? | What is GDP? How its calculated? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிடிபி என்றால் என்ன\nமொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product -GDP) என்பது நாட்டின் பொருளாதாரச் செயல்திறனை மதிப்பிடப் பயன்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் உள்நாட்டில் உற்பத்தியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் பணமதிப்பை ஜிடிபி குறிக்கிறது.\nஜிடிபி ஏன் அவ்வளவு முக்கியம்\nகுடிமக்கள், பொருளாதார வல்லுநர்கள், அரசியல்வாதிகள், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்கள் கூட நேரிடையாக ஜிடிபியால் பாதிக்கப்படுகின்றன.\nஇந்த அளவு குறியீட்டை கொண்டுதான் அரசு போதுமான வேகத்தில் வளராத பொருளாதாரத்தை ஊக்குவிக்க மேலும் பணத்தை முதலீடு செய்யலாமா, வேண்டாமா என முடிவெடுக்கப்படும்.\nவணிகத்தில், ஜிடிபியை கருத்தில் கொண்டு, உற்பத்தி மற்றும் சேவை செயல்பாடுகளை விரிவுபடுத்தலாமா என முடிவுசெய்யப்படும். முதலீட்டாளர்களும் கூட, முதலீடு சம்பந்தமான முடிவுகளை , இதைப் பார்த்தே எடுப்பார்கள்.\nஇந்திய ஜிடிபி-க்கான தகவல் திரட்டுகள்\nஇந்தியாவில் மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் ஜிடிபி-யை கணக்கிடுகிறது. இது, புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது தகவல்களைத் திரட்டி, புள்ளிவிவர ஆவணங்களாகப் பராமரிக்கிறது.\nஅதன் பல்வேறு பணிகளுக்கிடையில், ஜிடிபி மற்றும் இதர புள்ளிவிவரங்களைக் கணக்கிட, குறிப்பிட்ட கால இடைவெளியில் கணக்கெடுப்பு நடத்துவது மற்றும் தொழிலக உற்பத்தி குறியீடு, நுகர்வோர் விலை குறியீடு, மொத்தவியாபார விலை குறியீடு போன்ற குறியீடுகளைத் தொகுக்கும் பணியையும் செய்கிறது.\nஇது பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள், துறைகளை ஒருங்கிணைத்துத் தகவல்களைத் திரட்டுகிறது.எடுத்துக்காட்டாக, தொழிலக உற்பத்தி குறியீடுக்கான தரவுகள், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் , தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின், தொழிலகப் புள்ளியியல் அலகு வழங்குகின்றது.\nஇந்தியாவின் ஜிடிபி-யை கணிக்கிடும் முறை\nஇந்தியாவில் நான்கு முறைகளில் ஜிடிபி கணக்கிடப்படுகிறது.\n1) காரணி விலையைப் பொறுத்து (At factor cost) - பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்து\n2) சந்தை விலையைப் பொறுத்து (At market price) - செலவுகளைப் பொறுத்து\n3) பெயரளவிலான ஜிடிபி (Nominal GDP) - நடப்பு சந்தை விலையைப் பொறுத்து\n4) உண்மையான ஜிடிபி (Real GDP)- பணவீக்கத்தைப் பொறுத்து\nஇந்த நான்கு முறைகளிலும் ஜிடிபி வெளியிடப்படும். ஆனால் காரணி விலை என்பது, ஊடகங்களால் சொல்லப்படுவது.\nகுறிப்பிட்ட காலத்தில், நாட்டின் பல்வேறு துறைகளில் ஏற்படும் மொத்த மாற்றங்களைக் கொண்டு ஜிடிபி கணக்கிடப்படுகிறது. முடிவு +7% எனில், அனைத்துத் துறைகளிலும் உற்பத்தியான சரக்கு மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பில் சராசரியாக 7% வளர்ச்சி எனப் பொருள்.\n8 துறைகள் ஜிடிபி கணக்கிட கருத்தில் கொள்ளபடுகின்றன.\nவிவசாயம், வனம் மற்றும் மீன்வளத்துறை\nமின்சாரம், எரிவாயு, குடிநீர் விநியோகம் மற்றும் இதர சேவைகள்\nவர்த்தகம், உணவுவிடுதி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புச் சேவைகள்\nநிதி, வீட்டுமனை, தொழில்முறை சேவைகள்\nபொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் இதர சேவைகள்\nஇந்திய ஜிடிபி-யானது, காலாண்டு, ஆண்டுக்கொரு முறை எனக் கணக்கிடப்படுகிறது. அதன் ��றிக்கைகள் 2 மாத இடைவெளியில் வெளியிடப்படும். உதாரணமாக, டிசம்பரில் முடிந்த காலாண்டின் அறிக்கை பிப்ரவரி மாதம் வெளியாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nகூரியர், பார்சல்களை டெலிவரி செய்யும் டப்பாவாலா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=25&catid=6", "date_download": "2018-05-22T04:08:55Z", "digest": "sha1:EYMKUKKN5U56KP3MXIYIF2BH7ITNAJS7", "length": 16323, "nlines": 182, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n1 ஆண்டு 4 மாதங்களுக்கு முன்பு #56 by ferdiwi\nவணக்கம் அங்கு .நான் மைக்ரோசாப்ட் பக்க வையிண்டர் வேண்டும் யுஎஸ்பி அடாப்டருடன் 15 பிட் இருந்து joestick மாற்ற எந்த அடாப்டர் மற்றும் அதனால் நான் உண்மையில் அறிந்து கொள்ள வேண்டும் இது சரியான நேரம் நான் மற்ற joestick யுஎஸ்பி முயன்ற எந்த தீர்வு உள்ளது ஆனால் அது அனைத்து அதே நன்றி தான்\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 20\n1 ஆண்டு 4 மாதங்களுக்கு முன்பு #57 by rikoooo\nஎரிக் - பொது நிர்வாகி - உதவ எப்போதும் மகிழ்ச்சியாக\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்���ு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 20\n1 ஆண்டு 4 மாதங்களுக்கு முன்பு #58 by rikoooo\nஎன் பிழை மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட ஜாய்ஸ்டிக் இருக்க வேண்டும் என்று, அங்கு எந்த அடாப்டர் மைக்ரோசாப்ட் SideWinder இணக்கமானது தெரிகிறது\nஎரிக் - பொது நிர்வாகி - உதவ எப்போதும் மகிழ்ச்சியாக\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 20\n1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு - 1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு #76 by Gh0stRider203\n(அது ஈபே இணைப்புகள் விரும்ப இல்லை திருத்தத்தை வேண்டியிருந்தது ...)\nநான் இந்த நூல் மீது படித்துவிட்டேன் என்ன, எவ்வளவு அது என்னை மிகவும் வேதனை தருகிறது என .... நீங்கள் முடிவடையும் இருக்கலாம் ஒரு முழு புதிய குச்சி வாங்க வேண்டிய அவசியம்\nதனிப்பட்ட முறையில், நான் அந்த Saitek X45 பரிந்துரைக்கிறேன். அது ஒரு பழைய மாதிரி ஸ்டிக் மற்றும் கழுத்துப்பகுதி IS போது, நான் பல ஆண்டுகளாக அது பயன்படுத்தி வந்துள்ளேன் நான் முற்றிலும் அதை விரும்புகிறேன். வழங்கப்பட்ட, என் பறக்கும் மிகவும் jumbos செய்யப்படுகிறது, நான் அதை விமானம் பற்றி எந்த வகை சிறந்தவையைத் கண்டுபிடித்துள்ளோம். நீங்கள் நிரல் முடியும் பொத்தான்கள் மற்றும் பல தொப்பி சுவிட்சுகள் (கூட குறைவான விசைப்பலகை பயன்படுத்த அனுமதிக்கின்றது) நிறைய கிடைத்துவிட்டது. - 1st இணைப்பை\nஅமேசான் மலிவான நான் காணப்படும் $ 89.99 + $ 7.49 கப்பல் இருந்தது. ஈபே $ 24.99 + $ 10.shipping மணிக்கு நிறைய குறைவாக இருந்தது ஆனால் இது நீண்ட நேரம் பட்டியலிடப்படும் மாட்டேன். இந்த ஒரு என்றாலும் மட்டுமே குச்சி மற்றும் கழுத்துப்பகுதி உள்ளது. இல்லை கையேடு, எந்த வட்டு. - ஈபே உருப்படியை 322399578359\nநான் ஈபே $ 55 எல்லாமே கொண்டுள்ள ஒரு பிட் மிகுந்தது என்று ஒரு கண்டுபிடிக்க DID. கழுத்துப்பகுதி, குச்சி, கையேடு (நான் btw: lol கிடைத்திருக்காது இது), அதற்கு குறுவட்டு. (3rd இணைப்பு) ஓ மற்றும் இலவச கப்பல். - ஈபே பொருள் 222389050446\nநான் இந்த உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம், மேலும் நான் இந்த வழியாக போகிறோம் வருந்துகிறேன்\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nகடைசியாக திருத்தம்: 1 3 மாதங்களுக்கு முன்பு Gh0stRider203.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தி���ை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nநேரம் பக்கம் உருவாக்க: 0.281 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baraniwithcomics.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-05-22T03:58:04Z", "digest": "sha1:7SVUNAP33QVMUOBB5JFKJKGMNE4A6XUN", "length": 31994, "nlines": 110, "source_domain": "baraniwithcomics.blogspot.com", "title": "baraniwithcomics: எடிட்டர் சார் ..,ஒரு நிமிஷம் ....!ப்ளீஸ் ..", "raw_content": "\nதிங்கள், 30 செப்டம்பர், 2013\nஎடிட்டர் சார் ..,ஒரு நிமிஷம் ....\nதமிழ் காமிக்ஸ் வாழ , வளர வைத்து கொண்டு இருக்கும் ஆசிரியர் திரு .விஜயன் அவர்களுக்கு முதலில் எனது நன்றியை கூறி கொண்டு ..,ஜூனியர் எடிட்டர் ஆக இப்பொழுது பொறுப்பு கொண்டுள்ள திரு .விக்ரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் கூறி கொண்டு \"வாழையடி வாழையாக \"தங்களால் \"தமிழ் காமிக்ஸ் \"வளரவும் அதனால் காமிக்ஸ் ரசிகர்கள் ஆகிய நாங்கள் எப்பொழுதும் இன்புறுவும் எங்கள் வாழ்த்துகளை முதலில் கூறி கொள்கிறோம் . 2012 முதல் புது பொலிவுடன் கலக்கி கொண்டு இருக்கும் நமது லயன் ,முத்து 2014 முதல் இன்னும் ,இன்னும் கலக்க போகும் இந்த சமயத்தில் காமிக்ஸ் ரசனை மிக்க சில ரசிகர்களின் எதிர் பார்ப்பை ..,எனது சில தனி பட்ட எதிர் பார்ப்பை ஒரு காமிக்ஸ் ரசிகனாக (மட்டும் )தங்களிடம் கூற நினைக்கிறன் .அதன் சாதக ,பாதக அம்சங்கள் தங்களுக்கு மட்டும் அறிய படும் என்றாலும் இதனை நினைவில் கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் . அடுத்த மாதத்தில் ..,அடுத்த வருட \"சந்தா \" அறிவிக்க போகும் நாள் என்பதால் முதலில் அதனை பற்றிய எனது கருத்தை சொல்ல நினைக்கிறேன் . முதலில் சந்தா தொகையை தயவு செய்து மொத்தமாக அறிவித்து விடுங்கள் .லயன் ,முத்து ,சன்ஷைன் காமிக்ஸ் தனியாக ,ஆண்டு மலர் .,தீபாவளி மலர் ,புத்தக கண்காட்சி ஸ்பெஷல் மலர் என்று தனியாக இப்பொழுதே திட்டமிட்டு மொத்தமாக அறிவித்து விடுங்கள் .அதே சமயம் சில நண்பர்களின் வசதிக்கு ஏற்ற படி தொகை அதிகமாக இருப்பின் இரு முறை தவணை யாக அதனை அனுப்பவும் வசதி செய்து தரவும் . அதே சமயம் 500 ரூபாய் ,1000 ரூபாய் என்ற ஸ்பெஷல் புத்தகத்திற்கு தனியாக சில மாதம் முன்னரே அறிவித்து விடுங்கள் . அடுத்து \"மறு பதிப்பு \"பற்றி எனது எண்ணங்களை கூற நினைக்கிறன் .(சிலருக்கு இது பற்றிய கருத்து வேறாக இருக்கலாம் .பட் எனது உறுதியான கருத்து இது ).மறு பதிப்பு புத்தகங்கள் என்பது ஆரம்பம் முதல் படித்து வரும் நண்பர்களுக்கும் ..,புதிதாய் இடையில் வந்த நண்பர்களுக்கும் என இருவருக்குமே பயன் அடையும் படி புத்தகம் வர வேண்டுமே ஒழிய... இந்த கதை சூப்பர் .,இந்த கதை ஓவியம் சூப்பர் என்பதால் சில வருடம் முன்னரே வந்த கதையை...90%அனைவரிடம் உள்ள கதையை ... \"மறு பதிப்பு \"செய்வதை விட புதிதாய் வந்த நண்பர்கள் பார்க்காத புத்தகமாக ..,பழைய நண்பர்களிடம் அதிகம் காண கிடைக்காத புத்தகமாக \"மறு பதிப்பு \"புத்தகம் வந்தால் அனைவரும் கொண்டாடுவார்கள் .உதாரணமாக லயன் 1 முதல் 100 வரை உள்ள வரிசையில் ..,முத்து 1முதல் 200 வரை உள்ள வரிசையில் ...மினி லயன் ,திகில் அனைத்தும் பல வருடம் முன்னரே நிறுத்த பட்டதால் அதில் உள்ள சிறந்த கதைகளை (அனைத்தும் அருமை என்ற நிலையில் தான் மினி லயன் ,திகில் உள்ளது ) என வெளி இடலாம் . கலரில் மட்டும் வரும் கதைகளை தான் நண்பர்கள் விரும்புவார்கள் என்ற எண்ணத்தை தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள் .ஸ்ப���டர் ,மாயாவி கதை யை கூட 75% வந்ததால் விட்டு விடுங்கள் .ஆனால் தாங்கள் அறிவித்த \"டிடக்டீவ் ஸ்பெஷல் \"..\".மினி லயன் முதல் நான்கு கதை \" ஸ்பெஷல் நிறுத்தியதில் எத்தனை நண்பர்களுக்கு வருத்தம் என்பதை தாங்கள் அறிவீர்களா இன்னும் தங்கள் சந்தேகம் தொடர்ந்தால் அப்படிப்பட்ட புத்தங்களை \"புத்தக கண் காட்சி \"சமயத்தில் ஒரு முறை விட்டு பாருங்கள் .அப்பொழுது தாங்கள் உண்மையை உணருவீர்கள் . அதை விட்டு 90% காமிக்ஸ் ரசிகரிடம் இருக்கும் \"கார்சனின் கடந்த காலம் \"...\"ரத்த படலம் \"....\"மின்னும் மரணம் \"போன்ற கதைகளை தயவு செய்து தவிர்க பாருங்கள் .நான் சொன்ன இந்த மூன்று கதை களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .நானும் மறுக்க வில்லை .ஆனால் பலரிடம் இருக்கும் \"கார்சனின் கடந்த காலத்தை \" விட சிலரிடம் மட்டும் இருக்கும் \"பவள சிலை மர்மம் \",பலி வாங்கும் புயல் \" சைத்தான் சாம் ராஜ்யம் \"போன்ற கதை களை வெளி இடலாமே .(நான் சொன்ன இந்த கதை கள் என்னிடம் உள்ளது என்பதையும் இங்கு கூறி கொள்கிறேன் ).அதே போலே டைகர் ரசிகர்களின் அபிமான\" மின்னும் மரணம்\" \"ரத்த படலம் \" தாங்கள் வெளி இடும் போது அது சமயம் அதன் விலை கண்டிப்பாக 700 ,800 என இருக்கும் .அத்துனை விலையில் வந்த... புத்தகத்தை விட புதிதாய் அதே விலையில் ,அத்துனை பக்கத்திலே ஒரு முழு நீள டைகர் கதை அல்லது ஒரு மலர் வெளி இட்டால் நமக்கு தானே லாபம் காமிக்ஸ் ரசிகர்களே ..இதை தயவு செய்து உணருங்கள் நண்பர்களே .. எனது தனி பட்ட சில வேண்டுகோள்கள் ....ஆசிரியருக்கு ..... *** ஒரு பக்க மௌன சிரிப்பான \"மியாவியை \"விட வசனத்துடன் வரும் \"சிரிப்பின் நிறம் சிவப்பு \"..\",ரத்த வெறியன் ஹேகர் \"போன்றவை சிறப்பான சிரிப்பு . *** வரும் காலத்தில் தாளின் விலை ஏற்றம் ,டாலரின் விலை ஏற்றம் என எவ்வளவு மாறினாலும் தயவு செய்து இனியும் பக்கத்தை குறைக்காதிர்கள் .ஏற்கனவே 200 பக்கத்தில் இருந்து பாதி படி இறங்கி விட்டோம் .இனியும் எறங்க வேண்டாம் சார் ..ப்ளீஸ் . *** அப்படி தவிர்க்க முடியாத சூழ் நிலை ஏற்படின் \"மெகா ட்ரீம் ஸ்பெஷல் \"இல் வந்த தரமான தாளில் லக்கி கதை வந்ததை போலே கூட வெளி இடுங்கள் .இன்னும் இளைத்தால் அது \"என்னை \" போல ஆகி விடும் . ***தாங்கள் அறிவித்த மாதம் ஒரு \"லயன் \"\"முத்து \" தவறாமல் கடை பிடிக்கவும் .முடிந்தால் கூட மாதம் ஒரு \"சன் ஷைன் \"இணைக்க பார்க்கவும் . *** \"கிராபிக��� நாவல் \" என்னுடையை பார்வையாக அல்லாமல் ...தொடர்ந்து மூன்று மாதம் எல்லாம் \"கிராபிக் நாவல் \"வேண்டாம் என்ற நல்ல உள்ளங்களை கண்டிப்பாக தாங்கள் மறக்க வேண்டாம் . ***மாடஸ்தி கதையை சிலர் விரும்பா விடினும் அடுத்து மாடஸ்தி கதை தாங்கள் வெளி இட்டால் \"மர்ம எதிரி \"என்ற புத்தகத்தில் வந்த \"மாடஸ்தி \" வரலாற்று கதையை அதன் உடன் இணைத்தால் விரும்பாதவர் கூட மாடஸ்தி கதையை விரும்புவர் . ஆசிரியருக்கு ...இந்த கருத்துகளை ஒரு காமிக்ஸ் ரசிகனாக தான் தங்களுக்கு நினைவு படுத்துகிறேன் தவிர எல்லாம் அறிந்த \"ஏகாம்பரம் \"ஆக என்னை காட்டி கொள்ள அல்ல . காமிக்ஸ் ரசிகர்களுக்கு எனது இந்த கருத்தில் சிலர் உடன் படலாம் .பலர் மறுக்கலாம் .தங்கள் மாறு பட்ட கருத்தையும் இங்கே பதியலாம் . நன்றி .....வணக்கம் .....\nஇடுகையிட்டது Paranitharan K நேரம் முற்பகல் 8:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nKing Viswa 30 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:56\nKing Viswa 30 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:20\nநீங்கள் சொல்வது ஒவ்வொன்றும் முக்கியமான கருத்துக்கள் என்று தோன்றியது.\nஉங்களது கருத்துக்களை கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்பி அனுமதி பெறாமலேயே எடிட்டரின் பதிவில் வலையேற்றி விட்டேன்.\nParanitharan K 30 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:18\nஆகா ...தங்கள் வருகைக்கும் ,செயலுக்கும் மிக்க நன்றி சார் ...\nதயவுசெய்து பத்தி பத்தி யாக பிரித்து போடவும்.\nParanitharan K 30 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:23\nவருகைக்கு நன்றி நண்பரே ,,,,\nநீங்கள் சொல்வது முழு உண்மை ...பல மாதங்களாக இங்கு வராததால் வந்த வினை இது .நான் பல பாரா ..பாரா வாக எழுதியது தான் வெளி இடும் சமயம் இப்படி .இனி இப்படி ஆகாமல் பார்த்து கொள்கிறேன் நண்பரே .வெரி வெரி சாரி ...\nவிஸ்கி-சுஸ்கி 1 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 2:50\nஉங்கள் INVOLVEMENT பாராட்டப்படவேண்டிய ஓன்று.உங்களை போன்ற வெளிப்படையான கருத்துக்களை தெரிவிக்கும் நண்பர்களை நம் குழு பெற்றிருப்பது நமது காமிக்ஸ் தர முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய உதவிக்கரமாக அமைகிறது. இது நிச்சயம் மிகைபடுத்தப்பட்ட உங்களை கவரவேண்டும் என்ற நோக்கில் பதியப்பட்ட கருத்து அல்ல. ITS A FACT \n//அடுத்த மாதத்தில் அடுத்த வருட \"சந்தா \" அறிவிக்க போகும் நாள் என்பதால் முதலில் அதனை பற்றிய எனது கருத்தை சொல்ல நினைக்கிறேன் .\n1. முதலில் சந்தா தொகையை தயவு செய்து மொத்தமாக அ��ிவித்து விடுங்கள்.//\nஇது ஒரு TRANSITION PERIOD. பல விதமான புதிய விஷ்யங்களை முயற்சித்துக்கொண்டிருக்கும் வேலை இது. நமது புத்தகங்களின் வடிவங்களும், அளவுகளும் , எண்ணிக்கைகளும் என பல மாறுதல்களை, பல புதிய முயற்சிகளை நமது ஆசிரியர் தற்போது செய்துகொண்டிருக்கிறார். அதனால் சந்தா தொகையை முழுமையாக ஒரே சமயத்தில் வெளியிட சொல்வதிலும் , அதில் மாறுதல்கள் செய்யக்கூடாது என்று வழியுருத்துவதிலும் நாம் ஒரு கடினமான நிலைபாட்டை எடுக்காமல் ஆசிரியருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். தனது வசதிக்கேற்றபடி ஆசிரியர் முடிவு செய்யட்டும்.\nபெரிய செட்டில் ஆனா பதிப்பக நிறுவனங்களுக்கு இந்த முறை சாத்தியப்படலாம். நமக்கு நிறைய FLEXIBILITY தேவைபடுகிறது எனபது என் தனிப்பட்ட கருத்து.\nபுத்தகங்களின் தரத்தை உயர்த்துவதற்கு இது உதவுவதோடல்லாமல் தற்போதைய நமது ரூபாயின் நிலையற்ற தன்மையால FLUCTUATE ஆகும் காகித விலையை சமாளிக்கவும் நமது பதிப்பகத்துக்கு உதவும்.\n6 மாதங்களுக்கு ஒரு சந்தா தொகை, என கொள்வது REASONABLE SOLUTION ஆகா தெரிகிறது.\n//2. லயன் ,முத்து ,சன்ஷைன் காமிக்ஸ் தனியாக ,ஆண்டு மலர் .,தீபாவளி மலர் ,புத்தக கண்காட்சி ஸ்பெஷல் மலர் என்று தனியாக இப்பொழுதே திட்டமிட்டு மொத்தமாக அறிவித்து விடுங்கள்.அதே சமயம் 500 ரூபாய் ,1000 ரூபாய் என்ற ஸ்பெஷல் புத்தகத்திற்கு தனியாக சில மாதம் முன்னரே அறிவித்து விடுங்கள் .//\nஸ்பெஷல் வெளியீடுகளுக்கு INPUTS நிறைய தேவை படுகிறது. அன்றைய சூழ்நிலைகெற்றபடி பல மாறுதல்கள் இது போன்ற ஸ்பெஷல் களுக்கு தேவைப்படலாம். மூன்று மாதங்களுக்கு முன்னர் விலை,கதைகள், அளவுகளை FINALISE செய்து ஒரு அறிவிப்பு REASONABLE ஆகா தெரிகிறது. இந்த SUSPENSE கூட இல்லாவிட்டால் நம்முடைய எதிர்பார்ப்புகள் ரொம்பவே FLAT ஆகா இருக்கும். பட் ஒரு உத்தேச ஸ்பெஷல் புத்தகங்களின் லிஸ்ட், அதற்கான மாறுதல்களுக்குட்பட்ட உத்தேச சந்தா தொகை அறிவிப்பு நிச்சய தேவை.\n//500 ரூபாய் ,1000 ரூபாய் என்ற ஸ்பெஷல் புத்தகத்திற்கு தனியாக சில மாதம் முன்னரே அறிவித்து விடுங்கள் .//\n//தனியாக // +1 . அவ்வப்போது ஒரு SURPRISE ஸ்பெஷல் இருக்கட்டும் சார்\n//3. சில நண்பர்களின் வசதிக்கு ஏற்ற படி தொகை அதிகமாக இருப்பின் இரு முறை தவணை யாக அதனை அனுப்பவும் வசதி செய்து தரவும்.//\nதற்போதும் இந்த வசதியுள்ளது. சந்தா பிரித்துகட்டும் விஷயத்தில் நாம் எப்போதுமே ரொம்ப FLEXIBLE\nவிஸ்கி-சுஸ்கி 1 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 2:52\n//அடுத்து \"மறு பதிப்பு \"பற்றி எனது எண்ணங்களை கூற நினைக்கிறன் .(சிலருக்கு இது பற்றிய கருத்து வேறாக இருக்கலாம்.But எனது உறுதியான கருத்து இது ).//\nமறுபதிப்புகள் பத்தி பெரிய RESERVATION ஒன்னும் எனக்கு கிடையாது என்பதால் இங்க ஒரு பெரிய ஜம்ப்\nசெய்து உங்களோட கடைசி கட்டத்துக்கு தாவிடறேன்.\n//1. ஒரு பக்க மௌன சிரிப்பான \"மியாவியை \"விட வசனத்துடன் வரும் \"சிரிப்பின் நிறம் சிவப்பு \"..\",ரத்த வெறியன் ஹேகர் \"போன்றவை சிறப்பான சிரிப்பு//\nரத்த வெறியன் ஹேகர் உங்களுக்கு ரொம்ப பிடிச்சத இருக்கலாம். என்னை பொறுத்தவரை மியாவி டாப். \"\"ரத்த வெறியன் ஹேகர் '' அவ்வப்போது வெளியிட கோரலாம். பட் அது மியாவியை தூக்கிவிட்டு என்பதை ஏற்க முடியாது.\n//2. வரும் காலத்தில் தாளின் விலை ஏற்றம் ,டாலரின் விலை ஏற்றம் என எவ்வளவு மாறினாலும் தயவு செய்து இனியும் பக்கத்தை குறைக்காதிர்கள்.\n3. ஏற்கனவே 200 பக்கத்தில் இருந்து பாதி படி இறங்கி விட்டோம் .இனியும் எறங்க வேண்டாம் சார் ..ப்ளீஸ்.//\n+1. இதுக்கு நம்ம சந்தா தொகை கொஞ்சம் FLEXIBLE ஆக்க இருந்தால் சாத்தியப்படலாம்.\n//அப்படி தவிர்க்க முடியாத சூழ் நிலை ஏற்படின் \"மெகா ட்ரீம் ஸ்பெஷல் \"இல் வந்த தரமான தாளில் லக்கி கதை வந்ததை போலே கூட வெளி இடுங்கள் .இன்னும் இளைத்தால் அது \"என்னை \" போல ஆகி விடும்.\nதாள்களின் தரத்தில் நாம் ஒரு நல்ல STANDARD டை எட்டிப்பிடித்துள்ளோம் பரணி. பழைய நிலைக்கு மீண்டும் செல்ல வேண்டாமே\n//5. தாங்கள் அறிவித்த மாதம் ஒரு \"லயன் \"\"முத்து \" தவறாமல் கடை பிடிக்கவும்.\nமுடிந்தால் கூட மாதம் ஒரு \"சன் ஷைன் \"இணைக்க பார்க்கவும்.//\n+10000000. ரொம்ப காலமாக ஆவலோட எதிர்பார்த்துகிட்டுருக்கற விசயம் இது.\n//\"கிராபிக் நாவல் \" என்னுடையை பார்வையாக அல்லாமல்: தொடர்ந்து மூன்று மாதம் எல்லாம் \"கிராபிக் நாவல் \"வேண்டாம் என்ற நல்ல உள்ளங்களை கண்டிப்பாக தாங்கள் மறக்க வேண்டாம்.//\nநல்ல உள்ளங்களை கண்டிப்பாக தாங்கள் மறக்க வேண்டாம்\nசார் ...உங்கள் பாராட்டுகளுக்கும் ..,பதில் கருத்துகளுக்கும் மிக்க நன்றி சார் ..நீங்கள் எல்லாம் ஆல மரம் சார் .நான் சாதாரண செடி .மிக்க மிக்க நன்றி சார் .\nசார் ..சந்தா பற்றி தாங்கள் கூறியதும் அனைத்தும் நான் அறிவேன் சார் .இருந்தும் மொத்தமாக அறிவிக்க சொல்ல காரணம் நானே எனது நண்பர்களுக்கு சந்தா கட்டி வருக��றேன் .(அவர்களுடைய பணத்திலே தான் ).அவர்களிடம் ஒரு முறை மொத்தமாக எவ்வளவு சொன்னாலும் கட்டி விடுகிறார்கள் .ஆனால் இடையில் மீண்டும் சொன்னால் சலித்து கொள்கிறார்கள் .மற்றும் அவர்களாக கட்டும் சிலர் பணி சுமையின் காரணமாக இடையில் கட்டும் சந்தாவை நிறுத்தி விடுகிறார்கள் .அந்த காரணத்தில் தான் என்னுடய அந்த யோசனை .\n\"மியாவி \"பொறுத்த வரை ...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை .:-)\nமீண்டும் நன்றி சார் ..\nவிஸ்கி-சுஸ்கி 5 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 4:24\n//.நீங்கள் எல்லாம் ஆல மரம் சார் .நான் சாதாரண செடி .மிக்க மிக்க நன்றி சார் .//\nபாஸ்.... இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா இந்த காமிக்ஸ் படகுல நாம எல்லோரும் ஒரே கிளாஸ் ல பயணம் செய்யறோம். நான் பெரியவன் நீ சிறியவன் மாத்ரி வேறுபாடுகள் தேவையா இந்த காமிக்ஸ் படகுல நாம எல்லோரும் ஒரே கிளாஸ் ல பயணம் செய்யறோம். நான் பெரியவன் நீ சிறியவன் மாத்ரி வேறுபாடுகள் தேவையா ப்ளீஸ் இவற்றை avoid பண்ணுங்க பாஸ்\nஅப்புறம் நீங்க சொல்றதும் சரி தான் இது ஒரு புது வகையான சிக்கல். ஆசிரியர் என்ன சொல்றாருன்னு பாக்கலாம் இது ஒரு புது வகையான சிக்கல். ஆசிரியர் என்ன சொல்றாருன்னு பாக்கலாம் \nவிஸ்வா சார் ..அமர் நாத் சார் ...தங்கள் பதில் கருத்துகளும் கூறி இருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்து இருப்பேன் .\nGiri 20 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:24\nலயன் &முத்து காமிக்ஸ்RS-100 புக் பத்து + special புக் இரண்டு என்று ஒரே விலையாக(Fixed book price) இருத்தல் ஆண்டு சந்தா சரியாக இருக்கும் மற்ற விலையில் (Rs-25 /- Rs-50/- Rs-200)வரும் புக் எல்லம் (Special books ) Sunshine Library வெளியீடுங்கள் சந்தா தொகையை அனுப்ப ஏதுவாக இருக்கும். ****please fixed price rate for our book******\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎடிட்டர் சார் ..,ஒரு நிமிஷம் ....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/16616-2011-09-17-09-41-50", "date_download": "2018-05-22T04:35:11Z", "digest": "sha1:PYNTBOYZCGHJ76EB3CHHWR5B7ZBSRLD6", "length": 10411, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "நேரம் பொன்னானது", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 16 செப்டம்பர் 2011\nஇன்���ைய நாகரிக அவசர உலகில் மக்கள் பறந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் 'நேரம்' முக்கியப் பங்கு வகிக்கிறது. நேரம் மிக மதிப்பு மிக்கதும், பொன்னானதும் ஆகும். யார் ஒருவரும் நேரத்தை வீணாக்கக்கூடாது. கடந்து போன நேரத்தையோ, நாளையோ திரும்பப் பெற முடியாது.\nசாதாரணமானவர்கள் நேரத்தின் மதிப்பறியாமல் வீணாக சோம்பித் திரிவார்கள். வீண் பேச்சு, சீட்டாட்டம், குடியில் பயனற்ற செயல்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் மதிப்பிழந்து நிற்பார்கள். நற்குடிப் பிறந்தவர்கள் காலத்தின் பயனறிந்து, நற்காரியங்களில் நேரத்தைச் செலவு செய்து நற்பெயர் பெறுவார்கள்.\nசெய்யும் காரியங்களை காலமறிந்து செய்வார்கள். நினைத்த நற்காரியத்தை நினைத்த மாத்திரத்தில் திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். நாம் செய்யும் நற்காரியங்களை தள்ளிப் போடக் கூடாது. வாழ்க்கையில் முன்னேற நேரம் தவறாமை மிக முக்கியமாகும். செல்ல வேண்டிய இடங்களுக்கு, 'ஒரு நிமிடம் தாமதமாகச் செல்வதை விட, மூன்று மணி நேரம் முன்னே சென்று விடுவது நல்லது' என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் சொல்கிறார்.\nசாதாரண எறும்புகள் கூட எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்த்திருக்கலாம். அவைகள் காலம், நேரம் பார்ப்பதில்லை. தடைகளைக் கண்டு அஞ்சுவதில்லை. தன பயணத்தைத் தள்ளிப் போடுவதில்லை.\nநேரத்தின் பயன்பாட்டையும், அவசியத்தையும் அனைவரும் உணர்ந்து போற்றி கவனமாக செயலாற்றினால் வாழ்க்கையில் உச்சத்தையும், உயர்வையும் அடைவது உறுதி. இதனையே திருவள்ளுவர்,\n\"ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்\nஎன்று கூறி நம்மை வழிப்படுத்துகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/commissioner-vishwanadhan-appreciate-channai-boy-surya-for-chain-robbery", "date_download": "2018-05-22T04:05:18Z", "digest": "sha1:KZUMN5Q3I5PNTYZWGP3MJCJNR52YLSCF", "length": 9578, "nlines": 80, "source_domain": "tamil.stage3.in", "title": "செயின் திருடனை துரத்தி பிடித்த சிறு வயது காவலன் சூர்யாவுக்கு காவல் ஆணை", "raw_content": "\nசெயின் திருடனை துரத்தி பிடித்த சிறு வயது காவலன் சூர்யாவுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nசெயின் திருடனை துரத்தி பிடித்த சிறு வயது காவலன் சூர்யாவுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Apr 19, 2018 15:55 IST\nசென்னையில் செயின் பறித்த வாலிபரை தைரியமாக துரத்தி பிடித்த சிறுவன் சூர்யாவை காவல் அதிகாரிகள�� பாராட்டியுள்ளனர்.\nதற்போது சென்னை உள்ளிட்ட நகர் புறங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இது போன்ற சம்பவங்களால் மக்கள் வெளியில் வரவே பயப்படுகின்றனர். சையின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் இளைஞர்கள், திருட்டை தொழிலாக வைத்திருப்போர், சோற்றுக்காக திருடுபவர் என பல நோக்கங்களுக்காக திருடுகின்றனர்.\nஇது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு பொது மக்கள் கண்டுகொள்ளாமல் அவரவர் போக்கில் செல்வதே காரணம் என்ற கருத்தை காவல் அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். அது பெரும்பாலும் உண்மை தான். ஆனால் தற்போது சிறு வயது இளைஞர் ஒருவர் செயின் பறித்து சென்ற திருடனை தனியாக துரத்தி பிடித்துள்ளார். இவரின் இந்த துணிச்சலுக்கு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\nஅமுதா என்ற பெண் மருத்துவர் சென்னை அண்ணா நகரில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது கிளினிற்கு வாலிபர் ஒருவர் முகத்தை மறைத்து அமுதா என்ற மருத்துவர் அணிந்திருந்த சங்கிலியை பறித்து கொண்டி ஓடினார். பிறகு அமுதாவின் அலறல் கேட்டு சூர்யா என்ற சிறுவனும் அவரது நண்பரும் திருடனை மடக்கி பிடித்துள்ளனர். இவரின் இந்த வீர தீர செயலுக்கு காவல் ஆணையர் எஸ்கே விஸ்வநாதன் தற்போது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். செயின் பறித்து சென்ற இளைஞரை பிடிக்க நான் முயன்ற போது பொதுமக்கள் யாரும் உதவ முன்வரவில்லை என சிறுவன் சூர்யா தெரிவித்துள்ளார்.\nசெயின் திருடனை துரத்தி பிடித்த சிறு வயது காவலன் சூர்யாவுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nசெயின் திருடனை துரத்தி பிடித்த சூர்யா\nகாவல் ஆணையர் எஸ்.கே விஸ்வநாதன்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான ���கவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nடீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை\nமோகன்லாலின் பிறந்த நாள் பரிசாக வெளியான நீராழி ட்ரைலர்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=10076&name=m.viswanathan", "date_download": "2018-05-22T04:10:30Z", "digest": "sha1:FKBMMNM272F23SAOZIF4NMTAEYUJC5VR", "length": 13572, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: m.viswanathan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் m.viswanathan அவரது கருத்துக்கள்\nஅரசியல் அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை\nஇவருக்கு இணையாக பேசுவதற்கு பாஜக வில் யாரேனும் உள்ளனரா 11-நவ-2017 18:07:24 IST\nஅரசியல் வெளியே வந்த கறுப்புப் பணம் உள்ளே சென்ற மர்மம்\nசோதனை மேல் சோதனை போதுமடா சாமி ஆக்க பூர்வ நடவடிக்கை இல்லாவிட்டால் உன் மேலும் நம்பிக்கையில்லை சாமி 11-நவ-2017 18:02:51 IST\n போலி நிறுவனங்கள் மூலமே அதிக கறுப்பு பண மோசடி\n\" இந்த மோசடிகளில் அதிகம் ஈடுபடுவது, அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளே \" கௌதம புத்தரும் , சாணக்யனும் , விக்கிரமாதித்தன் , அரிச்சந்திரன் போன்றோர் பிறந்த இந்நாட்டை இப்படி சீரழித்து விட்டிர்களே பாவிகளா 10-நவ-2017 07:34:55 IST\nஅரசியல் காரணமானவர்களை விட மாட்டேன்\n\"இதை எல்லாம் கண்டு பயந்தால், நாட்டில் வாழ முடியாது. சிறிய வயதிலேயே, அனைத்தையும் பார்த்து விட்டேன். திஹார் சிறை வரை சென்று வந்துள்ளேன். உள்ளே பிடித்து போட்டாலும், வெளியில் வந்து, கட்சியை நடத்துவேன். \" என்ன ஒரு பெருமைக்கு உள்ள விஷயங்களை பறை சாற்றுகிறார் ஏதோ கார்கில் யுத்தத்தில் பங்கு பெற்று அடி பட்டவர் போல . இப்படி கண்டவனையெல்லாம் திராவிடன் என்ற பெயரால் வளர்த்து விட்டு போய் விட்டிர்களே அம்மா அட ராமச்சந்திரா ஹே கருணாநிதே 10-நவ-2017 07:26:12 IST\nஅரசியல் ஒரே ஆண்டில் அபார வளர்ச்சி\nமிக சரியான கருத்து 10-நவ-2017 07:17:08 IST\nபொது ஜி.எஸ்.டி., 160 பொருட்களின் வரி குறைய வாய்ப்பு\nமுதலில் வரி போடும் போது அதிகமாக போட்டு விட்டு , பின் எதிர் கட்சிகளின் எதிர்ப்பு வந்ததும் , மிகவு���் நுணுக்கமாக ஆராய்ந்தது போல் வரியை சில percentage குறைத்தால் , இருக்கின்ற புடுங்கலில் ஏதோ குறைந்ததே என மக்கள் பழையதை மறந்து விடுவர் . ஏற்கனவே அதிக percentage இல் வசூலித்தது என்ன ஆனது 10-நவ-2017 07:11:55 IST\nஅரசியல் எங்களுக்கு தோல்வியே கிடையாது முதல்வர் பேச்சு\nஅரசியல் ரெய்டுக்கும், பா.ஜ.,வுக்கும் தொடர்பில்லை தமிழிசை\nமக்களே பாஜாகாவில் சேர்ந்து விடுங்கள் 09-நவ-2017 19:37:47 IST\nஅரசியல் ரெய்டு கண்டு அதிர்ச்சியில்லை நாஞ்சில் சம்பத்\nதிராவிட இயக்கத்தில் தயாரானவன் , இப்படி தான் பேசுவான் 09-நவ-2017 19:36:19 IST\nஅரசியல் கதை போல் நீளும் ரெய்டு ஸ்டாலின்\nஊழலை எப்படியெல்லாம் செய்து காசு சம்பாதிக்கலாம் என தமிழக திராவிட இனத்திற்கு சொல்லி கொடுத்து , அரசியலில் இருந்தால் சட்ட ரீதியாக ஊழல் செய்யலாம் என்ற தைரியத்தையும் , ஆசையையும் கற்பித்த இயக்கம் அல்லவா . மக்கள் நலம் பேணுவதாக கூறிக்கொண்டே , மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல் சும்மா பேசியே வென்ற இயக்கம் அல்லவா . நீங்கள் ஒரு அரசியல் கல்லூரியே நடத்தலாம் , எப்படி நோகாமல் பேசியே ஏமாற்றுவது என்று , அதில் சேரவும் கேன தமிழன் நிறைய பேர் காத்திருக்கிறான் 09-நவ-2017 19:30:41 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2012-04-07-07-12-08/2012-12-06-18-01-07", "date_download": "2018-05-22T04:15:33Z", "digest": "sha1:JTKTOP7A2QADS4W4VFKQ5IBWRQL7BHJN", "length": 7228, "nlines": 109, "source_domain": "www.tamilheritage.org", "title": "தேவகோட்டை ஜமீன்", "raw_content": "\nHome வரலாறு சிவகங்கை தேவகோட்டை ஜமீன்\nசிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு எழில் நகரம் தேவகோட்டை. வரலாற்றை கேட்டு அறிந்து கொள்ளும் போது பாஸ்கர சேதுபதி அவர்கள் ராஜாவாக பதவி பெறுவதைத் தடுக்க பங்காளிகள் முயற்சித்த போது நடந்த குழப்பத்தில் பாஸ்கர சேதுபதிக்கு உதவிய ஏ.எல்.ராமசாமி செட்டியார் அவர்களை தான் ராஜாவாக பொறுப்பேற்ற பின்னர் கௌரவித்து அவருக்கு ஏராளமான நிலங்களை வழங்கி தேவகோட்டை பகுதிக்கு அவரை ஜமீந்தாராக நியமனமும் செய்திருக்கின்றார்.\nஇவர் ஜமீந்தாராக ஆகிய பின்னர் செய்த ஆலாயத் திருப்பணிகள் பல. காளையார் கோயில் திருப்பணி, ராமேஸ்வர சத்திரம் மற்றும் கோயில் திருப்பணி, க���ளகஸ்தி கோயில் திருப்பணி, சாலை புதுப்பித்தல் எனப் பல சமூகப் பணிகளைச் செய்ததை நாம் மறக்க முடியாது.\nதமிழ் மரபு அறக்கட்டளையினர் ஜனவரி 2012 காரைக்குடி பகுதிக்குச் சென்ற போது இன்றைய தேவகோட்டை ஜமீன் வாரிசான திரு.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு பெற்றோம்.\nஅவர் அளிக்கும் பேட்டியும் டாக்டர்.வள்ளி அவர்கள் அளிக்கும் பேட்டியும் மேலும் இந்த வரலாற்றை அழகுற நமக்கு விவரிக்கும்.\nஇவற்றைக் கேட்க இங்கே செல்க\nபடங்கள், ஒலிப்பதிவு, வீடியோ பதிவு: சுபா ட்ரெம்மல்\nநன்றி: இந்த பேட்டிக்கான ஏற்பாட்டினைச் செய்த விசாகப்பட்டினம் திரு.திவாகருக்கு த.ம.அ வின் நன்றி.\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\nதமிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\nமதராச பட்டிணம் - நரசய்யா\nகாலணித்துவ இந்தியா - Colonial India\nநகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள்\nகுன்றக்குடி ஞானியார் மலை சமணப்படுகை\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/actress-amala-paul-acted-as-good-wife-vip-2.html", "date_download": "2018-05-22T04:13:54Z", "digest": "sha1:ARNDO4OHDG3F3SYKLGIPCNXMOXLN4ESP", "length": 11606, "nlines": 84, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "தனுஷிற்கு நல்ல மனைவியாக இருப்பேன்.. அமலா பால் உறுதி - Tamil News Only", "raw_content": "\nHome Cinema News தனுஷிற்கு நல்ல மனைவியாக இருப்பேன்.. அமலா பால் உறுதி\nதனுஷிற்கு நல்ல மனைவியாக இருப்பேன்.. அமலா பால் உறுதி\nஎன்னை கொல்லாமல் விட்டதற்கு நன்றி.. தனுஷ் சாருக்கு இனி நல்ல மனைவியாக இருப்பேன் என அமபாபால் தெரிவித்துள்ளார்.\nசெளந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டாதாரி-2 ம் பாகத்திலும் அமலா பால் நடித்துள்ளார். இந்தப்படத்தில் கஜோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இந்நிலையில் இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது அப்போது பேசிய அமலா பால், ’முதல் கட்டத்தில் என்னை கொல்லாமல் விட்டதற்கும், இரண்டாம் கட்டத்தில் என்னைச் சேர்த்துக் கொண்டதற்கும் நன்றி தனுஷ் சார். வேலையில்லா பட்டாதாரி 3ம் பாகத்தையும் எதிர்பார்க்கிறேன். தயவு செய்து நம்புங்கள் அதில் உங்களுக்கு நல்ல மனைவியாக\nஇருப்பேன் உங்களை டார்ச்சர் செய்ய மாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.\nவேலையில்லா பட்டாதாரி-2 கதைப்படி முதல் கட்டத்தில் தனுஷுக்கு தொல்லை கொடுக்கும் மனைவியாகவும், இறுதியாக தனுஷ் அமலாபாலை மன்னித்து ஏற்றுக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தான் அவர் அவ்வாறு கூறினார்.\nஏற்கெனவே தனுஷுடன் அமலா பாலை இணைத்து வதந்திகள் பரவி வரும் வேளையில் அமபா பாலின்\nஇந்தப்பேச்சு அனைவரையும் திகைப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.\nதனுஷிற்கு நல்ல மனைவியாக இருப்பேன்.. அமலா பால் உறுதி Reviewed by muzt win on 07:12 Rating: 5\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nசசிகலா சிறை விவகாரம், இந்தியா டுடே வெளியிட்டுள்ள ”சோ சாரி கார்டூன்” வீடியோ வால் பரபரப்பு\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅம்மன் படத்தில் நடித்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறார்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/check-colour-changing-of-urine.html", "date_download": "2018-05-22T04:21:40Z", "digest": "sha1:5JQOFS5Q6WDS36MKHDNY65UP3TDB35F3", "length": 13960, "nlines": 90, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "சிறுநீர் கழிக்கும் போது நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!! - Tamil News Only", "raw_content": "\nHome Health & Beauty Tips சிறுநீர் கழிக்கும் போது நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nசிறுநீர் கழிக்கும் போது நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஉங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம்.\nபொதுவாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றத்தை வைத்து எளிதாக உங்கள் உடல்நல மாற்றத்தை கண்டறிந்துவிடலாம். உடல்நிலை சரியில்லை எனும் போது முதலில் சிறுநீர் பரிசோதனை செய்வதற்கு காரணமும் இதுதான். நாட்டு வைத்தியம் செய்பவர்கள் கூட சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன பாதிப்பாக இருக்ககூடும் என்பதை கணித்துவிடுவார்கள்.\nஎனவே, நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அண்ணாந்து விட்டத்தை பார்ப்பதை தவிர்த்து சிறுநீரின் நிறம் சரியாக தான் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது அவசியம்…\nஉங்கள் சிறுநீர் மந்தமாக வெளிப்படுகிறது என்றால் அது உங்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முன்னறிவுப்பு ஆகும். வெள்ளை இரத்த அணுக்கள் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தால் தான் இந்த மாதிரி சிறுநீர் வெளிப்படும்.\nசிறுநீர் கழிக்கும் போதும் சிவப்பு நிறமாகவோ அல்லது இரத்தம் கசிவது போலவோ இருந்தால் உங்கள் சிறுநீரகத்தில் கட்டிகள் இருக்கின்றன என்று அர்த்தம். உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.\nசிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிபடுதல், நீரிழிவு அல்லது சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். இது ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரகம் சரியாக புரதச்சத்திணை வடிகட்டாது செயல்படுவதுதான் என கூறப்படுகிறது.\nகல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதன் முன்னறிவிப்பு தான் சிறுநீர் பழுப்பு நிறமாக வெளிப்படுவது என்று கூறப்படுகிறது. மற்றும் பித்தச்செம்பசையின் (bilirubin) காரணமாக கூட ஒருவகையில் காரணமாக இருக்கலாம்.\nஇவ்வாறான நிற மாற்றங்கள் சிறுநீரில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவிரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். (வரும் முன் காப்பது மிக மிக முக்கியம் அமைச்சரே\nசிறுநீர் கழிக்கும் போது நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட ம���பணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/can-cenima-kenya/", "date_download": "2018-05-22T04:10:21Z", "digest": "sha1:ZHZNW2A2M4XREB75D4UB4H6LK2Y7JD5M", "length": 5636, "nlines": 55, "source_domain": "www.vetrinadai.com", "title": "கான் சினிமாவுக்கு வரும் சினிமாவைத் தடைசெய்கிறது கென்யா – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை உலகை வலம் வரும் உற்சாகம்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nஅமெரிக்க – சீன வர்த்தகப் போர் ஒத்திவைப்பு\nஐரோப்பிய ஒன்றியம் மீது ஈரான் அதிருப்தி\nசர்வதேச தேனீக்கள் தினம் 20\\06\nசர்வதேச கபடி போட்டியில் வடமாகாண அணி\nஉரும்பிராய் சைவத்தமிழ் – கரப்பந்தாட்டத்தில் வட மாகாண சம்பியன்\nஐரோப்பிய ஒன்றிய அமெரிக்க வர்த்தகப் போர்\nமுஸ்லீம்களை ஒன்றுபடச் சொல்லும் எர்டகான்\nசிலி திருச்சபையும் பாலியல் குற்றங்களும்\nHome / Featured Articles / கான் சினிமாவுக்கு வரும் சினிமாவைத் தடைசெய்கிறது கென்யா\nகான் சினிமாவுக்கு வரும் சினிமாவைத் தடைசெய்கிறது கென்யா\n“ரபீக்கி” என்ற பெயரில் கென்யாவிலிருந்து கான் சினிமா விழாவுக்கு அனுப்பப்பட்டிருக்கும் சினிமாவை கென்யா தனது நாட்டுக்குள் தடை செய்திருக்கிறது. “நண்பி” என்ற அர்த்தமுடைய அந்தச் சினிமா பெண்களிடையேயான ஓரினச் சேர்க்கையை ஊக்குவிக்கிறது என்பதாலேயே தடை செய்யப்பட்டிருப்பதாகக் கென்யா அறிவிக்கிறது.\nகென்யாவின் பிரபல எழுத்தாளரான மொனிகா அரக் டி நியேகோவின் பரிசுகள் பெற்ற நாவலான “ஜம்புலா மரம்” தான் சினிமாப்படமாக்கப்பட்டிருக்கிறது.\nஓரினச்சேர்க்கை உறவுகள் ஆபிரிக்க நாடுகள் பெரும்பாலானவற்றில் தடை செய்யப்பட்டிருப்பதுமன்றி கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகவும் இருக்கிறது.\n“எங்கள் சமூகத்தின் குடும்பம், பாரம்பரியம் ஆகியவற்றை அழிக்கும் இந்தச் சினிமாவை வைத்திருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என்கிறது கென்யாவின் அரசு.\nகென்யாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் 14 வருடம் சிறைத்தண்டனைக்கு உள்படுத்தப்படுகிறார்கள்.\nPrevious டிரம்பைச் சந்திக்கவிருக்கும் முதலாவது ஆபிரிக்கத் தலைவர்\nNext லண்டன் தேர்தல்கள் – தெரேசாவின் கட்சிக்கு வெற்றி தருமா\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nபலரும் ஆரூடம் கூறியபடியே வெனுசுவேலாவில் நடந்த பொதுத்தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி நிக்கொலாஸ் மதூரோ வென்றதாக நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/calving", "date_download": "2018-05-22T04:34:57Z", "digest": "sha1:Z7GIKRJMUTWH4BJJAWCRPXZYIAOEVK6E", "length": 4814, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "calving - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகால்நடையியல். ஈனல்; ஈனுகின்ற; கன்று ஈனுதல்\nநிலவியல். மிதக்கும் பனிப்பாறைத் தோற்றம்\nமருத்துவம். ஈனல் (கா.ந.); கன்று ஈனுதல்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் calving\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-s-petrol-diesel-price-india-tamil-19-02-2018-010439.html", "date_download": "2018-05-22T03:59:16Z", "digest": "sha1:O7RXG6B7MC563HMTM6HAYXGYJFUKK4FG", "length": 15836, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! (19.02.2018) | Today's petrol and diesel price in india in tamil (19.02.2018) - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.\nஇத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.\nடெல்லி முதல் சென்னை வரை\nகூர்கான் முதல் ஹைதராபாத் வரை\nகாந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை\nசிம்லா முதல் திருவனந்தபுரம் வரை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nமோடிக்���ும், மன்மோகன் சிங்-க்கும் வித்தியாசம் இதுதான்..\nவீட்டு கடன் வாங்கியுள்ளீர்களா.. நீங்கள் இறந்துவிட்டால் அதனை யார் செலுத்துவார்கள் தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-22T03:59:34Z", "digest": "sha1:URITYGE53SLFO62FJ7HFS3NE7JSLCROK", "length": 5327, "nlines": 57, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas சாட்சிகள் சொர்க்கத்தில்... அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்! - Dailycinemas", "raw_content": "\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nஇன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\nசாட்சிகள் சொர்க்கத்தில்… அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்\nசாட்சிகள் சொர்க்கத்தில்… அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்\nEditorNewsComments Off on சாட்சிகள் சொர்க்கத்தில்… அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்\nஇலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.\nஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்துவிட்டது. படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை உலுக்கியெடுத்தது.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளை��� மகன், பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து ஈழன் இளங்கோ ஒளிப்பதிவு இயக்கியுள்ள படம் இது. அதே நேரம் போரில் நடந்த விஷயங்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை. பாலச்சந்திரன் படுகொலையை மட்டுமே பிரதானப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nபடத்துக்கு சதீஷ் வர்ஷன் இசை அமைத்துள்ளார்.\nசாட்சிகள் சொர்க்கத்தில் படம் உலகெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது.\nசாட்சிகள் சொர்க்கத்தில்... அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்\nஉண்மைச் சம்பவங்களோடு தொடர்புடையவரே நாயகனான “கிரிஷ்ணம்” திரைப்படம் இன்றைய ராசி பலன்கள் – 14.3.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/11/tamil_28.html", "date_download": "2018-05-22T04:21:17Z", "digest": "sha1:XML443KR3U6DT5D3I4H7BROFUUXO2TIE", "length": 6690, "nlines": 47, "source_domain": "www.daytamil.com", "title": "நீங்கள் Call பண்ணும் போது உங்கள் நம்பர் மற்றவருக்கு தெரியாமல் மறைக்கணுமா.?", "raw_content": "\nHome history அதிசய உலகம் லைப் ஸ்டைல் வினோதம் நீங்கள் Call பண்ணும் போது உங்கள் நம்பர் மற்றவருக்கு தெரியாமல் மறைக்கணுமா.\nநீங்கள் Call பண்ணும் போது உங்கள் நம்பர் மற்றவருக்கு தெரியாமல் மறைக்கணுமா.\nஒரு மொபைல் நம்பரிலிருந்து நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும் பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத்தெரியாமல் மறைப்பதற்கான இந்த டெக்னிக் (Mobile Number Hiding Technical) இருப்ப‍து வெகு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதில்லை. அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும் போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப்பதில்Private Numberஎன்று மட்டும் வரும்.\nஉங்களுடைய மொபைல்நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது. உங்களுடைய மொபைல் நம்பர் 9876543210 எனில் அதனுடன் *67 9876543210 என்று டயல் செய்யவேண்டும்.இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ் பிளே ஆகாது.\nமீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல்செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும். இதே முறையை இப்படியும் செய்யலாம்.\nமுக்கிய குறிப்பு: இந்தவசதிமூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் ���ோன்றாமல் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும். மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார்..எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்..எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது.\nஎனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்வீர்கள். பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபாரநிமித்தமாக (Business Related Calls), உங்களுடைய எண் மற்றவர் களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/blog-post_84.html", "date_download": "2018-05-22T04:21:22Z", "digest": "sha1:AO7YBBL45JRXOYJZ6NDHPVBH2JRQ5465", "length": 15673, "nlines": 91, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "உங்கள் கைபேசியில் இருந்து உடனடியாக இதை அகற்றிவிடவும்!! இல்லை ஆபத்து..? - Tamil News Only", "raw_content": "\nHome Science & Technology உங்கள் கைபேசியில் இருந்து உடனடியாக இதை அகற்றிவிடவும்\nஉங்கள் கைபேசியில் இருந்து உடனடியாக இதை அகற்றிவிடவும்\nஉங்களது கைபேசியில் நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய சில செயலிகளை பற்றி இங்கு பார்ப்போம்.\nஅழைப்புகளை மேற்கொள்வதை தவிர பல்வேறு பயன்களை கைபேசிகள் வழங்குகின்றது. இவற்றை மேற்கொள்ள கைபேசிகளில் செயலிகளை இன்ஸ்டால் செய்வது அவசியம் ஆகும்.\nஇன்று பலரது கைபேசிகளில் அதிகப்படியான செயலிகள் நிச்சயம் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இவை கைபேசிகளின் மெமரியை ஆக்கிரமித்து கொள்வதோடு கைபேசி இயக்கம் மற்றும் பேடரி பேக்கப் உள்ளிட்டவற்றை பாதிக்கிறது.\nஉங்களது கைபேசி வேகம் குறைவாக இருக்கிறது என்றாலோ, பேட்டரி பேக்கப் நேரம் குறைந்தாலோ அதற்கு முக்கிய காரணமாக நீங்கள் முன்னதாக இன்ஸ்டால் செய்த செயலிகளே முக்கிய காரணம் ஆகும்.\nஇதனால் கைபேசிகளில் பிரச்சனைகளை சரி செய்ய சில செயலிகளை அன் இன்ஸ்டால் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் செயல்பாடு சீராக இருக்கும்.\nஅந்த வகையில் உங்களது கைபேசி சீராக இயங்க நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய ��ேண்டிய செயலிகள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.\nகைபேசி பேட்டரியை சேமிப்பதாக கூறும் பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. ஆனால், இவை அனைத்தும் மிகப்பெரிய செயலிகள் ஆகும். இவற்றில் சில செயலிகள் பயனுள்ளதாக இருந்தாலும் அவை அதிக எண்ணிக்கையில் இல்லை. இதனால் பேடரி பேக்கப்-ஐ அதிகரிக்க கைபேசி எனர்ஜி டிமான்ட் குறைக்கப்பட வேண்டும். இதற்கு கைபேசி ரூட் செய்வது அவசியம் ஆகும்.\nகைபேசிகளை வாங்கியதும் அதில் ஆன்டிவைரஸ் செயலியை பலரும் இன்ஸ்டால் செய்து விடுவர். ஆன்டிவைரஸ் செயலி செய்யும் பணியினை ஆண்ட்ராய்டு இயங்குதளமும், பிளே ஸ்டோரும் செய்து விடும். இவை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் செயலிகளில் மால்வேர் இல்லாததை உறுதி செய்யும். செயலிகளை பிளே ஸ்டோர் இல்லாமல் APK போன்ற தரவுகளில் இருந்து டவுன்லோடு செய்யும் போது மட்டுமே ஆன்டிவைரஸ் செயலி அவசியம் ஆகும்.\nகைபேசிகளை சீரான இடைவெளியில் சுத்தம் செய்வது அவசியம் ஆகும். இவை கைபேசிகளை சீராக இயக்க வழி செய்யும். சில செயலிகள் அழிக்கப்பட்ட தகவல்களை கைபேசிகளில் விட்டு செல்லும். இதனை அழிக்க சிலர் கிளீன் மாஸ்டர் செயலிகளை பயன்படுத்துவர். ஆனால் இது போன்ற செயலிகள் இல்லாமலும் தேவையற்ற தரவுகளை அழிக்க முடியும். இதை செய்ய கைபேசியின் Settings → Storage → Cache Data சென்று தரவுகளை அழிக்கலாம்.\nகைபேசி செயலிகள் பின்னணியில் இயங்குவதும், அவ்வாறு இயங்கும் போது ரேமினை பயன்படுத்துவதும் இயல்பான ஒன்று தான். ஆனால் இவ்வாறு நடக்கும் போது பேட்டரி பேக்கப் குறையும். சில செயலிகளை பின்னணியில் இயங்குவதை நிறுத்தினாலும் அவை மீண்டும் இயங்க துவங்கி விடும். ரேம் பயன்பாட்டை குறைக்க சில செயலிகள் கிடைக்கிறது என்றாலும் இன்றைய ஆண்ட்ராய்டு இயங்குதளமே இவற்றை பார்த்துக்கொள்ளும். இதனால் ரேம் பயன்பாட்டை இயக்க தனி செயலிகளை இன்ஸ்டால் செய்வது அவசியமற்றதாகும்.\nஉங்கள் கைபேசியில் இருந்து உடனடியாக இதை அகற்றிவிடவும் இல்லை ஆபத்து..\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொ���ூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-2015-08-15/", "date_download": "2018-05-22T04:05:49Z", "digest": "sha1:OZIN65PHAQCR6SPDCA4XH5AZXLJVAT4Q", "length": 7370, "nlines": 69, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இன்றைய ராசி பலன் 2015.08.15 | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇன்றைய ராசி பலன் 2015.08.15\nபூர்வீக சொத்துப்பிரச்சினை அகலும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.\nஎண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களுக்கும் கொடுத்து உதவுவீர்கள். பெற்றோர் மீதான பாசம் அதிகரிக்கும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி அனுகூலம் தரும்.\nஉடன்பிறப்புகளால் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். ஊர்மாற்றச் சிந்தனை மேலோங்கும். வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி கூடும். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள்.\nவாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.\nஆரோக்கியத்தில் அக்கரை காட்ட வேண்டிய நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வேலையாட்களிடம் போராடி வேலையை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.\nதொலைபேசி வழித்தகவல்களால் மகிழ்ச்சி கூடும் நாள். புதிய ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். இடமாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறி தோன்றும்.\nசந்தோஷம் அதிகரிக்கும் நாள். விருந்தினர்கள் வருகையால் வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். தீட்டிய திட்டம் மாலையில் நிறைவேறலாம். மறக்க முடியாத புதிய அனுபவங்களைப் பெறும் வாய்ப்பு உண்டு.\nநல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு.\nதடைகள் அகலும் நாள். காணாமல் போன பொருளன்று கைக்கு கிடைக்கலாம். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரலாம். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செல்லும்.\nவழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். அடுத்தவர் விவகாரங்களில் பட்டும் படாமல் நடந்து கொள்வது நல்லது. மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.\nநண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வரவும் செலவும் சமமாகும். பிரியமான சிலரைச் சென்று சந்திப்பீர்கள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையலாம்.\nமுன்னேற்றம் அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்புச் செய்வர். ஆரோக்கியப் பாதிப்புகள் படிப்படியாக குணமாகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/09/i-am-not-leaving-india-videocon-group-chairman-venugopal-dhoot-010656.html", "date_download": "2018-05-22T03:59:38Z", "digest": "sha1:NAQHENFQ4M342S2LCDNAKMNVZ4IOZCGI", "length": 16304, "nlines": 155, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவை விட்டு ஓடிவிட்டேனா..? யார் சொன்னது..? வேணுகோபால் அதிரடி..! | I am not leaving india Videocon Group chairman Venugopal Dhoot - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவை விட்டு ஓடிவிட்டேனா.. யார் சொன்னது..\nஇந்திய வங்கிகளில் இருக்கும் வராக்கடன் பட்டியலில் தற்போது முக்கியப் பிரச்சனையாக இருப்பது வீடியோகான் குழுமத்தின் 20,000 கோடி ரூபாய் கடன் தான். காரணம் இந்நிறுவனத்தின் வர்த்தகம் தற்போது அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் கடன் நிலுவை தீர்ப்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.\nஇந்நிலையில் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் கடனை அடைக்க முடியாத நிலையில் நாட்டை விட்டு வெளியேறியதாகத் தகவல் வெளியானது.\nஇந்தியாவை விட்டு வெளியேறும் எண்ணம் எனக்கு இல்லை, சொல்லப்போனால் எனக்கு மிகவும் வசதியானது. கடந்த 3 வருடமாக நான் இந்தியாவை விட்டு வெளியேறியதில்லை.\nஇந்நிலையில் நான் நாட்டை விட்டு வெளியேறிவிட்டேன் என்ற செய்திகள் மிகவும் அபத்தமானது என வேணுகோபால் தூத் தெரிவித்துள���ளார்.\nஜத்தின் மேத்தா, விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்சி உட்படப் பலர் இந்திய வங்கிகளில் கடனை பெற்றுத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.\nஇந்நிலையில் 20,000 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ள வேணுகோபால் தூத்-ம் நாட்டை விட்டு வெளியேறியதாக வந்த தகவல் தீயாய் பரவியது.\nதான் இந்தியாவை விட்டு வெளியேறியதாக வந்த செய்திகளை அடுத்து வேணுகோபால் தூத், வங்கியில் பெற்றுள்ள கடனை ஒரு பைசா கூட மீதமில்லாமல் திருப்பிச் செலுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.\nடிசம்பர் 31 வரையில் வீடியோகான் குழுமம் தனது கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், ஜனவரி மாதம் இந்த நிறுவனத்தில் கடன் கொடுத்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வீடியோகான் நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்கும் பணிகளைத் துவங்கியது.\nமேலும் இக்குழுமத்தின் கீழ் இருக்கும் அனைத்துக் கிளை நிறுவனங்களையும் கணக்கில் கொள்ளப்பட்ட கடன் தொகைக்கான தீர்வைக் கொண்டு வர ஆய்வு செய்து வருகிறது.\nவீடியோகான் குழுமம் தற்போது உற்பத்தி, நுகர்வோர் பொருட்களின் விற்பனை, விநியோகம் பிரிவில் இயங்கி வருகிறது.\nயார் இந்த ஜதின் மேத்தா..\nவிஜய் மல்லையா விட பெரிய கேடி இந்த 'ஜதின் மேத்தா'.. யார் இவர்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகோகோ கோலா உடன் போட்டி.. வர்த்தகத்தை மாற்றிய பெப்சிக்கு அதிக லாபம்..\nகுமாரசாமி கூட்டணி எம்எல்ஏ-க்களுக்கு சொகுசு பயணம் அளிக்கும் ஷர்மா & ஆரஞ்ச்.. என்ன சம்மந்தம்..\n80 டாலரை தொடும் கச்சா எண்ணெய்.. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/news/ttv-dhinakaran-wins-rk-nagar-polls-jayalalithaas-seat-goes-to-sasikala-camp/photoshow/62231760.cms", "date_download": "2018-05-22T04:08:10Z", "digest": "sha1:UD75HFR5RZDFQDPF4AGMIW4456XYUM5M", "length": 36984, "nlines": 307, "source_domain": "tamil.samayam.com", "title": "ttv dhinakaran wins rk nagar polls, jayalalithaa's seat goes to sasikala camp- Tamil Samayam Photogallery", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nகேன்ஸ் 2018: வெள்ளை கவுனில் ஜொலி..\nஇபிஎஸ், ஓபிஎஸ்.,யை ஓரம் கட்டி டிவி தினகரன் அபார வெற்றி\n1/9இபிஎஸ், ஓபிஎஸ்.,யை ஓரம் கட்டி டிவி தினகரன் அபார வெற்றி\nஆர் கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளதால், அவரது தொண்டர்கள் வெற்றியை பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்���\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/9இபிஎஸ், ஓபிஎஸ்.,யை ஓரம் கட்டி டிவி தினகரன் அபார வெற்றி\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகர் தொகுதி அவரின் மறைவிற்கு பிறகு காலியாக இருந்தது. கடந்த 21ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரன், அதிமுக.,வின் மதுசூதனன், திமுக.,வின் மருது கணேஷ் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/9இபிஎஸ், ஓபிஎஸ்.,யை ஓரம் கட்டி டிவி தினகரன் அபார வெற்றி\nஇன்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகின்றது. இதில் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே டிடிவி தினகரன் முன்னிலை பிடித்து வருகிறார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்த��க்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/9இபிஎஸ், ஓபிஎஸ்.,யை ஓரம் கட்டி டிவி தினகரன் அபார வெற்றி\nவாக்கு எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் (சுயேச்சை) - 89,013, மதுசூதனன் (அதிமுக) - 48,306,மருதுகணேஷ் (திமுக) - 24,651,கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 3,860,கரு. நாகராஜன் (பாஜக)- 1,417,நோட்டா - 2,373 பெற்றனர்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்��ஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/9இபிஎஸ், ஓபிஎஸ்.,யை ஓரம் கட்டி டிவி தினகரன் அபார வெற்றி\nவாக்கு எண்ணி முடிவில் 2வது இடத்தில் உள்ள மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகமாக பெற்றும் அமோக வெற்றி பெற்றுள்ளார் டிடிவி தினகரன்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2010-dec-25/nature/515.html", "date_download": "2018-05-22T04:15:05Z", "digest": "sha1:PYM6VJJI6BSTFBUMKMB4L2EVXTGMCVU3", "length": 14798, "nlines": 359, "source_domain": "www.vikatan.com", "title": "இயற்கையே உருவாக்கி வைத்திருக்கும் | பசுமை விகடன் - 2010-12-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமிளகு காபி... பல்லடுக்கு சாகுபடியில் நறுமணப் பயிர்கள்...\nஇணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு \nபெடலைச் சுற்றினால், பேட்டரி லைட் எரியும்\nலாவாஸா... பழங்குடிகளை விரட்டியடித்துவிட்டு ஒரு பசுமை நகரம் \nஎந்த நாடுகளுக்கு, என்ன தேவை \n''கருமாதி நிவாரணமாக மாறிய கடன் நிவாரணம்\nகடனுக்குப் போதும் தண்ணீரை கண்மாய்க்கு அனுப்புங்கள்\n''நிவாரணம் மட்டுமல்ல... நிரந்தரத் தீர்வும் வேண்டும்\nமத்திய அரசின் பலே 'பருப்பு' திட்டம் \n'தத்தளிக்குது தங்கத் தமிழ்நாடு.... காத்திருக்குது தங்கத் திருவோடு \n\"நாட்டுத் தக்காளி, செடியில் இருக்கும்போது வெடிக்கிறதே... ஏன்\nபசுமை விகடன��� - 25 Dec, 2010\nவைரஸ், பாக்டீரியா, பூஞ்சணங்கள், குடல்புழுக்கள்...\nஇரைவிழுங்கிகள், ஒட்டுண்ணிகள் மாதிரியான நன்மை செய்ற பூச்சிக வரிசையில இன்னும் சில முக�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/actress-gallery/actress-kavita-radheshyam-photos/", "date_download": "2018-05-22T03:56:49Z", "digest": "sha1:K377XFXZFEOQD65RD5RRQQMN7APTNOWF", "length": 2444, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actress Kavita Radheshyam Photos - Dailycinemas", "raw_content": "\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nஇன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\nகபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கும் ஹாரர் படம் ‘வெற்றிமாறன்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2012/09/2392012-to-2992012.html", "date_download": "2018-05-22T03:53:25Z", "digest": "sha1:LU27MNFAJRI6P56QCGCFDA5DHKEJRNRT", "length": 53205, "nlines": 425, "source_domain": "engalblog.blogspot.com", "title": "பாசிட்டிவ் செய்திகள் 23/9/2012 To 29/92012 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபாசிட்டிவ் செய்திகள் 23/9/2012 To 29/92012\nமுன்னர் குடிநீர் வாரியம் ஆறாயிரம் லிட்டர் குடிநீர் நானூறு ரூபாய்க்கும், ஒன்பதாயிரம் லிட்டர் அறுநூறு ரூபாய்க்கும் தருவதை இதே பாசிட்டிவ் செய்திகளில் வெளியிட்டிருந்தோம். இப்போது அதிலேயே இன்னொரு செய்தி. வீட்டு உபயோகத்திற்கான குடிநீர் ஆயிரம் லிட்டர் ரூபாய் நாற்பதுக்குக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது குடிநீர் வாரியம். இந்த விலையில் குடிநீர் பெற விரும்புபவர்கள் தங்கள் சொந்த செலவில் லாரிகள் மூலம் நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் கொண்டு செல்லலாம் என்று அறிவித்துள்ளது குடிநீர் வாரியம்.\nதென்னக ரயில்வேயில் துணைப் பொது மேலாளராகப் பணி புரிகிறார் இளங்கோவன். அரசு ஊழியராக இருந்தாலும் கூட 'சுடர்' என்ற அமைப்பின் மூலம் 12 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத பல ஏழை மாணவிகளின் மேல் படிப்புக்கு வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அதில் சரண்யா என்ற மாணவி எஞ்சினியரிங் படித்து விட்டு இப்போது ஐ ஏ எஸ் படித்து வருகிறாராம். இவருடைய மனைவி கீதா. அவரும் 'கூடு' என்கிற அமைப்பை பெண்களுக்காக நடத்தி வருகிறார். மாத விலக்கு நாட்களில் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப் பட்டு அல்லலுறும் பெண்களின் மூட நம்பிக்கைகளை அகற்ற இவர் அமைப்புப் பாடுபடுகிறது. இவரும் ஒரு அரசு ஊழியரே. இருவருமே சமுதாய விழிப்புணர்வுக் குறும்படங்கள் இயக்கி உள்ளார்கள். தினமணியில் இவர்களின் பேட்டி....\nஸ்கேட்டிங்கிலும் 'இன்லைன்' ஹாக்கிப் போட்டியிலும் சாதித்���ுக் கொண்டிக்கும் சென்னையைச் சேர்ந்த பதினைந்து வயது பி என் ரவுஷில். சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஃப்ரீ ஸ்டைல் இன்லைன் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று ஒட்டுமொத்தத்தில் 19 வது இடத்தையும், இந்திய வீரர்களில் 2 வது இடத்தையும் பெற்றுள்ளார். \"வழக்கமாக எல்லா அணிகளுக்கு எதிராகவும் 20, 30 கோல்கள் போடும் பஞ்சாபிகள், எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் 7 கோல்கள் மட்டுமே அடித்தனர். போட்டி முடிந்த பிறகு எங்களைச் சந்தித்த பஞ்சாபிகள் எங்களைப் பாராட்டி விட்டுச் சென்றது மறக்க முடியாதது\" என்கிறார் இவர் தினமணிக்கு அளித்த பேட்டியில்....\nமின் சிக்கனத்தை மேம்படுத்தும் விதமாக நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சென்னை நீங்கலாக சில மாவட்டங்களில் தெரு விளக்குகளை எல் இ டி விளக்குகளாக மாற்றும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. ரிமோட் டில் கட்டுப் படுத்தக் கூடியதாக தனியார் பங்களிப்புடன் செயல் பட இருக்கும் இந்தத் திட்டத்தால் 30 முதல் 35 சதம் மின்சாரம் சிக்கனப் படுத்த முடியும் என்கிறது தினமலர் செய்தி.\nஅரசு மருத்துவர்களோ, மருத்துவமனைப் பணியாளர்களோ நோயாளிகளிடம் எரிந்து விழுந்தால் 104 என்ற 'டோல் ஃப்ரீ'எண்ணுக்கு தொலைபேசி புகார் தரும் புதிய வசதி மிக விரைவில் அறிமுகம் ஆக இருக்கிறதாம்.\nதேனியைச் சேர்ந்த மீனா, ஹோட்டல் சப்பளையரான கணவனின் வருமானம் போதாமல் அவதிப் பட்ட ஒரு நாளில், பக்கத்து வீட்டில் இவர் தந்த இவர் கைத் தயாரிப்பான ஊறுகாயைச் சாப்பிட்டு விட்டு அவர்கள் சொன்ன 'உன் கைப் பக்குவத்துக்கு ஊறுகாய் போட்டே பொழச்சுக்கலாம்' என்ற வார்த்தையில் உற்சாகமடைந்து, 'முனீஸ்வரன் ஊறுகாய்' என்ற பெயரில் ஊறுகாய்ப் போடத் தொடங்கி அதன் அபார வரவேற்பால், இன்று கணவர் தன் வேலையை விட்டு விட்டு இந்தத் தொழிலில் முழு மூச்சாய் இறங்கி உதவி செய்ய, பிசினசில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார், (தினமலர்)\n'படிக்கிற காலத்தில் கேம்ஸ் பீரியடில் ஓரமாக உட்காரவைக்க'ப் பட்டபோது மனம் நொந்து போனதாகச் சொல்லும் கலையரசி, உயரக் குறைபாடு, போலியோ பாதிப்புகள் கொண்ட மாற்றுத் திறனாளி. அவர் மற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக 'பூர்ணோதயா தொண்டு நிறுவனம்' நடத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகளின் கஷ்டத்தைப் போக்க அவர்களுக்கு அங்கே தொழிற்பயிற்சி அளிக்கச் செய்யும் இவர் இதற்காகச் சில காலம் ஒரு கிறிஸ்துவ மிசனரியில் பணி புரிந்து களமிறங்கிப் பணி புரியும் திறன்கள் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார். 'நானே அவர்களுக்கு உதவவில்லை என்றால் எப்படி' என்று கேட்கிறார். (முகப்புத்தகம்)\nஒன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி சேலத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞர் பெரியசாமி. உயரக் குறைவை சக மாணவர்கள் கிண்டல் செய்த காரணத்தினால் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டாராம். இசையின் மீது ஆர்வம் என்பதால் தாளம் போடும் போடும் பழக்கம் வர, அப்புறம் குறை தீர்க்கும் நாளன்று கலெக்டர் மகாபூஷணத்தைச் சந்தித்து மனு கொடுக்க, அவர் இசைக் கல்லூரி முதல்வரை அங்கு வரவழைத்து இவரின் இசை ஆர்வத்தைச் சோதனை செய்து, மிருந்தங்க வகுப்பில் இலவசமாகச் சேர்த்துக் கொண்டதோடு இலவச உணவு, ஹாஸ்டலில் தங்கிக் கொள்ளும் வசதியோடு மாதம் நானூறு ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்க ஆவன செய்துள்ளாராம். (தினமலர்)\nரயிலில் பயண முன்பதிவு செய்யும்போது பயணச்சீட்டின் அப்போதைய நிலை- ஸ்டேடஸ் - குறித்து அலைபேசியிலேயே சுலபமாக அறிந்து கொள்ள வசதியான முறை ஒன்று இருப்பதை விகடன் சுட்டிக் காட்டுகிறது. டிக்கெட்டின் PNR என்னை 139 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினால் நொடியில் குறுஞ்செய்தியாக தேவைப்படும் தகவல் வந்து விழுகிறதாம்.\nபிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட் கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் மனைவி அலமேலுவுக்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஏகத்துக்கும் ரத்தப்போக்கும், மருத்துவமனையில் சோதனை செய்த போது தொப்புள்கொடி அறுந்து குழந்தை இறந்து விட்டது தெரிந்த நிலையில் அறுபட்ட தொப்புள்கொடி வழியாக தாய்க்கு தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரது ரத்தத்தின் உறையும் தன்மையும் பாதிக்கப் பட்டது. உடனடியாக புதிய ரத்தம் கொடுக்கப்பட்டால் மட்டுமே அலமேலுவின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் டோனர்ஸ் யாரும் கிடைக்காத நிலையில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் கவிதாவே தனது ரத்தத்தைக் கொடுத்து அலமேலுவைக் காப்பாற்றி இருக்கிறார். இருவரின் ரத்தமும் ஓ பாசிட்டிவ்.\nLabels: (எங்கள் கண்ணில் பட்டவரை) பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம்.\nமின் சிக்கனத்தை மேம்படுத்தும் திட்டம் விரைவில் வ��ட்டும்...\nமுனீஸ்வரன் ஊறுகாய் : இது போல் சிறு சிறு தொழில் செய்து உயர்ந்தவர்கள் எங்கள் ஊரில் பல பேர் உண்டு... (அவர்களுக்கு... என்னே ஒரு மனத்திடம்)\nமற்ற பாசிட்டிவ் செய்திகளுக்கும், முக்கியமாக ரயிலில் பயண முன்பதிவு தகவலுக்கும் மிக்க நன்றி...\n//தமிழகத்தில் சென்னை நீங்கலாக சில மாவட்டங்களில் //\nஎல்லாமே மிக உபயோகமான, தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் குடிநீர் வாரிய செய்தி, முன் பதிவு தகவல், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியப்போக்கு குறித்து புகார் செய்ய வசதி ‍போன்ற‌ முக்கியமான தகவல்களைத் தந்ததற்கு இனிய நன்றி\nஅனைத்து பாசிடிவ் செய்திகளும் பாராட்டுக்குரியவை.\nபாசிடிவ் செய்திகள் படிப்பதற்கே உற்சாகம் தறும் செய்திகளாக உள்ளது, சுடர் மற்றும் கூடு இயக்கம் வாழ்க வளர்க\nவாடிக்கையாளர்களை அலட்சியப்படுத்தும் அலைக்கழிக்கும் அரசு அலுவலக ஊழியர்கள் குறித்து புகார் செய்யவும் ஒரு டோல்ஃப்ரீ வர வேண்டும். (தபால் நிலையத்தில் ஒரு பெண்மணி நடத்தப்பட்ட விதத்தைப் பற்றி என் பதிவொன்றில் பகிர்ந்திருந்தேன்.)\nநம்பிகை தரும. மனதிற்கு உற்சாகம் தரும் பாஸிடிவ செய்திகளை மிக ரசித்தேன். அருமை.\nஎன்ன சார், பாசிட்டிவ் செய்தி என போட்டு வெறுப்பேத்துகிறீர்கள்\nசெந்தமிழ் நாட்டு பத்திரிகைகளைப் போல,\n\"அவனுக்கும் இவளுக்கும் கள்ளக் காதல்\"\n\"அவளுக்கும் இவனுக்கும் நல்ல காதல்\"\nஇப்படிப்பட்ட சுவாரசியமான செய்திகள்தான், என்னைப் போன்ற வாசக கண்மணிகளுக்கு \"பாசிட்டிவ் செய்தி\"\nதிண்டுக்கல் தனபாலன், middleclassmadhavi, மோகன் குமார், மனோ சாமிநாதன், வெங்கட் நாகராஜ், சீனு, அமைதிசாரல், ராமலக்ஷ்மி, பாலா கணேஷ், அனானி, முரளிதரன்...\nபாசிடிவ் செய்திகளைப் படித்து மகிழ்ந்த அனைவருக்கும் நன்றி. அனானி... பாசிட்டிவ் செய்திகளின் ஆரம்பத்தில் நாங்கள் இணைத்துக் கொண்டிருந்த ஆரம்ப வரிகளை இணைக்க விட்டது தெரிகிறது. அடுத்த பதிவு முதல் மீண்டும் இணைத்து விடுவோம்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nபாசிட்டிவ் செய்திகள் 23/9/2012 To 29/92012\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 09\nஉள் பெட்டியிலிருந்து 09 12\nஇப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை\nஞாயிறு 168 :: மேக முகங்கள்\nபாசிட்டிவ் செய்த���கள் இந்த வாரம் 16/09 To 22/09/12\nஅலேக் அனுபவங்கள் 10 :: லஞ்ச எதிர்ப்பு\nஇப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை\nபாசிட்டிவ் செய்திகள் 9/9/12 To 15/9/12\nஎல் ஆர் ஈஸ்வரியும் கிரிக்கெட்டும் யூ டியூப் ஆங்கில...\nதோனியும், சென்னை ரசிகர்களும், எதிர்வீட்டு நாயும்\nபாரதியார் சில நினைவுகள் - படித்ததன் பகிர்வு\nபாசிட்டிவ் செய்திகள் 2/9/12 To 8/9/12\nஅலுவலக அனுபவங்கள் 07:: நகைப் படலம்\nபெருமாள் கல்யாணமும், பிறந்த நாள் வாழ்த்தும், பி. ச...\nபாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 26/8/12 31/8/2012\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள் - சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் க...\nபறவையின் கீதம் -1 - மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர் அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினத...\n - *திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து * *மகனே தவசி உன்னை பெற்றோமடா * *தெருவோரம் தவிக்க விட்டாயடா* *பாசம் கொட்டி வளர்த்தோமடா* *பாதையோரம் படுக்க விட்டாயடா* *கால்...\n1069. சங்கீத சங்கதிகள் - 153 - *தலைமுறைக்கும் போதும்' * *உ.வே. சாமிநாதையர்* தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்கள���க்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மி...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேரு��்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2011/08/blog-post_8260.html", "date_download": "2018-05-22T04:17:56Z", "digest": "sha1:SXVI2QGPYXYLZ7Y4X6UEF5TFIRZX4L4K", "length": 9091, "nlines": 236, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: நாயகம் ஒரு காவியம்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nகவிஞர் மு. மேத்தா கவிதைகள்\nLabels: கவிஞர் மு. மேத்தா, காவியம், நாயகம், வழி தேடுகிறேன்\nஉலகமெங்கும் ஈதுல் பித்ர் மகிழ்வுகள் (கொண்டாட்டங்கள...\n'ஒடுங்க ஒடுங்க நம்மை தான் யானை தொறத்துது' - \"இஸ்...\nமோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே \nஇஸ்லாமியப் பாடல்கள் - பிஸ்மில்லாஹ், தக்பீர், கலிமா...\nஹஸாரே குழுவினர் டெல்லி இமாமுடன் சந்திப்பு\nஇஸ்லாமிய ஸ்கூல் எப்படி இருக்கவேண்டும் \nநோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி\nலைலத்துல் கத்ர் இரவு(கண்ணியமிக்க இரவு )\n'நோன்பு' அதனை நீ விரும்பு\nபசியினை உணருங்கள் பசித்தவருக்கு பகிர்ந்து கொடுக்க ...\nசுலைமான் ஆலிம் அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்துக...\nரமலான் மாத மக்கா நேரலை - யூ டியூப்\nபேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 2\nபேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 1\nமக்கா நேரலை,மதினா நேரலை மற்றும் பல நேரலைகள்\nஉங்கள் வீட்டிற்கு ரமலான் குறியீடு\nபாலியல் கல்விக்கு ஆதரவாக பழமைவாத இமாம்\nஇரண்டரை சதவீதம் ஜகாத் (\"வளர்ச்சி அடைதல்\", \"தூய்மைப...\nரமளான் நோன்புக்கஞ்சி செய்வது எப்படி\nநீடூர். S.A.மன்சூர் அலி வழங்கும் மகளே கேள் \nநபி (ஸல்) அவர்களை அழவைத்த நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product-category/arasiyal/", "date_download": "2018-05-22T04:31:27Z", "digest": "sha1:XS4C6ZTRAXYVYVRLPQOSJLTEVV5FLCZX", "length": 15283, "nlines": 452, "source_domain": "tamilnool.com", "title": "அரசியல் Archives - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக��கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2106.html", "date_download": "2018-05-22T04:27:56Z", "digest": "sha1:COGE6GGEFYSGZ6JK4TG4YTKIWQDWGV75", "length": 4711, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஆடையின் ஒழுங்குகள்!!!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ ஆடையின் ஒழுங்குகள்\nஎங்களுக்கு தேவை இஸ்லாமிய சட்டமே..\nபண முதலைகளை பாதுகாக்கும் பாஜ.க\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 13\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2018-05-22T03:58:21Z", "digest": "sha1:LQDOQQQXNRS76ENUJM5IC7ZTIQ6EZBLT", "length": 12377, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "காபூலில் இரட்டை குண்டுவெடிப்பு: 21 பேர் பலி | CTR24 காபூலில் இரட்டை குண்டுவெடிப்பு: 21 பேர் பலி – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nகாபூலில் இரட்டை குண்டுவெடிப்பு: 21 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், காபூலில் இன்று (திங்கட்கிழமை) ஷாஷ்டராக் பகுதியில் முதலில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து என் டி எஸ் புலனாய்வு கட்டிடத்துக்கு வெளியே மற்றுமொரு கூண்டுவெடிப்பு ஏற்பட்டது.\nஇந்த அடுத்தடுத்து குண்டுவெடிப்பில் புகைப்படக் கலைஞர் ஷா மரை உட்பட 21 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nமுன்னதாக, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில், கடந்த வாரம் தற்கொலைப் படையைச் சேர்ந்த மர்ம நபர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 57 பேர் பலியாகினர். 119 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.\nசில நாட்களுக்கு முன்பு தலிபான் அமைப்பைப் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக்காலமாக தலிபான்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.\nPrevious Postபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல் Next Postபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhanna.blogspot.com/2008/06/2-1-5.html", "date_download": "2018-05-22T03:56:14Z", "digest": "sha1:DFRM6AF7TQNDBM75LXK6NID7FUBTRETA", "length": 3816, "nlines": 114, "source_domain": "thamizhanna.blogspot.com", "title": "Transformed Thamizh: அதிகாரம் 2 - பாடல்கள் 1 முதல் 5 வரை", "raw_content": "\nஅதிகாரம் 2 - பாடல்கள் 1 முதல் 5 வரை\nஅதிகாரம் 7 - பாடல்கள் 1 முதல் 5 வரை\nஅதிகாரம் 6 - பாடல்கள் 6 முதல் 10 வரை\nஅதிகாரம் 6 - பாடல்கள் 1 முதல் 5 வரை\nஅதிகாரம் 5 - பாடல்கள் 6 முதல் 10 வரை\nஅதிகாரம் 5 - பாடல்கள் 1 முதல் 5 வரை\nஅதிகாரம் 4 - பாடல்கள் 6 முதல் 10 வரை\nஅதிகாரம் 4 - பாடல்கள் 1 முதல் 5 வரை\nஅதிகாரம் 3 - பாடல்கள் 6 முதல் 10 வரை\nஅதிகாரம் 3 - பாடல்கள் 1 முதல் 5 வரை\nஅதிகாரம் 2 - பாடல்கள் 6 முதல் 10 வரை\nஅதிகாரம் 2 - பாடல்கள் 1 முதல் 5 வரை\nஅதிகாரம் 1 - பாடல்கள் 6 முதல் 10 வரை\nஅதிகாரம் 1 - பாடல்கள் 1 முதல் 5 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t35737-topic", "date_download": "2018-05-22T04:31:50Z", "digest": "sha1:CEOLUOBI2AUYH53OD3CBLWJUNMRRS32Q", "length": 13489, "nlines": 140, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "இவ்ளோ அவசரமாக எங்கே கிளம்புறீங்க என்று மகள் கேட்டாள்.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஇவ்ளோ அவசரமாக எங்கே கிளம்புறீங்க என்று மகள் கேட்டாள்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇவ்ளோ அவசரமாக எங்கே கிளம்புறீங்க என்று மகள் கேட்டாள்.\nஒரு இளம் பெண்ணின் தந்தை ஒரு டாக்டர். அவர் அவசரம் அவசரமாக அந்த ஸ்டெதஸ் கோப் எடு, சூட��கேஸை எடு, என்று தனது மகளிடம் சொன்னார்.\nஇவ்ளோ அவசரமாக எங்கே கிளம்புறீங்க என்று மகள் கேட்டாள்.\nஎமர்ஜென்ஸி கால்ல யாரோ நான் உடனே வராவிட்டால் செத்துவிடுவேன் என்று சொல்லுகிறார்கள் என்றார் தந்தை.\nமகள் நிதானமாக சொன்னாள் அப்பா அந்த போன் எனக்கு வந்தது\nRe: இவ்ளோ அவசரமாக எங்கே கிளம்புறீங்க என்று மகள் கேட்டாள்.\nRe: இவ்ளோ அவசரமாக எங்கே கிளம்புறீங்க என்று மகள் கேட்டாள்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இவ்ளோ அவசரமாக எங்கே கிளம்புறீங்க என்று மகள் கேட்டாள்.\nRe: இவ்ளோ அவசரமாக எங்கே கிளம்புறீங்க என்று மகள் கேட்டாள்.\nRe: இவ்ளோ அவசரமாக எங்கே கிளம்புறீங்க என்று மகள் கேட்டாள்.\nRe: இவ்ளோ அவசரமாக எங்கே கிளம்புறீங்க என்று மகள் கேட்டாள்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட���டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/07/tamil_1.html", "date_download": "2018-05-22T04:25:09Z", "digest": "sha1:EHP3KOKYAVLNLQOM7PUQODFJ2LICBLGB", "length": 8696, "nlines": 48, "source_domain": "www.daytamil.com", "title": "ராமாயாண நாயகன் ராமர் எப்படி இறந்தார் தெரியுமா.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் ராமாயாண நாயகன் ராமர் எப்படி இறந்தார் தெரியுமா.\nராமாயாண நாயகன் ராமர் எப்படி இறந்தார் தெரியுமா.\nTuesday, 1 July 2014 அதிசய உலகம் , வினோதம்\nராமபிரானை பற்றி பல விஷயங்களும் அவர் கடந்து வந்த சோதனைகளை பற்றியும் நமக்கு தெரிந்திருந்தாலும், ராமபிரான் எப்படி இறந்தார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்து மதத்தில் ராமபிரான் விஷ்ணு பகவானின் அவதாரமாக வர்ணிக்கப்பட்ட���ள்ளார். விஷ்ணு பகவானின் அவதாரங்கள் சாதாரண, மனித வழியில் இறப்பை சந்திக்காது. ராமபிரான் தானாக முன் வந்து சராயு நதியில் இறங்கி வைகுண்டத்தை அடைந்தார் என சிலர் நம்புகின்றனர்.\nராமபிரானின் இறப்பை விளக்க பத்மபுராணம் முயற்சி செய்துள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ராமபிரான் 11,000 ஆண்டு காலமாக ஆட்சி புரிந்தார் என நம்பப்படுகிறது. தர்மத்தை நிலைநாட்டி உண்மையான சந்தோஷத்திற்கான பாதையை மக்களுக்கு வழிகாட்டுவது அவரின் குறிக்கோளாக விளங்கியது. அவர் ஆட்சி காலத்திற்கு பிறகு, அவர் புதல்வர்களான லவாவும் குசாவும் அவர்களின் தந்தையை போல் அதே குறிக்கோளுடன் ஆட்சி புரிந்தார்கள்.\nஅவருடைய ஆட்சி காலம் முடிவடைந்த போது, ராமபிரானின் மனைவியான சீதா தேவியை பூமா தேவி மீண்டும் பூமிக்கு அடியில் அழைத்து சென்று விட்டார் என நம்பப்படுகிறது. இப்போது கூறப்போவது உங்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கும். ஒரு முறை, ராமபிரானை சந்திக்க வந்த ஒரு முனிவர், அவரிடம் தனிமையில் உரையாட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அந்த முனிவருடன் ஒரு அறைக்கு சென்ற ராமர், லட்சுமணனை அந்த கதவுக்கு காவல் இருக்க சொன்னார்.\nமேலும் எந்த ஒரு ஆத்மாவையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். ராமபிரான் அந்த முனிவருடன் பேச சென்றதே அவருடைய கடைசி தருணம் என நம்பப்படுகிறது. அந்த முனிவர் வேறு யாருமின்றி, 'காலமாகும்'. இந்த உலகத்தில் ராமபிரான் ஆற்ற வேண்டிய கடமை முடிவடைந்து விட்டதால், அவர் வைகுண்டத்திற்கு வர வேண்டிய நேரம் வந்து விட்டது என அந்த முனிவர் ராமரிடம் கூறினார். அவர் தெய்வீக குளத்தை சேர்ந்தவர் என்றும் ராமரிடம் அந்த முனிவர் கூறினார்.\nஇந்த தருணத்தில் முன் கோபத்திற்கு பெயர் பெற்ற துர்வாசா முனிவர் ராமரை சந்திக்க விரும்பினார். லட்சுமணர் அனுமதிக்காததால் அயோத்யா நகரத்தின் மீது சாபம் விடுவதாக எச்சரித்தார். அயோத்யா மக்களை காக்க வேண்டி, தன் உயிர் ஆபத்தில் இருந்தாலும், துர்வாசா முனிவரை உள்ளே செல்ல அனுமதி அளித்தார் லட்சுமணன். அயோத்யாவை காப்பாற்ற தண்டனையை ஏற்று மரணத்தை தழுவ முன் வந்தார்.\nஅப்போது காலத்தின் பாத்திரத்தை ஏற்றுக் கொண்டு அந்த அறைக்குள் லட்சுமணரை செல்ல சொன்னார் துர்வாசா. அதனை உடனடியாக ஏற்றுக் கொண்ட லட்சுமணர் அந்த வடிவத்தை எடுத்தார். தன் தம்பியின் நோக்கம் நிறைவேறியதை அறிந்த ராமர், சராயு நதியில் இறங்க முடிவெடுத்து தன் அவதாரத்தை முடித்துக் கொண்டார்.....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2014/10", "date_download": "2018-05-22T04:23:06Z", "digest": "sha1:MQK6LNTYL6645T5UT2SAQQF5654OKK5Y", "length": 9407, "nlines": 177, "source_domain": "www.maraivu.com", "title": "2014 October | Maraivu.com", "raw_content": "\nதிருமதி கமலாதேவி வர்ணகுலசிங்கம் மரண அறிவித்தல்\nதிருமதி கமலாதேவி வர்ணகுலசிங்கம் மரண அறிவித்தல் யாழ். சரவணை மேற்கைப் ...\nசெல்வன் யாதவன் தவநாதன் மரண அறிவித்தல்\nசெல்வன் யாதவன் தவநாதன் மரண அறிவித்தல் கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு இராசையா ஜெயலிங்கம் மரண அறிவித்தல்\nதிரு இராசையா ஜெயலிங்கம் மரண அறிவித்தல் யாழ். இருபாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு பரமலிங்கம் நவரத்தினம் மரண அறிவித்தல்\nதிரு பரமலிங்கம் நவரத்தினம் மரண அறிவித்தல் யாழ். பருத்தித்துறையைப் ...\nசெல்வன் தாரகன் செல்வகுமரன் மரண அறிவித்தல்\nசெல்வன் தாரகன் செல்வகுமரன் மரண அறிவித்தல் யாழ். பண்டத்தரிப்பு சில்லாலை ...\nதிரு கதிரிப்பிள்ளை துரைராசா மரண அறிவித்தல்\nதிரு கதிரிப்பிள்ளை துரைராசா மரண அறிவித்தல் யாழ். தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், ...\nசெல்வன் ஆகாஸ் திருலோகசிங்கம் மரண அறிவித்தல்\nசெல்வன் ஆகாஸ் திருலோகசிங்கம் மரண அறிவித்தல் பிரான்ஸ் Drancy ஐ பிறப்பிடமாகவும், ...\nதிருமதி ஞானேஸ்வரி மகாலிங்கம் மரண அறிவித்தல்\nதிருமதி ஞானேஸ்வரி மகாலிங்கம் மரண அறிவித்தல் யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு சுப்பிரமணியம் உருத்திரர் மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் உருத்திரர் மரண அறிவித்தல் யாழ். காரைநகர் ஆயிலியைப் ...\nதிரு சின்னையா துரைராஜா மரண அறிவித்தல்\nதிரு சின்னையா துரைராஜா மரண அறிவித்தல் சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் ...\nதிரு சந்திரசேகரி கார்த்திகேசு மரண அறிவித்தல்\nதிரு சந்திரசேகரி கார்த்திகேசு மரண அறிவித்தல் வவுனியாவைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு வல்லிபுரம் சிவகுருநாதன் மரண அறிவித்தல்\nதிரு வல்லிப��ரம் சிவகுருநாதன் மரண அறிவித்தல் யாழ். காங்கேசன்துறையைப் ...\nதிரு இராசையா ஆறுமுகம் மரண அறிவித்தல்\nதிரு இராசையா ஆறுமுகம் மரண அறிவித்தல் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி விமலாதேவி தயாநாதன் மரண அறிவித்தல்\nதிருமதி விமலாதேவி தயாநாதன் மரண அறிவித்தல் யாழ். வட்டுக்கோட்டை வட்டுமேற்கைப் ...\nதிரு கந்தையா ஜெயரட்ணம் மரண அறிவித்தல்\nதிரு கந்தையா ஜெயரட்ணம் மரண அறிவித்தல் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு எட்வேட் அந்தோனிப்பிள்ளை மரண அறிவித்தல்\nதிரு எட்வேட் அந்தோனிப்பிள்ளை மரண அறிவித்தல் யாழ். நாவாந்துறை வடக்கைப் ...\nதிரு சின்னையா சுப்பிரமணியம் மரண அறிவித்தல்\nதிரு சின்னையா சுப்பிரமணியம் மரண அறிவித்தல் யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், ...\nசெல்வி கார்த்திகா சிவானந்தராசா மரண அறிவித்தல்\nசெல்வி கார்த்திகா சிவானந்தராசா மரண அறிவித்தல் கனடா Montreal ஐ பிறப்பிடமாகவும், ...\nதிரு கந்தையா சிவலிங்கம் மரண அறிவித்தல்\nதிரு கந்தையா சிவலிங்கம் மரண அறிவித்தல் யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் ...\nதிருமதி கிறிஸ்ரினா புனித சீலி ஜெயரட்ணம் மரண அறிவித்தல்\nதிருமதி கிறிஸ்ரினா புனித சீலி ஜெயரட்ணம் மரண அறிவித்தல் யாழ். பாண்டியந்தாழ்வைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/general/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-05-22T05:35:29Z", "digest": "sha1:OEGJDWT6XRUOQZMMDCMYTHMPWNHQGL26", "length": 8191, "nlines": 93, "source_domain": "www.pasumaikudil.com", "title": "‘நாடா’ புயல் எச்சரிக்கை – பசுமைகுடில்", "raw_content": "\n‘நாடா’ புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.\n1. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.\n2. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.\n3. புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.\n4. கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும��. நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.\n5. தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாதுயெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.\n6. நீர்நிலைகள் மற்றும் ஆற்றின் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்கு கன மழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.\n7. சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.\n8. நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்கவும்.\n9. குழந்தைகள் மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்கு தேவையான உணவுப் பொருளை இருப்பு வைக்கவும்.\n10. மழைநீரில் செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினை வைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.\n11. மின்வயர் அறுந்து கிடக்க வாய்ப்பு உள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.\n12. அமைதியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்து நேரத்தினை அமைதியாக எதிர் கொள்ளும் உங்களது திறன் மற்றவர்களுக்கும் பயன்படலாம்.\n13. அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை புயல் பாதுகாப்பு மையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.\n14. மின்கம்பங்களிலிருந்து தளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாக தவிர்க்கவும்.\n15. பேரிடரால் பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில் மட்டுமே செல்லவும்.\nஇவ்வாறு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.\nPrevious Post:பிரியாணி இலையை எரிப்பதால் நிகழும் அற்புதங்கள்\nNext Post:ஸ்டீவ் ஜாப்சின்( Steve Jobs) இறுதி வரிகள்.\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_50.html", "date_download": "2018-05-22T04:12:12Z", "digest": "sha1:USPTPCZ3ITMQZ4MSEPNKDTIKLBB3NZAQ", "length": 5305, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் இராணுவத்தினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப மையம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 19 மார்ச், 2018\nயாழில் இராணுவத்தினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப மையம்\nயாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில், கல்லூரியின் பழைய மாணவர்களுடைய நிதி உதவியில்,\nஇராணுவத்தினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப மையம் (Technology Center) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில், பேராயர் கதிரினால், மல்கம் ரஞ்சித், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி மற்றும் பங்குத் தந்தையர்கள், அரச அதிகாரிகள், கன்னியாஸ்திரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nBy தமிழ் அருள் at மார்ச் 19, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செய்திகள், தாயகம், முக்கிய செய்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/09/blog-post_74.html", "date_download": "2018-05-22T04:15:36Z", "digest": "sha1:AHEQQBCUTLT4KHK5LBM23QCMIPTSKAN7", "length": 12256, "nlines": 85, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "திருமணமான அடுத்த நாளே மணப்பெண்ணுக்கு நடந்த சோகம்! - Tamil News Only", "raw_content": "\nHome General News திருமணமான அடுத்த நாளே மணப்பெண்ணுக்கு நடந்த சோகம்\nதிருமணமான அடுத்த நாளே மணப்பெண்ணுக்கு நடந்த சோகம்\nநாமக்க��் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனியை சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கும். கரூரை சேர்ந்தவர் வைஷ்ணவிக்கும் கடந்த செப்டம்பர் 8–ந் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது.\nமுதல் இரவு அடுத்த நாள் இரவு நடப்பதாக இருந்த நிலையில் அன்று காலை ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை அருகே வேதகிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றிருக்கிறார்கள்.\nஅப்பொழுது புதுப்பெண் சிறுநீர் கழிப்பதற்காக மலையின் ஒதுக்குப்புறமான இடத்துக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டு 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.\nஅப்போது அவர் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டுக்கொண்டே கீழ் நோக்கி உருண்டு கொண்டிருந்தார். தன் கண்முன்னே நடந்த இந்த காட்சியை கண்டதும், அதிர்ச்சியில் உறைந்து போன இளங்கோவன் சத்தம் போட்டுக்கொண்டே வைஷ்ணவியை காப்பாற்ற முடியவில்லை.\nஇளங்கோவனின் சத்தம் கேட்டு கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தவர்களும் சம்பவ இடம் நோக்கி ஓடோடி வந்தனர். அவர்களாலும் வைஷ்ணவியை காப்பாற்ற முடியவில்லை.\nஉடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கயிறு மூலம் வைஷ்ணவியைமீட்டனர்.\nதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nதிருமணமான அடுத்த நாளே மணப்பெண்ணுக்கு நடந்த இந்த சம்பவம் அப்பகுதிகளில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nதிருமணமான அடுத்த நாளே மணப்பெண்ணுக்கு நடந்த சோகம்\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nசக்தி வாய்ந்த வயாகரா வீட்டிலேயே தயாரிக்கலாம்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனி��்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/refugees-srilanka-eelam.html", "date_download": "2018-05-22T04:22:25Z", "digest": "sha1:G6YQKRONBEFNNLLCA6LGCNOGBCPXAKKI", "length": 14523, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டனில் சில தமிழர்களின் விசாக்கள் பறிக்கப் படும் நிலை!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டனில் சில தமிழர்களின் விசாக்கள் பறிக்கப் படும் நிலை\nby விவசாயி செய்திகள் 13:35:00 - 0\nபிரித்தானியாவில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் விசா தொடர்பான சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் பிரகாரம் அகதி தஞ்ச நிரந்தர விண்ணப்பங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கும், பல காலமாக நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்த சிலருக்கும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஅக் கடிதத்தில் இவர்களது அகதி அந்தஸ்தை நிறுத்துவதற்கான முடிவை ஏற்படுத்த உத்தேசித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதன் காரணத்தால் அதை தடுக்க விண்ணப்பதாரர்கள் தகுந்த காரணத்தை எழுத்து வடிவில் உடனடியாக அனுப்பி அதனை தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் இவர்களது அகதி அந்தஸ்து சட்ட விதி 1c of the Refugee Convention கீழ் நிராகரிக்கப்பட உள்ளதாகவும் Vasuki muruhathas தெரிவிக்கின்றார்.\nஇதனால் விண்ணப்பகாரர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்பதாக இவர் மேலும் கூறுகின்றார்.\nஇதற்கான காரணம் தற்பொழுது இலங்கையில் சுமூகமான நிலைக் காணப்படுவதால் இந்த முடிவை எட்டுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅ���்தோடு இவர்களது வழக்குகளும் மீண்டும் பரிசீலித்தாலும் அவர்களுக்கு பிரச்சினைகள் இருக்கப்பட மாட்டாது என தெரிவிக்கின்றார்.\nமேலும் இதன் மூலம் இவர்களது அகதி அந்தஸ்தை பறிக்கப்படுவதாக இருந்தால் மீளாய்வு மனுவை UNCHR க்கு அனுப்ப கூடாது என்பதனை பரிந்துரைப்பதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படுகின்றது.\nஇக் காரணங்கள் சகலருக்கும் உறித்தாகாவிட்டாலும் ஒரு சிலருக்கு மட்டும் அவர்களது வழக்குகளின் தன்மைகளிலேயே இம் முடிவு எடுக்கப்படலாம் என்பதால் இவ்வாறான விண்ணப்பதாரர்களே உங்களுடைய முகவரிகள் மாற்றப்பட்டாலோ அல்லது சட்டத்தரணி முகவரிகள் மாற்றப்பட்டாலோ உடனடியாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறு கேட்கப்படுகின்றார்கள்.\nபிழையான தகவலின் அடிப்படையில் அகதி அந்தஸ்து பெற்றிருந்தாலோ அல்லது கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலே அவர்களது அகதி அந்தஸ்துக்களும் பறிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.\nமேற்படி தகவலை சட்டத்தரணி ஒருவர் உறுதிப்படுத்தினார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/20/gold-price-back-trend-falls-after-4-continuous-months-rise-010453.html", "date_download": "2018-05-22T04:02:59Z", "digest": "sha1:2ZS3WQCI5C5W2SPYHC3ZJNRXB3J3DXWU", "length": 14679, "nlines": 146, "source_domain": "tamil.goodreturns.in", "title": "4 மாத தொடர் உயர்வுக்கு பின் தங்கம் விலை குறைந்தது.. என்ன காரணம்..? | Gold Price Back to Trend; Falls After 4 Continuous Months Of Rise - Tamil Goodreturns", "raw_content": "\n» 4 மாத தொடர் உயர்வுக்கு பின் தங்கம் விலை குறைந்தது.. என்ன காரணம்..\n4 மாத தொடர் உயர்வுக்கு பின் தங்கம் விலை குறைந்தது.. என்ன காரணம்..\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு மற்றும் திருமணச் சீசன் என்பதால் விற்பனை அதிகரித்து இருப்பது பொன்ற காரணங்களால் தங்கம் விலை 4 மாதங்களுக்குப் பிறகு குறைந்துள்ளது.\nசென்னையில் அதிகபட்சமாக 1 கிராம் 22 காரட் தங்கம் சென்ற சனிக்கிழமை 2,949 ரூபாயாக உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்க நகை 23,592 ரூபாய் என விற்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் தங்கம் விலை சரிய துவங்கியுள்ளது.\nதிங்கட்கிழமை 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 13 ரூபாய் சரிந்து 2936 ரூபாய் என விற்பனையான நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாகச் செவ்வாய்க்கிழமையான இன்று கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\n24 காரட் தங்கம் விலை நிலவரம்\nசென்னையில் 24 காரட் தங்கம் இன்று கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 3068 என்றும் 8 கிராம் 24,544 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇந்திய ரூபாய் மதிப்பு 2 மாத சரிவை சந்தித்த அதே நேரம் அமெரிக்க டாலரின் மதிப்பு பழைய நிலைக்குத் திரும்பியதால் தான் தங்கம் விலை தொடர்ந்து 4 மாதங்களாக உயர்ந்து வந்துள்ளது. அமெரிக்கச் சந்தையிலும் 2 வாரங்கள் இல்லாத அளவிற்குத் தங்கத்தின் மதிப்பு 1 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.\nமறுபக்கம் வெள்ளி விலையும் கிராம் ஒன்றுக்கு 41.20 ரூபாய் என்றும் கிலோ 41,200 ரூபாய் என்றும் செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nகோகோ கோலா உடன் போட்டி.. வர்த்தகத்தை மாற்றிய பெப்சிக்கு அதிக லாபம்..\nகுமாரசாமி கூட்டணி எம்எல்ஏ-க்களுக்கு சொகுசு பயணம் அளிக்கும் ஷர்மா & ஆரஞ்ச்.. என்ன சம்மந்தம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/07/indian-motorcycles-drops-model-prices-up-rs-3-lakh-010639.html", "date_download": "2018-05-22T04:02:38Z", "digest": "sha1:6ZW7N4QJV2SJ326LWW7MBSCQBGT4GFM2", "length": 13810, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் அதிரடி.. ரூ. 3 லட்சம் வரை வாகனங்களின் விலையை குறைத்தது..! | Indian Motorcycles drops model prices by up to Rs 3 lakh - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் அதிரடி.. ரூ. 3 லட்சம் வரை வாகனங்களின் விலையை குறைத்தது..\nஇந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் அதிரடி.. ரூ. 3 லட்சம் வரை வாகனங்களின் விலையை குறைத்தத���..\nமத்திய அரசு சுங்க வரியினைக் குறைத்துள்ளதால் இந்தியன் மோட்டார் சைக்கிள், அமெரிக்கன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இன்று தங்களது வாகனங்களின் இந்திய விற்பனை விலையில் ரூபாய் 3 லட்சம் வரை குறைத்து அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் அனைத்து மெட்ரோ நகரங்களிலும் இந்தியன் மோட்டார்-சைக்கிள்ஸ் ஷோரூம்கள் நிறுவப்பட்டு அதிகளவில் இரண்டு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது விலை குறைப்பு மூலம் வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர முடிவு செய்துள்ளது.\nஎனவே இந்தியன் மோட்டார்-சைக்கிள்ஸ் வாகனங்களின் புதிய விலை பட்டியலை இங்குப் பார்க்கலாம்.\nஇந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி 10,99,500\nஇந்தியன் ஸ்கவுட் பாபர் 11,99,000 முதல்\nஇந்தியன் சீப் டார்க் ஹார்ஸ் 18,81,000\nஇந்தியன் சீப் கிளாசிக் 21,29,500\nஇந்தியன் சீப் விண்டேஜ் 25,32,500\nஇந்தியன் ஸ்ப்ரிங்-ஃபீல்டு 33,50,000 முதல்\nஇந்தியன் சீப்டெயின் 32,01,000 முதல்\nஇந்தியன் ரோட்மாஸ்டர் 39,00,000 முதல்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ், வாகனங்கள், விலை, குறைப்பு, indian motorcycles, drops, model, prices\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nவால்மார்ட், அமேசானால் இந்திய மக்களுக்கு, விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=12172", "date_download": "2018-05-22T04:17:20Z", "digest": "sha1:5N6S5KKCBIEMKF4MBAW354UEXIHTU3PI", "length": 13261, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "LIC | மூன்றாம் பாலினத்துக்கும் சம உரிமை வழங்கிய எல்ஐசி!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமூன்றாம் பாலினத்துக்கும் சம உரிமை வழங்கிய எல்ஐசி\nஎல்ஐசி தனது இன்ஷூரன்ஸ் விண்ணப்பங்களில் மூன்றாம் பாலினத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.\nவழக்கமாக இன்ஷூரன்ஸ் படிவத்தில் பாலினம் என்ற இடத்தில் ஆண், பெண் என குறிப்பிடும் வகையில் இருக்கும். ஆனால், இன்ஷூரன்ஸ் விண்ணப்ப படிவத்தில் மூன்றாம் பாலினத்தை குறிப்பிடும் வகையில் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2014ம் ஆண்டு கூறி இருந்தது.\nஇது குறித்து இன்ஷூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமலேயே இருந்தன. இந்த நிலையில் இப்போது மூன்றாம் பாலினத்தை இன்ஷூரன்ஸ் விண்ணப்ப படிவங்களில் எல்ஐசி இணைத்துள்ளது.\nசில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலினத்தின் அடிப்படையில் பிரீமியம் தொகையை வடிவமைக்கின்றன. பெண்கள் அதிக நாட்கள் வாழ்வார்கள் என்ற அடிப்படையில் குறைவான பிரீமியத்தை வசூலிக்கின்றன. ஆனால் எல்ஐசி அனைத்துப் பாலினத்துக்கும் ஒரே மாதிரியான பிரீமியத்தை வசூலித்து வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baraniwithcomics.blogspot.com/2013/04/blog-post_7552.html", "date_download": "2018-05-22T04:01:06Z", "digest": "sha1:XSFVDWLZS5JP4ZLDUGBEVMLKGUVIJPPK", "length": 29916, "nlines": 125, "source_domain": "baraniwithcomics.blogspot.com", "title": "baraniwithcomics: ஒரு காமிக்ஸ் பயணத்தில் ...", "raw_content": "\nஞாயிறு, 21 ஏப்ரல், 2013\nஒரு காமிக்ஸ் பயணத்தில் ...\nவணக்கம் .இந்த பதிவில் நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை என் வாழ்க்கை பயணத்தில் \"காமிக்ஸ் \" எவ்வாரல்லாம் பங்கு பெற்றுள்ளது என்று நினைத்து பார்க்கையில் எழுந்தது தான் .எனவே இதில் ஒரு காமிக்ஸ் புத்தகத்தின் பார்வையோ ..,அல்லது விமர்சனமோ எ�� எதிர் பார்த்து வந்தீர்கள் என்றால் ஏமாந்து விடுவீர்கள் .இது முழுக்க முழுக்க ஒரு சுய புராண காமிக்ஸ் கட்டுரை .ஆர்வமில்லாதவர்கள் இப்பொழுதே விடுங்கள் ஒரு \"ஜூட் \".\nஇப்பொழுது எனது ஜாகை சேலத்தில் இருந்தாலும் நான் பிறந்தது ,வளந்தது ,காமிக்ஸ் படிக்க ஆர்வமானது அனைத்தும் கோவையில் தான் .கோவை ரேஸ் கோர்ஸ் தான் நான் குடி இருந்த கோவில் .நான் முதன் முதலில் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தது நமது லயன் காமிக்ஸோ ,முத்து காமிக்ஸோ ,ராணி காமிக்ஸோ அல்ல .கோவை அண்ணாசாலை மேம்பாலம் அருகே உள்ள பள்ளியில் நான் படித்து கொண்டு இருக்கும் போது (4வது ,5வது ) எதிரே உள்ள மிட்டாய் கடையில் 20 பைசா ,30 பைசா விற்கு 10 பக்கத்தில் உள்ளூர் ஓவியத்தில் காமிக்ஸ் புத்தகம் கிடைக்கும் .(அதிலும் மெயின் ஹீரோ மாயாவி தான் ). மாதம் ஒரு பத்து தலைப்பில் புத்தகம் வந்து கொண்டே இருக்கும் .அனைத்தும் வாங்கி படிக்க ,அதில் ஒரு இனம் புரியா சந்தோஷம் .பிறகு நான் குடி இருந்த ரேஸ் கோர்ஸ் கோட்டர்ஸில் பல அடுக்கு மாடி குடி இருப்பிற்கு ஒரே ஒரு மளிகை கடை .அங்கே வருவது செய்தி தாள் மற்றும் ராணி ,தேவி ,ராணி முத்து மற்றும் ராணி காமிக்ஸ் .தவறாமல் ராணி காமிக்ஸ் 1 ம் தேதி ,15 ம் தேதி கடைக்கு வந்து விடும் .1.50 விலையில் அட்டைப்படம் கலக்கலாக கடையில் தொங்கி கொண்டு இருக்கும் .வாங்க மனது துடித்தாலும் கையில் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது .தினம் பாக்கெட் மணியாக கிடைப்பது 10 பைசா . பள்ளி விடுமுறை என்றால் அதுவும் கிடைக்காது .கடையில் தொங்கி கொண்டு இருக்கும் புத்தகத்தை ஒவ்வொரு முறையும் ஆர்வமுடன் பார்த்து கொண்டு இருக்கும் பொழுது தான் அந்த துணையும் கிடைத்தது .\nபக்கத்து வீட்டில் குடி இருந்த எனது ஒத்த வயதுடைய வசந்தி என்ற பெண் தான் அந்த துணை .என்னை போலவே அவரும் காமிக்ஸ் வாங்க முடியாமல் தவிக்க ,இருவரும் அவர் ,அவரிடம் இருக்கும் புத்தகத்தை பரிமாறி கொள்ள நட்பு இறுகியது .எப்படியும் ராணி காமிக்ஸை இருவரும் சேர்ந்து வாங்க முடிவெடுத்தோம் .ஆளுக்கு பாதி காசு போட்டு புத்தகம் வாங்க வேண்டும் .ஒரு புத்தகம் எனக்கு ..,அடுத்த புத்தகம் அவர்க்கு என ஒப்பந்தம் செய்தோம் . ஆனால் ரூபாய் 1.50 சேர்க்க ஒரு மாதம் ஆக புத்தகம் வாங்க முடிய வில்லை .அப்பொழுது தான் இருவரும் சேர்ந்து மூளையை கசக்கி ஒரு ஐடியாவை கண்டு பிடித்தோம் .ஒவ்வொ���ு முறையும் புத்தகம் வரும் பொழுது பழைய புத்தகம் 4,5 மீதம் கடையில் இருக்கும் .இருவரும் கடைக்கு சென்று \"அண்ணாச்சி ..எங்களுக்கு புது புத்தகம் வேண்டாம் .பழைய புக்கை பாதி விலைக்கு கொடுக்க முடியிம்மா என கெஞ்ச ..,கடைக்கார அண்ணாச்சியும் ஒத்து கொண்டார் .எங்களுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி .இனி 0.75 பைசா சேர்த்தல் போதுமே .பிறகு 15 ம் தேதி வந்தால் 1ம் தேதி புத்தகத்தையும் ..,1ம் தேதி வந்தால் போன மாத 15ம் தேதி புத்தகத்தையும் வாங்கி சேமிக்க ஆரம்பித்தோம் . (நண்பியே ...இப்பொழுது எங்கே உள்ளாயோ ..இன்னமும் காமிக்ஸ் படிகிறாயோ அறியேன் ..ஆனால் எங்கிருப்பினும் நலமுடனும் ,காமிக்ஸ் உடனும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் ).\nபிறகு எனது பள்ளியின் ஜாகை மரக்கடைக்கு மாற ...,ரேஸ் கோர்ஸ் பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்ல KG திரை அரங்கு ,அண்ணாசாலை ,மேம் பாலம் என 5,6 கிலோ மீட்டர் நடந்தே செல்வோம் .வழியில் புத்தக கடை வந்தால் மட்டும் காமிக்ஸ் ஏதாவது கிடைக்குமா என அலசி ,அலசி பள்ளிக்கு செல்லும் போது தான் அண்ணாசாலை மேம் பாலம் அருகில் உள்ள ஒரு புத்தக நிலையத்தில் இன்றும் நினைத்தால் போதை வரும் நமது லயன் ,முத்து ,திகில் என காமிக்ஸ் கட்டு ,கட்டாக அங்கே இருக்க கண்டேன் ..கால்களோ பள்ளிக்கு இழுக்க ..,மனதோ கடையில் மட்டுமே .பாக்கெட் சைஸ்..,வித்தியாசமான காது நீண்ட ஒரு மன்மதன் (spider )..,இரும்பு கை மனிதன் என அட்டைப்படமும் ,அதில் இருந்த சிங்க லோகோவும் மனதிலே ஆணி போல பதிய மாலை வீடு சென்றதும் நான் சென்றது நண்பி வசந்தி இடம் தான் .பெற்றோர் இடம் போனால் ..,காமிக்ஸ் வாங்க காசு வேண்டும் என்றால் .கிடைப்பது அப்பாவின் லத்தி அடி தான் என்பது எனக்கு தெரியாதா என்ன .. KG காம்ப்ளக்ஸ் அருகே வீடு இருந்தும் ,தினம் அதன் வழியாக நடை பயின்றாலும் பிறந்ததில் இருந்து அங்கே இருந்தது வரை ஒரு திரை அரங்கிற்கு கூட செல்லாத அளவு கட்டு பாடு என்றால் காமிக்ஸ் வாங்க காசு கிடைக்குமா என்ன ..\nஅடுத்த நாள் வசந்தி இடமும் ,என்னிடமும் இருந்த சில்லறையை சேர்த்தி கடைக்கு சென்றால்... விலையை கேட்ட வுடன் மயக்கம் வராத குறை .விலை இரண்டு ரூபாய் ,மூன்று ரூபாய் .0.75 பைசா சம்பாதிக்க இருவரும் திண்டாட 2 ரூபாய்க்கு எங்கே போவது .அப்போது தான் பள்ளியிலும் நண்பர்கள் அறிமுகமானார்கள் .காமிக்ஸ் படிக்கும் நண்பர்கள் மட்டுமே அப்போது ஒரு கூட்டாக சுற்றுவோம் .பள்ளிக்கு பாட புத்தகம் கொண்டு வருகிறமோ ..,இல்லையோ கண்டிப்பாக காமிக்ஸ் புத்தகம் கொண்டு செல்வோம் .அனைவரும் கதை புத்தகத்தை மாற்றி கொண்டு வகுப்பு அறையிலைய படித்து முடிக்க போட்டி போடுவோம் .அப்பொழுது நான் ராணி காமிக்ஸை கொண்டு செல்ல நண்பன் ஒருவன் தினம் லயன் ,முத்து காமிக்ஸ் கொண்டு வர அவன் நெருங்கிய நண்பன் ஆகினான் .லயன் ,முத்து காமிக்ஸை படிக்க ,படிக்க தான் அதுவரை 007 ,டைகர் &ஹென்றி ,இன்ஸ்பெக்டர் ஆசாத் ,மன்னர் பீமா இவர்களை விட உசத்தியான ஹீரோ கள் உள்ளனர் என்பதை அறிந்தேன் .இரும்பு கை மாயாவி கனவில் வர ஆரம்பித்தார் .ஸ்பைடர் மனிதில் குடி இருக்க ஆரம்பித்தார் .காமிக்ஸ் என்றால் ராணி .பொன்னி இதுதான் என்று நினைத்து இருக்க லயன் ,முத்தை படிக்க ஆரம்பித்த வுடன் இதை தவிர வேறு காமிக்ஸ் இல்லை என மனம் அலை பாய்ந்தது .அனைத்து லயன் புத்தகத்தையும் வாங்கி சேர்க்க முடிவெடுத்து , செயல் பட முனைந்தேன் .\nஅப்பொழுது தான் பள்ளி நண்பன் ஒருவன் அந்த இனிப்பான செய்தியை சொன்னான் .தள்ளு வண்டியில் விற்கும் பழைய புத்தக கடையில் காமிக்ஸ் அனைத்தும் பாதி விலையில் கிடைப்பதாக ,அதுவும் லயன் ,முத்து அங்கே குவிந்து கிடைபதாக சொல்ல பிறகு தான் எனது பார்வை பழைய புத்தக கடைக்கு சென்றது .(இன்று வரை அது தொடர்வது தனி கதை ).அப்பொழுது KG மருத்துவ மனை அருகே தள்ளு வண்டி புத்தக கடை அதிகம் காணப்படும் .வாரம் ஒரு முறை பாக்கெட் மணியை சேர்த்து புத்தகத்தை வாங்க ஆரம்பித்தேன் .அப்படியும் போத வில்லை .ஆளில்லா கடையில் பணம் இருந்தால் கூட எடுக்க தயங்கும் மனது காமிக்ஸை தெரியாமல் எடுக்க தயங்க வில்லை .இரண்டு புத்தகம் வாங்கினால் மூன்று புத்தகம் பாக்கெட்டில் வந்துவிடும் .அதுவும் லயன் ,முத்து காமிக்ஸ் மட்டுமே .காரணம் அதை தான் பாக்கெட்டில் டக் கென்று போட்டு கொள்ள முடியும் .\"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் \"என்பது அப்போது தெரிய வில்லை .ஒரு முறை கையும் களவுமாக பிடிபட இனி கடை பக்கமே வர கூடாது என மிரட்டி அனுப்ப பட புத்தகம் சேருவது குறைய ஆரம்பித்தது .(அந்த கடையில் தான் அதிகம் காமிக்ஸ் கிடைக்கும் .சுலபமாக சுடவும் முடியும் ).\nமீண்டும் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது .வீட்டை விட்டு புத்தக கடைக்கு செல்லும் போது மூஞ்சிக்கு பவுடர் அதிகம் அப்பி கொண்டு அம்மாவின் மை டப்பியை பாக்கெட்டில் போட்டு கொண்டு கடைக்கு அருகே சென்றவுடன் ஒரு நெற்றி போட்டு வைத்து கொண்டு (வீட்டிலைய பொட்டு வைத்தால் யார் உதை வாங்குவது )மாறு வேடத்தில் சென்று புத்தகம் வாங்க முனைந்தேன் .(எத்துனை MGR படம் பார்த்திருப்போம் ).ஆமாம் ..திரை அரங்கே செல்லாத நீ எப்படி படம் பார்த்தாய் என சந்தேகம் சிலருக்கு வரலாம் .(நாங்கள் குடி இருந்த ரேஸ் கோர்ஸ் பகுதியில் வாரம் ஒரு முறை திரை கட்டி படம் போடுவார்கள் .)எனது மாறு வேட திறமையா ..,கடை காரர் மறந்து போனாரோ தெரியாது .எனக்கு வெற்றி .அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு சேர்த்த புத்தகம் பேராசையால் தொலைந்தது .காமிக்ஸ் நண்பன் ஒருவன் தன்னிடம் உள்ள அனைத்து காமிக்ஸையும் காட்ட ஒரு நாள் அவன் இல்லத்திற்கு கூட்டி சென்றான் .\nஅங்கே போனால் மயக்கம் வராத குறை .இரண்டு ட்ரன்க் பெட்டி நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் .அடுத்த நொடியே மீண்டும் பாழாய் போன மூளை வேலை செய்ய அவனிடம் ..\"நண்பா ..நாம் இருவரும் பார்ட்னர் ஆகலாம் .என்னிடம் உள்ள புத்தகத்தை எல்லாம் உன்னிடம் தருகிறேன் .நான் கேர்க்கும் போது உன்னிடம் உள்ள புத்தகத்தை படிக்க தா \"என்றேன் .அவனும் சந்தோசமாக ஓகே சொல்ல அடுத்த நாளே என்னிடம் உள்ள புத்தகத்தை எல்லாம் அட்டை பெட்டியில் போட்டு கொண்டு அவனிடம் கொண்டு போய் சேர்த்தேன் .அந்த சமயம் முழு ஆண்டு தேர்வு .பத்தே நாளில் விடுமுறை விட (8ம் வகுப்பு )புத்தகம் அனைத்தும் போயே போச் .வீடும் மறந்து போக ,இரவில் யாருக்கும் தெரியாமல் அழுதது இன்றும் நினைவு .அதை மறந்து கொஞ்சம் ,கொஞ்சமாக6 மாதத்தில் மீண்டும் சேர்த்த பொழுது எனது தாய் ,தந்தை இறக்க தந்தையின் சொந்த ஊரான சேலம் வரும் சூழ்நிலை .நெருங்கிய உறவினரோடு காமிக்ஸை எல்லாம் பத்திரமாக பெட்டியில் போட்டு கொண்டு ,தேவை இல்லாத அந்த பாட புத்தகங்களை ஒதுக்கி வைத்து விட்டு இது வரை பிறந்து வளர்ந்த அந்த கோவை மண்ணை விட்டு சேலம் நோக்கி காமிக்ஸை கட்டி பிடித்து கொண்டு வருகிறேன் .\n(கோவை படலம் முற்றும் .)\nஇடுகையிட்டது Paranitharan K நேரம் முற்பகல் 8:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோவை படலம் அருமையாக இருந்தது.\nகாமிக்ஸ் சுவைக்காக களவும் கற்று மறந்த தங்களை எண்ணி வியக்கிறேன்\nகோவைக்கு பிறகு வேறு எந்த ஊர் பயணம்\nஉடனடி வருகைக்கு நன்றி சார் ..\nஅடுத்து வருவது சேலம் படலம் :)\n மாறுவேடத்தில் காமிக���ஸ் வாங்கியது தமிழ்நாட்டில் நீங்களாகத்தானிருக்கும்\nஆர்வத்தைத் தூண்டும்படியான வாக்கிய அமைப்பு இந்தக் கோவைப் படலத்தையே இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம் (பொசுக்கென்று முடிந்த உணர்வு).\nசேலம் படலத்தை சீக்கிரம் போடுங்க\nவருகைக்கு நன்றி விஜய் .\nகோவை படலம்\" பொஸ்க் \"என்று முடிந்தது உண்மை தான் நண்பரே . இன்னும் நிறைய விஷயங்கள் இருப்பினும் நேரம் என்னும் இந்த மாய பிசாசு வதைக்கிறது .\n(இப்பொழுது தான் தெரிகிறது ஆசிரியர் நிலைமையும் ,விஸ்வா சார் போன்ற பதிவர்களின் நிலைமையும் .சும்மா திரியும் எனக்கே இப்படி என்றால் .....)\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 21 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:55\nஉங்களது இளம் வயது பருவம், என் கண் முன்னே, உங்கள் வார்த்தைகளால் ....\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ...\nவருகைக்கு நன்றி நண்பரே .அடுத்த பதிவு கண்டிப்பாக சேலத்து படலம் தான் :)\nஆனால் எப்பொழுது என்பது ...:(\nComic Lover (a) சென்னை ராகவன் 21 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:38\nபல வரிகளில் சிரிக்கச் செய்து ஒரே வரியில் கலங்க வைத்தப் பதிவு ....\nவருகைக்கு நன்றி நண்பரே ...\n அடிக்கடுக்கா பதிவா போட்டு தாக்குங்க\nதாக்கி விடலாம் நண்பரே ..ஆமாம் எங்கே உங்கள் முழு ராணி காமிக்ஸ் ஸ்கேன் பதிவு .காத்து கொண்டே இருக்கிறேன் .\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 22 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 12:57\nஅதே ரத்தம் (same blood\nநன்றி நண்பரே ..காமிக்ஸ் படிக்கும் அனைவருக்கும் ஒரே ரத்தம் தான் .\nகாமிக்ஸ் வாசகர்களின் பால்ய கால காமிக்ஸ் அனுபவங்கள் கிட்டத்தட்ட ஒரே ரீதியில் இருப்பது விந்தைதான் பழைய புத்தகக்கடையில் காமிக்ஸ் வாங்கும் கனவு இன்றளவும் வந்து கொண்டுதான் இருக்கிறது\n//நீங்கள் ஒரு ரோபோ இல்லையென நிரூபிக்கவும்//\n நான் ஒரு சாதாரண மனிதன்தான்\n//நீங்கள் உள்ளிட்ட எழுத்துக்கள் சொல் சரிபார்ப்புடன் பொருந்தவில்லை. மீண்டும் முயலவும்.//\n மனிதர்களால் இந்த Word Verification-ஐ படிக்கவே முடியாது\nஉண்மை தான் நண்பரே ..\nஉங்கள் இரண்டு கருத்துகளும் ...\nஉங்கள் பதிவின் மூலம் ப்ளாக் ஆரம்பித்தேன் .அப்படியே இந்த \"world verification \"எப்படி நீக்குவது என்று இங்கே விவரமாக சொன்னால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.\nமேற்கண்ட பதிவின் கீழ்க்கண்ட பகுதியைப் பாருங்கள்:\nவேறு பல உபயோகமான தகவல்களும் அந்தப் பதிவில் உள்ளன\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு காமிக்ஸ் பயணத்தில் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/17335-2011-11-09-22-36-35", "date_download": "2018-05-22T04:35:55Z", "digest": "sha1:3Q536ZD7FJIGAVXQE7YOMOZLHEKLH25Y", "length": 35573, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "லம்பாடி ஆதி குடிகள்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 10 நவம்பர் 2011\nலம்பாடி ஆதிக் குடிகளின் குடியிருப்புப் பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கம் பகுதியில் உள்ளது.\nலம்பாடி ஆதிவாசி மக்கள் மராட்டிய சத்தாரா பகுதியிலிருந்து தெற்குப் பகுதியில் வந்து குடியேறியிருக்கின்றனர். இவர்கள் மராத்தியும் குஜராத்தி மொழியும் கலந்த வகையில் அமைந்த கோரெர் (Gorer) என்னும் ஒரு மொழியைப் பேசுகின்றனர். தற்சமயம இம்மக்கள் தமிழகத்தில் வாழ்கின்ற மக்களோடு கலந்து இச்சூழலுக்கேற்றவாறு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுள்ளமையால் இவர்கள் தங்கள் தாய்மொழியை விட தமிழை பேசுபவர்களாக உள்ளனர். இளைஞர்களோ குழந்தைகளோ இம்மொழியைப் பேச அவசியம் இல்லாத நிலை இருக்கின்ற காரணத்தால் இம்மொழி இம்மக்களின் அன்றாட வழக்கிலிருந்து குறைந்து தற்சமயம் அரிதாகி விட்ட நிலை இருப்பதை உணர முடிகின்றது. வயதான சில பெண்களும் ஆண்களும் மட்டும் தங்களுக்குள் இம்மொழியில் உரையாடிக் கொள்கின்றனர்.\nஒரு இடத்திலிருந்து வேறொரு இடம் பெயர்ந்து செல்லும் வகையில் தங்கள் கூடாரங்களையும் கையோடு கொண்டு செல்லும் வழக்கம் கொண்டவர்கள் லம்பாடி இன மக்கள். இந்த போக்கும் தற்சமயம் மாற்றம் கண்டுள்ளது. நிலையாக ஒரே இடத்தில் இருந்து அங்கேயே விவசாயம், கைத்தொழில்கள், கூலி வேலை என சிறு சிறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் இம்மக்கள். இதனால் நிலையான் அகுடிசை, சிறு வீடுகள் என்று இவர்களின் அடிப்படை வாழ்க்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சமூகத்து மக்களும் மிகக் குறைந்த் அளவில் பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்று சற்று மேம்பாடு அடைந்தும் வருகின்றனர் என்பதைக் காண முட��ந்தது.\nசிறப்பு பண்டிகைகள் எனும் போது இவர்களுக்கு ஹோலி பண்டிகை முக்கியமானதாக அமைகின்றது. ஹோலி பண்டிகையை மிக விமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்கின்றனர்.\nஇவர்களின் திருமண முறை மிக எளிமையானது. வித்தியாசமானதும் கூட. இவர்கள் தமிழ் நாட்டுப் பெண்கள் கழுத்தில் அணிவது போன்று தாலி அணிவதில்லை. மாறாக கைகளின் மேல் புறத்தில் தகட்டால் ஆன ஒரு ஆபரணத்தை அணிந்திருக்கின்றனர். கணவனை இழந்த பெண்கள் இதனை அகற்றி விடுகின்றனர்.\nலம்பாடி இனப் பெண்கள் அணிந்திருக்கும் பாரம்பரிய ஆடை சிவப்பு வர்ணத்தில் அமைந்தது. மங்கள நிறமாக சிவப்பு நிறம் அமைந்திருப்பதால் இந்த வர்ணத்தில் இவர்களது சிறப்பான பாரம்பரிய ஆடை அமைவதை இப்பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆடை பாவாடை, ஜாக்கெட் அத்துடன் முக்காடாகப் பயன்படுத்தும் ஒரு தாவணி அத்துடன் வயிற்றுப் பகுதியை மறைக்கும் வகையில் அமைந்த ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு துணி என்று அமைந்துள்ளது.\nஇந்த ஆடையின் பெயர்களை விளக்குமாறு இந்த மூதாட்டிகளைக் கேட்டபோது அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் உடைகளைப் பற்றி நமக்கு விளக்கமளித்தனர். அந்த ஒலிப்பதிவைக் இங்கே கேட்கலாம்.\n• குங்குட்டோ - முக்காடாக தலையில் சுற்றியிருக்கும் தாவணி. இந்தத் தாவணியில் சேர்க்கப்பட்டுள்ள மணிகளையும் ஜரிகைகளையும் இவர்கள் தாங்களே கைகளால் தைத்து தயாரிக்கின்றனர்.\n• சாட்டியா - இடுப்புப் பகுதியில் அணிந்துள்ள அலங்கரிக்கப்பட்ட துணியின் பெயர்.\n• காத்தொளி பேட்டியா - ஜாக்கெட்\n• லேப்போ - பாவாடை\n• பூரியா - மூக்குத்தி\nநாங்கள் பேட்டி காணச் சென்ற கிராமத்தின் பெயர் பரிசல் பட்டு பி.எல்.தண்டா. இங்கு ஏறக்குறைய 450 குடும்பத்தினர் வாழ்கின்றனர். அனைவருமே லம்பாடி இன மக்கள் தான். இவர்கள் இங்கேயே குடியேறி திருமணம் செய்து குழந்தைகள் ஈன்று வாழ்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று சிலர் அரசாங்க வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்கள் பொதுவாக வீட்டில் இவர்கள் தாய்மொழியில்தான் உரையாடுகின்றனர். ஆனாலும் குடும்பத்தை விட்டு வெளியே வரும் போது தமிழ்மொழி முக்கியமாகிப் போவதால் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் தாய் மொழியை இளம் குழந்தைகள் மறக்கும் நிலையும் உருவாகி உள்ளது. இங்கேயே பிறந்து வளர்���்து இங்குள்ள பள்ளியிலேயே கல்வி கற்று நன்கு தேறி திருவண்ணாமலை நகராண்மைக் கழகத்தில் பணியாற்றும் திருமதி. லதாமம்மா எங்களைக் காண வந்திருந்தார். லதாமம்மா இச்சமூக மக்களின் திருமணச் சடங்கை பற்றி விரிவாகக் கூறுவதையும் அதன் பின்னர் திரு.குபேரன் மீண்டும் திருமணச் சடங்கைப் பற்றி விவரிப்பதையும் மேலுள்ள ஒலிப்பதிவில் கேட்கலாம்.\nதிருமணம் தான் இவர்கள் வாழ்கையில் மிக முக்கிய நிகழ்வாக இருக்கின்றது. திருமணச் சடங்கைப் பற்றி விசாரித்தபோது மிக ஆர்வத்துடன் தங்கள் வழக்கத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.\nபொதுவாகவே இவர்கள் திருமணம் 4 நாட்கள் நடக்கின்றது. மாப்பிள்ளை வீட்டில் இரண்டு நாள், அதன் பின்னர் பெண் வீட்டில் இரண்டு நாள். மாப்பிள்ளை வீட்டில் இரண்டு நாட்கள் சடங்குகளைச் செய்து முடித்த பின்னர் மாப்பிள்ளையைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். அதற்குப் பிறகு வீட்டிற்குள் அவர் திருமணம் நடைபெறாமல் வரக்கூட்டாது.\nபெண் பார்க்கும் சடங்கு என்பது தமிழர் சமூகத்தில் உள்ளது போன்று நிச்சயதார்த்தம் இல்லாமல் வேறு விதமாக நிர்ணயிக்கப்படுகின்றது. மாப்பிள்ளை வீட்டார் 5 கிலோ வெல்லம் கொண்டு செல்வர். அத்தோடு சாராயமும் வெற்றிலை பாக்கும் கொண்டு செல்வர். சாராயம், வெல்லம், வெற்றிலை பாக்கை பெண் வீட்டாரிடம் கொடுத்து விட்டால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்று முடிவாகின்றது. திருமணத்தில் மாப்பிளை பெண்ணுக்கு ஜாதகம் பார்க்கும் வழக்கமும் இவர்களுக்கு இல்லை. இந்த மூன்று பொருட்களையும் கொடுத்து 1 ரூபாய் (பரியா பணம்) கொடுத்து விட்டால் கல்யாணம் உறுதி செய்யப்பட்டு விட்டது என முடிவாகின்றது. பின்னர் பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் ஒத்து வராமல் போய் பிரிய வேண்டும் என அவர்கள் நினைத்தால் அந்த ஒரு ரூபாய் பணத்தைத் திருப்பித் தந்து விடுவார்களாம். இப்படித் தந்தால் விவாகரத்து நடந்ததற்குச் சமம். அதற்காக திருமணத்திற்காகக் கொடுத்த அதே ஒரு ரூபாயை கணவன் மனைவி இருவரும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏதாவது ஒரு 1 ரூபாயைக் கொடுத்தே மண வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்ளலாம். இதனைக் கணவன் மாத்திரம் தான் செய்வது வழக்கம். மனைவி செய்யும் வழக்கமில்லை. பஞ்சாயத்தில் ஊர் பெரியவர்களின் முன் கணவன் மனைவி வந்து 1 ரூபாயைக் க��வன் கொடுத்து மனவிலக்கு வேண்டும் என்று கேட்டால் மனைவியிடமிருந்து விலகிச் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது.\nஇவர்களின் திருமணச் சடங்கு மிக வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. திருமண தினத்தின் முதல் நாள் இரவில் பெண் வீட்டில் உள்ள அனைவரும் அழ வேண்டுமாம். தங்கை எப்படி அழவேண்டும் அண்ணன் எப்படி அழ வேண்டும் என முறை வைத்திருக்கின்றனர். எப்படி ஒவ்வொருவரும் அழ வேண்டும் என்று அந்த நேரத்தில் தான் அனுபவசாலி பெரியவர்கள் கற்றுத் தருவார்களாம். அதனைக் கற்றுக் கொண்டு குடும்பத்தினர் ஒவ்வொருவராக அழ வேண்டும்.\nதிருமணத்திற்கு முதல் நாள் வீட்டின் மூலையில் ஒரு உலக்கையை வைத்து அதில் கங்கணம் கட்டு விடுவார்கள். பக்கத்தில் ஒரு பானையை வைத்து அதில் நீரை ஊற்றி நிறைத்து வைத்து விடுவார்கள். திருமண ஏற்பாட்டுச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர் புது மாப்பிள்ளை இந்தத் தண்ணீரில் குளிக்க வேண்டும். இது கட்டாயமாகச் செய்ய வேண்டிய ஒரு சடங்கு. பிறகு மறு நாள் காலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் தனித் தனியாக தயார் செய்து அலங்கரித்துக் கொண்டு வந்து திருமணச் சடங்கில் தாலி போட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் பெண் வீட்டில் தான் நடக்குமாம். தமிழ் சமூகத் திருமணங்கள் போல கோயில்களில் இவர்கள் திருமணங்கள் நடப்பதில்லை. இக்கால லம்பாடி இனத் திருமணங்கள் தமிழர்கள் வழக்கம் போல கழுத்தில் தாலி கட்டி நடைபெறுகின்றது. கையில் அணியும் தாலி இப்போது வழக்கில் இல்லை. கணவன் உள்ள வயதான மூத்தாட்டிகள் மட்டுமே இந்த வகைத் தாலியை அணிந்திருக்கின்றனர்.\nதிருமணச் சடங்குகள் முடிந்த பிறகு மதிய வேளையில் ஆடு வெட்டி விருந்து தயாரித்து மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் திருப்திகராம விருந்தளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். பின்னர் மாப்பிள்ளை வீட்டார் பெண் விட்டாரை அழைத்துச் சென்று இதேபோல விருந்து கொடுத்து அனுப்பி வைப்பார்கள். இதே போல 3 முறை மாற்றி மாற்றி இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறுமாம்.\nகணவர் இறந்த பெண்கள் தங்கள் கையில் அணிந்துள்ள தாலியை எடுத்து விட வேண்டும். இந்தத் தாலி திருமணம் நடந்த நாள் முதல் கணவர் இறக்கும் வரையிலும் கையில் அணிந்திருக்க வேண்டும்.\nஇவர்களின் கடவுள் மூடுபுக்கியா என அழைக்கப்படுகின்றது. ஆண் பெண் என உருவமில்லாத ஒரு கல் வடிவில் அமைந்த ஒரு வடிவமே இவர்கள் கடவுள்.\nலம்பாடி இன மக்கள் ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இஸ்லாமிய படையெடுப்பின் போது இவர்களின் இந்து மன்னன் போரில் தோற்றவுடன் இம்மக்கள் அவர்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து வெளியேறி பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். பின்னர் இப்போதைய ஆந்திரா, கர்னாடகா, தமிழ்நாடு போன்ற மானிலங்களில் நாடோடிகளாக வந்து குடியேறினர். ஆரம்ப காலத்தில் உப்பு வியாபரத்தில் ஈடுபட்டு உழைத்தனர். கழுதைகள் மேல் உப்பை ஏற்றி ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் சென்று அவற்றை விறபனை செய்து வருவதை தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆனால் படிப்படியாக இவர்கள் தொழில், வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் இவர்கள் வாழ்க்கையில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட சிலர் சொந்தமாக நிலம் வாங்கி ஓரிடத்தில் நிரந்தரமாகக் குடியேறி அங்கே தொழில் செய்தோ விவசாயம் செய்தோ வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இவர்கள் தங்கள் சமூகத்தினருடன் சேர்ந்து குழுவாக ஓரிடத்தில் இருப்பதையே காண முடிந்தது.\nகாலவோட்டத்தில் மாறுதல் ஏற்படுவது என்பது எல்லா சமூகத்திலும் நடக்கின்ற ஒன்றுதான். ஆனால் அவை படிப்படியாக வழக்கில் இல்லாது போவது மட்டுமின்றி அச்சமூக மக்களே அறியாத நிலை ஏற்படுவதையும் காண்கின்றோம். லம்பாடி இனமக்களின் வாழ்க்கையிலும் இந்த நிலை தான் ஏற்பட்டுள்ளது.\nமுன்னர் திருமணம் என்று வரும் போது மானின் கொம்பை வெட்டி எடுத்து அதை பதம் செய்து அதனை யானைத் தந்தம் போன்ற வடிவில் ஒரு வளையல் செய்து அதனை பெண்ணுக்கு அணிவித்துத் தான் திருமண நிகழ்வு நடக்குமாம். இது இப்போது வழக்கில் இல்லை. அதேபோல பெண்கள் திருமணத்திற்கு அணியும் முழு ஆடையையும் அப்பெண்ணே முழுதாகத் தயாரிப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது. ஒரு ஆடையை முழுமையாக்க ஏறக்குறைய ஆறு மாத காலங்கள் எடுக்குமாம். திருமணத்தில் தாலியை அணிந்து திருமணச் சடங்கு முடிந்த பின்னர் மணப்பெண்ணை காளைமாட்டின் மேல் அமர வைத்து ஊர்வலமாக வீட்டிற்கு கொண்டு வருவார்களாம்.\nஇன்னொரு சுவாரசியமான தகவலும் இவர்களுடன் உரையாடும் போது அறிந்து கொள்ள முடிந்தது. அதாவது குழந்தைகள் பிறக்கும் போது எந்த நாளில் ஒரு குழந்தை ���ிறக்கின்றதோ அந்த நாளை பிரதிநிதிக்கும் பெயரைத்தான் குழந்தைகளுக்குச் சூட்டுவார்களாம். திங்கள் கிழமை பிறந்த குழந்தைக்கு சோமார் என்றும், செவ்வாய் என்பது மங்களவார் என அழைக்கப்படுவதால் இந்த நாளில் பிறக்கும் பெண் குழந்தைக்கு மங்கினி என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் மணி என்றும் அந்தக் கிழமையின் ஆரம்பச் சொல்லை எதிரொலிக்கும் வகையில் பெயர்கள் அமையுமாம். புதன்கிழமை பிறந்த ஆண் குழந்தை பத்தியா என்றும் பெண்குழந்தை பத்தி என்றும் பெயரிடுவதும், வழக்கமாக இருக்கின்றது. முக்கியமாக அந்தக் கிழமையின் முதல் எழுத்து குழந்தையின் பெயரில் இருக்க வேண்டும் என்பது அக்காலத்தில் இவர்கள் கடைபிடித்து வந்த வழக்கங்களில் ஒன்று.\nஆண் குழந்தைகள் இச்சமூகத்தில் மிக முக்கியமாகக் கருதப்படுகின்றனர். ஒரு தாயாருக்கு 2 ஆண் குழந்தைகள் இருந்தால் அப்பெண்மணி தன் கழுத்தில் ஒரு சங்கிலியில் இரண்டு பொட்டு இருக்கும் வகையில் ஒரு அட்டிகை போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளது. 5 ஆண் குழந்தைகள் என்றால் ஐந்து பொட்டு, 6 ஆண் குழந்தைகள் என்றால் ஆறு பொட்டு என தனக்கு பிறந்துள்ள ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை மற்றவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்ள இவ்வகை அட்டிகையை கழுத்தில் அணியும் வழக்கமும் இவர்கள் சமூகத்தில் உண்டு. ஆனால் இளம் பெண்கள் இதனை அணிவதை தவிர்த்து விட்டனர் என்பதை நேரிலேயே காண முடிந்தது.\nஇச்சமூகத்தினர் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 40,000 மக்கள் இருக்கின்றனர். அரசாங்க சலுகைகள் இவர்களுக்கு மற்ற சமூகங்களுடன் ஒப்பிடுகையில் முகக் குறைவாக கிடைக்கின்ற காரணத்தால் அதிலும் கல்வி சம்பந்தப்பட்ட துறைகளில் சலுகைகள் குறைவாக அமைவதால் இச்சமூகத்தின் இளைஞர் சமுதாயம் கல்வியில் நாட்டம் செலுத்துவதை விட கூலி வேலை சாக்கடை கழுவும் வேலை என தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பணம் ஈட்டுவதற்காகக் கல்வியைப் புறக்கணித்து விட்டுச் சென்று விடுவதாக எங்களுடன் பேசிய மக்கள் தங்கள் மனக்குறைகளையும் பகிர்ந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2017/06/10/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:08:38Z", "digest": "sha1:42XHA6R3DD7SUGQC5H5C2YYKAA2M6NHW", "length": 13039, "nlines": 95, "source_domain": "makkalkural.net", "title": "தி மம்மி – திரைவிமர்சனம் – Makkal Kural", "raw_content": "\nதி மம்மி – திரைவிமர்சனம்\nஎகிப்திய இளவரசியான அமனெட் (சோபியா புதெல்லா), பட்டத்து அரசியாகவிருக்கும் தனக்குப் போட்டியாகப் பிறக்கும் குழந்தையையும் தந்தையையும் கொலை செய்கிறாள். இதற்காக தனது ஆன்மாவை மரண தேவனுக்கு கொடுக்கிறாள். தனது காதலனை பலிகொடுத்து அந்தச் சடங்கை நிறைவேற்ற நினைக்கும்போது, அரசனின் வீரர்கள் அவளைப் பிடித்து உயிரோடு புதைத்துவிடுகிறார்கள்.\n21ஆம் நூற்றாண்டில் எதிர்பாராதவிதமாக மெசபடோமியாவில் அமனெட்டின் மம்மியை ராணுவ வீரர்களான நிக் மார்ட்டினும் (டாம் க்ரூஸ்) அவரது அணியினரும் கண்டுபிடிக்கிறார்கள். அதனை லண்டனுக்குக் கொண்டுவரும் வழியில் விமானம் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த அனைவரும் கொல்லப்பட்டுவிடுகின்றனர், மார்ட்டினைத் தவிர…\nஇதற்கிடையில், லண்டனில் ட்யூப் ரயிலுக்காக சுரங்கம் தோண்டும்போது ஒரு மிகப் பெரிய கல்லறை கண்டுபிடிக்கப்படுகிறது. மார்ட்டின் ஏன் தப்ப வைக்கப்பட்டார் அமெனெட்டின் மம்மி என்ன ஆனது அமெனெட்டின் மம்மி என்ன ஆனது லண்டன் கல்லறயில் என்ன இருந்தது என்பது தான் மீதிக் கதை.\nமம்மி போன்ற தொடர் திரைப்படங்களில், முந்தைய படங்களோடான ஒப்பீடு தவிர்க்க முடியாதது. அப்படி ஒப்பிட்டால் ஏமாற்றத்தையே தரக்கூடிய படம் இது. முதல் பாதியில், எகிப்திய பின்னணிக் கதை, மம்மி கண்டுபிடிக்கப்படுவது, விமானம் விபத்துக்குள்ளாவது என விறுவிறுப்பாக நகரும் கதை, இடைவேளைக்குப் பிறகு சொங்கிவிடுகிறது. இளவரசி அமனெட் ஒரு சிறிய ஆய்வுக் கூடத்தில் சிறைப்படுவதைப் போல, படமும் சிறைப்பட்டுவிடுகிறது. அதற்குப் பிறகு, இறுதிவரை படம் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பே எஞ்சியிருக்கிறது ரசிகர்களுக்கு.\nபடத்தில் ஒரு ஆராய்ச்சியாளராக வரும் ரஸல் க்ரோ மட்டுமே சுவாரஸ்யமூட்டுகிறார். நல்லவனாகவும் திடீரென கெட்டவனாகவும் மாறக்கூடிய அவருக்கு, ஜெக்கில் என்றும் ஹைட் என்றும் பெயர் வைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. ஆனால், மற்ற பாத்திரங்கள் எதுவும் நெருக்கத்தையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை.\nகடந்த 1999ல் ப்ரென்டன் ஃப்ரேஸர் நடித்து, ஸ்டீஃபன் சமர்ஸ் இயக்கி வெளிவந்த தி மம்மி திரைப்படம், ஒரு அட்டகாசமான சாகசம் தான். எதிர்பாராதவிதமாக, ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் மாறியது. கி.மு. 13ஆம் நூற்றாண்டில் எகிப்தில், ஒரு மந்திரவாதிக்கும் அரசனின் பிரிய நாயகிக்கும் ஏற்படும் உறவை அரசன் கண்டுபிடித்த பிறகு, அரசன் கொல்லப்படுகிறான். மந்திரவாதி எங்கோ சென்றுவிட, நாயகி ஆங்-சு-நாமுன் தற்கொலைசெய்துகொள்கிறாள்.\n20ஆம் நூற்றாண்டில், இவர்களது மம்மிகள் தவறுதலாக உயிர்ப்பிக்கப்பட ஏற்படும் விபரீதங்களே அந்தப் படத்தின் கதை. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக பல படங்கள் வெளியான நிலையில் மீண்டும் முதலிருந்து துவங்க முடிவுசெய்து, டாம் க்ரூஸ் நடிப்பில் மம்மி உருவாகியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.\nசமரசம்; ‘சாமி’ 2ம் பாகத்தில் த்ரிஷா: டைரக்டர் ஹரியிடம் சரண்\n‘ஜூலியாஸ் ஐஸ்’ ஸ்பானிஷ் சினிமா: தமிழ் – தெலுங்கில் இயக்கும் கபீர்லால்\n‘குப்பைக் கதை’க்கு சிவகார்த்திகேயன் புகழாரம்\n‘மாரி 2’ ஷூட்டிங்கில் தனுஷுடன் பிறந்தநாள் கொண்டாடிய சாய் பல்லவி\nசாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்’’: படவுலகம் பாராட்டு\nமேடியுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய் \nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 by admin - Comments Off on கண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி by admin - Comments Off on சப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\nதியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது by admin - Comments Off on தியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன் by admin - Comments Off on குறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nதிருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு by admin - Comments Off on திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ��ீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 May 22, 2018\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajar.blogspot.com/2017/03/3.html", "date_download": "2018-05-22T04:33:45Z", "digest": "sha1:DNVIO3OKXOHQJHY5VX4OV5QVPFRZNZVX", "length": 19154, "nlines": 240, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: மாசி மக தீர்த்தவாரி - 3", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nமாசி மக தீர்த்தவாரி - 3\nஇத்தொடரின் மற்ற பதிவுகள் : 1 2 4 5\nமாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல் வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் மஹாமகமும் இந்த மாசிமக விழாதான்.\nபொற்கொடி அம்பாள் சமேத காரணீஸ்வரர்\nஸ்வர்ண லதாம்பிகை என்றழைக்கப்படும் பொற்கொடி அம்மன் உடனுறை காரணீஸ்வரர். காரணம்+ஈஸ்வரர் = காரணீஸ்வரர். எல்லாவற்றுக்கும் காரணமான ஈஸ்வரர் என்பது. உலகில் நடக்கும் ஒவ்வோர் செயலுக்கும் ஓர் காரணம் உண்டல்லவா அத்தனை காரணத்திற்கும் இறைவன் தான் காரணம் என்பதை உனர்த்தும் ஈஸ்வரன். குடும்ப உறவுகள் பிணி இன்றி நலமாக வாழ இந்த திருத்தலத்தில் தேங்காய் எண்ணை, நல்லெண்ணை மற்றும் விளக்கெண்ணை ஆகியவற்றை சம அளவில் கலந்து 6,12,18,24 ஆகிய அறு வரிசைவில் ஏற்றி இறைவனை வலம் வந்து வழி படுதல் நலம்.\nமலர் மங்க��� இலக்குமி, பெருமாளை மணம் புரிய இங்கு இறைவனை நோக்கித் தவம் புரிந்ததால் இத்தலத்திற்கு ‘திருவேட்டகம்’ என்ற திருநாமம். சுவாமிக்கு “திருவேட்டீஸ்வரர்” என்ற திருநாமம். லிங்க மூர்த்தியின் முடியின் மேற்புறம் ஒரு பிளவு காணப்படுகிறது.\nஇத்திருக்கோயிலில் தினமும் நடக்கும் முக்கியமானதொரு பூஜை ஸ்படிக லிங்க பூஜையாகும். இதனுடன் சொர்ணவேல், மஹாமேரு, மஹாகணபதி பூஜை, கோமாதா பூஜையும் சேர்ந்து நடைபெறுகிறது. இதனைக் கண்ணுறுவோர் வாழ்வில் உயர்நிலையையும், ஈசனின் பரிபூர்ண அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.\nஇத்தலம் திருக்காளத்திக்கு ஒப்பானது என்ற அசரீரி வாக்கிற்கு ஏற்ப, இத்தலத்திலும் காளத்தியில் செய்வது போன்றே ஜாதகத்தில் இராகு – கேதுவினால் ஏற்படும் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை உள்ளதால் சிறப்புப் பரிகார பூஜை தினமும் செய்யப்படுகிறது. மகா மண்டபத்தின் மேற்கூரையில் ராகு, கேது, சந்திர, சூரியர்களுடன் புடைப்புச் சிற்பங்களாக உள்ளதே இதற்கு சாட்சி.\nமாசி மக கடலாட்டு விழா கொண்டாட்டத்திற்காக சில ஐதீகங்கள் உள்ளன அவை என்னவென்று பார்ப்போமா தில்லை சிற்றம்பலமாம் சிதம்பரத்திற்கு வடகிழக்கே , கிள்ளையில் கடற்கரையில் உள்ளது குய்ய தீர்த்தம். இருளில் வந்த குருவை வருணன் பகைவன் என்று எண்ணி அவர் மீது பாசத்தை விட அதனால் அவர் இறந்தார். வருணனை அக்கொலைக் குற்றம் பற்றியது எனவே ஒரு பிசாசு அவருடைய காலையும் கையையும் கழுத்துடன் கட்டி கடலில் இட்டது. வருணனும் நீண்ட காலம் அங்கு கிடந்தான். அதானால் பூமியெங்கும் மழை இல்லாமல் போனதால் தேவர்கள் வேண்ட அவ்வாறு கிடந்த வருணனுக்கு விமோசனம் அளிக்க பரம கருணாமூர்த்தி சிவபெருமான் ஒரு மாசி மக நாளில் இத்துறைக்கு எழுந்தருளி அப்பாசக் கட்டு அற்றுப் போகும் படி அருள் புரிந்தார் எனவே இத்துறை \"பாசமறுத்ததுறை\" என்றும் பெயர் பெற்றது அன்று முதல் மாசி மக நாளன்று அனைத்து தெய்வ மூர்த்தங்களும் கடலுக்கு எழுந்தருளும் கடலாட்டு விழாவும் துவங்கியது.\nமாசிமக தரிசனம் தொடரும் .................\nலேபிள்கள்: காரணீஸ்வரர், திருவேட்டீஸ்வரர், மாசி கடலாட்டு, முத்து மாரியம்மன்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nமாசி மக தீர்த்தவாரி -1\nமாசி மக தீர்த்தவாரி - 2\nமாசி மக தீர்த்தவாரி - 3\nமாசி மக தீர்த்தவாரி - 4\nமாசி மக தீர்த்தவாரி - 5\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/40.html", "date_download": "2018-05-22T04:29:55Z", "digest": "sha1:YG3PJ7L6JSUNLGI6U6PMJ4W6WL25DA5A", "length": 19044, "nlines": 150, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை: கொலைஞர்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை: கொலைஞர்\nமக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி,\nஎனக்கு முன்பு இங்கே பேசியவர்களெல்லாம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியைபோல், இந்த தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று சூளுரைத்தார்கள். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை.\nதமிழ் இலக்கியத்தில் இனியவை நாற்பது, இன்னா நாற்பது என்று உண்டு. நாம் 40 இடங்களில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறோம் என்றால், இவை இனியவை நாற்பது. நம்முடைய நாற்பது வேட்பாளர்களை எதிர்த்து நிற்க கூடியவர்கள் இன்னா நாற்பது. எனவே இனியவை நாற்பது வெற்றி பெற ஒத்துழைக்க நீங்கள் பாடுபட வேண்டும்.\nஇந்த தேர்தல் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்றாலும் கூட எதிரணியினர் என்ன பேசுகின்றனர் என்றால், நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணியை வென்று விட்டால், அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் வரும் அதில் நாங்கள் நின்று வெற்றி பெற்று திமுக தலைமையில் உள்ள இந்த அணியை தண்டிப்போம். இந்த அணியை பழிவாங்குவோம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.\nநான் அவர்களுக்கும் சொல்லுகிறேன். உங்களுக்கும் சொல்லுகிறேன். மத்திய, மாநில அரசுகள் ஒன்றோடு ஒன்ற தொடர்பு கொண்டு ஒற்றுமைக்கு பங்கமில்லாமல் பணியாற்றி வருகிறோம். எனவே 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை என்றார்.\nஆம் ஆம் கொலைஞர் கொ(வெ)ல்லுவார். எவரையெல்லாமோ காலம் கொண்டு போகிறது இவரை ஏன் இன்னும் காத்திருக்க வைத்திருக்கிறது... கடவுளுக்கா இல்லை காங்கிரசுக்கா வெளிச்சம் \nமு.க இப்படி மாறுவார் என்று யார் எதிபார்த்தார்\nஅப்படி இடாலி சொக்கத்தன்கத்தில் என்னத்தை கண்டார்\n26)ஈழத்தில் ��கோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/17/90778.html", "date_download": "2018-05-22T04:06:08Z", "digest": "sha1:HYA7FFF7EFQBACKBRGBA73XJBOQLORVR", "length": 12180, "nlines": 178, "source_domain": "thinaboomi.com", "title": "கர்நாடக சட்டசபை தற்காலிக சபாநாயகர் தேஸ்பாண்டே", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nகர்நாடக சட்டசபை தற்காலிக சபாநாயகர் தேஸ்பாண்டே\nவியாழக்கிழமை, 17 மே 2018 இந்தியா\nபெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக தேஸ்பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nகர்நாடகத்தில் நடந்த சட்டசபை தேர்தலையடுத்து அங்கு ஆ���்சி அமைக்க எடியூரப்பாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, கவர்னர் மாளிகையில், நேற்று காலை 9 மணிக்கு எடியூரப்பா கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராகப் பொறுப்பேற்றார்.\nஇந்த நிலையில் தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேஸ்பாண்டே 8 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் ஆவார். தற்போது சட்டசபையில் இவர்தான் மிகவும் அனுபவமிக்க நபர் என்பதால் பா.ஜ.க. அரசு இவர் பெயரை பரிந்துரை செய்துள்ளது.\nகர்நாடக சபாநாயகர் Karnataka Speake\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nநிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - கேரள முதல்வர் பினராயி டுவிட்\nகர்நாடகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமித்ஷா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு : மத்திய அமைச்சர்\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: ஆவடி பருத்திபட்டு ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் அகற்றம்\nவீடியோ : தினமும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டும் ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்\nவீடியோ : இந்தியாவிலும் நினைத்தால் பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை உண்டு - கமல்\nநியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nவர்த்தகப் போரைத் தவிர்க்க கூடுதலாக அமெரிக்க பொருட்கள் இறக்குமதி: சீனா\nகியூபா பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஐ.பி.எல். போட��டி முடியும் போது தோனி கையில் கப் இருக்கனும் - ஹர்பஜனின் டுவிட்டரில் கருத்து\nபுனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசளித்த தோனி\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2014/11", "date_download": "2018-05-22T04:24:32Z", "digest": "sha1:N3OTZRLAR3RRXRT3KSDTQZFQBH7RTXMP", "length": 9443, "nlines": 177, "source_domain": "www.maraivu.com", "title": "2014 November | Maraivu.com", "raw_content": "\nதிரு சின்னையா மகாலிங்கம் மரண அறிவித்தல்\nதிரு சின்னையா மகாலிங்கம் மரண அறிவித்தல் யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ...\nகலாநிதி சுப்பிரமணியம் குணரட்ணம் மரண அறிவித்தல்\nகலாநிதி சுப்பிரமணியம் குணரட்ணம் மரண அறிவித்தல் யாழ். நாச்சிமார் கோயிலடியைப் ...\nதிரு சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை மரண அறிவித்தல் யாழ். மாதகல் யாதம்பையைப் ...\nதிரு நவநீதன் கதிரவேலு மரண அறிவித்தல்\nதிரு நவநீதன் கதிரவேலு மரண அறிவித்தல் யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ...\nசெல்வன் தியாகலிங்கம் துஷாந்தன் மரண அறிவித்தல்\nசெல்வன் தியாகலிங்கம் துஷாந்தன் மரண அறிவித்தல் யாழ். திருநெல்வேலியைப் ...\nதிரு திருநாவுக்கரசு வாசுதேவா மரண அறிவித்தல்\nதிரு திருநாவுக்கரசு வாசுதேவா மரண அறிவித்தல் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு தம்பிமுத்து செல்வரத்தினம் மரண அறிவித்தல்\nதிரு தம்பிமுத்து செல்வரத்தினம் மரண அறிவித்தல் யாழ். இணுவில் கிழக்கைப் ...\nதிருமதி தேவராசா கனகபூசனிஅம்மா மரண அறிவித்தல்\nருமதி தேவராசா கனகபூசனிஅம்மா மரண அறிவித்தல் யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி இரத்தினம் சீவரெத்தினம் மரண அறிவித்தல்\nதிருமதி இரத்தினம் சீவரெத்தினம் மரண அறிவித்தல் யாழ். சரவணை மேற்கைப் ...\nதிருமதி சீதாதேவி அருட்சோதி மரண அறிவித்தல்\nதிருமதி சீதாதேவி அருட்சோதி மரண அறிவித்தல் யாழ். வல்வெட்டித்துறையைப் ...\nஅமரர் ஆகாஸ் திருலோகசிங்கம் நினைவஞ்சலி\nஅமரர் ஆகாஸ் திருலோகசிங்கம் நினைவஞ்சலி பிரான்ஸ் Drancy ஐ பிறப்பிடமாகவும், ...\nதிரு குருசமுத்து யோசப் அன்ரனி மரண அறிவித்தல்\nதிரு குருசமுத்து யோசப் அன்ரனி மரண அறிவித்தல் யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு குருபரன் நடராஜா மரண அறிவித்தல்\nதிரு குருபரன் நடராஜா மரண அறிவித்தல் யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி இராஜாமணி விக்கினேஸ்வரன் மரண அறிவித்தல்\nதிருமதி இராஜாமணி விக்கினேஸ்வரன் மரண அறிவித்தல் யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி பாலாம்பிகை கண்ணலிங்கம் மரண அறிவித்தல்\nதிருமதி பாலாம்பிகை கண்ணலிங்கம் மரண அறிவித்தல் யாழ். ஊரெழு மேற்கைப் ...\nதிரு சிவஞானம் கிரிசாந் மரண அறிவித்தல்\nதிரு சிவஞானம் கிரிசாந் மரண அறிவித்தல் யாழ். சாவகச்சேரி சங்கத்தானை அரசடியைப் ...\nதிருமதி அன்னலட்சுமி சிவநேசன் மரண அறிவித்தல்\nதிருமதி அன்னலட்சுமி சிவநேசன் மரண அறிவித்தல் யாழ். புத்தூர் கிழக்கு ...\nதிருமதி ஞானசக்தி சண்முகசுந்தரம் மரண அறிவித்தல்\nதிருமதி ஞானசக்தி சண்முகசுந்தரம் மரண அறிவித்தல் யாழ். மாவிட்டபுரத்தைப் ...\nதிரு நாகலிங்கம் பாலசுந்தரம் மரண அறிவித்தல்\nதிரு நாகலிங்கம் பாலசுந்தரம் மரண அறிவித்தல் யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் ...\nதிருமதி தவமணி பத்மநாதன் மரண அறிவித்தல்\nதிருமதி தவமணி பத்மநாதன் மரண அறிவித்தல் யாழ். நெல்லியடி தடங்கன்புளியடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/02/blog-post_18.html", "date_download": "2018-05-22T03:57:40Z", "digest": "sha1:OD6L2IZK5NRP6XLVG75X2JKB5O2VHQI7", "length": 15114, "nlines": 236, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: மீண்டும் இனிய செய்தி", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nகல்கியின் ’வித்யாசமாக யோசியுங்க’ பகுதியில் இன்று மீண்டும் என் பெயர் இடம் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\n[ Ref: 27.02.2011 தேதியிட்ட கல்கி பக்கம் எண் 54 ]\nஇடுகையிட்டது வை.கோபாலக��ருஷ்ணன் நேரம் 8:06 AM\nநெஞ்சம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்\nஹைதராபாதில் கல்கி கிடைக்கவில்லை. அதை வலையிலும் பதித்தால் நாங்களும் ரசிப்போம் சார்\nஉங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.\nவாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nவாழ்த்துக்கள் சார். மோகன்ஜி சார் சொல்வது போல் முடிந்தால் வலையிலும் போடுங்களேன்.\nஹைதராபாதில் கல்கி கிடைக்கவில்லை. அதை வலையிலும் பதித்தால் நாங்களும் ரசிப்போம் சார்\nவாழ்த்துக்கள் சார். மோகன்ஜி சார் சொல்வது போல் முடிந்தால் வலையிலும் போடுங்களேன்.//\nதங்கள் இருவரின் அன்புக் கட்டளைகள் தீவிர பரிசீலனையில் உள்ளன. இன்றே கூட நிறைவேற்றப் படலாம்.\nநீங்கள் கல்கியில் பெற்ற அங்கீகாரத்திற்கு பாராட்டுகள். நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇடம் பெறாவிட்டால்தான் எங்களுக்கு ஆச்சரியம்\nபொஸ்தகத்துல அப்படி இன்னா எளுதுனிங்க. நாங்க பாக்க தாவும்ல.\nவாழ்த்துகள். என்ன எழுதி இருந்தீர்கள் என்று இங்கேயும் பகிர்ந்து கொண்டிருக்கவாமே.\nவாழ்த்துகள்...நீங்கள் அதற்கு முற்றிலும் தமுதியானவர்தான்...ஒரு காப்பிய அப்லோட் பண்ணுங்க வாத்யாரே...\nவாழ்த்துகள். நாங்களும் படித்து ரசிக்கவேண்டாமா. என்ன வித்தியாசமாக யோசிச்சீங்கன்னு இங்கயும் சொல்லுங்க.\n//வாழ்த்துகள். நாங்களும் படித்து ரசிக்கவேண்டாமா என்ன வித்தியாசமாக யோசிச்சீங்கன்னு இங்கேயும் சொல்லுங்க.//\nஅதெல்லாம் மிகப்பெரிய கதைகள். இங்கு சுருக்கமாகச் சொல்ல இயலாது. அவர்கள் இரண்டு பக்கங்களுக்கு ஓர் கதைபோல ஒரு SITUATION கொடுத்திருப்பார்கள். அதில் [வேதாளம் விக்ரமாதித்தனிடம் கேட்பதுபோல] சில கேள்விகள் நம்மிடம் கேட்பார்கள். நாம் அதற்கு வித்யாசமாக யோசித்து பல்வேறு [SOLUTIONS] தீர்வுகள் சொல்லவேண்டும். Quick, Correct, Alternative & Acceptable Decisions சொல்ல வேண்டும். Decision Making Concept சம்பந்தமான போட்டி அது.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி ���ைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 4 / 8 ]\nஇனிய செய்தி - 4\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 3 / 8 ]\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 2 / 8 ]\n'எலி' ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 1 / 8 ]\nசூ ழ் நி லை\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ இறுதிப் பகுதி ( 8 / 8 )...\n [ உலக்கை அடி ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 7 / 8 ]\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 6 / 8 ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 5 / 8 ]\nவாய் விட்டுச் சிரித்தால் ... ... ... ...\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 4 / 8 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=3229", "date_download": "2018-05-22T04:35:49Z", "digest": "sha1:I5BD7NEKV2MMOZAZX4GUVFIVM3MOPH5A", "length": 10618, "nlines": 91, "source_domain": "temple.dinamalar.com", "title": "Festival", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > ஹோலி பண்டிகை\nமலைவாழ் மக்களிடையே நிலவளப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்த திருவிழாவே இன்று ஹோலியாக உருப்பெற்றிருக்கிறது என்பர். ஹோலி என்னும் வார்த்தை, ஹோலகா என்ற சொல்லின் திரிபே என்று கூறுவர். ஹோலகா என்பது முற்றிய நிலையில் உள்ள மொச்சைக் கதிர்களைக் குறிக்குமாம். முன் காலத்தில் இந்நாளில் கோதுமை, பார்லி முதலியவற்றால் வேள்வி செய்வர். வேள்வியின் நிறைவில் யாகத்தின் சாம்பலை நெற்றியில் பூசிக்கொள்வதோடு அனைத்து திசைகளிலும் தூவுவர். இதுவே வண்ணங்களைத் தூவும் வழக்கத்தின் காரணமாக இருக்கலாம். ஹோலியை ஹுதாஷிணி என்றும் கூறுவர். ஹுதாஷிணி இருளையும் தீமையையும் எதிர்த்துப் போராடுபவள் என்று பொருள்.வேடிக்கை விநோதங்கள் நிறைந்த வடநாட்டுப்பண்டிகை ஹோலி. கிருஷ்ணனைக் கொல்ல வந்த பூதனை என்னும் அரக்கியைக் கொன்ற நாளாக இந்நாளை மக்கள் கொண்டாடுகின்றனர். கேலியும் கூத்தும் மட்டுமே பிரதிபலிக்கும் விதத்தில் ஹோலி என்றாலே ஜாலி என்று மாறிவிட்டது. ஆனால், ஆன்மிக அடிப்படையிலேயே விழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. சாயத்தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது, கலர்ப்பொடி தூவுவது ஆகியவை, உறவுகள் பலப்படவேண்டும், பகையை மறந்து ஒன்றுசேரவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விஷயங்களாகும். சிவபெருமான் மன்மதனை எரித்த காமதகனவிழாவாக தென்னிந்தியாவிலும், பூதனை என்னும் அரக்கியை பாலகிருஷ்ணர் கொன்ற நாளாக வடநாட்டிலும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. நம் மனதில் இருக்கும் வேண்டாத தீய எண்ணங்களை அழிப்பதற்காக மன்மதன், பூதனை போன்ற உருவபொம்மைகளை தீயிலிடுவர்.\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே நாராயண நாமத்தைக் கேட்டு பக்தியில் திளைத்தவன் பிரகலாதன். உண்ணும்போதும் உறங்கும்போதும் ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை அவன் மறந்ததில்லை. பிள்ளையின் விஷ்ணு பக்தி தந்தை இரண்யனுக்கு பிடிக்கவில்லை. அவனை அடித்துப் பார்த்தான். அடங்கவில்லை. மலையில் உருட்டி விட்டான். உயிர் போகவில்லை. நஞ்சைக் கொடுத்துப் பார்த்தான். அஞ்சவில்லை. அசுரகுரு சுக்ராச்சாரியாரிடம் படிக்க அனுப்பினான். மனதில் பக்தி வளர்ந்ததே ஒழிய பாடத்தில் ஈடுபாடில்லை. இறுதியில், தன் தங்கை ஹோலி��ாவை அழைத்தான். அவளுக்கு விசேஷ சக்தியுண்டு. நெருப்பு அவளைத் தீண்டாது. பிரகலாதனை மடியில் வைத்துக் கொண்டு தீக்குள் புகுமாறு தங்கையிடம் கட்டளையிட்டான். ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஹோலிகாவின் உடலில் தீ பற்றிக் கொண்டது. பிரகலாதனோ, சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். இறைசக்தியின் முன் தீயசக்திகள் அழிந்து போகும் என்ற உண்மையை இறைவன் உணர்த்தினார். இந்நாளே ஹோலிபண்டிகையாகக் கொண்டாடப்படுவதாக ஒரு கதை உண்டு. இந்நாளில் ஒம் நமோநாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்தும், பிரகலாதனைப் போற்றியும் வழிபடுவது சிறப்பாகும். வடமாநிலங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அநியாயம் அழிந்தநாள் என்பதால், மக்கள் வண்ண பொடிகளை தூவி மகிழ்கின்றனர்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2014/12", "date_download": "2018-05-22T04:23:14Z", "digest": "sha1:5J5KN44ZCUIEXK6DTS4LHP4TMQ4MCH7G", "length": 9420, "nlines": 177, "source_domain": "www.maraivu.com", "title": "2014 December | Maraivu.com", "raw_content": "\nதிருமதி கண்மணி நல்லையா மரண அறிவித்தல்\nதிருமதி கண்மணி நல்லையா மரண அறிவித்தல் வவுனியா மருக்காரம்பளையைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு கந்தையா கதிரவேற்பிள்ளை மரண அறிவித்தல்\nதிரு கந்தையா கதிரவேற்பிள்ளை மரண அறிவித்தல் யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு பொன்னம்பலம் சபாலிங்கம் மரண அறிவித்தல்\nதிரு பொன்னம்பலம் சபாலிங்கம் மரண அறிவித்தல் யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு கந்தையா நவரட்ணம் மரண அறிவித்தல்\nதிரு கந்தையா நவரட்ணம் மரண அறிவித்தல்\tயாழ். கொடிகாமம் கச்சாய் வடக்கைப் ...\nதிரு சுப்பிரமணியம் சிதம்பரப்பிள்ளை மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் சிதம்பரப்பிள்ளை மரண அறிவித்தல் யாழ். பண்டத்தரிப்பைப் ...\nதிரு மிக்கேல்பிள்ளை அருமத்துரை மரண அறிவித்தல்\nதிரு மிக்கேல்பிள்ளை அருமத்துரை மரண அறிவித்தல் முல்லைத்தீவு அளம்பிலைப் ...\nதிருமதி மீனாட்சி கனகரட்ணம் மரண அறிவித்தல்\nதிருமதி மீனாட்சி கனகரட்ணம் மரண அறிவித்தல் யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் ...\nதிரு தர்மலிங்கம் சந்திரசீலன் மரண அறிவித்தல்\nதிரு தர்மலிங்கம் சந்திரசீலன் மரண அறிவித்தல் யாழ். நீர்வேலி தெற்கைப் ...\nதிருமதி கருணாநிதி தெட்சணாமூர்த்தி மரண அறிவித்தல்\nதிருமதி கருணாநிதி தெட்சணா���ூர்த்தி மரண அறிவித்தல் யாழ். சாவகச்சேரி ...\nதிரு தேவசகாயம் செபமாலை மரண அறிவித்தல்\nதிரு தேவசகாயம் செபமாலை மரண அறிவித்தல் யாழ். குருநகர் டேவிற் வீதியைப் ...\nதிரு சின்னையா தனபாலசிங்கம் மரண அறிவித்தல்\nதிரு சின்னையா தனபாலசிங்கம் மரண அறிவித்தல் யாழ். மானிப்பாய் சுதுமலை ...\nதிருமதி நாகேஸ்வரி கனகரட்ணம் மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி கனகரட்ணம் மரண அறிவித்தல் யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி இராசம்மா திருநாவுக்கரசு மரண அறிவித்தல்\nதிருமதி இராசம்மா திருநாவுக்கரசு மரண அறிவித்தல் வதிவிடமாகவும் கொண்ட ...\nதிரு சொக்கலிங்கம் இராமநாதன் மரண அறிவித்தல்\nதிரு சொக்கலிங்கம் இராமநாதன் மரண அறிவித்தல் யாழ். நெடுந்தீவு கிழக்கைப் ...\nதிருமதி சிவயோகம் சுப்பையா மரண அறிவித்தல்\nதிருமதி சிவயோகம் சுப்பையா மரண அறிவித்தல் யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு சின்னத்துரை வேதராஜன் மரண அறிவித்தல்\nதிரு சின்னத்துரை வேதராஜன் மரண அறிவித்தல் யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு சிறிதரன் கண்ணமுத்து மரண அறிவித்தல்\nதிரு சிறிதரன் கண்ணமுத்து மரண அறிவித்தல் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், ...\nபிரபல இயக்குநர் பாலசந்தர் காலமானார்\nபிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.பாலசந்தர் உடல் நலக்குறைவு காரணமாக ...\nதிரு பெஞ்சமின்பிள்ளை பாலானந்தம் மரண அறிவித்தல்\nதிரு பெஞ்சமின்பிள்ளை பாலானந்தம் மரண அறிவித்தல் மன்னார் நானாட்டானைப் ...\nதிரு நடராசா இந்திரகுமார் மரண அறிவித்தல்\nதிரு நடராசா இந்திரகுமார் மரண அறிவித்தல் யாழ். அச்சுவேலி வருணன் கதிரிப்பாயைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/08/blog-post.html", "date_download": "2018-05-22T04:08:04Z", "digest": "sha1:FJ4R7VTQWSWUEZYXLVBYGO3QAYP6MWEH", "length": 3769, "nlines": 24, "source_domain": "www.nallanews.com", "title": "ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஓவியா..! இந்திய திரையுலகையே மிரள வைக்கும் சம்பளம்..!! - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Big Boss / Cinema / Tamil Nadu / ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஓவியா.. இந்திய திரையுலகையே மிரள வைக்கும் சம்பளம்..\nஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஓவியா.. இந்திய திரையுலகையே மிரள வைக்கும் சம்பளம்..\nநிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றிருப்பவர் நடிகை ஓவியா. இதன் மூலம் ஓவியா புரட்சி படை, ஓவிய�� ஆர்மி மற்றும் அகில இந்திய ஓவியா பேரவை தொடங்கும் அளவுக்கு சென்றுள்ளது. இந்த ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇது சக போட்டியாளர்களிடையே காதில் புகையை வரவழைக்கும் வகையில் உள்ளது. அது மட்டும் அல்லாமல் மற்ற நடிகைகளையும் பொறாமை கொள்ள செய்துள்ளது.\nஇந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த ஒரு ஹாலிவுட் பட இயக்குனர் தனது படத்தில் நடிகை ஓவியாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக ஓவியாவின் மேனேஜரை அனுகிய இந்த இயக்குனர் விஜய் டிவியின் அனுமதியோடு ஒப்பந்ததத்தில் கையெழுத்து பெற்று சென்றுள்ளார்.\nஇதற்காக அவருக்கு இந்திய திரையுலகில் யாருக்கும் வழங்கப்படாத பெரும் தொகை சம்பளமா வழங்கப்பட உள்ளது. இந்த படத்தில் முதலில் தீபிகா படுகோனே நடிப்பதாக இருந்தது. தற்போது பிக்பாஸ் புகழால் ஓவியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளதால் ஓவியாவிற்கு கமல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/maaveerar_27.html", "date_download": "2018-05-22T04:14:24Z", "digest": "sha1:CBDOQG24XAJIAVPHG4R2MD5P7KPD7CHT", "length": 46782, "nlines": 116, "source_domain": "www.vivasaayi.com", "title": "மக்களுக்காக மடிந்த மாவீரர்கள் தினம் ஒரு நோக்கு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமக்களுக்காக மடிந்த மாவீரர்கள் தினம் ஒரு நோக்கு\nby விவசாயி செய்திகள் 11:56:00 - 0\nமனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதநாகரிகம் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இவ்வளர்ச்சிப் பாதைக்கு வழிசமைத்தவர்கள் போர் வீரர்களே. பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.\nஅந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11ம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீரர்களை நினைவு கூரியது தெரிந்ததே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியுடன் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதியை உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீரர்களை பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள். இன்றுவரை நினைவு கூருகின்றனர்.\nதமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை 27ஐ மாவீரர் தினமாகக் கொண்டாடுகின்றனரோ அதேபோல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராகக் கொள்ளப்படுகின்றது. பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பிப் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae என்பவர் 1915 எழுதிய பெல்ஜியத்தில் Flanders Fields போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும் சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன. என்ற கவிதைவரிகளின் காரணமாகவே பொப்பிப் பூக்களை இந்நாடுகள் தங்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தனர்.\nஅத்துடன் ஒரு சிறப்பான விடயம் என்னவெனில் ஈழத்தின் விடிவுக்காக தம்முயிர்களைத் துறந்த வீரர்களின் நினைவுதினமான கார்த்திகை 27 ஆம் திகதி அன்றே அவுஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களான ஒஸ்திரலோயிட் மக்கள் தமது மடிந்தவர்களை நினைவு கூர்ந்து நினைவுதின விழாஒன்றை இத்தினத்திலேயே சிறப்பாகச் செய்கின்றனர் என்பது வியப்பான விடயம் மட்டுமல்ல. சிந்திக்கவும் தூண்டும் விடயமும் கூட. இது குறித்த மேலதிக விடயங்கள் ஆராயப்படவேண்டியவையே.\nஅதேபோல் தாமாகச் சுதந்திரப் பிரகடனத்தைச் செய்து தமக்கென ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு சர்வதேச அங்கிகாரத்தையும் பெற்று இன்று சர்வ வல்லமையும் உடைய நாடாகத் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ள இஸ்ரேலும் தான் பிரகடணப்படுத்திய சுதந்திர தினத்தை (1948) ஆண்டு தோறும் தேசிய வீரர்கள் தினமாகக் கொண்டாடி வருவதனைக் காணலாம். இன்று உலகம் முழுவதும் யூதர்கள் பலமாகவும் சக்தி வாய்ந்த இனமாகவும் இருப்பதற்கு அந்த இனத்தின் காவலர்களாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் பல உயிரிழப்புக்கள் தியாகங்கள் என்பனவற்றின் பின் இஸ்ரேல் என்ற நாட்டை சமைத்துக் கொடுத்த ககானா என்கின்ற விடுதலை அமைப்பினர். முக்கியமாக இந்நாளில் நினைவு கூரப்படுகின்றனர்.\n450 ஆண்டுகவீளாக இந்தோனேசிய அரசாங்கத்தின் கொத்தடிமை தனத்தின் கீழ் இருந்த கிழக்குத் தீமோர் ஆனது கிழக்குத் தீமோரின் தந்தை எனப்படும் சனானா குஸ்மாவே அவர்களின் தலமையில் சிறிது சிறிதாக வளர்ந்து சுதந்திரப் போராட்டமாக மாறி 20.05.2002 சுதந்திரம் அடைந்தது. அந்த நாள் இன்றும் சுதந்தி;ர தினமாக இல்லாது விடுதலைக்கு வித்தாகிப் போனவர்கள் நாளாக எழுச்சியுடனும் உணர்வு பூர்வமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றமையைக் காணலாம். ஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக்களின் கையில் தான் இருக்கின்றது என்பதனை கிழக்குத் தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளனர். இவர்களின் வெற்றி விடுதலை வேண்டிப் போராடும் மக்கள் எப்படியும் வெற்றி பெற்றுச் சுதந்திரம் பெறுவர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.\nமேலும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கர்களுக்கெதிராக சுதந்திரம் பெறுவதற்குப் போராடிய வியட்கொங்; படையின் தலைவர் ஹோ-சி-மின் இறந்த நாளான 03.09.1969 ஆம் ஆண்டை வியட்நாமின் தேசிய வீரர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். இவர்கள் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடனான விடுதலைப் போரில் கொடுத்த விலைகளும் உயிரிழப்புக்களும் சொல்லொணாத்துயர்களும் எண்ணிலடங்காதவை. இந்தியா கூட தனது சுதந்திர நாளில் விடுதலைக்காக உயிரிழந்த வீரர்களை நினைவு கூருகின்றது. அதேபோல் ஜேர்மனியும் உலகப் போரில் இறந்த வீரர்களை தவறாது கௌரவித்து நினைவு கூருவது குறிப்பிடத்தக்கது.\nஇன்று ஈழத்தமிழர்களின் வரலாற்று பண்பாட்டுவிழுமியத்துடன் கலந்துவிட்ட கார்த்திகைப்பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரினது இதழ்கள்.பண்டைய தமிழ் இலக்கியங்களில் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. “காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது.\n“மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது. “காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய. முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்” என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீரால் அடித்து வரப்பட்ட காந்தட் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது. “சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ளளும்” என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது.\n“வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது. இப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது.\nசுதந்திர தமிழீழ விடுதலையை அடிநாதமாகக் கொண்டு அதற்கான விடுதலைப் போரை முன்னிறுத்தி போரிலே தங்களுயிர்களை தாரைவார்த்து தமிழர் மானம் காத்த மாவீரர் நாளை வர்ணிக்க மனித மொழிகளில் வார்���்தையில்லை. ஏரிநட்சத்திரங்களாக விடுதலையின் விடிவெள்ளிகளாக எரிந்து எமது விடுதலை வானை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் நாள். கார்த்திகை 27 கார்மேகம் கார்த்திகையில் கீழிறங்கி வந்து கல்லறைக் காவல் தெய்வங்களின் கால்கள் நனைக்கும் நாள். ஈடினையற்ற ஈகங்கள் புரிந்து அளப்பரிய அற்புதங்கள் செய்து மயிர்கூச்செறியும் சாதனைகள் செய்து எமது விடுதலைப் போராட்டத்தை பூமிப்பந்தெங்கும் விளங்கச்செய்த இந்த வீரமாவீரர்களின் வீரத்திருநாள் கார்த்திகை 27.\nசங்ககாலத்திற்கு முன்பிருந்தே போரில் வீழ்ந்த வீரர்களை நினைவு கூருதல் இருந்து வருகின்றது. போரில் மாண்ட வீரர்களை புதைத்து அவர்களின் ஞாபகார்த்தமாக நடுகற்களை இட்டு வணங்குகின்ற நடுகல் வணக்கமுறை காணப்பட்டு வந்திருக்கிறது. எனவே போரில் இறந்த வீரர்களை வணங்குகின்ற முறை தமிழர் பண்பாடாகும். தமிழில் ஆரியம் கலப்பதற்கு முன் இறந்தவர்களை புதைக்கின்ற முறையே இருந்தது. தமிழில் ஆரியம் வந்து கலந்துவிட்டதன் பின் இறந்தவர்களை எரித்தார்கள். இது ஆரியமும் பிராமணியமும் எம்முள் புகுத்திய கலாச்சாரங்கள். போரில் இறந்தவர்களை வீர சுவர்க்கம் அடைந்தவர்கள் என மரியாதை செய்து நடுகல் நாட்டி வணங்கிய வரலாற்றை புறநானூற்றில் பரவலாகக் காண்கின்றோம். அது பிற்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததனை இலக்கியங்கள் சான்றாக்கிறது. திருக்குறளிலும் போரில் இறந்த வீரர்களுக்கு கல்லறை அமைத்து வழிபடுதல் பற்றிக் கூறப்படுகிறது.\nஅந்தவகையில் மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீரர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு சில தினங்களையே மாவீரர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புக்களுக்கோ அரசுகளுக்கோ இல்லாத தனிச்சிறப்பாகும். உலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக்குழந்தைகளுக்கு வீரத்தாழாட்டு ஈழத்தமிழ் மண்;ணிலே சிறப்பாக இடம்பெற்றது.\nஇற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீனப் போரியல் மேதையான சன்சூ அவர்களால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் உலகப் போரியல் நுணுக்கங்களும் அதன் தந்திரோபாயங்களும் என்னும் நூலில் எவனொருவன் போரில் இறந்த வீரர்களுக்கு மரியாதை ச���ய்து கௌலீரவப்படுத்துகிறானோ அவனே சிறந்த வீரன் என்றார் சன்சூ. அத்துடன் போரில் மாண்ட வீரர்களின் கனவை நனவாக மாற்றுகின்ற படைத்தலைவன் தன்னிகரில்லாத் தலைவன் ஆகின்றான். என்று சன்சூ அன்று கூறியதை வரலாற்று நூல்களின் வாயிலாகவே அறிந்திருந்தோம்.\nஅன்று சன்சூ கற்பனை ரீதியாக கண்ட தன்னிகரில்லாத் தலைவன் இன்று தேசியத்தலைவர் பிரபாகரனாக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போரிற்கு கிடைத்திருப்பது நமது பாக்கியமே. அதேபோல் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரத்திலும் கூட போரில் இறந்தவனை எவ்வாறு கல்லறை அமைத்து நினைவு கூரப்பட்டது. என விரிவாகக் கூறுவதைக் காணலாம். சங்ககாலப் பாடல்கள் பலவும் இவ்வீரர்களை எவ்வாறு நினைவு கூரப்பட்டது என்பதற்கு சான்றாகிறது.\nமுதன்முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை 27 ஐ இறுதித் தினமாகக் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீரர் வாரமாக 1989ஆம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. 1989 ஆம் ஆண்டு 1307 மாவீரர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளும் நள்ளிரவு 12.01 இற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூரப்பட்டனர். அந்த நேரத்திலே மாவீரர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை. வீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன. மாறாக காடுகளுக்குள் இறக்கும் மாவீரர்கள் மாத்திரம் விதைக்கப்பட்டனர்.\nஆனால் 1991 இலிருந்து வீரமரணமடைகின்ற மாவீரர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது. விதைகுழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு விதைக்கப்பட்ட மாவீரர்களின் இடத்தில் கல்லறைகள் எழுப்பப்பட்டு அதில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் எனவும் இவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும். இந்த மாவீரர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச்சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக் கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்கவேண்டும். அத்துடன் 1990 ஆம் ஆண்டு தேசியத்தலைவர் அவர்கள் மாவீரர் வாரத்தை மக்களுக்குள் நடைமுறைப்படுத்தி மாண்ட வீரர்களைக் கௌரவிக்கும் முகமாக புலிகளின் கொடியாக இருந்த புலிக்கொடியைதேசியக் கொடியாக அறிவித்து அதில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற எழுத்துக்களையும் நீக்கினார்.\nஅந்தவகையில் 1991 ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீரர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்;ட துயிலுமில்லங்களில் விதைக்கப்பட்டனர். அந்த 1991 ஆண்டில் 3750ற்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு தமிழினம் நினைவுகூரியது. அதே வருடம் (1991) இடம் பெற்ற மாவீரர் நாளில் புதுவை இரத்தின துரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குரலில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு மாவீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.\nபின் 1998 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் தினம் அனுட்டிக்கப்படுவதுதோடு முதல் மாவீரர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நேரமான மாலை 06.07 இற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு 14.435 மாவீரர்களுக்கு நினைவு கூரப்பட்டது. 2007 ஆம் ஆண்டு 19.887 மாவீரர்களுக்கும், கடந்த 2008 ஆம் ஆண்டு 24.600 ற்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கும், முள்ளிவாய்க்கால் போருக்குப்பின் கிட்டத்தட்ட 43.000 மாவீரர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீரால் இவர்கள் பாதங்கள் நனைத்து வழியனுப்ப உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழினம் உலகெங்கும் கார்த்திகை தீபத்தை இம்மான வீரர்களை மௌனமாக வணங்குகிறது.\nதமது வாயிலிருந்து விடுதலைப் போர் பற்றிய எதுவித உண்மைகளும் தெரியவரக்கூடாது என்பதற்காக தனது நாக்கை வெட்டி மாவீரனான கப்டன்.-பாலன். சயனைட் உண்டு வீரகாவியமான மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வீரர்கள். தம்முயிர்களைத் துச்சமென மதித்து உடலையே கந்தகமாக்கி வெடித்து உயிர் நீத்த கரும்புலிகள். எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக தம்மைத்தாமே அழித்த கேணல் கிட்டு போன்ற மாவீரர்கள். தன்னுடலை மெழுகுதிரியாக்கி உயிர்நீத்த திலீபன், வியட்நாமின் வியட்கொங் படைகளை வழிநடத்தி அவர்களின் வெற்றிக்���ு வித்திட்ட வியட்நாமிய ஜெனரல் வோ நியூ கியன் ஜியாப் போல் தமிழர் படைகளை 25 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தி ஒவ்வொரு தாக்குதல்களையும் தலைமை ஏற்று விடுதலைப் போரை ஒரு மரபுவழிப்படையணியாக மாற்றி தேசியத் தலைவருக்கு பக்கபலமாக இருந்த படைத்தளபதிகளான பிரிகேடியர்கள் பால்ராஜ், தீபன், ஜெயம், சொர்ணம், சூசை, சசிகுமார் மாஸ்ரர், மணிவண்ணன், பானு, தமிழ்ச்செல்வன், துர்க்கா, விதுஷா, என தமிழீழத்தாய் பிரசவித்த வீரத்தின் சிகரங்கள் அனைவரும் கார்த்திகைபூ போலவே வித்தியாசமான தன்மைகளைக் கொண்டவர்களே.\nபொதுவாக விடுதலைக்காகப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் மற்றும் அரசுகளே போரில் இறந்த வீரர்களை ஆண்டு தோறும் நினைவு கூருகின்றனர். மாறாக ஏகாதிபத்தியத்தின் மூலம் நாடுகளை ஆக்கிரமித்த அமெரிக்காஅரசு இறந்த வீரர்களை நினைவு கூருவதை பொதுவாகக் காணமுடிவதில்லை. ஆனால் வியட்நாம் போரில் கொல்லப்பட்;ட 58132 அமெரிக்க வீரர்களுக்கு ஜோன் ஸ்ரக்ஸ் என்பவரின் தலைமையில் வியட்நாம் வீரர்கள் நினைவுநிதி என்ற பெயரில் நிதி திரட்டப்பட்டு வோஷிங்டனில் ஆபிரகாம் லிங்கன் நினைவுசின்னத்திற்கருகில் 75 மீ உயரமான இரண்டு சுவர்களுடன் கூடிய கல்லறை அமைக்கப்பட்டு அதில் வியட்நாமில் இறந்த 58132 அமெரிக்க வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டன. இந்நினைவு சின்னம் 1982 நவம்பரிலேயே திறந்துவைக்கப்பட்டன.\nஆனால் இன்று இராணுவக் ஆக்கிரமிப்புக்குள் தமிழீழ தேசம் விழுங்கப்பட்டதனால் அங்கு உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. உலகப் பொது வழக்கங்களுக்கும், இராணுவ விழுமியங்களுக்கும் மாறாக சிங்களப் பேரினவாத அரசின் இவ் கல்லறைகள் இடிப்பு மனிதநாகரிக விழுமியங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். இவ் ஈனச்செயலுக்கு சிங்களதேசம் என்றோ ஒரு நாள் பதில்சொல்லியே ஆகவேண்டும்.\nமேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒவ்வொரு மாவீரனுக்கும் தனித்தனிக் கல்லறை அமைத்து அவர்களுக்காக விசேடமாக தனித்தனித் தீபங்கள் ஏற்றப்படுவதோடு மாவீரர்கள் பெற்றோரும் கௌரவிக்கப்படுகின்றமை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். ஆனால் இன்று வெறும் படங்களிலும் வீடியோ காணொளிப்பதிவுகளிலுமே மாவீரர் துயிலுமில்லங்களைக் காண முடியும். எனினும் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கல்லறைகள் அங்கே அழிக்கப்பட்டாலும் சில துயிலுமில்லங்களில் இம்முறை தீபங்கள் ஏற்ற தமிழிழமக்கள் தயாராகிவிட்டனர். ஏமக்காக வீழ்ந்த வீரர்களுக்காக உலகெங்கும் வாழும் தமிழீழ மக்கள் யாவரினதும் இதயங்களிலும் தீபங்கள் எரியும். நாளை தேசம் மீளும் போது அவர்களின்\nகல்லறைகளில் நிச்சயம் கார்த்திகை தீபங்கள் எரியும்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aumsai.wordpress.com/2017/07/20/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2018-05-22T04:00:59Z", "digest": "sha1:CZ6DZJZKCECENL5BGNL735X3KIV4HLSH", "length": 9832, "nlines": 60, "source_domain": "aumsai.wordpress.com", "title": "அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், முத்தியால்பேட்டை, புதுச்சேரி. – 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏", "raw_content": "\n🙏 ஓம் நமோ நாராயணாய 🙏\nஅருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், முத்தியால்பேட்டை, புதுச்சேரி.\nஅருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், முத்தியால்பேட்டை, புதுச்சேரி.\nமூலவர் : லெட்சுமி ஹயக்ரீவர்\nபழமை : 500 வருடங்களுக்குள்\nதிருவிழா : ஆவணி திருவோணத்தில் தேர்த்திருவிழாவும், அதற்கு 10 நாள் முன்பாக கொடியேற்ற நிகழ்ச்சியும்நடக்கிறது.\nஇத்தல பெருமாளின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. ஹயக்ரீவரின் இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்துள்ளது. பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை ஆலிங்கனம் செய்த நிலையில் சிலைகள் வடிக்கப்படும். இங்கே இருவரும் ஆலிங்கனம் செய்துள்ளதால், இவரை வணங்கும் தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ்வர் என்பது நம்பிக்கை.\nமிகவும் பிரசித்தி பெற்ற திருவஹீந்திரபுரம் யோக ஹயக்ரீவர் கோயிலுக்கும், செங்கல்பட்டு செட்டிப்புண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயிலுக்கும் நடுவில் இத்தலம் அமைந்துள்ளது.\nபடிப்பில் மந்தம் உள்ளவர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பேசும் திறனில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறா��்கள்.\nபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.\nஇத்தலப் பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும், இடதுகண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர். மூலவருக்கு கீழ் யந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோமளவல்லி தாயாரிடம் ஞானப்பால் அருந்திய, லட்சுமிகுமார தாத்த தேசிகர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் ராமாயணத்தை விடாது பாராயணம் செய்து, அனுமனை தரிசித்ததாக கூறுவர்.\nமாணவர்களுக்கான ஸ்லோகம்: தினமும் மாலையில் மாணவர்கள் இங்கு வந்து\nஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்ப்படிகாக்ருதிம்\nஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே\nஎன்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்கின்றனர். வீட்டிலும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம்.\nபகவான் விஷ்ணு, பிரளய காலத்தில் இந்த உலகையும் மக்களையும் தன்னுள்ளே தாங்கி, ஆலிலை மேல் பாலகனாய் பிரளயகால சமுத்திரத்தில் யோக நித்திரை செய்து வந்தார். பின் உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மனை படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.ஒருமுறை பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறினர். இவர்கள் பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் புரிய ஆசைப்பட்டனர். குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார். அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களுடன் போரிட்ட ஹயக்ரீவர் உக்ரமாக இருந்த தாகவும், அவரை குளிர்விக���க மகாலட்சுமியை அவரது மடியில் ஸ்தாபிதம் செய்ததாகவும் கூறப்படுவதுண்டு. பின்னர் இவரை “லட்சுமி ஹயக்ரீவர்’ என்றனர்.வேதங்களை மீட்டவர் என்பதால், ஹயக்ரீவர் கல்வி தெய்வமாகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், லட்சுமியை இடது தொடையில் அமர்த்தியிருக்கிறார்.\nPrevious Post அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர் – வேலூர்.\nNext Post பெருமாளுக்கு உகந்த புரட்டாசி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-22T04:13:11Z", "digest": "sha1:CBW7E7ACDIM6HB3H3MVACN54DY7IP7UO", "length": 17966, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "இலங்கை குறித்த முதலாவது விவாதம் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. | CTR24 இலங்கை குறித்த முதலாவது விவாதம் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nஇலங்கை குறித்த முதலாவது விவாதம் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவா வில் நடைபெற்றுவருகின்ற நிலையில், எதிர் வரும் வெள்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை நிலைவரம் குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் நடைபெறவுள்ளது.\nஜெனிவாவில் இம்முறை இ��ண்டு விவாதங்கள் இலங்கை தொடர்பில் நடைபெறவுள்ள நிலையில், அவற்றுள முதலாவது விவாதமே எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.\nகடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகால நீடிப்புக்கு உட்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் செயலாக்கத்தை அடிப்படையாகக்கொண்டே இந்த விவாதம் நடைபெறவுள்ளது.\nஏற்கனவே இலங்கை குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு அமர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றதுடன். அதன்போது இலங்கை குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.\nஅந்த அறிக்கையில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளினால் 100 க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் அவை திருத்தங்ளுடன் நிறைவேற்றப்பட்டிருந்தன.\nவெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்கவேண்டும் என்பதுடன், வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவெண்டும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதுடன் ஐ.நா. பிரேரணையை முழுமையாக நடைமுறைபடுத்தவெண்டும், காணாமல் போனோர் குறித்த அலுவலகத்துக்கு சுயாதீன ஆணையாளர்களை நியமிக்கவேண்டும் என்பதுடன், அந்த அலுவலகத்துக்கு தேவையான வளங்கள் வழங்கப்படுவதுடன், சரியான அதிகாரிகளும் நியமிக்கப்படவேண்டும் ஆகிய விடயங்கள் இலங்கை குறித்த அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅத்துடன் இதற்கு முன்னர் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் உடனடியாக வெளியிடப்படவேண்டும் எனவும், காணாமல் போதல்கள் – தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் என்பன தொடர்பில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படுவதை உறுதிபடுத்தவேண்டும் என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்களை உறவினர்களுக்கு வழங்குமாறும், போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக உதவிகளை பெறவேண்டும் என்பதுடன், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட படையினர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.\nஅனைத்துலக உதவியுடன் நம்பகரமான – பாதிக்கபட்ட மக்களை கேந்திரமாக கொண்ட பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கவேண்டும் எனவும், உண்மையை கண்��றியும் ஆணைக்குழு நட்டஈடு வழங்கும் அலுவலகம் என்பனவற்றை நியமிக்கவேண்டும் எனவும், வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதுடன் வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவெண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இலங்கை குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில் வௌ்ளிக்கிழமை நடைபெறவுள்ள அமர்வில், முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் உரையாற்றுவார் என்பதுடன், ஏற்கனவே இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி அவர் கருத்து வெளியிடவுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து இலங்கையின் சார்பில் தூதுக்குழுவின் தலைவர் உரையாற்றுவார் என்ற நிலையில், குறிப்பாக வௌ்ளிக்கிழமை விவாதத்தில் ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅதன் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.\nPrevious Postவடமாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை Next Postதமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி நேற்று ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-05-22T04:14:49Z", "digest": "sha1:65MMOV32A5BFH7X42BQHUHVX2GSJRLLE", "length": 13332, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். | CTR24 லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nலெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nயாழ். மாவட்டம் கைதடிப் பகுதியில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி லெப். கேணல் பொன்னமான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன், 2ம் லெப். பரன், வீரவேங்கை ஜோகேஸ், வீரவேங்கை குமணன், வீரவேங்கை அக்பர், வீரவேங்கை கவர், வீரவேங்கை தேவன் ஆகிய மாவீரர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nயாழ். மாவட்டம் நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது.\nபடைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் எங்கள் வீரங்கள் தாய்மண்ணின் காற்றில் கலந்தனர்.\n|| தாய்மண்ணின் விடியலின் கனவுகளுடன் தாய்மண்ணின் காற்றில் கலந்த மாவீரச்செல்வங்கள்…..\nஎமது இயக்கத்தின் முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் நினைவாக\nலெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்டது\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\nPrevious Postகூட்டு அரசைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா, இந்தியா ஆகியன முயற்சிப்பதாக மகிந்த அணி குற்றஞ்சாட்டியுள்ளது. Next Postலிபியாவில் 300 குடியேறிகளுடன் சென்ற பாரவூர்தி கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பலி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/11/20/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-22T04:22:38Z", "digest": "sha1:UWEEEKZ4B3Q2BXKQ3XX2HX4CX4WSJXX2", "length": 8394, "nlines": 73, "source_domain": "eniyatamil.com", "title": "மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பிய நடிகர் வடிவேலு!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeசெய்திகள்மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பிய நடிகர் வடிவேலு\nமீண்டும் காமெடி பாதைக்கு திரும்பிய நடிகர் வடிவேலு\nNovember 20, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-அரசியல் சுனாமியில் சிக்கி சிலகாலம் சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, யுவராஜ் இயக்கிய தெனாலிராமன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் வடிவேலு ஹீரோ வேஷத்தை கலைத்துவிட்டு மீண்டும் காமெடியனாக அரிதாரம் பூசுவார் என்று தா��் எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.\nஆனால் அவரோ நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இருந்தார். அதன்படி மீண்டும் யுவராஜ் இயக்கத்தில், இப்போது ஒருபடத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு எலி என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹீரோவாக மட்டும் நடிப்பேன் என்று கூறி வந்தவர் இப்போது காமெடியனாகவும் களம் இறங்கியுள்ளார்.\nஇயக்குநர் எழிலிடம் உதவியாளராக இருந்த குமாரய்யா என்பவர், விக்ரம் பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தில் வடிவேலுவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குமாரய்யா சொன்ன கதை பிடித்துப்போக இப்படத்தில் காமெடியனாக நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம் வடிவேலு. ஆக, வடிவேலு மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பியிருக்கிறார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nநடிகர் விஜய்க்குப் பிடித்த ஒரே நடிகை மீனா\n‘லிங்கா’ படத்தின் 3 நாள் இமாலய வசூல் – முழு விவரம்\nநாளை முதல் ‘லிங்கா’ டிக்கெட் முன்பதிவு\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T03:53:12Z", "digest": "sha1:ZUKV5SFCJ76XEREOHN4XHFMI64WASD57", "length": 20732, "nlines": 108, "source_domain": "makkalkural.net", "title": "வர்த்தகம் – Makkal Kural", "raw_content": "\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nBy admin on May 21, 2018 செய்திகள், வர்த்தகம்\nசென்னை, மே.21– ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இந்தியாவின் முதல் நிறுவனமான சாம்சங்,போனின் அளவைக் கூட்டாமலேயே அதன் திரையின் அளவு 15 % அதிகரிக்கப்பட்டு முழுமையான திரையுடன் (Infinity display) கூடிய 4 புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் உற்பத்தி தொழிலின் புதிய மாற்றத்துக்கு முன்னுதாரணமாக சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய வடிவமைப்பு ஏ மற்றும் ஜே ரக மொபைல் போன்களை பொது மேலாளர் ஆதித்யா பாபர் அறிமுகம் செய்தார். சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே6, ஜே8, […]\nசேலம்–ஓமலூர் சாலையில் பிரம்மாண்ட போத்தீஸ் ஜவுளிக்கடையின் புதிய கிளை\nசேலம், மே 19– சேலம் ஓமலூர் மெயின் ரோட்டில், பிரம்மாண்டமான போத்தீஸ் ஜவுளிக்கடையின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை காலை நடைபெற உள்ளது. இது குறித்து போத்தீஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறியதாவது :- தமிழகத்தின் மாபெரும் ஜவுளி சாம்ராஜ்யமான போத்தீஸ், 95 ஆண்டுகால பாரம்பரியம் மற்றும் நான்கு தலைமுறையின் பட்டுப் பயணத்தை கடந்து வருகிறது. சென்னை, மதுரை, கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு, புதுச்சேரி என தென்னிந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள […]\nஜெம் மருத்துவமனையின் லேப்ராஸ்கோபிக் ஹெர்னியா அறுவை சிகிச்சையின் 25 ம் ஆண்டு\nகோவை, மே 19– ஜெம் மருத்துவமனையின் லேப்ராஸ்கோபிக் ஹெர்னியா அறுவை சிகிச்சையின் 25 ம் ஆண்டு வெள்ளி விழா முன்னிட்டு 13 ம் தேதி முதல் குடலிறக்கம் பற்றிய கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹெர்னியா பற்றிய விழிப்புணர்வு புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு வரவேற்று ஹெர்னியா சிகிச்சை குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் […]\nசுமயா லைப் ஸ்டைல் நிறுவனம் ப��்கு வெளியீடு\nசென்னை, மே. 18– மும்பையை சேர்ந்த சுமயா லைப் ஸ்டைல் நிறுவனம் ரூ. 10 முக மதிப்பு கொண்ட 76.88 லட்சம் பங்குகளை விற்பனை செய்கிறது. பங்கு ஒன்றின் விலை ஏல அடிப்படையில் ரூ.18 என நிர்ணயக்கப்பட்டு ரூ 1383 லட்சம் நிதி திரட்ட உள்ளது. இதில் புதிய வெளியீடு 18.88 லட்சம் பங்குகளாகும். இப்புதிய பங்கு வெளியீடு இம்மாதம் 22ந் தேதி தொடங்கி 25ந் தேதி முடிவடையும். சுமாயா லைப் ஸ்டைல் நிறுவனம் பெண்களுக்கான பிரத்யேக […]\nதிறமைகளை வெளிக்கொணரும் கோபஸ் மாஸ்டர்ஸ் ‘ஆன்லைன்’ விளையாட்டு: ரூ.1 கோடி பரிசு\nBy admin on May 19, 2018 வர்த்தகம், விளையாட்டு செய்திகள்\nசென்னை, மே. 18– ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான கோபஸ் கேமிங் கோபஸ் மாஸ்டர்ஸ் என்ற புதிய விளையாட்டை அறிமுக படுத்தியுள்ளது. புதுமையான முறையில் விளையாடப்படும் இந்த விளையாட்டில் இரண்டு போட்டிகளுக்கு ரூ 1 கோடி வரை பரிசு வழங்கப்படும் முதல் கட்டமாக இந்த போட்டி மும்பை, டெல்லி,சென்னை, கொல்கத்தா, புனே, பெங்களூர், ஐதராபாத், அகமதாபாத் ஜெய்ப்பூர் மற்றும் கோஹிமா போன்ற இடங்களில் நடைபெறும். ஒவ்வொரு நகரங்களில் நடைபெறும் வெற்றியாளர்கள் இறுதி போட்டிக்கு தேர்தெடுக்க படுவார்கள். கோபஸ் மாஸ்டர்ஸ் […]\nசேலம்–ஓமலூர் சாலையில் போத்தீஸ் ஜவுளிக்கடையின் புதிய கிளை நாளை திறப்பு\nசேலம் ஓமலூர் மெயின் ரோட்டில், பிரம்மாண்டமான போத்தீஸ் ஜவுளிக்கடையின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை காலை நடைபெற உள்ளது. இது குறித்து போத்தீஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறியதாவது :- தமிழகத்தின் மாபெரும் ஜவுளி சாம்ராஜ்யமான போத்தீஸ், 95 ஆண்டுகால பாரம்பரியம் மற்றும் நான்கு தலைமுறையின் பட்டுப் பயணத்தை கடந்து வருகிறது. சென்னை, மதுரை, கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு, புதுச்சேரி என தென்னிந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள போத்தீஸ், தனது பொது […]\nதூத்துக்குடியில் தி சென்னை சில்க்ஸில் சூப்பர் பஜார்\nதூத்துக்குடி, மே.18- தூத்துக்குடியில் வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருள்களும் கிடைக்கும் தி சென்னை சில்க்ஸில் சூப்பர் பஜார் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி சென்னை சில்க்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஏ.சி. வினித்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி தமிழகம் மட்டுமின்றி 3 மாநிலங்களில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் 24 இடங்களில் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தி சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை ஆகியவை தொடங்கப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் […]\nஉலகின் எந்த ஒரு மூலையிருந்தும் ஆர்டர் செய்தால் 2 நாளில் வீடு தேடி லட்டு அனுப்பும் ‘வாவ் லட்டூஸ்’ நிறுவனம்\nBy admin on May 18, 2018 செய்திகள், வர்த்தகம்\nசென்னை, மே 18– வாவ் லட்டூஸ்— சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம், லட்டுகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இப்போது தனது செயல்பாடுகளை சர்வதேச அளவுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிறுவனமானது புதிதாக முதலீடுகளைச் செய்வதன் மூலமாக, அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்ட முடியும் என்ற இலக்கினைக் கொண்டிருக்கிறது. அவற்றில், ஏற்றுமதிகள் மூலமாக மட்டுமே 50 சதவீதம் வருவாய் ஈட்ட குறிக்கோள் வைத்துள்ளது. […]\nமுருகப்பா குரூப் நிறுவனங்களில் விற்பனை 13% உயர்வு\nBy admin on May 17, 2018 செய்திகள், வர்த்தகம்\nசென்னை, மே. 17– உலகளவில் தொழிற்சாலை நிறுவி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும், முருகப்பா குரூப் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இவற்றின் விற்பனை சராசரியாக 13% உயர்ந்துள்ளது. புதிய திட்டங்களில் ரூ.2000 கோடி முதலீடு செய்ய உள்ளது. விசாகப்பட்டினத்தில் பாஸ்பரிக் அமில ஆலை நிறுவ திட்டமிட்டுள்ளது என்று சேர்மன் எம்.எம்.முருகப்பன் தெரிவித்தார். முருகப்பா குழுமத்தின் கடந்த நிதி ஆண்டு விற்பனை 13 சதவீதம் அளவுக்கு உயர்ந்து ரூ.32,893 கோடியாக இருக்கிறது. வரிக்கு முந்தைய லாபம் 18 சதவீதம் உயர்ந்து […]\n13 எம்.பி. கேமராவுடன் அதிக நினைவாற்றல் கொண்ட ‘இம்பல்ஸ்’ செல்போன் ‘கல்ட்’ நிறுவனம் அறிமுகம்\nBy admin on May 16, 2018 செய்திகள், வர்த்தகம்\nசென்னை, மே. 16– ‘கல்ட்’ நிறுவனம் ரூ.9 ஆயிரம் விலையில், 13 எம்.பி. பின் கேமரா, 13 எம்.பி. செல்பி கேமராவுடன் ‘இம்பல்ஸ்’ என்ற நவீனரக ஸ்மாட்போனை அறிமுகம் செய்துள்ளது என்று நிறுவனத்தின் இயக்குநர் (புதிய தயாரிப்புகள் மேம்பாடு) நிதேஷ் குப்தா தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘இம்பல்ஸ்’ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு தளத்தில் செயல்படக்கூடியது. 5.99 அங்குல ஹெச்.டி. திரை, 3ஜி.பி. ராம், 32ஜி.பி. உள்நினைவக திறன், 1.5 ஜிகா ஹெர்ட்ஸ் புராசஸர், ஆட்டோ போகஸ் 13 […]\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 by admin - Comments Off on கண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி by admin - Comments Off on சப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\nதியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது by admin - Comments Off on தியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன் by admin - Comments Off on குறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nதிருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு by admin - Comments Off on திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 May 22, 2018\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1695.html", "date_download": "2018-05-22T04:13:05Z", "digest": "sha1:J3F44M22GE6U33TLIA6WRDPTVHZ4XXFT", "length": 5526, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இந்து வேதங்களிலும் இருட்டடிப்புச் செய்யும் சங்பரிவாரம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ இந்து வேதங்களிலும் இருட்டடிப்புச் செய்யும் சங்பரிவாரம்\nஇந்து வேதங்களிலும் இருட்டடிப்புச் செய்யும் சங்பரிவாரம்\nஎங்களுக்கு தேவை இஸ்லாமிய சட்டமே..\nபண முதலைகளை பாதுகாக்கும் பாஜ.க\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nஇந்து வேதங்களிலும் இருட்டடிப்புச் செய்யும் சங்பரிவாரம்\nவேதங்களிலும் இருட்டடிப்புச் செய்யும் சங் பரிவாரம்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nஉலகளாவிய அளவில் அழைப்புப்பணி :- உங்களையும் அழைக்கிறோம்\nபத்திரிகையாளருக்கு எதிராக பரிவாரக் கும்பலின் பயங்கரவாத போர்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nபெண்களை கேவலப்படுத்தும் பைபிளும், உரிமை காக்கும் இஸ்லாமும்\nஇரயில் பயங்களில் ஏற்படும் தொல்லைகள்..\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_06.html", "date_download": "2018-05-22T04:17:38Z", "digest": "sha1:AZRD3L3INUJVGQNGAFUKU26IBGJPCA2J", "length": 16136, "nlines": 343, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சிற்றிதழ்களின் தொகுப்புகள்", "raw_content": "\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇன்று வாங்கிய புத்தகங்களில் ஒருசில (இன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை):\n1. மணிக்கொடி இதழ் தொகுப்பு, தொகுப்பாளர்கள்: சிட்டி, அசோகமித்திரன், ப.முத்துக்குமாரசாமி, கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 17, விலை ரூ. 300, முதல் பதிப்பு 2001. 864 பக்கங்கள்.\nமணிக்கொடி இதழ்களில் (1933-1939) வெளிவந்ததிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், மொழிபெயர்ப்புகள்.\n2. சக்தி களஞ்சியம், தொகுப்பாளர்கள் வ.விஜயபாஸ்கரன், வை.கோ.அழகப்பன், கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 17, இரு தொகுதிகள், ஒவ்வொன்றும் விலை ரூ. 300 (மொத்தம் ரூ. 600), முதல் பதிப்பு 2002. மொத்தப் பக்கங்கள்: 1424\n3. சரஸ்வதி களஞ்சியம், தொகுப்பாளர் வ.விஜயபாஸ்கரன், கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 17, விலை ரூ. 350, முதல் பதிப்பு 2001. 935 பக்கங்கள்.\nசரஸ்வதி இதழ்களில் (1955-1962) வெளிவந்ததிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை\n4. சுபமங்களா களஞ்சியம், தொகுப்பாளர் இளையபாரதி, கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 17, விலை ரூ. 250, முதல் பதிப்பு 2000. 860 பக்கங்கள்.\nதமிழில் இதழ் சார்ந்த படைப்புலகத்தின் ஆரம்பம் முதல் 1980கள் வரை இவற்றைப் படிக்கும்போது நிறையத் தெரிந்து கொள்ளலாம். கலைஞன் பதிப்பகத்துக்கு மிக்க நன்றி. இந்த வரிசைகளில் இன்னமும் பல வரவிருக்கின்றன போலும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/70-1180.html", "date_download": "2018-05-22T04:20:50Z", "digest": "sha1:GMPZUXIK2VH7JI37XPNXDCYCBOERTFER", "length": 4743, "nlines": 39, "source_domain": "www.nallanews.com", "title": "பிக்பாஸ் செலவு 70 கோடி! வரவு 1180 கோடி! (யாருக்கு எவளவு முழு தகவல் உள்ளே) - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\n (யாருக்கு எவளவு முழு தகவல் உள்ளே)\nபிக்பாஸ் செலவு 70 கோடி வரவு 1180 கோடி (யாருக்கு எவளவு முழு தகவல் உள்ளே)\nபிக்பாஸ் செலவு 70 கோடி வரவு 1180 கோடி கமலுக்கு மட்டும் 20 கோடி\nவிஜய் டிவியை ஆன் பண்ணினாலே முட்டைக்கண்ணை உருட்டியபடி கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி கொண்டிருக்கிறார். ஒரு வழியாக பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் நேற்று தொடங்கிவிட்டது.\nஎதிர்பார்த்ததுபோலவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யமில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் மட்டுமில்லாமல் நம்பகத்தன்மையும் மிஸ்ஸிங்.\nஇதன் காரணமாகவோ என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சமூகவலைத்தளங்களில் கன்னாபின்னா கமெண்ட்ஸை தெறிக்கவிடுகிறார்கள்.\nபிக்பாஸ் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்போதே மீம்களும் வலம்வர தொடங்கிவிட்டன. இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்த விஜய் டிவி செய்த செலவு என்ன இந்நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு போன்ற விஷயங்களும் வாட்ஸ் ஆப்பில் வரத்தொடங்கிவிட்டன.\nஇந்த புள்ளி விவரம் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இது உண்மையாக இருந்தால் விஜய் டிவிக்கு கொள்ளை லாபம் தான்.\nநிகழ்ச்சி தொகுப்பாளர் கமலுக்கு – 20 கோடி.\nஸ்டுடியோ செட்டிங் செலவு – 20 கோடி.\n15 பிரபலங்களுக்கு – 2 கோடி\n100 நாட்கள் படப்பிடிப்பு செலவு – 25 கோடி\nமுதல் நாள் மற்றும் கடைசி நாள் விழா செலவு – 3 கோடி\nமொத்த செலவு -70 கோடி\nஇனி விஜய் டிவிக்கு கிடைக்க போகும் வரவு\n30 வினாடிக்கு- 25 லட்சம்\nஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 விநாடி = 1500/30 = 50x.25) = 12.5 கோடி\n100 நாட்களுக்கு வரவு – 1250 கோடி\nபிக்பாஸ் மொத்த லாபம் = 1180 கோடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-20-25-04/2008-12-05-20-25-41/2008-12-05-20-26-42", "date_download": "2018-05-22T04:17:51Z", "digest": "sha1:7C77OXWER6WJMBT52KUCSJP64MEIHBM6", "length": 5522, "nlines": 83, "source_domain": "www.tamilheritage.org", "title": "ஈழத்தமிழர்களின் ஐரோப்பா நோக்கிய புலம் பெயர்வு", "raw_content": "\nHome புலம் பெயர்வு ஈழத்தமிழர்கள் புலம் பெயர்வு ஐரோப்பா நோக்கிய புலம் பெயர்வு\nஈழத்தமிழர்களின் ஐரோப்பா நோக்கிய புலம் பெயர்வு\nஈழத்தமிழர்களின் ஐரோப்பா நோக்கிய புலம் பெயர்வு தொடர்பான பல வரலாற்று செய்திகளை தாங்கி வரும் பகுதி இது. இதில் ஜூலை 2007ம் ஆண்டு தொடங்கி மாதா மாதம் ஜெர்மனி திரு.குமரன் அவர்கள் வழங்கி வரும் ஐரோப்பா நோக்கிய ஈழத்தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மண்ணின் குரல் மாதாந்திர வெளியீடுகளின் வெளியிடப்பட்டுள்ளன. அதன் தொகுப்பினை இங்கு காணலாம்.\nதிரு குமரன் அவர்கள் ஐரோப்பிய புலம் பெயர் தமிழர்களிடையே மாஸ்டர் குமரன் எனமான்பாக அழைக்கப்படுபவர். யாழ்ப்பாணத்தில் தமிழாசிரியராக பணி புரிந்தவர். ஆழ்ந்த இலக்கிய தமிழ் புலமை கொண்டவர் இவர். [இவரது பேட்டிகளை மாதா மாதம் ஒலிப்பதிவு செய்பவர் சுபாஷினி ட்ரெம்மல்.]\n-ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கான அகதி அந்தஸ்து மற்றும் அது தொடர்பான விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\n-புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் ஈழத்தமிழர்களின் தொழில் நிலை குறித்த விளக்கம்\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 08/12/2008]\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\nதமிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\nஐரோப்பா நோக்கிய புலம் பெயர்வு\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/09/Best-Stage-decoration.html", "date_download": "2018-05-22T04:09:56Z", "digest": "sha1:2IAQO6K5ID5OC3NFVAP4QJT3RIN32BJJ", "length": 9736, "nlines": 79, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "இப்படி ஒரு திருமண மேடையை உங்கள் வாழ்கையில் பார்த்திருக்க முடியாது! - Tamil News Only", "raw_content": "\nHome Life Style இப்படி ஒரு திருமண மேடையை உங்கள் வாழ்கையில் பார்த்திருக்க முடியாது\nஇப்படி ஒரு திருமண மேடையை உங்கள் வாழ்கையில் பார்த்திருக்க முடியாது\nஇன்றைய காலகட்டத்தில் திருமணத்தில் மேடை அலங்காரம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதை எப்படியெல்லாம் வித்தியாசமாக செய்யலாம் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.\nஅதைபோல இங்கே ஒரு வித்தியாசமான திருமண மேடை அமைத்திருக்கிறார்கள். நீங்களே அதை இந்த வீடியோவில் பாருங்க.\nஇப்படி ஒரு திருமண மேடையை உங்கள் வாழ்கையில் பார்த்திருக்க முடியாது\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2015/08/1.html", "date_download": "2018-05-22T04:17:24Z", "digest": "sha1:PFXM3MXFBD3KPT5IER7ZMY2UO7AVV24A", "length": 37602, "nlines": 213, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: நான் கண்ட சில அரசியல் தலைவர்கள். 1", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nநான் கண்ட சில அரசியல் தலைவர்கள். 1\nகடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல அரசியல் தலைவர்களைப் பார்த்து வருகிறேன். மகாத்மா காந்தியடிகள் தொடங்கி, இன்றைய இளம் தலைமுறை தலைவர்கள் வரையில் பலரது குணாதிசயங்களைக் கண்டு சிலரிடம் மதிப்பும், சிலரிடம் வெறுப்பும், சிலரிடம் அலட்சியப் போக்குமாக இப்படி பலதரப்பட்ட எதிர்வினைகளை நான் கடைபிடித்து வருகிறேன். தனி நபருடைய விருப்பு வெறுப்புகள் அரசியல் தலைவர்களை ஒன்றும் செய்துவிடப் போவதில்லை; ஆனால் எந்தவித பலனையும் எதிர்பாராமல் பொதுவாக அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளை கவனிப்பவர்களின் கருத்து எப்போதும் வெகுஜன கருத்தாகத்தான் இருக்க முடியும்.\nமுதன் முதலாக பாபு ராஜேந்திர பிரசாத் தமிழகத்துக்கு வந்தார். அவரை அழைத்து வந்தவர் வேதாரண்யம் வேதரத்தினம் பிள்ளை. பட்டுக்கோட்டை சின்னக்கடைத் தெருவில் ஒரு பொதுக்கூட்டம். அப்போது பட்டுக்கோட்டை ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டை. நாலைந்து பெஞ்சுகளைப் போட்டு அதில் சில நாற்காலிகள். வேதரத்தினம் பிள்ளை பேசிக்கொண்டிருக்கிறார். பாபு ராஜேந்திர பிரசாத் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். மேடைக்குப் பின்புறமும் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் கையில் வைத்திருந்த குடையின் முனையால் ராஜன்பாபுவின் இடுப்பில் குத்திக் கொண்டிருந்தனர். திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்த அவர் ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் எழுந்து கொண்டார். அவர் கண்களில் கண்ணீர். இதனை அறிந்த வேதரத்தினம் பிள்ளை எழுந்து பேசினார். பாபு ராஜேந்திர பிரசாத் பிஹாரில் மிகப் பெரிய தலைவர். அங்கு நிகழ்ந்த பூகம்பத்தின் போது இவர் தனியொரு மனிதனாக இருந்து நிவாரணங்களை மக்களுக்கு வழங்கி சேவை செய்தவர். அப்படிப்பட்டவரின் அருமை தெரியாமல் இங்கு சிலர் அவரைக் குடையால் குத்தி அவமதிக்கிறார்கள். அவர் சிந்திய கண்ணீர் வீண் போகாது. ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டையாகத் திகழும் இதே பட்டுக்கோட்டையை காங்கிரசின் கோட்டையாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சவால் விட்டுவிட்டு கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்று விட்டார். பிறகு சில நாட்கள் கழித்து பட்டுக்கோட்டையில் மிகச் செல்வாக்கு உடையவரும் செல்வந்தருமான நாடிமுத்துப் பிள்ளையை ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து காங்கிரசுக்குக் கொண்டு வந்தார். அது முதல் பட்டுக்கோட்டை காங்கிரஸ் கோட்டையாக மாறியது. நியாயத்துக்காகச் சவால் விட்டு சாதித்துக் காட்டிய வேதரத்தினம் பிள்ளையை மறக்க முடியுமா\n2. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்\nதமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் பாடுபட்ட அருமையான தலைவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார். அவரை ராஜாஜி 'கிராமணி' என்றுதான் அழைப்பார். அவர் மேடையேறினால் தமிழ் ஆற்றொழுக்கோடு அழகாக தவழ்ந்து வந்து விழும். அவர் பேசியதை அப்படியே அச்சிட்டால் ஒரு சிறிய இலக்கணப் பிழைகூட இல்லாமலும், வாக்கியங்கள் முழுமையாகவும் இருப்பதை கவனிக்கலாம். அவர் பேசும் விஷயத்தை அழுத்தம் கொடுக்க அடிக்கடி ஆம் என்ற சொல்லை பயன்படுத்துவார். மகாகவி பாரதியும் ஓரிடத்தில் \"இந்தியா உலகுக்கு அளிக்கும், ஆம் என்ற சொல்லை பயன்படுத்துவார். மகாகவி பாரதியும் ஓரிடத்தில் \"இந்தியா உலகுக்கு அளிக்கும், ஆம் இந்தியா உலகுக்கு அளிக்கும், ஆம் இந்தியா உலகுக்கு அளிக்கும், ஆம் ஆம் இந்தியா உலகுக்கு அளிக்கும்\" என்று சொல்லுவான். தான் சொல்லும் கருத்தை வலுவாகச் சொல்லும் பாணி இது. இதனை ஐயா ம.பொ.சி. கையாண்ட விதம் மிகவும் அருமையாக இருக்கும். அவர் பேச்சுக்களை அதிகம் கேட்டிருக்கிறேன், தமிழன் குரல், செங்கோல் போன்ற இதழ்களை விடாமல் படித்திருக்கிறேன். அவர் எந்த நேரத்திலும், யாரையும் பற்றி கடுமையான சொற்களால் தாக்கியதில்லை. அவரைக் காங்கிரசிலிருந்து நீக்கியபோது கூட அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜ் அவர்களைப் பற்றி ஒரு தரக்குறைவான சொல்லைக்கூட பயன்படுத்தியதில்லை. எந்த அரசியல் எதிரியையும் தரக்குறைவாக விமர்சித்ததில்லை. இத்தனைக்கும் அவர் காலத்தில் திராவிட இயக்கத்தை அவரைப் போல வேறு யாரும் எதிர்த்தவர்களும் இல்லை எனலாம். அத்தகைய 'மகான்' போல ஒரு தலைவர் இன்று இல்லையே என்கிற ஏக்கம் மட்டும் என்றென்றைக்கும் உண்டு.\nபெருந்தலைவர் காமராஜ் என்று போற்றி பாராட்டப்பட்ட கு.காமராஜ் அவர்கள் அரசியலில் நெளிவு சுளிவுகளை நன்கு கற்றறிந்தவர். ஏட்டறிவினால் தலைவராக ஆனவர் அல்ல அவர், ஆனால் அனுபவ அறிவினால் இந்த அகிலத்தைக் கட்டியாண்டவர். அவரது தோற்றமே தமிழகத்தின் நகர்ப்புறமல்லாத கிராமப்புற மனிதரின் தோற்றத்தை நினைவு படுத்தக் கூடியது. தனது உடை அலங்காரம், பேச்சு, தன்னுடைய கவுரவம், தன் நிலைமைக்கு இப்படி கண்ட இடங்களில் காரிலிருந்து இறங்கி ஏழை எளிய தெருவோர மக்களிடம் பேசினால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கருதாமல் காரியமே கண்ணாக அவர்களது குறைகளைக் கேட்டறிந்து நன்மைகள் பல செய்தவர். அரசியலில் சாணக்கியத் தனம் சிறிதும் குறைந்தவர் அல்ல அவர். ஆனானப��பட்ட ராஜாஜியையே சமாளித்த காங்கிரஸ்காரர் என்றால் பார்த்துக் கொள்ளலாம் அவரது திறமையை. சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தல் வந்தது. சிறைக்குச் சென்ற பல தியாகிகள் சட்டமன்ற தேர்தலில் நிற்க விரும்பினார்கள். ஆனால் தியாகம் வேறு, தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு. 1952 தேர்தலில் எப்படியும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டுமென்கிற சூழ்நிலை. அப்பை சப்பையாக யாரையாவது நிறுத்திவிட்டு தோல்வி அடைந்துவிட்டால் காங்கிரசின் எதிர்காலம் என்னாகும் தேர்தலுக்குப் பணமும் செலவு செய்ய வேண்டும், செல்வாக்கும் இருக்க வேண்டும், வெறும் தியாகமும் சிறை சென்றதும் மட்டும் வெற்றியைத் தந்து விடுமா தேர்தலுக்குப் பணமும் செலவு செய்ய வேண்டும், செல்வாக்கும் இருக்க வேண்டும், வெறும் தியாகமும் சிறை சென்றதும் மட்டும் வெற்றியைத் தந்து விடுமா அதனால் சில தியாகிகள் புறக்கணிக்கப்பட்டு அதுவரை எதிர்கட்சியில் இருந்தவர்களையும், அரசியலில் ஈடுபடாமல் இருந்த செல்வந்தர்களையும் காங்கிரசுக்கு இழுத்து சீட் கொடுத்து வெற்றி பெற வைத்தார். காரைக்குடியில் சா.கணேசனுக்கு, அரக்கோணத்தில் ஜமதக்னிக்கு இப்படி பலருக்கு சீட் இல்லை. ஆனால் இதில் பெருந்தலைவரின் அரசியல் வெற்றி பெற்றது. தியாகியாகவே வாழ்ந்து தியாகியாகவே மறைந்த மாபெரும் தியாகி காமராஜ் அவர்கள்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள், அவர்கள் நடத்திய போராட்டங்கள், பிறகு ஜனநாயகப் பாதையை ஏற்றுக்கொண்டு தேர்தல் முறைக்கு வந்து அரசியல் நடத்தியது இவை அத்தனையும் அவர்களுடைய நேர்மையைப் பறை சாற்றுவதாக இருந்தது. அதிலும் தொடக்க காலத்திய கம்யூனிஸ்ட் தலைவர்களான ப.ஜீவானந்தம், கே.டி.ராஜு, எம்.கல்யாணசுந்தரம், மணலி கந்தசாமி, ஏ.எம்.கோபு, எம்.காத்தமுத்து போன்றவர்கள் குறிப்பாகத் தஞ்சை மாவட்டத்தில் அதிகம் அரசியல் செய்தவர்கள். ஒருமுறை கரூர் திருவள்ளுவர் விளையாட்டுத் திடலில் நடந்த பொருட்காட்சியில் கலை அரங்கத்தில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சு மக்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டு வந்து அரங்கத்தினுள் நுழைய வைத்தது. அவர் பேசிக்கொண்டிருந்தது ரவீந்திரநாத் தாகூரின் \"கீதாஞ்சலி\". ஆங்கிலத்திலிருந்து கீதாஞ்சலி வரிகளைத் தமிழாக்கி மிக அழகாக நிதானமாகச் சொல்லி வந்ததை ரசிக்காத மக்களே இல்லை. அதுவரை கீதாஞ்சலியைப் படிக்காதவர்களைக் கூட தேடிக் கண்டுபிடித்து படிக்க வைத்த பேச்சு அது. தமிழுக்குக் கிடைத்த மிக உயர்ந்த பண்பாளர் ப.ஜீவானந்தம்.\nகம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் எம்.காத்தமுத்து. இன்றைய அரசியல் தலைவர்களைப் போல அவரை நினைக்க முடியாது. மிகவும் எளிமையானவர். நாகைப்பட்டினமோ அல்லது திருத்துறைப்பூண்டியோ அவரது தொகுதி என்று நினைக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அவரை அணுகலாம். ஒரு தொழிற்சங்கம் நடத்திய போராட்டம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. அவர்களுடைய போனஸ் நிறுத்தப்பட்டது திருமதி இந்திரா காந்தி காலத்தில் அப்போது இத விஷயம் டெல்லி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த விவரங்களை நேரடியாக அறிந்து கொள்ள அவரை அடிக்கடி சந்தித்தோம். அவர் சென்னையிலிருந்து தஞ்சைக்கு ராமேஸ்வரம் விரைவு வண்டியில்தான் வருவார். அது காலை சுமார் 5 மணியளவில் தஞ்சைக்கு வரும். அவர் கையில் ஒரு சிறிய தோல்பெட்டி, ஒரு ஹோல்டால் இவற்றுடன் இறங்குவார். அவரை அழைக்கச் செல்லும் நாங்கள் அவற்றை வாங்கிக் கொள்ள விரும்பி கேட்டபோது, அவர் சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் சொன்னார், \"அவரவர் சுமையை அவரவரே சுமக்கத்தான் வேண்டும். நாம் செய்ய வேண்டிய எந்த காரியத்தையும் வேறு ஆட்களிடம் ஒப்படைப்பது தவறு. நம் வேலையை மிகவும் அக்கறையோடு நம்மால் மட்டும்தான் கவனிக்க முடியும். அதே அக்கறையுடன் அடுத்தவர் செய்வார் என்று எதிர்பார்க்க முடியுமா\" என்றார். அவர் சொன்னது மனதில் பளீரென்று உறைத்தது. இன்னொரு முறை ராமேஸ்வரம் வண்டியில் தஞ்சையிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவர் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்வார் என்று நினைத்திருந்த எனக்கு அவரும் அவருடன் வேறு சிலரும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தது ஆச்சரியம் தந்தது. இரவு வெகுநேரம் அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு பயணம் செய்தேன். விழுப்புரம் தாண்டியது தூங்கிவிட்டேன். எழும்பூர் சென்றதும் நாங்கள் இறங்கி நடந்தோம். அவர் எழும்பூரில் பீப்பிள்ஸ் லாட்ஜ் எனும் ��ிடுதியில் தங்குவார். காரணம் அங்குதான் ரூ.5க்கு அப்போது அறை கிடைக்கும். நிலையத்தை விட்டு வெளியேறும் இடத்தருகில் இன்னொரு இடதுசாரிக் கட்சி எம்.பி. ஒருவர் வெளியே போய்க்கொண்டிருந்தார். அவரை வரவேற்க சிலர் வந்து அவரது சிறிய கைப்பெட்டியை வாங்கிக் கொண்டு போர்ட்டிகோவில் நின்று கொண்டிருந்த காரின் கதவை திறந்துவிட்டு ஏறிக்கொண்டு போயினர். தோழர் எம்.காத்தமுத்து புன்னகை புரிந்தார். என்ன சிரிக்கிறீர்கள் என்றேன். அவர் சொன்னார், எந்த கம்யூனிஸ்டுக்கு பெட்டியைச் சுமந்துகொண்டு, காரையும் திறந்துவிட்டு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்கள் என்றார், புரிந்து கொண்டேன்.\nஇன்னமும் பல தலைவர்களைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். அடுத்தடுத்து சொல்லுகிறேன். பயனுள்ளதாக இருக்கிறதோ, இல்லையோ, இப்படியும் சில தலைவர்கள் இங்கு இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்வதற்காகத்தான் இந்தக் கட்டுரை.\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nஇவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தர���ன் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nஅன்னை அபிராமியின் அருள் பெருக்கு\nதஞ்சை மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்தவர்கள்.\nநான் கண்ட சில அரசியல் தலைவர்கள். 1\nசுதந்திர தின வாழ்த்து 2015\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/10/04/%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-05-22T04:22:23Z", "digest": "sha1:RT26FJTHZSZ46G3OLQSEUOV7LWHJ2OJC", "length": 27634, "nlines": 168, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "லுத்ரன் திருச்சபை ஆயர் மீது ரூ. 3 கோடி மோசடி புகார் | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nலுத்ரன் திருச்சபை ஆயர் மீது ரூ. 3 கோடி மோசடி புகார்\nTiruchirappalli ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 26, 5:37 PM IST\nதிருச்சியை தலைமையிட மாக கொண்டு செயல்படும் தமிழ் சுவிசேஷலுத்ரன் திருச்சபையின் ஆயர்மார்டினுக்கும், நிர்வாகக்குழு செயலர் சார்லசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக பாலக்கரை போலீசில் புகார் உள்ளது.\nதிருச்சபையின் 194-வது விதியை பயன்படுத்தி சார்லஸ் தலைமையிலான நிர்வாகக் குழுவை கலைத்ததாக ஆயர் மார்டினும், நிர்வாகக் குழுவைக் கலைக்க ஆயருக்கு அதிகாரமில்லை என செயலர் சார்லசும் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் நிர்வாகக் குழு செயலர் சார்லஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஆயர் மார்டின் இதற்கு முன்பு ஆண்டிமடம், பெரம்பலூர், பொன்மலைப்பட்டி. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டம் செம்மண்டலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் குருவாக பணியாற்றியுள்ளார்.\nஇந்த கால கட்டங்களில் பல லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளார். 14-1-09 அன்று ஆயராக பொறுப் பேற்றது முதல் 9.8.10 வரை கல்வி கழக தலைவருக்கு நெருக்கடி கொடுத்து 25 பேருக்கு வேலை வாய்ப்பை பெற்றுள்ளார். இதற்காக ஆயர் 25 பேரிடமும் பணம் பெற்றுள்ளார்.\nஇதுவரை சுமார் ரூ.3கோடி வரை ஆயர் மார்டின் கையாடல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்களும் எங்களிடம் உள்ளது.\nஇவ்வாறு நிர்வாகக்குழு செயலர் சார்லஸ் கூறினார். பேட்டியின்போது நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 7 பேரும் உடன் இருந்தனர்.\nஇன்று (02.10.2010)காலையில் சுமார் 7மணிக்கு தமிழன் டிவி-யில் ஜட்சன் ஆபிரகாம் அவர்களின் சுவிசேஷ நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தேன்;\nநிகழ்ச்சிக்கு முன்பதாக அவர்களுடைய வீரதீர பராக்கிரமங்களின் தொகுப்பாக வரும் க்ளிப்பிங்ஸ்…அதிலொரு குறிப்பிட்ட காட்சியில் ஒரு பயங்கரமான துணிகரம் அரங்கேறியது;\nமாயாவி ஜட்சன் ஆபிரகாம் தனது வலது கரத்தை உயர்த்துகிறார்;அப்போது அவரது உள்ளங்கையிலிருந்து ஒரு நட்சத்திரம் போன்ற ஒளி தோன்றி வளர்ந்து விஷ்ணு சக்கரம் போல சுழல எதிர்புறம் நிற்கும் அப்பாவி பொதுஜனம் ‘பொத்’தென சரிந்து விழுகிறது; இதுபோன்ற மோசடிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதாலும் என்னைப் போன்ற ஒருசிலர் எங்கோ ஒரு மூலையிலிருந்து புலம்பிவிட்டுச் செல்வதாலும் இதுபோன்ற மோசடியாளர்கள் தினவெடுத்து சுவிசேஷ மேடைகளை மாயதந்திர காட்சி மேடையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்;இவர்கள் வேத சத்தியத்தை மறைத்து அதற்கு விரோதமாக செயல்படுவது இந்துமார்க்கப் பின்னணியிலிருந்து வரும் சாதாரண மக்களுக்கு இது பெரிய குற்றமாக இராது;ஆனால் வேதத்துக்குப் புறம்பான இதுபோன்ற செயல்கள் கண்டிக்கப்படாவிட்டால் அதாவது பணத்துக்காக இவர்களை அழைத்து கூட்டம் போடும் ஒருங்கிணைப்பாளர்கள் அதனைக் குறித்து எச்சரிக்காவிட்டால் தேவ பயங்கரம் இறங்கும்;\nஅவர் தமது நாமத்தை வீணிலே வழங்கும் ஒருவரையும் சும்மா விடவே மாட்டார்;வியாதியிலோ விபத்திலேயோ கொலைசெய்யப்பட்டோ இந்த துரோகிகள் வீழ்த்தப்படுவர்;அல்லது இந்து விரோதிகளால் முச்சந்தியில் வைத்து ;அல்லது வருமான வரி விவகாரங்களில் சிக்கி அசிங்க்ப்படுவர்;அல்லது இவர்களோ இவர்கள் பிள்ளைகளோ\nவிபச்சார குற்றங்களில் சிக்கி தண்டிக்கப்படுவர்;இவை அன்றாட செய்தியாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.\nசில நண்பர்கள் கூறுவது போல இவர்களுக்கு எழுதி விளக்கம் கேட்பதோ விளக்கத்துக்காகக் காத்திருப்பதோ வேண்டாத வேலை; இது மோசடி என்பது என்னைப் போன்ற நுன��ப்புல் மேயும் முட்டாளுக்கே தெளிவாகத் தெரிகிறதே;\nஇவர்கள் மனம் புண்படாதிருக்கவே மென்மையாகவும் அப்பாவியைப் போலவும் சந்தேகம் கேட்பது போன்ற பாவனையில் எழுதுகிறேன்; இதனால் எந்த ஒரு புது விசுவாசியும் நிச்சயமாக இடறலடையும் வாய்ப்பே இல்லை;சரியானதைக் குறித்து யோசிக்கும் வாசலையே நான் திறக்கிறேன்;\nஇதற்கு நீங்கள் ஆதாரம் கேட்பது அநியாயம்,ஏனெனில் இலட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள்; வெறும் ரெண்டு பேர் தான் பார்த்ததாக சாட்சி சொன்னாலே போதுமானது;\nஇப்படிப்பட்ட‌ மோசடியும் சத்தியத்துக்கு விரோதமானதுமான துணிகரமான செயல்களை உண்மையான கிறித்தவர்கள் கண்டித்தாலே இவர்கள் நல்வழி திரும்ப வாய்ப்புண்டு; இன்னும் சொல்லுகிறேன்,இவர்களுடைய இரத்தப்பழியை ஆண்டவர் நம்மிடம் கேட்டால் என்ன செய்வோம்\nஎன்னைப் போன்ற சாதாரணமானவனுக்கு இந்த உணர்வை ஆண்டவர் கொடுக்க என்ன காரணம்,சிந்திப்போமா\nஆண்டவர் இவர்களிடம் கிருபையாகக் கொடுத்துள்ள மந்தையினை சூழ்ச்சியினாலோ இழிவான ஆதாயத்துக்காகவோ மேய்க்காத வண்ணம் சபையார் அனைவரும் இணைந்து ஜெபிக்கவும் போராடவும் உணர்த்தவும் வேண்டும்;\nசகோதரி ப்ரீத்தா அவர்கள் ஒரு நல்ல சுவிசேஷ பிரசங்கியாளர்;தற்போது அவரையும் இந்த படுபாவி கெடுத்துப் போட்டார்; அபிஷேகம் ஒருவரையும் புழுபோல விழுந்து நெளியச் செய்யாது, சகோதரி.\nநீங்கள் சிங்கப்பூரில் பென்னிஹின் கூட்டத்தில் பார்த்த காட்சியைக் குறித்த பெருமை மிகுந்த தொலைக்காட்சி பேச்சில் நீங்களும் உங்கள் கணவரும் மாத்திரமே விழவில்லை என்றீர்கள்; பாஸ்டர்களெல்லாம் விழுந்து நெளிந்தது பரிசுத்தாவி இறங்கியதாலே என்றால் நீங்கள் விழாத காரணமென்ன, நீங்கள் பரிசுத்தாவியானவருக்கு இணையானவர்கள் (Super Power) என்பதாலா அல்லது பிசாசுகள் (devil) என்பதாலா\nகொஞ்சம் சரியாகவும் அதிகம் தவறாகவும் கலந்தடிக்கிறீர்கள்; அவற்றை வகை பிரித்து உங்கள் சூழ்ச்சிகளை இனம் காணுமளவுக்கு எமது ஜனம் விவரமானதல்ல; தயவுசெய்து இயேசுவின் பெயரால் இவற்றையெல்லாம் செய்து அவருடைய தியாகத்தை அவமாக்க வேண்டாம்; சொல்லப்பட வேண்டிய தீர்க்கமான செய்தி சிலுவையைப் பற்றியதே என்பதை அறிவீர்களாக.\nஜெபிக்க வருவோரை கீழே தள்ளுவதும் அதைக் குறித்த தெளிவான போதனையை போதிக்காததும்; நெடுநாளாக பலர் கண��டித்தும் எருமை மாட்டு மேல் மழை பெய்தது போல என்னைக் கேட்க யாருண்டு என்று அந்த தவறைத் தொடருவது.\n2. உள்ளங்கையில் விஷ்ணு சக்கரம்\nஇதில் இன்னும் ஒரு படிமேலேசென்று கணிணியின் தந்திரக்காட்சியின் (Comp.Graphics) உதவியுடன் உள்ளங்கையிலிருந்து விஷ்ணு சக்கரம் சுழன்று வருவதைப் போல சித்தரித்து பார்வையாளர்களை பிரமிக்கச் செய்வது; கொஞ்ச காலத்தில் உங்கள் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் போட்டுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை; ஆனால் இதுபோன்ற துணிகரங்களை அன்பு சகோதரர் டிஜிஎஸ் அவர்கள் கூட முயற்சிக்கவில்லை.\nFrom → கடத்தல் பாதிரியார், கிறிஸ்தவ, சில்மிஷம், பங்குத்தந்தை, பாதிரியார், மோசடி மதமாற்றம், CSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nஅண்மையில் எனது ஆதங்கத்தை “மாயாவி ஜட்சன் ஆபிரகாம் கையில் விஷ்ணு சக்கரம்” என்ற கட்டுரையாக்கும் போது தீவிரமான ஒரு சிந்தனையிலிருந்தேன்; ஆம், சரியான மாற்றுவழியைச் சொல்லாமல் வெறுமனே கிறித்தவ ஊழியர்களை விமர்சித்து பேசிக்கொண்டிருந்து கெட்டபெயரை எடுப்பதைவிட தீவிரமாக எதையாவது செய்யவேண்டுமென; “கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம்” போன்ற பெயரில் ஒரு சுயாதீன இயக்கத்தைத் துவங்கவேண்டும்; அது\nதமிழகம் முழுவதும் ஆங்காங்கு துவக்கப்பட்டு ஒரு இயக்கமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும்; இதன் உறுப்பினர்கள் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செயல்படலாம்; இவர்களின் பணியானது அஹிம்ஸா வழியில்- ஜனநாயக முறையில் அமைந்திருக்கவேண்டும்.\nஅதாவது சத்தியத்துக்கு விரோதமான செயல்களை வரையறுத்துக் கொண்டு முதலாவது அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை எச்சரிக்க வேண்டும்.\nஅடுத்து அவர்களை அழைத்து கூட்டம் போடும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சில ஆலோசனைகளைக் கூறி அவர்கள் கவனமாக இருக்கவேண்டிய காரியங்களை உணர்த்தவேண்டும்.\nஇந்த மோசடி ஊழியர்கள் தங்கள் வழியை மாற்றிக் கொள்ளாமலும் நம்முடைய எச்சரிப்பைக் குறித்து மேடையில் பகிரங்கமாக அறிவித்து விளக்கம் கொடுக்காத பட்சத்தில் இவர்கள் நடத்தும் கூட்டத்தில் இவர்களுடைய நடவடிக்கைகள் கிறித்தவ நடைமுறைகளுக்கு விரோதமானது என்பதை துண்டுபிரதிகள் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.\nஇன்னும் தேவைப்பட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்; மோசடி நிதிநிறுவனங்களையும் போலி மருத்துவர்களையும் கூட புகாரின் அடிப்படையிலேயே போலீஸார் விசாரிக்கின்றனர்; எனவே பாதிக்கப்படாதிருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிக்கச் சொல்லி காவல்துறையில் புகார் செய்யலாம்.\nஇதில் ஒத்த கருத்துடைய சகோதரர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ‘எது சத்தியம், எது சத்தியத்துக்கு விரோதமானது’ என்ற வரையறைகளையும் நடவடிக்கை எடுக்கவேண்டிய வழிமுறைகளையும் இறுதி செய்யலாம்;\nஇதற்கு தலைவர் என்று யாரும் தேவையில்லை; ஜாமக்காரன் ஆசிரியர் போன்ற யாரையாவது கௌரவ ஆலோசகராக வைத்துக் கொள்ளலாம்.\nஇது அவசியமா என்று கேட்டால்…\nஇந்த தேசத்தில் பத்திரிகை சுதந்தரம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா\nமனித உரிமை குறித்த விழிப்புணர்ச்சி இருக்கிறதல்லவா\nதகவல் அறியும் உரிமை சட்டம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா\nஅவ்வளவு ஏன் இயேசுவானவரையே எந்த அதிகாரத்தில் இவற்றை செய்கிறீர் என்று கேள்வி கேட்டனரே\nஅந்நியன் வந்து நம்மை கேள்வி கேட்டு அவமானப்படுத்துவதற்குள் நம்மை நாமே சரி செய்துகொண்டால் என்ன‌\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« “செக்ஸ்” ஆசை காட்டி “கல்லூரி மாணவி உள்பட 10 பெண்களை மயக்கினேன்” கைதான தொண்டு ஊழியர் முகமது அனிபா வாக்குமூலம்\nமாயாவி ஜட்சன் ஆபிரகாம் »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட��பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2014/06/astrology-quiz60.html", "date_download": "2018-05-22T04:23:11Z", "digest": "sha1:IGOS4EGYI34C3PQDNMCIYVY5TKDB63RC", "length": 75368, "nlines": 761, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Astrology: quiz.60: ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வா வா வா!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: quiz.60: ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வா வா வா\nAstrology: quiz.60: ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வா வா வா\nQuiz No.60: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nWrite your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்\nஇன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்\nகீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மணியின் ஜாதகத்தில் 7ஆம் வீட்டையும் 2ஆம் வீட்டையும் ஆராய்ந்து பதில் எழுதுங்கள்.\nஜாதகிக்கு உரிய வயதில் திருமணம் ஆயிற்றா அல்லது ஆகவில்லையா திருமணம் ஆயிற்று என்றால் எந்த வயதில் ஆயிற்று ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை ஆயிற்று என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம் ஆயிற்று என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம் ஆகவில்லை என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்\nகுடும்ப வாழ்க்கை அதாவது மண வாழ்க்கை எப்படி இருந்தது\nபதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள். மற்ற பாவங்களையும் (That is other houses) குடைந்து எழுதிவிட்டு, என்னைக் குடையாதீர்கள்.\nசரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.\nஅலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள் விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nலேபிள்கள்: Astrology, classroom, Quiz, புதிர் போட்டிகள்\n30.07.1974 ஆம் தேதி காலை 7.15.05 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகிக்கு கடக லக்கினம். செவ்வாய் யோகக���ரகன்.\nஜாதகிக்கு 35 வயதில் திருமணம் ஆகி 40வது வயதில் விவாக ரத்து எற்பட்டது.\nதிருமணத்திற்க்கு எதிரான அமைப்புகள் இந்த ஜாதகத்தில் நிறைய உள்ளன.\n1. லக்கினம் பாபகர்த்தாரி தோஷம். ஒரு பக்கம் சனி 12ல், மறுபக்கம் செவ்வாய் 2ல். லக்கினம் பலவீனம் (3 பரல்).\n2. லக்கினாதிபதி சந்திரன் (3 பரல்). விருச்சிக ராசியில் நீசம். நீசபங்க யோகம் உண்டாகி உயர்ந்த நிலையை அடையமுடியும். மேலும் ராகுவுடன் கூட்டு 5ம் வீட்டில். 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி சந்திரனை 4ம் பார்வையால் மேலும் பவீனம் அடையவைத்துள்ளார்.\n3. 7ம் வீட்டு அதிபதி சனி (2 பரல்). லக்கினத்திற்க்கு 12ம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமர்ந்தால் திருமணம் தாமதமாகும். மேலும்,களத்திரகாரகன் சுக்கிரனுடன், புதனுடன் கூட்டு. 12ம் வீட்டில் களத்திரகாரகன் சுக்கிரன்.\n4. நவாம்சத்தில் லக்கினாதிபதி சந்திரனும், 7ம் வீட்டு அதிபதி சனியும் கூட்டு சேர்ந்து இருப்பதால் புனர்ப்பு தோஷம்.திருமணம் பிரிவில் தான் முடியும். மேலும் களத்திரகாரகன் சுக்கிரனும் இவர்களுடன் கூட்டு.\n5. 9ம் வீட்டு பாக்கியாதிபதி குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி. 6ம் வீட்டு அதிபதி வில்லனும் அவரே. இந்த ஜாதகத்தில் குரு வக்கிரம் அடைந்துள்ளார்.அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் 8ம் வீட்டில் மாந்தியுடன் கூட்டு சேர்ந்து அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும்.\n6. 2ம் வீட்டு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் லக்கினத்தில் பாபகர்த்தாரி தோஷத்தில். அதாவது 2ம் வீட்டிற்க்கு 12ல் விரைய ஸ்தானத்தில்.2ம் வீட்டின் மீது சனியின் 3ம் பார்வை. நவாம்சத்தில் 2ம் வீட்டு அதிபதி சூரியன் துலா ராசியில் நீசம் அடைந்துள்ளார்.\n7. வக்கிரம் அடைந்த குருவின் 5ம் பார்வை 12ம் வீட்டின் மீதும், 7ம் பார்வை 2ம் வீட்டில் மீது பார்ப்பதாலும் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது.\n8. 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி சந்திரனை 4ம் பார்வையால் மேலும் பவீனம் அடையவைத்துள்ளார்.\n9. குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு, அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் சனியின் பார்வையுடன். வீக்காக உள்ளார்.குழந்தைக்குக் காரகன் வக்கிர குரு அஷ்டமத்தில் மறைந்து விட்டார். ஜாதகிக்கு குழந்தையில்லாமல் போய்வ��ட்டது.\nகுரு வக்கிரத்தில் இருக்கும் பொழுது குருவின் பார்வையால் எந்த பலனும் கிடைக்காது.\nயோககாரன் செவ்வாயின் பார்வை சந்திரன் மீது இருப்பதாலும், நீசபங்க யோகத்தினால் சந்திர தசையில் ஜாதகிக்கு 35 வயதில் திருமணம் ஆகி சந்திர தசை சனி புக்த்தியில் 40 வது வயதில் விவாக ரத்து எற்பட்டது. விவாக ரத்து எற்பட்டதற்கு காரணம் நவாம்சத்தில் சனியும், சந்திரனும் கூட்டு.\nஇந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள்\n1. கஜகேசரி யோகம் சந்திரனிலுருந்து குரு கேந்திரத்தில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது.அதிர்ஷ்ட்டம் உண்டாகும், முன்னேற்றம், வெற்றி உண்டாகும்.\n2. நீசபங்க யோகம் உயர்ந்த நிலையை அடையமுடியும்.\n7ஆம் அதிபதி சனி 12 இல்\nகுரு 8 இல் (மா) உடன்\n2ஆம் அதிபதி 2ஆம் இடத்துக்கு 12இல்\n4 ஆம் அதிபதி 12இல்\nஜாதகி உடல் நலம்,மனநலம் பாதிப்பு..\n1. லக்னாதிபதி நிசம் உடன் ராகு, லக்னமும் பாபகர்தாரியோகம் உள்ளது.\n2.9ம் வீட்டு அதிபதி குரு 8ல் மறைவு, 5ல் ராகு யோகம் அனைத்தும் கெட்டுவிட்டது.\n3. 7ம் வீட்டு அதிபதி சனி 12ல் உடன் சுக்ரன்,புதன் ஆனால் அம்சத்தில் சுக்ரன் உச்சம் உடன் லக்ன அதிபதி சந்திரன் மற்றும் களத்திர காரகன் சனி அகையல் சுக்ர திசையில் திருமணம் நடைபெற்று இருக்கும்.\n7.சிம்ம லக்ன யோக காரகன் செவ்வாய் 2ல் நல்லது ஆனால் அந்த வீட்டு அதிபதி சூரியன் அந்த வீட்டுக்கு 12ல் மற்றும் அம்சத்தில் நிசம். குடும்ப வாழ்கை நன்றாக இல்லை தோல்வி அடைந்து இருக்கும்.\nபுதிர் பகுதி 60 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,\nகடக லக்கின ஜாதகரான இவருக்கு லக்கினாதிபதி நீச்சம். லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டு விட்டது.\nகுடும்ப ஸ்தானத்தில் யோககாரகன் செவ்வாய் அமர்ந்து பாக்யஸ்தான அதிபதி குருவின் பார்வை பெறுவதால் செவ்வாய் தோஷம் இருந்தாலும், சுக்கிர திசை குரு பக்தியில் அதாவது ஜாதகியின் 21 வது வயதில் திருமணம் நடந்திருக்கும்.\nஆனால் குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் அந்த இடத்துக்கு 12ல் அமர்ந்து சனி மற்றும் செவ்வாய்க்கு இடையில் மாட்டிக் கொண்டுவிட்டது மட்டுமல்லாமல் நவாம்சத்தில் நீச்சம் அடைந்து விட்டது. மேலும் களத்திர ஸ்தானாதிபதி சனியும், களத்திர காரகன் சுக்கிரனும் 12ல் மறைந்து விட்டது. அதனால் இவர் கணவரை இழந்து இவரே குடும்பதை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.\nபுனர்பூ தோஷம் இருப்பத���ம் இந்த நிலையை உறுதிப் படுத்துகிறது.\nரொம்பவும் கடினமான ஜாதகமாக உள்ளது \nமுதலில் 7-ம் வீட்டை பார்க்கலாம் 7-ம் வீட்டில் கிரஹங்கள் இல்லை 7-ம் வீட்டில் கிரஹங்கள் இல்லை . அதன் அதிபதி சனி 12-ல் களத்தீரக்காரகன் சுக்கிரனுடனும் ஆட்சி பெற்ற புதனுடனும் கூட்டணி . அதன் அதிபதி சனி 12-ல் களத்தீரக்காரகன் சுக்கிரனுடனும் ஆட்சி பெற்ற புதனுடனும் கூட்டணி . 7-ம் வீட்டிற்கு (சனியின் வீடு) லக்னத்திலுருந்து சூரியனுடய பார்வை. வேறு கிரஹங்களின் பார்வை இல்லை . 7-ம் வீட்டிற்கு (சனியின் வீடு) லக்னத்திலுருந்து சூரியனுடய பார்வை. வேறு கிரஹங்களின் பார்வை இல்லை . களத்திர தோஷம் உண்டு . களத்திர தோஷம் உண்டு . தாமதமான திருமணம் . சுக்கிர தசையின் முடிவிலோ அல்லது சூரிய தசை ஆரம்பத்தில் நடந்திருக்கும் . சூரியனும் சுக்கிரனும் திருமணம் நடக்க உதவி இருப்பார்கள் . சூரியனும் சுக்கிரனும் திருமணம் நடக்க உதவி இருப்பார்கள் .சுக்ரன் 12-ல் நட்பு வீட்டில் இருந்து கொண்டு அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார் .சுக்ரன் 12-ல் நட்பு வீட்டில் இருந்து கொண்டு அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார் அதனால் நிச்சயம் படுக்கை சுகம் உண்டு \n2-ம் வீட்டு அதிபதி சூரியன் அதற்கு 12-ல். இரண்டாம் வீட்டில் செவ்வாய் (தோஷம்) . அதற்கு சனியின் பார்வை வேறு . அதற்கு சனியின் பார்வை வேறு . வக்ர குருவும் மாந்தியுடன் கூட்டணி போட்டு 8-ம் வீட்டில் இருந்து கொண்டு பார்த்தாலும் பலமான பார்வை இல்லை . வக்ர குருவும் மாந்தியுடன் கூட்டணி போட்டு 8-ம் வீட்டில் இருந்து கொண்டு பார்த்தாலும் பலமான பார்வை இல்லை .எனவே, திருமண வாழ்வு நிலைத்திருக்காது .எனவே, திருமண வாழ்வு நிலைத்திருக்காது விவாகரத்தில் முடிந்திருக்கும் . நவாம்சத்தில் ஏழாம் வீடு புனர்பூ தோஷத்துடன் சுக்கிரனும் கூட்டணி. காரகோ பாவ நாசனாய என்பது இங்கே மிகவும் பொருந்தும் \nகொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில்,2ம் வீட்டதிபதி சந்திரன் 5ல் நீச்சம் மற்றும் ராகு வுடன் கூட்டணி.\n2).இரண்டாம் வீட்டில் செவ்வாய்.பரிவர்த்தனை யோகம்.குருவின் பார்வை இரண்டாம் வீட்டின் மீது.\n3).5ம் வீட்டிலுள்ள நீச்ச சந்திரனுக்கு அந்த வீட்டதிபதி செவ்வாயின் பார்வை.\n4).7ம் வீட்டதிபதி சனியும்,களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல் மறைவு அத்துடன் 12ம் பதி ஆட்சி பெற்ற புதனுடன் சேர்க்கை.\n7ம் வீட்டிற்கு ச��ரியன் பார்வை.\n5).களஸ்திர ஸ்தானதிபதி சனிக்கும், களத்திர காரகன் சுக்கிரனுக்கும் வக்கிரம் பெற்ற குருவின் பார்வை.\n6).களத்திரஸ்தானாதிபதி சனி தன் வீட்டிற்க்கு 6ல் மறைவு.\nஎனவே ஜாதகிக்கு சுக்கிரதசை முடிவில் 30 வயதிற்க்கு மேல் நோயாளியான கணவன் வாய்த்திருப்பார்.\n7).2ல் செவ்வாய் நிற்ப்பதாலும்,2ம் பதி நீச்சமடந்ததாலும்,12ம் இடம் பாபகர்த்தாரி யோகத்தாலும் குடும்ப வாழ்வில் சுகமில்லை.\nதயவு செய்து 2ம் பதி சந்திரன் என்பதை லக்னாதிபதி என திருத்தம் செய்ய வேண்டுகிறேன்.\n2ம் பதி சூரியன் தன் வீட்டிற்க்கு 12ல் மறைவு.30 வயதிற்கு மேல் சூரிய தசயில் நோயாளி கணவன், குடும்ப வாழ்வில் சுகமில்லை.\nபதில் : திருமணம் உண்டு , தாமதத்திருமணம் , 30 வயதிற்கு மேல் சூரிய திசை சந்திரபுத்தியில்,\nகுடும்பம் : மகிழ்ச்சி நிறைந்தது ,\nகிரக நிலை: 1,2 மற்றும் 7 ம் இடம் குறைந்த பரல் , அவற்றின் அதிபதிகளும் குறைந்தபரல்களுடன் , ஆனால் கடக ,மற்றும் சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் இரண்டாம் இடத்தில குருபார்வையுடன் , களஷ்திரகாரகன் குருபார்வையுடன் களஷ்திரஷ்தான அதிபதியின் சேர்க்கை., ஆயினும் அவர் மறைவு பெற்றுள்ளது திருமணத்தில் பல சிரமங்களை கொடுக்கும்., மேலும் அவர்களும் , லக்கினமும் பாபகர்தாரி யோகத்தில் . லக்கினாதிபதி நீசபங்கம் மேலும் உச்சமடைந்த ராகுவின் சேர்க்கை\nஇருப்பினும் அவர் கஜகேசரி யோகத்தில் , ஆகவே இவர் தனது புத்தியில் சூரியதிசையில் திருமணம் நடத்திக்கொடுப்பார், இதற்க்கு நவாம்சம் பலம் பெற்று இருப்பதே காரணம் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் அனால் அவருடன் ஆறாம் அதிபதி சனியின் சேர்க்கையால் தாமத திருமணம் , இரண்டாமிட சூரியன் நீசபங்கம் , மேலும் நவாம்ச லக்கினாதிபதி குருவுடன் சேர்ந்து திரிகோணம் பெற்றிருக்கிறார் ., ஆகவே இவர் பிற்காலம் நல்ல நிலையில் அமையும்\n7ம் இட சனி மற்றும் களத்ரகாரகன் சுக்ரன் 12ல் மறைவு. சனி மற்றும் சுக்ரன் அஸ்தங்கம் அடையவில்லை. ஏழாம் இடத்திற்க்கு அசுப கிரகமான சூரியன் பார்வை உள்ளது. ஆனால் களத்ரகாரகன் சுக்ரனுக்கு குருவின் பார்வை உள்ளது. ஜாதகருக்கு 10 வயது முதல் 30 வயது வரை சுக்ர தசை (நான்கு மற்றும் பதினோரமிட வீட்டு அதிபதி). ஏழாம் இடத்தில் அசுப கிரகங்கள் எதுவும் இல்லை. எனவே சற்று தாமதித்து ஆனால் கண்டிப்பாக திருமனம் நடந்திருக்கும். ��ாதகரின் பிறந்த தினம் குறிப்பிட படாததால் எந்த வயதில் திருமனம் ஆனது என்று சொல்லமுடியவில்ல.\nகுடும்ப வாழ்க்கை : ஐந்தாம் மற்றும் பத்தாம் இட அதிபதி செவ்வாய் இரண்டில் அமர்ந்திருப்பது சிறப்பு. மேலும் இரண்டாம் இடத்திற்க்கு குரு பார்வை உள்ளது. எனவே இரண்டாம் இடத்தில் அமர்ந்திருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. மாங்கல்ய ஸ்தானமான 8ம் இடத்தில் சுப கிரகமான குரு அமர்ந்துள்ளதால் கணவரின் ஆயுளுக்கு பங்கம் இல்லை. எனவே குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.\nஆசிரியருக்கு வணக்கம். இரண்டாம் கேள்வியே, முதல் கேள்விக்கு பதிலாக உள்ளது.\nபுதிர் எண்: 60 க்கான விடை.\n1. ஜாதகிக்கு திருமணம் நடந்திருக்கும்.\n2. குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லை. மன/ மண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழ்வார்.\nகடக லக்னம், விருச்சிக ராசி ஜாதகி. புனர்பூ தோஷமுள்ள ஜாதகம்.\n1. லக்கினமும், லக்கினாதிபதியும் வலுவாக இல்லை. லக்கினத்திற்கும், லக்கினாதிபதிக்கும் சுபர் பார்வையில்லை. லக்கினாதிபதியும் மனக்காரகனுமான‌ சந்திரன் நீசமடைந்து ராகுவுடன் சேர்ந்து கெட்டுள்ளார்.\n2. குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் 2க்கு 12ல், லக்கினத்தில் அமர்ந்துள்ளார்.இது அவருக்கு நல்ல இடமில்லை.\n3. இரண்டில் யோகாதிபதி செவ்வாய் அமர்ந்து 6/9ம் அதிபதி குருவின் பார்வையில் உள்ளார். சனி 12ல் அமர்ந்து தன் 3ம் தனிப் பார்வையில் செவ்வாயை பார்க்கிறார்.இந்த காரணங்களால் இரண்டாமிடமும், செவ்வாயும் பலமாக இல்லை.\n4. களத்திராதிபதி சனி,காரகன் சுக்கிரனுடன் 12ல் மறைந்து விட்டார். தவிர 12ம் அதிபதி புதனின் கூட்டணி அவர்களை வலிமை இழக்க‌ வைத்துள்ளது.\n5. 6/9ம் அதிபதி குரு தன் 5ம் தனிப் பார்வையில் இவர்களை பார்க்கிறார்.\nஇந்த காரணங்களால், ஜாதகிக்கு, 26 வயதிற்கு மேல் சுக்கிர தசை, குரு புக்தியில் திருமணம் நடந்திருக்கும். அதற்கு பிறகு வந்த சந்திர தசை ராகு (அ) சனி புக்தியில் மண முறிவு ஏற்பட்டிருக்கும்.\n1. நவாம்ச லக்னத்திற்கு ஏழில் சனி+சந்திரன் கூட்டணி. புனர்பூ தோசம்.\n2. சந்திரன் நீசமடைந்து, ராகுவுடன் கூட்டணி.இதனால் மன வலிமை குறைந்துள்ளது.\n3. ஏழாமிடத்திற்கு சுபர் பார்வையில்லை.\n4. ஜாதகத்தில் சொல்லிக் கொள்ளும்படியான யோகங்களில்லை.\nஇதனால், ஜாதகிக்கு கோச்சாரத்தில் வந்த நீச சந்திர தசை ராகு புக்தியில் ஏற்பட்ட மனச் சலனம் காரணமாக‌ மண முறிவுக்கு வித்திட்டு இருக்கும்.\nஇந்த ஜாதகத்தில் குருவின் பார்வை என்ற ஒரு விஷயம் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தடுமாற வைக்கிறது.\n1.முதலில் லக்கினம் செவ்வாய் சனி ஆகிய கிரஹங்களால் சூழப்பட்டு பாபகர்த்தாரியில் உள்ளது.லக்கினத்திற்கு 22 பரல்தான். லக்கினாதிபதி சந்திரன் நீசம் அடைந்ததும் இன்றி ராகுவுடன் கூட்டணி. எனவே அஸ்திவாரமே ஆட்டம் கண்ட ஜாதகம்.\n2.இரண்டாம் அதிபன் சூரியன் லக்கினத்தில் அமர்ந்தது, தன் வீட்டிற்கு 12ல் அமர்ந்தது சிலாக்கியமில்லை.எனவே குடும்ப வாழ்க்கை சுகமில்லை.\n3. ஏழாம அதிபன் சனைச்சரன் 12ல் அமர்ந்தது கணவனை ஏதோ ஒரு காரணத்திற்காக அதிகம் பிரிந்து வாழும் சூழல். அது வேலை காரணமாகவும் இருக்கும்.\n4 ஏழாம் அதிபன் குருவின் பார்வை பெறுவதும் களத்திரகாரகன் சுக்கிரன் குருவின் பார்வை பெறுவதும் எட்டாம் அதிபன் 12ல் மறைவதும் இவருக்கு திருமணம் ஆகும் வாய்ப்பு அதிகம் என்ப்தை சுட்டுகிறது.சுக்கிர தசா புத புக்தியில் 28 வயதுபோல் திருமணம்.\n5.இந்த லக்கினத்திற்கு யோககாரகன் செவ்வாய் இரண்டாமிடத்தில் நட்பு வீட்டில் அமர்ந்தது சுமாரான குடும்ப வாழ்வை கொடுத்திருக்கும்.\n6. லக்கினத்திகு ஐந்தில் ராகு அமர்ந்தது குழந்தைப்பேறு இல்லாமல் செய்கிறது.\n28 வயதில் திருமணம் ஆகி குழந்தைப்பேறு இன்றி வருந்த்திக்கொண்டு, மகிழ்ச்சியில்லாத குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருவார்.\nமண முறிவு ஏற்பட்டு தனியாக வாழவும் வாய்ப்புண்டு.\nஇந்த பெண்மணியின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சனீஸ்வரன் பன்னிரண்டில் களத்திர காரகன் சுக்கிரனுடன் இருப்பதாலும் சுக்கிரன் நவாம்சத்தில் உச்சம் அடைந்திருப்பதாலும் இவர் 1990-1991 ல் திருமணமாகி விதவையானவர்,\nமேலும் இரண்டாம் அதிபதி சூரியன் இரண்டிற்கு பன்னிரண்டில் இருப்பதாலும் சூரியன் நவாம்சத்தில் நீச்சம் அடைந்திருப்பதாலும் இவருக்கு குடும்பம் இல்லை .\nஇலக்கினாதிபதி ஐந்தில் நீச்சம் அடைந்திருப்பதாலும் உடன் உச்ச இராகுவும் நீச்ச கேதுவும், செவ்வாயும் சந்திரனை பாதிப்பதாலும் இவர் குழந்தை இல்லாதவர். குறை ஆயுளை கொண்டவர்.\n1. திருமணத்திற்க்கு 7ம் பாவம்,அதிபதி,காரகன் இதில் 7ம் பாவாதிபதி சனி விரையவீட்டில் விரையாதிபதியுடனும், காரகன் சுக்கிரன் அதே விரையவீட்டில் விரையாதிபதியுடனும் சேர்ந்து கெட்டுள்ளது.\n2. குடும்ப வாழ்��ிற்கு 2ம்வீடு,அதிபதி,காரகன் இவற்றில்\n2ம் வீடு செவ்வாயாலும்,அதிபதி 2க்கு 12ல் விரையத்திலும், கிரக காரகன் குரு 8ம் இடத்தில் மாந்தி உடன் சேர்ந்தும்,2ம் அதிபதி சூரியன் நவாம்சதில் நீசமாகி குடும்ப பாவம் முற்றிலும் கெட்டுள்ளது.\n3. மேலும் லக்னம், மற்றும் 12ம் வீடு பாபகத்தாரி யோகத்தில். லக்னாதிபதி சந்திரன் நீசம் மற்றும் ராகுவின் பிடியில்\nஇதன் காரணங்களால் கணவன்,குடும்பம் இல்லற வாழ்வு இல்லை எனலாம்\nஇந்த ஜாதகருக்கு தாமதித்த திருமணம் யோகம்தான். 30 வயதிற்கு மேல் சூரிய தசையில் சந்திர புத்தியில் என்று சொல்லலாம். 7ம் அதிபதி சனி, களத்திர காரகன் சுக்கிரன் இருவருமே ஒரு சேர 12ல் மறைந்ததும் அந்த இடம் பாப கர்தாரி யோகத்தில் இருப்பதும் தாமதத்திற்கு முக்கிய காரணம். திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கும். செவ்வாய் வாக்குஸ்தானமான 2ல் இருப்பது வீண் சண்டை சச்சரவுகளுக்கு காரணமாகலாம்.\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ...புதிர் எண்..60\nகடக்க லக்னம் .லக்னாதிபதி 5 ல் திரிகோணத்தில் நீசமாக.. ரகுவுடன் கூட்டு . மனநோயாளி .\nலக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் ..\nலக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் குரு7ம் பார்வை ..\nகளச்திரகாரகன்சுக்கிரன் &ஏழாம் வீட்டதிபதி சனி 12 ல் மறைவு ..\nஎட்டில் குருவுடன் மாந்தி ...திருமணம் ஆனாலும் விதவையாகும் வாய்ப்பு. அல்லது விவாகரத்து ..\nபுதிர் 60க்கு விடை:லக்கணாதிபதி நீசம்,2ம் வீட்டு அதிபதி அதற்கு பனிரெண்டில், 7ம் வீட்டு அதிபதி அதற்கு 6ல், களத்திரகாரகன் சுக்கிரன் லக்கணத்திற்கு பனிரெண்டில்.சுக்கிரதிசையில் திருமணம் முடிந்திருக்கும்,குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.\nஆசிரியருக்கு வணக்கம், இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி நீசம் ஆனதாலும்,சுபகிரகமான குரு 8 ல் மறைவதாலும், சுக்கிரனும்,7 ம் அதிபதி சனியும் 12 ல் மறைவதாலும் இந்த ஜாதகருக்கு தாமத திருமணம். இந்த ஜாதகரின் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றும்,சந்திரன் மற்றும் 7 அதிபதியுடன் இருப்பதால் திருமணம் ஆகியிருக்கும். ஆனால் இவரின் மற்ற கிரகங்களின் நிலை இவர் மிகவும் கடன்,நோய்,வறுமை,மிக அதிக பொருள் விரயம் ஆகியவற்றுடன் மிக சிரமமான வாழ்கை வாழ்வார். புத்திர தோஷம் உள்ளவர். மிகுந்த மன கவலை, உளைச்சலில் இருப்பவர்.\n2. குடும்ப வாழ்க்கையும் அமையவில்லை.\n* கடக லக்கினம் விருச்சிக ராசி ஜாதகி\n*லக்கினாதிபதி நீச்சம் அடைந்து பாவியான ராகுவுடன் இணைந்து\nபலமிழந்தார். லக்கினம் பாபகர்தாரி யோகத்திலமைந்து சுபர்பார்வை ஏதுமின்றி அமைந்தது நன்மையல்ல.\n* பெண்களுக்கு பாக்கிய ஸ்தானம் சிறப்பாக அமைவது மிக முக்கியம் ஜாதகத்தில் பாக்கியாதிபதி குரு ஜாதகத்திற்க்கு 8லும்,பாக்கிய ஸ்தானத்திற்க்கு 12இலும் அமைந்தது கேடாகும்.\n*7ம் அதிபதியான சனிபகவான் களத்திரகாரகரான சுக்கிரபகவானுடன்\nஆட்சி பெற்ற புதனுடன் 12இல் மறைந்தது திருமணத்திற்க்குதடையாக அமைந்தது.\n* சுகஸ்தானாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்தது,12மிடம் பாபகர்த்தாரி யோகத்தில் அமைந்து (அயன சயன ஸ்தானம்) நன்மையளிக்கவில்லை.\n* குடும்பஸ்தானம் பாகியஸ்தானம் சனி பார்வைனால் கெட்டது.\n*குடும்பஸ்தானாதிபதி சூரியன் 2ம் இடத்திற்க்கு 12ல் அமைந்தது\n*சனியும் சுக்கிரனும் கிரகயுத்ததில் அமைந்தது கெடுதல் தந்தது.\n*சுபர்கள் நன்மை செய்யும் நிலையில் இல்லை.என‌வே நற்ப‌லன்\nவிடையினை சரியா என தெரிந்துகொள்ள ஆவல் ஐயா\nஇலக்கினாதிபதி நீசம். 7ம் வீட்டுக்கார சனி அந்த வீட்டிற்கு 6ல், இலக்கினத்திற்கு மறைவிடமான 12ல். களத்திரகாரகர் சுக்கிரனும் 12ல். 2ம் வீட்டுக்கார சூரியன் அந்த வீட்டிற்கு 12ல் அதாவது இலக்கினத்தில். 2ம் வீட்டில் செவ்வாய். ஆனால் இவர் கடக இலக்கினத்திற்கு யோககாரகர் ஆகிறார். பாக்கியாதிபதியும் முதல் நிலை சுப கிரகமான குரு பகவான் இலக்கினத்திற்கு எட்டில். உடன் மாந்தி. திருமண வாழ்விற்கு அவ்வளவு விசேஷம் இல்லாத ஜாதகம். ஒரே ஆறுதல் களத்திரகாரகர் மேலும், 7ம் வீட்டுக்காரர் மேலும், 2ம் வீட்டின் மேலும், குரு பகவானின் பார்வை விழுவது மட்டுமே. சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்கும். இராகுவும் சந்திரனும் சேர்ந்து 5ம் வீட்டில் இருக்கின்றனர். அதுவும் வலிமை இல்லாத சந்திரன். ஜாதகியின் வாழ்க்கை சோகம் மிகுந்ததாக இருக்கும். சந்தேக குணம் இருக்கும். புத்திர தோஷம் உண்டு. 12ல் சனி இருப்பதால அயன சயன பாக்கியத்திற்கு கேடு. மண வாழ்க்கை இனித்திருக்காது. பிரிந்து வாழவும் வாய்ப்புள்ளது.\nபுதிர் எண் அறுபதுக்கான பதில் \nஉதாரணமாக கொடுக்கப்பட்ட ஜாதகிக்கு திருமணம் நடைபெற்றிருக்க வாய்பில்லை லக்கினாதிபதி சந்திரன் நீசம். அவன் உச்ச ராகுவுடன் சேர்ந்தாலும் பாபகிரக பிடியில் குறைந்த பரல்களுடன். எழாமதிபதி சனி களத்திரகாரகன் சுக்கரனுடன் லக்கினத்திற்கு 12 இல் அமர்ந்ததுடன், அவர்கள் இருவரும் கடுமையான கிரக யுத்தத்தில், மற்றும் சங்கமத்தில், மேலும் 12 ஆம் வீடு கடுமையான பாபகர்த்தாரி யோகத்தில். பெண்களுக்கு பாக்கியாதிபதி முக்கியம், பாக்கியாதிபதி குரு வக்கிர நிலைமையில், 9 ஆம் வீடிற்கு 12 இல் மாந்தியின் பிடியில், குருவே 6 ஆம் அதிபதி ஆவதாலும் ( வில்லன் ), அவன் பார்வை சனி மற்றும் சுக்கிரன் மேல் விழுவதும் நன்மை அல்ல.. இவர்கள் அனைவரும் சேர்ந்து ஜாதகையின் அயன, சயன, போக சுகத்திற்கு கேடு. சுக்கிரன் சுக ஸ்தானாதிபதி வேறு. அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடம். யோகக்காரகன் செவ்வாய் இரண்டாம் இடத்தில் மிக குறைந்த பரல்களுடன், குடும்பஸ்தனாதிபதி சூரியன் இரண்டாம் வீட்டிற்கு 12 இல், பாபகர்த்தாரி யோகத்தில், அம்சத்தில் நீசம் வேறு. இத்தகைய காரணங்களால் ஜாதகிக்கு திருமண பாக்கியம் கிடைக்க வாய்பில்லை \nஉயர் திரு ஆசிரியர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கத்தை முதலில் தெரிவித்துகொள்கிறேன்.அய்யா நான் புதிய மாணவன் ஆனால் உங்கள் அனுபவம் தான் எனது வயது இருக்கும் போல் தெரிகிறது மேலும் தாங்கள் தமிழ் சேவையை பாராட்டி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் தாங்கள் ஜோதிட பாடத்தை தொடர்ந்து ஒரு மாதகாலமாகவே படித்து கொண்டு வருகிறேன்.ஆனால் அதில் 230-280 வரைக்கும் உள்ள பாடங்கள் மின்னஞ்சல் மூலமாகத்தான் பெறப்படும் என்று குறிப்பிட்டுள்லிர்கள் இதோ எனது மின்னஞ்சல் முகவரி mrajubalaji@gmail.com\n7 - ம் அதிபதி சனி’ 12 ல் மறைவு. உடன் களத்திரக்காரகன் சுக்கிரனும் மறைவு மற்றும் பாபகர்த்தாரி யோகத்தில்’ சிக்கிக் கொண்டுள்ளனர். பாக்கியாதிபதி குரு’ அந்த வீட்டுக்கு 12 ல் மறைந்துள்ளார்.2 ம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்கு 12ல் மறைவு ,கூடவே அவரும் பாபகர்த்தாரியில் சிக்கியுள்ளார். ஆயினும் 9,6 க்குடைய குரு’வின் பார்வை 7 ம் அதிபதி சனி’க்கும் ,சுக்கிரனுக்கும் இருக்கிறது. 2-ம் இடத்திற்கும் குரு பார்வை உள்ளது.மேலும் அம்சத்தில் சுக்கிரன் உச்சத்தில்..உடன் லக்னாதிபதி சந்திரனுடன் 7-ம் அதிபதி\nகூட்டாக உள்ளதால் தாமதமாக திருமணம் நடந்திருக்கும். ஆனால் 12-ம் இடமான அயன ,சயன போகத்தில் சனி இருப்பதால் இல்லற வாழ்க்கை சுகப்பட்டிருக்காது. மேலும் 2-ம் வீட்டிற்கு சனியின் பார்வை.2-ம் அதிபதி ’சூரியன்’அம்சத்தில் நீசமாகியிருப்பதால் ஜாதகி கணவனை பிரிந்தவராயிருப்பார்.\nHumour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா\nAstrology: quiz.60: ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில...\nபரோட்டா மாஸ்டரும், வெறும் கையால் தூணில் ஏறும் பையன...\nHumour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா\nநில்லாத இளமையும் நிலையாத யாக்கையும்\nAstrology: quiz.59: இன்பம் எங்கே இன்பம் எங்கே என்ற...\nகுழந்தைகளை எப்படி எல்லாம் வளர்க்கிறார்களடா சாமி\nDevotional: அறிவுக் கண்ணத் திறப்பது எது\nAstrology: படித்த முட்டாள்களும், படிக்காத மேதைகளும...\nHunour: நகைச்சுவை: இறைவனுக்கு வந்த கோபம்\nAstrology: கேள்வி வந்ததும் பதில் வந்ததா\nAstrology: quiz.57: வெற்றி மீது வெற்றி வந்து என்னை...\nShort story: சிறுகதை: அழகே காணிக்கை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=50&sid=f5839780cd82c7fb99f1ea57f5989074", "date_download": "2018-05-22T04:24:41Z", "digest": "sha1:EF7XRLF227D5HK5Q25LTJYYNZXFPKRWQ", "length": 10780, "nlines": 316, "source_domain": "www.padugai.com", "title": "FOREX Trading - கரன்சி வர்த்தகம் - Forex Tamil", "raw_content": "\nFOREX Trading - கரன்சி வர்த்தகம்\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nForex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்\nபாரக்ஸ் - அமெரிக்க வங்கி வட்டி விகிதம் அறிவிப்பு\nForex Robot - இலட்சம், பல இலட்சம் அள்ள பாரக்ஸ் ரோபட்\nஅமெரிக்க நிறுவன வேலை வாய்ப்பு செய்தி - பாரக்ஸ்\nநார்த் கொரியா ஏவுகணை வீச்சு - ஜப்பான் கடல் எல்லைக்குள் விழுந்தது\nபாரக்ஸ் வர்த்தக பிவோட் டிப்ஸ்\nபார்க்ஸ் கரன்சி ட்ரேடிங் டிப்ஸ்\nபிரைஸ் அக்சன் பாரக்ஸ் ட்ரேடிங் டிப்ஸ்\nகொரியா போர் பதற்றம் - மார்க்கெட் விர்ர்... மெகா பிராபிட்\nபாரக்ஸ் - இரவு 8 மணிக்கு ஆயில் ரிப்போர்ட்\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2011/04/18/theresa-institutions-in-child-abduction/", "date_download": "2018-05-22T04:28:37Z", "digest": "sha1:BXGLT53547MQX5RCIOHUPUE4FRCTQXCC", "length": 7563, "nlines": 120, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "குழந்தை கடத்தல் அன்னை தெரசா நிறுவனங்கள்- இறந்ததாகக் கூறிய குழந்தை மீட்க போராட்டம். | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nகுழந்தை கடத்தல் அன்னை தெரசா நிறுவனங்கள்- இறந்ததாகக் கூறிய குழந்தை மீட்க போராட்டம்.\nFrom → கடத்தல் பாதிரியார், கன்னியா ஸ்திரீ, கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், கிறிஸ்தவ, பள்ளி மாணவி பலாத்காரம், பாதிரியார், மோசடி மதமாற்றம், CSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nசென்னை டான்பாஸ்கோ பள்ளி ஆசிரியர் மாணவர்கள் பணியாளர்களிடம் செக்ஸ் பாலியல் தொந்திரவு »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்��� – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/05/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:38:16Z", "digest": "sha1:EDWOSLHLUBJQT7HR5R2QZSWHBH57R2U6", "length": 8931, "nlines": 73, "source_domain": "eniyatamil.com", "title": "விரைவில் பேஸ்புக் மூலம் பணப்பரிமாற்றம்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeசெய்திகள்விரைவில் பேஸ்புக் மூலம் பணப்பரிமாற்றம்\nவிரைவில் பேஸ்புக் மூலம் பணப்பரிமாற்றம்\nMay 8, 2014 கரிகாலன் செய்திகள், தொழில்நுட்பம், முதன்மை செய்திகள் 0\nஅமெரிக்கா:-இன்றைய உலகில் பல்வேறு சமூக வலைதளங்கள் புழக்கத்தில் இருந்தாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வலைதளங்களின் வரிசையில் பேஸ்புக் முதலிடத்தில் இருந்து வருகிறது. வலைதளங்களை பயன்படுத்துபவர்களில் 80 சதவீதம் பேர் பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளனர்.\nவாடிக்கையாளர்களை கவருவதற்காக பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி அதை இலவசமாகவும் வழங்கி வரும் பேஸ்புக் வலைதளம், தற்போது மேலும் ஒரு புதிய சேவையை து���க்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அது என்னவென்றால், பேஸ்புக் இணையதளம் மூலம் வங்கியில் நடப்பது போல பணிப்பரிமாற்றம் செய்யும் சேவையை அறிமுகப்படுத்துகிறது. இந்த சேவை வங்கிகள் அளிக்கும் ‘இன்டர்நெட் பேங்கிங்’ வசதியை போன்றதாகும். இதன் மூலம் உலகின் எந்த மூலைக்கும் ஒரு நொடியில் பணத்தை அனுப்பிவிட முடியும். இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களின் பேஸ்புக் கணக்கையே பயன்படுத்தி பணப்பரிமாற்றங்களை செய்துகொள்ளலாம். தற்போது இந்த சேவையை துவக்குவதற்கான ஆயத்த பணிகள் வேகமாக நடந்து வருகிறது.\nஇந்த பணிகள் நிறைவடைந்ததும் இலவசமாகவே, இவ்வசதியை அனைத்து பேஸ்புக் வாடிக்கையாளர்களும் பெறலாம். பேஸ்புக் நிறுவனம் இச்சேவையை முதலில் ஐரோப்பிய நாடுகளில் செயல்படுத்தி, அங்கு கிடைக்கும் வெற்றியை பொறுத்து பிறநாடுகளிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nசீனாவின் எதிர்ப்பை மீறி தலாய்லாமாவை சந்தித்து பேசினார் ஒபாமா…\nஅழுத ஒரு வயது குழந்தைக்கு விழுந்தது பளார்…\nமகள்களின் மார்பகங்களை பெரிதாக்கிய தந்தை…\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் ��ின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10460", "date_download": "2018-05-22T03:59:35Z", "digest": "sha1:VWTO2QZA2EA7F43K2TJR36K7O7H2VA7J", "length": 5433, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Silt'e: Ulbarag மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Silt'e: Ulbarag\nGRN மொழியின் எண்: 10460\nISO மொழியின் பெயர்: Silt'e [stv]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Silt'e: Ulbarag\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSilt'e: Ulbarag க்கான மாற்றுப் பெயர்கள்\nSilt'e: Ulbarag எங்கே பேசப்படுகின்றது\nSilt'e: Ulbarag க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Silt'e: Ulbarag தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nSilt'e: Ulbarag பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்க���ுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13133", "date_download": "2018-05-22T04:00:20Z", "digest": "sha1:WPIXCT4Y3Z2YWMAZZGSAAFGU7OLVK3CJ", "length": 5660, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Lundayeh: Lun Bawang மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 13133\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lundayeh: Lun Bawang\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLundayeh: Lun Bawang க்கான மாற்றுப் பெயர்கள்\nLundayeh: Lun Bawang எங்கே பேசப்படுகின்றது\nLundayeh: Lun Bawang க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 13 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Lundayeh: Lun Bawang தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2018/02/13/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-05-22T04:04:14Z", "digest": "sha1:3N7V2YCK3YAZZOTC67AR6L3LIEARMSZE", "length": 14711, "nlines": 102, "source_domain": "makkalkural.net", "title": "மண்டல கலைப் பண்பாட்டு மைய சேவைகள்! – Makkal Kural", "raw_content": "\nமண்டல கலைப் பண்பாட்டு மைய சேவைகள்\nதமிழகத்தின் மரபு மிக்க கலைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டுச் செல்லும் பொருட்டும், கலைப் பணிகளை ஒருங்கிணைத்து மாவட்டங்களில் செயல்படுத்தவும், காஞ்சிபுரம், தஞ்சாவூர், சேலம், மதுரை, நெல்லை, திருச்சி, கோவை ஆகிய 7 இடங்களில் மண்டல கலைப் பண்பாட்டு மையங்களை, தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. இவை வாயிலாக மாவட்டங்களில் கலை விழாக்கள் நடத்துதல், மாவட்ட அளவில் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், செவ்வியல் கலைகள் மற்றும் நாட்டுபுறக் கலைகளின் கலைஞர்களை ஊக்குவித்தல், கலைப் போட்டிகள் நடத்துதல், கலைப் பயிற்சி அளித்தல், சிற்ப, ஓவிய கண்காட்சிகள் நடத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.\nமேலும், மாவட்ட கலை மன்றங்கள், மாவட்ட அரசு இசைப் பள்ளிகள், ஜவஹர் சிறுவர் மன்றங்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து பல்வேறு கலை மற்றும் கலாச்சார திட்டங்களை செயல்படுத்துகின்றனர். மேலும் தனித்தும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தென்னகப் பண்பாட்டு மையம் (தஞ்சை), சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்தும், அந்தந்த மாவட்ட சிறப்புக்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் வைகுண்ட ஏகாதசி விழா, கார்த்திகை தீப விழா, பாவை விழா, சாரல் விழா போன்ற விழாக்கள் மாங்கனித் திருவிழா, மத நல்லிணக்க விழா போன்ற கலை விழாக்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.\nகோவையை தலைமையகமாக கொண்டு கோவை, திருப்பூர், ஈரோட, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய ‘புதிய மண்டல கலைப் பண்பாட்டு மையம்’’ 23.3.17ல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களில் உள்ள கலைஞர்களை அடையாளம் கண்டு உதவவும், தொன்மையான தமிழ்க்கலைகளைப் பேணி பாதுகாத்து மேம்படுத்தவும் திறமையான கலைஞர்களை கண்டறிந்து கலை விருத��கள் (மாவட்ட) வழங்கவும் மாவட்ட கலெக்டர் தலைமையில் ‘மாவட்ட கலை மன்றங்கள்’ செயல்படுகின்றன.\nஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் படைத்த 5 கலைஞர்களுக்கு வயதுக்கும்/கலைத் திறமைக்கும் ஏற்றபடி கலை விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை இளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர் மணி, கலை நன்மணி, கலை முது மணி என 5 விருதுகளுக்கு ரூ.4,000, 6,000, 10,000, 15,000, 20,000 என ஆண்டுக்கு ரூ.55,000 வழங்கப்படுகிறது. கலைஞர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அரசு நிதி பெறுதல், அரசின் கலை நிகழ்ச்சிகளில் முன்னுரிமை பெறுதல், பயணச் சலுகை பெறுதல், ஆகியவற்றுக்கு பயன்படுகின்றன.\nநாட்டுப்புறக் கலைஞர்களின் சமூகப் பாதுகாப்புக்காகவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும், அரசால் அடையாளம் காணப்பட்ட 100 பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளின் கலை வடிவங்கள் அழியாமல் பாதுகாக்கவும், இளைய தலைமுறையினருக்கு நாட்டுப்புற கலைகளில் பயிற்சிகள் அளிக்கவும், ‘தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம்’ தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 31.03.17 வரை 33030 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். 7487 கலைஞர்களுக்கு ரூ.1.30 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.\nஇசைக் கல்வி பயிலகங்கள், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம், இசை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், மாலை நேர இசைக் கல்லூரி மையங்கள், திருச்சியில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி, மாநிங்களுக்கு இடையே கலைக் குழுக்கள் பரிமாற்றம், கலை குறித்த அரிய நூல்களை வெளியிடுதல், கிராமிய கலை, இசை, நாடக கலை இளைஞர்களுக்கு பயிற்சி என ஏராளமான பணிகளை கலை மற்றும் பண்பாட்டுத் துறை செய்து வருகிறது.\nமண்டல கலைப் பண்பாட்டு மைய சேவைகள்\nதமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் முத்தான கடனுதவித் திட்டங்கள்\nபாதுகாப்புக்கான செக்யூரிட்டி சர்வீஸ், சிசிடிவி தகவல்கள்\nகுறுகிய கால பயிற்சி மூலம் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு\n+2 மாணவர்கள் எழுதக் கூடிய நுழைவுத் தேர்வு வலைதளங்கள்\nகாளான் மொத்த விற்பனையாளர் முகவரிகள்\nஇயல், இசை நாடக மன்ற உதவிகள், சேவைகள்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 by admin - Comments Off on கண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி by admin - Comments Off on ச��்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\nதியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது by admin - Comments Off on தியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன் by admin - Comments Off on குறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nதிருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு by admin - Comments Off on திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 May 22, 2018\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4102.html", "date_download": "2018-05-22T04:04:34Z", "digest": "sha1:IN47JXQNIXMZ4XPRGPJJBYJ45UX6MAEQ", "length": 13607, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> உலகை ஈர்க்கும் உன்னத மார்க்கம் இஸ்லாம்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் \\ உலகை ஈர்க்கும் உன்னத மார்க்கம் இஸ்லாம்\nஉலகை ஈர்க்கும் உன்னத மார்க்கம் இஸ்லாம்\nநன்மையை செய்வோம் தீவிரவாதத்தை வேரறுப்போம்…\nஉலகை ஈர்க்கும் உன்னத மார்க்கம் இஸ்லாம்\nஉரை: ரஹ்மத்துல்லாஹ் l இடம்: மங்கலம், திருப்பூர் l நாள்: 08.03.2015 இந்த உரையின் சாராம்சங்களில் சில… *உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை செய்தாலும், அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துக் கொண்டிருக்கிற மார்க்கமாக உள்ளது. *முஸ்லீம்கள் செய்யக்கூடிய மனிதநேயப் பணிகளை பார்த்து இஸ்லாத்திற்க்கு வந்தார்களா *தமிழகத்தில் முதியோர் இல்லம் கூட ஒரே ஒரு அமைப்பு தான் செய்து வருகிறது. *எல்லா சேவை நிறுவனங்களையும் கிறிஸ்தவ சமுதாயம் தான் செய்து வருகிறது. *முஸ்லிம்களுக்கு நல்ல பெயராவது உள்ளதா *தமிழகத்தில் முதியோர் இல்லம் கூட ஒரே ஒரு அமைப்பு தான் செய்து வருகிறது. *எல்லா சேவை நிறுவனங்களையும் கிறிஸ்தவ சமுதாயம் தான் செய்து வருகிறது. *முஸ்லிம்களுக்கு நல்ல பெயராவது உள்ளதா – விளக்கம் *எதிர்ப்பில் தான் இஸ்லாம் வளர்ந்தது *இஸ்லாம் பற்றி தவறாக சித்தரித்த மேற்கத்திய ஊடகங்களால் ஏற்ப்பட்ட இஸ்லாமிய எழுச்சி – விளக்கம் *பதினாறாம் பெனடிக்ட் போப்பின் அறிவிப்பு – விளக்கம் *பிரான்ஸில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சி – விளக்கம் *இந்துத்துவாவின் நகைப்புக்குறிய அறிவிப்பு – விளக்கம் *இந்திய சுதந்திரத்தில் பாடுப்பட்ட முஸ்லிம்களையும், இஸ்லாத்தை பற்றியும் கேவலப்படுத்தி சத்தியப் பிரகாஷ் என்ற நூல் எழுதப்பட்டதும், ஸனாவுல்லாஹ் மறுப்பு நூல் – விளக்கம் *மீனாட்சிபுரம் என்ற கிராமமே இஸ்லாத்திற்கு வந்தார்கள் – விளக்கம் *அர்ஜுன் சம்பத்திற்கு பகிரங்க அறைகூவல் *நபியவர்கள் காலத்தில் குர்ஆனை கேட்காதீர்கள் என கூறிய இஸ்லாமிய எதிரிகள் – ஹதீஸ் *பெருமையடிக்கும் ரஷாதிக்கு சவால் *அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைக்க நினைக்கின்றனர்- குர்ஆன் வசனம் *கெட்ட மனிதனை கொண்டு கூட இந்த மார்க்கத்தை அல்லாஹ் வளர்ப்பான் – ஹதீஸ் *கருப்பர்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலா வெற்றிக்கண்டாரா – விளக்கம் *எதிர்ப்பில் தான் இஸ்லாம் வளர்ந்தது *இஸ்லாம் பற்றி தவறாக சித்தரித்த மேற்கத்திய ஊடகங்களால் ஏற்ப்பட்ட இஸ்லாமிய எழுச்சி – விளக்கம் *பதினாறாம் பெனடிக்ட் போப்பின் அறிவிப்பு – விளக்கம் *பிரான்ஸில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சி – விளக்கம் *இந்துத்துவாவின் நகைப்புக்குறிய அறிவிப்பு – விளக்கம் *இந்திய சுதந்திரத்தில் பாடுப்பட்ட முஸ்லிம்களையும், இஸ்லாத்தை பற்றியும் கேவலப்படுத்தி சத்தியப் பிரகாஷ் என்ற நூல் எழுதப்பட்டதும், ஸனாவுல்லாஹ் மறுப்பு நூல் – விளக்கம் *மீனாட்சிபுரம் என்ற கிராமமே இஸ்லாத்திற்கு வந்தார்கள் – விளக்கம் *அர்ஜுன் சம்பத்திற்கு பகிரங்க அறைகூவல் *நபியவர்கள் கா��த்தில் குர்ஆனை கேட்காதீர்கள் என கூறிய இஸ்லாமிய எதிரிகள் – ஹதீஸ் *பெருமையடிக்கும் ரஷாதிக்கு சவால் *அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைக்க நினைக்கின்றனர்- குர்ஆன் வசனம் *கெட்ட மனிதனை கொண்டு கூட இந்த மார்க்கத்தை அல்லாஹ் வளர்ப்பான் – ஹதீஸ் *கருப்பர்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலா வெற்றிக்கண்டாரா *மனிதர்களே உங்களை ஒரு ஆண் பெண்ணிலிருந்தே படைத்தோம் – குர்ஆன் வசனம் விளக்கம் *ஜார்ஜ் பெர்னாட்சா பைபிளைப் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் கூறிய கருத்து *சரோஜினி நாயுடு இஸ்லாத்தைப் பற்றி கூறிய கருத்து *மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததால் ஏற்படும் இழப்பு *அதிக குழந்தை பெற சொல்லும் இந்துத்துவா அமைப்பினர்களுக்கு அறிவுரை *இஸ்லாத்தில் பென்னடிமைத்தனமா – விளக்கம் *மகளிர் தினம் கொண்டாடும் நமது நாட்டில் பெண்களுக்கு நடக்கும் அவலங்களும், இஸ்லாம் காட்டும் பெண்களுக்கான பாதுகாப்பும் – விளக்கம் *குற்றவியல் சட்டம் விளக்கம் *அமெரிக்காவில் தந்தையை கண்டுப்பிடிக்க வண்டி விளக்கம் *32 நாடுகளை வைத்து நடத்திய ஆய்வில் எய்ட்ஸால் பாதிக்கப்படாத சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம் தான். *ஆன்மீகத்தை வைத்து ஏமாற்றும் சாமியார்கள் – விளக்கம் *தரீக்கா என்ற பெயரில் ஏமாற்றுப் பேர்வழிகள் *பன்றியின் நாடாப் புழுவால் பரவும் பன்றிக் காய்ச்சல் *தூய்மை இறைநம்பிக்கையின் ஒரு பகுதி – ஹதீஸ் *நாய் வாய் வைத்தால் ஏழு முறை கழுவ வேண்டும் – ஹதீஸ் *தாமாக செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி ஹராம் – குர்ஆன் வசனம் விளக்கம் *நபிகளார்களுக்கு சிலை வைத்த போது எதிர்ப்பு *கத்னா செய்வதின் சிறப்பு *தாடி வைப்பதின் நன்மைகள் *சிறுநீர் கழித்தால் கூட சுத்தமாக இருக்க சொன்ன மார்க்கம் *மைக்கேல் ஹார்ட் நபிகளாரை முதலிடத்தில் வைத்தது. *இப்படிப்பட்ட மார்க்கத்தை உணராமல் இருக்கும் முஸ்லிம்கள் *கத்தம், ஃபாத்திஹாவிற்க்கு குர்ஆனை பயன்படுத்தும் அவலநிலை *ஏகத்துவப் புரட்சியால் ஏற்ப்பட்ட மாற்றம் *வேறொரு கூட்டத்தை அல்லாஹ் கொண்டு வருவான் – குர்ஆன் வசனம் *தவ்ஹீத் ஜமாஅத்தின் தாவாப் பணிகள் – விளக்கம் *இந்த மார்க்கத்தின் பால் உலக மக்கள் ஈர்க்கப்படுவதற்க்கு நம்முடைய வாழ்க்கையும் தீர்வாக இருக்க வேண்டும். *நீங்கள் முஸ்லீம்களாகவேயன்றி மரணித்து விடாதீர்கள் – குர்ஆன் வசனம் *மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் – குர்ஆன் வசனம் *முழுமையான இஸ்லாத்தை நோக்கியே தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது *மார்க்கத்திற்காக ஒரு கூட்டம் போராடிக்கொண்டே இருக்கும்- ஹதீஸ்\nCategory: தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம், பொதுக் கூட்டங்கள், ரஹ்மதுல்லாஹ்\nஇணையதளத்தில் வாழ்வை தொலைப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 2\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=5211.msg76259", "date_download": "2018-05-22T03:49:57Z", "digest": "sha1:FMU6DIM2AZ26EBMG66UHILPBX6GIHGFY", "length": 33072, "nlines": 722, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saint Thayumanavar", "raw_content": "\nகந்துக மதக்கரியை வசமா நடத்தலாங்\nகட்டலாம் ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாங்\nவெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்\nவேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்\nசந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு\nசலமேல் நடக்கலாங் கனல்மே லிருக்கலாந்\nசிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற\nசித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே\nஎல்லாம் அறிந்தவரும் ஏதுமறி யாதவரும்\nதேதுமறி யாதவ னெனப்பெயர் தரித்துமிக\nகல்லாத அறிவிற் கடைப்பட்ட நான்அன்று\nகற்பித்த நின்னருளி னுக்கென்ன கைம்மாறு\nஅல்லார்ந்த மேனியொடு குண்டுகட் பிறைஎயிற்\nஅந்தகா நீயொரு பகட்டாற் பகட்டுவ\nசெல்லா தடாஎன்று பேசுவா யதுதந்த\nசித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே\nமின்போலும் இடையொடியும் ஒடியுமென மொழிதல்போல்\nவீங்கிப் புடைத்துவிழ சுமையன்ன கொங்கைமட\nஎன்போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள்\nஎன்செய்கேன் அம்மம்ம என்பாவம் என்கொடுமை\nஅன்பால் வியந்துருகி அடியற்ற மரமென்ன\nஅடிகளே யுமதடிமை யாங்களெனு நால்வருக்\nதென்பாலின் முகமாகி வடவா லிருக்கின்ற\nசித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே\nபுத்தமிர்த போகமுங் கற்பகநன் னீழலில்\nபொன்னுலகி லயிரா வதத்தேறு வரிசையும்\nமத்தவெறி யினர்வேண்டும் மாலென்று தள்ளவும்எம்\nவைக்கின்ற வைப்பாளன் ம���னதே சிகனென்ன\nசுத்தபரி பூரண அகண்டமே ஏகமே\nசொல்லரிய வுயிரினிடை யங்கங்கு நின்றருள்\nசித்திநிலை முத்திநிலை விளைகின்ற பூமியே\nசித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே\nகாக மோடுகழு கலகை நாய்நரிகள்\nகாலி ரண்டுநவ வாசல் பெற்றுவளர்\nமொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை\nமாக இந்த்ரதனு மின்னை யொத்திலக\nவனைய வெய்யதடி கார னானயமன்\nதேக மானபொயை மெய்யெ னக்கருதி\nதெரிவ தற்கரிய பிரம மேஅமல\nசிற்சு கோதய விலாசமே - 1\nகுறிக ளோடுகுண மேது மின்றியனல்\nகூட லின்றியது வாயி ருந்தபடி\nஅறிவ தேதும்அற அறிவி லாமைமய\nஅளவி லாததனு கரண மாதியை\nபிறவி லாதவண நின்றி டாதபடி\nபெரிய மாயையி லழுந்தி நின்னது\nசிறிய னேனுமுனை வந்த ணைந்துசுக\nதெரிவ தற்கரிய பிரம மேஅமல\nசிற்சு கோதய விலாசமே - 2\nஐந்து பூதமொரு கானல் நீரென\nஆதி யந்தநடு வேது மின்றியரு\nதொந்த ரூபமுடன் அரூப மாதிகுறி\nதுரிய மேதுரிய உயிரி னுக்குணர்வு\nஎந்த நாளுநடு வாகி நின்றொளிரும்\nஎந்தை யேஎன இடைந்திடைந் துருகும்\nசிந்தை யானதை யறிந்து நீயுனருள்\nதெரிவ தற்கரிய பிரம மேஅமல\nசிற்சு கோதய விலாசமே - 3.\nஐவ ரென்றபுல வேடர் கொட்டம\nஅடவி நின்றுமலை யருகில் நின்றுசரு\nமெய்வ ருந்துதவ மில்லைநற் சரியை\nமேவு கின்றசவு பான நன்னெறி\nபொய்மு டங்குதொழில் யாத தற்குநல\nபுத்தி யூகமறி வற்ற மூகமிவை\nதெய்வ நல்லருள் படைத்த அன்பரொடு\nதெரிவ தற்கரிய பிரம மேஅமல\nசிற்சு கோதய விலாசமே - 4\nஎந்த நாளகில கோடி சிர்ட்டிசெய\nஆக நாளது வரைக்கு முன்னடிமை\nஅநந்த முண்டுநல சனன மீதிதனுள்\nமோக மாதிதரு பாச மானதை\nமுழுது ணர்ந்துபர மான இன்பவெள\nதேக மேநழுவி நானுமோ நழுவின்\nதெரிவ தற்கரிய பிரம மேஅமல\nசிற்சு கோதய விலாசமே - 5\nநியம லட்சணமும் இயம லட்சணமும்\nநெடிது ணர்ந்திதய பத்ம பீடமிசை\nதியல றிந்துவளர் மூல குண்டலியை\nஎல்லை யற்றுவளர் சோதி மூலஅனல்\nவயமி குந்துவரும் அமிர்த மண்டல\nவாய்ம டுத்தமிர்த வாரி யைப்பருகி\nசெயமி குந்துவரு சித்த யோகநிலை\nதெரிவ தற்கரிய பிரம மேஅமல\nசிற்சு கோதய விலாசமே - 6\nஎறிதி ரைக்கடல் நிகர்த்த செல்வமிக\nதில்லை யென்னுமுரை பேசி டாதுலகில்\nநெறியின் வைகிவளர் செல்வ மும்உதவி\nநியம மாதிநிலை நின்று ஞானநெறி\nஅறிவில் நின்றுகுரு வாயு ணர்த்தியதும்\nஅகில மீதுவர வந்த சீரருளை\nசிறிய னேழைநம தடிமை யென்றுனது\nதெரிவ தற்கரிய பிரம மேஅமல\nசிற்சு கோதய விலாசமே - 7\nஎவ���வு யிர்த்திரளும் உலகி லென்னுயிர்\nஇதமு ரைப்பஎன தென்ற யாவையும்\nகவ்வை யற்றநடை பயில அன்பரடி\nகண்ட யாவையும் அகண்ட மென்னஇரு\nபவ்வ வெண்திரை கொழித்த தண்தரளம்\nபாடி யாடியு ளுடைந்து டைந்தெழுது\nதிவ்ய அன்புருவ மாகி அன்பரொடும்\nதெரிவ தற்கரிய பிரம மேஅமல\nசிற்சு கோதய விலாசமே - 8.\nமத்தர் பேயரொடு பாலர் தன்மையது\nமன்னு தேசமொடு கால மாதியை\nபத்தி யாய்நெடிது நம்பும் என்னையொரு\nபாரு பாரென நடத்த வந்ததென்\nசுத்த நித்தவியல் பாகு மோவுனது\nசொல்ல வேண்டும்வகை நல்ல காதிகதை\nசித்த மிப்படி மயங்கு மோஅருளை\nதெரிவ தற்கரிய பிரம மேஅமல\nசிற்சு கோதய விலாசமே - 9\nபன்மு கச்சமய நெறிப டைத்தவரும்\nபாத கத்தவரும் வாத தர்க்கமிடு\nதனியி ருப்பவட நீழ லூடுவளர்\nசொன்ம யக்கமது தீர அங்கைகொடு\nசுத்த நித்தஅரு ளியல்ப தாகவுள\nதென்மு கத்தின்முக மாயி ருந்தகொலு\nதெரிவ தற்கரிய பிரம மேஅமல\nசிற்சு கோதய விலாசமே - 10.\nஆகார புவனமின் பாகார மாக\nஅங்ஙனே யொருமொழியால் அகண்டா கார\nயோகானு பூதிபெற்ற அன்ப ராவிக்\nகுறுதுணையே என்னளவும் உகந்த நட்பே\nவாகாரும் படிக்கிசைகிண் கிணிவா யென்ன\nமலர்ந்தமல ரிடைவாசம் வயங்கு மாபோல்\nதேகாதி யுலகமெங்கும் கலந்து தானே\nதிகழனந்தா னந்தமயத் தெய்வக் குன்றே. 1.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.onthachimadam.com/katampam", "date_download": "2018-05-22T04:17:43Z", "digest": "sha1:P3HU6ZJFPAZJEJSPGY6SE6BALWJYZISL", "length": 141258, "nlines": 317, "source_domain": "www.onthachimadam.com", "title": "கதம்பம் - onthachimadam.com", "raw_content": "\nஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா 2016\n“பகவத்கீதை” - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.\nஎதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு\nஎதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு\nஎதை நீ எடுத்து கொண்டாயோ,\nமற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.\nகண்ணபிரான் போதனையான “பகவத்கீதை” ,”கீதையின் சாரம்” மனித வாழ்க்கையே போராட்டம் எனபதை பெரும் போர்களத்தில் வைத்தே பகவான் கிருஷ்ணர் தனது உண்மையான திடமான விசுவாசியும், உற்ற நண்பனும், தூய தொண்டனும், உயிர்த் தோழனும், உறவினனும் அதே காலத்தில் வாழ்ந்த மக்களுள் ஞானம், வீரம், புகழ் மிக்க போர் வீரனுமான அர்ச்சுனனுக்கு அவன் மனம் சோர்ந்து காண்டீபத்தையே கண்ணன் காலடியில் போட்டு மண்டியிட்டு மன்றாடிய போது, அர்ச்சுனனை உண்மையான ஞானி, யோகி, பக்தன், விவெகி, விராதி வீர்ன், அதிவிவேகி என்பதை உணர்ந்து கொண்டான்.\nஇப்படியானவன் சீடனாக அமைவது அருமையிலும் அருமை. எனவே இவன் மூலமாகவே பல்லாயிரம் வருடங்களுக்கு முன் முறிந்து சிதைந்த பரம்பரையின் புதிய பரம்பரைத் தொடர்பின் முதல் சீடனாக அர்ச்சுனனை உருவாக்கி அவன் மூலமாகவே உலக மக்களுக்காக பகவத்கீதையை அர்சுனனக்கு உபதேசிக்கிறான் கண்ண்ன். இருகையாலும் அம்பு எய்யும் திறைமை கொண்ட அர்ச்சுனன் தன் புலமை மிக்க அரும்பெரும் ஞானத்தால் தன் உள்ளத்தில் உதிர்க்கும் அத்தனை சந்தேகங்களையும் வெளிக்காட்டி கேள்வி கேட்டு வாதிட்டு அறிகின்றான். இருகையாலும் அம்பு எய்யும் திறைமை கொண்ட அர்ச்சுனன் தன் புலமை மிக்க அரும்பெரும் ஞானத்தால் தன் உள்ளத்தில் உதிர்க்கும் அத்தனை சந்தேகங்களையும் வெளிக்காட்டி கேள்வி கேட்டு வாதிட்டு அறிகின்றான்.\nசதித்திட்டங்களால் அர்ச்சுனனுடைய அரசை ஆக்கிரமிக்க எண்ணிய துரியோதனின் மனத்தையும், போர்களத்தின் மத்தியிலேயே அர்ச்சுனன் மனதில் நடந்து கொண்டிருக்கும் நிலமையையும் கண்ணனால் புரிந்து கொள்ள முடிந்தது.\nஎதற்கும் அச்சம் பயம் கொள்ளாத அர்ச்சுனன் போர்க்களத்தில் உயிர் நஷ்டத்தை எண்ணியே மனம் தளர்ந்தான். காண்டீயம் அவன் கை விட்டு நழுவி விடுமளவு பொருமையை இழந்தான். இனியும் இங்கு நிற்க என்னால் முடியாது கண்ணா என்றான். போரிலெ வெற்றியைக் கண்டும் மகிழ்ச்சி கொள்ளாமல் உறவினர், நன்பர்கள், அன்பர்களின் உயிர் நஷ்டத்தைக் கண்டே கலங்கினான்.\nஎவர்களுக்காக என் வாழ்க்கையையும் போர் வெற்றியையும், அரசையும் விரும்பி போர்க்களம் வந்தவன் தன் குலத்தினரோடும், தன் உறவினரோடும் உள்ள இரத்தபாசம் அவனுக்கு ஏற்பட்ட இரக்கத்தால் வெளிப்படுகிறது.\nஅர்ச்சுனன் மூலமாக இவையாவும் அறிந்த கண்ணபிரானுடைய முடிவான தீர்மானம் நீதி நேர்மையில்லாத அநியாயமான அக்கிரமக்காரர்களை, சமூக விரோதிகளை சண்டானர்களை கொண்ர்றொழிக்க வேண்டும். நல்லவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவான விருப்பம் கொண்டான்.\n தகாத இடத்தில் தகாத நேரத்தில் ஏன் இவ்விதம் கோழையானாய் உனக்கு இது அழகல்ல உன் ஷத்திரிய தர்மத்திற்கே விரோதமானது, கேடானது. அர்ச்சுனா உனக்கு இது அழகல்ல உன் ஷத்திரிய தர்மத்திற்கே விரோதமானது, கேடானது. அர்ச்சுனா உலகில் பன்றிகளைப் போல் வாழ்வதற்கல்ல மனிதன் பிறந்திருப்பது.\nதருமஷேத்திரமான குருஷேத்திரமே போர்க்களமானது. உன் இரத்த பாச எதிரிகளால், உன் மனைவி துரொபதையின் துகில் உரிந்த சண்டாளர் அவளின் உடை களைந்தபோது, பிஷ்மர் துரோணர் மற்றும் மதிப்புக்குரிய பெரியவர்கள், மற்றும் மாவீரர்கள் எல்லோரும் மெளனமாக பேசாதிருந்தார்கள். நீ போரிடாது விட்டால் உன் மதிப்பும் போய்விடும். இந்த அவமதிப்பை உன்னால் சகிக்கவே முடியாது.\nபோரிட்டவாறு இறப்பாயானால் சுவர்க்கம். வெற்றியானால் பெருமையும் அரசையாளும் மகிமையும் கிடைக்கும். போர்புரிவதே உன்கடமை. அதை நடுநிலையான மனதுடன் செய். வெற்றி தோல்வியில் பற்று வைக்கதே. இந்த அநியாய அக்கிரம சண்டாளர்கள் அசுர மனம், அரக்க குணம் கொண்டவர்கள். சமூகத்திற்க்கு உதவாதவர்கள். இவர்களை கொண்றொழிக்கவே வேண்டும்.கொல்வதற்கு பயப்படாதே. இவர்களை ஏறேற்கனவே கொன்றுவிட்டேன். கொல்வதற்கு பயபடாதே. உன் பக்கம் நான் இருக்கிறேன். உனக்காகவே சாரதியாகி தேரோட்டியாக செயல்படுகிறேன். எனவே நீ கவலைப்படாதே. தொடர்ந்து போர் செய். உனக்கே வெற்றி நிச்சயம்.\nநல்லவர்களை காப்பாற்றவும், கொடியர்களை அழ்த்து தர்மம், நீதியை நிலை நாட்டவே நான் விரும்பி அவதரிக்கிறேன். இவ்வாறு கண்ணன் போதிக்கிறார் பகவத் கீதையில்.\n01. குருசோத்திரப் போர் களத்தில் படைகளை கவனித்தல்\nபாண்டவர்களின் ஒப்பந்தப்படி பன்னிரண்டு ஆண்டுகள் தர்மரும் சகோதரர்களும் காட்டில் வாழ்ந்தார்கள்.ஓராண்டு காலம்\nஎவரும் அறியாமல் மாறு வேடத்தில் வாழ்ந்தார்கள்.இவ்வித கஷ்டங்களை சகித்து ஒப்பந்த காலமும் முடிவானது.தங்களுக்குச் சேர வேண்டிய பாதி ராச்சியத்தை உரிமையுடன் பெற்றுக் கொள்ள வந்தார்கள்.\nஅவர்களுடைய நியாயமான வேண்டுகளை பங்காளி துரியோதனன் கொடுக்க மறுத்துவிட்டான்” பாதி ராச்சியயமாவது ஊசிமுனை நிலம் கூடக் கொடுக்கமுடியாது. முடிந்தால் என்னுடன் போரிட்டு வென்று ராச்சியத்தை பெற்றுக்கொள்ளட்டும் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டான்.\n அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை.போரின் இத்தகைய விளைவை நீ முன்பே அறிந்திருந்தும் ஏன் போரிட துணிந்து முன் வந்தாய்\nஅர்ச்சுனன்: இதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாங்கள் பெரும் பாவம் செய்ய தீர்மானித்திருக்கிறோம்.அரசாட்சிக்கும், அதன் சுகபோகங்களிற்குமாகச் சொந்த குடும்பதாரையே கொல்லத் துணிந்தோமே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.மதி கெட்டசெயல் இது தர்மரும் சகோதரர்களும் தாய் குந்திதேவியிடம் நிலமையைத் தெரிவித்தார்கள்.” உரிமையைப் பெறப் போராடவும் தயங்க வேண்டாம்” என்றாள் தாய்.தாயின் உத்தரவு பெற்றதும் பாண்டவர்கள் போருக்கு ஆயத்தமானார்கள்.சமாதானத் தூதுவர்களாக பல அறிஞர்கள்,அரசர்கள், பெருமக்கள் சமாதானம் பேசியும் முடியவில்லை.ஆணவமும் அகம்பாவமும் கொண்ட துரியோதனன் எல்லோரையும் அலட்சியம் செய்து விட்டான்.\nஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பலமுறை தூது சென்றும் தோல்வி கண்டார் அவரையும் துரியோதனன் மதிக்கவில்லை.காரணம் பிள்ளைப் பருவத்தில் கண்ணன் இடையர் குலத்தில் வளர்ந்தவன்.இடையர்களோடு கூடிப் பசுக்கூட்டம் மேய்த்தவன்.இதனல் கண்ணனைப் பற்றி எதுவும் அறியாமல் ஏளனமாய் எண்ணிக் கொண்டான்.அத்துடன் துரியோதனன் ராஜமாளிகையில் அரசயோகத்தில் வாழ்ந்தவன்.அர்ச்சுனன் கன்ணனனை தன்னுறவினனாகவும் தோழனானகவும் உயிருக்குயிரான நண்பனானகவும் ஓர் அவதார புருஷனானகவும் எண்ணி இதயத்தை பறி கொடுத்திருந்தான்.அதனால் அர்ச்சுனன் கண்ணனுக்கு கெளரவம் கொடுத்தான்.\nபோருக்கு ஆயத்தனமான இரு அணீயினரும் போர்தான் என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டார்கள்.அவர்கள் தங்களுக்கு உதவியாகப் பக்க பலமாக பல உறவினர்களையும், அன்பர்களையும், நண்பர்களையும் ,அபிமானிகளையும்,ஆதரவாளர்களையும்,சிற்றரசர் பேரரசர் போன்றவர்களையும் பலதரப்பட்ட வீரர்களையும் திரட்டிக் கொண்டார்கள்.\nபோருக்கு வேன்டிய கஷரத துரக பதாதி ( யானை தேர், குதிரை,கலாள்) படைகளும் மற்றுமக்கால முறைப்படி தேவைப்படும் படைக்கலன்களான அம்புவில்லு , ஈட்டி, வாள்,சூலம்,வேல், பறைகள்( மேளங்கள்) சங்குகள், ஊதுகுழல்கள் யாவும் திரட்டி விட்டார்கள்.திகதி,நாள், நேரம் யாவும் முற்றாகி விட்டது.போர்ப்பிரகடனமும் ( பிரசித்தம்)செய்யப்படுகின்றது.\nஆனால் 56 தேசத்திற்கு அதிபதியான கண்ணபிரானனின் உதவியைக்கேட்டு எதிரிகளான இருவரும் ஒருவரயொருவர் அறிந்து கொள்ளாமல் செல்லுகின்றார்கள்.ஆனால் இருவரும் ஒரே சமயத்தில் புறப்பட்டு முன்பின்னாக செல்கிறார்கள்.துரியோதன���் முன்னும் அர்ச்சுனன் தாமதமாய் பின்னரும் சென்றார்கள்.\nஅச்சமயம் ஸ்ரீகிருஷ்ணர் உறங்கி கொண்டிருந்தார் .முதலில் சென்ற துரியோதனன் அகம்பாவத்துடன் கண்ணனின் தலைமாட்டருகில் ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.பிந்திச் சென்ற அர்ச்சுனன் கண்ணனின் காலருகில் கைகூப்பையபடியே அமைதியாக அடக்கமாக நின்றான்.\nஸ்ரீகிருஷ்ணர் கண் விழித்தமும் தன் கால்மாட்டில் நின்ற அர்ச்சுனனை முதலில் பார்த்து புன்னகையோடு அவனுக்கு நல்வரவு கூறினார்.அதேசமயம் பின்னுக்கு திரும்பியவர் தலைமாட்டில் துரியோதனன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த்தைக் கண்டு அவனையும் வரவேற்று உபசரித்தார்.\nபாண்டவர்களுக்கும் தங்களுக்கும் போர் தொடங்க முடிவாகிவிட்டது.என்ற விபரத்தை கூறிய துரியோதனன் தான் முதலில் வந்திருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டினான்.அப்படியா ஆனால் நான் கண் விழித்தும் முதலில் அர்ச்சுனனைத்தான் கண்டேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் இருவரும் சமமே.அனாலும் பரிசுகள் வழங்கும் போது சிறியவர்களுக்குத்தான் முதலில் வழங்குவது வழக்கம்.அதுவே முறை என்று கூறிய ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனைப் பார்த்து அர்ச்சுனா ஆனால் நான் கண் விழித்தும் முதலில் அர்ச்சுனனைத்தான் கண்டேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் இருவரும் சமமே.அனாலும் பரிசுகள் வழங்கும் போது சிறியவர்களுக்குத்தான் முதலில் வழங்குவது வழக்கம்.அதுவே முறை என்று கூறிய ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனைப் பார்த்து அர்ச்சுனா எனது பெரிய சேனை ஒருபுறம் இருக்கும் .மறுபுறம் நான் தனியாகவும் ஆயுதம் எதுவும் எதுவும் எடுக்காத நிராயுதபாணியாகவும் இருப்பேன்.இந்த இரண்டில் எதை நீ விரும்புகிறாய் என்பதைக் கூறவேண்டும் என்றார்.\nஏந்தாத நிராயுத பாணியாக நீர் மட்டும் என் பக்கம் இருந்தால் போதும் என்றான்.துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணருடைய பெரும் சேனைகளையே கேட்டுப் பெற்றான் பெருமகிழ்ச்சியோடு சென்றான்.அதே சமயம் கிருஷ்ணர் அர்ச்சுனா” எனது பெரும் சேனைப்பலத்தை விட்டு விட்டு ஏன் இந்த தீர்மானத்திற்கு வந்தாய்”என்று கேட்டார்.கிருஷ்ணா” எனது பெரும் சேனைப்பலத்தை விட்டு விட்டு ஏன் இந்த தீர்மானத்திற்கு வந்தாய்”என்று கேட்டார்.கிருஷ்ணா நீர் நிராயுதபாணியாய் ஆயுதம் எதுவுமே ஏந்தாமல் எனக்கருகே தேரோட்டியாய் இரு��்து நான் வெற்றி பெற வேண்டும்.என்னுடைய இந்த விருப்பத்தை நீர் நிறைவேற்றினால் அதுவே போதும் என்றான்.அவன் விருப்பப்படியே ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு ( பார்த்தனுக்கு) தேரோட்டியாக இணங்கிச் செயல்பட்டார்.இதுவே கண்ணன் சாரதியானதிற்கு காரணம்.\nஅங்கு வெற்றி நிச்சயம் என்பது தத்துவம்\nபெரியப்பா,சித்தப்பா, பிள்ளைகளான பாண்டவர்களுக்கும் ( ஐவர்) கெளரவர்களான ( நூற்றியொருவருக்கும்) போர் நடப்பது முடிவாயிற்று.இருதரப்பாரிற்கும் பாட்டானார் மகரிஷி வேதவியாசர் .101 பிள்ளைகளுக்குத் தந்தையான மகராஜா,திருதாட்டினர்,இவர் பிறவியிலே குருடர்.இவருடன் வேதவியாசர் மிகவும் பாசம் கொண்டவர்.அதனால் அவரிடம் வந்து மகனே ( திருதாட்டினர்) பெரும்போர் தொடங்கப்போகிறது.இதனால் பேரழிவு நிச்சயம்.இனியாராலும் தடுக்கவே முடியாது.இந்தப் போரை நீ பார்க்க விரும்பினால் உனக்கு நான் “திவ்விய திருஷ்டி ( அருட்பார்வை) தருகிறேன். இதன் உதவியால் நீ இங்கிருந்த படியே போர்க்களக் காட்சிகளைத் தெளிவாக பார்க்க முடியும்.என்றார். இதைக்கேட்ட திருதாட்டினன் என் புதல்வர்களும் என் தம்பி பாண்டுவின் புதல்வர்களுமாக நம்குலத்தவர்கள் தாமே. தமக்குள் போரிடுவதை நான் விரும்பவில்லை .ஆனால் போர் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.\nஅப்படியானால் உன் உதவியாளன் சஞ்சயனுக்கும் திவ்விய திருஷ்டி அளிக்கிறேன்.அவன் போர்க்கள நிகழ்ச்சிகளையும் போராளிகளின் மனப்போக்கையும் நன்கு தெரிந்து உடனுக்குடன் சகல தகவல்களையும் தெரிவிப்பான் என்று கூறினார். அதனால் சஞ்சயனும் அருள்நோக்கைப் பெற்றான்.போர் தொடங்கியதிலிருந்து முடிவுவரை சகல நிகழ்ச்சிகளையும் அர்ச்சுனனின் தேர்ச்சாரதியான கண்ணபிரானின் செயல் திறன்களையும் அவரின் அரிய போதனைகளையும் அதேசமயம் அர்ச்சுனனின் கேள்விகளையும் அவரின் அரிய போதனைகளையும் அதேசமயம் அர்ச்சுனன் கேள்விகளையும் விபரமாக எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தான்.\nசஞ்சயன் ( காவல்க்கணர்) என்ற தேரோட்டியின் மகன். தேரோட்டிகளில் சஞ்சயனுக்கு மட்டுமே அக்காலம் தனிமதிப்பும் மரியாதையும் இருந்தது.இவன் அமைதியானவன்,அடக்கமானவன்,நல்நடத்தையானவன்,நல்லஞானமுள்ளவன்.பரமாத்மா கிருஷ்ணனுடைய பக்தன்.அவருடைய மகிமையை உண்மையான சொரூபத்தை பூரணமாக அறிந்தவன்.அக்காலம் அர்ச்சுனனும் சஞ்சயனும் இளமைமுதல் இணைபிரியாத நண்பர்கள்.சஞ்சயனுக்கு பகவான் வேதவியாசர் அளித்த தெய்வீக பார்வையால் அவனிருந்த இடத்திலிருந்தே திருதாட்டினருக்கு குருஷோத்திர போர் நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே வந்தான்.\nஅநுமான் கொடி பறந்து கொண்டிருக்க அழகான கம்பீரமான வெண்நிற புரவிகள்( குதிரைகள்) பூட்டிய கம்பீரமான ரதத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சாரதியாக அமர்ந்திருக்கிறார்.அவருக்கு பின்னால் காண்டீபதாரியாய் அர்ச்சுனன் அமர்ந்திருக்கிறான்.குறித்த நேரத்தில் ரதம் போர்க்களம் புகுந்தது.\nஇருபடையணிகளிலும் தம் உறவினர்களையும் , நண்பர்களையும் மற்றும் வேண்டியவர்களையும் கண்டான்.அர்ச்சுனன் போரில் இவர்கள் எல்லாம் இறந்து போவார்களே என்ற எண்ணமும் உண்டானது.சோகத்தால் மனம் தளர்ந்தான்.கண்ணா இருசேனைகளுக்கும் நடுவில் நம் ரதத்தை கொன்டுபோய் நிறுத்துங்கள்” என்றான்.அர்ச்சுனனுக்கு போர் ஆயத்தங்களை குறிக்கும் முரசங்கள் முழங்கியதும் அவனுக்கு உற்சாகம் பொங்கியது.ஏன் அர்ச்சுனா அவ்விதம் கேட்கிறாய் கண்ணா என்னுடன் போர் புரிய வந்திருக்கும் சகலரையும் பார்க்க விரும்புகிறேன் என்றான்.அர்ச்சுனனின் வேண்டுகோளின்படியே கண்ணன் ரதத்தை இருசேனைகளுக்கும் நடுவில் கொண்டு போய் நிறுத்தியதும் அர்ச்சுனா கண்ணா என்னுடன் போர் புரிய வந்திருக்கும் சகலரையும் பார்க்க விரும்புகிறேன் என்றான்.அர்ச்சுனனின் வேண்டுகோளின்படியே கண்ணன் ரதத்தை இருசேனைகளுக்கும் நடுவில் கொண்டு போய் நிறுத்தியதும் அர்ச்சுனாஇதோ உன்னுடன் போர் புரிய வந்திருக்கும் உறவினர்களான குருவம்சத்தவர்களை பார் என்றார்.அர்ச்சுனன் இடுபக்கப் படைகளையும் அவதானித்தான்.எதிர் அணியிலுள்ள சகலரையும் பாட்டனர்களான பீஷ்மர், தூரோணச்சாரியார், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் யாவரையும் கண்டான்.மேற்கொண்டு இப்போர்க்களத்தில் யுத்தம் செய்ய வந்திருக்கும் வீரப்பெருமக்களை நான் பார்க்க வேண்டும் அல்லாமலும் எவர்களோடு நான் போரிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.அத்துடன் துரியோதனனுக்கு விருப்பமானதைச் செய்யும் நோக்குடன் வந்திருக்கும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்க ஆசைப்படுகிறேன்.\nஅதேசமயம்( கெளரவர்) துரியோதனன் படையின் பிரதம தளபதி பீஷ்மர் சிங்கம் ���ர்சிப்பதுபோல் சங்கொலி எழுப்பினார்.தொடர்ந்து அவர் படையினர்களும் போர் முரசங்கள் மற்றும் வாத்தியங்களை முழங்கினார்கள்.வஞ்சகன் துரியோதனன் அங்குமிங்குமாக ஓடி வியாசரிடமும் துரோரணச்சாரியரிடமும் வஞ்சமான முறையில் உரையாடி அவர்களை உசுப்பி உசார்ப்படுத்தி வைக்க பல அரசியல் தந்திரங்களை கையாளுகிறான்.காரணம் பெரியவர் பீஷ்மர் இருபகுதியாருக்கும் பாட்டனார்.ஆனால் தனது படைக்கு தலைமைத் தளபதி. இது இவனுக்கு ஓர் சந்தேகம்.அவர் இருதரப்பாரிடமும் பாசம் கொண்டவர்.அவனே தீர்மனிக்கிறான் அவர் தலைமை தளபதியாக இருந்தாலும்கூட பாண்டவர் படையை வெல்வது சந்தேகம். பாண்டவர் படைக்கே மிகப்பெரும் பலவானும் வல்லவனுமாகவிருக்கும் பீமசேனனின் படை எனது கெளரவர் படையை வென்றுவிடமுடியும் என்பதும் அவனை உறுதிப்படுத்தி மனதை உறுத்தியது.போர்முனையில் கெளரப்படையினரின் முழங்கக்கேட்டதும் பாண்டவர் படையும் போர் தொடங்க வாத்தியங்களை முழங்கியிருக்க வேண்டும்.ஆனால் அதற்குரிய ஆணை பிறப்பிக்கப்படவில்லை.அதேசமயம் வெண்நிறப்பிரவிகள் பூட்டிய சிறந்த ரதத்தில் அர்ச்சுனனோடு அமர்ந்திருந்த கிருஷ்ண பரமாத்மா தனது ” பஞ்சஷன்னியம்” என்னும் சங்கை எடுத்து எங்கும் பேரொலியாக கேட்க முழங்கினார்.\nதொடர்ந்து அர்ச்சுனனும் தேவதத்தன் என்னும் சங்கை முழங்கினான்.தொடர்ந்து பீமன்,தர்மர்,நகுலன்,சகாதேவன் முறையே“பெளண்டிரம்”\" அனந்த விசயம்”\"சுகோஷம்”\"மணீ புஷ்பகம்”ச்ங்குகளையும் முழங்கினார்கள்.வீறுகொண்டெழுந்த பாண்ட்வர்களின் சங்கநாதம் எல்லா திசைகளிலும் பரவி எதிரொலித்தது.முறைகேடாக ராச்சியத்தை அபகரித்துக் கொண்ட கெளரவர்களின் நெஞ்சங்களை நடுநடுங்க வைத்தன.\nஎதிர் அணியிலும் தன் அணியிலும் போரிடக் காத்திருக்கும் மாவீரர்களான பாட்டனார், ஆசாரியர், மாமா,சகோதர்கள்,அண்ணன்,தம்பிகள்,புதல்வர்கள்,மாமனார்கள்,தந்தைக்கு ஒப்பான பெரியவர்கள்,உறவினர்கள்,நண்பர்கள்,அரசர்கள் இவர்களை எல்லாம் பார்த்ததும் அர்ச்சுனன் தைரியமிழந்து கோழையைப் போல் வருந்தி பேசத்தொடங்கினான்.\nஎன் நெருங்கிய உற்றார் உறவினர்களை போர்புரியும் நிலையில் எதிரே பார்த்ததும் என் அங்கங்கள் தளர்ந்து போகின்றன.முகம் வாடுகிறது,உடல் நடுங்கிறது.மயிர்க்கூச்சு எழுகிறது.என் கையிலிருந்து காண்டீப வில் நழுவுகிறது.சர்மம் முழுவதும் எரிச்சல், மனம் தத்தளிக்கிறது. தடுமாறுகிறது.என்னால் நிற்கக்கூட முடியவில்லையே கண்ணா\n தீய சகுனங்களை காண்கிறேன்.போரில் இந்த உறவினர்களையெல்லாம் கொன்றுவிட்டு என்ன இலாபத்தை அடையப்போகிறேன் எனக்கு எதுவும் கிட்டாது. (31)\n இவர்களையெல்லாம் வதம் செய்யாமல் உங்களுக்கு உரிமையோடுரிய ராச்சியம் எப்படிக் கிடைக்கும்\n எனக்கு வெற்றியும் வேண்டாம்.இந்த அரசாட்சியும் வேண்டாம்.அரசர் பதவி தரும் சுகங்களையும் நான் விரும்பவில்லை.கோவிந்தா எங்களுக்கு ராச்சியத்தாலோ சுகபோகங்களாலோ அல்லது வாழ்வதனாலோ என்ன பயன் கிட்டப்போகிறது. (32)\n நீ வெற்றியையும் அரசாட்சிகளையும் விரும்பவில்லையா\n நாங்கள் எவர்களுக்காக வேண்டி இந்த ராச்சியம் ,சுகபோகம் எல்லாம் விரும்புகிறோமோ அவர்கள் எல்லோரும் தம் உயிர் பொருள் சார்ந்த பற்றுதல்களை துறந்து போர்புரிய போர்முனையில் வந்து நிற்கிறார்களே\n இவர்கள் எல்லோரும் உனக்கு யார்\nஅர்ச்சுனன்: எந்து குருதேவர் , தந்தைமார்கள், புதல்வர்கள்,பாட்டனார்கள்,மாமா, ,மாமன்மார்கள், பேரப்பிள்ளைகள்,மைத்துனர்கள் மற்றும் பல உறவினர்கள். (34)\n இவர்களே உன்னைக் கொல்ல முன் வருவார்களேயானால்\nஅர்ச்சுனன்: இவர்கள் என்னைக் கொல்லட்டுமே.மதுசூதனா எனக்குத் தேவலோகம், பூலோகம், பாதளலோகமென்னும் மூவுலகங்களும் கிடைப்பதானாலும் நான் இவர்களைக் கொல்ல மாட்டேன்.வெறும் பூவுலக அரசாட்சிக்காகவா கொல்லவிரும்புவேன். (35)\n ராச்சியம் ஆளுவதற்கு கிடைத்தால் உனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படும். ஏன் இதை நீர் விரும்பவில்லை .இது உங்களுக்கு உரிமையான ராச்சியம் அல்லவா\n பெரியப்பா திருதராஷ்டிராரின் மக்களையும், உறவினர்களையும் கொன்றுவிடுவதில் எனக்கு எப்படி மகிழ்ச்சி ஏற்படும்அவர்கள் எனக்கும் உறவினர்கள் தானேஅவர்கள் எனக்கும் உறவினர்கள் தானேஇந்த அநியாயக்காரர்களைக் கொல்வதால் எங்களுக்குப் பாவம் தான் ஏற்படும்.மாதவாஇந்த அநியாயக்காரர்களைக் கொல்வதால் எங்களுக்குப் பாவம் தான் ஏற்படும்.மாதவாஇவர்களை நான் கொல்ல விரும்பவில்லை.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழித்துவிட்டு நாங்கள் சுகமாக வாழமுடியுமாஇவர்களை நான் கொல்ல விரும்பவில்லை.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழித்துவிட்டு நாங்கள் சுகமாக வாழமுடியுமா\n எதிரணியிலிருக்கும் உன் உறவினர்கள் உன்னையே கொல்லக் காத்திருக்கிறார்கள்.நீ மட்டும் ஏன் அவர்களை கொல்லப் பின் வாங்குகின்றாய்\n பேராசை காரணமாக இவர்களுடைய பகுத்தறிவு பாழடைந்து விட்டது.அதனால் குலநாசம்,மித்ர தூரோகம் ஆகியவையால் ஏற்படும் குற்றத்தையும் பாவத்தையும் இவர்கள் கவனிக்கவில்லை.இப்பாவத்தை உணர்த்தும் பகுத்தறிவு படைத்த நாங்களாவது இக்குற்றத்தை செய்யாமல் இருக்கவேண்டும்.குலம் அழிந்தால் என்ன ஆகும்\nகண்ணன்: குலம் அழிந்தால் தொன்றுதொட்டு வரும் குலதர்மம் அழிந்துவிடும்.\nஅர்ச்சுனன்: குலதர்மம் அழிந்தால் என்ன ஆகும்\nகண்ணன்: குலம் முழுவதிலும் அதர்மம் பரவும். (40)\nஅர்ச்சுனன்: அதர்மம் பரவினால் என்ன ஆகும்\nகண்ணன்: அதர்மம் பரவினால் நல்லொழுக்கம் நசிந்து குலப்பெண்கள் கெட்டுபோவார்கள்\nஅர்ச்சுனன்: குலப்பெண்கள் கெட்டுப்போனால் என்ன ஆகும்\nகண்ணன்: குலப்பெண்கள் கெட்டுபோனால் கேடுகள் உள்ள இனக்கலப்பு ஏற்படும்.(41)\nஅர்ச்சுனன்: இனக்கலப்பால் என்ன கேடுவரும் கண்ணா\nகண்ணன்: .இனக்கலப்பு இதற்கு காரணமாக இருந்தவர்களை மட்டுமல்ல, அக்குலம் முழுவதையும் நரகத்திற்கேஇட்டுச் சென்றுவிடும்.பிண்டதானம்,ஜலதானம்,( சிராத்தம்,தர்ப்பணம்)இல்லாததால் முன்னோர்கள்( பிதுருக்கள்) தாழ்வு நிலையடைவார்கள்.இனக்கலப்பு ஏற்படுத்தும் குற்றங்களால் குலதர்மம், ஜாதி,தர்மம் இரண்டுமே அழிந்து போகின்றன. ( 42,43)\n குலதர்மம் அழிந்த மனிதர்களுக்கு என்ன ஆகும்\n அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை. (44)\nபோரின் இத்தகைய விளைவை நீ முன்பே அறிந்திருந்தும் ஏன் போரிட துணிந்து முன் வந்தாய்\nஅர்ச்சுனன்: இதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாங்கள் பெரும் பாவம் செய்ய தீர்மானித்திருக்கிறோம்.அரசாட்சிக்கும், அதன் சுகபோகங்களிற்குமாகச் சொந்த குடும்பதாரையே கொல்லத் துணிந்தோமே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.மதி கெட்டசெயல் இது. (45)\nகண்ணன்: இப்போது நீ என்ன செய்ய விரும்புகிறாய்\nஅர்ச்சுனன்: நான் ஆயுதங்களைத் துறந்து யுத்ததிலிருந்து விலகிவிட விரும்புகிறேன்.நிராயுதபாணியான என்னை துரியோதனன் முதலானவர்கள் கொன்றாலும் அது எனக்கு நல்லது. (46)\nஇப்படியே மனம் வருந்திப் பேசியபின் காண்டீப வில்லையும் அம்புகளையும் கீழே போட்டுவி���ு ரதத்தின் நடுவில் மனசோர்வுடன் உட்கார்ந்து விட்டான்.(47)\nபாண்டவர் படை: பாண்டவர் படையைச் சேர்ந்த சிறந்த வில்லாளிவீரர் காசிராஜர்,மாவீரர் சிகண்டி,திருஷ்டத்மனன்,வீராடமன்னன்.வெல்லவே முடியாத வீரசாத்தயகி, ராஜா துருபரர்,துரோபதியின் ஐந்து வீரப்புதல்வர்கள்,சுபத்திரையின் வீரப்புதல்வன் அபிமன்யு இவர்கள் யாவரும் படையில் போர் புரிகிறார்கள்.\nதுரியோதனின் படை: வீரமிக்க பாட்டனார் பீஷ்மர் தலைமைத்தளபதி,மாவீரன் கர்ணன்,வெற்றி வீரர் கிருபாசாரியார்,அசுவத்தாமா,விகர்ணன்,சோமதத்தரின் புதல்வர் பூரிசிரவர் இவர்களோடு சிறந்த போர் வீரர்களும் போராடுகிறார்கள்\nபோர்களத்திற்கு வெகு உற்சாகத்துடன் போர் புரிய வந்த அர்ச்சுனனன் போர் படைகளின் ஆர்பாட்டன்களையும் அவர்களின் உற்சாகத்தையும் கண்டு இவர்கள் எல்லாம் எந்த நிலைக்கு ஆளாகப்போகிறார்களோ என்று எண்ணி மனோதிடம் இல்லாமல் கோளையைப் போல வருத்தப் பட்டுகொண்டான். அவன் கண்களில் நீர் முட்டி வழியத் தொடங்கியது.மதுசூதனன் அர்ச்சுனா தகாத வேளையில் எப்படி இந்தக் கோழைத்தனம் ஏற்பட்டது தகாத வேளையில் எப்படி இந்தக் கோழைத்தனம் ஏற்பட்டது இப் பயங்கொள்ளித்தனம் சிறந்த ஆண்மகனான வீர புருசனுக்கு அழகல்ல,நிம்மதியையோ மேல் நிலையையோ,அளிக்காது. ஆகையால் பார்த்தா இப் பயங்கொள்ளித்தனம் சிறந்த ஆண்மகனான வீர புருசனுக்கு அழகல்ல,நிம்மதியையோ மேல் நிலையையோ,அளிக்காது. ஆகையால் பார்த்தா இந்த பேடித்தனத்தை அருகில் நெருங்க விடாதே. உன் போன்ற வீரர்களுக்கு இப்பலவீன்ம் முறையற்றது.வீரப்பெருமகனே இந்த பேடித்தனத்தை அருகில் நெருங்க விடாதே. உன் போன்ற வீரர்களுக்கு இப்பலவீன்ம் முறையற்றது.வீரப்பெருமகனே இதயத்தை வழுவிழக்கஷ் செய்யும் இந்த அற்ப பலவீனத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு காண்டீபத்தை கையிலெடு. போபுரிய எழுந்திரு. போரைத் தொடங்கு என்றார் ( 1- 3)\n நான் சாவதற்குப் பயப்படவில்லை. பிறரைச் சாகடிகத்தான் தயங்குகிறேன். அஞ்சுகிறேன். என் எதிரே தோன்றும் பீஷ்மர்,துரோணர் முதலானவர்களென் பெருமதிபிற்குரியவர்கள் நான் பூசிக்கத் தகுந்தவர்கள். இத்தகைய சான்றோர்களை கடிந்து பேசவே கூடாதென்று என் இளமைப் பருவமுதல் கருதிய நான் இவர்களுடன் எப்படி பகைமை உணர்வுடன் போர்புரிய முடியும். எப்படி தாக்கி அழிக்க முடியும் (4)\n கடமையைச�� செய்வதற்கு எதிராக வேறு எதையும் கருத்தில் கொள்ளலாமா\n மதிப்பிற்குரிய பெரியவர்களை கொல்வதைவிட இந்த பூமியில் பிச்சையெடுத்து வயிறு வளர்ப்பதை மேலாகக் கருதுகிறேன். உங்கள் போதனைப்படி நான் போரிட்டால் எனக்கு என்ன கிட்டும் பெரியவர்களையும் குருமார்களையும் கொன்ற பின் அவர்களது குருதி தோய்ந்த செல்வங்களையும் மற்றும் சுகபோகங்களையும் தானே அனுபவிக்கப் போகிறேன் பெரியவர்களையும் குருமார்களையும் கொன்ற பின் அவர்களது குருதி தோய்ந்த செல்வங்களையும் மற்றும் சுகபோகங்களையும் தானே அனுபவிக்கப் போகிறேன் அந்நிலையில் என்னால் நிம்மதியாக வாழமுடியுமா அந்நிலையில் என்னால் நிம்மதியாக வாழமுடியுமா\n அப்படியானால் நீ என்ன செய்வதாக உத்தேசம் எதை நியாயம் என்று கருதுகிறாய்\n இந்தப் போர்புரிவது சரியா தவறா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தப் போரில் நாங்கள் ஜெயிப்போமா தோற்போமா என்பதும் தெரியாது. எல்லாவற்றையும் விட மிகவும் முகியமானது எவர்களைக் கொன்றுவிட்டு நாங்கள் வாழ விரும்பவிலையோ, அவர்கள் தான் எங்களுக்கு எதிரே அணிவகுத்து நிற்கிறார்கள்.இந்தச்சொந்த ப்ந்தமுள்ள குடும்பத்தாரை நாங்கள் எப்படி கொல்வோம் ( 6)\nகண்ணன்: இப்போது நீ எதையும் தீர்மானிக்க முடியவில்லையோ இதற்கு மாற்று வழியாக எந்த உபாயத்தை யோசித்துள்ளாய்\n கோழைத்தனம் என்னும் குறைபாட்டால் என் சஷத்திரிய வீர இயல்பு தாழ்ந்து போயிருக்கிறது. எது தர்மம் என்று தீர்மானிக்க இயலாத மதி மயக்கம் . ஆகையால் எது நலந்தருமோ,எது என் கடமையோ எனக்கு எடுத்து சொல்லுங்கள் நான் உங்கள் சீடன் உங்களை சரணடைந்திருக்கிறேன்.எனக்கு அறிவுரை வ்ழங்குங்கள்.வழிகாட்டுங்கள்.க்ண்ணபிரானே முதலில் சொல்வதைப்போல் யுத்தம் புரிய மட்டும் சொல்லாதீர்கள்.ஏனென்றால் போரில் வெற்றி பரிசாகக்கிடைக்கும் செல்வங்களும் அரசும்,அரச சுகபோகங்களும் அல்லது தேவலோக தலமைப்பதவியானாலும் கூட அவற்றால் என் சோகத்தைப் போக்க முடியாது இந்த துயரம் என் புலன்களையே செயலிழக்க வைக்கிறது. (7 -8)\nஎனவே நான் போர் புரியமாட்டேன் என்று தெளிவாக கூறிவிடேன். (9)\nகண்ணன்: புன்சிரிப்புடன் நீ வருத்தப்பட வேண்டாததிற்கு வீணாக வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாய். புலமைமிக்க சான்றோர் போல்பெரிய தத்துவம் பேசுகின்றாய் விவேகம் மிக்க சான்றோர்கள் இற���்து போனவர்களுக்காகவும் இறக்கப் போகிறவர்களுக்காகவும் ஒருபோதும் வருத்தப்படமாட்டார்கள். இத்தத்துவத்தை முதலில் நன்றே புரிந்துகொள். ( 10,11)\n ஏன் அவர்கள் வருத்தப்பட மாட்டார்கள்\n நானோ நீயோ இந்த அரசர்களோ முன்பும் இருந்ததில்லை.பின்பும் இருக்கப்போவதில்லை என்று நினைக்கலாகாது.நாம் எல்லோருமே முன்பும் இருந்தோம்.பின்பும் இருக்கப்போகிறோம்.இந்த உண்மையை உணர்ந்த சன்றோர்கள் பிறப்பு இறப்புக் குறித்துச் சோகப்படமாட்டார்கள். ( 12)\n இதை எப்படி நான் அறிவு பூர்வமமாக உணரமுடியும்\n உயிருள்ள இந்த உடலுக்கு பிள்ளைப் பருவம் , வாலிபம், வயோதிபம், முதுமை எப்படி ஏற்படுகின்றனவோ இதே போலத்தான் மற்றச் சரீரங்களிலும் குடிபுகுகிறது இந்த ஜீவன் இதனாலிந்த விசயத்தில் விவேகிகள் வருத்தம் கொள்வதில்லை. ( 13)\n குழந்தைப் பருவம் முதலிய பலநிலைகள் உடலுக்கு ஏற்படுகின்றன,உண்மைதான், ஆனால் ஏற்புடையது,ஏற்கமுடியாதது,சுகமளிப்பது, துன்பம் தருவது ஆகியவை எதிர்படும்போது என்ன செய்வது\n புலன்களுக்கு உட்பட்ட பௌதீகப் பொருட்கள் யாவும் உகந்தது.அல்லாதது என்னும் நிலைகளில் சுகத்தையும் துக்கத்தையும் தரகூடியவைகள் .ஆனால் அவை வந்து போககூடியவைகள். ஆகையால் அர்ச்சுனாஅவைகளை நீ ஏற்றுகொள். சகித்துகொள், அவைகளீடம் விருப்பு வெருப்பு இல்லாமல் இரு. (14)\nஅர்ச்சுனன்: கண்ணா அப்படி இருப்பதால் என்ன பயன்\n சுகதுக்கங்களில் சமநிலையோடு இருந்துவரும் தீர புருசனைப் புலன்களுக்கு ஆட்பட்ட பெளதீகப் பொருட்கள் மகிழ்ச்சியோ, துன்பமோ கொள்ள வைப்பதில்லை. அத்தகைய நடுநிலைப் பேராண்மைக்குரியவன் பாராத்மாவை தன்னுள் உணர்கிறான்.இதன் மூலம் அமரத்துவ நிலயையும் அறிகிறான். ( 15)\nஅர்ச்சுனன்: அது எப்படிச் சாத்தியமாகும் கண்ணா\nகண்ணன்: ” ஸத்” என்பது சேதன தத்துவம் – உயிர் கொண்டது ” அஸத்” என்பது சடப்பொருள் -உயில்லாப் பொருள் “ஸத்” எப்போதுமே இருந்து வருகிறது “அஸத்” பொருளுக்கு நிலையில்லை. இந்த உண்மையை தத்துவஞானிகள் அறிந்திருப்பதால் அவர்கள் அமரத்துவ நிலையில் இருக்கிறார்கள் (16).\nஅர்ச்சுனன்: அந்த ஸத் என்னும் அழியாப் பொருள் எது கண்ணா\nகண்ணண்:எப்பொருள் உலகம் முழுவதிலும் பரவி நிலையாய் இருக்கிறதோ, அது அழியாத “ஸத்” அதை யாராலும்அழித்துவிடமுடியாது\nஅர்ச்சுனன்: அஸத் எனும் அழியும் பொருள் எது\nகண்ணன்: ந���்மிடமிருந்து ஜீவன் எனும் சேதனம் அமரத்துவம் கொண்டது. இதை ஊகித்து அறிய முடியாது. இதனுடைய உடல் உறுப்ப்புகள்.சாதன்ங்கள் யாவும் “அஸத்” எனும் அழியும் பொருட்கள்.இதனால் தான் சொல்கிரேன் அர்ச்சுனா நீஉன் கடமைளைச் செய். யுத்தம் புரிய வேண்டியதுதான் இப்போதைக்குரிய உன் கடமை.\nபோரில் இறப்பதும் கொல்லுவதும் தவிர்க்க முடியாதவை ஆகையால் உடலில் இருக்கும் ஜீவனும் அந்நிலைக்கு ஆளாகும் என்றெண்னாதே.அதாவது தானும் மடிந்து பிறரையும்மடிய வைக்கும் என்றெண்ணாதே.இந்த ஜீவன் உடலுப்புகளைக் கொண்டிருந்தாலும் அழிவற்றது.மேலும் சேதனன் என்னும் இந்த ஜீவன் எவரையும் அழிப்பதுமில்லை. தானும் அழிவதில்லை.\nகண்ணன் : ஜீவனை சரீரி ( உடல் பெற்றது) என்பர்.இது பிறப்பு இறப்புகளைக் கடந்தது.அதாவது பிறப்பதுமில்லை,இறப்பதுமில்லை.நித்தியமாக நிரந்தரமாக இருப்பது.சரீரம் அழிந்த பிறகும் அதில் குடிகொண்டிருக்கும் ஜீவன் நிலைபெற்றது.\nஅர்ச்சுனன்: இதை எப்படி உணர்வது\n எந்த மனிதன் இந்தப் பெளதீக உடலை கடந்த ஜீவனை அழிவில்லாதது. நித்தையமானது.பிறப்பும் இறப்பும் இல்லாதது என்பதை நன்கு உணர்கிறானேர் அவன் ப்றரைக் கொல்வதாகவோ பிறரை கொல்லச் செய்வதாகவோ எப்படி நினைப்பான்\nகண்ணன்: அர்ச்சுனா சரீரம் தான் அழிகிறது “சரீரி” அழிவதில்லை . மனிதன் எவ்வாரு பழைய ஆடைகளை களைந்து விட்டு புதிய ஆடைகளை உடுத்துகிறானோ அதேபோல் ” சரீரி” என்னும் ஜீவன் பழைய உடல்களைத் துறந்துவிட்டு புதிய உடல்களுக்குள் புகுந்து குடியிருக்கச் செல்கின்றது.\nஅர்ச்சுனன்: புதுப்புது உடல்களில் குடி புகுவதால் உயிருக்குக் எதாவது மாறுதல்கள் ஏற்படுமல்லவா\nகண்ணன்: எந்த மாறுதல்களும் ஏற்படாது. ஏனெனில் இந்த சரீரியை ( உயிரை) எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாது.தீயாலிது எரிக்க முடியாது.தண்ணீரால் இது கரைந்துவிடாது.காற்றால் இதை காய வைக்கவோ சிதறடிக்கவோ முடியாது.\n இந்த உயிர் ஏன் யூகப் பொருட்களால் பாதிக்கப்படுவதில்லை\nகண்ணன்: இந்த சரீரி என்னும் ஜீவனை தகர்க்கவோ, எரிக்கவோ, நனைக்கவோ, வற்றச் செய்யவோ எதனாலும் இயலாது.காரணம் இது நித்தியமாக- சாசுவதமாக இருப்பது.எல்லா வகையிலும் பரிபூரணமானது-நிலையான இயல்பு கொண்டது- சஞ்சமில்லாதது -தொன்றுதொட்டு இருந்து வருவது .இந்த ஜீவன் புலன்களுக்கு அடங்காதது.அதனால் நேரிடையாக கா��வும் முடியாதது.இதை உள்ளுணர்வாலும் அறிய முடியாது இதில் எவ்வித மாறுதலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டு இந்த ஜீவனைக் குறித்து நீ வருத்தபடவேண்டாம்.\n இந்த சரீரியை ( உயிரை) மாறுதலற்றது, அழிவற்றது என்பதை உணர்ந்து கொண்டபின் வருத்தமோ கவலையோ ஏற்படலாகாது உண்மை. ஆனால் அந்த உணர்வு ஏற்படாத வரையிலும் வருத்தம் ஏற்படத்தானே செய்யும்\nகண்ணன்: வலிமை மிக்க வில்லாளியே நீ இந்த உயிரை பிறப்புக்கும் இறப்புக்கும் இலக்கானதாக கருதினாலும் அதையிட்டு வருத்தப்படக்கூடாது.காரணம் பிறந்தது இறக்கத்தான் செய்யும்.இறந்தது பிறகு பிறக்கத்தான் போகிறது.இந்த நியதியை எவராலும் ஒதுக்கிவிட முடியாது.ஆகையால் அழிந்து,பிறகு பிறக்கும் உடல்களைக் குறித்து நீ சோகம் கொள்ளலாகது.\nஅர்ச்சுனன்: சரீரி என்னும் உயிருக்காக சோகப்படலாகாது என்பது சரி தான்.ஆனால் சரீரத்துக்காக வருத்தப்பட வேண்டித்தானே இருக்கிறது\n எந்தச் சரீரத்துகாகவும் வருத்தப்படக்கூடாது. எல்லாப் பிராணிகளும் பிறப்பதற்கு முன்பு புலப்படாதவை. நடுவில்மட்டும் தான் புலபப்டுகின்றன இதற்காக வருத்தபடுவான் ஏன்\n எப்படியும் கவலை எற்படுகிறது ஏன்\nகண்ணன்: அறியாமைதான் காரணம்.ஜீவ தத்துவத்தை ஜம்புலன்களால் ( மெய்,வாய்,கண்,மூக்கு,செவி) மனத்தாலும் அறிவாலும் புரிந்துகொள்ளவோ, உணரவோ இயலாது.ஆகையால் ” சரீரியை” பார்ப்பது,பேசுவது,கேட்பது,எல்லாமே வியப்பாகத்தான் இருக்கும்.பிரமை பிடித்த வியப்பு இதை பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடியாது.நமக்குள் நாமே சிந்தித்து உணர வேண்டும் இதற்கும் ஆழ்ந்த சிந்தனை தேவை.\nஅர்ச்சுனன்: அந்த உணர்வு எத்தகையது கண்ணா\n எல்லா உடல்களிலும் உள்ள இந்த உயிர் என்னும் உள்ளது.அழிவற்றது. அழிக்க இயலாதது.இந்தத் தத்துவத்தை திடமாக உணர்ந்து கொண்டபின் எந்தப் பிராணிக்காகவும் ஏன் வருத்தப்பட வேண்டும்.\n வருத்தத்தை விலக்கிகொள்ள பல அறிவுரைகளைச் சொன்னீர்கள். ஆனால் எனக்கு இப்போது எற்பட்டிருக்கும் அச்சத்தையும் பாவச் செயல்களினால் ஏற்படும் பயத்தையும் எப்படிப் போக்குவது\n உன் ஷத்திரிய தர்மத்தை( கடமையை) ச் சர்ந்தாவது நீ பயப்படாமல் இருக்க வேண்டும்.காரணம் வீரர் குலத்தவர்களான சஷ்த்திரியர்களுக்கு போரிடுவதுதான் தர்மம் இதைவிட நலம்தரும் வேறுசெயல்கள் ஒன்றுமில��லை.\nஅர்ச்சுனன்: அப்படியானால் சஷத்திரியர்கள் போர் புரிந்துகொண்டே இருக்கவெண்டுமா\nகண்ணன்: இல்லைத் தம்பி போர் எற்படும்போது போரிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது சஷத்திரய தர்மம் போரிடுவதுதான் அதுவே சுவர்க்கம் புகும் தலைவாசல் .பார்த்தா போரிடும் வாய்ப்பைப் பெறும் சஷத்திரியர்கள் பாக்கியசாலிகள்.உண்மையில் அவர்கள் உத்தமமான சுகம் பெறுகிறார்கள்.சுவர்க்கம் புகுகிறார்கள்.\n வலுவில் வந்த போரை நாம் தவிர்த்துவிட்டு நான் ஒதுங்கி போனால் என்ன ஆகும்\nகண்ணன்: இது அறப்போர் .இதை நீ செய்யாவிட்டால் உன் சஷ்த்திரிய தர்மமும் இதுவரை நீ ஈட்டிய புகழும் அழியும் நீ உன் கடமையைச் செய்யாததால் உனக்குப் பாவமும் வந்து சேரும்.\nஅர்ச்சுனன்: புகழ் அழிந்து அபகீர்த்தி ஏற்பட்டால் என்ன ஆகும்\n நீ போர் புரியாவிட்டால் தேவதைகள்,மனிதர்கள் எல்லோரும் உன்னை இகழ்வார்கள்.வெகு காலம்வரையும் நீ கடமை தவறிய குற்றத்தை சொல்லிக் காட்டுவார்கள்.இந்த அவப்பெயர் மதிக்கத்தக்க பெருமை கொண்ட உன் போன்ற மனிதனுக்கு மரணத்தைவிட கொடிய துன்பம் தரும்.\nகண்ணன்: உன்னை பீஷ்மர்,துரோணர் முதலான மாவீரர்கள் வீரபுருசனாக மதிக்கிறார்கள்.அந்த மதிப்பும் போய்விடும்.நீ சாவிற்கு பயந்து கோழையாகி போரிடாமல் ஓடிவிட்டதாக கருதுவார்கள்.\n இந்த அவமதிப்பை என்னால் சகித்துக் கொள்ளமுடியாதா\nகண்ணன்: உன்னால் முடியவே முடியாது. மிகப்பெரிய பயங்கரமான மோசமான விளைவுகள் ஏற்படும். உன் எதிரிகளுக்கு பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்துவிடும்.அவர்கள் உன் வீரதீர பிரதாபத்தை எள்ளி நகையாடுவார்கள்.இழி சொற்களால் உன்னை ஏசுவார்கள். தூற்றுவார்கள்.இதைவிட துன்பம் வேறு இருக்கமுடியுமா\nஅர்ச்சுனன்: சரி நான் போர் புரிந்தால்\nகண்ணன்: போரிட்டவாறு நீ இறந்தாலும் உனக்கு பெருமை சுவர்க்க லோகமும் கிடைக்கும். வென்று விட்டாயானால் இவ்வுலகை அரசாளும் மகிமை மாட்சி கிட்டும். ஆகையால் குந்திதேவியின் மைந்தனே போர் புரியும் தீர்மானத்துடன் ஆயத்தமாகு. காண்டீபத்தை கையிலெடு.\nகண்ணன்: நீ நடுநிலையான மனப்பாங்குடன் கடமையைச் செய். வெற்றி தோல்வி,லாபம்,நட்டம்,இன்பம்,துன்பம் இவைகளில் சமபுத்தியை ஏற்படுத்திக்கொள்.இந்நிலையில் நீ போர்புரிந்து பகைவர்களைஅழிப்பதால் உனக்கு பாவம் ஏற்பட்டது.\n பாவம் ஏற்படுத்தாத சமபுத்திக்கு ம���லும் என்ன சிறப்புள்ளது\nகண்ணன்: இந்த சமநிலை அறிவு ( சமபுத்தி) பற்றி முன்பே உனக்கு சாங்கியயோகம் பகுதியில் கூறியிருக்கிறேன்.இப்போது “கர்மயோகம்” (செயல்பாடு) சார்ந்த கருத்திலும் சமபுத்தியின் சிறப்பை சொல்கிறேன்.\n1. நடுநிலை மன்ப்பாங்கு ( சமபுத்தி) கொண்டுள்ள நீ எல்லாக் கருமபந்தங்களிலும் இருந்து விடுபடுவாய்\n2.சமபுத்திக்கு துளியும் அழிவு ஏற்படாது.\n3.இதை மேற்கொண்டால் எதிரிடையானவிளைவும் ஏற்படாது.\n4.இதைச் சிறிதளவு சார்ந்த அச்சத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.\n நீங்கள் புகழ்ந்துபேசும் சமபுத்தி நிலையை எட்ட என்ன வழிகள்\nகண்ணன்: இந்நிலையை எட்ட முதலில் உன் அறிவை ஒரே இலட்சிய முனைப்பிற்கு ஆயுதப்படுத்திக் கொள்ள வேண்டும். பரம்பொருள் தத்துவம் ஒன்று அதை எட்டவேண்டும் என்ற திடமான நிச்சயம் ஏற்பட வேண்டும்.\nதிடநிச்சயமுள்ள புத்தியை செயலாற்றல் மிக்க ஒருமுனைப்புள்ள் அறிவு என்பர்..இந்த நிச்சயமில்லாத புத்தி மனிதனை பல வழிகளிலும் இட்டுச் சென்று அல்லல்ப்படுத்தும். பல பிரிவுகளைக் கொண்டதாக அது பிரிந்து சிதைந்து செயல்படுத்தும்.\nஅர்ச்சுனன்: ஒரே முனைப்புள்ள நிச்சயம் மனித புத்திக்கு ஏன் எளிதாக ஏற்படுவதில்லை\nகண்ணன்: அறியாமைதான் காரணம். இந்த அறியாமை எப்படி ஏற்படுகிறது ஆசாபாசங்களுக்கு அடிமையானவர்கள் .சுவர்ககலோக சுகபோகத்தை மேலாக கருதுபவர்கள். வேதத்தின் கர்ம காண்ட பகுதிகளில் கூறப்பட்டுள்ள விருப்பங்களுக்கு ஏற்ற கர்மாக்களில் பற்றுதல்ல் கொண்டவர்கள். பெளதீக சுகபோகம் வாழ்க்கையின் பயன் என்று நம்பி வாழ்பவர்கள். இத்தைகைய மனிதர்கள் மலர்ந்து மனம் வீசும் மலர்களைப்போல் கவர்ச்சிமிக்க வாக்குக்ளைத் தம் கருத்துகளைச் சாதகமாக பேசி வருவார்கள்.அவர்களுடைய கவர்ச்சிப் பேச்சுக்கள் மாறி மாறிப் பிரவிகளைத் தரும் சுயநலச் செயல்களை சிலாகிப்பவை,சுகபோகம்,செல்வம்,செல்வாக்கு ஆகியவைகளைப் பெற உதவும் அற்பச்செயல்களை விபரிப்பவை.நறுமண மலர்களில் உள்ள கவர்ச்சி இந்த ஜனகரஞ்சகப் பேச்சுகளிலும் இருக்கும். ஆனால் இம்மலர்களைப் போலவே அவை விரைவில் வாடி உருகுலைத்துவிடும்.அப்பேச்சுகளில் மயங்கி உழல்பவைகளின் கதியும் அப்படித்தான் சுயநலம் சுகபோகம் என்று உழலும் மனிதர்கள் பரமாத்மாவிடம் ஈடுபடும் என்றும் உறுதியான் அறிவை பெற முடியாது.\n���ர்ச்சுனன்: சுகபோகம், செல்வம்,செல்வாக்கு அகியவைகளில் ஏற்படு, பற்றுதலிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும் பரமாத்மாவே வழி காட்டுங்கள்.\nகண்ணன்: வேதங்கள் சத்துவம் ரஜஸ் தமஸ்(அடக்கம்,மிடுக்கு,வெறி) எனும் முக்குணங்களைக் கொண்ட உலகியல் வாழ்வை விவரிக்கின்றன.\n வேதங்கள் விவரிக்கும் ஆசாபாசங்கள் நிரம்பிய செயல்களில் நீ பற்றுதல் கொள்ளாதே ,விருப்பு,வெறுப்பு எனும் தளைகளிலிருந்து நீ தவித்திரு.சாசுவதமான பரமாத்துவத்தில் (உடல் அழிவற்றது.உடல் அழிவும் மாற்றமும் கொண்டது)எனும் திடலுணர்வுடன் நிலை பெற்று இரு.கிடைக்காத பொருளைப் பெறவும்.கிடைத்த பொருளைப் பாதுகாக்கவும் கவலைப்படாதே முயற்சிக்காதே.பரம்பொருளைப் பெறும் ஒரே இலட்சியத்தில் உறுதியுடன் நிலைத்திரு.\nஅர்ச்சுனன்: அப்படி ஒரு இலட்சிய நிலைப்பாட்டில் திடமாக இருப்பவர்களுக்கு என்ன ஏற்படும் கண்ணா\n பெரிய அழகில் குளம் ஒன்று உருவானபின் அதற்கு முன் பயன்படுத்திவந்த சிறியகுட்டை தேவையில்லாமல் போகிறது.அதன் மதிப்பும் மறைந்து விடுகிறது.அதெபோலத்தான் வேதங்களின் பரந்த தத்துவங்களையும் ,சாஸ்திரங்களின் போதனைகளிஅயும் நன்கு அறிந்த ஞானிகள் வாழ்ந்தும் துறந்தும் நிற்கும் மகாபுருஷர்கள்.இவர்களை ஜீவன் முத்தர் ( வாழ்ந்த நிலையிலேயே பற்றுதலின்றி இருக்கும் பெருமை பெற்றவர்கள்) என்பர்.இந்த மகான்கள் உலகியல் சுகபோகங்களுக்கும் செல்வம்,செல்வாக்கு போன்ற வைபவங்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை.அவைகளை விரும்பவும் மாட்டார்கள்.\n நான் அந்த ஜீவன் முக்த நிலையைப் பெற என்ன செய்ய வேண்டும்\nகண்ணன்: கர்ம யோகத்தைக் கடைப்பிடி.செயலில் முனைப்புதான் கர்மயோகம் செயலின் விளைவைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்திறன் பற்றியே சிந்தித்து முனைவது யோகம் .செயல்புரிவது உன் கடைமை பலனை எதிர் நோக்குவது அல்ல.செயல் முனைப்புதான் உனக்கு உரியது.மேலும் கர்மபலன்களுக்கு நீ காரணமாகதே அதாதவது நீ செயலாற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும்.உன் உடல்,உள்ளம் அறிவு முதலியவற்றில் பற்றுதல் வைக்காதே.\nஅர்ச்சுனன்: அப்படியானால் நான் ஏன் செயலாற்ற வேண்டும்\nகண்ணன்: செயலாற்றாமல் இருப்பதிலும் நீ ஈடுபாடு கொள்ளக்கூடாது.பற்றுதல் எதிலும் இருக்கலாகாது.\nஅர்ச்சுனன்: அப்படியானால் நான் செயல் புரியமுடியும்\nகண்ணன்: செயலில�� நிறை குறை வெற்றி தோல்வி ஆகியவற்றில் நடுநிலையுடன் இருத்தல் “யோகம்” ஆகையால் தனஞ்சயா நீ பற்றுதல்,விருப்பு வெறுப்பு இவைகளைப் புறக்கணித்து விட்டு சமநிலையில் நிலைத்திருந்து கர்மத்தை செய்\nஅர்ச்சுனன்: சமநிலையில் நிற்காமல் நான் செயல் புரிந்தால் என்ன ஆகும்\nகண்ணன்: விருப்பு -வெறுப்பற்ற சமநிலையுடன் செய்யாத செயல் இழிவையே தரும். தனஞ்சயா நீ சமநிலை, சமபுத்தியை மேற்கொள். செயலின் விளைவை ( பயனை) விரும்புவன் அற்பன்.அவனது சுயநலபுத்தி செயலைவிட்டு பயனில் ஈடுபடுகிறது.பயனுக்கு அடிமையாகிறது.\nஅர்ச்சுனன்: கர்மபலனை விரும்புவன் அற்பன் என்றால் சிறந்தவன்( மேலானவன்) எவன்\nகண்ணன்: சமபுத்தி கொண்டவன் சிறந்த மனிதன். அவன் இந்த மானிட வாழ்கையிலேயே பாவ -புண்ணியயங்களுக்கு அப்பாட்பட்டவனாகிரான்.ஆகையால் அர்ச்சுனா நீ சமநிலை, சமபுத்தியில் திடமாக நிலைத்திரு.இதுதான் செயல்த்திறன்.\nஅர்ச்சுனன்: சமபுத்தியின் விளைவு என்ன\nகண்ணன்: “யோகம்” எனப்படும் சமபுத்தி,சமநிலை, சமநிலை கொண்டமனீஷி( மெய்ஞானி) செயலின் பயனில் பற்றில்லாதவர்.அவர் பிறவித் தளையிலிருந்து விடுபட்டு , உன்னதமான் அழியாப் பெரும் பதவியைப் பெறுவார்.\nஅர்ச்சுனன்: செயலின் பயனைத் துறந்த சமநிலையை நான் எப்படிப் பெறுவேன்,எப்போது உணர்வேன்\n எப்போது உன் அறிவு மோகம் எனும் சக்தியைக் கடக்கிறதோ , அப்பொதே உனக்குள் நீ உணர்ந்த கேள்விப்பட்ட யோகங்களிருந்து பற்றின்மை ஏற்பட்டுவிடும்.\nஅர்ச்சுனன்: வைராக்கியம் ஏற்பட்டபின் யோகம் எனும் சமநிலை எப்போது ஏற்படும்\nகண்ணன்: பலவையான் சாஷ்திரங்களின் சித்தந்தங்கள் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றால் சஞ்சலப்பட்டிருக்கும் உன் புத்தி உலகியல் வாழ்விலிருந்து விடுபட்டு பரம்பொருளான் பரமாத்மாவிடம் திடமாக ஈடுபடும்போது உனக்கு யோகநிலை சித்திக்கும்.\nஅர்ச்சுனன்: யோகநிலை சித்திபெற்ற திடமதி கொண்ட மனிதனுக்கு என்ன் அடையாளங்கள்\n சமநிலை பெற்றவர் மனத்திலுள்ள விருப்பங்களையெல்லாம் ஒதுக்கி விடுவார் .தன்நிலையிலிருந்து தமக்குள்ளேயே மகிழிச்சி அடைகிறார்.அவர் “ஸ்திதப்ராக்ம்ஜர்”(நிலையான் சமபுத்தி பெற்றவர்.)\nஅர்ச்சுனன்: ஸ்திதபிரக்ஞன் எப்படிச் கருத்தை வெளியிடுவான்\n சாதரண மனிதர்களைப் போல் பேசுவதில்லை.சமபுத்தி- சமநிலை கொண்டஞானி.அவருடைய செயலும் குறிப்பு���் சீரிய கருத்துகளை வெளிப்படுத்தும்.அந்த ஸ்திதபிராக்ஞர் நிகழ்காலத்தில்வாழ்ந்து கொண்டிருந்தாலும் துன்பம், துயரம், சோதனை, விபத்து எனும் கேடுகள் ஏற்படும் போது வருந்துவதில்லை.சுகம், செளக்கியம், புக்ழ், செல்வம்முதலிய நலன்கள் கிட்டும்போது மகிழ்ச்சி கொள்ளுவதில்லை அந்த ஞானி ஆசை,பயம்,பாசம்,குரோதம்,பகை ஆகிய இயல்புகளைக் கடந்தவராக இருப்பார்.\nதிடசிந்தனௌம் சீரீய கர்ய்த்துகளையும் கொண்ட அந்த சமபுத்திஸமநிலைச் சாதகரைத்தான் “ஸ்திதபிரக்ஞர்”என்று அழைப்பார்கள்.அவர் எல்லா நிலைகளிலும் செயல்களிலும் பற்றுதல் இல்லாதவர்.முன்வினைப் பயனாக அநுகூலமான் வாய்ப்பு வரும்போது மகிழ்சியடைய மாட்டார்.பிதிதிகூலமான சந்தர்ப்பம் ஏற்படும்போது வெறுப்படைய மாட்டார்.அவருடைய அற்வு திடமாக நிலைபெற்றிருக்கிறது.பரமாத்மாவோடு இணைய வேண்டுமென்கிற தீர்மானத்துடன் வாழும் அவர் சித்த புருஷ்ர்.\nஅர்ச்சுனன்: அந்த சித்த புருஷ்ர் எப்படி அமர்கிறார்\n எப்படி ஆமை தனது நான்கு கால்களையும் கழுத்தையும் வாலையும் முதுகு ஓட்டுக்குள் ஒடுங்குமாறு உள்ளடக்கிக் கொண்டு கிடக்கிறதோ,அதே போல கர்மயோகியான “ஸ்திதபிரக்ஞர்” தம் ஜம்புலன்களையும் மனத்தையும் பெளதீக விஷயங்களிலிருந்து விலக்கி ,தம் உள்ளுணர்வில் அடக்கிக் கொள்ளுகிறார். அந்நிலையில் அவருடைய அறிவு சமநிலையில் திடமாக இருக்கிறது.\nஅர்ச்சுனன்: ஜம்புலன்களையும் ஒடுக்கி ஒருமுகப்படுத்துதலுக்கு நேரிய அடையாளம் எது\nகண்ணன்: ஜம்புலன்களையும் தம் இலக்கான விஷயங்களிலிருந்து ( அநுபவங்களிலிருந்து) ஒதுக்கி வைக்கும் தேகாபிமனியான மனிதனிடமிருந்து அந்த விஷயங்கள் விலகிவிடுகின்றன.ஆனால் சுவை உணர்வு கொண்ட போகரஸபத்தி ( சுவை உணர்வு) விலகுவதில்லை.ஆனால் பரமாத்மாவை அடையும் சித்த புருஷனின் சுகபோக புத்தி கூட விலகிவிடுகிறது.\nஅர்ச்சுனன்: ரஸபுத்தி எனப்படும் சுவையை நாடும் அறிவு இருப்பதால் என்ன கேடு\nகண்ணன்: ரஸபுத்தி இருப்பதால் விஷய சாதனங்களில் பற்றுக் கொண்ட மனிதன் எவ்வளவுதான் விவேக ஞானம் உள்ளவனாக இருந்தாலும்,குழப்பம் விளைவிக்கும் புலன்கள் அவனது மனத்தை வலுக் கட்டாயமாக விஸய அநுபவங்களில் ( உலகியல் இன்பத்தில்) ஈடுபட இழுத்துச் செல்லுகின்றன.\nஅர்ச்சுனன்: ரஸபுத்தியை விலக்குவதற்கு என்ன செய்யவேண்டும்\nகண்ணன்: க��்மயோகி சாதகர் எல்லாப் புலன்களையும் அடக்கித் தம் வசத்தில் இருத்தி பரமாத்மாவாகிய என்னை தியானித்து சரணடைய வேண்டும்.என் மீது நம்பிக்கை வைத்து,வேறு சிந்தனை கவலை இல்லாமல் இருக்க வேண்டும்.இவ்வாறு தம் புலன்களை அடக்கி வசப்படுத்தியவரின் புத்திநிலை பெற்று விளங்கும்.\n உங்களைச் சணடையாமல் இருந்தால் என்ன ஆகும்\nகண்ணன்: என்னை சரணடையாமல் இருந்தால் புலன்கள் விரும்பும் விஷய அநுபவங்களில் சிந்தனை செல்லும். மனிதனுக்கு அவைகளில் ஈடுபாடு ஏற்படும் .அவைகளை அநுபவிக்க வேண்டுமென்ற ஆசை ஏற்படும்.\nஅர்ச்சுனன்: ஆசை ஏற்பட்டபின் என்ன ஆகும்\nகண்ணன்: ஆசை வளரும். ஆசை நிறைவேறத் தடையோ தடங்கலோ ஏற்படும்போது வெறுப்பு மிகுந்த கோபம் ஏற்படும் பிறகு மதிமயக்கம்,மூடத்தனமெல்லாம் வளரும்.\nஅர்ச்சுனன்: அதன் பிறகு என்ன ஆகும்\nகண்ணன்: நல்ல சிந்தனை ,மனப்பக்குவம்,பகுத்தறியும் விவேகம் எல்லாம் விலகிவிடும்.பழைய பரிபக்குவ நினைவே இல்லாமல் போகும்.இதன்னல் புத்தி சக்தி குலையும் தொடர்ந்து மனிதன் அழிவைத்தான் எட்டுவான்.\nஅர்ச்சுனன்: ஸ்தித பிரக்ஞரின் நிலையை உணர்த்தினீர்கள் கேசவா அவர் எப்பட்ய் நடந்து கொள்வார் என்பதைச் சொல்லுங்கள்\n நிலைபெற்ற பிரக்ஞையுள்ள சாதகரின்நடவடிக்கை செயல் வடிவில் இராது.கருத்து வெளிப்பாடாக இருக்கும். புலனடக்கம்,மனவடக்கம் கொண்டசாதனையாளர் அவர்,விருப்பு -வெறுப்புகளைக் கடந்தவர்.தம் வசமுள்ள புலன்கள் மூலம் உலகியல் அனுபவங்களில் ஈடுபட்டிருந்தாலும், உள்மனத்தின் திருப்தியுடன் வாழ்கிறார்.\nஅர்ச்சுனன்: உள்மனம் எனும் அந்தக்கரணத்தின் திருப்தியைப் பெற்றபின் என்ன ஆகும்\nகண்ணன்: அத்தகைய திருப்தி கொண்ட மனிதரின் எல்லாத் துயர்களும் நசித்து விடுகின்றன.அந்த சாதகரின் சமபுத்தி விரைவிலேயே பரமாத்மாவோடு நிலையாக இணைந்து விடுகிறது.\nஅர்ச்சுனன்: எவருக்கு புத்தி நிலைபெறுவதில்லை\nகண்ணன்: எந்த மனிதனின் மனமும் இந்திரியங்களும் அடங்கி இருக்கவில்லையோ .அவனிடம் நிலைபெற்றிருக்கும் சம புத்தி ஈராது.அவனுக்குத் தன் கடமை உனர்வில் பிடிப்பு இராது.கடமையில் திட்மான ஈடுபடு இல்லையேல் ,அமைதி கிட்டாது.அமைதியை இழந்த மனிதனுக்கு மகிழ்ச்சி ஏது\nஅர்ச்சுனன்: உலகியல் உழல்பவனிடம் புலன்கள் அடங்கி இராது.ஆனால் சாதகராக இருப்பவருக்கும் நிலையான் சமபுத்த��� ஏற்படாமல் போவதற்கு என்ன காரணம்\nகண்ணன்: காரண்ம் புலனடக்கமும் மனவடக்கமும் இணைந்து வசப்பட்டு இராததுதான். நீரில் செல்லும் ஓடத்தை காற்று தன் திசையில் இழுத்துச் செல்வதைப் போலே ,சாதகரின் புலன்கள் தம் விஷயங்களில் ஈடுபட்டிருக்கும்போது ஏதாவது ஒரு புலன் சஞ்சலமான் மனத்துடன் இணைந்து விட்டால் போதும்.அந்த மனமே சாதகரின் புத்தியைக்குலைத்துவிடும்.சமநிலைகெட்டுவிடும்.\nஅர்ச்சுனன்: பின் எவருக்கு த்தான் புத்தி நிலைபெறுகிறது\n ஜம்புலன்களும் எவருக்கு முழுவதும் கட்டுபப்ட்டு இருக்கின்றனவோ, எவருடைய உள்ளம் பெளதீக விஷய அநுபவங்களில் பற்றுதலின்றி இருக்கிறதோ, அத்தகைய சாதகரின் பிரக்ஞை( பகுத்தறிவு) ஒரே குறிக்கோளில் நிலைபெற்று இருக்கிறது.\nஅர்ச்சுனன்: எவருக்கும் புலனடக்கம் இல்லையோ அத்தைகைய சாமானிய மனிதருக்கும், புலனடக்கம் உள்ள சாதகருக்கும் உள்ள வெளிப்படையான வித்தியாசம் என்ன\nகண்ணன்: புலன் அநுபவங்களுக்கு இலக்காகி உழலும் சாமனிய மனிதர் பரமாத்தாவுடன் இணையும் சாதனையில் ஈடுபடாமல் மதிமயங்கி மோக நித்திரையில் ஆழ்ந்திருப்பார்.அக்காலம் அவர்களுக்கு இருள் சூழ்ந்த இரவு ,அத்தகைய இராக்காலத்தில் அடக்கம் மிக்க ஞானிகள் விழித்திருப்பார்.பரமத்ம தத்துவதத்தில் இலயிருத்திருப்பார்கள். சாமானிய மனிதர்கள் விழிப்புணர்வுடன் சுகபோகங்களை அநுபவித்தும் பொருள் சம்பாத்தித்தும் பொழுது போக்கும் காலத்தில், ஞானிகள் ஆத்மலயிப்பில் அமைதியுடன் மூழ்கியிருப்பார்கள்,இதைதான்,சாமானியயர்கள் மதிமயங்கி உறங்கும் இரவு ஞானிகளுக்குப் பகல் என்றும் சாமனியர்கள் அமைதி காணும் இரவு என்றும் சொல்வார்கள்.\nஅர்ச்சுனன்: அப்படியானால் அடக்கம் உள்ள சாதகர்களுக்கு எதிரில் பெளதீக சுகபோகப் பொருள்கள் வருவதில்லையா\nகண்ணன்: வருவதுன்டு இதனால் அடக்கமுள்ள சாதகர் சஞ்சலம் அடைவதில்லை.எப்படிக் கம்பீரமான் கடல் தம்மிடம் வந்து சங்கமிக்கும் நதிகளால் எந்த மாற்றத்தையும் பெறுவதில்லையோ,அதே போலத்தான் அடக்கமுடையோர் எதிரில் உலகியல் சுகபோகப் பொருள்கள் எதிர்ப்படுகின்றன.இதனால் அவர்களூடைய மனம் பேதலிப்பதில்லை.இத்தகைய மாமனிதர்கள் தான் பரமாத்ம தத்துவமான பரம சாந்தியைப் பெறுகிறார்கள்.போக விசயங்களில் ஈடுபாடு கொண்ட சம்சாரிகளுக்கு இந்தப் பேரமைதி கிட்டாது.\nஅ��்ச்சுனன்: ஆசாபாசம் உள்ள சம்சாரிகளுக்கு ( சாந்தி) எப்படிக் கிட்டும்\nகண்ணன்: சுகபோகங்களில் ஏற்படும் ஆசாபாசங்களை முற்றிலும் துறந்து விட்டால் அமைதி பெறலாம்.எந்த மனிதன் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விடுவதோடு தான் தனது எனும் செருக்ககையும் துறந்து வாழ்கிறனோ,அவனுக்கு சாந்தி கிடைக்கும்.\nசெருக்கைத் துறந்த சாதகரின் நிலைப்பாடு எப்படி இருக்கும்\nகண்ணன்: செருகொழிந்த சாதகரின் நிலைப்பாடு பிரும்பத்தில் ஈடுபட்டிருக்கும் பார்த்தா இதைத்தான் பிரும்ம நிலை என்பர்.இந்நிலையை எட்டியதும் அந்த சாதக மனிதர் எக்காலத்திலும் மோக பாசத்தில் சிக்கமாட்டார்.தம் இறுதிக் காலத்திலும் பிரும்ம நிலையில் இருப்பவர்.நிர்வாண பிரும்மம் எனும் பரம சாந்தி நிலையில் முக்தி பெறுகிறார்.\n1001 எழுத்துருக்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய\nஎழுத்துருக்களை பல இணையத் தளங்கள் வழங்கினாலும் இந்த இணையத்தளமானது 1001 எழுத்துருக்களை இலவசமாக வழங்குகின்றது. விண்டோஸ் மற்றும் மக்(Mac) இயங்குதளங்களில் இயங்கும் வகையில் இந்த எழுத்துருக்கள் அமைகின்றன.\nஅகர வரிசையில் ஒழுங்குபடுத்தப்படுள்ளதால் இலகுவாக வேண்டிய எழுத்துருவை கண்டுபிடித்து தரவிறக்கம் செய்யலாம். பல்வேறு வகைகளின் கீழ் பல எழுத்துருக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.\nஅந்த இணையத்தளம் இது தான் 1001freefonts.com\nநீங்களும் ஒரு தரம் சென்று பாருங்கள். உங்களுக்கு வேண்டிய எழுத்துருக்களை இலவசமாக நீங்கள் தரவிறக்கலாம்.\nஇணையத்தளங்களை ஸ்கேன்(Scan) செய்ய உதவும் தளம்.\nநாம் எமது கணனியில் வைரஸ் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க பல்வேறு வகையான சாப்ட்வெயார்களை பயன்படுத்துகிறோம். இதைப்போல நாம் அன்றாடம் பார்வையிடும் இணையத்தளங்களையோ அல்லது எமது இணையத்தளங்கள் மற்றும் ப்ளாக்கர்களிலோ வைரஸ் இருக்கின்றதா என்பதை சோதித்துப்பார்க்க ஒரு இணையத்தளம் இருக்கின்றது.\nகுறித்த இணையத்தளத்திற்கு சென்று நாம் ஸ்கேன் பண்ணவிருக்கும் தளத்தின் முகவரியை இட்டு ஸ்கேன் பொத்தானை அழுத்தும் போது சில வினாடிகளில் முடிவினை பெற்றுக்கொள்ளலாம். நீங்களும் உங்கள் தளங்களுக்கும் இவ்வாறு செய்து பாருங்கள். குறிப்பிட்ட இணையத்தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்குங்கள் http://www.urlvoid.com/\nஇணைய பிரவுசர்களின் பக்க வரலாறுகளை (history) ஒரு நொடியில் அழிக்க\nஉங்கள் கணணியில் பல்��ேறுபட்ட இணைய பிரவுசர்களை பயன்படுத்துவீர்கள். அவ்வாறு பயன்படுத்தும் போது ஒவ்வொரு பிரவுசர்களிலும் பார்க்கும் பக்கங்கள் சேர்ந்து கொள்ளும்.\nஇவற்றை அழிக்க கணணியை சுத்தப்படுத்தும் மென்பொருட்களை கொண்டு செய்யலாம். எனினும் Browser Cleaner மென்பொருள் சிறியதும் மிக விரைவாக செயல்பட கூடியதுமாகும். அத்துடன் ஒரே நேரத்திலே அத்தனை பிரவுசர்களின் பக்க காட்சிகளையும்(History) அழிக்கலாம்.\nஇந்த Browser Cleaner மூலம் Internet Explorer, Firefox, Chrome, Opera, Safari, Avant Browser, Flock போன்ற அத்தனை பிரவுசர்களின் பக்க வரலாறுகளை அழிக்கலாம். அத்துடன் மேலும் பல வசதிகளும் உண்டு.\nஓன்லைனில் PASS PORT மற்றும் VISA புகைப்படங்களை வடிவமைக்க\nஉங்கள் கணணியில் இருந்தவாறே இணையதளம் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா புகைப்படங்களை வடிவமைத்து கொள்ள முடியும்.\nஇணையதள முகவரிக்கு சென்ற பின் தோன்றும் விண்டோவில் நாட்டினையும், புகைப்படத்தினையும் தெரிவு செய்ய வேண்டும். பின்னர் GET MY PASSPORT என்பதை கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் விண்டோவில் உங்கள் கணணியில் இருந்து புகைப்படத்தை UPLOAD செய்து NEXT என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\nநீங்கள் தெரிவு செய்த படத்தின் அருகில் உங்கள் மவுஸ் புள்ளியை கொண்டு செல்லும் போது + குறியீடு தோன்றும். இப்போது உங்கள் மவுஸ் முனையை நகர்த்தி படத்தின் தேவையான பகுதியை தெரிவு செய்யவும். பின்னர் NEXT என்பதை கிளிக் செய்யவும்.\nஇப்பொழுது உங்கள் புகைப்படம் வடிவமைக்கப்பட்டு விடும். கட்டணம் செலுத்தி பிரிண்ட் செய்யும் வசதி கொண்ட விண்டோஸ் தோன்றும். அதிலே NO THANKS என்பதை கிளிக் செய்யவும்.\nஇப்போது தோன்றும் விண்டோவில் உங்களுக்கு ஏற்ப தெரிவு செய்து கொள்ளுங்கள். DOWNLOAD THE PASSPORT PHOTO SHEET IMAGE என்பதை கிளிக் செய்தால் உங்கள் கணணியில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யலாம்.\nஉலகில் மிக விலை உயர்ந்தவை\n11 மாதங்களான 180 பவுண்ட் எடையுடைய நாய்க்கு ஹொங் டொங் என்று பெயர் வைத்துள்ளார்கள். கோள்களிலேயே மிக விலையுயர்ந்த நாயாக இது தற்போது கருதப்படுகிறது. இதன் விலை 1.5 மில்லியன் டொலர்கள். சைனாவின் மிகப் பெரிய பணக்காரர்களிடையே தமது தகுதியை வெளிப்படுத்தும் சின்னமாக இந்த சிவப்பு மற்றும் பிரவுண் கலந்த முடியையுடைய நாய் கருதப்படுகிறது.\nஉங்கள் நகங்களில் வைரங்களைப் பெற முடியுமானால் உங்களுக்கு வைர நகைகள் எதற்கு ஆமாம் நீங்கள் வைர மெனிக்ய���ரினைப் பெற முடியும். அதனை வழங்கும் செரிஸ் அங்குலா விற்கு நன்றி கூறுங்கள். மிக விலையுயர்ந்த மெனிக்யூரினை செய்து கொள்வதன் மூலம் 10 கரட் வைரங்களை உங்கள் நகங்களில் பதித்துக்கொள்ள முடியும். அதிகம் பயப்படாதீர்கள், வைரம் பதித்ததற்கு பின்னரான சேவையும் மற்றும் அவற்றை உங்கள் நகங்களிலிருந்து நீக்கிவிட்டு நீங்கள் விரும்பும் வேறொரு விலைமதிப்பற்ற கல்லைப் பதிக்கும் சேவையும் வழங்கப்படுகிறது. தற்காலத்தில் செரிஸ் இல் வழங்கப்படும் மெனிக்யூரின் விலை 51 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்.\nஉலகின் மிக விலையுயர்ந்த பேனா\nஅரோரா டயமனேட் எனப்படுகின்ற பேனாவில் 30 கரட் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இரண்டு தொன் ரோடியம், 18 கரட் திடமான தங்க நிப் கொண்ட இந்தப் பேனாவின் விலை 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இவை தான் மிக விலையுயர்ந்த பேனாக்களாக எப்பொழுதுமே கணிக்கப்படுகின்றன.\nஉலகின் விலையுயர்ந்த வாசனைத் திரவியம்\n500ml வாசனைத் திரவியம் அடங்கிய போத்தல் ஒன்றின் விலை 215ஆயிரம் அமெரிக்க டொலர்கள். இந்தப் போத்தலிலின் மூடியைச் சுற்றி 18 கரட் தங்க வளையமும் 5 கரட் வைரமும் பதிக்கப்பட்டுள்ளது. 10 போத்தல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன. இந்த வாசனைத் திரவியம் குறைந்த பொருட்களை உள்ளடக்கி குறைந்த விலையிலும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.\nஐக்கிய இராச்சியத்தின் Master of Malt மற்றும் ஒன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் இணைந்து பழமையான மற்றும் விலையுயர்ந்த ஸ்கொட்ச் விஸ்க்கி போத்தலினை 8 மாதங்களுக்கு முன்னர் விற்பனைக்கு விட்டனர். விலையுயர்ந்த காஸ்க்கினைக் கொண்ட இந்த விஸ்க்கியின் விலை 1405,400 அமெரிக்க டொலர்கள்.\nMay 10th, 2011 அன்று உலகம் பிரிவுகளில் பிரசுரிக்கப்பட்டது\nஉலக நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள வினோதமான தடைகள்\nசவூதி அரேபியாவில் பிளக்பரி பாவனைக்கு தடை\nபாவனையாளர்கள் பற்றிய உளவு பார்க்க முடியாத காரணத்தினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது\nதேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி சவூதி அரேபியா பிளக்பரி கருவிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஒரு வார கால இடைவெளியில் பிளக்பரி பாவனையை தடை செய்த இரண்டாவது நாடாக சவூதி அரேபியா பட்டியலில் இணைந்து கொண்டுள்ளது. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி முதல் சவூதி அரேபியாவில் பிளக்பரி பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசவூதி அரேபியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தின் அடிப்படையில் பிளக்பரி கருவிகளின் சில தொழிற்பாடுகளை நாட்டிற்குள் செயற்படுத்த முடியாது. பிளக்பரி தொழில்நுட்பத்தின் தரவு மறையாக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு வலையமைப்பை ஊடறுக்கக் கூடிய வகையில் அமையப் பெற்றுள்ளது.\nஇதனால் பாவனையாளர்களின் தரவுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தொழில்நுட்ப மாற்றம் ஏற்படுத்தப்படும் வரையில் பிளக்பரி கருவியின் சில சேவைகள் தடை செய்யப்பட்டிருந்தன.\nபாகிஸ்தானில் பேஸ் புக் பாவனை தடை\nஇந்த இணைய சேவை இழிவான செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\n2010ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி பாகிஸ்தான் அரசாங்கம் பேஸ் இணைய வலையமைப்புச் சேவையை முடக்கியது. சமூக இணைய வலையமைப்iபான பேஸ் புக் மூலம் இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகல் நாயகத்திற்கு அவதூறு ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.\nஇஸ்லாமிய கடும்போக்குவாதத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் வகையில் நபிகள் நாயகத்தை சித்திரமாகத் தீட்டுமாறு பேஸ் இணையத்தில் கோரப்பட்டிருந்தது.\nசாதாரண இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என பேஸ் ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும், இந்த நியாயப்படுத்தலை பாகிஸ்தான் சட்டத்தரணிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇழிவான இந்த இணையதளத்தை முடக்குமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றில் சட்டத்தரணிகள் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதுடன், பேஸ் புக் இணையத்தை தடை செய்யுமாறு உத்தரவிட்டது.\nஇஸ்ரேலில் ஐபேட் பயன்படுத்தத் தடை\nஇஸ்ரேலில் ஐபேட் கருவிகளைப்பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எபல் ஐபேட்களுடன் இஸ்ரேலுக்கு செல்லும் பயணிகள் அந்நாட்டு சுங்கப் பிரிவினரால் அவை பறிமுதல் செய்யப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கின்றனர்.\nஇவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பல ஐபேட் கருவிகள் விமான நிலையத்தில் காணப்படுகின்றது, பயணிகள் நாடு திரும்பும் போது அவை மீள ஒப்படைக்கப்படும். பேட் கருவியின் வை-பை தொழில்நுட்பம் அமெரிக்கத் தொழில்நுட்பத் தரத்திலானது எனவும், இஸ்ரேலில் ஐரோப்பிய தரத்திலான தொழில்நுட்ப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் அமைச்சரவை சுட்டிக்காட்டியுள்ளது.\nஎனவே, ஐபேட் கருவிகள் உள்நாட்டு தந்தியில்லா சமிக்ஞை தொடர்பாடலுக்கு இடையூறாக அமையக் கூடும் என்பதனால் இவ்வாறு தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.\nபிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் கார்கள் இடதுபக்கமிருந்து செலுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டவை, இஸ்ரேலில் வலதுபக்கமிருந்து செலுத்துவதே வழமையாகும் எனவே இஸ்ரேலியர்கள் எவரும் பிரித்தானியாவிலிருந்து கார்களை இறக்குமதி செய்ய மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறெனினும், அரசாங்கத்தின் தீர்மானம் எந்தவிதமான தொழில்நுட்ப பின்னணியையும் கொண்டிருக்கவில்லை என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எதற்காக ஐபோட் கருவிகள் தடை செய்யப்பட்டன என்பது புரியவில்லை என இஸ்ரேலின் கணனி வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசீனாவில் ஸ்கைப் பயன்படுத்த தடை\nஸ்கைப் தொடர்பாடல் இணைய சேவையை பயன்படுத்துவதற்கு சீனா தடை விதித்துள்ளது. சீனாவில் ஸ்கைப் இணைய தொடர்பாடல் சேவையை பயன்படுத்துவது சட்டவிரோதமானதென அறிவிக்கப்பட்டுள்ளது. இணையம் ஊடான சகல தொலைபேசி சேவைகளையும் அமெரிக்கா முடக்கியுள்ளது.\nஅரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு வலையமைப்புச் சேவைகளின் ஊடாக மட்டுமே இணைய தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகின்றது. சீனா யுனிகொம் சீன டெலிகொம் ஆகிய சேவைகளின் ஊடாக மட்டுமே சர்வதேச அழைப்புக்களை மேற்கொள்ள முடியும்.\nஸ்கைப் இணைய சேவையை ரத்து செய்யும் நோக்கிலேயே அரசாங்கம் சொந்தமாக இவ்வாறான சேவைகைள அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற இணைதளங்கள் ஏற்கனவே சீனாவில் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் கடுமையான அழுத்தங்களின் காரணமாக கூகிள் நிறுவனம் சீனாவில் இயங்கி வந்த சேவைத் தளத்தை கடந்த வருடம் மூடியிருந்தது.\nஅமெரிக்க கல்லூரிகளில் நெப்ஸ்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது\nஅமெரிக்க கல்லூரிகளில் நெப்ஸ்டர் என்ற இசை கோவை பரிமாற்றுத் கணனி மென்பொருள் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நெப்ஸ்டர் பாவனை��்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇணையத்தின் ஊடாக எம்.பி.3 இசைக் கோவைகளைப் பரிமாற்றிக்கொள்ள முடியும். இந்த முறைமையின் மூலம் இசைக் கலைஞர்களின் புலமைச் சொத்து உரிமை மீறப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நியாயமான பாவனை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த மென்பொருள் சேவையை வழங்கி வருவதாக நெப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழக மாணவர்கள் இணையப் பயன்பாடு கணனி வலையமைப்பு பொறியிலாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nலேசர் பொயின்டர் பாவனைக்கு அவுஸ்திரேலியாவில் தடை\nஅவுஸ்திரேலியாவில் லேசர் பொயின்டர்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லேசர் பொயின்டர்களை எடுத்துச் செல்ல வேண்டுமாயின் அதற்கான நியாயமான காரணங்களை விளக்க வேண்டும்.\nகுறிப்பாக ஆசிரியர்கள், இளம் வானியல் ஆய்வாளர்கள், அளவையாளர்கள் ஆகியோர் லேசர் பொயின்டர்களை பயன்படுத்துகின்றனர். சக்தி வாய்ந்த லேசர் பொயின்டர்களை பயன்படுத்தி விமானங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும்.\nஅதி சக்தி வாய்ந்த சேலபர் பொயின்டர் பாவனைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் மொரிஸ் இமாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆபத்தை ஏற்படுத்தாத லேசர்களை எடுத்துச் சென்றாலும் இரண்டாண்டு கால சிறைத்தண்டனை அல்லது 5000 டொலர் அபாராதம் விதிக்கப்படும்.\nMay 10th, 2011 அன்று உலகம் பிரிவுகளில் பிரசுரிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/view/6478-MK-Stalin-asks-CBI-Enquiry-has-to-be-made-on-Professor-Nirmala-Devi-for-misleading-Issue", "date_download": "2018-05-22T05:18:50Z", "digest": "sha1:CCADRCQSLBR7PVM72P7X5TI3TPYOXTWD", "length": 8221, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "​​ மாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்க பேராசிரியர் நிர்மலா வற்புறுத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nமாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்க பேராசிரியர் நிர்மலா வற்புறுத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - மு.க.ஸ்டாலின்\nமாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்க பேராசிரியர் நிர்மலா வற்புறுத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - மு.க.ஸ்டாலின்\nமாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்க பேராசிரியர் நிர்மலா வற்புறுத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - மு.க.ஸ்டாலின்\nமாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்க பேராசிரியர் நிர்மலா வற்புறுத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nடுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், எந்த மேலிடத்திற்காக இப்படிபட்ட ஈனச் செயலில் நிர்மலா தேவி ஈடுபட முயன்றார் என்பதைக் கண்டறிந்து, அந்த குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nநடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை சராசரி அளவு பெய்யும் - இந்திய வானிலை ஆய்வுத்துறை முன்கணிப்பில் தகவல்\nநடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை சராசரி அளவு பெய்யும் - இந்திய வானிலை ஆய்வுத்துறை முன்கணிப்பில் தகவல்\nபாம்பன் பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்யும் பணிகள்\nபாம்பன் பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்யும் பணிகள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்\nஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிப்பதாகவும் ரஜினிக்கு காலம் கடந்த ஞானோதயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் விமர்சனம்\nகர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க மு.க. ஸ்டாலினுக்கு தேவகவுடா அழைப்பு\nஐஏஎஸ் தேர்வில் புதிய விதிகளை கைவிட வேண்டும் : மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வலுக்கிறது போராட்டம்.. தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை..\nகேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு\nஐ.பி.எல். இறுதிப் போட்டியில் முதலில் நுழையப் போவது யார் சென்னை - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\nமக்கள் தீர்ப்புக்கு எதிராக காங் -மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி... பா.ஜ.க தலைவர் அமித் ஷா குற்றச்சாட்டு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\nஎந்த கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகாத கொலையாளிகள் உருவம், கொலையாளி யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:17:42Z", "digest": "sha1:GMRGZ5DRACZFZ3D4BSKUJ33E75RIOV4A", "length": 7720, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு\nசர்க்கரை வள்ளிக் கிழங்கு எளிய உணவு போல் தோன்றினாலும் மிக அதிக அளவில் பீட்டா கரோட்டினைத் தர வல்லது. இக்கிழங்கு அரக்குச் சிவப்பு, நல்ல சிவப்பு, வயலட் மற்றும் சிறிது மஞ்சள் நிறங்களை கொண்டது. பச்சையாகவே கடித்து உண்ணத் தக்க இக்கிழங்கின் இனிப்பான சுவையால் தமிழில் இதைச் சர்க்கரை வள்ளி என்றார்கள்.\nஇதில் சிவந்த மற்றும் இலேசான வயலட் நிறங்கொண்ட கிழங்கு பீட்டா கரோட்டினை நிறைந்த அளவில் கொண்டதாகும். மேலும் இது இரத்தத்தில் விட்டமின் ‘ஏ’ ன் அளவை உயர்த்துகிறது. மேலும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளையும் Anti oxidant அழற்சி எதிர்ப்பிகளையும் Anti inflammatory தன்னகத்தே கொண்டுள்ளது. இது இனிப்பாக இருப்பதனால் சர்க்கரை நோயுள்ளவர்கள் (Diabetes) இதைச் சாப்பிடக் கூடாது என்று நினைக்கிறார்கள்.இந்த எண்ணத்துக்கு மாறாக இக்கிழங்கில் உள்ள தனி வகையான ஸ்டார்ச் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை நெறிப்படுத்துகிறது. Type 2 வகை சர்க்கரை நோயாளிகள் இதை உண்ணலாம். இதில் நிறைந்த அளவில் நார்ச்சத்து இருப்பதனால் இதிலுள்ள ஸ்டார்ச் இரத்தத்தில் சேர்வதைத் தாமதப்படுத்தி இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.\nமலச்சிக்கல், மூலம், பவுத்திரம் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். சர்க்கரை வள்ளிக் கிழங்கில் மிகமிகக் குறைந்த அளவே கொழுப்பும் ஆனால் நிறைய அளவு நார்ச்சத்தும் உள்ளது. ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது.\nஇது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும். எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல் – நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.\nநுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது . கையில் எடுத்தால் கிழங்கு கனமாக, கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.\nநுனியில் சுருங்கி இருந்தால் பழசு என்று அர்த்தம். வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை கழுவக் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும். வாங்கியதுமே பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/57021/", "date_download": "2018-05-22T04:23:57Z", "digest": "sha1:F24MHAGCT6K3QLJ63EBZH4YS5XTHY3PC", "length": 12319, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கை பற்றிய படத்தில் நடிப்பது பெருமைக்குரியது – பிரகாஷ் ராஜ் – GTN", "raw_content": "\nவாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கை பற்றிய படத்தில் நடிப்பது பெருமைக்குரியது – பிரகாஷ் ராஜ்\nடிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் தானும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். க்ரீன் சிக்னல் கம்பெனி நிறுவனம் தயாரித்து வரும் படமான டிராபிக் ராமசாமி திரைப்படம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படுகிறது.\nஇதில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் அவருடைய மனைவியாக ரோகினியும், இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோரும் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்கள்.\nஇந்தநிலையில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பிரகாஷ் ராஜ் இதில் நடிப்பது குறித்து தெரிவ���க்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை பிரகாஷ் ராஜ் வரும் காட்சிகள் படத்திற்குப் பெரும் பலமாக இருக்கும் என படத்தின் இயக்குநர் விஜய் விக்ரம் தெரிவித்துள்ளார்.\nஇப்படத்தின் ஒளிப்பதிவை குகன். எஸ்.பழனியும், பாடல்களை கபிலன் வைரமுத்துவும், இசையை ஹர ஹர மகாதேவகி புகழ் பாலமுரளி பாலுவும் மேற்கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsnews tamil news அம்பிகா இமான் அண்னாச்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமி நடிப்பது பிரகாஷ் ராஜ் பெருமைக்குரிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்\n15ஆண்டுகளின் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம் – திரிஷாவும் இணைவாரா\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்தினரைச் சந்தித்தார் கமல்ஹாசன்\nசினிமா • பிரதான செய்திகள்\n“சாவித்திரிக்கு, அப்பா குடியை பழக்கியிருந்தால் அம்மாவும் குடிகாரியாக இருந்திருப்பார்”\nசினிமா • பிரதான செய்திகள்\nபிக்பொஸ் 2 டீசரை நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டார்\nசினிமா • பிரதான செய்திகள்\nகீர்த்தியின் கண்களில் சாவித்திரியின் வெகுளித்தனம் தெரிந்தது…\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவு அளித்தமையால் காலா படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு\nபாகுபலியை பின்னுக்கு தள்ளிய விக்ரம் வேதா\n20 ஆண்டுகள் கடந்த டைட்டானிக்கும், திரைமொழி ஆளுமையும், மூழ்காத சில நினைவுகளும்:-\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு May 22, 2018\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் ��ெய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Campus_News/4106/Co-directors_change_in_school_field.htm", "date_download": "2018-05-22T03:51:40Z", "digest": "sha1:OFG3GTKOJXQKGYLXUKAYSU74KOYFU25J", "length": 4925, "nlines": 41, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Co-directors change in school field | பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குநர்கள் மாற்றம்! - Kalvi Dinakaran", "raw_content": "\nபள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குநர்கள் மாற்றம்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nதமிழக பள்ளிக் கல்வித்துறை மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் உமா மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறைக்கு மாற்றப்பட்டார். அங்கு பணிபுரிந்த இணை இயக்குநர் வாசு பள்ளிக்கல்வித் துறையில் உள்ள நாட்டுநலப்பணித் திட்டத்திற்கு மாற்றப்பட்டார். நாட்டுநலப் பணி திட்ட இணை இயக்குநர் செல்வக் குமார் மாற்றப்பட்டு அனைவருக்கும் கல்வித் திட்ட இணை இயக்குநராக பதவி ஏற்கிறார். அனைவருக்கும் கல்வித் திட்ட இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் பள்ளிக்கல்வித் துறை மேல்நிலை கல்வி இணை இயக்குநராக பதவி ஏற்கிறார். இதற்கான உத்தரவைப் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் பிறப்பித்துள்ளார்.\nபள்ளிச் சுற்றுலாவுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபாடப் புத்தகத்தில் வேலை வாய்ப்புத் தகவல்கள்\nஅரசு வேலைக்காகக் காத்திருக்கும் 78.60 லட்சம் பேர்\nஆராய்ச்சிப் படிப்புகளில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகம்\nபோலிப் பல்கலைக்க���கங்களின் பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி\n‘டான்செட்’ தேர்வுத் தேதி மாற்றம்\nதொலைநிலைக் கல்விக்கு 3 பல்கலைக்கழகங்களுக்கே அனுமதி\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nதனியார் பள்ளிகளில் வேலை தேடும் ஆசிரியர்களுக்குப் புதிய செயலி\nபி.ஆர்க். படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/04/blog-post_16.html", "date_download": "2018-05-22T04:27:30Z", "digest": "sha1:LXVORPTCRTVMWJAISJN34HBCVAJKQC7E", "length": 10079, "nlines": 306, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழோவியம் கிரிக்கெட்", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇதுவரை எழுதியுள்ள அனைத்துக் கட்டுரைகளும் இங்கே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநதிநீர் இணைப்பு - நடக்கக்கூடியதா\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 5\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 4\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 3\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 2\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 1\nபா.ராகவனின் அலகிலா விளையாட்டு நாவலுக்குப் பரிசு\nஇந்தியாவின் அயலுறவுக்கொள்கை - 1\nபாகிஸ்தான் கதைகள் 2 - கழுதை வண்டி\nராஹுல் \"The Wall\" திராவிட்\nஓட்டு வாங்க கிரிக்கெட் மட்டை\nலாராவின் 400உம், ஆட்டத்திற்கு இடையூறும்\nபாகிஸ்தான் கதைகள் - 1\nலாஹூர் டெஸ்ட் முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/09/blog-post_7815.html", "date_download": "2018-05-22T04:35:45Z", "digest": "sha1:RYK5TUBUIOW3W5VTP5G4DUY2D23SG3DY", "length": 12780, "nlines": 328, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு மொட்டைமாடி: இருள் பொருள், இருள் ஆற்றல்", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகிழக்கு மொட்டைமாடி: இருள் பொருள், இருள் ஆற்றல்\nநேற்று மாலை (26 செப்டெம்பர் 2009) முனைவர் த.வி.வேங்கடேசுவரன், ‘இருள் பொருள், இருள் ஆற்றல்’ என்ற தலைப்பில் பேசினார். அதன் வீடியோ இங்கே. (யூட்யூப் ஒரு துண்டில் 10 நிமிடத்துக்கு மேல் தரமாட்டேன் என்று அழும்பு செய்ததால், veoh.com என்ற தளத்தின்மூலம் சேர்த்துள்ளேன். என் கணினியில் இறக்கிப் பார்க்க/கேட்க முடிகிறது. பிரச்னை என்றால் தகவல் சொல்லவும்.)\nஇரண்டாம் பகுதி (பேட்டரி மாற்ற எடுத்துக்கொண்ட நேரத்தில் வீடியோவில் இரண்டு நிமிடங்கள் ரெகார்ட் ஆகவில்லை)\nவெறும் ஆடியோ மட்டும் போதும் என்றால் கிழக்கு பாட்காஸ்ட்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடிய...\nகிழக்கு பாட்காஸ்ட்: அப்துல் கலாம் பொய் சொன்னாரா\nகிழக்கு மொட்டைமாடி: இருள் பொருள், இருள் ஆற்றல்\nகிழக்கு மொட்டைமாடி + கிழக்கு பாட்காஸ்ட் அறிவிப்பு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: சா.தேவதாஸ்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பாஸ்கர் சக்தி\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன், வீடியோ\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: யுவன் சந்திரசேகர்\nகிழக்கு மொட்டைமாடி: சாரு நிவேதிதா (பழசு)\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: அ.��ி. வேங்கட சுப்ரமண...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 8: சீனா பற்றி ராமன் ராஜா,...\nஇந்திய தேசியம் x திராவிடம்\nகிழக்கு மொழிபெயர்ப்பு பற்றி ஹரன்பிரசன்னாவுடன்...\nராகுல் காந்தியின் தமிழக வருகை\nஅண்ணா எஃப்.எம்மில் என் நேர்முகம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 6: மார்க்கெட்டிங் பற்றி ச...\nஅஞ்சலி: அ.கி. வேங்கட சுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1688861", "date_download": "2018-05-22T03:58:41Z", "digest": "sha1:2RODKLAXO27TTMJRTDUUESOFL7UAOXEE", "length": 15123, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்., மாவட்ட தலைவர்கள் மாற்றம்?| Dinamalar", "raw_content": "\nகாங்., மாவட்ட தலைவர்கள் மாற்றம்\nதமிழக காங்., புதிய நிர்வாகிகள் பட்டியலை, டில்லி மேலிட தலைவர்களிடம், தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், நேற்று ஒப்படைத்துள்ளார்.\nதமிழக காங்கிரசில், முன்னாள் தலைவர் இளங்கோவனின் ஆதரவு மாவட்ட தலைவர்கள் மட்டும், 42 பேர் உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், முன்னாள் தலைவர் தங்கபாலு ஆதரவாளர்கள் சிலர், மாவட்ட தலைவராக உள்ளனர். அதில், இளங்கோவன் ஆட்களை மாற்றி, தன் ஆதரவாளர்களை, மாவட்ட தலைவர்களாக நியமிக்கும் பட்டியலை, திருநாவுக்கரசர் தயாரித்துள்ளார். அதற்கு ஒப்புதல் பெற, டில்லி சென்றுள்ளார். நேற்று, மேலிட தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளார். விரைவில், புதிய பட்டியல் வெளிவரும் என, அக்கட்சி வட்டாரங்கள்\n- நமது நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஎதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் ... மே 22,2018 11\nமுதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்பு : துணை முதல்வர் ... மே 22,2018 6\n'பெட்ரோல் விலையை அரசால் குறைக்க முடியும்' மே 22,2018 5\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎல்லாம் தில்லை அம்பலத்தானின் தைரியம் தான் .\n என்னுமோ மாத்தி போட்டு ஆட்சியை புடிக்கிற மாதிரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_957.html", "date_download": "2018-05-22T04:11:30Z", "digest": "sha1:JJ6DO7SOB7PH5IYUYAU7FTMLZXCN5WPY", "length": 5041, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "சர்வமதப் பேரவையின் கலந்துரையாடல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஞாயிறு, 25 மார்ச், 2018\nமட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்களின் கடந்த கால வேலைத்திட்��ங்களின் மதிப்பீடு தொடர்பான ஆராய்வு மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்வில் சர்வமதப் பேரவை உறுப்பினர்கள் ஆற்றியுள்ள இன நல்லிணக்க முயற்சிகள் குறித்தும் அதன் காரணமாக ஏற்பட்ட சாதக விளைவுகள் குறித்தும் இன்னமும் தீர்க்கப்படாத விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.\nதேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ பௌத்த சயமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகவாழ்வும் இன ஐக்கியத்திற்குமான சர்வமத ஆர்வலர்கள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2016/10/blog-post_59.html", "date_download": "2018-05-22T04:24:02Z", "digest": "sha1:FLSFNLAHA45GPZ6Z3XZUMU7P77S2R4T3", "length": 32420, "nlines": 204, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: தரங்கம்பாடி", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nதற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்குக் கிழக்கே கடற்கரையோரம் அமைந்த ஊர் தரங்கம்பாடி. ஐரோப்பியர்கள் இதனை டிராங்குபார் என்றனர். இது ஒரு பஞ்சாயத்து ஊர். காரைக்காலுக்கு 15 கி.மீ. வக்கே உள்ளது. காவிரி கடலில் கலக்குமிடத்துக்குச் சற்று தெற்கேயுள்ளது. இபோது இது தரங்கம்பாடி என்று ஒரு தாலுகா தலைநகரமாக இருக்கிறது. தரங்கம் என்றால் அலை, இங்கு அலை எப்போதும் கரையில் மோதி ஓசை ��ழுப்புவது பாடுவது போன்றது எனும் பொருளில் தரங்கம்பாடி எனப் பெயர் பெற்றது. ஆங்கிலத்தில் இதனை “Place of the Singing Waves” என்பர். 1620ஆம் வருஷம் தொடங்கி 1845 ஆண்டு வரை 225 ஆண்டுகள் இது டென்மார்க் அதாவது டேனிஷ் நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. அப்போது இவ்வூரை இவர்கள் Trankebar என்றழைத்தனர்.\nஇவ்வூர் 14ஆம் நூற்றாண்டில் உருவானது. 1306ஆம் ஆண்டு, அதாவது சோழ நாட்டில் சோழர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து பாண்டியர்கள் ஆக்கிரமித்திருந்த காலம் அப்போதைய பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பார் இப்பகுதிகளை ஆட்சி புரிந்து வந்தார். இவர்தான் இங்குள்ள மாசிலாமணி நாதர் கோயில் கட்டுவதற்கு நிலம் அளித்தவர். அதன் பின்னர் சோழ நாடு பல்வேறு அரசர்களைப் பார்த்துவிட்டது. பிறகு 1620இல் டென்மார்க்கிலிருந்து ஐரோப்பியர்கள் இங்கு வாணிபம் புரிய வந்திறங்கினர். அந்த சமயம் இந்தப் பகுதிகளை தஞ்சையிலிருந்து நாயக்க மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தார்கள். டேனிஷ் வர்த்தகர்கள் இங்கு வந்து இறங்கியபோது இவ்விடம் தங்கள் வியாபாரத்துக்கு ஏற்ற இடம் என்று கருதினர். டேனிஷ் கப்பல்படை தளபதி ஒவே ஜெட்டே (Ove Gjedde) என்பார் தஞ்சைக்குச் சென்று அங்கு ஆட்சி புரிந்த ரகுநாத நாயக்கரைச் சந்தித்து அவர் சம்மதத்தைப் பெற்று இங்கு ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டனர். கோட்டை கட்டப்பட்டு அதற்கு டேனிஷ்பர்க் எனப் பெயரிடப்பட்டது. இப்படி டென்மார்க் காரர்கள் இங்கு வந்து தங்குவதற்கு முன்பு ஐரோப்பிய ஜேஸ்யுட் கேதலிக் பாதரியார் ஒருவர் இங்கு வந்து போர்த்துகீசியர்கள் மதமாற்றம் செய்த கிறிஸ்தவர்களுக்கு மத போதனை செய்து வந்தார். டேனிஷ்காரர்கள் இங்கு வந்தபோது அவர்களுடைய ரோமன் காதலிக் ஆலயம் இடிக்கப்பட்டு கோட்டை கட்டப்பட்டது. இந்த டேன்ஸ்பர்க் கோட்டை டேனிஷ் காரர்களின் தலைமையகமாகவும், கவர்னரின் அலுவலகமாகவும் சுமார் 150 ஆண்டுகள் இருந்து வந்தது. இப்போதும் அந்த டேன்ஸ்பர்க் கோட்டையைத் தரங்கம்பாடியில் காணலாம், அது இப்போது ஒரு அருங்காட்சியகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கு ஐரோப்பியர் இங்கு குடியேறிய காலத்து நினைவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.\nகிறிஸ்தவ மதப் பிரிவில் பிராடஸ்டெண்ட் என்போர் முதன் முதல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தவர்கள�� ஜெர்மானிய லூத்ரன் சர்ச்சைச் சேர்ந்தவர்கள். ஹென்ரிச் ப்ளூட்செவ், பார்த்தலோமாஸ் சீஜென்பர்க் ஆகியோர் 1705இல் குடியேறியவர்கள்.\nகிறிஸ்தவ மதத்தவர்கள் ஐரோப்பியர்களால் மதமாற்றம் செய்யப்பட்டனர். அப்போது இங்கு குடியேறிய சீசென்பர்க் என்பார் பைபிளின் புதிய ஆகமம், பழைய ஆகமம் ஆகியவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்து ஒரு அச்சு இயந்திரத்தை உருவாக்கி அதில் பழைய ஆகமத்தை அச்சிட்டு வெளியிட்டார். இதுதான் நம் நாட்டில் முதலில் அச்சிடப்பட்ட நூல். தொடர்ந்து 1714இல் புதிய ஆகமம் அச்சிடப்பட்டது.\nமுதலில் அங்கு குடியேறிய ஐரோப்பியர்களையும், மதம் மாறிய இந்தியர்களையும் லிங்குவா ஃப்ராங்கா எனப்படும் கொச்சை போர்த்துகீசிய மொழியைப் பயிலும்படி கட்டாயப் படுத்தினர், அதன் பிறகுதான் பைபிள் தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து அச்சிட்டு வெளியிடப்பட்டது.\nஐரோப்பியர்களிடமிருந்து மொழியைக் கற்றுக் கொண்டவர்கள் இங்கு ஒரு அச்சடிக்கும் இயந்திரத்தை உருவாக்கினார்கள். 1712இல் இவர்கள் கிட்டத்தட்ட 300 பைபிள் புத்தகத்தைத் தமிழில் அச்சடித்து முடித்தார்கள். முதலில் தங்கள் மதப் பிரச்சாரத்தை மிதமாகச் செய்யத் தொடங்கி பின்னர் நாளடைவில் முழுமூச்சுடன் மதப் பிரச்சாரமும் மத மாற்றமும் செய்யத் தொடங்கினார்கள். இங்கு தொடங்கிய கிறிஸ்தவ மிஷன் மெல்ல மெல்ல அருகிலுள்ள கடலூர், சென்னை, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. தற்சமயம் தரங்கம்பாடியிலுள்ள கிறிஸ்தவ மத போதகர் பிஷப் என்பார் டி.ஈ.எல்.சி. எனப்படும் தமிழ் ஈவாஞ்சலிகல் லூத்ரன் சர்ச்சின் பிஷப் என்று தென் இந்தியாவில் அறியப்படுகிறார். இந்த மிஷன் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1919இல் சர்ச் ஆஃப் ஸ்வீடன், ஜெர்மன் லூத்ரன் சர்ச் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்த டி.ஈ.எல்.சி. பிஷப்பின் இல்லம் தற்போது “தரங்கம்பாடி இல்லம்” என வழங்கப்படுகிறது. இதுவும் ஒரு தேவாலயமும் திருச்சிராப்பள்ளியில் இன்றும் காணலாம்.\n1701ஆம் வருஷம் சர்ச் ஆஃப் சியோன் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் மிகப் பழமையான பிராடஸ்டெண்ட் சர்ச் இதுதான் என்று கருதப்படுகிறது. 1718இல் தி சர்ச் ஆஃப் நியு ஜெரூசலேம் கட்டப்பட்டது. மொராவியன் பிரதரென் சீடர்கள் பொறையார் எனும் ஊரில் “கார்டன் ஆஃப் பிரதரென்” அமைப்பை நிறுவினர். இந்த பொறையார் தரங்கம்பாடிக்கு மிக அருகிலுள்ள ஊர். இது கிறிஸ்தவ மிஷனரிகளின் தலைமை அகமாக வெகு காலம் இருந்து வந்தது. ஃபாதர் கான்ஸ்டான்ஸோ பெஸ்சி என்கிற இத்தாலிய கேதலிக் பாதிரியார் இங்கு 1711 முதல் 1740 வரை இருந்தார். அவர் தரங்கம்பாடியில் இருந்த லூத்ரன் சர்ச்சுக்கு எதிரான பல சர்ச்சைக்குரிய நூல்களை எழுதி வெளியிட்டார்.\nதென் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் மாற்றங்கள் போராட்டங்கள் காரணமாகவும், ஐரோப்பாவில் நடந்த போர்கள் அங்கு செய்துகொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்கள் காரணமாகவும் இங்கு ஐரோப்பியர்கள் வந்து தங்கிய இடங்கள் பலவும் கைமாறின. 1808இல் தரங்கம்பாடி பிரிட்டிஷார் வசம் வந்தது. அதற்குக் காரணம் ஐரோப்பாவில் நெப்போலியன் போனபார்ட்டுக்கும் இங்கிலாந்துக்கும் நடந்து வந்த யுத்தங்களே காரணம். இங்கிலாந்தின் நெல்சனுக்கும் பிரான்சின் நெப்போலியனுக்கும் கடலில் யுத்தம் நடந்ததும் அதில் டிரஃபால்கர் எனுமிடத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று நெப்போலியன் தோற்றதும் நமக்கெல்லாம் தெரியும். இந்த யுத்தத்தின் காரணமாக பிரிட்டிஷிடமிருந்து 1814இல் தரங்கம்பாடி டென்மார்க்குக்குச் சென்றது. இதற்கான ஒப்பந்தம் கீல் ஒப்பந்தம் (Treaty of Kiel) செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி டென்மார்க்குக்குச் சொந்தமான இந்திய பகுதிகளான நிக்கோபார், செராம்பூர் ஆகியவை 1845இல் பிரிட்டிஷார் வசம் ஆனது. அந்த சமயத்தில் தரங்கம்பாடி ஒரு நல்ல துறைமுகமாக விளங்கியது, அதன் பயன்பாட்டைக் கருதி நாகப்பட்டினம் ஒரு ரயில் நகரமாக உருவாயிற்று.\nதரங்கம்பாடியிலுள்ள அருங்காட்சியகம் டேனிஷ் குடியேறிகளின் அரசவம்சத்துப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஓரிடமாக விளங்குகிறது. அப்போது புழக்கத்தில் இருந்த பீங்கான் சாமான்கள், கண்ணாடிப் பொருட்கள், டேனிஷ் கையெழுத்துப் பிரதிகள், சைனா டீ செட், சுட்ட மண் பாண்டங்கள், அலங்கார விளக்குகள், உருவ பொம்மைகள், விளக்குகள், சிலைகள், கற்கள், கத்தி போன்ற ஆயுதங்கள், வாள், ஈட்டி, மரச்சாமான்கள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக் கின்றன. இவை தவிர ஒரு பெரிய திமிங்கிலத்தின் எலும்புக்கூடும், பீரங்கிக் குண்டுகளும் கூட காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nடேன்ஸ்பர்க் எனும் டேனிஷ் கோட்டை 1620இல் கட்டத் தொடங்கப்பட்டது. இதன் சில ��குதிகள் பல்வேறு காலகட்டத்தில் மாற்றி கட்டப்பட்டிருக்கின்றன. இதன் கைப்பிடிச் சுவர், தடுப்புச் சுவர்கள் ஆகியவை அடங்கும். இதன் மதில் சுவர் நல்ல உயரமான நான்கு புறமும் அமைந்தது. ஒரு மாடியுள்ள இது, பல பிரிவுகளாக அமைந்தது. ஒன்றில் சாமான்கள் வைக்கும் அறை, ராணுவ தளவாடங்கள், சிறை ஆகியவைகளோடு உணவு தயாரிக்கும் சமையல் அறையும் அடங்கும்.\nஇந்த கோட்டையின் தென் பகுதி இப்போதும் நன்றாக இருக்கிறது. ஆனால் வட பகுதியும், மேற்குப் பகுதியும் மிக அதிகமாக சேதமடைந்து காணப்படுகின்றன. கோட்டையின் கிழக்குப் பகுதியில் ஒரு இரண்டடுக்கு கட்டுமானம் உண்டு. அந்தப் பகுதியில் நின்றுகொண்டு கடலின் அழகைக் கண்டு ரசிக்கலாம். இந்த கோட்டையைச் சுற்றி ஒரு அகழி உண்டு. அதன் மீது கோட்டிக்குள் செல்ல ஒரு பாலமும் உண்டு. இப்போது அகழியும் இல்லை, பாலமும் இல்லை.\n2001 ஜனத்தொகை கணக்கெடுப்பின் போது தரங்கம்பாடி ஜனத்தொகை 20,841. இதில் பாதிப் பேர் பெண்கள். சரியாகச் சொன்னால் 52 சதவீதம் பெண்கள், 48 சதவீதம் ஆண்கள்.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்ற�� சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nசீர்காழி / உண்மையான பெயர்: சீகாழி\nபூம்புகார் – தமிழ்ப்பாரம்பரியத்தின் புராதன துறைமுக...\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/my-dear-bootham-valli-serial-viyatnaam-veedu-sundaram-041507.html", "date_download": "2018-05-22T04:37:19Z", "digest": "sha1:NOE2D7BJVJZSEHWKVZVKOFOTD6EF5BA7", "length": 13320, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மை டியர் பூதம் தொடங்கி வள்ளி வரை வியட்நாம் வீடு சுந்தரத்தின் சீரியல் பயணம் | My Dear Bootham to Valli serial Viyatnaam Veedu Sundaram - Tamil Filmibeat", "raw_content": "\n» மை டியர் பூதம் தொடங்கி வள்ளி வரை வியட்நாம் வீடு சுந்தரத்தின் சீரியல் பயணம்\nமை டியர் பூதம் தொடங்கி வள்ளி வரை வியட்நாம் வீடு சுந்தரத்தின் சீரியல் பயணம்\nசென்னை: வள்ளி டிவி சீரியலில் லேடிடான் இந்திரசேனாவின் மாமாவாக நடித்து வந்த வியட்நாம் வீடு சுந்தரம் உடல்நலக்குறைவினால் இன்று மரணமடைந்தார். 86 வயதாகும் வியட்நாம் வீடு சுந்தரம், சினிமா இயக்குநராகவும், திரைக்கதை வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் அறியப்பட்டவர்.\nவியட்நாம் வீடு சுந்தரம் மிகச்சிறந்த டிவி சீரியல் நடிகர் என்பது சின்னத்திரை ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியலில் நடித்து வந்த வியட்நாம் வீடு சுந்தரம் டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார்.\nசன் டிவியில் மை டியர் பூதம் என்ற சீரியலில் அறிமுகமான வியட்நாம் வீடு சுந்தரம் மெட்டி ஒலியில் சின்னத்திரை ரசிகர்களிடையே நன்கு அறிமுகமானார். இப்போது வள்ளி தொடரில் டான் இந்திரசேனாவின் மாமாவாக நடித்துள்ளார்.\nநடிப்புத்துறைக்கு வருமுன் ஒய்.ஜி.பார்த்தசாரதி, அவரது மனைவி மற்றும் பட்டு ஆகியோரால் நடத்தப்பட்ட அமெச்சூர் நாடகக்குழுவில் சர்வீஸ் பாயாக நுழைந்து தனது ஆர்வத்தால் எழுத்தாளர் ஆனார்.\nஇவர் சிவாஜிகணேசனுக்காக 1970 ஆம் ஆண்டு கதை, வசனம் எழுதி இயக்கிய வியட்நாம் வீடு படம் இவருக்குப் பெரும் பெயரைப் பெற்றுக் கொடுத்தது. அதன்பின் சுந்தரம் என்ற இயற்பெயருடன் வி��ட்நாம் வீடு இணைந்துகொண்டது.\nதேவி ஸ்ரீ கருமாரியம்மன் (1974), வியட்நாம் வீடு(1970), கௌரவம் (1973) போன்றவை இவர் இயக்கியவை. கௌரவம் படத்தை சொந்தமாக தயாரித்தவர். ஞான ஒளி, ஞானப்பறவை, உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.\nதொலைக்காட்சி சேனல்களின் வருகைக்குப் பின்னர் டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். மை டியர் பூதம் டிவி சீரியல்களில் பூதமாக நடித்து குட்டிக்குழந்தைகளுக்கு அறிமுகமானார்.\nசன் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான மெட்டி ஒலி, இராஜ இராஜேஸ்வரி, பொண்டாட்டித் தேவை, பைரவி, அத்திப்பூக்கள் பிள்ளை நிலா, வள்ளி என 18 டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.\nவள்ளி டிவி சீரியலில் லேடி டான் இந்திரசேனாவின் மாமாவாக நடித்துள்ள வியட்நாம் வீடு சுந்தரம், எளிமையான பேச்சு, நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்தார். வயதானாலும் அவரது நடிப்பு, வசன உச்சரிப்புக்கு ஏற்ற குரல்வளம் மாறவில்லை.\nகதை, வசனம், இயக்கம், நடிப்பு பின்னணிக் குரல் கலைஞராகவும் தனது பன்முகத்தன்மையை பதிவு செய்தவர் வியட்நாம் வீடு சுந்தரம். இவர், கடந்த சில நாட்களாகவே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு, சக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமூதேவி... நாசமா போறவளே... நல்லசாவே வராது... தெய்வ (நாராச) மகள்\nபாம்பு நடிகைக்கும் பேய் நடிகைக்கும் நிஜமாவே சண்டையாமே\n9 வயது பொடியனுக்கு திருமணம், முதல் இரவு: சர்ச்சை சீரியலை நிறுத்திய டிவி சேனல்\nபிரபல டிவி சீரியலுக்கு எதிராக தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார்\nவானவில் டிவியில் ஓம் நமோ நாராயணா\nகொலை கொலையாய் நடக்கும் குல தெய்வம்... அலமு கல்யாணம் என்னவாகும்\nகுடுமிபிடி சண்டையை அடுத்து டிவி சீரியலுக்கு கும்பிடு போட்ட சபீதா ராய்: கை கொடுத்த விஷால்\nஅதே யானை போஸ்: பாகுபலி பிரபாஸ் போன்று மாஸ் காட்டும் கார்த்திகா, இது படம் அல்ல...\nஜீ தமிழில் பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி - புத்தம் புதிய சீரியல்கள்\nகுஷ்புவின் நிஜங்கள் அவுட்.. மகாலட்சுமி, சுமங்கலி, விதி... வரிசைகட்டும் புது சீரியல்கள்\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஐந்து சீரியல் பாரு அதிர்ஷ்டசாலி யாரு போட்டி\nகங்கா, நந்தினி, நீலி, காக்க கா��்க, பைரவி: டிவியில் தொடரும் அமானுஷ்ய தொடர்கள்\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்...\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்: வாரிசு நடிகை அறிவுரை\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D.26848/", "date_download": "2018-05-22T04:39:18Z", "digest": "sha1:37MFSUKV6NMUH6PIDEQECZPG4C7EP6R4", "length": 21412, "nlines": 269, "source_domain": "www.penmai.com", "title": "எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்? | Penmai Community Forum", "raw_content": "\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய் சமையலுக்கு எந்த எண்ணெயைப் பயன்படுத்துவது சமையலுக்கு எந்த எண்ணெயைப் பயன்படுத்துவது கொழுப்புச் சத்தைக் குறைக்க கூடிய ஆற்றல் எந்த எண்ணெயில் உள்ளது கொழுப்புச் சத்தைக் குறைக்க கூடிய ஆற்றல் எந்த எண்ணெயில் உள்ளது இப்படி பலவகையான கேள்விகள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு சமைப்பவர்களின் ஒவ்வொருவர் மனத்திலும் எழுவதம் இயற்கை.\nஇன்று கடைகளில் பலவிதமான எண்ணெய்கள் விற்கப்படுகின்றன.ரீஃபைன்டு ஆயில், டபுள் ஃப்ரீ இப்படி பல வகையாக விளம்பரப்படுத்தி, அந்த எண்ணெயில் சமைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் விதவிதமாகச் சாப்பிடலாம் என்ற தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள்.\nஇந்த வார்த்தைகளில் அர்த்தம், கொலஸ்டிராலைக் குறைக்கும் செயல் அல்லா. எண்ணெயிலுள்ள கசடுகளை அகற்றி அதன் நிறத்தையும், மனத்தையும் கூட்டுவதே. கொலஸ் டிராலுக்கும் ரீஃபைண்ணுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை வியாபார வார்த்தைகளால் ஏமாந்து விடக் கூடாது.\nமறுபுறம். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையுடைய ஒரு சாரார், கொழுப்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே பயந்து விடுகிறார்கள் கொழுப்பு பயப்படக்கூடிய ஒரு பொருள் அல்ல. நம் உடல் இயக்கத்துக்குத் தேவையான ஒன்று. நம் வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளில் இருந்தான் கொழுப்பை நீக்க வேண்டுமே அன்றி உணவில் இருந்து அல்ல..​\nகொழுப்பு உணவுக்கு ஒரு வித சுவையை அளிக்கிறது. உடலில் உள்ள செல்கள், மூளையில் உள்ள செல்களில் மற்றும் சுரப்பிகள் (ஹார்மோன்கள்) இயங்க, கொழுப்பு மிகவும் முக்கியம். ஏ.டி.ஈ.கே. போன்ற வைட்டமின்கள் கொழுப்பில் கரையும் தன்மை வாய்ந்தனை. நம் சமையல் முறையில் ஒரு தேக்கரண்டு எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டும் பழக்கம் உள்ளது. இவ்வாறு செய்யும்பொழுது உணவுகளில் உள்ள கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் வெளிப்பட்டு. உடலில் விரைவில் கிரகித்துக் கொள்ளப்படுகிறது.\nகண்ணுக்குத் தெரியாதக் கொழுப்பு தானியங்களில் சிறிய அளவிலும் பரப்பு மற்றும் விதை கொட்டைகளில் பெரிய அளவிலும் உண்டு. கண்ணுக்குத் தெரிந்தக் கொழுப்பு எண்ணெயிலும் மாமிசத்திலும் பாலிலும், பால் பொருட்களிலும் உள்ளது. எல்லா கொழுப்புக்களும் கிளசரால் மற்றும் கொழுப்பு அமிலங்களால் ஆனது, கிளசரால் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் கொழுப்பு அமிலங்கள் பல வகைப்படும். அவை உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிலவகை கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நன்மை செய்யும், தீயவற்றை நீக்கி நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்களைப் பயன்படுத்த வேண்டும்.\nபூரிதக் கொழுப்பு, பன்மை பூரிதமற்ற கொழுப்பு எனப்படும். ஒருமை பூரிதமற்ற கொழுப்பு முபா எனப்படும். மற்றும் டிரான்ஸ் கொழுப்பு என வகைப்படுத்தபட்டுள்ளது.​\nபூரிதக் கொழுப்பை அதிகம் உண்டால் கல்லீரலில் உற்பத்தி ஆகும். கொலஸ்டிராலின் அளவும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவும் கூடிவிடும் இது ரத்தம் உறையும் தன்மையை அதிகப்படுத்தும். மாசிச உணவுகள், முட்டையின் மஞ்சள் கரு, பால், பாலாடை, வெண்ணெய், நெய், உறையும் தன்மை உள்ள பாம் எண்öய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவை பூரிதக் கொழுப்பு அதிகம் உள்ளவை.\nஇது கொலஸ்டிராலில் உள்ள தீமை செய்யும் எல்.டி.எல்யைக் குறைக்கும். அதேசமயம் நன்மை செய்யும். ஹச்.டி.எல்., அளவையும் குறைத்து விடுகிறது. சோள (கார்ன்), சோயா, சூரிய காந்தி (சன் ஃபிளவர்) போன்ற எண்ணெய்களில் அளவு சற்று அதிகம் உள்ளது.\nஒருமை வகை பூரிதமற்ற கொழுப��பு:\nஇது எல்.டி.எல்'யை குறைக்கும். ஹச்.டி.எல்.யை குறைக்காது, முக்கிமாக ஒமோகா 3 கொழுப்பு வகை இந்த எண்ணெய்களில் சற்று அதிகம் இருப்பதால் ரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும் பக்கவாதம் வராமல் தடுக்கும். ஆலீவ் எண்ணெய், நல்லெண்ணெய், அரிசி தவிடு எண்ணெய், கடும் எண்ணெய், போன்றவற்றில் எண்ணெய்களில் ஒருமை பூரிதமற்ற கொழுப்பு அதிகம் உள்ளது.\nஎண்ணெய்களின் வாழ்நாளை அதிகரிக்க ஹைடிரோஜெனேஷன் எனப்படும் இரசாயன முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் கொழுப்பு அமிலங்கள் உண்டாகும். இந்த வகை கொழுப்பு. ஹெச்.டி.எல். எல்.டி.எல்., மற்றும் டிரைகிளசரையும் அதிகரித்து விடும். இந்த ரசாயண முறை, பேக்கரி உணவில் மொறு மொறுப்பைக் கூட்டவும், நீண்ட நாட்கள் கொடமல் இருக்கவும் சமைக்கும் பொழுது ஓட்டாமல் இருப்பதற்காவும் பின்பற்ற படுகிறது. டிரான்ஸ் கொழுப்பு உள்ள வனஸ்பதியும், எண்ணெய்களும் பேக்கரி உணவுகள் தயாரிக்கவும் ப்ரெஞ்ச் வறுவல் தயாரிக்கவும் பீட்ஸா, பர்கர் போன்றவற்றைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. எண்ணெயைத் திரும்பத் திரும்ப சூடு செய்வதாலும் டிரான்ஸ் அமிலங்கள் அதிகமாகிவிடும். சிப்ஸ், சமோசா மற்றும் பேக்கரி கேக், பிஸ்கேட் போன்றவற்றில் இந்தக் கொழுப்பு அதிகம் உள்ளது.\nஎல்லா வகை எண்ணெய்களிலும் நல்லதும், கெட்டதும் கலந்தே இருக்கும்.பூரிதக் கொழுப்பின் அளவைக் குறைக்க வேண்டும். புஃபா மற்றும் மூஃபா கொழுப்பு வகைகளைச் சரியான முறையில் கலந்து பயன்படுத்த வேண்டும். சூடு அதிகம் தாங்கும் எண்ணெய்களான அரிசி தவிடு எண்ணெய், கடலெண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் போன்றவற்றை பொரிப்பதற்குப் பயன்படுத்தலாம். அதிகம் சூடு செய்தாலும் புகை வராமல் இருக்கும் எண்ணெய்களையே பொரிக்கப் பயன்படுத்த வேண்டும். ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்துக்குச் சிறந்தது என அதைப் பொரிக்கப் பயன்படுத்தக் கூடாது. அது அதிக சூடு தாங்கும் திறன் குறைந்தது; விரைவில் புகைய ஆரம்பித்து விடும்.\nவறுப்பதற்கும், வதக்குவதற்கும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் உறையும் வகையை சார்ந்தகாக இருந்தாலும் மூஃபா அதிகம் உள்ளதால் உடலுக்கு நன்மை செய்வதாக சம��ப ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சமையலில் தாளிப்பதற்கு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். அவியல், கூட்டு, பொரியல் இவற்றுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். குழம்பு வகைகளுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்.\nசாப்பிடும்போது சூடான சாதத்தில் ஒரு சிறிய தேக்கரண்டி நெய் பயன்படுத்தலாம். இந்திய மருத்துவ நூல்கள் நெய் சீரணிக்க உதவுதாக சொல்லப்பட்டிருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக இப்படி எண்ணெய்களைக் கலந்து பயன்படுத்தும் பொழுது கொலஸ்டிராவில் எல்.டி.எல். குறையும், ஹச்.டி.எல்., குறையாது. டிரைகிளிசைடும் அதிகமாகாது.\nஒரு நாளைக்கு 1500 கிலோ கலோரி உட்கொண்டால் அதில் 450 கிலோ கலோரி கொழுப்புச்சத்து இருக்க வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு நாம் உட்கொள்ள வேண்டிய கொழுப்பின் அளவு 50 கிராம் மட்டுமே\n-டாக்டர். இரா. பத்மப்ரியா, சென்னை.\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..\nபயனுள்ள பயணங்கள் தொடரும் ....\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nV எந்தநாளில் எண்ணெய்தேய்த்து குளிக்கணும் தெரியுமா\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\n - எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nஎந்தநாளில் எண்ணெய்தேய்த்து குளிக்கணும் தெரியுமா\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\n - எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-05-22T03:55:34Z", "digest": "sha1:XC72KZVH2TCEGGR46BIXWMZMCE7YIKXI", "length": 11405, "nlines": 57, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas சரித்திர நாயகி \"வேலு நாச்சியார்\" கதையை திரைப்படமாக்கிறார் வைகோ! - Dailycinemas", "raw_content": "\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “��ல் கே ஜி”.\nஇன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\nசரித்திர நாயகி “வேலு நாச்சியார்” கதையை திரைப்படமாக்கிறார் வைகோ\nசரித்திர நாயகி “வேலு நாச்சியார்” கதையை திரைப்படமாக்கிறார் வைகோ\nEditorNewsComments Off on சரித்திர நாயகி “வேலு நாச்சியார்” கதையை திரைப்படமாக்கிறார் வைகோ\nவேலுநாச்சியார் மேடை நாடகம் பலஇடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. வேலுநாச்சியார் மேடை நாடகத்தை மிகபிரம்மாண்டமாக கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்.வேலுநாச்சியார் வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். வேலுநாச்சியார் கதையை திரைப்படமாக தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாகும் என்றார் வைகோ.\nவைகோ அவர்கள் வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிப்பதற்காக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது என்னை வேலுநாச்சியார் மேடை நாடகத்தை பார்க்க கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்தார். எனக்கு அரசோடு முக்கியமான சந்திப்பு இருந்தது. சில விஷயத்தை சில நேரத்தில் தவிர்க்க வேண்டியிருக்கும்.முதலில் இந்த நாடகத்தை இயக்கிய இயக்குனருக்கும் , இந்த நாடகத்தில் வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் , பெரிய மருது , சின்ன மருது கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் நடித்த நடிப்பு , தங்களுடைய கடுமையான உழைப்பு அனைத்துக்கும் பாராட்டுக்கள். இங்கே நமது திரைத்துறையை சேர்ந்த பலரும் இருப்பார்கள். பிரிட்டிஷ் அரசருக்கு வரிகட்டுவதை எதிர்த்து வேலுநாச்சியார் போராடினார். தமிழ்அரசை கேளிக்கை வரியை ரத்து செய்ய வைப்பது எப்படி என்று நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம். நிச்சயம் ஒரு நல்ல தீர்வு எங்களுக்கு கிடைக்கும். ஒரு பாதுகாப்பான பாதை கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்த வேலுநாச்சியார் என்ற கதாபாத்திரத்துக்கும் , என்னை ஊக்குவித்த வேலுநாச்சியார் கதாபாத்திரத்துக்கும் நன்றி. அதே போல் நான் கத்தியால் சண்டை போட போவதில்லை , புத்தியால் தான் சண்டை போட போகிறேன். கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். எனக்கு வேலுநாச்சியார் மேடை நாடகத்தை பார்த்தது ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்தது. இந்த நாடகத்தை திரைப்படமாக தயாரிக்க போகிற வைகோ அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்.\nதமிழர்களின் உயிர்க்காவியமான இமயமலை முதல் அலைகள் பொங்கி விளையாடும் கன்னியாகுமரி முனை வரை இந்த உபநிடத்திலே ஆதவன் அஸ்த்தமைக்காத எங்களை பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் கட்டளை புரிந்து கொண்டிருந்த ஏகாதிபத்தியத்தை முதலில் வெற்றி கொண்டவர் வேலுநாச்சியார். நான் ஜான்ஸி இராணியை மதிக்கிறேன்.காந்தியத்தை,நானாசாகிப்பை மதிக்கிறேன் அவர்கள் வாழ்வில் சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன்.ஆனால் அவர்கள் பெற முடியாத வெற்றியை தென்னாட்டு சிவகங்கை அரசி அனைவரும் ஒன்று சேர்த்து வெற்றி பெற்ற வரலாற்றை, திருவள்ளுவரின் படத்தை தீட்டிய வேணுகோபால்சர்மா அவர்களின் மகன் ஸ்ரீராம் சர்மா அவர்கள் ஆறரை ஆண்டுக்கு முன்னால் சந்தித்து பேசியபோது மெய் மறந்து போனேன்.இந்த நாட்டிய நாடகத்தில் நீங்கள் வேலுநாச்சியாரை கண்டிர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பாக நடிகர் திலகம் நமக்கு எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனாக காட்சி அளித்தாரோ அதைபோல சகோதரி மணிமேகலைசர்மா வேலுநாச்சியாராகவே இங்கு காட்சி அளித்தார். இந்த ககாவியத்தை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காட்டுவதற்கான காரணம் இங்கே ஹைதரலியும் வேலுநாச்சியாரை சந்திகின்ற காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. மரவர் சீமையில் மகாராணிக்கு வந்தனன் என்று புரியட்டும் என்னை தமைக்கையாக ஏற்று கொண்ட பாதுசாவுக்கு அவர்கள் நன்றி கூறியது.படைபலத்தை கேட்டதும் இந்து முஸ்லிம் ஒற்றுமையை நிலை நாட்டுகின்ற ஒரு உணர்வு தமிழ் நாட்டுக்கு தேவை என்பதை நான் இங்கு நினைவுட்டுகிறேன். வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு அதை கண்ணகி பிலிம்ஸ் மூலம் தயாரிப்பதில் பெருமைபடுகிறேன் என்றார் வைகோ.\nசரித்திர நாயகி \"வேலு நாச்சியார்\" கதையை திரைப்படமாக்கிறார் வைகோ\nஇன்றைய ராசி பலன்கள் – 11.10.2017 ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான பேய் படம் - அவள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/01/blog-post_12.html", "date_download": "2018-05-22T04:04:17Z", "digest": "sha1:WSBIFCZVHLJ4P72Q3XDJQRPU2UGLNMSR", "length": 19289, "nlines": 267, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: பொங்கல் வாழ்த்து", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nசெங்கரும்புச் சாறெடுத்து இதழினிலே தேக்கி,\nசிந்துகின்ற புன்னகையால் துன்பம் நீக்கி,\nமதமதத்த கைகளிலே வளையல் வீசி,\nமங்கலமாம் ”தை” என்னும் மங்கை வருவாள் \nபொங்கியெழும் புத்தின்ப உணர்ச்சி தருவாள் \nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 11:17 PM\nகவிதையாய் ஒரு பொங்கல் வாழ்த்து.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அய்யா\nவாழ்த்து மிகவும் நன்றாக இருக்கு சார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி January 14, 2011 at 2:49 AM\n கவிதை சூப்பர். பஞ்சாமியின் பல் மாதிரி ஆயிடுத்து நம்ம பல்லும் கரும்பை அப்படியே சாப்பிட முடியாது.ஆனா, கரும்பு மாதிரி இனிக்கிற உங்க கவிதையை அப்படியே சாப்பிடலாம், கண்ணாலே\nதங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.இராமமூர்த்தி அவர்களே.\nஆளையே காணுமேன்னு ஒரே விசாரமாகி விட்டது எனக்கு.\nபல் பழுதானாலும், கண்ணால் சாப்பிடும் தங்கள் தனித்திறமை, அடிக்கரும்பாய் இனிக்கிறது.\nகட்டாயமாக .. தை பிறந்தால் வழி பிறக்கும்.\nசிந்துகின்ற புன்னகையால் துன்பம் நீக்கி,வரும் பொங்கல் வாழ்த்து\"\nமங்கலமாம் ”தை” என்னும் மங்கை வருவாள் \nஅத் தை மகளுக்கு வாழ்த்துகள் \n//சிந்துகின்ற புன்னகையால் துன்பம் நீக்கி,வரும் பொங்கல் வாழ்த்து\"//\nதாங்கள் அன்புடன் வருகை தந்து, புன்னகைசிந்தும் கருத்துக்களைக் கூறிய பிறகே, எனக்கு பொங்கல் மிகுந்த ருசியாக உள்ளது.\nமங்கலமாம் ”தை” என்னும் மங்கை வருவாள் \n//அத் தை மகளுக்கு வாழ்த்துகள் \nதமிழ் என்னும் தேனில் தோய்த்து,\nஎனப்பிரித்துக் குறிப்பிட்டுக் கூறியுள்ள தங்களின் தமிழ்ப்புலமைக்குத் த்லை வணங்கி மகிழ்கிறேன்.\nமூன்றாவதே முதிர்ந்து வந்த முத்தாகிப்போனது. ;)\nநல்ல கருத்துச் செறிவுள்ள கவிதை. மனதில் அசைபோட்டு அனுபவிக்க வேண்டிய கவிதை. சிறியதாயிருந்தாலும் இன்பம் பொங்கும் கவிதை.\nசித்திரைப் பெண் இன்று வந்து விட்டாள்.\nஅத் ‘தை’ மகள் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.\nசித்திரைப் பெண் தரும் இன்பத்தை நுகர்ந்தோம் உடம்பே சர்க்கரை ஆலை எனவ�� கரும்பைத்தான் கடிக்க முடியவில்லை\nதை மங்கை அமர்க்களமாக ஆனந்தமாக வந்து விட்டாள் அழகான கவிதை வழியாக\nதுன்பமும் சோர்வும் நீக்க இதழ் சிந்தும் புன்னகையொன்றே போதும். இந்த தைமகளோ செங்கரும்புச்சாற்றை இதழிலே தேக்கி புன்னகை சிந்துகிறாள். இனிமைக்கும் இதம் தரும் மகிழ்வுக்கும் சொல்லவா வேண்டும்\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உள்ளமெல்லாம் புத்தின்ப உணர்ச்சி பொங்கச்செய்கின்றன அழகு வரிகள்.\nஉற்றார் உறவுகளோடு பிறந்த மண்ணில் பொங்கல் திருநாளைக் கொண்டாடிய அந்நாட்கள் நினைவுக்கு வந்து மகிழ்வு கூட்டுகின்றன. நன்றியும் பாராட்டும் கோபு சார்.\nஇதுதா பொங்கல் வாள்த்து கவிதயா அந்த பஞ்சாமி ஐயரு எப்படி கரும்பெல்லா சாப்பிடுவாரு\nதை மகள் இதழ்களில புன்னகையுடன் வந்து விட்டாளா. தை பிறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம்\nகரும்புச்சாறு...அருந்த ஆசைதான். அங்க பஞ்சாமியோட பல்ல புடுங்கிட்டு இங்க ஜூஸா..சரியான குசும்புதான்...\nபொங்கல் கவிதை படிக்கும் நேரம் மேலும் பல தைமகள் வந்து போயாச்சு. ஆனாலும் கவிதை இப்ப படிக்கும்போது கூட ஃப்ரெஷா இருக்கு\n//பொங்கல் கவிதை படிக்கும் நேரம் மேலும் பல தைமகள் வந்து போயாச்சு. ஆனாலும் கவிதை இப்ப படிக்கும்போது கூட ஃப்ரெஷா இருக்கு.//\nஆஹா, தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஃப்ரெஷ்ஷான கருத்துக்களுக்கும் என் இனிய நன்றிகள்.\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்ப���ிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 3 / 8 ]\nப வ ழ ம்\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 2 / 8 ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 1 of 8 ]\nஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் \n”நா” வினால் சுட்ட வடு [ பகுதி 2 of 2 ]\n”நா” வினால் சுட்ட வடு [ பகுதி 1 of 2 ]\n [ பகுதி 6 ]\nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா [பகுதி 2]\nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aumsai.wordpress.com/2017/06/27/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-05-22T03:56:01Z", "digest": "sha1:QLYT2RJPCIXF3W2XDOMPS7HR553DB5I2", "length": 6638, "nlines": 63, "source_domain": "aumsai.wordpress.com", "title": "கடன் தொல்லை நீங்க எந்த பிள்ளையாரை வழிபடலாம்? – 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏", "raw_content": "\n🙏 ஓம் நமோ நாராயணாய 🙏\nகடன் தொல்லை நீங்க எந்த பிள்ளையாரை வழிபடலாம்\nபிள்ளையார் பிடித்து வைத்து வணங்குவதன் பலன்கள்\n❇ பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுளாக திகழ்பவர் பிள்ளையார் அல்லது விநாயக பெருமான் ஆவார். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.\nவிநாயகரின் வேறு பெயர்கள் :\n❇ கணபதி – கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.\n❇ ஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.\n❇ கஜமுகன் – கஜம் என்றால் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.\n❇ விக்னேஸ்வரன் – விக்கினங்களைத் தீர்க்கும்\n❇ பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.\n❇ ஒவ்வொரு சுப நிகழ்ச்சியின்போது பிள்ளையாரை ஏதோ ஒரு பொருளில் பிடித்து வைத்து வணங்குவதை காண்கிறோம்.\nபிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள் :\n❇ மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.\n❇ குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.\n❇ புற்று மண்ணில் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும், விவசாயம் செழிக்கும்.\n❇ வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.\n❇ உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.\n❇ வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூன்னியம் விலகும்.\n❇ விபூதியால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.\n❇ சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.\n❇ சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்.\n❇ வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.\n❇ வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.\n❇ சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.\n❇ பசுஞ்சாண விநாயகர் – நோய்களை நீக்குவார்.\n❇ கல் விநாயகர் – வெற்றி தருவார்.\n❇ புற்றுமண் விநாயகர் – வியாபாரத்தை பெருக வைப்பார்.\n❇ மண் விநாயகர் – உயர் பதவிகள் கொடுப்பார்.\nPrevious Post முழுமுதற் கடவுளான விநாயகரின் அவதாரங்கள்….\nNext Post அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில், திருவாலி, நாகப்பட்டினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/10/lawyers-india-who-earns-lakhs-court-appearance-009452.html", "date_download": "2018-05-22T04:12:06Z", "digest": "sha1:NLUXK4X2XVTC5OMZ4SWKKS3FVOKDJCBL", "length": 27659, "nlines": 167, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஓரு வழக்கிற்கு இத்தனை லட்சமா..? இவர் காட்டில் எப்போதும் மழைதான்..! | lawyers in India who earns lakhs for court appearance - Tamil Goodreturns", "raw_content": "\n» ஓரு வழக்கிற்கு இத்தனை லட்சமா.. இவர் காட்டில் எப்போதும் மழைதான்..\nஓரு வழக்கிற்கு இத்தனை லட்சமா.. இவர் காட்டில் எப்போதும் மழைதான்..\nஇந்தியாவில் சில சக்திவாய்ந்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், அவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் மகத்தான வாத திறன்களைக் கொண்டு காணமுடியாத அளவிற்குச் சாத்தியமற்ற சூழ்நிலைகளைக் கூட மீட்டெடுக்க முடியும் அளவிற்குத் திறமையானவர்கள்.\nஇந்தியாவில் லட்சக்கணக்கான வழக்கறிஞர்கள் இருக்கும் பட்சத்தில் சிலர் மட்டும் லட்சங்களில் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர முடிகிறது. இப்படி அதிகப் பணம் வசூலிக்கும் வழக்கறிஞர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள், நிறுவனங்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் போன்ற பெரிய உயர்ந்த வாடிக்கையாளர்களுக்குப் பணியாற்றுகிறார்கள்.\nஇப்படி இந்தியாவில் அதிகம் பணம் வசூலிக்கும் முக்கிய மற்றும் வெற்றிகரமாகத் திகழும் வழக்கறிஞர்கள் அவர்கள் வாங்கும் கட்டணம் ஆகியவற்றைப் பார்ப்போம்.\nசோலி ஜே சோரப்ஜி இந்தியாவில் சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவராவார். முன்னாள் அட்டார்னி ஜெனரல் எனக் குறிப்பிடப்படுவதைச் சோரப்ஜி விரும்புகிறார். சர்வதேச நீதிமன்றத்தில் அட்லாண்டிக் சம்பவ வழக்கில் (Atlantique downing case) பாகிஸ்தானுக்கு எதிராக அவர் இந்தியாவிற்காக வெற்றிகரமாக வாதாடிய வழக்கு பரவலாகப் பாராட்டப்பட்டது.\nஅட்லாண்டிக் சம்பவம் இந்திய விமானப்படை ஒரு பாக்கிஸ்தான் கடற்படை விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது சம்மந்தப்பட்டது. அவருக்கு அசாதாரண அரசியலமைப்பு அறிவு மற்றும் சர்வதேச அனுபவம் உள்ளது. ஒரு வழக்கிற்கு ஒரு முறை வருவதற்கு ரூ. 1.25-2 லட்சம் வரை கட்டணம் வாங்குகிறார்.\nஃபாலி சாம் நரிமன் இந்தியாவில் சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவராவார் மற்றும் சட்டத்துறையில் பழம்பெருமை வாய்ந்தவர். புகழ்பெற்ற நீடில் தொழிற்துறை வழக்கு உட்பட அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் சில மதிப்புமிக்க வழக்குகளை அவர் வென்றார்.\nகோலக் நாத், எஸ்.பீ.குப்தா, டி.எம்.ஏ. பாய் அறக்கட்டளை போன்ற பல முக்கிய வழக்குகளில் அவர் ஆஜர் ஆனார். அவர் ரூ. 25 லட்சம் கட்டணம் வசூலிக்கிறார், ஆனால் அவர் பல வழக்குகளை இலவசமாகச் சந்தித்து இருக்கிறார். அவர் 1951 ஆம் ஆண்டு முதல் இத்துறையில் இருக்கிறார். இன்று அவர் இந்திய சட்ட மற்றும் நீதித்துறை வட்டத்தில் மிகவும் மரியாதைக்குரிய பெயர் பெற்றவர்\nஹரிஷ் சால்வே இந்தியாவில் ���ிறந்த வழக்கறிஞர்களில் ஒருவர். கிரிக்கெட், அரசியல், வகுப்புவாத வன்முறை அல்லது பொருளாதாரம் ஏதுவாக இருப்பினும் அவரால் விவாதிக்க முடியும். 1981 ல் ஐந்து நீதிபதிகள் அரசியலமைப்பு பெஞ்ச் முன் அவர் வாதிட்ட பேரர் பத்திரங்கள் வழக்கு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கு இளம் சால்வேயின் மனதில் இருந்த பயத்தையும் முற்றிலும் அகற்றியது.\nதூர்தர்ஷன் வழக்கு சால்வேயின் வாழ்க்கையில் மற்றொரு பெரிய வழக்கு இந்த வழக்கில் ஒளிபரப்பு உரிமைகள் பற்றியது. இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி வழக்கறிஞர்களும் ஒரு தனியார் சேனல் சார்பில் ஹரிஷ் சால்வேக்கு எதிராக வாதாடினர், ஆனால் தூர்தர்ஷனுக்குச் சால்வே வழக்கை வென்று கொடுத்தார். அம்பானி சகோதரர்கள் எரிவாயு விவகாரம், அரசாங்கத்திற்கு எதிராக வோடஃபோன் வரி வழக்கு போன்ற வழக்குகள் அவரின் முக்கிய வழக்குகளில் அடங்கும். ஹரிஷ் சால்வே ஒரு முறை வாதாட ரூ. 4.5 லட்சம் வசூலிக்கிறார்.\nராம் ஜெத்மலானி இந்தியாவில் சட்ட சமூகத்தின் மிகப் பிரபலமான நபர். அவர் வயதானவர், அவர் எப்போதும் அமைதியாக இருப்பார், அவர் முகத்தில் ஒரு புன்னகையுடன் ஒரு நீதிமன்ற அறைக்குள் செல்வார். ஆனால் வாதம் என வரும்போது, ராம் ஜெத்மலானி எதிரிகளைத் திக்குமுக்காட வைப்பார்.\nஅவர் இந்தியாவின் நீண்டநாட்களாகப் பயிற்சி செய்யும் வழக்கறிஞர் ஆவார். ஹவாலா ஊழல் வழக்கில், பாஜக தலைவர் எல். கே. அத்வானிக்கு ஜெத்மலானி வாதிட்டு, வென்றார். ஹர்ஷத் மேத்தா ஊழல் மற்றும் நரசிம்ம ராவ் லஞ்சம் வழக்குகள் அவரது மற்ற வழக்குகள். ரூ .10-20 இலட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார். அவர் இந்தியாவில் அதிகச் சம்பளம் வாங்கும் வக்கீல்.\nஇந்தியாவில் உள்ள 10 சிறந்த வழக்கறிஞர்களின் பட்டியலில் கே.டி.எஸ். துளசியும் ஒருவர். பல சந்தர்ப்பங்களில் பல பிரபல நபர்களுக்கு அவர் வாதாடியுள்ளார். துளசி பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை எதிர்த்துப் போராடினார். உச்சநீதி மன்றத்தில் இந்திய அரசு சார்பாக அவர் பல முறை வாதாடியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான வழக்குகள், தற்போது வழக்கில் இல்லாத பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் வழக்குகளில் இந்திய அரசுக்காக வாதாடினார்.\nபல்வேறு ஊழல் வழக்குகளில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் பிரதிநிதியாக இருந்தார். அவர் பாம்பே குண்டுவெடிப்பு வழக்கு, கல்கத்தா குண்டு வெடிப்பு வழக்கையும், பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக முக்கியமான வழக்குகள் சார்பாகவும் வாதாடியுள்ளார். அவர் ரூ .5 லட்சத்திற்கும் அதிகமான கட்டணத்தை வசூலிக்கிறார். ஆனால் அவர் தேவைப்படும் மக்களுக்கு இலவசமாக உதவி வழங்குவார்.\nஇந்தியாவில் முதல் 10 சிறந்த வழக்கறிஞர்களின் பட்டியலில் முகுல் ரோஹாட்கி உள்ளார். அவர் இந்திய உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராவார். 2002 குஜராத் கலவரம் மற்றும் பெஸ்ட் பேக்கரி மற்றும் ஜாகீரா ஷேக் வழக்குகள் உட்படப் போலி என்கவுண்டர் மரண வழக்குகளில் அவர் அரசின் சார்பாக வாதாடினார்.\nமுகேஷ் அம்பானியுடன் எரிவாயு விவகாரம் தொடர்பாக அனில் அம்பானிக்கு அவர் வாதாடினார். அவர் ஒரு வாதாடலுக்கு ரூ .5 லட்சம் வசூலிக்கிறார்.\nஅபிஷேக் எம். சிங்வி இந்தியாவின் மற்றொரு வெற்றிகரமான வக்கீல் ஆவார். அவர் 37 வயதில் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆனார். அபிஷேக் பல வியத்தகு சம்பவங்களில் அவரது மதிப்பை நிரூபித்துள்ளார், ஆனால் தேசிய கொடி வழக்கு அவரது மிக உயர்ந்த வழக்குகளில் ஒன்றாகும்.\nஉஜ்வல் நிகம் இந்தியாவின் பிரபலமான பெயர். 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அவர் பொது வழக்கறிஞராக இருந்தார். பிரமோத் மஹாஜன் கொலை வழக்கு, 2013 மும்பை கூட்டுக் கற்பழிப்பு வழக்கு, குல்ஷான் குமார் கொலை வழக்கு, மற்றும் மிகவும் பிரபலமான அஜ்மல் கசாப் வழக்கு போன்ற பல வழக்குகளில் அவர் ஈடுபட்டிருந்தார்.\nஅவரது உயர் வெற்றி விகிதம் அதிகமாக இருந்த போதிலும் அவர் மிகவும் குறைவாகக் கட்டணம் வசூலிக்கிறார். ஒரு முறை தோன்ற ரூ 40,000 கட்டணம் .\nகே. பரசரனும் இந்தியாவில் ஒரு சிறந்த சட்ட ஆலோசகர் ஆவார். காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதிகளுக்கு நீண்ட காலமாகத் தனது சேவைகளை வழங்கி வருகிறார். அவர் இந்தியாவில் மிகவும் பிரம்மாண்டமான வக்கீல்களில் ஒருவர்.\nகே கே. வேணுகோபால் இன் பெயர் இந்தியாவின் முதல் 10 சிறந்த வழக்கறிஞர்களின் பட்டியலில் உள்ளது. வேணுகோபால் பல உயர் வழக்குகளில் தோன்றியுள்ளார், ஆனால் 1990 இன் மண்டல் கமிஷன் வழக்கு அவருடைய தொழில் வாழ்க்கையின் தருணத்தை வரையறுத்தது.\nபூட்டானின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றுவதற்காகப் பூட்டானின் ராயல் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது அவரது தொழில் வாழ்க்கையின் பிற முக்கிய மைல்கற்கள் ஆகும். அவர் ஒரு முறை தோன்ற ரூ 3-4 இலட்சம் கட்டணம் வசூலிக்கிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: lawyers, pay, court, case, வழக்கறிஞர்கள், சம்பளம், கட்டணம், நீதிமன்றம்\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nமக்களைப் பழிவாங்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. மோடி அரசு என்ன செய்கிறது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-dhanush-release-with-padai-veeran-making-video-by-today-6-pm", "date_download": "2018-05-22T03:58:59Z", "digest": "sha1:7AJ3MPVS62HAWY5ZV423UGCKFJZ6HFFR", "length": 9846, "nlines": 84, "source_domain": "tamil.stage3.in", "title": "தனுஷ் வெளியிடும் படை வீரனின் லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா பாடல்", "raw_content": "\nதனுஷ் வெளியிடும் படை வீரனின் 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா' பாடல்\nதனுஷ் வெளியிடும் படை வீரனின் 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா' பாடல்\nதங்கராஜா (செய்தியாளர்) பதிவு : Dec 25, 2017 14:08 IST\nமணிரத்தினம் உதவி இயக்குனர் தனா இயக்கத்தில் 'மாரி' பட வில்லன் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்து வரும் படம் 'படை வீரன்'. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முன்னதாகவே முடிவடைந்த நிலையில் தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இவோக் சார்பாக மதிவாணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ், பிரியன் வரியில் கார்த்திக் ராஜா இசையில் உருவான 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா..ஊத்தி குடிச்சா எல்லாம் ஒன்னுடா...' என தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கான படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட தனுஷ் படமாக��கப்படும் விதத்தை பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை தனா மேற்கொண்டிருக்கும் இப்படத்தில் பாரதிராஜா, அகில், அம்ரிதா போன்றவர்கள் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர். மேலும் டிசம்பரில் வெளிவர உள்ள இப்படத்தில் கார்த்திக் ராஜா இசையமைக்க ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில் தனுஷ் பாடிய 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா' பாடலும் அதன் மேக்கிங் விடியோவும் இன்று மாலை 6மணிக்கு வெளியிட உள்ளார்.\nதனுஷ் வெளியிடும் படை வீரனின் 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா' பாடல்\nபத்து வருடத்திற்கு பிறகு தனுஷ் கூட்டணியில் பிரபல இசையமைப்பாளர்\nதனுஷ் இயக்கவிருக்கும் புது படத்தின் தகவல்\n'படைவீரன்' படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்\nதனுஷ் வெளியிடும் படை வீரனின் லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா பாடல்\nதனுஷ் வெளியிடும் படை வீரன் பாடல்\nதனுஷ் வெளியிடும் லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா பாடல்\nபடை வீரன் படத்தின் பாடல் வெளியீடு\nபடை வீரன் படத்தின் புதிய தகவல்\nபடை வீரனின் லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா பாடல்\nலோக்கல் சரக்கா..பாரின் சரக்கா பாடல்\nதங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | வித��முறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/125000-varalakshmi-sarathkumar-in-lifestyle-relaunch-event-at-phoenix-market-city.html", "date_download": "2018-05-22T03:51:14Z", "digest": "sha1:YSM4G4ISBIR62EWW34D6UASVTXLZWTE4", "length": 23963, "nlines": 364, "source_domain": "www.vikatan.com", "title": "``#SaveShakthi-யைப் பெண்கள் பாதுகாப்புக்கான ட்ரஸ்ட்டா மாத்திட்டிருக்கோம்!’’ - வரலட்சுமி | Varalakshmi Sarathkumar in Lifestyle relaunch event at Phoenix Market City", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n``#SaveShakthi-யைப் பெண்கள் பாதுகாப்புக்கான ட்ரஸ்ட்டா மாத்திட்டிருக்கோம்\nபுடவை, வெஸ்டர்ன் உடைகள், கரகாட்ட உடைகள் என எல்லா உடைகளிலும் தனக்கென தனிப்பட்ட ஸ்டைலைக்கொண்டிருக்கும் வரலட்சுமி சரத்குமார், சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில், புதுப்பிக்கப்பட்ட லைஃப் ஸ்டைல் ஸ்டோரைத் திறந்துவைத்தார். டீன் ஏஜ் பெண், நடனக் கலைஞர், போலீஸ் போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதுபோல, அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதிகம் கவனம் செலுத்துபவர். படங்களில் இவரின் ஆடைத் தேர்வு பற்றி நமக்குத் தெரியும். ஆனால், தனிப்பட்ட நபராக வருவின் காஸ்டியூம் சாய்ஸ் எப்படி\nஅவரிடமே இந்தக் கேள்வியை முன்வைத்தேன். அதற்கு, ``கம்ஃபர்ட்டபிளா இருக்கிற உடைகள்தாம் என் சாய்ஸ். டிசைன், பேட்டர்ன், கலர் இது எல்லாத்தையும்விட எனக்கு உடுத்திக்க ஈஸியா இருந்தா அதுதான் என் ஃபேவரிட். அப்படி எனக்கு ரொம்பவே பிடிச்ச டிரெஸ் ஜீன்ஸ்-டீஷர்ட்தான். என்னைப் பொறுத்தவரைக்கும் இது எனக்கு ரொம்ப கம்ஃபர்ட்டபிளான உடை.\"\nஎந்த ஒரு நடிகையும் நடிக்க வந்து குறுகிய காலத்துலேயே ஏற்று நடிக்கத் தயங்கும் கதாபாத்திரங்களுள் ஒன்று, `தாரைதப்பட்டை' சூறாவளி கதாபாத்திரம். தன் முதல் படத்தில் பப்ளி மாடர்ன் பெண் தோற்றம். இரண்டாவது படத்தில் அதற்கு முற்றிலும் எதிர்மாறான கிராமத்துப் பெண் தோற்றம். அதிலும், கரகாட்டப் பெண் வேடம். துணிச்சலாய் முன்னின்று, அந்தக் கதையின் உயிர்நாடியாய் வாழ்ந்திருப்பார் வரலட்சுமி. அதில் அவர் உடுத்தியிருந்த உடை, நடிகைக்கான சீரமைப்புகள் ஏதுமின்றி, கரகாட்டக் கலைஞர்களின் அசல் உடையை அணிந்திருப்பார். உடைகள் மட்டுமல்ல, ஒப்பனைகள், பாவனைகள் என நிஜ கரகாட்டப் பெண்ணாகவே வாழ்ந்திருப்பார். அவரிடம், ``துணிச்சலான அந்தக�� கதாபாத்திரத்துக்கான உடைகளை அணிந்தபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்\" என்ற கேள்வியைக் கேட்டேன்.\n``என் கதாபாத்திரத்துக்கு அந்த காஸ்டியூம் ரொம்பவே முக்கியம். ஒரு கதாபாத்திரத்துல முழுசா இறங்கிட்டோம்னா அதுவாவே மாறிடணும். அப்படித்தான் எனக்கு அந்த டிரெஸ் போட்டிருந்தபோ இருந்துச்சு. நூறு சதவிகிதம் பெஸ்ட் கொடுக்கணும்னு நினைக்கிறப்போ, நாம இப்படி இருக்கோம் அப்படி இருக்கோம்னு தோணாது. அதுலயும் நம்ம நாட்டு கலைகள்ல ஒன்றான கரகாட்டத்துக்கான டிரெஸ் அது. எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. பெருமையாவும் இருந்துச்சு.\"\n``உங்க ஸ்டைல் ஸ்டேட்மென்ட் என்ன\n``என் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்... ஃபீல் கம்ஃபர்ட். எந்த டிரெஸ்ஸுமே உடுத்திக்க எனக்குக் கஷ்டமா இருந்தாலோ, நம்ம எண்ணமெல்லாம் போட்டிருக்க டிரெஸ் மேலயே போறதுபோல தோணினாவோ அதை நான் செலெக்ட் பண்ணவே மாட்டேன். போட்டுக்கிற உடை உங்களை கஷ்டப்படுத்தக் கூடாது.\"\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதொடர்ந்து ஐந்து அரைசதம்… ராயல்ஸை மீட்டெடுத்த பாஸ்… ஜாஸ் பட்லர்\nபுள்ளிகள் பட்டியலில் ஐந்து, ஆறாவது இடத்தில் இருந்த மும்பை, ராஜஸ்தான் அணிகளும் அப்படியொரு பலப்பரீச்சைக்கு நேற்று தயாரானது . வான்கடேவில் நடந்த #MIvRR... Jos Butler Scored his fifth consecutive fifty which propels RR to the fifth spot\n` `Casting Couch' பிரச்னை திரைத் துறையில் நடந்துகொண்டிருக்கிறது' என்பதை கோலிவுட்டில் தைரியமாக வெளியே சொல்லியவர் வரலட்சுமி. அதை தொடர்ந்து `Save Shakthi' எனும் பிரசாரத்தையும் மேற்கொண்டார். இது, பெண்களுக்கு ஏற்படும் பாலியல்ரீதியான தொல்லைகளை உடனுக்குடன் பதிவுசெய்வதற்கும், விரைவான தீர்ப்பு வழங்குவதற்கும் பெரிதும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, ``அதுக்கான பெட்டிஷன், சட்ட அமைச்சருக்கும் எல்லா மாநிலங்களின் முதலமைச்சருக்கும் அனுப்பியிருக்கோம். நல்லவிதமா பில்டு பண்ணிட்டிருக்கோம். சொல்லப்போனா, `சேவ் ஷக்தியை' ஒரு ட்ரஸ்ட்டா மாத்திட்டிருக்கோம். முன்னேற்றத்துக்கான மாற்றத்தைப் பார்க்கிறதுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. பெண்கள் பாதுகாப்புக்குத் தேவையான எல்லாமே பண்ணுவோம்\" என்று கூறிவிட்டு விரைந்தார் `Bold Queen' வரலட்சுமி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியு��ா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\n`குஷ்புவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்' - தகிக்கும் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள்\n ஆதார் அட்டை போதும்... பெருமாளைப் பார்க்கிறது ரொம்ப ஈஸி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajar.blogspot.com/2011/11/10_09.html", "date_download": "2018-05-22T04:32:58Z", "digest": "sha1:RPMQOCBXZV22TZ4LDNCME6H6IDRGZUGW", "length": 16926, "nlines": 274, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -10", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nநுங்கம்பாக்கம், சென்னை , எல்லாம் வல்ல அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் ஆறாம் திருநாள் காலை சந்திரசேகரர் பல்லக்கில் எழுந்தருளி சூர்ணோர்சவம் கண்டருளுகின்றார். அன்று மாலை ஐயனும் அம்மையும் வெள்ளை யாணையில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர் அந்த காட்சிகளை கண்டு இன்புறுங்கள் அன்பர்களே.\nமாலை யாணை வாகன சேவை அருட்காட்சிகள்\nயானை முகன் முன்னே செல்ல\nயானையில் ஐயன் பின்னே செல்கிறார்\nஅவருக்கு பின்னே அன்னை யானை வாகனத்தில்\n2010 வருடத்திய யானை வாகன சேவை\nதலைப்பாகையுடன் கூடிய தக்ஷிணாமூர்த்தி ஓவியம்\nஸ்ரீருத்ரத்தில் இரண்டு நாமாக்கள் ஐயன் தலைப்பாகை அணிந்தவர் என்று விளக்குகின்றது. அவையாவன உஷ்ணீஷணே மற்றும் பில்மினே என்பவை ஆகும் அவை. அதற்கேற்ப ஜடாமுடியுடன் விளங்கும் இறைவனை இங்கே தலைப்பாகையுடன் வரைந்துள்ளார் ஓவியர்.\nலேபிள்கள்: ஆறாம் திருநாள், தக்ஷிணாமூர்த்தி, யானை வாகனம்\nவணக்கம் தம்பி, நாங்களெல்லாம் ஒரு பிளாக்கை வச்சுட்டே ததிங்கணத்தோம் போடறோம். நீங்க எப்படி இத்தன பிளாக்குகளை சமாளிக்கிறீங்க\nஎன்ன ஐயா பண்றது ஆரம்பிச்சுட்டேன், எப்படியோ சமாளிக்கிறேன்.\nஒரே தொகுப்பாக இருந்தால் படிப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று ஆரம்பித்தேன். சமயம் கிடைக்கும் போதுதான் எழுதுகின்றேன்.\nஉங்களைப் போன்றவர்களின் ஆசியும் நல்வாழ்த்தும் மீண்டும் எழுதும் ஊக்கத்தைத் தருகின்றது.\nமிக்க நன்றி கந்தசாமி ஐயா. நானும் உடுமலப்பேட்டைக்காரனுங்கோ\nஅற்புதமான ஐரவத யானையில் ஐயன் / அம்மையின் தரிசனம்..\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nஅற்புத நவராத்திரி அலங்காரம் 9\nஅற்புத நவராத்திரி அலங்காரம் 10\nஅகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -18 (200வது பதிவு)\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -2\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -3\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -4\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -5\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -6\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -7\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -8\nஆறாத இன்பம் அருளும் மலை\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/17/90782.html", "date_download": "2018-05-22T04:10:10Z", "digest": "sha1:HV653A7AK2KO5ZMFGWKPEUKQJFCTZ7BT", "length": 14963, "nlines": 178, "source_domain": "thinaboomi.com", "title": "பிரெஞ்ச் ஓபன் போட்டி அடுத்த வாரம் துவங்குகிறது", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nபிரெஞ்ச் ஓபன் போட்டி அடுத்த வாரம் துவங்குகிறது\nவியாழக்கிழமை, 17 மே 2018 விளையாட்டு\nபாரிஸ் : புலிகளுக்கென்று சில குணம் உண்டு. அதில் மிரட்டலான விஷயம் என்னவெனில், தான் வாழும் பகுதியில் மற்றவர்கள் எட்டிக்கூடப் பார்த்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும். ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபேல் நடாலும் ஒரு புலியைப் போன்றவர்தான். இருபது முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை வென்று, தன்னுடைய வயதில் பாதியில் இருக்கும் வீரர்களுக்கு இன்றும் சிம்மசொப்பனமாக விளங்கும் உலகின் தலைசிறந்த வீரரான ரோஜர் பெடரர் கூட, நான் பிரெஞ்ச் ஓபன் தொடரில் பங்கேற்று ஒன்றும் ஆகப்போவதில்லை, அது நடாலின் கோட்டை எனத் தொடர்ந்து இரண்டாம் முறையாக களிமண் தரைகளில் நடைபெறும் சீசனிலிருந்து ஓய்வெடுத்துள்ளார்.\nஒரு துறையில் ஆதிக்கம் செலுத்தவேண்டுமெனில் நடாலைத்தான் உதாரணாமாக எடுத்துக் கொள்ள வேண்டும். டென்னிஸ் ஆ���த் துவங்கிய சில வருடங்களிலேயே, மேற்கொண்டு டென்னிஸ் ஆடினால் கால் செயலிழந்து விடக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்தும் ஒவ்வொரு போட்டியிலும், தோல்விக்கு மிக அருகில் இருந்தால் கூட எதிராளி எளிதாக வென்று விடக் கூடாது என்பதில் தீர்க்கமாக அங்குமிங்கும் ஓடி ஓடி இறுதி வரை போராடுவதில் நடாலை விட வேறொருவரை மேற்கோள் காட்ட முடியாது. தான் இதுவரை வென்ற 16 கிராண்ட் ஸ்லாம்களில் பத்தை பிரெஞ்சு ஓபெனில் வென்று சென்ற ஆண்டு சாதனை புரிந்தார் நடால்.\nஅத்தோடு நில்லாமல், யாருமே எதிர்பாராத விதத்தில் அமெரிக்க ஒபனையும் வென்றார். மீண்டும் தற்போது களி மண் தரைகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிறுவ புறப்பட்டுவிட்டார். காயம் காரணமாக ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து விலகிய நடால் தற்போது மீண்டும் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். போட்டித் துவங்க இன்னமும் ஐந்து நாட்கள் இருக்கிறது என்பதால் நடால் நிச்சயம் குணமடைந்து பதினோரவாது முறையாக பட்டம் வெல்வார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nபிரெஞ்ச் ஓபன் French Open\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nநிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - கேரள முதல்வர் பினராயி டுவிட்\nகர்நாடகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமித்ஷா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு : மத்திய அமைச்சர்\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: ஆவடி பருத்திபட்டு ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மாவட்ட கோட்டா��்சியர் தலைமையில் அகற்றம்\nவீடியோ : தினமும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டும் ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்\nவீடியோ : இந்தியாவிலும் நினைத்தால் பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை உண்டு - கமல்\nநியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nவர்த்தகப் போரைத் தவிர்க்க கூடுதலாக அமெரிக்க பொருட்கள் இறக்குமதி: சீனா\nகியூபா பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஐ.பி.எல். போட்டி முடியும் போது தோனி கையில் கப் இருக்கனும் - ஹர்பஜனின் டுவிட்டரில் கருத்து\nபுனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசளித்த தோனி\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/05/tamil_66.html", "date_download": "2018-05-22T04:24:35Z", "digest": "sha1:2PSRYTC4DNIL6YHCMKCUDZFDCRJAKLK7", "length": 7104, "nlines": 47, "source_domain": "www.daytamil.com", "title": "மைசூர் ராஜ குடும்பம் பற்றி லீக் ஆன 400 வருட ரகசியம்.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் மைசூர் ராஜ குடும்பம் பற்றி லீக் ஆன 400 வருட ரகசியம்.\nமைசூர் ராஜ குடும்பம் பற்றி லீக் ஆன 400 வருட ரகசியம்.\nமைசூரின் 27வது மன்னராக யாதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார்(23) பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் மைசூர் ராஜ குடும்பம் பற்றி பாதுகாக்கப்படும் சில ரகசியங்கள் வெளியே வந்துள்ளது.மைசூர் மன்னர் பரம்பரை 400 ஆண்டுகளாக சாபத்தின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. 1612ம் ஆண்டு ராஜா உடையார் மைசூரை விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த திருமலராஜாவிடம் இருந்து க���ப்பற்றினார்.\nஅப்போது திருமலராஜாவின் மனைவி அலமேலம்மா ராஜ நகைகளை எடுத்துக் கொண்டு தலக்காட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். தனது கணவரிடம் இருந்து ராஜ்ஜியம் பறிக்கப்பட்டதால் அவர் ஆத்திரம் அடைந்திருந்தார். நகைகளை வாங்க உடையாரின் வீரர்கள் அலமேலம்மாவை கண்டுபிடித்தபோது கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் அருகில் உள்ள காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதற்கொலை செய்யும் முன்பு அவர் உடையார் பரம்பரைக்கு சாபம் அளித்தார். அதாவது தலக்காடு மண்ணாக போகட்டும், காவிரி கரையில் இருக்கும் மலங்கி நீர்ச்சுழிகளால் சூழட்டும், மைசூரின் உடையார்களுக்கு வாரிசு இல்லாமல் போகட்டும் என்று சாபமிட்டார். அலமேலம்மா தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்த உடையார் மைசூர் அரண்மனையில் அவரது சிலையை வைத்து தெய்வமாக வணங்கினார்.\nஅந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது. அவர் சாபமிட்டதுபோன்றே தலக்காடு மண்ணாக போனது. மலங்கியில் காவிரியில் உயிரைக் குடிக்கும் நீர்சுழிகளாக உள்ளது. உடையார் மன்னர்களுக்கு ஒரு தலைமுறை விட்டு மறு தலைமுறையில் தான் வாரிசுகள் பிறந்தார்கள். ஒரு மன்னருக்கு வாரிசு இல்லை என்றால் அவர் தனது தம்பியின் மகனை வாரிசாக அறிவித்தார்.\nஉடையார் மன்னர்களில் கொண்டாடப்பட்டவரான நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் வாரிசு இல்லாததால் தனது உடன் பிறப்பின் மகனான ஜெயசாம்ராஜாவை வாரிசாக அறிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இறந்த ஸ்ரீகண்டதத்தா உடையார் ஜெயசாம்ராஜாவின் மகன் ஆவார். ஸ்ரீகண்டதத்தா வாரிசு இன்றி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/24972", "date_download": "2018-05-22T04:28:53Z", "digest": "sha1:H2Z73B5SJKWG3KPBCJH4ZXQ6NMQBDQIV", "length": 5844, "nlines": 145, "source_domain": "www.maraivu.com", "title": "திரு பிலிப்பையா முடியப்பு – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு பிலிப்பையா முடியப்பு – மரண அறிவித்தல்\nதிரு பிலிப்பையா முடியப்பு – மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 24 நவம்பர் 1949 — ஆண்டவன் அடியில் : 14 யூன் 2017\nயாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பையா முடியப்பு அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பையா லில்லியம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அருளப்பா கிறிஸ்ரினா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nமேரிறஞ்சிதமலர்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்ற ஜெயரஞ்சன், ஜெயரூபன்(சுவிஸ்), ஜெயாழினி, ஜெயநளினி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nதர்சினி, எமில்சுரேந்திரன், Dr. ஜெவ்றி அலன்(MD, Denmark) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nராஜேந்திரம், காலஞ்சென்றவர்களான கிளி, இரட்ணம், மற்றும் மனோன், செல்வரெட்ணம், காலஞ்சென்றவர்களான பவளம், ஜீவா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nறெஜீனா, நேசன், வசந்தன், ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,\nமிறோசன், கார்மேலிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 19-06-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அல்லைப்பிட்டி உத்தரிய மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அல்லைப்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/06/21/thirunelveli-2/", "date_download": "2018-05-22T04:25:39Z", "digest": "sha1:JGSBL7EMU3N45JOZ7CVJJAL3C5HGWECR", "length": 8927, "nlines": 128, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "இளம்பெணணிடம் சில்மிஷம் கிறிஸ்தவ போதகருக்கு வலை | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nஇளம்பெணணிடம் சில்மிஷம் கிறிஸ்தவ போதகருக்கு வலை\nதிருநெல்வேலி : பிரார்த்தனைக்கு வந்த பெண்ணிடம், தகாத முறையில் நடந்த கிறிஸ்தவ போதகர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.\nநெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடக்கன்குளத்தில் விக்டரி ஏ.ஜி.சபை என்ற கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்த போதகர் ரைமண்ட் நியூட்டன் (50) நடத்தி வருகிறார்.\nஅந்தச் சபைக்கு அடங்கார்குளத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகள் பிரார்த்தனைக்காக வந்துள்ளார்.\nஅவர் தனியாக வந்திருந்தபோது அவரிடம் தகாத முறைய���ல் நடக்க மதபோதகர் முயற்சித்துள்ளார்.\nஇதுகுறித்து இளம்பெண் போலீசில் புகார் செய்தார்.\nபோலீசார் பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.\nFrom → கடத்தல் பாதிரியார், கன்னியா ஸ்திரீ, கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், கிறிஸ்தவ, சில்மிஷம், செக்ஸ் மோசடி, பங்குத்தந்தை, பாதிரியார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« இளம்பெண் பாலியல் கொலை கிறிஸ்தவ மதபோதகர் சிக்கினார்\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-05-22T03:48:48Z", "digest": "sha1:DZ3SGB2FHTKEJH54O76OZY2QQX2V4HI3", "length": 7509, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெநேத மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவெநேத மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் உரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி, சுலோவேனியா, குரோவாசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஆறு முதல் ஏழு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2014, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2012/05/blog-post_18.html", "date_download": "2018-05-22T04:24:07Z", "digest": "sha1:ZD6OLAULSIOEEQSFAI3HNMZ637KJO7RT", "length": 19520, "nlines": 384, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க | அலையல்ல சுனாமி", "raw_content": "\nஇலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க\nதமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தமாகத் தொகுக்கும் ஒரு சிறிய முயற்சி. இன்னும் நிறைய தளங்கள் உள்ளன. நான் தேடியவற்றில் கிடத்த தளங்களை மட்டும் தொகுத்துள்ளேன்.அவற்றில் மிகச்சிறப்பான தளங்கள் எனில் ஓபன்ரீடிங், அழியாச்சுடர்கள், தமிழ் தொகுப்புகள், சிலிக்கான் ஷெல்ப் போன்றவையாகும். ஓபன் ரீடிங் தளத்தில் வகைவகையாகப் புத்தகங்களைப் பிரித்து வைத்துள்ளனர்.அவை\nவாழ்க்கை வரலாறு என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.\nசிலிக்கான் ஷெல்ஃப் தளம் புத்தகங்களுக்கான ஒரு பிளாக் என அறிமுகப்படுத்திக்கொண்டு நிறைய சிறுகதைகள் எழுத்தாளர்கள் வரிசையில் பிரிக்கப்பட்டுள்ளது.\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்பு பெட்டகம் என அறிமுகப்படுத்தும் அழியாச்சுடர்கள் தளமும் பிரபலமான அனைத்து எழுத்தாளர்களின் புத்தகங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.\nwar of the ring திரைப்படம் உருவான விதம்பற்றி 16 எம்பி மற்றும் 280 பக்கங்கள் கொண்ட அருமையான மின்நூல் கருந்தேள் தளத்தில் கிடைக்கின்றன. மிகவும் கஷ்டப்பட்டு பல நண்பர்கள் ஒன்றிணைந்து உருவாகியுள்ளார்கள்.\nதமிழ் தொகுப்புகள் தளமும் வகைவகையாக புத்தகங்களைப் பிரித்து எழுத்தாளர்களின் பெயர்களோடு பட்டியலிட்டுள்ளனர்.\nசமையல், பயணக்கட்டுரை, கம்ப்யூட்டர், பகவத்கீதை, முல்லா கதைகள், பாட்டி வைத்தியம் என அத்தனையும் சுமார் எழுபதுக்கும் அதிகமான தமிழ் புத்தகங்கள் ஒரே கோப்பில் வே��்டுமா இங்கே கிளிக் செய்யுங்கள். இதில் save file to computer என்பதில் கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nசெந்தில்வயல் தளத்தில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கிடைக்கின்றன. அனைத்துமே உபயோகமான புத்தகங்கள் ஆகும்.\nபொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலை ஓசை, பார்த்திபன் கனவு என மிகவும் பிரபலமான நாவல்கள் மற்றும் புத்தகங்களை டவுன்லோட் செய்ய தங்கம்பழனி தளத்தினை கிளிக் செய்யுங்கள்.\nதமிழ்தேனி தளத்திலும் மிகவும் பிரபலாமன எழுத்தாளர்களின் புத்தகங்களின் இணைப்பு உள்ளது. இதைப்பயன்படுத்தி நீங்கள் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்யலாம்.\nகாதலின் ரகசியம் என்ற புத்தகம் 1 எம்பி கொள்ளளவில் உள்ளது. விழியீர்ப்பு விசை என்ற தபூசங்கரின் புத்தகம் பெற இங்கே கிளிக் செய்யவும். வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் என்ற புத்தகம் பெற இங்கே கிளிக் செய்யவும். தேவதைகளின் தேவதை, எனது கருப்பு பெட்டி போன்ற தபூசங்கரின் புத்தகங்களும் உள்ளன. எளிய தமிழில் ஜாவா மென்நூல் பெற இங்கு கிளிக் செய்யவும். மருத்துவமும் சிகிச்சையும் என்ற அழகான நூல் தமிழில் இங்குள்ளது, தமிழ் கம்ப்யூட்டர் டிக்‌ஷ்னரி பெற இங்கு கிளிக் செய்யவும்.\nகவிஞர் அறிவுமதியின் நட்புகாலம் புத்தகம் பெற இங்கே கிளிக் செய்யவும். இந்த கவிதைத்தொகுப்பு ஆண்பெண் நட்பின் ஆழத்தினைக்காட்டும்.\nகவிஞர் வைரமுத்துவின் மிகவும் ரசிக்கத்தக்க கவிதை வடிவில் ஒரு காதல் காவியம் அன்றால் அது தண்ணீர் தேசம்தான். அதனைப்பெற இங்கு கிளிக் செய்யவும்.\nமேலும் சில தளங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் வார, மாத இதழ்களைத் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள்.\nஇதுபோன்று இன்னும் பல தளங்கள் இருக்கலாம். தமிழில் புத்தகம் வேண்டுவோர் மற்றும் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய விரும்புவோர் இதனைப் பயன்படுத்திப்பாருங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்பரே நீண்ட நாட்களாக இதை தேடினேன் நன்றி\nவிமலன் 18 மே, 2012\nபுத்தகங்கள் மனிதனை பண்படுத்துகின்றன.அவைகளி தொகுத்திருக்கும் தளங்களைப்பற்றிய தகவலுக்கு நன்றி.\nதமிழானவன் 18 மே, 2012\nஅனைத்துமே உபயோகமான புத்தகங்கள்.தளங்களைப்பற்றிய தகவலுக்கு நன்றி.\nசிலிகான் ஷெல்ஃப் தளத்தைப் பற்றிய உங்கள் பாராட்டுக்கு நன்றி\nவரலாற்று சுவடுகள் 18 மே, 2012\nஅருமையான பதிவு தல, நிறைய ���ேருக்கு பயனுள்ளதாக இருக்கும், இவற்றை தொகுக்க மிகவும் கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று உணர்கிறேன் ..\nஅனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு\nபதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி\nஎனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் அதை ஏற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கின்றேன்\nபொக்கிஷ அறையின் சாவியை சகோதரிக்கு பரிசளித்த சகோதரருக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 19 மே, 2012\nஉங்களின் பணியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.\nஎன் போன்ற நூல் விரும்பிகளுக்கு ஏற்ற தளம் உங்களுடையது நன்றி.\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 05 ஜூலை, 2012\nஇது ஒரு அற்புத பொக்கிஷம்.. நன்று விச்சு பகிர்விற்கு.\nநீண்ட நாள் ஆசை .நன்றி\nதடை செய்ய பட்டுள்ளது போல உங்கள் தொடுப்பு .முன்னரே பார்க்காமல் விட்டுவிட்டேன்.\n பலத்தளங்களில் தேடித்தேடி அலைந்து கண்டெடுத்த ரத்தினங்களை ஒரே தளத்தில் காணம்படியும், பதிவு இறக்கம் செய்யும்படியும் செய்து உள்ள உங்கள் தமிழ்ப்பணி போற்றுதலுக்கு உரியது.\nபெயரில்லா 28 ஏப்ரல், 2014\nநமச்சிவாயம். Sarathy 21 செப்டம்பர், 2016\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவ...\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/09/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-05-22T04:38:02Z", "digest": "sha1:G5X2FXEJ5YDG7QZARENYDN2R3UDCJABO", "length": 13868, "nlines": 144, "source_domain": "goldtamil.com", "title": "குரங்கு பொம்மை - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News குரங்கு பொம்மை - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / சினிமா / திரைவிமர்சனம் /\nதஞ்சாவூரில் மிகவும் செல்வந்தராகவும், தாதாவாகவும் இருக்கும் தேனப்பனிடம் வேலை செய்து வருகிறார் பாரதிராஜா. இவரது மனைவி, மகள், மகன் விதார்த் மற்றும் ஊர் மக்கள் பலரும் பாரதி ராஜா, தேனப்பனிடம் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அவருடன் விசுவாசத்துடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் வேலை செய்து வருகிறார்.\nஇந்நிலையில், ஐந்து கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலை ஒன்று திருடப்பட்டு தேனப்பனின் கைக்கு வருகிறது. இந்த சிலையை சென்னை இராயபுரத்தில் இருக்கும் குமரவேல் மூலம் விற்க முயற்சி செய்கிறார். அதன்படி அந்த சிலையை குரங்கு பொம்மை உள்ள பையில் போட்டு பாரதிராஜாவிடம் கொடுத்து சென்னைக்கு அனுப்புகிறார். பாரதிராஜாவும் சென்னையில் கால்டாக்ஸி டிரைவராக இருக்கும் விதார்த்துக்கு தெரியப்படுத்தாமலே வருகிறா\nசென்னை வந்த பாரதிராஜாவிடம் அந்த குரங்கு பொம்மை பையை வாங்கிக் கொண்டு, தேனப்பனிடம் பாரதிராஜா வரவில்லை என்று கூறிவிடுகிறார். பாரதிராஜாவை தொடர்பு கொள்ள முடியாததால் சிலை என்ன ஆனது என்று பதட்டமாகிறார் தேனப்பன். இதற்கிடையில் சென்னைக்கு வந்த அப்பா காணவில்லை என்று அம்மா தகவல் கொடுக்க, விதார்த் பாரதிராஜாவை தேட ஆரம்பிக்கிறார்.\nஇறுதியில், பாரதிராஜாவை விதார்த் கண்டுபிடித்தாரா தேனப்பனுக்கு சிலை கிடைத்ததா\nதவறான ஒருத்தரிடம் இருந்தாலும், நட்பு ரீதியில் அவர் செய்த நன்மைக்காவும் அவருடன் இருக்கும் புரிதலுக்காகவும் அவருடன் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் பாரதிராஜா. தான் கொல்லப்பட இருக்கும் நிலையில், அவர் பேசும் நேர்மையான உரையாடலை பேசி சிலிக்க வைத்திருக்கிறார். அந்த கதாபாத்திரம் பாரதிராஜா மூலம் நிறைவு பெற்றிருக்கிறது.\nதேனப்பன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் நல்லவனா, கெட்டவனா என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். ரசிகர்கள் மனதில் நிற்கும் படி நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை திறம்பட நடித்து வரும் குமரவேல், இந்த படத்தின் மூலம், நடிப்பில் புதிய பரிமாணத்தை காண்பித்திருக்கிறார்.\nதனக்கென ஒரு பாதை அமைத்து சிறந்த கதையை தேர்வு செய்து நடித்து வரும் விதார்த், இந்த படத்தில் நாயகன் அந்தஸ்து இல்லாமல், தந்தைக்கு ஏற்ற மகனாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகி கதாபாத்திரத்திற்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை என்றாலும், கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.\nபடத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களிடம் அழகாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் நித்திலன். அப்பா, மகனுக்கும் இடையேயான பாசத்தையும், நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பையும் யதார்த்தமாக காண்பித்திருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.\nஅஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் கதையை விட்டு நகராமல் கொடுத்திருக்கிறார். உதயகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘குரங்கு பொம்மை’ அழகான பொம்மை\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2018/05/blog-post_92.html", "date_download": "2018-05-22T03:48:07Z", "digest": "sha1:KHNCHPTT7VGI5D7DLRWZJUVJMYDCBJ2J", "length": 8863, "nlines": 155, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: நெம்புகோலாகும் நிஜங்கள்", "raw_content": "\n— முனைவர் ச.கண்மணி கணேசன்\nவெற்றிக்கரை தேடும் ஆசைப் படகுகளே \nவாழ்க்கைக் கடலில் விசையாய்ப் பாயும்போது\nஏமாற்றப் புயல் வீசும்; இடைஞ்சல் பாறை தட்டும்;\nஉடையும்; உருக்குலையும்; துன்பஅலையும் தூக்கிஎறியும்\nபடகுகள் கரையேறாமை கடலின் குற்றமா\nமுயன்றால் படகுகள் முழுதாய்க் கரையேற\nநெம்புகோலாகும் நிஜங்கள் பல உண்டு.\nகுறிக்கோள் வானில் குஞ்சுகளோடும் பிஞ்சுகளோடும்\nகும்பலாய் அலையும் கூட்டுப் பறவைகளே\nதிசைதெரிய வில்லையென்று மருண்டுநீர் சோர்ந்துவிட்டால்\nஅந்தரத்தில் ஆவிபோம் ஐயமில்லை சத்தியம்\nதிசைகள் இருப்பதோ திட்டமாய் நிச்சயம்\nதெரியாத திண்டாட்டம் திசையின் குற்றமா\nதவிக்கும் பறவைகள் தாமாய்க் கூடடைய\nநீதிவேண்டிப் போட்ட வழக்குகள் கோடி\nபாதிவழியில் பயணம் தடைப்பட்டு ஓடி\nமீதிவாழ்க்கை கேள்விக் குறியாய் நாடி\nநாதியின்றி மிரண்டிருக்கும்; விதியை நொந்து நலிந்து நிற்கும்\nசட்டம் இருப்பது நம் கையில் ; திட்டம் இருப்பதும் நம் கையில்\nதீர்ப்பின்றித் தள்ளுபடியானால் சட்டத்தின் குற்றமா\nஇல்லாத தீர்ப்பை இனிமேல் எழுதிட\nபயிற்சி இல்லாத கைகள் பூப்பறிக்கும் போது; முட்கள் தைப்பது இயற்கை\nபயிற்சி இல்லாத கைகள் படகு வலிக்கும் போது; சுழலில் சிக்குவதும் இயற்கை\nபயிற்சி இல்லாத சிறகுகள் பறக்கத் தொடங்கும் போது; தரையில் வீழ்வதும் இயற்கை\nகடமைச் சுமையைத் தோளில் தூக்க ;நெம்புகோலாகும் நிஜங்கள் பல உண்டு\nஇருளைக் கிழித்து நின்று தனிமைப் படாதீர்கள்\nஓங்கார நாதம் போல் ஒன்றுபடுங்கள்\nஒன்றன்மேல் ஒன்றாய்ச் சுருண்டு விழும் அலை போல\nஒளிவெள்ளம் பாய்ச்ச உங்களால் முடியும்\nஅந்த வெளிச்சத்தில் இருளின் திண்மை கரைந்துபோம்\nவெற்றியின் எதிர்பதம் வேகமாய்ப் புறமுதுகிடும்\nஇன்பமும் துன்பமும் இறைவகுத்த நியதி\nமலரும் முள்ளும் அழகினில் பாதி\nஉலவும் தென்றலைச் சித்திரை வேனிலில்\nஅனுபவிப்பது போல் சுகம் பெறுக\nஒளியும் இருளும் மாறி மாறி வரும் உலகம்\nஇயல்பென ஏற்று இருப்பது மனிதம்\nஒளியின் நிழலில் ஒதுங்கி நின்று\nநம்பிக்கை நம்பர் ஒன் நெம்புகோல்\nநெம்புகோல் நம்பர் டூ நெஞ்சுறுதி\nநாலாம் நெம்புகோல் நான் சொல்வேன்\nவம்புகள் வாதங்கள் பேசுவதில் பலனில்லை\nதெம்புடன் கையில் நெம்புகோல் எடுங்கள்\nதேடி ஓடும் வாழ்வு சுவைக்கும் .\nதொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)\nLabels: முனைவர் ச.கண்மணி கணேசன்\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/", "date_download": "2018-05-22T03:46:32Z", "digest": "sha1:DQSUDJLHNRLUZLOEHSIBXWWPEBJJ3RUL", "length": 17972, "nlines": 168, "source_domain": "news7tamilvideos.com", "title": "News7 Tamil Videos - Watch all News7 Videos Here | News7 Videos", "raw_content": "\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nஜிகா, எபோலா-வை தொடர்ந்து நிஃபா வைரஸ் கேரளாவில் 15 பேர் பலி : தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nகாய்கறி வியாபாரியிடம் ஏ.டி.எம். அட்டை மூலம் நூதன முறையில் மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் கைது\nபரமக்குடி அருகே மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்த கணவர் கைது\nஇபிஎஸ், ஓபிஎஸ், ரஜினி, கமல் ஆகியோருக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் உறுதியாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் – ஒ.பன்னீர்செல்வம்\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் மேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள் டிடிவி.தினகரனுடன் ஆர்.கே.நகர் மக்கள் பங்கேற்ற சிறப்பு பேட்டி..… சேனல்களுக்குள் நடக்கும் போட்டி ஆபத்தானதே… சேனல்களுக்குள் நடக்கும் போட்டி ஆபத்தானதே – RJ விஜய் | சிறப்பு பட்டிமன்றம்… குற்றவாளிகளை பிடிக்க போலீசார் துரத்தியபோது 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞர் பலி… – RJ விஜய் | சிறப்பு பட்டிமன்றம்… குற்றவாளிகளை பிடிக்க போலீசார் துரத்தியபோது 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞர் பலி…\nComments Off on நிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nComments Off on நடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nComments Off on ஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nComments Off on தென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nComments Off on ராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nநியூஸ்7 தமிழ் சிறப்பு காணொளிகள்\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி | The truth behind Rajiv Gandhi’s assassination | News7 Tamil மேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள் உளவுப் பார்வை – காப்பு அகம் – Locked Up and Forgotten : Mental Health Crisis… இந்தியாவின் மருமகள் சோனியா காந்தி..\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு மேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள் காவிரி போராட்டத்தின்போது கைதான மன்சூர் அலிகானை விடுவிக்காதது ஏன் : சிம்பு… மது போதையில் இருந்ததால் நிலை தடுமாறி தண்ணீர் தொட்டியில் விழுந்தார் ஸ்ரீதேவி : துபாய் ஊடகங்கள் தகவல்… தேசிய விருது பற்றி…\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nகொடிகள் அதிகமான நிலையில் சிலர் கொள்கைகளை தேடுகின்றனர் : ரஜினி மீது நடிகர் விவேக் மறைமுக தாக்கு\nComments Off on கொடிகள் அதிகமான நிலையில் சிலர் கொள்கைகளை தேடுகின்றனர் : ரஜினி மீது நடிகர் விவேக் மறைமுக தாக்கு\nஇப்பெல்லாம் குழந்தைகள் சிம்புவைவிட பயங்கரமா பேசுறாங்க :நடிகர் கார்த்தி\nComments Off on இப்பெல்லாம் குழந்தைகள் சிம்புவைவிட பயங்கரமா பேசுறாங்க :நடிகர் கார்த்தி\nநடிகையர் திலகம் திரைப்படம், ஜெமினி கணேசனின் புகழை கெடுக்கிறது : கமலா செல்வராஜ்\nComments Off on நடிகையர் திலகம் திரைப்படம், ஜெமினி கணேசனின் புகழை கெடுக்கிறது : கமலா செல்வராஜ்\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nComments Off on கன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nComments Off on நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nComments Off on கேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக��கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/03/700.html", "date_download": "2018-05-22T04:22:09Z", "digest": "sha1:BDIPDLSGFSMQKZETLLYKCPFY33FAHCB6", "length": 13696, "nlines": 111, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: புலிகள் கடும் தாக்குதல்:700ராணுவத்தினர் பலி", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nபுலிகள் கடும் தாக்குதல்:700ராணுவத்தினர் பலி\nஇலங்கை ராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் தற்போது விடுதலைப்புலிகள் மீண்டும் ஊடுருவி வருகின்றனர். இதனால் இலங்கைப் படையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.\nவிசுவமடு, யாழ்ப்பாணம், கிலாலி உள்ளிட்ட இடங்களில் ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது.\nகுறிப்பாக, விசுவமடு பகுதியில் ராணுவ பீரங்கித் தளத்தை தாக்கி தகர்த்த விடுதலைப்புலிகள், அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களை கொன்று விட்டனர்.\nபுதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடுதலைப்புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும், 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்பில் பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nராணுவ தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருவது குறித்து அதிபர் ராஜபக்சே கவலை அடைந்துள்ளார். இந்த உயிர்ச்சேதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.\nமேலும், விசுவமடுவில் படையினருக்கு ஏற்பட்ட கடுமையான இழப்புகள் தொடர்பாக போர்க்களத்தில் உள்ள படை உயரதிகாரிகளுடன் ராஜபக்சே நேரடியாக தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.\n7000 படையினரின் இழப்பை வெறும் 700 எனக்காட்டி புலிகளின் வீரத்தை குறைத்த மதிப்பிட செய்யும் நீங்கள் ராஜபக்ஷே ஆளா\n/* 7000 படையினரின் இழப்பை வெறும் 700 எனக்காட்டி புல���களின் வீரத்தை குறைத்த மதிப்பிட செய்யும் நீங்கள் ராஜபக்ஷே ஆளா */\nஎனக்கு தெரிந்து அங்கு படையினரின் சாவு 10000 அதிகம், இந்த 700 கடந்த 3 நாட்களில் சாரே,\nஇப்படி வேறயா, எப்படியாவது தமிழனுக்கு போராடுபவனை கவிழ்க்கனும் என்ற ஒரே நோக்கில் செயல்படும் மகிந்தவின் குள்ள நரிகளே, உங்களின் ஒரு செயலும் என்னிடம் பலிக்காது.\nவெண்னை பயலே, உன்னை இங்கே வரவேண்டாம் அப்படின்னு சொல்லியிருக்கேன் மறந்துட்டியா, உனக்கு எத்தனையோ துரொக பயலுக ஜால்ரா அடிக்க இருக்கானுங்க அங்கே போயி பேசுடா. சரி ஹம்சா உனக்கு சம்பளம் ஒழுங்கா கொடுக்கறானா, எதுவும் உங்களின் துரொக துறையில் ஆள் குறைப்பு என்று கேள்விபட்டேன், பார்த்து இருந்துக்கோப்பா. குடுமி எல்லாம் நல்லா வளரு, நிறைய இது மாதிரி comments ஆங்கிலத்திலும் போடு உனக்கு வேலை நிச்சயம் ஹம்சாட்ட.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nதமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வ...\nகருணாநிதிக்கும், காங்கிரஸிற்கும் இறுதி ஊர்வலமே இந்...\nதெரு நாய்களுக்கும், சொறி நாய்களுக்கும் ஒரு பகிரங்க...\nஇலங்கை அரசு பிச்சை எடுக்கும் நேரம் வந்தாச்சு\nஈழ யுத்தத்தில் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்\nகாங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகே...\nகனடாவில் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்கும் போரா...\nஅடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் ச...\nவிரைவான வெற்றிக்கு முயலும் அரசியலும் - நிதானமாக பய...\nஜெ என்ன செய்ய வேண்டும்\nதமிழ்மணத்தில் மேல் என் சந்தேகம் வலுக்கிறது\nலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டதால் குலுங்கியது கனட...\nஇலங்கையில் தொடரும் மோதல்கள் ‐ உலக ஊடகங்களின் கவனத்...\nதமிழ் மணத்திற்கு மீண்டும் (புதிய)கோரிக்கை/வேண்டுகோ...\nஇப்படிதாங்க தமிழரை எல்லாம் கடத்தறாங்க இலங்கையில்\nஊடகங்கள் மீது பாயும் \"கோத்தபாய\", - அவுஸ்ரேலிய தொலை...\nதமிழக முதல்வரை தடுமாறவைத்த ஜெயலலிதாவின் உண்ணாவிரதம...\nசோ, சுப்பிரமணிய சுவாமி விழுந்த அடியே, ஜெ உண்ணாவிரத...\nபுலிகள் கடும் தாக்குதல்:700ராணுவத்தினர் பலி\nஇலங்கையில், சிங்கள மக்களுக்கும்-தமிழ் மக்களுக்கும்...\nஇவர்களுடன் இருட்டடிப்பில் தமிழ்மணமும் சேர்ந்து கொண...\nஅப்பாவி தமிழர்கள் படுகொலை: ஐ.நா. கண்டனம்\nஇலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்: ஐரோப்ப...\nதமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாத...\n38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்ட...\nதமிழ்மணத்திற்கு தமிழ் மணத்தின் மேல் புகார் கடிதம்,...\nமைக் தமிழ் மணத்தை விட்டு வெளியேறுகிறாரா\nபுதுகை சிவா அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தின் மேல்\nதமிழ்மணமே ஏன் இந்த விளையாட்டு\nஎவன் செத்தா உனக்கென்ன, மைக்-கிற்கு அறிவுரை\nதமிழ்மணத்தின் மாற்றத்தால் குளிர் காய்வது யார்\nநண்பர் நங்கூரம் அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மே...\nஎல்லாளனின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மேல்\nஒரு பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது\nதம்பி தம்பியென்று தமிழனை நம்பவைத்துத்து…\nதமிழ் மணத்திற்கு ஒரு வேண்டுகோள்\nமனதளவில் தைரியமற்றவர்கள் இந்தப் பக்கத்தை பார்ப்பதை...\nஇலங்கைப் பிரச்சினையே முக்கியம்:தேர்தல் கூட்டணி குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=11&t=16324", "date_download": "2018-05-22T04:25:41Z", "digest": "sha1:L3KU6NESW4AHPZLLT22M3VT6IIKQ6AQX", "length": 7309, "nlines": 80, "source_domain": "www.padugai.com", "title": "தமிழ் நாடு மீது குறிவைக்கும் இலங்கை - Forex Tamil", "raw_content": "\nதமிழ் நாடு மீது குறிவைக்கும் இலங்கை\nஎங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.\nதமிழ் நாடு மீது குறிவைக்கும் இலங்கை\n#இந்தியா மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்த #சீனா தயாராகி வருவதாகவும், அதற்கு உறுதுணையாக இலங்கையும் தமிழகத்தின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்த இருப்பதாக உலக அரசியல் வட்டாரத்தில் சூழ்ச்சி வளையம் பின்னப்பட்டுள்ளது.\nஇந்தியா - தமிழ் நாடு உறவில் எப்பொழுதுமே ஒர் இடைவெளியை மக்கள் மாநில கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் காட்டிவருகின்றனர். தமிழகம் ���ல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், இதைப்போல் மற்ற சில மாநில அரசுகளும் மத்திய அரசு திட்டங்களுக்கு வரவேற்பு கொடுப்பதில்லை.\nஉலக நாடுகளை நிர்வகிக்கும் ஆதிக்கச் சக்திகளுக்கு, மத்திய அரசின் நிர்வாகத்திலிருந்து இவ்வாறு பிளவுபட்டு நிற்கும் மாநில அரசுகளை தன்வழிப்படி நடத்த முடியவில்லை.\nஆகையால் இந்தியாவினை துண்டித்து நிர்வாக அமைப்பினை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.\nஇந்தியா - பாகிஸ்தான் - சீனா - இலங்கை ஆகிய நான்கு நாடுகளுக்குள் சண்டையை உருவாக்கி, இந்தியாவினை துண்டாடடிக்கூடிய அபாயம் தற்பொழுது உள்ளது.\nதமிழகத்தினை இலங்கை இராணுவத்தின் கைக்குள் வசப்படுத்தவே, எல்லைதாண்டிய தாக்குதல்களை நடத்தி அவ்வப்பொழுது தமிழக கடல் எல்லையை இலங்கை சீண்டி வருவதாகவும், இதற்கு உலக வல்லரசு நாடு ஆதரவளித்து வருவதால்தான் இந்தியா எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்து வருவதாகவும் நினைக்கத் தோன்றுகிறது.\nமக்கள் வலுவாக இருந்தால் எந்தவொரு இராணுவமும் நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது ஏனெனில் கையில் இருக்கும் ஆயுதம் காலி ஆகும் பொழுது, மக்கள் கிளர்ச்சி உதயமாகிவிடும்.\nஆனால் திட்டமிடப்பட்ட சதியால் மக்கள் வீர விளையாட்டுகள் தடை செய்யப்பட்டும், ஒதுக்கப்பட்டும் வருவதால் நாளை கிளர்ச்சி செய்யக்கூட மக்கள் உருவாகமாட்டார்கள் என்பதே வல்லரசின் திட்டமாக இருக்கலாம்.\n என்ற கேள்விகளுக்கு மத்தியில் சிலம்பம் விளையாட்டுகள் மருவி வருவதனையும் கவனத்தில் கொண்டு ஊக்குவித்தல், நாளைய தமிழகத்தினை வலுவாக காக்க உதவும்.\nReturn to “படுகை ஓரம்”\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_348.html", "date_download": "2018-05-22T04:33:47Z", "digest": "sha1:IDJNKDPGPPGIGPCTFE4SGLFW6YG2TGAU", "length": 4107, "nlines": 51, "source_domain": "www.tamilarul.net", "title": "புலியோடு போராடிய இளம்பெண்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 6 ஏப்ரல், 2018\nமகாராஷ்டிரத்தில், ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டியை அடித்துச் சாப்பிட வந்த புலியை,\nஇளம் பெண் ரூபாலி மெஸ்ராம் என்���வர் கம்பால் அடித்து விரட்டினார். இதில் ரூபாலிக்கு முகம், கை, கால்களில் கடும் சிராய்ப்பு ஏற்பட்டது. ரத்தம் வழியும் முகத்தைப் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.\nBy தமிழ் அருள் at ஏப்ரல் 06, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இந்தியா, உலகம், செய்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinowap.in/hara-hara-mahadevaki-official-trailer/", "date_download": "2018-05-22T04:31:44Z", "digest": "sha1:OK6PGBIGETRAVBMXJRLEFJTMDKQWTVIY", "length": 2593, "nlines": 55, "source_domain": "dinowap.in", "title": "Hara Hara Mahadevaki – Official Trailer – NEWS", "raw_content": "\n- ரசிகர் கேள்வி சென்னை : 'புதுப்பேட்டை' படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்று ரசிகர் எழுப்பிய கேள்விக்கு தனுஷ் பதிலளித்துள்ளார். 'வேலையில்லா பட்டதாரி …\nஇது 'ஏ' படம், அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படத்தை வந்து பாருங்கள் என்று பட வெளியீட்டிற்கு முன்பே சொன்ன இயக்குனர் ராமின் நேர்மைக்கு முதலில் …\nபொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்\nகிராமத்துக் கதைகளை இந்தக் கால ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் கொடுப்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். இருந்தாலும் அவர்களை ஈர்க்கும் விதத்தில் எதையாவது செய்துதான் அவர்களையும் கவர வேண்டும். கதையும், …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2012/03/blog-post_05.html", "date_download": "2018-05-22T04:13:18Z", "digest": "sha1:F5UVBAMUSSYQ7PO45B3HM7HRULU5PUPU", "length": 11572, "nlines": 388, "source_domain": "arivumca.blogspot.com", "title": "வழுக்கையில் முடி வளர...", "raw_content": "\nபெரும்பாலான ஆண்களுக்கு பரம்பரைத் தன்மை காரணமாக தலையில் வழுக்கை ஏற்படுகிறது. வழுக்கை விழுந்தால் அந்த இடத்தில் திர���ம்பவும் முடி வளராது என்பதுதான் உண்மையே தவிர, முடியே முளைக்காது என்று சொல்ல முடியாது. அதனால், தகுதியான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் வழுக்கை உள்ள இடத்திலும் முடியை வளரச் செய்ய முடியும். என்றாலும், அதில் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும்.\n*எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் சேர்த்து அரைத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்து வாருங்கள். இப்படிச் செய்வதால் சம்பந்தப்பட்ட இடத்தில் ரத்த ஓட்டம் அஅதிகரித்து முடி வளருவதை ஊக்கப்படுத்தும்.\n*அதிமதுரத்தைப் பொடித்து, குங்குமப்பூவுடன் சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைத்து விடும். இது, முடி உதிர்வதையும் தடுக்கும். பொடுகையும் போக்கும்.\n*ஆலமர விழுது, தாமரை வேர் - இந்த இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த இரண்டு பொடியையும் தலா சுமார் 200 கிராம் எடுத்து, அதை 400 கிராம் தேங்காய் எண்ணெயில் சேர்த்து, பொடி கருமை நிறம் அடையும் வரை காய்ச்சி எடுத்து பத்திரப்படுத்தவும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி வளர ஆரம்பித்து விடும்.\nLabels: கேசம் சித்தமருத்துவம் மருத்துவம் முடி\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nதேங்காயில்\" கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/01/27/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2018-05-22T04:22:58Z", "digest": "sha1:ZSCPFDMQ2CJPJ6ZQOFQCXYSFZI26KXU5", "length": 10960, "nlines": 79, "source_domain": "eniyatamil.com", "title": "பெங்களூரில் கலக்கும் நரேந்திர மோடி டீக்கடைகள்... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ��ஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeஅரசியல்பெங்களூரில் கலக்கும் நரேந்திர மோடி டீக்கடைகள்…\nபெங்களூரில் கலக்கும் நரேந்திர மோடி டீக்கடைகள்…\nJanuary 27, 2014 கரிகாலன் அரசியல், செய்திகள் 0\nபெங்களூர்:-பா.ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றார். இவரைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மணி சங்கர் ஐயர் ‘டீ விற்பனையாளர்’ என்று குறிப்பிட்டது நாடு முழுவதும் புதுவித தேர்தல் உத்தியாக செயல்பட துவங்கியுள்ளது.\nஇது பெங்களூருவையும் விட்டுவைக்கவில்லை. நரேந்திர மோடியின் பெயரில் தேநீர் டீக்கடைகளை ஏற்படுத்தியுள்ள பா.ஜனதா கட்சியின் தன்னார்வலர்கள் அந்த இடத்தை வாக்காளர்களை சந்திக்கும் பிரசார தளமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அங்கு ஒரு ரூபாய்க்குத் தேநீர் விற்பதோடு மோடிக்கான பிரசாரத்திலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். மோடியின் சாதனைகள் குறித்த வீடியோக் காட்சிகளும் அந்த டீக்கடைகளில் திரையிடப்பட்டு வருகின்றன.கென்கெரி, யஷ்வந்த்பூர் போன்ற பகுதிகளில் நடைபெற்றுவரும் இத்தகைய தேநீர் டீக்கடைகள் மாநிலத்தின் பல இடங்களிலும் விஸ்தரிக்கப்படும். ஒரு ரூபாய்க்கு இங்கு தேநீர் விற்கப்படுவதோடு வாக்காளர்களை சந்திக்கும் இடமாகவும் இவை விளங்கும் என்று பா.ஜனதா சார்பாக செயல்பட்டு வரும் அனில் சலகேரி குறிப்பிட்டார்.\nமேலும், கடந்த சனிக்கிழமை அன்று பா.ஜனதா கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளரான எஸ்.பிரகாஷ் வித்தியாசமான ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டார். இலவச தேநீர் விநியோகத்துடன் கூடிய வாக்காளர் தொடர்பு நிகழ்ச்சி ஒன்று அவரால் மேற்கொள்ளப்பட்டது. வாக்காளர்களுடன் மேற்கொள்ளப்படும் கருத்துப் பரிமாற்றங்கள் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளாகக் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.வாக்களர்களிடம் பிரசாரம் செய்யக் கூடிய வகையில் தேநீர் டீக்கடைகள் அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டு வரும் நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு நரேந்திர மோடி பிரசாரம் செய்யவரும் நாளும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபா.ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளரான இவர் பிப்ரவரி மாதம் 18-ம் தேதி மங்களூருவிலும், தாவனகரேயிலும் அதனைத் தொடர்ந்து 28-ம் தேதி ஹூப்ளியிலும், குல்பர்காவிலும் பொதுமக்களிடத்தில் உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேநீர் டீக்கடைகளில் மக்களிடம் பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் அப்போது மோடியிடம் அளிக்கப்படும் என்று கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nபாரதிய ஜனதாவிற்கு ராகுல்காந்தி வாழ்த்து\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/2/", "date_download": "2018-05-22T04:06:21Z", "digest": "sha1:6S7BJ5OIX2HYFTSZSLZXGW6IJJRMZO6Q", "length": 32182, "nlines": 237, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இந்தியா | ilakkiyainfo", "raw_content": "\n2017 இல் மறு அவதாரமெடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல் : கேட்டுப்பாருங்கள்செல்லாநோட்டு, அவிழும் வேட்டி - இது ஏ.ஆர்.ரஹ்மானின் 2017 ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல்... தற்போது, இணையத்தில் இந்த [...]\nஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு : அப்போலோவில் பரபரப்புசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் இருதயவியல் [...]\nநகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் உயிரிழப்பு நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா தனது 13 ஆவது வயதில் மூளைக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். விவேக்கின் மகன் [...]\n67 வயதில் 29 வயது பெண்ணை திருமணம் செய்த வங்கதேச ரயில்வே அமைச்சர் (வீடியோ) டாக்கா: வங்கதேசத்தின் ரயில்வே அமைச்சர் முஜிபுல் ஹக் தனது 67வது வயதில் 29 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.வங்கதேசத்தின் ரயில்வே [...]\nதீர்ப்புக்கு இன்னும் 5 நாட்கள் ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம்…. இதோ..(பகுதி- 1)தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று [...]\nபோதையில் தூங்கிய மணமகன்; வேறொரு வாலிபரை திருமணம் செய்த மணமகள் சேலம் மாவட்டம், மேட்டூர் நகரிலுள்ள கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் மோகன். இவர் மேட்டூர் மின்சார வாரியத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மகள் [...]\nதியேட்டருக்கு அழைத்து வந்து தாய் மற்றும்10வயது மகளுடன் பாலியல் சேஷ்டைகள் புரிந்த தொழில் அதிபர் கைது\nகேரள மாநிலத்தில் தனது 10 வயது மகளை தியேட்டருக்கு அழைத்து வந்து தொழில் அதிபருக்கு இரையாக்கிய தாய் மற்றும் தொழில் அதிபரை கேரள போலிசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சருடன் எஸ் வி சேகர் சிரித்தப்படி கைக் குலுக்கிய அமைச்சர்- (வீடியோ)\nசமானியனுக்கு ஒரு சட்டம் விஐபிக்களுக்கு ஒரு சட்டமா என நீதிமன்றம் எஸ் வி சேகரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தும் தமிழக அரசு மற்றும் காவல்துறை\nலாலு மகன் திருமணத்தில் சர்ச்சையை கிளப்பிய, ‘பேனர்’\nபாட்னா : பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் மகன் திருமணத்தில் வைக்கப்பட்ட சிவன் – பார்வதி, ‘பேனர்’ கடும் விமர்சனங்களுக்கு\nஏழெட்டு மனித மிருகங்களிடம் சிதைபடவா: ஏன் பிறந்தாய் மகளே ஏன் பிறந்தாய்\nகுழந்­தை­க­ளுக்கே உரித்­தான கள்­ளங்­க­ப­ட­மற்ற அப்­பா­வித்­த­னமும் மகிழ்ச்­சியும் உயிர்ப்பும் நிறைந்த, ஆஷிஃ­பாவின் அகண்டு விரிந்த பட்டாம் பூச்சிக் கண்­களை மறக்­கவே முடி­ய­வில்லை. அந்தக் குழந்­தைக்கு நேர்ந்த கொடூரம் நெஞ்சை\n – விபரீத ஆசையால் விழுந்த தர்ம அடி\nவிபரீத ஆசையால் இளைஞருக்கு, மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். வேலூரை சேர்ந்த இளைஞர் முகேஷ் என்பவருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று இருந்துள்ளது. அந்த ஆசை என்னவென்றால் பெண்களை\nநெற்றி குங்குமத்தை விட விரலில் இடும் மைக்கே முக்கியத்துவம்… வாக்களித்த மணப்பெண், மணமக்கள்\nபெங்களூர்: கர்நாடகா தேர்தலில் குங்குமத்தை விட விரலில் இடும் மைக்கே முக்கியத்துவம் என்று கருதிய மணப்பெண்ணும் மணமக்களும் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு\nஓடும் ஆட்டோவில் அத்துமீறிய டிரைவர்.. தப்பி குதித்து ஓடிய மாணவி.. சென்னையில் பயங்கரம்\nசென்னை: சென்னையில் ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்ய முயற்சி செய்த ஓட்டுனர் உட்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியிலிருந்து\nமாட்டுச் சாணத்தில் புதைத்தால் காப்பாற்றிவிடலாம் என்று சொன்னதை நம்பினவரோட நிலைமைய பாருங்க\nநாளுக்கு நாள் மக்களின் மூட நம்பிக்கைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. குறுக்கு வழியில் நடக்க வேண்டும், உரிய காலத்திற்கு முன்னரே நமக்கு கிடைக்க வேண்டும் ஓவர் நைட்டில்\nபணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீ தேவி…\nகடந்த பெப்ரவரி மாதம் நடிகை ஸ்ரீதேவி துபாய்க்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்ற போது அங்கு உயிரிழந்தார். முதலில் மாரடைப்பால் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டாலும் அதன்பின் தடவியல்துறை உடற்கூறு\nதம்பி மனைவியை வெட்டி 2 சாக்கு மூட்டைகளில் கட்டி வீசிய மைத்துனர் கைது.. மன்னார்குடி அருகே பரபரப்பு\nதிருவாரூர்: வெளிநாட்டில் வேலை பார்க்கும் தம்பியின் மனைவியை மைத்துனர் வெட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்\nவரலாறு காணாத அதிசயம்.. ஜட்டியால் தூக்கிட்டு கைதி தற்கொலை..\nகாஞ்சிபுரம்: சூனாம்பேடு காவல்நிலையத்தில் இறந்த சிற்றரசுவின் மரணத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அரசு ஊழியர் சிற்றரசு கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். அதற்கான\nவீட்டில் தனியாக இருந்த 17 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nசேலம் கஞ்சநாயக்கன்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சிறுமி மீனாவை இன்று அதிகாலை கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், காடையாம்பட்டி\nசீருடையில் பிச்சை எடுக்க அனுமதியுங்கள்’ – முதல்வரை பதறவைத்த காவலரின் கடிதம்\nதன்னை, சீருடையுடன் பிச்சையெடுக்க அனுமதிக்கும்படி மும்பை காவலர் ஒருவர் அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. மும்பையில்\nகுழந்தை கடத்தும் கும்பல் என சந்தேகம்.. குலதெய்வ கோவிலுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல்.. மூதாட்டி பலி\nகுல தெய்வ கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். சமீப காலமாக ஊருக்குள் வரும் வெளி மாநிலத்தவர்\nபெண் வேடத்தில் சுற்றித் திரிந்ததாக வடமாநில இளைஞரை பிடித்து கடுமையாக தாக்கிய மக்கள்\nஊத்துக்கோட்டை: குழந்தைகளை கடத்துவதற்காக பெண் வேடத்தில் சுற்றித் திரிந்ததாக வடமாநில இளைஞரை உள்ளூர்வாசிகள் பிடித்து கடுமையாக தாக்கினர். தற்போது குழந்தை கடத்தல் மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால்\nகாலா போன்ற காளான்கள் காணாமல் போகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் பாடல் வரிகள் குறித்த கேள்விக்கு, காலா போன்ற காளான்கள் காணாமல் போகும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில்\nஒடிசாவில் சுவாரசியம் – பன்னிரெண்டாம் வகுப்பை ஒன்றாக முடித்த அப்பா, மகனுக்கு பாராட்டு\nஒடிசா மாநிலத்தில் 58 வயதான தந்தையும், 29 வயதான மகனும் ஒரே சமயத்தில் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்ததற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். புவனேஷ்வர்: ஒடிசாவை\n1 கோடி ரூபாய் ஊதியத்தில் கூகுளில் வேலை பெற்ற பிகார் பெண்\nமாதம் ஒன்பது லட்சம் ரூபாய் ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது. இது இளைஞர் ஒருவரின் கனவோ, லட்சியமோ அல்ல. அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைக்கும் அதிகபட்ச ஊதியம் வழங்கும்\nஎடப்பாடி பழனி’சாமி’ பேருக்கு இன்னோர் அர்ச்சனை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேருக்கு அர்ச்சனை செய்ய���ங்கள் என்ற வசனத்தோடு புதிய விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. திரைத்துறை ஸ்ட்ரைக் முடிந்தபிறகு தியேட்டர்களுக்குப் படம் பார்க்கச் சென்றவர்கள் முகம்\nநீட்டுக்கு 3வது பலி.. புதுச்சேரிக்கு தேர்வு எழுத சென்ற பண்ருட்டி மாணவி தந்தை நெஞ்சு வலியால் மரணம்\nபுதுவை: பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை மகள் நீட் தேர்வு எழுதச் சென்றபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். நீட்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்���ியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடி���ுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=c6008d2fc68b4e9a4fca6de3258afd7d", "date_download": "2018-05-22T04:42:16Z", "digest": "sha1:P3XNOTS6OAHZKKTOYUE3XGFNCUSQW2K7", "length": 30953, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்ய���ங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழிய���் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்���ி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் ப���ியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2012/02/blog-post_27.html", "date_download": "2018-05-22T04:33:45Z", "digest": "sha1:YP6CG7BBWVHLPARHXBWGYHEXUUZOL3HH", "length": 12844, "nlines": 264, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: முருங்கைக்கீரை பொரியல்", "raw_content": "\nமுருங்கைக்கீரை 2 கப் (பொடியாக நறுக்கியது)\nநறுக்கிய முருங்கைக்கீரையை நன்றாக அலசி வெதுவெதுப்பான நீரில் ஐந்து நிமிடம் வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயை வதக்கவும்.\nமுருங்கைக்கீரையை பிழிந்து இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும்.தேவையான உப்பையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.\nகீரை வெந்ததும் சீரகத்தை அப்படியே பச்சையாகவும் மிளகை பொடித்தும் சேர்க்கவும்.\nஇறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.\nவேண்டுமென்றால் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.:\nபறித்த உடனே செய்தால் பிரமாதமாயிருக்கும். நிறைய கால்சியம் இருக்கிறது.\nஎனக்கு பிடித்த உணவுகளில் இதுவும் ஒன்று துரதிஸ்டவசமாக புலம்பெயர் நாட்டில் முருங்கை இலை கிடைப்பது அபூர்வம்.\nஇதே முறையில்தான் நானும் சமைக்கிறேன்.எப்பாச்சும் முருங்கையிலை நம் கடைகளுக்கு வரும்.பழுத்தல் இலையும் மண்ணுமாய்.அதுவும் பொன்விலை \nபறித்த உடனே செய்தால் பிரமாதமாயிருக்கும். நிறைய கால்சியம் இருக்கிறது.//\n.வருகைக்கு நன்றி பழனி கந்தசாமி\nஎனக்கு பிடித்த உணவுகளில் இதுவும் ஒன்று துரதிஸ்டவசமாக புலம்பெயர் நாட்டில் முருங்கை இலை கிடைப்பது அபூர்வம்.//\nபகிர்வுக்கு ரொம்ப நன்றி சிஸ்.முருங்கைக்கீரையை ஒரே மாதிரி சமைத்து சாப்பிட்டு போர் அடித்து போய் இருப்பதற்கு புது ரெஸிப்பி.உடனே டிரை பண்ண வேண்டும்.\nஎனக்கும் முருங்கைக்கீரை மிகவும் பிடிக்கும். ஆனால் இங்கு தில்லியில் கிடைக்காது.\nமுருங்ககீரை பொரியல் எனக்கு ரொம்ப பிடிச்சது,\nஇதே முறையில்தான் நானும் சமைக்கிறேன்.எப்பாச்சும் முருங்கையிலை நம் கடைகளுக்கு வரும்.���ழுத்தல் இலையும் மண்ணுமாய்.அதுவும் பொன்விலை \nபகிர்வுக்கு ரொம்ப நன்றி சிஸ்.முருங்கைக்கீரையை ஒரே மாதிரி சமைத்து சாப்பிட்டு போர் அடித்து போய் இருப்பதற்கு புது ரெஸிப்பி.உடனே டிரை பண்ண வேண்டும்.//\nஎனக்கும் முருங்கைக்கீரை மிகவும் பிடிக்கும். ஆனால் இங்கு தில்லியில் கிடைக்காது.//\n//இதே முறையில்தான் நானும் சமைக்கிறேன்.எப்பாச்சும் முருங்கையிலை நம் கடைகளுக்கு வரும்.பழுத்தல் இலையும் மண்ணுமாய்.அதுவும் பொன்விலை \nஎன்ன ஹேமா இந்த புலம்பல் புலம்பிட்டு இருக்கிறிங்க. இங்கு ஜேர்மனியிலும் உதே பல்லவிதான்\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2016/06/blog-post_27.html", "date_download": "2018-05-22T04:27:50Z", "digest": "sha1:GG5HVP36Y7LOX7V4TTNH47SS2LGKE7K2", "length": 8248, "nlines": 225, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: லெமன் ரசம்", "raw_content": "\nதுவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடியாக நறுக்கிய தக்காளி,பச்சைமிளகாய் பெருங்காயத்தூள்,ரசப்பொடி,கறிவேப்பிலை தேவையான உப்பு\nஇரண்டு கப் தண்ணீர் இவற்றுடன் கொதிக்கவைக்கவும்.\nநன் கு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும்.\nதனியா,மிளகு இரண்டையும் எண்ணெயில் வறுத்து சீரகத்தை பச்சையாக சேர்த்து பொடி பண்ணி ரசத்தை இறக்கியவுடன் தூவவும்.\nநெய்யில் கடுகு தாளித்து ஆறினவுடன் எலுமிச்சம்பழம் பிழியவும்.\nஇந்த ரசத்தின் ருசி .அலாதியானது.\nபல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய‌ தமிழன் திரட்டி பதிவுகளை சுலபமாக இணைக்கலாம்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு ���ேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-22T03:52:14Z", "digest": "sha1:HKRGR7OLYCAUJ3TUZ553FHC6ADIBGNB2", "length": 4503, "nlines": 54, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்! - Dailycinemas", "raw_content": "\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nஇன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\nதண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்\nதண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்\nEditorNewsComments Off on தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்\nவிஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு புஸ்ஸி.N .ஆனந்த் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தளபதி விஜய் ரசிகர்கள் செய்து வருவது வழக்கம் .\nஅதேபோல் மதுரை தெற்கு மாவட்ட தளபதி தலைமை மக்கள் இயக்கம் சார்பாக குடிநீர் தட்டுப்பாட்டில் தவித்த திருப்பரங்குன்றம் தொகுதி அனுப்பானடி உள்ள பாபுநகர் மக்களுக்கு திரு .ராஜ் மனோ (55வது வார்டு) அவர்களின் ஏற்பாட்டில் திருப்பரங்குன்றம் ஒன்றியம் திரு.சுந்தர்ராஜன்,மற்றும் அவனி நகரசெயலாளர் அவனி சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் விநியோகம் செய்தனர் .\nதண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்\nஅதர்வா நடிக்கும் \" பூமராங்\" பிரம்மாண்டம் ஆகிறது இன்றைய ராசி பலன்கள் – 13.3.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/32480-2017-02-17-02-59-53", "date_download": "2018-05-22T04:31:45Z", "digest": "sha1:UXA5CUOFPMKSKHFTMSIV7AL3GRNNH3TK", "length": 49345, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "'கலாயோகி' மு. ஆனந்தக் குமார சுவாமி", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 17 பிப்ரவரி 2017\n'கலாயோகி' மு. ஆனந்தக் குமார சுவாமி\nஇந்திய கலாத்துவத்தை மேல் நாட்டவரும் மதிக்கும் வண்ணம் வெளிப்படுத்திய பெருமைக்குரியவர். கல்வியானது பாரம்பரிய கலாச்சார அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு பாடுபட்டவர். விஞ்ஞான மேதையாகவும், தத்துவஞானியாகவும், இசை அறிஞராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கியவர் 'கலாயோகி' மு. ஆனந்தக் குமார சுவாமி \nஇவர் சர். ஆ. முத்துக்குமார சுவாமி - எலிசபெத் கிளேபீபி வாழ்விணையருக்கு 22-08-1877 அன்று கொழும்பு மாநகரம் கொள்ளுப்பிட்டியில் பிறந்தார். இவரது தாயார் ஆங்கிலேயப் பெண்மணியாவார். இவருக்கு இரண்டு வயது நடந்து கொண்டிருந்த போது, இவரது தந்தை நோய்வாய்ப் பட்டு திடீரென்று 04-05-1879 அன்று காலமாகிவிட்டார்.\nதமது தந்தையார் இறந்த பின்னர், தமது தாயாருடன் இங்கிலாந்து நாட்டில் வசித்தார். விக்ளிப் (Wycliffe) கல்லூரியில் சேர்ந்து அறிவியல் பாடங்களை சிறப்புப் பாடமாகப் பயின்றார். பின்னர் இலண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து அறிவியல் பட்டத் தேர்வில் (B.Sc.,Hons) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டதாரியானார். இவர் லூசா என்ற பெண்மணியை திருமணம் செய்துகொண்டார்.\nஇவர் ஆங்கிலம், பிரெஞ்சு, வடமொழி, தமிழ், லத்தீன், சிங்களம், இத்தாலி, பாளி, பாரசீகம், கிரேக்கம் உட்பட பதினான்கு மொழிகளை அறிந்த பன்மொழிப் புலமை பெற்றவராக விளங்கினார்.\nஇலங்கைக்கு தமது இருபத்து ஆ��ாவது வயதில் 1903 ஆம் ஆண்டு வந்து, கனிப்பொருள் ( தாதுப் பொருள்) ஆராய்ச்சித் துறையின் தலைவராகப் பணியாற்றினார். அப்போது 'தாரியனைட்'( Thorianite) எனும் கனிப்பொருளைக் கண்டுபிடித்தமைக்காக இலண்டன் பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியல் கலாநிதிப் பட்டத்தை (Doctor of Science) வழங்கியது.\nதமது பணிகள் தொடர்பாக இலங்கையின் பல பாகங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்தார். அப்பொழுது பாழடைந்து கிடந்த கோயில்களையும், சிற்பங்களையும் ஆராயத் தொடங்கினார். மேலும், கிராமப்புறங்களுக்குச் சென்று சிற்போவியப் பரம்பரையினரை சந்தித்து அவர்களது குருகுலக் கல்வி முறை பற்றி ஆராய்ந்தார்.\nசுதேசக் கலைகளுக்குப் புத்துயிர் அளிப்பதுடன், மேல் நாட்டு நாகரிகத்தில் நாட்டங்கொண்டுள்ள இலங்கை மக்களிடம் மனமாற்றத்தை எற்படுத்தும் நோக்கில், 'இலங்கைச் சீர்திருத்தச் சபை ' என்னும் அமைப்பை 1905 ஆம் ஆண்டு ஆரம்பித்தார் . இச்சபையின் சார்பாக 'இலங்கை தேசிய சஞ்சிகை ' என்னும் வெளியீட்டைக் கொண்டு வந்தார்.\nஇந்தியாவில் பூனா நகரில் உள்ள கீழை நாட்டு ஆராய்ச்சி நிலையம், 'கலாயோகி' ஆனந்தக் குமார சுவாமி இந்தியக் கலைகளுக்கும், தத்துவ ஞானத்திற்கும் ஆற்றிய பணியைப் பாராட்டி அவரைத் தமது நிறுவனத்தின் கௌரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து சிறப்பித்தது.\nஆனந்தக் குமார சுவாமி அலகாபாத் நகரில் 1910 ஆம் ஆண்டு ஒரு கலைக் கண்காட்சியை நடத்தினார். மேலும், அலகாபாத்தில் நடைபெற்ற ஐந்தாவது கைத்தொழில் மாநாட்டில் 'சுதேசியம் மெய்யும், பொய்யும் ' என்னும் தலைப்பில் சிறந்த கட்டுரையை வாசித்தார்.\nஇலங்கைக்கு மீண்டும் 1921 ஆம் ஆண்டு வருகை புரிந்தார். அப்போது, 'இராயல் ஏசியாடிக் சொசைட்டியின்'கொழும்புக் கிளையில், சர். பொன். அருணாசலம் தலைமையில் 'இந்திய வர்ண ஒவியங்கள் ' என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். மேலும், ஆனந்தாக் கல்லூரியில் 'புராதன சிங்களக் கலை ' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.\nமகாகவி தாகூரின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முதலில் வெளியிட்டவர் ஆனந்தக் குமாரசுவாமி என்பது வரலாற்றுச் செய்தியாகும்.\nபிரித்தானிய கலைக் களஞ்சியத்திற்கும், அமெரிக்கத் தேசிய கலைக் களஞ்சியத்திற்கும் பல நாட்டின் கலைகள் பற்றிய கட்டுரைகள் எழுதி அளித்துள்ளார். மேலும், இந்திய மொழிகளில் தோன்றித் திரிபு பெற்ற ஆங்க���லச் சொற்களையும் வெப்சரின் (Webster) அனைத்துலக அகர வரிசையிற் பதிப்பித்துள்ளார்.\nநியூயார்க் நகரில் 'இந்தியக் கலைக் கேந்திரம்'என்னும் நிறுவனத்தை 1924 ஆம் ஆண்டு நிறுவினார். இந்த நிறுவனத்தின் தலைவராகவும் செயற்பட்டார். இதன் மூலம் அமெரிக்காவிற்கும் , இந்தியாவிற்கும் இடையே கலைத்தொடர்பை ஏற்படுத்தியதுடன், இந்தியக் கலைகளின் சிறப்பை உலகத்திற்கு வெளிப்படுத்தினார்.\nஅமெரிக்க நாட்டிலுள்ள போஸ்டன் கண்காட்சி சாலையின் நுண்கலைப் பிரிவில் 1932 ஆம் ஆண்டு 'கி.மு. 3000 ஆண்டுகளில் சிந்து வெளி வாழ்க்கை ' என்னும் தலைப்பில், திராவிட நாகரிகத்தின் சிறப்புப் பற்றி உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.\nஅமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று 1917 ஆம் ஆண்டு, போஸ்டன் நகரிலுள்ள கண்காட்சி சாலையின் (Museum of Fine Arts in Boston, U.S.A.) இந்தியக் கலைப்பிரிவின் கலைக் காப்பாளராகப் பணியாற்றினார். 1933 ஆம் ஆண்டு முதல் அங்குள்ள இஸ்லாமிய , இந்தியக் கலையாராய்ச்சித் துறைகளின் (Fellow of the Research in Indian, Persian and Islamic art) தலைவராகப் பதவி ஏற்று சிறப்பாகச் செயற்பட்டார்.\nஒரு நாடு சுதந்திர நாடாக இருந்தால் தான், அந்நாட்டின் கலை, கலாச்சார பண்புகள் வளர்ச்சியுறும் என்பதை உணர்ந்த ஆனந்தக் குமாரசுவாமி, இலங்கை, இந்திய நாடுகளின் விடுதலையில் நாட்டங்கொண்டு செயற்பட்டார். மேலும், அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் செயல்பட்டு வந்த, 'இந்திய சுதந்திர இயக்கத்தின் முதலாவது தேசியக் கமிட்டியின் தவைராக 1938 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இயக்க'த்தின் மூலம் இந்திய தேசிய விடுதலைக்கு அமெரிக்க மக்களின் ஆதரவைத் தேடினார்.\n'கலாயோகி ' ஆனந்தக் குமார சுவாமி எழுதி உலகிற்கு அளித்துள்ள நூல்கள்: சிவ நடனம், இந்திய இந்தோனேஷியக் கலைகள், இந்திய சிற்பி, இந்தியத் தாதுப் படிமங்கள், கலையும் சுதேசியமும், பௌத்த விக்கிரக அமைப்பு இலக்கணம், கலையில் இயற்கையின் திரிபு, புத்தர் வடிவத்தின் ஆதித் தோற்றம், இராஜபுத்தான ஒவியங்கள், இந்தியக் கைப்பணியாளர்கள், வீட்டிற்குரிய கைப்பணிகளும் - கலைகளும், இந்தியத் தேசிய தத்துவ விளக்கம், இந்து மதமும் புத்த மதமும், இடைக்காலச் சிங்களக் கலைகள் , இந்திய சிற்பங்கள், இலங்கைக் கலைகள் , இலங்கையின் வெண்கல உருவங்கள் - முதலிய நூல்களை எழுதி அளித்துள்ளார்.\nமேலும், இவர் வடமொழியிலிருந்து ���ந்திகேஸ்வரர் அபிநய தர்ப்பணம், சுக்கிர நீதி சாரம், விஷ்ணு தர்மோத்திரம், சில்ப ரத்தினம் அபிலாசார்த்த சிந்தாமணி முதலிய கலை நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அளித்துள்ளார்.\nஅவரது இறுதி, ஆங்கில நூல் 'காலமும் முடிவற்றிருத்தலும்' (Time and Eternity) ஆகும் .\n'பௌத்தம்' என்ற அவரது நூல் 1951 ஆம் ஆண்டு பென்குவின் நிறுவன ஆங்கில வெளியீடாக வந்து, பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியது என்பது குறிப்பிடத்தக்கது.\n'சிவ நடனம்' என்னும் தமது நூலில் , இந்தியா மனித நல்வாழ்வுக்கு அளித்திருப்பவை என்ன, இந்துக் கலை நோக்கு, சிவ நடனம், அழகு ஓர் அரசு, இந்திய சங்கீதம் போன்ற பதினான்கு கட்டுரைகள் எழுதியுள்ளார்.\nஇந்த நூல் இந்தியாவில் எழுந்த மதங்களின் தத்துவங்களை விளக்குவதோடு , இந்தியக் கலைகளையும் , அவற்றின் உட்பொருளையும் அழகுற விளக்குகிறது. மணிக்கோவை , திருமூல மந்திரம், உண்மை விளக்கம், சிவஞான சித்தியார், திருவருட்பயன் முதலிய தமிழ் நூல்களில் இருந்து மேற்கோள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிவநடனத்தின் மெய்விளக்கத்தை ஆழ்ந்த ஆய்வுத்திறத்துடன் உலக கலை ஆய்வாளர்களும் போற்று வண்ணம் படைத்துள்ளார்.\n'சிவ நடனம்' இத்திருவுருவம் பக்தர்களுக்கும், பாமர மக்களுக்கும் , அறிவியல் அறிஞர்களுக்கும் , மெய் விளக்க அறிஞர்களுக்கும் பெருவியப்பையும், பேரீடுபாட்டையும் விளைத்து மகிழ்வித்து வருகின்றது. காலமும் இடமும் கடந்து எல்லா நாடு, மொழி, சமயம் சார்ந்த மக்களாலும் போற்றத்தக்கதாய்த் திகழ்கின்றது என்பதை தமது நூலில் விளக்கியுள்ளார்.\n\"ஆனந்தக் குமார சுவாமி இக்காலத் தத்துவக் கட்டுரைகள் மூலம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இறக்கும் நிலயை அடைந்துள்ள இந்து சமய பண்பாட்டை மீட்பதற்கு உதவியாக இருக்கின்றன. \" என இவரது சில நடனம் நூலை ஆங்கிலத்தில் வெளியிட்ட நியூயார்க் நூன்டே என்ற வெளியீட்டாளர் பெருமைப்படுத்தியுள்ளார்.\n'இலங்கையின் வெண்கல உருவங்கள்' நூலில் இலங்கையில் வளர்ந்து வந்த திராவிட சிற்பங்களின் சிறப்பியல்புகளை விரிவாக விளக்கியுள்ளார்.\n'இராசபுத்தான ஓவியங்கள்' எனும் தமது நூலில் , இந்தியாவில் மொகலாயர் காலத்தில் காணப்பட்ட இந்து ஓவியங்கள் யாவும், இங்கு ஏற்பட்ட மொகலாய ஒவியக்கலை மரபின் (கி. பி.1550-1800) ஆக்கத்தின் பயனானகவே தோன்றியன என்��ும் கொள்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் உலகில் பரவி இருந்தது. இக்கொள்கையை மறுத்துப் பண்டைய இந்திய மரபு வழி வந்தனவே, இந்து ஓவியங்களை இராசபுத்தான மரபு ஓவியங்கள் என்றும், மொகலாய ஓவியக்கலை இலக்கணங்களில்லாத தனி இந்திய ஓவிய மரபில் ஏற்பட்டன என்பதை நிறுவுயுள்ளார்.\nகாந்தார புத்தர் திரு வடிவங்கள் கிரேக்கரது சிற்ப வடிவங்களைப் பின்பற்றி அமைக்கப்பட்டதென்ற கருத்தை கண்டித்துப் 'புத்தர் வடிவத்தின் ஆதித் தோற்றம் ' என்னும் ஆதாரங்களுடன் நூலில் நிறுவியுள்ளார்.\n\"மக்கள் இன இயலைப் பொறுத்த வரையிலும், பண்பாட்டைப் பொறுத்த வரையிலும் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகவே இலங்கை விளங்குகிறது\" என்பதை 'இந்திய இலங்கைக் கலைகள் – சிற்பங்கள்' ( Arts and Crafts of India Ceylon) என்னும் நூலின் மூலம் எடுத்துரைத்துள்ளார்.\n\"மத்திய கால ஐரோப்பியக் கலைகளில் ரோசாமலர் பெற்றுள்ள ஸ்தானத்தைப் போல தாமரை மலர் இந்தியக் கலைகளின் முக்கிய அங்கமாக மிளர்கின்றது \" எனத் தமது கலை குறித்த ஆய்வில் தெரிவித்தார்.\nமேனாட்டுச் சிற்பங்களைப் போல இந்திய சிற்பங்கள் உடலுறுப்புச் சாஸ்திர ( Human Anatomy) அமைவுகளுக்கேற்ப அங்க அமைவுகளையும் , உறுதியான நரம்புகளையும், மனித அழகையும், முகபாவத்தையும் கொண்டிருக்கவில்லை. சாதாரண பொம்மைகளாகவே அவை இருக்கின்றன என்று கருதி வந்தவர்கள் மேல்நாட்டினர். மேலைத்தேசக் கலைப்படைப்புக்கள் மனிதனின் சாதாரண உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய , முப்பரிமாணமுள்ள, தன்மை நவிற்சி ( Realistic) படைப்புக்களே. அவைகளில் உயிர்த் துடிப்பையோ உயர்ந்த தத்துவங்களையோ, உள்ளத்தின் உணர்ச்சிகளைக் காட்டும் முகபாவங்களையோ காண முடிவதில்லை. கீழைத்தேசக் கலைகள் முக்கியமாக இந்தியக் கலைகள் குறியீட்டு எண்ணமும், அரூபத்தன்மையும் அலங்காரச் சிறப்பும், ஆத்ம உணர்ச்சி வெளிப்பாடும் கொண்ட கற்பிதக் ( Idealistic) கலைப் படைப்புக்களே, இவைகளிற் காணப்படும் அங்க அமைப்பும், சாயலும், கால்களின் நிலையும், கைகளிற் காணும் முத்திரைகளும், ஆடை அணிகலன்களும், ஆயுதங்களும், பிறவும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட அரும்பெரும் தத்துவங்களை விளக்குவனவே\". - இவ்வுண்மைகளை மேலைநாட்டினருக்கு தமது ஆங்கில கட்டுரைகள், சொற்பொழிவுகள் மூலம் விளங்கவைத்து அவர்கள் மனதில் கொண்டிருந்த இந்தியக் கலைகள் குற��த்த தவறான கருத்துக்களை மாற்றியவர் ஆனந்தக் குமாரசுவாமி.\n“கலை ஒரு மொழி, அதில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் அது இறந்த மொழியாகும் - பேச்சு மொழி போல உள்ளிருந்து வரும் உந்துதல்களால் தான் மார்றறமடையும். இந்தியக் கலையின் இலட்சியம் ஒரு காலத்திற்கு மாத்திரமல்ல, இந்திய எண்ணங்களின் சேர்க்கையானது முழுமையானது அது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் கொண்டது, நாம் பழையனவற்றை அழிப்பதில்லை, அதை வளப்படுத்துகிறோம் . இந்தியக் கலையின் வரலாற்றில் பெயர்கள் கிடையாது. இது நன்மைக்கே அது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் கொண்டது, நாம் பழையனவற்றை அழிப்பதில்லை, அதை வளப்படுத்துகிறோம் . இந்தியக் கலையின் வரலாற்றில் பெயர்கள் கிடையாது. இது நன்மைக்கே வரலாற்று ஆசிரியர் தனது முழுக்கவனத்தையும் முன்னோர்களின் படைப்புக்களில் செலுத்துவர். ஆக்கியோன் பெயர் பற்றிக் கவலைப்படுவதில்லை\" என இந்தியக் கலைகளின் பெருமையைக் சுட்டிக்காட்டுகிறார் 'கலாயோகி' ஆனந்தக் குமார சுவாமி.\nதமது நூல்கள் மற்றும் கட்டுரைகள் மூலம் ஈழத்துக் கலைகள் பற்றியும் , இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பிரிக்க முடியாத பிணைப்பையும், தமிழரின் தனிச் சிறப்பையும், சிற்பத்திறனையும், ஓவியங்களின் ஒப்பில்லாத தன்மையையும் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்ச்சிப் பெருக்கோடு, நடுநிலை பிறழாத நிலையில் எடுத்துரைத்துள்ளார்.\n\"எந்தவித அடிவேரும் அற்ற மேலேழுந்த நிலையில் என்னவென்று குறிப்பிட முடியாத பழமைத் தொடர்பு முற்றாக அறுக்கப்பட்ட மனிதனை ஒரு தலைமுறை ஆங்கிலக் கல்வி உருவாக்கிவிடும். இவ்விதம் தோற்றுவிக்கப்படும் அறிவாளி கிழக்கிற்கோ, மேற்கிற்கோ, பழமைக்கோ, வருங்காலத்திற்கோ தேவைப்படாத வெறுத்து ஒதுக்கப்படுபவனாகவே காட்சியளிப்பான்.\" - என ஆனந்தக் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.\n\"இந்தியாவின் கடந்த 3000 ஆண்டு வரலாற்றை நமது சமயம் மெய் விளக்க நூல், கலைகள் முதலியவற்றை விளக்கும் வரலாற்றை ஆராயும் பொழுது இதிற் காணப்படுவதிலும் சிறந்த இலட்சியங்களை வேறெங்கும் காண முடியாது என்றும் முடிவுக்கு வந்துள்ளேன்.\" எனத் தமது ஆய்வின் முடிவில் ஆனந்தக் குமாரசுவாமி பதவி செய்துள்ளார்.\n\"பெண் கல்வி மிக அவசியமாகும். பெண்களே ஒரு நாட்டின் கலாச்சாரத்தைச் கா��்பாற்றக் கூடியவர்கள். இந்தியாவிலே பெண்களுக்கும், பாட்டாளி மக்களுக்கும் ஆரம்பக் கல்வி கூட இல்லை. அதனால் ஏற்படக்கூடிய தீமையிலும் பார்க்க மோசமானது இப்போது அளிக்கப்பட்டு வரும் உயர்தரக் கல்வி, அது பயனற்றதாகிவிட்டது. எம்மவர் விஞ்ஞானக் கல்வியையும், கைத்தொழிற் கல்வியையும் பெற விரும்புகின்றனர். இவை அவசியமானவையே ஆனால், இவையெல்லாம் நாட்டின் பண்பாடு என்னும் அத்திவாரத்திலிருந்து எழுப்பப்பட வேண்டும். \" என பெண் கல்வி, விஞ்ஞானப் பூர்வமான கல்வி தேவை என்பதை வலியுறுத்தி உள்ளார். `\n“சனங்களின் அபிப்பிராயத்துக்கு மாறாக அரசாங்கத்தை நெடுநாட்களுக்கு நடத்த முடியாது. மக்கள் திரண்டு விஷயங்களை எடுத்துச் சொன்னால் அதை அரசாங்கம் கேட்டே தீர வேண்டும். கல்வி சம்பந்தமாக ஒருவர் பேசுகையில் , ஆங்கிலம் இலங்கையில் எல்லா வீடுகளிலும் பேசப்படும் காலம் விரைவில் வருமென்றார். அப்படி ஒரு காலம் வருமாயின் தமிழ்ச் சாதியே இல்லாமற் போய்விடும். \" என இலங்கைத் தமிழ் மக்களுக்கு 04-06-1906 அன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியின் உரையில் குறிப்பிட்டார்.\n“அமராவதி நகரில் உள்ள சிலப்பதிகார காலத்துக் கல்லோவியம் எழில் மிக்க நரம்புகளுள்ள யாழின் உருவத்தை நமக்குக் காட்டுகிறது. இவ்வோவியத்தின் நிழற்படத்தினைக் கண்ணுற்ற ஆனந்தக் குமார சுவாமி என்னும் ஈழநாட்டுப் பேரறிஞர் பழமையான இக்கருவி சிலப்பதிகாரத்தின் காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் தமிழ் நாட்டிலே வழங்கி வந்தது என்பதையும் மிகப்பழமையான இசை மரபு ஒன்று தமிழகத்தில் இருந்து இறந்தது என்பதையும் உலகிலுள்ள பேரறிஞர்கட்கு வெளியிட்டார்.\" - என சுவாமி விபலானந்த அடிகள் தமது 'யாழ் நூலின்' 'பேரி யாழ்'பகுதியில் பதிவு செய்துள்ளார்.\n'சிவ நடனம்' எனும் நூலின் அணிந்துரையில் பிரான்சு நாட்டு அறிஞர் றோமேயின்றோலண்டு, “கவிஞர் இரவீந்தரநாதர் போல ஆனந்தக் குமாரசுவாமி அவர்களும் ஐரோப்பிய பண்பாட்டிலும், இந்தியப் பண்பாட்டிலும் ஒற்றுமை காண விழைந்தவர்\" – என புகழ்ந்துரைத்துள்ளார்.\n“டாக்டர் ஆனந்தக் குமார சுவாமி எங்கள் உரிமைகளின் உயர்ந்த இலட்சியத்தை எடுத்து அறிவுறுத்தியவர். இந்தியக் கலையின் சிறந்த அழகினை உலகிற்கு விளக்கிய ரிஷியாவார்.\" என இந்தியாவி��் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் பாராட்டியுள்ளார்.\nஎரிக்கில் (Eric Hill) என்ற மேல்நாட்டு அறிஞர் தமது சுயசரிதையில், “வில்லியம் றொத்தென்ஸ்ரீன் (William Rothenstin) என்பவர் என்னை ஒருவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரது செல்வாக்கும், தாக்கமும் என்னில் நன்றாகப் பதிந்துள்ளன. சிலர் வாழ்க்கையின் யதார்த்தங்களையும், சமயத்தையும் பற்றி எழுதினார்கள். சிலர் சிறந்த தெளிவான ஆங்கிலம் எழுதினார்கள். சிலர் ஹாஸ்யமாக எழுதினார்கள். வேறு சிலர் தத்துவத்தினையும், பாலியலையும் சித்தரிக்கும் சிற்பங்கள் பற்றி எழுதினார்கள். சிலர் அன்புள்ளம் படைத்தவராகக் காணப்பட்டனர். ஆனால், இவை எல்லாம் சேர்ந்த ஒருவராக கலாயோகி ஆனந்தக் குமார சுவாமியைத் தவிர வேறு யாரையும் நான் காணவில்லை. தத்துவம், சமயம், கலை, விஞ்ஞானம் எல்லாம் ஒருங்கே அமையும்படி எழுதிய வேறு ஒருவரை நான் காணவில்லை\" என்று குறிப்பிட்டுள்ளார்.\n“நான் டாக்டர் ஆனந்தக் குமார சுவாமியின் நூல்களைப் பல ஆண்டுகளாகக் கற்று வந்தேன். அவரைப் போஸ்டன் நகரில் 1946 ஆம் ஆண்டில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். இந்திய மறுமலர்ச்சிக்கு மாத்திரமின்றி , உலகத்தில் புதிய மறு மலர்ச்சிக்கும் வழிகோலியவர்களுள் அவருமொருவராவர். இக்காலத்து நிலையற்ற வேடங்களில் ஏமாற்றமடையும் எங்கள் மாணவர்கள் , உண்மை உணர்ச்சியைப் பெறுவதற்கு, அவரின் நூல்களைக் கற்க வேண்டுமென நான் விரும்புகிறேன். \" என இந்திய தத்துவ மேதையும், மேனாள் குடியரசுத் தலைவருமான டாக்டர். ச. இராதாகிருஷ்ணன் வியந்து பாராட்டியுள்ளார்.\n\"அழகை இறைவனாகக் கண்டவருள் ஆனந்தக் குமாரசுவாமி முதன்மை பெற்றவர். அவர் ஒரு பெரியார். மற்றையோர் காணாத பலவற்றைக் கண்டவர்.\" என மூதறிஞர் இராஜாஜி சிறப்பித்துக் கூறியுள்ளார்.\n\"தமிழ் நாட்டில் தமிழ் சோர்ந்திருந்த போது, யாழ்ப்பாணம் தமிழைப் போற்றி வளர்த்தது. நம் நாட்டிலுள்ள சிவாலயங்களில் நாம் நடராஐ மூர்த்தியைத் தொழுது வந்த போதிலும் , அந்த நடராஜர் எவ்வாறு, எவ்வித முறையில் நடனமாடுகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளாதிருந்தனர். யாழ்ப்பாணத்து அருங்கலை வல்லுநரான ஆனந்தக் குமாரசுவாமியின் பலனாகவே நாம் நடராஜ நடனத்தைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது . \"என சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் புகழ்ந்��ுரைத்துள்ளார்.\nயாழ்ப்பாணத்து தமிழ்ச் சங்கத்தின் சார்பாக 'கலாயோகி' ஆனந்தக் குமாரசுவாமிக்கு 'வித்தியா விநோதன் ' என்னும் பட்டம் யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் 10.06.1906 அன்று வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.\nஇலங்கை அரசாங்கம் , 'கலாயோகி' ஆனந்தக் குமார சுவாமி நினைவாக, அவரது திருவுருவம் பொறித்த தபால் முத்திரை ஒன்றை 27.11.1971 அன்று வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. மேலும் கொழும்பு நகரிலுள்ள ஒரு முக்கிய வீதிக்கு (Green Path) ஆனந்தக் குமார சுவாமி மாவத்தை எனப் பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்பாணப் பல்கலைக்கழக விடுதி ஒன்றுக்கு ஆனந்தக் குமார சுவாமி பெயர் சூட்டப்பட்டது.\nஆனந்தக் குமாரசுவாமி கவின்கலை விருது , தமிழ்நாட்டிலுள்ள திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் ( எஸ். ஆர். எம். பல்கலைக் கழகம்) தமிழ் மொழி வளர்ச்சிக்கென நிறுவப்பட்டுள்ள 'தமிழ்ப் பேராயம் ' மூலம் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். சிற்பம், ஒவியம் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு வெளியான சிறந்த நூல்களில் ஒன்றைத் தேர்வு செய்து வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்த நூல்கள் இல்லாத போது கவின்கலை, தமிழிசை போன்ற துறைகளில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு விருதும், ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் பரிசுத் தொகையையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகிறது.\nவிஞ்ஞானக் கலாநிதியாகவும், தேசியத் தந்தையாகவும் திகழ்ந்து கலைஞானியாகவும், தத்துவஞானியாகவும் மிளிர்ந்தவர் ஆனந்தக் குமார சுவாமி, இவர் ஈழத்திற்கு மாத்திரமின்றி உலகிற்கே ஒரு திலகமாகத் திகழ்ந்தார்.\nஅமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் நாள், தமது எழுபத்தொன்றாவது வயதில் இயற்கை எய்தினார்.\nஆனந்தக் குமார சுவாமி உலகப் பெருங்கலைஞர் . உலகுள்ளளவும் அவரின் கலையுள்ளம் உவந்து போற்றப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/ytotalbooks.aspx?year=2003", "date_download": "2018-05-22T05:11:35Z", "digest": "sha1:ZEE7SUMJ4IJLUG2YUAVUJFZ67B7KXTJK", "length": 23470, "nlines": 105, "source_domain": "tamilbooks.info", "title": "2003 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\n2003 ஆம் ஆண்டில் வெளியான பு��்தகங்கள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 254\nபுத்தக வகை : அகராதி ( 6 ) அரசியல் ( 1 ) அறிவியல் ( 2 ) அறிவியல் புனைவிலக்கியம் ( 2 ) ஆன்மீகம் ( 18 ) ஆய்வு ( 23 ) ஆராய்ச்சிக் கட்டுரைகள் ( 4 ) இதழியல் ஆய்வு ( 1 ) இலக்கியம் ( 5 ) இஸ்லாம் - கட்டுரைகள் ( 1 ) ஒப்பாய்வு ( 2 ) கட்டுரைகள் ( 36 ) கடிதங்கள் ( 1 ) கணினி ( 3 ) கருத்தரங்கக் கட்டுரைகள் ( 2 ) கவிதைகள் - தொகுப்பு ( 2 ) கவிதைகள் ( 28 ) கால்நடை வேளாண்மை ( 1 ) குறள் வெண்பா ( 1 ) கேள்வி-பதில் ( 1 ) சரித்திர நாவல் ( 1 ) சிறுகதைகள் - தொகுப்பு ( 4 ) சிறுகதைகள் ( 19 ) சிறுவர் இலக்கியம் ( 3 ) சிறுவர் கதைகள் ( 5 ) சிறுவர் பாடல்கள் ( 1 ) சுயசரிதை ( 4 ) சுயமுன்னேற்ற நூல்கள் ( 2 ) சுருக்கெழுத்து ( 1 ) சொற்பொழிவுகள் ( 6 ) ஜோதிடம் ( 1 ) தத்துவம் ( 2 ) தமிழ் இலக்கணம் ( 4 ) தமிழ் மொழி ஆய்வு ( 1 ) திருக்குறள் ( 3 ) திரைப்படம் (சினிமா) ( 2 ) திறனாய்வு - தொகுப்பு ( 1 ) திறனாய்வு ( 2 ) தொகுப்பு ( 2 ) தொழில் நுட்ப வரலாறு ( 1 ) நாடகங்கள் ( 6 ) நாட்டுப்புறப் பாடல்கள் ( 1 ) நாட்டுப்புறவியல் ( 6 ) நாணயவியல் ஆய்வு ( 2 ) நாவல் ( 10 ) நேர்காணல்கள் ( 2 ) படச்சுவடி ( 1 ) பண்பாட்டு வரலாறு ( 4 ) மருத்துவம் ( 2 ) முகவரிகள் ( 1 ) யோகா - தியானம் - உடற்பயிற்சி ( 1 ) வரலாறு ( 5 ) வாழ்க்கை வரலாறு ( 8 ) விளக்கவுரை ( 1 ) ஹைக்கூ கவிதைகள் ( 3 ) ஆசிரியர் : அப்துல் ஜப்பார், சாத்தான்குளம் ( 1 ) அம்பி ( 1 ) அம்பை ( 1 ) அமி விக்டர் ( 1 ) அரசு, ப.தி ( 1 ) அருள்சுப்பிரமணியன், க திருகோணமலை ( 1 ) அறவாணன் ( 1 ) அறிவுக்குயில், பாப்லோ ( 1 ) அறிவுடைநம்பி ( 1 ) அன்பழகன், மா ( 2 ) அன்புமணி ( 1 ) அன்னி தாமசு ( 1 ) அனந்தநாராயணன், ஜி.எஸ் ( 1 ) ஆப்டீன், ப ( 1 ) ஆனந்த் பரமேஷ், சுவாமி ( 1 ) இந்தியப் பிரதிநிதித்துவச் சபை ( 1 ) இந்திரன் ( 1 ) இந்திரா சௌந்தர்ராஜன் ( 1 ) இந்திரா பார்த்தசாரதி ( 1 ) இரத்தினசபாபதி, வை ( 1 ) இரவி, இரா ( 1 ) இராசு, செ ( 2 ) இராசேந்திரன், ம ( 1 ) இராமதாசு, தே ( 5 ) இராஜேஸ்வரி, இரவீந்திரன் ( 2 ) இளங்கோவன், ம ( 2 ) இளங்கோவன், மு ( 1 ) இளந்தென்றல், குறிஞ்சி ( 1 ) இளவழகன், வி.அ ( 1 ) இன்குலாப் ( 1 ) உதயமூர்த்தி, எம்.எஸ் ( 1 ) எட்டிக்கன் அன்பழகன், பழ ( 1 ) எழிலரசி, மேனன் ( 1 ) எஸ்பொ ( 3 ) கடிகாசலம், ந ( 1 ) கண்ணன், நெல்லை ( 1 ) கந்தையா, ந.சி ( 13 ) கலாமோகன் ( 1 ) கலியபெருமாள், தி.சு ( 2 ) கனகசபை, த ( 1 ) காசி ஆனந்தன் ( 2 ) காசிநாதன், நடன ( 1 ) காந்தி, க ( 1 ) கார்த்திகேசு, ரெ ( 1 ) கால சுப்ரமணியம் ( 1 ) கிருட்டினமூர்த்தி.சா ( 1 ) கிருபானந்த வாரியார் சுவாமிகள் ( 1 ) கிருஷ்ணமூர்த்தி, ஜி ( 1 ) கிருஷ்ணன், நெல்லை ( 1 ) கீதப்பிரியன், குடந்தை ( 1 ) குமாரவேல், வே ( 1 ) குருசாமி, ம.ரா.போ ( 1 ) குருஜி தவயோகி ( 1 ) குழந்தைசாமி, வா.செ ( 1 ) கோபாலன், தி.இரா ( 1 ) சங்கர சுப்பிரமணியன், கீழாம்பூர் ( 1 ) சச்சிதானந்தம், கி.அ ( 2 ) சசிவல்லி, வி.சி ( 1 ) சண்முகசுந்தரம், சு ( 1 ) சண்முகதாசன், நா ( 1 ) சண்முகம், ப ( 1 ) சதா ஆனந்த விக்னேஷ் ( 1 ) சதாசிவம், க புலோலியூர் ( 1 ) சதாசிவம், தி.சு ( 1 ) சதாசிவம், மு ( 2 ) சம்பந்த முதலியார், பம்மல் ( 1 ) சரோஜினி, ஜெ ( 1 ) சிங்காரவேலன் ( 1 ) சித்தார்த்தன், சிங்கப்பூர் ( 1 ) சிவகாமி ( 1 ) சிவசுப்பிரமணியன், ஆ ( 1 ) சிவதாணு ( 1 ) சிவலிங்கம், மு ( 2 ) சிறீசுக்கந்தராசா, அளவெட்டி ( 1 ) சினேகன் ( 1 ) சீதாலட்சுமி ( 1 ) சுதா மூர்த்தி ( 1 ) சுதாகர், யாழ் ( 1 ) சுதாராஜ் ( 1 ) சுந்தரம், எஸ்.ஆர்.ஜி. ( 1 ) சுந்தரமூர்த்தி, இ ( 1 ) சுப்பிரமணியம், சு ( 1 ) சுப்பிரமணியன், க.நா ( 1 ) சுப்பையா பிள்ளை.கு ( 1 ) சுப்ரபாரதிமணியன் ( 1 ) சுபாசு ( 2 ) சுபாஷ் சந்திரன், வல்லிபுரம் ( 1 ) சுமதி, ரூபன் ( 1 ) சுரேஷ், எம்.ஜி ( 1 ) சுவாமி, தெ.சி.க ( 1 ) சுவாமிநாதன், வே ( 1 ) செல்லப்பன், கா ( 1 ) செல்லையா, அ.பொ ( 1 ) செல்வகுமார், எஸ் ( 2 ) செல்வம், வே.தி ( 1 ) செல்வராசு, நா ( 1 ) சேதுப்பிள்ளை, சுப ( 1 ) சோமு, மாத்தளை ( 1 ) ஞானப்பிரகாசம், வே ( 1 ) ஞானம், இரத்தினம் ( 3 ) ஞானயோகி, ஏ.என்.எஸ் ( 1 ) ஞானி, கோவை ( 1 ) தங்கப்பா, ம.இலெ ( 1 ) தங்கராசன், மு ( 1 ) தங்கவேலு, கோ ( 1 ) தங்கேஸ்வரி, க ( 1 ) தமிழ்நிலவன், மு ( 1 ) தமிழ்மணி, சீனு புதுவை ( 1 ) தமிழ்முடி, புலவர் ( 2 ) தமிழச்சி ( 1 ) தமிழன்பன் தர்மா, ம.அ. ( 1 ) தமிழன்பன், ஈரோடு ( 1 ) தமிழியக்கன், பாவலர் ( 1 ) தாமோதரன், அ ( 1 ) தாயம்மாள், அறவாணன் ( 1 ) தியாகு, தோழர் ( 1 ) திரு.வி.க ( 1 ) திருநாவுக்கரசு, ப ( 2 ) திருமுருகன், இரா ( 1 ) தெசிணி ( 1 ) தெய்வம், வண்ணை ( 1 ) நடராஜன், ஔவை ( 1 ) நடேசன், என்.எஸ் ( 1 ) நமசிவாயம், சே ( 1 ) நமசிவாயம், மு ( 1 ) நரசய்யா ( 1 ) நரேந்திரன், சு ( 1 ) நல்லதம்பி, வெ ( 1 ) நாதன், நாமக்கல் ( 1 ) நிர்மலாதேவி, சூ ( 2 ) நுஃமான், எம்.ஏ ( 1 ) பகவதி, கு ( 1 ) பரிதிமாற் கலைஞர் ( 1 ) பவானிதாசன் ( 1 ) பழமலய், த ( 1 ) பஜனானந்தர், சுவாமி ( 1 ) பால வயிரவநாதன், பருத்தியூர் ( 1 ) பாலகிருஷ்ணன், வீ.கே ( 1 ) பாலமனோகரன், அ ( 1 ) பிச்சை, ஆ ( 1 ) புரட்சி பாலன் ( 2 ) பூவண்ணன் ( 1 ) பெரியசுவாமி.ப ( 1 ) பெருமாள், அ.நா ( 1 ) பொற்கோ ( 4 ) பொன்னையா, சி.மு ( 1 ) மகாதேவன், சொ ( 1 ) மகாதேவா, கே.ஜி ( 1 ) மகாலட்சுமி, தி ( 2 ) மகிழேந்தி ( 1 ) மகேந்திரன், கு.வ ( 1 ) மகேஸ்வரி, ந ( 1 ) மணா ( 3 ) மணிகண்டன், ய ( 1 ) மணியம், த.சு ( 1 ) மணியன், ஏ.என்.எஸ் ( 1 ) மலையரசன், பெ.கோ ( 1 ) மறைமலை அடிகள் ( 2 ) மாணிக்கம், அ ( 1 ) மாணிக்கம், இரா.கா ( 1 ) மார்க்ஸ், அ ( 1 ) மானாமக்���ீன் ( 1 ) முத்தானந்தம், அ சூரங்குடி ( 1 ) முத்து, சு நெல்லை ( 1 ) முத்துக்குமாரசுவாமி, ப ( 1 ) முத்துபாரதி, எஸ்.ஏ ( 1 ) முரளி, சிவ வடுவூர் ( 1 ) முருகதாசன் ( 1 ) முருகப்பிரியன் ( 2 ) முருகையன், அ ( 1 ) மெய்யப்பன், ச ( 3 ) யுகபாரதி ( 1 ) யேசுராசா, அ ( 1 ) ரங்கராஜன், வெளி ( 1 ) ரமணி, நா ( 2 ) ராசுகுமார், மே.து ( 1 ) ராமநாதன், ஆர் ( 1 ) ராஜமாணிக்கம்.ஏ ( 1 ) லதா ( 1 ) லதா, சு ( 1 ) வசந்தா, நடராசன் ( 1 ) வசந்தா, ரா ( 1 ) வடிவேலன், இரா ( 4 ) வர்க்கீஸ் ஜெயராஜ், எஸ் ( 1 ) வரதராஜன், ஜி ( 1 ) விட்டல் ராவ் ( 1 ) விமலானந்தம், மது.ச ( 1 ) வில்வபதி, கோ ( 1 ) விஜயன், சி அல்லையூர் ( 1 ) வீரநாதன், ஜெ ( 1 ) வெங்கட்ராம், எம்.வி ( 2 ) வெங்கட்ராவ், கே ( 1 ) வெங்கடேஷ், ஆர் ( 3 ) வேதா இலங்காதிலகம் ( 1 ) வேலாயுதம், இராம ( 1 ) வேலுசாமி, நா ( 1 ) வைத்தீஸ்வரன், சி.ந ( 1 ) ஜகந்நாதன், கி.வா ( 2 ) ஜனநேசன் ( 1 ) ஜான்சன், ஜி ( 1 ) ஜிப்ரான், பாரதி ( 1 ) ஜெகநாதன், துரை ( 1 ) ஜெயகாந்தன், த ( 1 ) ஜெயரஞ்சினி, இராசதுரை ( 1 ) ஸ்ரீநிவாச அய்யங்கார், மதுரகவி ( 1 ) பதிப்பகம் : Elakkiya Enterprise - Publication ( 1 ) அகரம் ( 1 ) அடையாளம் ( 1 ) அமிழ்தம் பதிப்பகம் ( 13 ) அமுத நிலையம் ( 6 ) அருணோதயம் ( 3 ) அலர்மேல்மங்கை பதிப்பகம் ( 1 ) இந்தியப் பிரதிநிதித்துவச் சபை ( UKM ) ( 1 ) இளஞானம் பதிப்பகம் ( 1 ) இளமதி பதிப்பகம் ( 2 ) இளம்பிறை பதிப்பகம் ( 1 ) உணர்ச்சிக் கவிஞர் பதிப்பகம் ( 1 ) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ( 25 ) உலகத் தமிழியக்கம் ( 1 ) ஏழுமலையான் பதிப்பகம் ( 2 ) ஓம் முருகா பதிப்பகம் ( 2 ) கங்கை புத்தக நிலையம் ( 1 ) கணையாழி படைப்பகம் ( 1 ) கபிலன் பதிப்பகம் ( 1 ) கருப்புப் பிரதிகள் ( 1 ) கவிதா பப்ளிகேஷன் ( 2 ) கவின் நூல் பயணம் ( 1 ) காசி ஆனந்தன் குடில் ( 2 ) கானல்வரி பதிப்பகம் ( 1 ) காலச்சுவடு பதிப்பகம் ( 3 ) காவ்யா ( 4 ) குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் ( 1 ) குமரன் புத்தக இல்லம் ( 1 ) கொங்கு நாட்டுவேளாளர் அறக்கட்டளை ( 1 ) சபரி பப்ளிக்கேஷன்ஸ் ( 1 ) சாதனா பதிப்பகம் ( 1 ) சாந்தி பதிப்பகம் ( 1 ) சாளரம் ( 3 ) சிட்டி பிரிண்டர்ஸ் ( 1 ) சுஜாதாதேவி ( 1 ) சுபாலிகா பதிப்பகம் ( 1 ) சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ( 1 ) செந்தூர் இல்லம் ( 1 ) செல்வம் பதிப்பகம் ( 1 ) செல்வி ஸ்டோர் டிரேடிங் ( 2 ) ஜயவிஜய பதிப்பகம் ( 1 ) ஜானகி பதிப்பகம் ( 1 ) ஜெயசித்ரா ( 1 ) தமயந்தி பதிப்பகம் ( 1 ) தமிழ்முடி நிலையம் ( 2 ) தமிழ்வேள் நாடக மன்றம் ( 1 ) தமிழாலயம் ( 1 ) தி பார்க்கர் ( 14 ) திருமகள் நிலையம் ( 1 ) திருமுருகன் திருவாக்கு பீடம் ( 1 ) தென்றல் பதிப்பகம் ( 1 ) தேனி மாவட்ட விவசாயிகள் சங்கம் ( 1 ) தேனுகா பதிப்பகம் ( 1 ) நர்மதா ���திப்பகம் ( 3 ) நிழல் ( 4 ) பீகாக் பதிப்பகம் ( 2 ) பச்சைப்பசேல் ( 1 ) பசும்பொன் பதிப்பகம் ( 1 ) பரணி நூல் வெளியீட்டகம் ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 17 ) பாடுமீன் பதிப்பகம் ( 4 ) பாரதி பதிப்பகம் ( 1 ) பார்வதி பதிப்பகம் ( 1 ) பாற்கடல் பதிப்பகம் ( 1 ) பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் ( 1 ) பாவை பப்ளிகேஷன்ஸ் ( 1 ) புதுப்புனல் ( 1 ) புலமை மன்றம் ( 2 ) பூங்கொடி அல்லி வெளியீட்டகம் ( 2 ) பூம்பொழில் வெளியீடு ( 2 ) பொன்னி ( 5 ) பொன்மொழிப் பதிப்பகம் ( 1 ) மக்கள் வெளியீடு ( 2 ) மகேஸ்வரி புத்தக நிலையம் ( 1 ) மணிமேகலைப் பிரசுரம் ( 21 ) மணிவாசகர் பதிப்பகம் ( 9 ) மதி நிலையம் ( 1 ) மல்லிகைப்பந்தல் ( 3 ) மலேசிய திராவிடர் கழகம் ( 1 ) மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ( 1 ) மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம் ( 1 ) மித்ர வெளியீடு ( 25 ) மெய்யப்பன் பதிப்பகம் ( 1 ) ரிஷபம் பதிப்பகம் ( 1 ) லதா ( 1 ) வ.உ.சி.நூலகம் ( 1 ) வயல்வெளிப் பதிப்பகம் ( 2 ) வானதி பதிப்பகம் ( 1 ) விழிகள் பதிப்பகம் ( 2 ) வேங்கடம் வெளியீடு ( 1 ) வேதா பதிப்பகம் ( 1 ) ஸ்ரீ துர்க்கா பதிப்பகம் ( 2 ) ஸ்ரீ மாருதி பதிப்பகம் ( 5 ) ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ( 1 )\n2003 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : ஜான்சன், ஜி\nபதிப்பகம் : இளம்பிறை பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : அறிவியல் புனைவிலக்கியம்\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : எட்டிக்கன் அன்பழகன், பழ\nபதிப்பகம் : சிட்டி பிரிண்டர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : கிருஷ்ணன், நெல்லை\nபதிப்பகம் : அமுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : ஆன்மீகம்\nஒப்பியல் : விவிலியம் - தமிழியல்\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : அன்னி தாமசு\nபதிப்பகம் : அமுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : ஒப்பாய்வு\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு\nஆசிரியர் : சுப்பிரமணியன், க.நா\nபதிப்பகம் : அமுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : திறனாய்வு - தொகுப்பு\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : கடிகாசலம், ந\nபதிப்பகம் : அமுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : மீள் பதிப்பு\nஆசிரியர் : ஜகந்நாதன், கி.வா\nபதிப்பகம் : அமுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : ஆன்மீகம்\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : மீள் பதிப்பு\nஆசிரியர் : ஜகந்நாதன், கி.வா\nபதிப்பகம் : அ��ுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : சரித்திர நாவல்\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : ராசுகுமார், மே.து\nபதிப்பகம் : மக்கள் வெளியீடு\nபுத்தகப் பிரிவு : நேர்காணல்கள்\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : வசந்தா, ரா\nபதிப்பகம் : மக்கள் வெளியீடு\nபுத்தகப் பிரிவு : நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/24975", "date_download": "2018-05-22T04:29:00Z", "digest": "sha1:O6MV3UMVVVJ53YLUCIEIOQAYEWIFQQ4U", "length": 7984, "nlines": 169, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி இருதயநாதன் ஜெகசோதி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிரான்ஸ் திருமதி இருதயநாதன் ஜெகசோதி – மரண அறிவித்தல்\nதிருமதி இருதயநாதன் ஜெகசோதி – மரண அறிவித்தல்\nதோற்றம் : 3 ஒக்ரோபர் 1949 — மறைவு : 14 யூன் 2017\nயாழ். ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், மடம் வீதியை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இருதயநாதன் ஜெகசோதி அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாகு சவிரியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஇருதயாநாதன்(அலோசியஸ்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,\nசதீஸ்வரி(வவா- ஜெர்மனி), சதீஸ்குமார்(ஜெர்மனி), ஜெயபாலசிங்கம்(பிரான்ஸ்), செல்வகுமார்(இத்தாலி), மக்லன்(கனடா), செல்ரன்(பிரான்ஸ்), வலன்ரைன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற புவனேஸ்வரி, செல்வமணி(ராணி), சிறீஸ்கந்தராஜா, ஆனந்தவடிவேல், பேபிசறோஜா, நித்தியானந்ததேவி, உதயகுமார், காலஞ்சென்ற சத்திகுமார், விக்னேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nடெர்லின்குமார், யாழினி, ரஞ்சனி(வவா), மாலினி, துஷ்யந்தி, சுபாஜினி, லக்‌ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசெல்லையா, றோஸ்மலர், பிலிப், மரியதாஸ், ஜசிந்தா(சோதி), காஞ்சனா, ஞானேந்திரா, இராசலிங்கம், பெலிசிற்றா(ஜேன்) ஜெயகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஜொனார்த்தன், மானஸ்வி, மேசி, அபினேஷ், ஆதிஸ், ஆஷிகா, ஜெர்ஷியா, ஜெர்ஷியன், ஜெரிஷான், டானியல், திரேசா, மதிசா, செனோரா, செறீனா, ஹரிஸ், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமா��ு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப\nதிகதி:\tதிங்கட்கிழமை 19/06/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 20/06/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/7_30.html", "date_download": "2018-05-22T04:14:14Z", "digest": "sha1:RRPXA2XDEIV3MMI5D4B7KK2MUY4YDJBG", "length": 4307, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "காணாமல் போன 7 பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 9 ஏப்ரல், 2018\nகாணாமல் போன 7 பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர்\nநக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் 7 பேரையும் கண்டுபிடித்து விட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகடந்த வௌ்ளிக்கிழமை குறிப்பிட்ட 7 பேரும் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு காணமல் போனவர்களை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போதே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_147.html", "date_download": "2018-05-22T04:15:16Z", "digest": "sha1:O5ATEUP7JXUW3OXIQLSOSATUE4KXSVUC", "length": 19188, "nlines": 66, "source_domain": "www.tamilarul.net", "title": "ஈழ போராட்டத்திற்க்கு அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய், 15 மே, 2018\nஈழ போராட்டத்திற்க்கு அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்\nதிருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது.\nமானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண். தந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான்.\nபாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர் தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான்.\nஇக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள், கற்பழிப்புக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான்.\nதிருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம்.\nஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான்.\nசொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணல���று மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான். வேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன்.\nஇவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். “சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும்” அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன்.\nஇவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல், சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம்.\nஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும்.\nஇம்ரான் பாண்டியன் படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன்.\nஇக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான். அந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான்.\n“நான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால்” வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன்.\nஇந்த வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி.\nஇவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை.\nஎமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான்.\nBy தமிழ் அருள் at மே 15, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செய்திகள், பிரதான செய்தி, மாவீரர், முக்கிய செய்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_345.html", "date_download": "2018-05-22T04:14:34Z", "digest": "sha1:A6V5PE5SXXRF7CD4QVKSHWVI3LH7DTIB", "length": 5371, "nlines": 53, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் ஈ.பி.டி.பியால் அமைத்து கொடுக்கப்பட்ட சட்டவிரோத வாடிகள் இடிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவியாழன், 10 மே, 2018\nயாழில் ஈ.பி.டி.பியால் அமைத்து கொடுக்கப்பட்ட சட்டவிரோத வாடிகள் இடிப்பு\nயாழ்.தென்மராட்சி மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு சங்குபிட்டி பகுதியல் சட்டத்திற்கு மாறாக அமைக்கப்பட்டிருந்த வேறு பிரதேச மீனவர்களுடைய வாடிகள் சாவகச்சேரி பிரதேச சபையினால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.\nகோவிலாக்கண்டி மறவன்புலோ தனங்கிளப்பு கடல் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்கள் நிறைய வாழ்ந்து வருகின்றது. இந்த குடும்பங்களில் வாழ்வாதாரத்தை பாதிக்கு ம் வகையில் ஈ.பி.டி.பி யினரால்\nஅதுவும் நேரடியாக டக்லஸ் தேவானந்தவின் நிதி உதவில் நாவந்துறை குருநகர் பகுதிகளை சேர்ந்த கடல் தொழிலாளர்கள் நூற்றுக்கும் அதிகான தொழிலாளிகளுக்கு வாடி அமைத்து கொடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் மேற்படி விடயம் குறித்து சா வகச்சேரி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தமையினையடுத்து, மேற்படி வாடிகள் இடித்து அகற்றப்பட்டுள்ளது.\nBy யாழ் வேந்தன் at மே 10, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/website.html", "date_download": "2018-05-22T04:12:34Z", "digest": "sha1:4TP4T4FQLSABTOSMFDLNSQQG7SI2HTI2", "length": 13470, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் குறித்து ஊடக அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் : சிவஞானம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் குறித்து ஊடக அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் : சிவஞானம்\nநாட்டில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் இணையத்தளங்களை பதிவு செய்வதற்கும் சட்டவிரோதமான முறையில் செயற்படும் இணையத்தளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஊடக அமைச்சருக்கு அறிக்கை ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.\nஅவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகள் இந்த நாட்டில் அமுலில் இருப்பது போல இணையத் தளங்களை ஒழுங்குபடுத்தும் சட்டவிதிகள் போதுமானதாகவும், வலுவானதாகவும் இல்லாமையால் எண்ணிலடங்காத இணையத்தளங்கள் இந்த நாட்டுக்கு வெளியே இருந்து இயக்கப்படுவதும், பொறுப்புக்கூறும் கடமையோ, கட்டுப்பாடோ இல்லாமையால் செயற்படுகின்றன.\nபொறுப்பற்ற விதத்திலும், கற்பனை அடிப்படையிலும், தனிமனித செயற்பாடு மற்றும் நடத்தை மீது அவதூறுச் செய்திகளையும், எமது கலாசாரத்திற்குப் பொருந்தாத வெளியீடுகளையும், இளம் சந்ததியினரைச் சீரழிக்கக்கூடிய வெளியீடுகளையும், ஆபாசப்படங்கள் மற்றும் காணொளிகளையும் இலகுவாகவும், சுதந்திரமாகவும் வெளியிடுகின்றமை காணக்கூடியதாக உள்ளது.\nஇது சமூக அச்சுறுத்தலாக அமைவதால் இலங்கை நாட்டின் எல்லைப் பரப்பினுள் வெளியிடப்படும் சகல இணையத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் முறைப்படியாக பதிவு செய்யப்படுவதற்கும், பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தக்கூடிய சட்ட ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் பதிவு செய்யப்படாத மற்றும் விதிகளை மீறும் இணையத்தளங்களை தொழில் நுட்ப ரீதியாகத் தடைசெய்யும் அதிகாரத்தை ஏற்படுத்தும் சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெகுஜன ஊடக அமைச்சரை இச்சபை கோருகிறது’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:01:50Z", "digest": "sha1:4WE3QHFUMGRCNX2LPOPL6L23DS2JKCXK", "length": 7359, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "வின் டீசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்பட வெளியீட்டில் வின் டீசல்\nநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்\nவின் டீசல் (இயற்பெயர் மார்க் சின்க்ளேர் வின்சென்ட்; July 18, 1967) ஒரு அமெரிக்க நடிகர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் பல வெற்றிபெற்ற ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், தெ குரோனிக்கல்ஸ் ஆஃப் ரிட்டிக், xXx, ரிட்டிக், தெ பாசிஃபய���் போன்ற மிகப் பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.\nவின் டீசல் 2005 ஏப்ரல் மாதத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/3356/Special_educators_can_become_teacher!.htm", "date_download": "2018-05-22T04:20:29Z", "digest": "sha1:6445ACQZ2XSOXLUXN346JBEFV3TI6LES", "length": 5382, "nlines": 56, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Special educators can become teacher! | சிறப்புக் கல்வி படித்தவர்கள் ஆசிரியர் ஆகலாம்! - Kalvi Dinakaran", "raw_content": "\nசிறப்புக் கல்வி படித்தவர்கள் ஆசிரியர் ஆகலாம்\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்\nசிறப்பு ஆசிரியர் பணி (உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் கலை)\n18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 57 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 1.7.2017 தேதியின் அடிப்டையில் இவர்களின் வயது வரம்பு இருக்க வேண்டும்.\n+2 முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ அல்லது பட்டப்படிப்புடன் கலைப் படிப்புகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஎழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆகஸ்ட் 18ம் தேதிக்குள் https://trbonlineexams.in/spl/ என்ற இணையத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nபொது மற்றும் ஓ.பி,சி பிரிவினர் விண்ணப்பிக்கும் போது ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும்.\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\nதேசிய தோட்டக்கலை நிறுவனத்தில் 21 இடங்கள்\nஜிப்மரில் நர்ஸிங் ஆபீசர் பணி\nஅணுமின் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்\nமத்திய காவல்படைப் பிரிவுகளில் வேலை\nகப்பல் கட்டும் தளத்தில் தீயணைப்பு வீரர் வேலை\nதமிழக அரசில் வேளாண் அதிகாரி பணி\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நி��ுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=6d73c931602f7e0f75dfca0d9eb16cf2", "date_download": "2018-05-22T04:39:07Z", "digest": "sha1:DHH3UWN3QR66JDQIT57OFVPBO7L6PHD6", "length": 30451, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்��ு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2015/02/blog-post_9.html", "date_download": "2018-05-22T04:26:54Z", "digest": "sha1:UHCOWPGSPPTRWSHXBQFFMIEKIG4NJPJT", "length": 6999, "nlines": 152, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: நடுகல் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள்!", "raw_content": "\nதிங்கள், பிப்ரவரி 09, 2015\nநடுகல் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள்\nநடுகல் பதிப்பகத்தின் ஏழாவது வெளியீடாக வந்த செல்வக்குமார் பழனிச்சாமியின் “எலி’ சிறுவருக்கும், பெரியோருக்குமான நாவலை சாரு வெளியிட செல்வக்குமார் பெற்றுக்கொண்ட நிகழ்வு. (திருப்பூர் புத்தக கண்காட்சி 2015)\nவீடு சுரேஸ்குமார், ரத்தினமூர்த்தி, லெனின், சாரு இவர்களுடன்\nஎதிர் வெளியீடு சா.அனுஷ் நடுகல் வெளியீட்டின் ஆறாவது புத்தகத்தை வெளியிடும் நிகழ்வு\nசாருநிவேதிதாவிடம் எக்ஸைல் பிரதியை பெறுக்கொண்ட போது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nஇனிய உதயம் செவ்வி 2015 பிப்ரவரி\nகாப்காவின் உருமாற்றம் -ஒரு பார்வை\nநடுகல் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள்\nநடுகல் வெளியீட்டில் வந்த “எலி” நாவல்\n2015 திருப்பூர் புத்தக திருவிழா புகைப்படங்கள்\nகண்ணாடி நகரம்- கவிதை தொகுப்பு பற்றி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/173379/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T03:52:30Z", "digest": "sha1:NV2I42GDOW7EYA4NNW7RRYUDLKVPNTKU", "length": 9484, "nlines": 188, "source_domain": "www.hirunews.lk", "title": "கைதி மீண்டும் கைது – வான்நோக்கி துப்பாக்கி பிரயோகம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகைதி மீண்டும் கைது – வான்நோக்கி துப்பாக்கி பிரயோகம்\nபுதுக்கடை பகுதியில் வைத்து கைதி ஒருவர் தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.\nஇந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.\nசிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.\nஇதன்போது ,காவற்துறையினர் ஆக���யத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கைதியை மீண்டும் கைது செய்துள்ளனர்.\nகளனி கங்கையின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களுக்கான அவசர அறிவித்தல்\nகடும் கண்டனத்தை வெளயிட்டுள்ள ஈரான்\nதமக்கு எதிராக அமெரிக்கா கடுமையான...\nவௌவால்களால் பரவும் கொடிய உயர்கொல்லி நோய் - இதுவரை 9 பேர் பலி\nநிப்பா (nipah) தொற்று காரணமாக தென் இந்திய...\nமீண்டும் ஜனாதிபதியான நிக்கலஸ் மடுரோ\nசோமாலியாவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி பலர் பலி\nசாதி வெறியர்களால் கணவரை இழந்த மனைவி - ஈவிரக்கமின்றி கொடூரமாக கொலை (அதிர்ச்சி காணொளி)\nகுஜராத் மாநிலத்தில் தலித் கூலித்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகோங்சி கல்வி கண்காட்சி கொழும்பில்\nசெல்வந்த சந்தைகளின் பட்டியலில் இலங்கை\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nபெருமளவான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம்... Read More\nஐ.பி.எல் தொடரில் ப்ளேஓப் சுற்றுக்கு தெரிவான அணிகள்\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nஶ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்\nபுதிய சாதனைப் படைத்த டோனி - இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் சங்ககார\nசிவப்பு அறிவித்தலை விடுத்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்\nஶ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்\nதிருப்தி வெளியிட்டுள்ள அஞ்சலோ மெத்தீவ்ஸ்\nபுதிய சாதனைப் படைத்த டோனி - இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் சங்ககார\nஐ.பி.எல் தொடரில் ப்ளேஓப் சுற்றுக்கு தெரிவான அணிகள்\nமும்பை இந்தியன்ஸ் அணியின் 'ப்ளே ஓப்' கனவை தகர்த்த டெல்லி அணி\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nகவர்ச்சிக்கு “NO” சொன்ன ரித்திகா சிங்கா இது\nராஜா ராணி தொடரில் இருந்து விலகிய இரண்டு நடிகைகள்\nசின்னத்தம்பி வில்லி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா..\n5 கோடி ரூபாய் செலவி���் திருமணம்..\n'ஹிரு ஸ்டார்' நேரடி நிகழ்ச்சி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19/28----2", "date_download": "2018-05-22T04:09:36Z", "digest": "sha1:BZMDUV4DHX6SECCN4TU4ZBE7FXLNBPEP", "length": 28572, "nlines": 228, "source_domain": "www.tamilheritage.org", "title": "28. எட்டயபுர அரச வம்சம் - 2", "raw_content": "\nHome வரலாறு எட்டயபுரத்தை நோக்கி 28. எட்டயபுர அரச வம்சம் - 2\n28. எட்டயபுர அரச வம்சம் - 2\n28. எட்டயபுர அரச வம்சம் - 2\nஎட்டயபுர மன்னர்களைப் பற்றிய பட்டியலின் தொடர்ச்சியை, அவர்களைப் பற்றிய சில குறிப்பிடத்தக்க செய்திகளை இந்தப் பகுதியில் மேலும் தொடர்கிறேன்.\nபெயர்: ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யன்\nஇவர் 20வது பட்டமாகிய ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்.\nஆட்சி செய்த காலம்: 11 ஆண்டுகள்.\nபெயர்: ஜெகவீர ராம எட்டப்ப நாயக்கர் அய்யன்\nஇவர் 21வது பட்டமாகிய ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யனின் மூத்த மகன்.\nஆட்சி செய்த காலம்: 20 ஆண்டுகள்\nபெயர்: ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யன். இந்த மன்னருக்கு இடவங்கைக் கெச்சிலப்பநாயக்கரவர் என்ற இன்னொரு பெயரும் வழங்கபப்ட்டுள்ளது.\nஇவர் 22வது பட்டமாகிய ஜெகவீர ராம எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்\nஆட்சி செய்த காலம்: 23 ஆண்டுகள்\n\"ரூக்குமிஞ்சி கிராமத்தின் மேட்டில் கோலவார்பட்டியாருடனேபுல்வாய் வேட்டைச் சண்டையில் இடது கையினாலே ஆளையும் பரியையும் ஒரே வெட்டில் அற வெட்டினார்கள். அதனால் அவர்களுக்கு இடவங்கைக் கெச்சிலப்பநாயக்கரவர்கலென்ற பட்டப் பெயருண்டாயிற்று\" (வம்சமணிதீபிகை, பக்கம் 34)\nபெயர்: ஜெகவீரராம எட்டப்ப நாயக்கர் அய்யன்\nஇவர் 23வது பட்டமாகிய இடவங்கை ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்.\nஆட்சி செய்த காலம்: 21 ஆண்டுகள்.\nபெயர்: ஜெகவீரராம எட்டப்ப நாயக்கர் அய்யன்.\nஇவர் 24வது பட்டமாகிய ஜெகவீரராம எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்.\nஆட்சி செய்த காலம்: 32 ஆண்டுகள்\nஇவரது காலத்திலும் எட்டயபுரம் அதன் ஆட்சி எல்லைப் பரப்பளவில் மேலும் விரிவடைந்திருக்கின்றது.\nபெயர்: ஜெகவீரராமகெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யன்.\nஇவர் 25வது பட்டமாகிய ஜெகவீரராம எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்.\nஆட்சி செய்த காலம்: 14 ஆண்டுகள்\nஇவர் காலத்தில் வாலன்பட்டி, மார்த்தாண்டன்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களும் எட்டயபுர ஆட்சிக்குள் இணைக்கப்ப���்டன.\nபெயர்: ஜெகவீர ராமவெங்கடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யன்.\nஇவர் 26வது பட்டமாகிய ஜெகவீரராமகெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்.\nஆட்சி செய்த காலம்: 20 ஆண்டுகள்.\nஇவரது காலத்தில் எட்டயபுரத்தில் வெங்கடாசலபதி ஆலயம் ஒன்று கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nஜெகவீர ராமவெங்கடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யன் அவர்களுக்கு கண் கொடுத்த எட்டப்ப நாயக்கர் என்ற ஒரு பட்டப் பெயரும் வழக்கில் இருந்திருக்கின்றது. ஒரு கண் பார்வையிழந்திருந்த ஒரு பிராமணருக்கு கனவில் இறைவன் தோன்றி எட்டயபுர அரசனைச் சென்று கண்டு வேண்டினால் கண் பார்வை கிடைக்கும் என்று சொல்ல அவரைக் காணச் சென்றிருக்கின்றார் அந்த ஒரு கண் பார்வையிழந்திருந்த மனிதர். அரசரும் அவரது வேண்டுதலைக் கேட்டு, தமது குலதெய்வத்தை வணங்கி தியானம் செய்து இனி பார்ப்பீர்கள் என்று வரம் கொடுக்க அவருக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டிருந்த ஒரு கண் தெரிய ஆரம்பித்திருக்கின்றது. அதனால் இந்த அரசருக்கு கண் கொடுத்த எட்டப்ப நாயக்கர் என்ற பட்டமும் விளங்கி வந்திருக்கின்றது. (வம்சமணி தீபிகை, பக்கம் 38)\nபெயர்: ஜெகவீரராம எட்டப்பநாயக்கர் அய்யன்.\nஇவர் 27வது பட்டமாகிய கண்கொடுத்த ஜெகவீர ராமவெங்கடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்.\nஆட்சி செய்த காலம்: 14 ஆண்டுகள், அதாவது ஆங்கில வருடம் 1725லிருந்து 1739வரை.\nபெயர்: ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பநாயக்கர் அய்யன்\nஇவர் 28வது பட்டமாகிய ஜெகவீரராம எட்டப்பநாயக்கர் அய்யனின் மகன்.\nஆட்சி செய்த காலம்: 30 ஆண்டுகள், அதாவது ஆங்கில வருடம் 1739லிருந்து 1769வரை.\n29வது பட்டமாகிய ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பநாயக்கர் அய்யன் அவர்களுக்கு மகன் இல்லாததால் கசவன்குன்று என்ற இடத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த ஜெகவீரராம எட்டப்பநாயக்கர் அய்யன் எட்டயபுரத்திற்கு வந்து இங்கு ஆட்சி செய்தார்.\nஆட்சி செய்த காலம்: 12 ஆண்டுகள், அதாவது ஆங்கில வருடம் 1769லிருந்து 1783வரை.\nபெயர்: முத்து ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன்.\n30வது பட்டமாகிய ஜெகவீரராம எட்டப்பநாயக்கர் அய்யனவர்களுக்கு மகன் இல்லாமையால் மூன்றாம் தாயார் வழியில் பிரிந்த குருமலைக் குமாரமுத்து நாயக்கரவர்களுடைய சேஷ்டகுமாரர்களாகிய ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன் இராச்சியம் ஆண்டு வந்தார்கள். (வம்சமணி தீபிகை பக்கம் 43)\nஇந்த மன்னர் காலத்தில் தான் வீரபாண்டிய கட்ட்பொம்மன் சம்பந்தப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி போர் நடைபெறுகின்றது.\nஆட்சி செய்த காலம்: 33 ஆண்டுகள், அதாவது 1783 முதல் 1816 வரை.\nபெயர்: ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பநாயக்கர் அய்யன்.\nஇவர் 31வது பட்டமாகிய ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்.\nஆட்சி செய்த காலம்: 23 ஆண்டுகள், அதாவது 1816 முதல் 1839 வரை.\nஇந்த அரசரின் ஆட்சி காலத்தில் மாவேலியோடை வணிதங்குமார எட்டயபுரத்தில் சுப்ரமண்ய சுவாமி கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோயில் பராமரிப்புக்காக உத்தண்டபுரம் கிராமத்தையும் குமாரரெட்டியபுரங்கிராமத்தையும் உத்தரமாணியமாக விட்டுக் கொடுத்திருக்கின்றார்கள். (வம்சமணி தீபிகை பக்கம் 110)\nஇவர் தனது ஆட்சி காலத்திலே ரூபாய் 30,000 செலவு செய்து களுகு மலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயிலின் மேல் சண்முகவிலாச மண்டபமும் குமார தெப்பம் மைய மண்டபத்தையும் கட்டிக் கொடுத்திருக்கின்றார்கள். அதோடு கழுகுமலைசாமி கழுகாசலமூர்த்திக்கு ரூபாய் 20,000 செலவு செய்து கர்நாடகத் தந்தப் பல்லக்கும் ஆபரணங்களும் அளித்திருக்கின்றார்கள்.\nஇந்த மன்னரின் ஆலயத்தொண்டுகள் அதற்காக அவர் வழங்கிய சில கிராமங்களின் பெயர்கள் ஆகிய செய்திகளை விளக்கமாக வம்சமணி தீபிகையின் 39வது அதிகரணத்தில் காணலாம்.\nஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பநாயக்கர் அய்யனுக்கு நான்கு மகன்கள். அவர்களில் அனைவருமே அடுத்தடுத்து ராஜ்ய ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கின்றனர்.\n1.ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன்\nபெயர்: ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன்.\nஇவர் 32வது பட்டமாகிய ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பநாயக்கர் அய்யனின் மூத்த மகன்.\nஆட்சி செய்த காலம்: 13 ஆண்டுகள், அதாவது 1839 முதல் 1852 வரை.\n33வது பட்டம் ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன் காலத்தில் எட்டயபுரம் அரண்மனை கட்டிடத்தில் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. அரண்மனை கோட்டையைச் சுற்றியும் நடுவிற்பட்டியிலும் சாலை உருவாக்கப்பட்டிருக்கின்றது; சாலைகளில் மரங்கள் வைத்து சாலை விரிவாக்கப் பட்டிருக்கின்றது; நடுவிற்பட்டி குளத்திற்கும் புதுப்பட்டி குளத்துக்கும் கற்பணி செய்யப்பட்டுள்ளது; எட்டீஸ்வரன் சிவன் கோயில், பெருமாள் கோயில் இரண்டிற்கும் திருநாள் ஏற்படுத்தப்பட்டு ஆலய பணிகளின் செலவுகளுக்காக குருமலைவணிதங்கருசற்குளம், சிவந்திப்பட்டி. ஜெகவீரபுரம் ஆகிய கிராமங்கள் உத்திரமானியமாக விடப்பட்டிருக்கின்றன.\nகழுகுமலை கழுகுமலை சுப்ரமணிய சுவாமி ஆலய பராமரிப்புக்காக கழுகுமலைக்கிராமம், இராமநாதபுரங்கிராமம் என மொத்தம் 15 கிராமங்கள் உத்தரமானியமாக விடப்பட்டிருக்கின்றன. இந்தக் கோயிலின் ஆறுமுகநயினார் சுவாமிக்கு கற்பகிரகங்கட்டி ரூபாய் 70,000க்கு நவரத்தின கிரீடமும் தங்கத் தாமரையுப் பூமாலையும் மற்றும் ஆபரணங்களும் வழங்கியிருக்கின்றார்கள்.\nகங்கைகொண்டான் கிராமத்தில் சித்திரா நதியில் பாலம் கட்டியிருக்கின்றார் இந்த மன்னர். அதே போல கயத்தாறுக்குப் பக்கத்திலுள்ள உப்பார் ஓடையிலும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக பாலம் கட்டியிருக்கின்றார்.\nஇவர் வேப்பிலைப் பட்டிக்கிராமத்தில் அன்னதானச் சத்திரங்கட்டி அங்கே அன்னதானம் முறையாக நடந்து வரவேண்டும் என்பதற்காக எட்டூர் வட்டம், நடுவிற்பட்டிக் கிராமம் ஆகியற்றை உத்திரமானியமாக விட்டிருக்கின்றார்.\nபெயர். ஜெகவீர வெங்கடேசுவர எட்டப்ப நாயக்க அய்யன்\n33வது பட்டமாகிய ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யனுக்கு புத்திரர்கள் இல்லாமையால் இவரது சகோதரர் வெங்கடேசுவர எட்டுநாயக்கர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார்.\nபெயர்: முத்துசுவாமி ஜெகவீரராம எட்டப்பநாயக்கர் அய்யன்\n33வது பட்டத்து மன்னர் போல 34வது மன்னருக்கும் புத்திரர்கள் இல்லாமையால் இவர்கள் சகோதரர் முத்துசாமி பாண்டியன் மன்னராக ஆட்சிப் பொறுப்பை ஏற்று முத்துசுவாமி ஜெகவீரராம எட்டப்பநாயக்கர் அய்யன் என அழைக்கப்பட்டுள்ளார்.\nஆட்சி செய்த காலம்: 10 ஆண்டுகள், அதாவது 1868 வரை.\nஇந்த மன்னருக்கு இரண்டு மகன்கள்.\n1)ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன்\nபெயர்: ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன்\nஇவர் தனது 12ம் வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றார். தந்தையார் மன்னர் முத்துசுவாமி ஜெகவீரராம எட்டப்பநாயக்கர் அய்யன் மறைவின் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம். 12 வயது குழந்தையாக இருப்பதால் மன்னரின் சகோதரரான இராமசுவரம் நாயக்கர் அவர்கள் (இராமசுவாமி பாண்டியன் - 33வது பட்டம் ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யனின் 4ம் மகன்) மேலாளராக இருந்து இராஜ்யம் பரிபாலனம் செய்திருக்கின்றார். அவருக்கு வயது 21 பூர்த்தி அடைந்ததும் 1878ம் வருடம் ஆகஸ்டு 10ம் தேதி இராஜ்ஜியத்தை முழுமையாக ஏற்று ஆட்சி செய்து வந்துள்ளார்.\nஇவரைப் பற்றிய தகவல்களுடன் வம்சமணி தீபிகை குறிப்பு முடிகின்றது. இந்த மன்னரின் காலத்தில் தான் வம்சமணி தீபிகை நூலினை கவிகேசரி.சாமிதீஷிதர் எழுதியிருக்கின்றார். இந்த மன்னரின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு தகவல்கள் இந்த நூலின் இறுதிப் பகுதியில் நிறைந்துள்ளன.\nஆக 36வது பட்டத்திற்கும் தற்போது பட்டமேற்றுள்ள அரசர் திரு.துரை பாண்டியன் அவர்களுக்கும் இடையில் ஆட்சிப் பொறுப்பிலிருந்தவர்களுடைய பெயர்களையும் அது தொடர்புடைய தகவல்களையும் பெற வேண்டிய அவசியம் உள்ளது.\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\nதமிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\nமதராச பட்டிணம் - நரசய்யா\n2 - பயண ஏற்பாடு\n18 - எட்டயபுரத்திற்கு பயணம்\n20. பாரதி பிறந்த இல்லம்\n25. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு - 2\n26. வழங்கப்ப்ட்ட தண்டனையும் பிற நிகழ்வுகளும்\n27. எட்டயபுர அரச வம்சம் - 1\n28. எட்டயபுர அரச வம்சம் - 2\n34. எட்டயபுர அரண்மனையில் மேலும் சில நிமிடங்கள்\n35. உமறுப் புலவர் மணிமண்டபம்\n36. எட்டயபுர மைய சாலை\n37. பாரதி மணி மண்டபம்\n40. இரண்டாம் நாள் பயணத்திட்டம்\n42. எட்டயபுரத்து வெங்கடாசலபதி கோயில்\n44. ரகுநாதன் நூலகம் - பாரதி ஆய்வு மையம்\nகாலணித்துவ இந்தியா - Colonial India\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2011/01/07/benny-hinn/", "date_download": "2018-05-22T04:33:13Z", "digest": "sha1:IVVJ3AFYZ4PK7MQ3LV7DUQTHPOPTMKJ4", "length": 19721, "nlines": 155, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "பெனிஹின் DGS.தினகரனும் மோகன் சி.லாசரஸ் அந்நியபாஷை ஊழிய மாய்மாலம். | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nபெனிஹின் DGS.தினகரனும் மோகன் சி.லாசரஸ் அந்நியபாஷை ஊழிய மாய்மாலம்.\nபெனிஹின் ஊழியரைப்பற்றி ஏற்கனவே ஜாமக்காரனில் எழுதினேன். அவர் பிரசங்கம் மிக அற்புதம். ஆனால் அவர் ஊழியம் பொய். அந்த பொய் அவர் பேசிய அந்நியபாஷையிலிருந்து ஆரம்பித்தது. அந்த அந்நியபாஷை அவருக்குள் இருக்க���ம் பொய்யின் ஆவியிலிருந்து ஆரம்பித்தது. அந்த பொய்யின் ஆவி கேத்தரின் குல்மார் என்ற அவரின் குருவாகிய பென்ஹின் செத்துப்போன ஆவியின் பெயரில் பிசாசின் ஆவி செயல்பட்டதிலிருந்து தொடங்கப்பட்டதாகும்.\nஅதன்பின் ஒன்றன்பின் ஒன்றாய் மேடை மேஜிக்குகள் அரங்கேறின. ஊதி வீழ்த்துவது, ஜெபத்தில் பெயர் அழைப்பது, மேடையில் பொய்யான அற்புதங்களால் ஜனங்களை கவர்வது, அதன்மூலம் பல கோடிகள் காணிக்கை சேர்ப்பது. ஜனங்கள், ஊழியர்கள், பிஷப்மார்கள் யாவரும் ஏமார்ந்துபோனார்கள். அதுமட்டுமல்ல, அவரைப்போல இந்திய ஊழியர்களும் ஊதி ஜனங்களை வீழ்த்த தொடங்கினார்கள், அந்நியபாஷை பேசினார்கள், பிரசங்கத்தின் நடுநடுவே அந்நியபாஷை பேசாவிட்டால் தனக்கு பரிசுத்த ஆவியானவர் இல்லை என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால். உள்ளே இருக்கும் பொய் ஆவியை ஜனங்களுக்கு மறைக்க அந்நியபாஷை பேசினார்கள். ஜனங்களும் ஏமார்ந்தார்கள். இப்போதும் எல்லா பெந்தேகோஸ்தே சபைகளிலும் பொய்யின் ஆவியை மறைக்க பரிசுத்த ஆவியானவர் தனக்குள் உண்டு என்ற பொய்யை மக்கள் நம்ப அடிக்கடி நடுநடுவே அந்நியபாஷையில் பேசுகிறார்கள்.\nஅடுத்து ஜெப எண்ணெய் வந்தது, ஜெபித்த கைகுட்டை, சிலுவை, தேவதூதன் சிலை இவைகளை பெனிஹின் விற்க தொடங்கினார். அதையே காப்பியடித்து சகோ.DGS.தினகரனும், இந்தியாவில் ஆரம்பித்து வைத்தார். ஜெபத்தில் பெயர் அழைக்க தொடங்கினார், தங்க சிலுவை விற்க ஆரம்பித்தார். உடன்படிக்கை பெட்டி விளம்பரப்படுத்தினார், பிள்ளைகளுக்கு ஜெபிக்க 2000 ரூபாய் வசூலித்தார்.\nஅதையே நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் அவர்களும் பின்தொடர்ந்து ஜெபத்தில் பொய் தீர்க்கதரிசனம் கூற ஆரம்பித்தார்.\nஇதன் ஆரம்பம் பரிசுத்த ஆவியானவரை தவறாக வியாக்கியானம் செய்து பொய்யின் ஆவியை பெற்றுகொண்டதே இந்த பாவங்களுக்கு காரணமாகும். அதனால்தான் பெனிஹின் எழுதிய எல்லாரையும் கெடுத்த புத்தமாகிய Good Morning Holy Spirit, பால் யாங்கிசோவின் 4th Dimention என்ற புத்தகங்களை பாஸ்டரும், பிஷப்புமான K.P.யோகன்னான் அவர்கள் தன் வேதாகம கல்லூரியில் அந்த புத்தகத்தை யாரும் வாசிக்ககூடாது. அந்த புத்தகம் லைப்ரரியில் வைக்கக்கூடாது என்று கட்டளையிட்டார் என்று அறிந்தேன். அப்படி கட்டளையிட்ட அவரை வாழ்த்துகிறேன்.\nமுதலாவது பெனிஹின் ஆரம்ப காலங்களில் கூறிய சாட்சியின்படி தன��்குள் தன் குருவான கேத்தரின் குல்மாரின் செத்துப்போன ஆவி (என்ற பெயரில் புகுந்த பிசாசின் ஆவி) உள்ளில் இறங்கியது என்று கூறியது.\nபொய்யான தீர்க்கதரிசனம், ஜெபத்தில் பெயர் அழைப்பது\nதன் மனைவி வீட்டைவிட்டு பிரிந்துப்போனது தனக்கு தெரியாது என்றும், என் பிள்ளைகளுக்கும் பிரிந்துப்போன காரணம் தெரியாது என்றதும் நூற்றுக்குநூறு பொய்.\nதன் மனைவி ஏன் பிரிந்துபோனார் என்று இதுவரை எனக்கு தெரியாது என்று பத்திரிக்கை நிருபர்களிடம் கூறின பொய்.\nவிவாகரத்து நோட்டீஸ் தன் மனைவி அனுப்பிய பின்னும் அவருடைய பிரிவுக்கு காரணம் தெரியாது என்றது. இமாலய பொய். காரணம் காண்பிக்காமல் யாராவது விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவார்களா\nஇந்த பொய்தான் பால் ஒயிட் என்ற வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு வைக்க தைரியம் கொடுத்தது. இப்போது பத்திரிக்கை நிருபர்கள் அந்த பெண்ணையும் பெனிஹினையும் ஒரு தனி அறையில் கையும்களவுமாக பிடித்தார்கள். அப்போது அவர் அளித்த பதில் என்ன தெரியுமா அந்த பெண்ணை தனிமையில் நான் என் அறைக்குள் வைத்து கொண்டது. மணிக்கணக்கில் நேரம் கடத்தியது. நான் செய்த முட்டாள்தனம் என்கிறார்.\nபாவம் படிப்படியாக எப்படி உலக பிரசித்திப்பெற்ற ஊழியரின் வாழ்க்கைக்குள் பிரவேசித்ததை கண்டீர்களாக.\nஅபிஷேகம் என்ற மயக்கவார்த்தை, அந்நியபாஷை, கர்த்தர் பேசினார், கர்த்தர் காட்டினார், தீர்க்கதரிசனம் இப்படி பாவத்தோடு பாவம் கைக்கோர்த்துக் கொண்டது. பாருங்கள்.\nஇந்திய நாட்டு ஊழியர்கள் பலர் பள்ளிக்கூடத்தில் காப்பியடித்து பரீட்சை எழுதியதைபோல பெனிஹினையும், அவர் ஊழிய மாதிரியையும் அதோடு அவர் பேசும் பொய்யையும், மாய்மாலத்தையும் காப்பியடித்தார்களே, அவர்கள் அனைவரும் பொய்யர்கள் என்றும், மக்களை இத்தனைகாலம் ஏமாற்றினார்கள் என்றும் இனிமேலாவது உணர்ந்து திருந்துங்கள். கிறிஸ்தவர்களும் கண்மூடித்தனமாக இப்படிப்பட்ட பொய் ஊழியர்களை காணிக்கை கொடுத்து நகைகளை அள்ளிக்கொடுத்து ஏமார்ந்ததுபோதும். இனிமேலாவது இப்படிப்பட்ட பொய் ஊழியர்களை அடையாளம் கண்டுகொண்டு எச்சரிக்கையாக இருங்கள். ஜாக்கிரதையாக இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.\nFrom → கிறிஸ்தவ, சில்மிஷம், பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, மோசடி மதமாற்றம், CSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nஉமக்கு உலக நிலவ��ம் சரியாக தெரியவில்லை. கிறிஸ்தவ நாடுகளில் தான் விபச்சாரம் கொடிகட்டிப்பறக்கிறது. விபச்சாரத்திற்கு பெயர்போன நாடு தாய்லாந்து என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்தில் பெண்கள் வயதுக்கு வந்தவுடனே பாய்பிரண்டுடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள். இந்தியாவின் 100 கோடி ஜனத்தொகையில் எத்தனை சதவீதம் விபச்சாரம் உள்ளது. அமெரிக்க, பிரிட்டன் ஜனத்தொகையில் எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டு\nபாருங்கள். இந்தியா மோசம் இல்லை என்று புரியும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« திருநங்கைகளிடம் செக்ஸ் டார்ச்சர் புகார் கிறிஸ்தவ மதபோதகர் மீது நடவடிக்கை\nபரங்கிமலை தோமையார் ஆலயம் தேசிய தலமாகிறது »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2011/12/blog-post_01.html", "date_download": "2018-05-22T03:54:47Z", "digest": "sha1:37DSY7BGC3RY42SW773PUFXQEIHTSEII", "length": 19274, "nlines": 442, "source_domain": "arivumca.blogspot.com", "title": "கிரீன் டீ என்னும் கற்பக விருட்சகம்", "raw_content": "\nகிரீன் டீ என்னும் கற்பக விருட்சகம்\nஅதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிர��லமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ‘ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்’ கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது. வைட்டமின் ‘சி’ யிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100 மடங்கும் வைட்டமின் ‘ஈ’ யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது.\nபொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று ‘டானின்’ வெளிவருகிறது. இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.\nகிரீன் டீ தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்பு சுவை தரக்கூடிய ‘பாலிபீனால்கள்’ சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது.\nகிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.\nபழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.\nசுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.\nஎனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.\nஉடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.\nரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.\nஇதய நோய் வராமல் தடுக்கிறது.\nரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.\nஉடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.\nபுற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.\nஎலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.\nபற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.\nசருமத்தை ப���துகாத்து இளைமையாக வைக்கிறது.\nநரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.\nமூட்டு வலியை தடுக்க உதவுகிறது.\nஉடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.\nகூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.\nஇது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.\nமற்ற டீ போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.\n80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.\nசுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.\nவிருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள்,எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.\nஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nதுன்பங்கள் நீங்க சிவன் காயத்ரி மந்திரம்\nகிரீன் டீ என்னும் கற்பக விருட்சகம்\nதிருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில்]மகாளய அம...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு பிறவி மருந்தீஸ்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு அக்னீஸ்வரர் திர...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு பாண்டவதூதப்பெரு...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு ஆதிநாராயணப்பெரு...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு அபய வரதீஸ்வரர் ...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு அதிதீஸ்வரர் திர...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்த...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு கிருபா கூபாரேச்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு சித்திரரத வல்லப...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு தாத்திரீஸ்வரர் ...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு முத்துக்குமாரசு...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2009/08/blog-post_01.html", "date_download": "2018-05-22T04:12:58Z", "digest": "sha1:L4J2W2THLLGSO3DP23VYBCGRKHKLZOCL", "length": 44526, "nlines": 417, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: திருவிழாக்கால ஞாபகங்களும் திருகுதாளங்களும்", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nகொடிகாமத்துக்கும் தட்டிவான் டுபாயிலும் தட்டிவான்\nயார்ற்றை மோனை அதிலை சாய்ச்சு கிடக்கிற சைக்கிள்\nபுட்டு சொதி மற்றும் சில கதைகள் - ஒலிப்பதிவு\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு தற்போது நேரடி ஒளிபரப்...\nநல்லைக்கந்தன் ஆலய இன்றைய ரதோற்சவ நிகழ்வின் படங்கள்...\nதேர் காண வாருங்கள்....கந்தனைத் தேரினில் பாருங்கள்....\n\"முருகோதயம்\" சங்கீதக் கதாப் பிரசங்கம் - சப்பரத் தி...\n\"சும்மா இரு\" - இருபத்தியிரண்டாந் திருவிழா\nஈசனே நல்லூர் வாசனே - இருபத்தியோராந் திருவிழா\nவெள்ளி பார்ப்பம் வாங்கோ :)\nஎங்கள் குருநாதன் - இருபதாந் திருவிழா\nஉந்தன் அருள் வேண்டுமடா முருகா - பத்தொன்பதாந் திருவ...\nஎங்கள் வாழ்வில் பனை.. கொஞ்சம் மேலதிக இணைப்புகள்\nசொதி , கரைவலை மற்றது சிக்கு சிக்கு பூம் பூம்\nநல்லை நகர்க் கந்தரகவல் - பதினெட்டாந் திருவிழா\nஇலங்கைத் தமிழ் என்றால் என்ன\nநல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் - பதினேழாந்...\nஇலங்கை எதிர் தமிழக உரையாடல் வழக்குகள் - ஒரு ஒலியுர...\nஎந்நாளும் நல்லூரை வலம் வந்து....\nமுற்றத்து மல்லிகையாகிய ஈழத்துச் சதன் என்னும் சோமக்...\nபொப் இசையில் மால் மருகன் - பதினைந்தாம் திருவிழா\nநல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா\nபிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திரு...\nகுருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண...\nகந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா\nகந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவ...\nசங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா\nஎங்க சொல்லுங்கோ பாப்பம் :)\nஐம்பதுபதிவர்களை ஒருங்கிணைத்தது ஈழத்து முற்றம்\nபோர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா\nஉயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா\nயார் இந்த செண்பகப் பெருமாள்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்��ாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nபிரபாண்ணா ஒரே திருவிழா, சாமி, பக்தி , வரலாறு , என்டு எண்டு எழுதித்தள்ளுறார் :) என்னென்டுதான் இப்பிடி பக்கம் பக்கமா எழுத முடியுதோ :) சோடா குடிச்சு குடிச்சு எழுதுவாரோ இதெல்லாம் மனசில இருந்து எழுதிறீங்கிளோ இல்லாட்டா நீங்கள் அவுஸிக்கு கொண்டு வந்தது புத்தகங்கள் மட்டுமோ.\nஎனக்கு திருவிழா எண்டால் ஞாபகம் வாறது ஐஸ்கிறீம், கச்சான் ,மஞ்சள் கடலை , அப்பளம், தெருக்கூத்து ,சிறீதேவின்ர வில்லுப்பாட்டு சின்னமணின்ர வில்லுப்பாட்டு மற்றும் சத்தியவான் சாவித்திரி ஆ மற்றது முக்கியமா அன்னதானம் இன்னும் சிலது எழுதிக் கொண்டுபோகேக்க ஞாபகம் வரும்.\nஅதென்னவோ தெரியேல்ல நாங்கள் எங்க போனாலும் எங்கட வீட்டுக்குக்கிட்ட ஒரு கோயிலிருக்கும். எங்கட வீட்டுக்கு முன்னாலயே குமிழடிப்பிள்ளையார் என்டொரு குட்டிக்கோயிலிருக்கு ஆனால் அங்க திருவிழா என்டு பெரிசா ஏதும் நடக்கிறேல்ல ஆனால் அலங்காரத்திருவிழா என்டு ஒன்டு நடக்கும் வருசா வருசம்.பருத்தித்துறைல நேவி அடிக்கிறான் என்டு சொல்லி கொஞ்சக்காலம் அய்யா ஆக்கள் எங்கட வீட்டில இருந்தவை அதால நாங்கள் கோயில்ல குழப்படி செய்தாலும் பெரிசா யாரும் திட்டமாட்டினம் ஆனால் நாங்கள் உபத்திரவம் மட்டுமில்ல உதவியும் செய்யிறநாங்கள். ஆக்கள் ஏறத்தயங்கிற மரங்களிலல கூட நாங்கள் ஏறிப் பூ ஆய்ஞ்சு குடுப்பம். பொன்னொச்சி மரம் சின்ன மரம் அது எல்லாரையும் தாங்காது :) நாங்கள் பூ ஆயிற தடியில (b)பாக் கொழுவி மரத்தில சாய்ச்சுவிட்டிட்டு பூ ஆய்வம். ஆனால் உண்மை சொல்றன் 2-3 தரம் கொப்பு முறிஞ்சிருக்கு :) மற்றது தேமா மரம்...அதைப்போல ஏறுறதுக்கு சுகமான மரம் வேற ஒன்டுமில்ல. நாங்கள் ஏறிப் படுத்திருந்துகொண்டு கூடப் பூ ஆயலாம் அவ்வளவு நல்ல மரமது.எவ்வளவு பேர் ஏறினாலும் அடிச்சாலும் துள்ளினாலும் தாங்கும். இவை தவிர கோயிலெல்லாம் கூட்டித் துப்பரவு செய்வம். கோயில்ல திருவிழா என்டால் அந்தச்சாக்கிலதான் ஊரே துப்பரவாகும். ஊரில இருக்கிற எல்லாப் பெடி பெட்டையளும் தெருவில தான். கோயில் மதில்ல இருந்து எல்லாம் சுத்தமாகும். எல்லாத்தெருவிலயும் புல்லுப்பிடுங்கி மண்போட்டு கல்லுப்போட்டு திருவிழாக்கு முதல் ஒரு வழி பண்ணிப்போடுவம்.இப்பிடியான வேலை நடக்கிற நேரத்தில கோயிலுக்கு முன்னால இருக்கிற கடையில இருந்து பணிஸ் சோடா எல்லாம் சும்மா கிடைக்கும் :)\nஅதுக்கப்புறம் திருவிழா தொடங்கினாப்பிறகு நடக்கிற \" அகிலாண்ட கோடி பிரம்ம்மாண்ட நாயகி.....லோபாநாயத நம்பேத \" (பிழை பிழையா சொல்றன்) இதெல்லாம் boring. இதெல்லாம் முடிய அன்னதானம் நடக்கும். பூசணிக்காய் தோலோடயே இருக்கும். தக்காளிப்பழம் கத்தரிக்காய் முழை வெட்டாமல் எல்லாம் வரும் ஆனால் அந்தச்சாம்பாரைப்போல ஒரு சாம்பார் நான் வேற எங்கயும் சாப்பிட்டதில்ல. அதை மாதிரி உப்பில ஊறவைக்காமல் செத்தல்மிளகாய் பொரிப்பினம் ஐயோ ஆவ். அதே மாதிரி தீபாவளி நேரத்தில தோசை தருவினம் அதும் நல்லாயிருக்கும். என்னவோ ஒரு நாளில புட்டுத்தாறவை.\nமற்றக் கோயில் வேவிலந்தை முத்துமாரி அம்மன் கோயில்.அங்க 15 நாள் திருவிழா என்டு நினைக்கிறன் (இல்லாட்டா 25 ஓ தெரியா). அந்தப் 15 நாளும் நல்ல கொண்டாட்டம்தான். திருவிழாக்கெண்டு வீட்ட வந்து நிக்கிறாக்கள் முதற்கொண்டு தாத்தா, சித்தப்பா ,பெரியப்பாமார், மாமாமார் என்டு எல்லாரும் காசு தருவினம். ஒரு நாள் நான் அவாப்பட்டு ஒரே நாளில 9 ஐஸ்கிறீம் குடிச்சிருக்கிறன் அதுக்கப்புறம் உடனடியா என்ன நடந்து என்டு நான் சொல்லத்தேவையில்ல அதனால என்னட்ட இருந்த காசுக்குக் கணக்கு காட்டி வேண்டிய நிலை வந்திட்டு. ஐஸ்கிறீம் வானெல்லாம் கோயிலுக்குக் கொஞ்சம் தள்ளி வாசகசாலைக்கு முன்னாலதான் நிக்கும் அங்க ஒளிச்சு நின்டு குடிக்கலாம் ஆனால் போட்டுக்குடுக்க என்டு கூடப்பிறந்ததில இருந்து எவ்வளவு பேர் இருக்குதுகள் :(. பெரிசுகள் கூட இந்த வேலை செய்யுங்கள். அடி பிள்ளை உன்ர 2வது எப்ப பார்த்தாலும் ஐஸ்கிறீமோட திரியுது:(.\nஎனக்குப்பிடிச்ச திருவிழா பூங்காவனம். கோயிலுக்கு வெளில கொட்டில் போட்டு முழுக்க முழுக்க பச்சை இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஊஞ்சல் பாட்டெல்லாம் எல்லாம் பாடி அம்மனை ஊஞ்சல்ல வச்சு ஆட்டுறது. சாமரம் வீசச்சொல்லி விடுவினம். நான் நினைக்கிறன் இதான் அம்மன்ர சாமத்தியவீடென்டு (). எல்லாத்தையும் விட முக்கியமான விசயம் கோயிலுக��குள்ள சனம் நிரம்பி எப்பவும் கச கச என்டிருக்கும் ஆனால் இந்தக் கொட்டில அப்பிடியொரு குளிர்ச்சியிருக்கும்.அதுக்கயே இருகக்கோணும் போல ஆசையா இருக்கும். பிறகு இரவு வில்லுப்பாட்டு இல்லாட்ட ஒரு கோஸ்டி வந்துப் பாட்டு பாடுவினம்.\nசிறீதேவின்ர வில்லுப்பாட்டு கேக்க எனக்கு சரியான விருப்பம். அவர் இப்ப இங்கதான் இருக்கிறார் கனடாவில ஆனால் வடிவில்லாமல் போட்டார் :( (மின்சாரக்கண்ணா உன் ஸ்ரைலும் அழகும் குறைஞ்சிட்டு.). சின்னப்பிள்ளையள் முதல் வரிசையில இருக்கிறது. அவர் கண்ணால எல்லாம் கதை சொல்லுவார். முன்னால இருக்கிற ஆச்சியைப்பார்த்து நக்கலடிப்பார். பாட்டுப் பாடுற ஆக்கள்...நல்ல பாட்டெல்லாம் பாடுவினம். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிற பாட்டுகள் கிங்ஸ்லி என்டொரு அண்ணா பச்சைமலைப்பூவு நீ உச்சிமலைத்தேனு அந்தப்பாட்டு நல்லாப்படிப்பார். அதே மாதிரி ஜானகி புனிதகுமாரி என்டு 2 அக்காமார் அவையும் நல்ல பாட்டுக்காரர். நான் ரசிச்சு கேட்டதென்டா \" எப்பா ஞானம் சீதாவாக் காணம் பொழுது விடியப்போகப்போது மானம்\" அந்த வயசில அர்தமும் விளங்காது ஒரு மண்ணும் தெரியாது இசையும் அவர்கள் இலகுவாகப் பாடும் அலாதியும் ரொம்பப் பிடிக்கும். அதே போல சொந்தக்காரர் ஒராள் பாடுவார் \" பாவாடை தாவணியில் பார்த்த உருவமோ\" அவற்ற மனிசி பக்கத்தில இருந்தா சிரிப்பா நாங்கள் அவாவைப்பார்த்து சிரிப்பம்.\nமற்றது தேர்த்திருவிழா. தேர் சுத்தி வந்து பச்சை சாத்திறதெண்டு சொல்லுவினம். பச்சை சாறி கட்டி பச்சைக்குங்குமம் வச்சு அம்மாளாச்சி வடிவாத்தானிருப்பா ஆனால் சரியான சனம் பார்க்கவே கிடைக்காது சில நேரம். வேட்டைத்திருவிழா பிறகு தீர்த்தத் திருவிழா எல்லாம் நல்லா இருக்கும். வேட்டைத்திருவிழாவுக்கு இன்னொரு கோயில்ல போய் அம்மன் சண்டைபிடிச்சிட்டு திரும்பி வருவா. தீர்த்தமாட பருத்துறைக்கடலுக்குப் போறது. ரக்டர் சிலநேரம் சித்தப்பா ஓடுவார் அப்ப நடந்து போக கால் நோகுதெண்டுபோட்டு ஏறிப்போகலாம் சிலநேரம். பிறகு தீர்த்தமாடி முடிய திரும்ப வரேக்க வழியில இருக்கிற எல்லாக்கோயில்ல இருந்தும் காவடிகள் வந்து சேருவினம். அப்பா ஒருமுறை காவடியெடுத்தவர். குத்தவேண்டாம் குத்தவேண்டாம் என்டு அழுதுபோட்டுப் பிறகு குன்றத்தில குமரனுக்குக் கொண்டாட்டம் என்டு பாட்டுப்போட மற்றாக்கள் எல்லாம் நல்லா ஆட அப்பாவப்போட்டு நீங்களும் அப்பிடி ஆடுங்கோ என்டு ஆக்கினைப்படுத்தி பக்கத்தில நிண்ட சித்தப்பாட்டட நுள்ளு வேண்டி ம் ம்.\nமற்றது அம்மம்மா வீட்டுக்கிட்ட இருக்கிறது மாலுசந்திப்பிள்ளையார் கோவில். அங்கயும் திருவிழாக்குப் போவம். அங்கதான் சின்னமணின்ர வில்லுப்பாட்டு பார்த்திருக்கிறன். சத்தியவான் சாவித்திரி நாடகமும்.பிறகு அதே கோயில் முற்றத்தில ஆமிக்காரன்ர கடையில ஏதோ வேண்டப்போய் லைன்ல நிக்கேக்க கண்ணெல்லாம் கரிக்கும். எப்பிடியிருந்தம் இப்பிடி ஆகிட்டமே எண்டு.\nஅதே போல மாத்தளை முத்துமாரி அம்மன் கோவில் திருவிழாக்காலங்கள் மறக்க முடியாதவை. எங்கட கடை கோயில் வாசல்ல. கடைக்கு மேல பல்கனில நிண்டு பார்த்தால் கோயில் வசந்தமண்டபமே தெரியும் ஆனால் ஒரு பிரச்சனை எங்கட பல்கனியை சிரச ரீவி சக்தி ரீவியெல்லாம் குத்தகைக்கெடுத்திருப்பினம் அவையில்லாத நேரம்தான் நாங்கள் புதினம் பார்க்கிறது. அதை விட அங்கயிருக்கிற பிள்ளைத்தாச்சியள் வேற அங்க வந்து உக்காந்திருப்பினம் அவைக்குத்தான் முதலிடம்.\nஊர்க்கோயில் திருவிழாக்களில இருந்து மாறுபட்டதெண்டால் கோயிலுக்குப் போகும்போது வைக்கிற மல்லிகைச்சரம். திருவிழா தொடங்கமுதல் கேக்காமலே பெரியம்மா வடிவான முழுப்பாவாடை சட்டையெல்லாம் தச்சுத்தருவா. அது சரசரக்க மல்லிகைப் பூவாஞ்சு தலைநிறைய சரம் வைச்சுக்கொண்டு கோயிலுக்குப்போறது ஒரு வரம்தான். கனடால வருசத்துக்கொருமுறை கோயிலுக்குப்போனாக்கூட அந்த உற்சாகம் வாறதில்ல. அதும் மாத்தளையில எங்கட அறநெறிப்பாடசாலையால ஒரு இசைக்கச்சேரி வைப்பம் அதெல்லாம் ஒரு காலம். இன்னொரு விசேசம் கோயிலைச்சுத்தி முஸ்லிம்கள் சிங்களவர் என்று எல்லா இன மக்களும் இருப்பார்கள். திருவிழாக்காலத்தில் கண்ணுக்கெட்டாத தூரம் வரைக்கும் ஊருப்பட்ட கடைகள் முளைக்கும். இன மத பேதமின்றி எல்லா இன மக்களும் கடைவிரிப்பார்கள். தீவிர மதவாதிகள் அல்லாதவர்கள் வேறு விதங்களிலும் திருவிழாவில் பங்கேற்பார்கள். வீட்டுக்குத்தெரியாமல் கோயிலுக்கு வாற முஸ்லிம் நண்பர்களும் இருக்கிறார்கள். தேர்த்திருவிழாவில் 5 தேரிழுப்பார்கள். விடிய வெளிக்கிட்டால் எங்கங்கயோ எல்லாம் போய் பின்னேரம்தான் தேரடிக்கு ���ரும். தேரில சிலநேரம் சிங்கள இளைஞர்கள் கூட தமிழ்க்கதைச்சுக்கொண்டிருப்பார்கள். திருவிழா நேரம் மச்சான் மச்சான் என்டுபோட்டு பிறகு தியேட்டர்ல சண்டை வந்த உடன எங்கிருந்தோ இந்து, முஸ்லிம், சிங்களம் என்று பிரிந்துபோய் நிக்கிறதுமுண்டு.\nமற்றதொரு முக்கியமான விசயம் இந்தத்திருவிழா நேரத்தில சில திருகுதாளங்களும் நடக்கிறதுண்டு. திருவிழா நேரம் சாமம் சாமமாக் கூட பூசை நடக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும் பிள்ளை எங்க எண்டு தெரியாது பெற்றோருக்கு. முதலாவது திருவிழால காதல் தொடங்கி 25வது திருவிழாவில கல்யாணமே நடந்திருக்கும். அதுக்குப்பிறகுதான் கதை வரும் ஆர் ஆரோட ஓடிட்டினம் என்டு:).\nநான் என்ன கதையே சொல்றன் ஆவெண்டுகொண்டு நிக்கிறீங்கள்\nஅனுபவம், ஈழம், கோயில், திருவிழா |\n//என்னவோ ஒரு நாளில புட்டுத்தாறவை.//\nதிருவெம்பாவை புட்டுக்கு மண்சுமந்த கதை நாளிலை\nவாயைப்பிளந்து ஆ வெண்டு ரசிச்ச பதிவிலை இதுவுமொண்டு.\nஈற்றில் பெருமூச்சொன்று என்னையுமறியாமல் வந்து போனது சிநேகிதி.......\nஅல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் 15 நாள் தான். இப்போ திருவிழா நடந்துகொண்டிருக்கிறது. செய்வாக்கிழமை தேர். புதன்கிழமை தீர்த்தம்.\n// நான் நினைக்கிறன் இதான் அம்மன்ர சாமத்தியவீடென்டு (\nஅது ஆடிப்பூரம். முத்துமாரியில் மிக அழகாகச் செய்வார்கள்.\n//மற்றதொரு முக்கியமான விசயம் இந்தத்திருவிழா நேரத்தில சில திருகுதாளங்களும் நடக்கிறதுண்டு. திருவிழா நேரம் சாமம் சாமமாக் கூட பூசை நடக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும் பிள்ளை எங்க எண்டு தெரியாது பெற்றோருக்கு. முதலாவது திருவிழால காதல் தொடங்கி 25வது திருவிழாவில கல்யாணமே நடந்திருக்கும். அதுக்குப்பிறகுதான் கதை வரும் ஆர் ஆரோட ஓடிட்டினம் என்டு:). //\nஇது உண்மை. நித்திரை வருது அதனாலை நாளைக்கு வாறன், திருவிழா கோஷ்டி வில்லுப்பாட்டு கதைகளோடு.\n\\\\திருவெம்பாவை புட்டுக்கு மண்சுமந்த கதை நாளிலை\\\\\nம் அதுக்கெண்டுதான் நினைக்கிறன். பயறு பருப்பெல்லாம் இருக்கும் அந்தப்புட்டில இனிப்புத்தன்மையிருக்கும்.\n\\\\அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் 15 நாள் தான். இப்போ திருவிழா நடந்துகொண்டிருக்கிறது. செய்வாக்கிழமை தேர். புதன்கிழமை தீர்த்தம்.\nஓ...ம் நானும் 15 என்றுதான் நினைத்தேன் ஆனால் சரியா ஞாபகமில்லை.\n\\\\வாயைப்பிளந்து ஆ வெண்டு ர��ிச்ச பதிவிலை இதுவுமொண்டு.\nஈற்றில் பெருமூச்சொன்று என்னையுமறியாமல் வந்து போனது சிநேகிதி.......\nநிறையவே மிஸ் பண்றம் ஆனால் இழந்து விட்டோம் என்று சொல்ல முடியாது. ஊருக்குப்போகும்போது குழந்தைபோல சுத்தியிருக்கிற சுகத்தை அனுபவிக்கிற மனசிருந்தாக் காணும் :)\nசினேகிதி நீங்கள் குமுழடி என்றால் டொக்டர் வேலும்மயிலைத் தெரியுமோ நடராசா மாஸ்டர்(தமிழ்) உங்கள் அயலவர் என நினைக்கின்றேன். அவரின் மகள் என்னுடன் படித்தவர்.\n\\\\சினேகிதி நீங்கள் குமுழடி என்றால் டொக்டர் வேலும்மயிலைத் தெரியுமோ நடராசா மாஸ்டர்(தமிழ்) உங்கள் அயலவர் என நினைக்கின்றேன். அவரின் மகள் என்னுடன் படித்தவர்.\\\\\nம் நீங்கள் சொன்ன எல்லாரையும் தெரியும். அவருக்கு 2 மகள்கள் 1 மகன். அவை இதை வாசிக்கக்கூடும்.\nஎன்னய வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணலியே ;-)\nஅருமையான ஞாபகங்கள், இடம் வேற எண்டாலும் உங்கட இரைமீட்டலில் என் ஊர் ஞாபகமும் வந்தது.\n//சிறீதேவின்ர வில்லுப்பாட்டு கேக்க எனக்கு சரியான விருப்பம்.//\nஓ அவர் இப்ப கனடாவிலா, அருமையான ஒரு கலைஞன்.\n\\\\என்னய வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணலியே ;-)\\\\\nஅருமையா எப்பிடி இப்பிடி எழுதிறீரு (சாலமன் பாப்பையா)\n//சிறீதேவின்ர வில்லுப்பாட்டு கேக்க எனக்கு சரியான விருப்பம்.//\nஓ அவர் இப்ப கனடாவிலா, அருமையான ஒரு கலைஞன்.\\\\\nம் இங்கதான் இருக்கிறார். இங்கும் வில்லுப்பாட்டு செய்தவர் என்று கேள்விப்பட்டன்.\nதிருவிழா களை கட்டுதடி பிள்ள.\nதிருவிழாவுக்குக் காப்புக் கடை, மாலை கடை,பாத்திரக் கடை,பாய் கடை,குளிர் பானக் கடை,பலூன் காரர் எண்டு ஒண்டும் உங்கட ஊருக்கு வாறேல்லையோ\nவாண ஆச்சி எங்க போனியள் காணேல்ல கொஞ்சநாளா :)\nகாப்புச் சோப்பு சீப்பு இல்லாமல் திருவிழா நடக்கிறதோ:-) அதைப்பற்றி தனிய எழுதுவம் என்று நினைச்சன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2013/", "date_download": "2018-05-22T04:08:23Z", "digest": "sha1:6R25HMROCKOKETRP32P7QU3WXXEH722V", "length": 129284, "nlines": 1930, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: 2013", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nமூன்று நாள் முன்னாள் அழைக்கையில்\nவேறு அழைப்பில் இருப்பாதாய் சொல்லப்பட்ட\nநண்பனின் “சாரி மச்சி. கொஞ்சம் பிஸி. சொல்லுடா”\nகுறுஞ்செய்தி வந்து எழுப்பிய ஓர் இரவது.\n“சும்மா தான். தூங்கு, பிறகு பேசலாம்”.\nஎன்று அனுப்பிவைத்தேன். மூன்று நாளில்,\nபேச நினைத்த வார்த்தைகள் தொலைந்துவிட்டேன்.\nஅவளுடைய last seen 2.57 என்றது.\n9.50க்கு அனுப்பிய ”\"Hi”க்கு பதிலில்லை.\nlast seen பற்றி யோசிக்கும் அளவு\nஎன் இருதயம் புத்திசாலி இல்லை.\nஅன்புத் தோழி எழுதிய பக்கத்தை வாசிக்கிறேன்.\n“பத்திரிக்கை அனுப்புகிறேன். நிச்சயம் வரவேண்டும்.\nஎப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்.\nஅவள் மகனுக்கு என் மகள் தரவேண்டும்” என்று விரிந்தது.\nதிருமண மேடையில், புகைப்பட நிமிடங்களில்\nஅவள் மாமியார் முறைக்க கடைசியாய் பேசிய நியாபகம்.\nஅந்த எண் உபயோகத்தில் இல்லை என்றது.\nமூன்று கோடியில் முதல் முறையாக\nஅழுகிறேன். மீண்டும் ஒரு முறை வாசிக்கிறேன்.\nநல்ல வேளை. அழைப்பை எடுத்து யாரென்று கேட்டிருந்தால்\nஉதறி எறியப்பட்டு நிராகரிக்கப்பட்டு மறக்கப்பட்ட\n“என்னை நிராகரித்து விலகிப் போக அவர்கள் யார்\nஆனால் எதோ ஒரு கனம்\nஎன் வாழ்க்கைக்குள் வந்தவர்கள் எல்லோருமே\nவெறும் கையுடன் தான் திரும்பிப் போகிறார்கள்.\nநிறைய நினைவுகளை விட்டு சென்றிருக்கிறார்கள்.\nசில பூக்கள் சாம்பலாக வேண்டியிருந்தது.\nஒரு ஸ்ருதி சக்கரத்தில் நசுங்க வேண்டியிருந்தது.\nஒரு நிர்பயா கொல்லப்படவேண்டி இருந்தது.\nதராசுத் தட்டு ஒரு பக்கம் சாய்கிற பொழுதெல்லாம்\nநம் பிணங்களை காட்டி சட்டம் எழுதி\nநிமித்தி நிறுத்தி இருந்தார்கள் தராசு முட்களை.\nஅஹிம்சைக்காரன் சிரிக்கிற நோட்டை கொடுத்துவிட்டு\nஅத்துமீறல்கள் சுதந்திரமாய் திரியத்தான் போகிறது.\nஒரு நாளுக்கு ஒரு வீட்டிலிருந்து என்னும் கணக்கில்\nஒரு நாள் உன் வீட்டிலும்.\nதொலைந்து போன அந்த அன்புக்குரியவர்\nஇல்லை, சும்மா அழைத்தேன் என்கையில்\nஅது கனவாய் க(தொ)லைந்துவிட்ட நம்பிக்கையில்\nமீண்டும் நான் உறங்கி இருக்கக் கூடாதா\nஇது ஒரு நீளமான கனவாய் போக.\nநிஜங்களில் சில கனவாகிப் போக வேண்டும்.\nகனவுகளோ மொத்தமும் நிஜமாக கையில் வேண்டும்.\nஒரு சில நட்சத்திரம் போதாதோ\nபிம்பம் விழுந்து. பிம்பத்திற்கு பிம்பம் விழுந்து.\nஎன் கண் முன்னே நூறு விளக்கை\nஏற்றி வைத்திருக்கிறது இந்த இரவு.\nஎன் மார்பில் தலைவைத்துக் கிடக்கும் அவள்.\nவிழி தீபம் ஏற்றி வைத்திருக்கிறாள்\nஅந்த ஒற்றை தீபம் போதாதோ.\nதினமும் கார்த்திகை தான் எங்களுக்கு…\nதன் வயது ஒருவன் அழுக்கு உடையில்\nஅந்த இரும்புகளோடு என்ன செய்கிறான்\nஅவன் க��ையில் வேலை பார்த்தால்,\nஅவன் வீட்டுப்பாடங்களை யார் செய்வார்கள்\nஎன்ஜினியரா இருக்குமா டாக்டரா இருக்குமா\nகுழந்தைகள் தினம் எதுவும் காதில் ஏறவே இல்லை.\nஅம்மாவின் தோசையை வாய்க்குள் திணித்துக்கொண்டு\nரோசா குத்தி பள்ளியில் போய்\nஅம்மா சீரியல் டைட்டில் சாங்\nஎன்னைப்போன்ற குழந்தைகளுக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.\nஉதடு சுட்ட தேனீர் குவளை.\nஈரத்துணியுடன் அறுந்து விழும் கொடி.\nசோப்பு போடுகையில் தண்ணீர் நின்ற குழாய்.\nபக்கத்து வீட்டுக் குழந்தையின் முத்தம்.\nமுறைத்துப் போகும் இரட்டைசடை தேவதை.\nஅன்று குறுஞ்செய்தி அனுப்பாத நீ.\nபறிக்க மறந்து, செடி மிஞ்சிய மல்லிகை.\nகல்லெறி பட்ட நாயின் வேதனை.\nஅன்றும் உன்னிடம் தர மறந்து\nபையில் கணக்கும் அந்த காதல்.\n12 மணிக்கு ஆறிப் போன தோசை.\nயாரை நினைத்தோ விழித்திருக்கும் நிலா.\nநீ என்றோ அனுப்பிய \"ஸ்வீட் ட்ரீம்ஸ்\"\nஉறங்காமலும் எனக்குள் கணவாய் நீ.\nகுப்பைத்தொட்டி நிறைய கசங்கிய காதல்.\nஇன்னும் ஒரு குவளை \"நீ\". நான்.\nஇதை விட காரணம் வேண்டுமா என்ன\nஇதயம் எடுத்துவிட்ட அவள் கொடுத்த\nஅவன்களுக்குள் ரிக்டர் அளவு தாண்டி வெடிக்குது\nஇமைக்காத(து) உன் விழி பார்த்திருக்கும்\nஎனக்குள் சத்தமின்றி கோடி பூகம்பம்.\nபட்டாம்பூச்சி சிறகசைக்கத் தேவை இல்லை.\nChaos theory சொல்லி வளர்க்கப்பட்ட\nஒரு பட்டாம் பூச்சி தலைக்கனத்தில்\nசிலந்தி வலையிடம் சோதனை நடத்தியது.\nசொல்ல வரவே இல்லை பட்டாம்பூச்சி\nபடித்த Chaos theory -யை புரிந்து கொள்ளாதவன்\nபூகம்பமே இனி வராது என்று\nசிறகு முளைத்த ஒரு கூட்டுப்புழு.\nநாங்கள் இங்கே தலைகீழ் விதி.\nஅழுகிற கரையின் கண்ணீர் துடைக்க\nஅலை விரல் மீண்டும் நீள்கிறதோ\nதொட்டிலையும் ஆட்டிவிடுகிறது இந்த அலை\nஎன் இடது தோள் சாய்ந்து,\nவிழியால் என்னை விழுங்கிகொண்டிருக்கும் அவள்.\nஎந்த அலை கொண்டு பொய் இருக்குமென்று\nகவலை இல்லாத குழந்தையாய் நான்\nகரையில் இன்னும் மண் இருக்கிறதே…\nஏரோப்பிளேன் சத்தத்திற்கு ஓடி வந்து\nவானத்தை பார்த்து அதிசயித்துப் போகிற\nகவலைப்படாமல் தின்னும் அந்த குழந்தை\nஅந்த குழந்தை இன்னும் எனக்குள்\n“அ” எழுதி பழகிய சிலேட்டை\nபிள்ளையாய் உன்னிடம் பேச தொடங்குகிறேன்…\nவளர்ந்தது போல் தெரியுமே… அது போதாத\nவைத்த மயிலிறகு நம்(என்) காதல்\nஅழுது பார்கிறான் அந்த குழந்தை.\nஉண்ணா விரதம் இருந்���ும் தோற்கிறான்…\nகடைசியில் tom & jerry பார்த்தப்படியே தூங்கிப்போகிறான்.\nஇது போல் பிடிக்காது அவனுக்கு.\nஎன்ம்மா சாமி நம்ம வீட்டுக்கு\nசாமி பொம்மை மட்டும் தான்\nவச்சு இருக்கீங்க என்கிறாள் …\nபதில் சொல்லத் தெரியாத அம்மா\nவாயாடி வாய் ரொம்ப பேசாதே\nஎன்று தொடையில் கிள்ளி விடுகிறாள்…\nஅன்று கொலுவிற்கு சாமி வரவே இல்லை நிஜமாய்\nகாலி படிகளில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தாள்\nஒற்றை பொம்மை வைத்த கொலு அது.\nதாத்தா நாற்காலி, ஓட்டை வாளி,\nஅப்பா தலைகாணி என அடுக்கி\nபொம்மை பையை எடுக்க முயற்சிக்கிறாள்\nபொம்மை பை சிதறி விழுகிறது…\nதிவ்யா குட்டிகள் இருக்கிற வீடுகளில்\nதினம் தோறும் நவராத்திரி தான்…\nஅவள் வீட்டு பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு கூட\nஅம்மா மாலை வீடு வந்த பிறகு\nநவராத்திரி துர்கா பூஜையாக மாறலாம்\nகை தட்டி சிந்திய பாலுக்கு\nபால் களவு போயிருப்பது போதாதா\nபூனைக்கு மட்டும் தான் தெரியும்.\nஎன்னை திருடிக்கொண்ட பால் நீ…\nகடைசி மணி காட்டியபடி நின்றிருந்தது\nபேருந்து நிலையத்தில் துணையாய் இருந்த\nகடைசி நபரும் கிளம்பி இருந்தார்\nஎன் கடைசி நாள் அது இல்லை\nஎன்பது மட்டும் எனக்கு தெரியும்\nஇந்த கடைசி நாளை கடந்துவிடுவது\nபோதுமானதாய் இருக்கிறது… – காதலிக்கப்படாதவன்\nதிவ்யா குட்டி – 1\n“அழகா இருக்குதுல்ல” என்று சொல்லி\nதிவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்\nகார் கேட்டு அடம்பிடிக்கும் ராமுவை\nபாதி கடித்த எச்சில் மிட்டாயில்\nதிவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்\nஎன்று கோபித்துக்கொண்ட அடுத்த நொடி\nதிவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்\nமண்ணை சோறென்று தந்து பசி போக்க\nஜெம்ஸ் மிட்டாயை மருந்தென்று கொடுத்து\nவலிக்காத ஊசி குத்தி காய்ச்சல் போக்க நீங்கள்\nதிவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்\nஎனக்கு இது கிடைத்தால் உனக்கு அது செய்கிறேன்\nஎன்று எல்லோரும் சாமியை நச்சரித்துக்கொண்டிருக்கையில்\nஎன்று சாமிக்கு கொடுக்க நீங்கள்\nதிவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்\nஎல்லோர் வீட்டிலும் ஒரு திவ்யா குட்டி.\nதிவ்யா குட்டியாகவே இருக்க விடுவதில்லை – காதலிக்கப்படாதவன்\nஅரிசி மாவில் கால்கள் வரைகிறார்கள்.\nஒழுங்காய் நடந்து வா என்றார்கள் குழந்தையை.\nகால் தடம் அழகாய் வரவில்லையாம்.\nசாமி கும்பிட்ட பிறகு தான்\nஎன்று அம்மா சொல்லி வி���்டார்களாம்.\nதிருடிய கை முழங்கை வரை இனிக்கிறதென்கிறார்கள்\nகெடையில் ஒரு ஆட்டின் தாலி அறுக்கிறார்கள்\nசுரந்த மடியை மகனுக்கு தராமல்\nபோன வாரம் அவன் செத்துப் போனான்...\nவைக்கோல் திணித்த அவனை நீட்டுகிறார்கள்...\nமகனுக்காய் மடிசுறக்கிறாள் அன்னை இன்னமும் ... விழியும் கூட...\nஅடுத்தவனுக்கு வலிக்க வைத்து வாழ்கிறான்\nஅடுத்தவன் வலியில் ருசி கண்டுவிட்டவன்... - காதலிக்கப்படாதவன்\nஅவ்வளவு கடினமாய் இல்லை அன்று.\nஒரு குழந்தையை என் கைகளில் திணித்தாள்.\nஇன்னும் என் கையில் பிசுபிசுக்கிறது\nஅந்த குழந்தையின் மென்மை ,\nஅந்த குழந்தையின் பிஞ்சு கைகள்,\nஎன் அவள் ஜாடையில் இருந்த அந்த குழந்தை\nவெண்ணையில் இறங்கும் ஊசி போல\nதோல்,நரம்பு என மெல்ல நிதானமாய்…\nஉங்களால் புரிந்துகொள்ள முடியாத வலியது\nமெல்ல பரவுது அந்த வலி…\nஅந்த குழந்தை என் அருகே\nவேப்பம் பூ தேனைப் போல\nஅந்த பிஞ்சுதட்டில் சிறுப் புன்னகை…\nஎன்று வந்து பார்த்து செல்வது\nஎன் முத்தங்களை நிறுத்துவதே இல்லை…\nபெண் இதழ்கள், ஆண் இதழை\nஒரே புத்தகம் அவள் இதழ்.\nயாருக்குத்தான் அது முடிவது பிடிக்கும்.\nஎங்க செடிக்கு லைசன்சு எவன் பேரிலோ ஆச்சு\nகுலதொழிலையும் கை மறந்து போச்சு\nடாலர் சரிஞ்சா நெஞ்ச புடிச்சோம்\nபணத்துக்காக நம்ம நாமே வித்தோம்…\nஅப்பா ரெண்டு ரூபாய்க்கு வித்த நெல்ல\nமகன் வால்மார்ட்டில் நாப்பது ரூபா அரிசியா வாங்குறான்…\nநாப்பது ரூபா ஆனா என்ன நாப்பதாயிரம் சம்பள இருக்கையில\nரெண்டு மாநிலம் தண்ணி கேட்டு அடிச்சுகிறான்\nஒரே மாநிலம் ரெண்டா பிரிஞ்சுகிறான்\nசாதி சாமின்னு சனங்களத்தான் கொல்லுறான்\nபத்திக்கிட்டு எரியற காட்டில் குளிர் வந்து காயுறான்…\nஎன் வீட்டுக்கு எதுவுமில்ல. எனக்கெதுக்கு வீண் கவல\nதொட்டவன் வாழ, சீதைகள் தீக்குளிக்காமல் எறிகிறார்கள்\nகாதல் உறங்கிய தண்டவாளத்தில் சாதி ரயிலோடுது\nஉழச்சவனுக்கு உணவு இல்ல, படிச்சவனுக்கு வேல இல்ல\nஎதிர்கட்சிக்கு பங்கு தரத ஆளும்கட்சி பிடிபதில்ல\nஅடுத்த தேர்தலில் தலையெழுத்து மாறும்\nகாந்தி காமராஜர் பேரை சொல்லி தேர்தலில் ஜெய்க்குது…\nகாந்தி பட நோட்டுக்காக மட்டும் ஆட்சி நடக்குது…\nவெறும் மிட்டாயால 67 வருஷம் ஏமாற்றிப் போச்சு\nபெத்தெடுக்க தாய் இன்னும் லஞ்சம் கேட்கல…\nமத்தபடி இன்னும் நீயும் நானும் அடிமைகள் தான்\nநான் கொடுக்க மறந்த கடன்,\nநான் பகிராத வங்கி கடவுச்சொல்,\nஎன்று எதோ ஒரு கவலை.\nஅவரவர் பங்கிற்கு அன்பு காட்டப்பட்டது.\nகடைசி பேருந்தில் ஓடிய அவசரங்கள்\nமுழுதாய் எரிந்து முடியும் வரை\nதங்க முட்கிரீடமும், மர சிலுவை…\nசிலுவையும் நான் இறந்த துக்கமும்\nரோஜா குப்பைகள் காணாமல் போனது,\nவீட்டில் பத்தி வாடை மாறிப்போனது,\nஅணையா விளக்கு மீண்டும் தூசிக்கு,\nமொத்தம் வெந்து முடிந்த பின்னும்\nசாம்பல் தகித்துக் கிடப்பது போல்\nஈரமில்லாத மழை – 4\nகிளை குலுக்கி, இலை நீரில் நனைந்து\nஎன்ற இரண்டும் வலி தான்\nஇருந்தாலும் இரண்டும் வலி தான்.\nகுடைக்குள்ளிருந்து கை நீட்டி பார்க்கிறார்கள்\nஎன்ன பெரிய வித்தியாசம் அவர்களுக்கு\nஇதழ் விரிப்பது பூக்களின் கண்ணீராய் இருக்கலாம்.\nதூறல் தெறிப்பது மழையின் சிரிப்பாய் இருக்கலாம்.\nஈரமில்லாத மழை – 1 | 2 | 3\n\"ஒன்றும் இல்லை, சும்மா \"\nஉன் மடியினுள் புதைந்து அழுவதற்கான\nகாரணம் இருந்ததோ அதே போல்\nஇப்படி, என் முதுகிடம் பேசுபவர்களை\nஎன் உதடுகள் பல் காட்டி\nஎன் கண்ணீரில் சாயம் போய்தான்\nஎன் இருதயத்தை கல்லாக்கி கொண்டேன்...\nகண்ணீர் வடித்தேன், அவர்களுக்கு தெரியாது.\nஎன்னை தொலைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்\nசிரித்தவர்கள் இருக்கலாம். அழுதவர்கள் இருக்க கூடாது.\nஎன் இழப்பினில் பொய் கண்ணீர் எதற்கு\nஅடடே ஆச்சரியக் குறி - 6\nஅந்த பெண்களிடம் எப்படி சொல்வேன்…\nவேகமாய் விடிய சொல்லி எப்படி சொல்வேன்…\nஉனக்கென எழுதி வைத்த என் குறுஞ்செய்தி\nகத்தி எழுப்பிவிடும் உன் மாமியாரிடம்\nநம் மகனின் progress card ல் கையெழுத்திடும் முன்\nஅடடே ஆச்சரியக்குறி – 1 | 2 | 3 | 4 | 5\nஇன்னொன்று அஞ்சறை பெட்டிக்குள் சிறை\nகணவன் தொல்லையாய் தான் இருக்கும் என்று\nஅவள் கண்ணீர் கதை கேட்க நேரம் இல்லை\nஊரை மெச்ச வைத்தீர்களோ இல்லையோ…\nஊரார் நாக்கில் எச்சில் சொட்ட வைத்தீர்…\nஅவர்கள் கேட்பார்களே என கொடுக்கிற\nபோதும் என்ற நாயே இல்லை என்று…\nஅழைத்து வந்த தேவை தீர்ந்திருக்கலாம்\nஅழைத்து வந்ததே வீணென்று நினைத்திருக்கலாம்.\nவிட்டுவிட்டுப் போய் விட்டனர், என்னை…\nஇவர்களுக்கு புதிதில்லையே … எனக்கும் பயமில்லையே …\nஎன்னை அழைத்துவந்தது நினைவில் இல்லை,\nஎன்னை சேர்க்கும் இடம் தெரியவில்லை,\nஎன்று அவர்களுக்கு சொல்லி கொள்ள\nயாருமே செய்வதில்லை நான் மட்டும் ஏன்\nஎப்படியும் அவர்கள் செய்வார்களே. அப்��ுறம் ஏன் நான்\nஒரு நியாயம் இருந்தது …\nகவலைபடக் கூட ஆள் இல்லாமல்\nவெற்றி பெற்றிருந்தது என் கவிதை\nஎன் சோக கவிதை கூட\nஎன சொல்லி உதடு சுளித்தாள்…\nஇந்த உலகம் கவிஞன் என்கிறது..\nதோற்று போன எல்லா கவிஞர்களும்\nகடவுள் தந்த காதல் சாபமாம்.\nஅவனை நிறை செய்த லாபம்\nஎன் மனைவி அதிர்ஷ்டசாலி என்பதை\nநீ சொன்ன பிறகு தான் தெரிந்தது\nநான் மட்டும் இறங்கி நடந்தேன்…\nஅந்த மழை இல்லை. வெயில்.\nஒதுங்க யாருக்கும் நேரம் இல்லை\nபொசுக்கும் சூடு பொருட்டாய் தெரியவில்லையோ\nஓரத்தில் ஒதுங்கி நின்ற எனக்கு\nஇன்று எல்லோரும் கிறுக்கன்களாய் தெரிந்தார்கள்\nகதகதப்பாய் காதல் முத்தம் தேவை\nஉயிர் வரை சிலிர்ப்பூட்டும் குளிர் தேவை\nஇதை எல்லாம் தருகிற மழை தேவை\nஎல்லாம் தர தயாராய் இருக்கும்\nபூ கணை என்று நினைத்துதான்\nகணை உன் இருதயம் காயபடுத்தும்,\nநீ ரசிக்க, ரசித்து சிரிக்க\nநீ இன்னொரு வானத்து நிலா\nஈரமில்லாத மழை – 3\nஇடி தாக்கிய மரம் மீண்டும் தளிர்க்கவும் இல்லை\nஓங்கி பெய்த மழை ஓய்ந்ததும்\nஅவர்கள் நினைவிற்கு வரவே இல்லை…\nஅடுத்த மழை வரும் வரை\nஎந்த மேகம் மழை மேகமென்று\nஅந்த மயிலுக்கு மட்டும் தெரிகிறது..\nஅந்த பொய்யை நம்புவது தான்\nமேகம் மயிலை ஏமாற்ற யோசிப்பதே இல்லை\nமழையை ரசிக்க பயமாய் இருக்கிறது…\nநாளை மழை கேட்டு அடம்பிடிக்கும்\nஎன்னை எதை காட்டி ஏமாற்றுவது…\nஈரமில்லாத மழை – 1 | 2\nஇனி தேசிய விலங்கு மனிதன்\nசென்னைக்கு மிக அருகே வெள்ளி கிரகத்தில்\n2 சதுர அடி வெறும் 25 கோடி\nபார்க்கும் திசையெங்கும் பாலிதீன் புழுதி\nகுடிக்கும் நீருக்கு கூட காசு என்று மாற்றி\nஎதை நோக்கியோ ஓடுகிறானே மனிதன்\nமற்ற ஜீவன்கள் வாழவும் வழிசெய்யலாம்\nபூமியை வருங்காலத்திற்கென மிச்சம் வைக்கலாம்\nஅந்த இருபது வருடமே இல்லாமல் கூட போகலாம்\nஅடடே ஆச்சரியக் குறி – 5\nநான் உன்னில் வாழப்பழகிய மீன்.\nநம் காதல் மரணம் வெல்லும்.\nநம் முத்தம் முற்றாமல் நீளும்\nநான் நீயாகிறேன். காதல் நாமாகும்.\nஇன்னும் இதழ்கள் நான்கு எதற்கு\nசில ஜோடிகள் சொர்க்கத்தில் உருவாகின்றன\nசில ஜோடிகள் சொர்கத்தை உருவாக்குகிறார்கள்\nநாம் சொர்கத்தை உருவாக்கும் ஜோடி\nஅடடே ஆச்சரியக்குறி – 1 | 2 | 3 | 4\nயாரோ குடித்துவிட்டு போட்டு போன\nபாட்டில்களுக்கு நான் கர்தாவாகாமல் காரணம் மட்டுமானது\n“கீழ் வீட்டு பெண்ணை காணவில்லையாம்” என்றதும்\nஅ��னாகத் தான் இருக்கும் … என்று என் பெயர் அடிபட்டது\n“வேலைக்கு போகலாம்ல, காசோட அருமை தெரியுதா” என்றவர்க்கு\nதெரிந்ததால்தான் ஆறு ரூபாய் டிக்கெட் மிச்சமாக்க\nநான் பக்கத்து வீட்டு குழந்தைக்கு\nசோறு ஊட்டுகையில் பூச்சாண்டியாக பயன்பட்டது…\nஇந்த தண்ட சோறு(கள்) தோற்காமல்\nஈரமில்லாத மழை – 2\nஅவளுக்கு சேராது என்று தெரிந்தபின்\nஅந்த மழை பொழியவே இல்லை…\nஅவள் காய்ச்சல் கொண்டால் கூட\nஅந்த மழைக்கு பின்னான வானவில்\nசாயம் இல்லாமல் தான் இருந்தது…\nசாரல் துளியின் கணம் தாளாமல்\nஅந்த மலர் மழை ரசித்து கொண்டிருந்தது\nஉதிர்வதின் வலி சுகம் என்பது\nமலர் தவிர்த்து யாருக்கு புரியும்…\nஇந்த முறை மீண்டும் வந்திருந்தது\nஆனால் ரசிக்க அவன் இல்லை அங்கே\nஅவன் இருக்க போவதில்லை எங்கயும்…\nஅந்த குழந்தை சிரிப்பை எடுத்துக்கொண்டு\nஇது தெரியாமல் அந்த குழந்தை\nமேகத்தில் பிறக்கிற “அதே மழை”\nஎன் இருதய வார்த்தைகளும் கூட…\nஎன் கண்ணீரை ரசிக்கும் வரம் பெற்றவர்கள்\nஈரமில்லாத மழை – 1\nஈரமில்லாத மழை - 1\nஅவள் இருதயம் குடை பிடித்துக்கொள்ள\nஎன் காதலும் கூட மழையாய் அழுதது…\nதிட்டும் அம்மாக்கு தெரியாமல் சன்னல் வழி\nமழை அள்ளி குழந்தை ஒன்று விளையாட\nஅவள், என் இருதயம் வைத்து விளையாடும் குழந்தை…\nஅதனால் உயிர்கொண்ட பூக்கள் பற்றியும்\nஅதனால் உதிர்ந்த பூக்கள் பற்றியும்\nநனைத்தது மழையின் குற்றமும் இல்லை…\nநனைந்தது என் குற்றமும் இல்லை…\nஇது தான் கடைசி மழை…\nநான் கொண்ட நினைவை போலது…\nமழை சுதந்திரம் யாருக்கு இருக்கு\nதடாகம் சுற்றி வேலி போட்டுகொண்டு\nதாகம் மட்டும் தீர்ந்ததாய் தெரியவே இல்லை…\nஉள்ளே நுழைய அனுமதி இல்லை என்றோ\nஉள்ளே நுழைய அனுமதி இல்லாதவர் எவரோ\nசொல்லிவிட்டு சட்டென்று மூடிக் கொள்கிறது\nதன் கனிகள் அடிக்கடி திருடுபோவதாய்\nகனிமரம் ஒன்று அழுது கொண்டிருந்தது…\nஅதன் கண்ணீர் பற்றி யாருக்கும் கவலையில்லை\nஅடிக்கடி திருட்டு போகும் கனிகள் என்றால்\nஇந்த மரத்தின் கனிகள் எவ்வளவு சுவையோ\nஎன்று எல்லா திருட்டு புத்தியும் கணக்கு போட்டது\nகனிமரத்தின் கண்ணீர் நிற்கவும் இல்லை\nகனிகள் திருட்டு போவது நிற்கவும் இல்லை\nஇங்கே ஏகப்பட்ட கனி மரங்கள் மட்டும்\nபோகும் வழியில் பாலை தட்டிவிட்டு\nமீண்டும் குறுக்கும் நெடுக்கும் அலைகிறது\nபால் நிரம்பிய செம்பு ஒன்று…\nமீண்ட��ம் பாலை தட்டிவிட்டு குடித்து கொள்கிறது\nமீண்டும் குறுக்கும் நெடுக்கும் அலைகிறது\nபாலை அங்கே வைத்தது குற்றம்\nபின்குறிப்பு - இரவு எவ்வளவு சொல்கிறது… அதை கேட்காமல் உதாசினப்படுத்திவிட்டு எப்படி உங்களால் உறங்க முடிகிறது…\nசுண்டி இழுக்கும் ஐஸ் வண்டி மணியோசை\nகட்டெறும்பு முத்தமிட்ட கண் இமை\nசொல்லி விளக்க முடியாத சயனைடு சுவை…\nகாலம் காதல் அவர்கள் பெயர்.\nசுவரில் காதல் ஒரு ஓவியம் வரையும்\nஅடித்து, அழித்து, காதலை அழவைத்துவிட்டு\nதான் விரும்பிய ஓவியம் வரையும்…\nஅந்த சுவர் என் வாழ்க்கை…\nஅந்த மிட்டாய் என் இரவு…\nகுழந்தை கடித்தால் அம்மாவிற்கு வலிக்குமா\nகடியை ரசிக்கும் தாய் என் நெஞ்சம்\nஅவர்கள் இருவர் கையில் மாட்டி\nமுடிந்த இரவு விடியாத பகல்\nஅழுத பிள்ளை உணவு உண்ணவென\nபிள்ளை உறங்கும் அழகை ரசித்தபடி…\nஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஒரு முத்தமென\n“தூங்கிட்டியா செல்லம்” அவள் விரல் மடலில்\nஉறங்கவே தொடங்காத அவன் இரவு\nஇரண்டு மணிக்கெல்லாம் விடிந்து விடுகிறது…\nஎல்லோருக்குமான இரவு நகர்ந்து கொண்டிருக்க\nதூண்டில் முள் முழுங்கிய மீனின் ரணமாய்\nஇரவு முடியவும் இல்லை பகல் விடியவும் இல்லை\nஎன் நேற்றை விடிய விடு…\nசற்று முன் அனுப்பிய ஸ்வீட் ட்ரீம்ஸ்க்காவது\nபதிலனுப்பி இன்றை முடிய விடு\nநீ என்றோ அனுப்பிய குறுஞ்செய்தி ஸ்மைலி\nமுடியாத இந்த நாள் என்னை\nஎல்லாம் கற்பனையே... யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல\nகடவுள்களே நீங்கள் என் நண்பர்கள் என்கிற உரிமையில் வம்பிழுத்துவிட்டேன். மன்னிக்கவும்.\nஇங்கே என் கடவுள்களை பற்றி நான் பேசி உள்ளேன். யாரவது வந்து ஏன் என் கடவுளை பற்றி பேசினாய் என்று கேட்டால்என்னிடம் பதில் இல்லை. மன்னிக்கவும்.\nஒரு ஆண்கள் தங்கும் அறை அது…\nதரையில் தங்க சங்கு சக்கரம் அடகு ரசிது\nதூசி படிந்த ஹம்சதூளிகா மஞ்சம்* நான்கு\nமூன்று மாத கடன் பாக்கியுடன்\nநாயர் கடை பையன் வைத்துவிட்டு போன\nடீ யில் ஒரு ஈ உயிர் தியாகம் செய்திருந்தது…\nசிவந்த கண்கள் முழுக்க வெறித்த பார்வையுடன் லட்சுமிமணாளன்\nமறுகன்னம் காட்டிய வலியுடன் பரமபிதா\nபழைய செய்திதாளில் மூழ்கிய நபிகள்\nநிம்மதி இழந்து குறுக்கும் நெடுக்குமாய் அலையும் புத்தன்\nஆண்கள் தங்கும் அறை அது…\nகல்வாரி மலையை குவாரிகாரனுக்கு தின்று தீர்த்துவிட்டான்\nஎன்னை அறைந்து ���ிலுவை நட வேறு இடம் வாங்கலாமென்றால்\nசதுர அடி ஆயிரம் ரூபாயாம்\nமனித பிறப்பிற்கு மட்டும் தான் சாவதற்கு கூட காசு வேண்டும்\nஇந்த ஈயை பார் எவ்வளவு நிம்மதியாய் மரணம்…\nமுடிந்தால் மூன்றாம் நாள் உயிர்தெழாத ஆணி கொண்டு\nஎன்னை அறைந்து விடுங்கள் அடுத்த முறை…\nநீ பரவாயில்லை மச்சி ஆயிரம் ரூபாய் போதும்\nஇந்த பாவியின் உலகிலிருந்து தப்பித்துவிடுவாய்…\nஎன்னை பார்… இந்த பாவிகள் கொலைகளை செய்துவிட்டு\nபுனிதம் என்கிறார்கள், என் பெயரை சொல்கிறார்கள்…\nஅந்த புத்தகத்தில் எவ்வளவோ நல்லது சொல்லி இருக்கிறேன்…\nஅதில் ஒன்றை கூட கேட்டதில்லை…\nஅழிவை மட்டும் பல் இழித்து கொண்டு கடைபிடிக்கிறார்களாம்…\nபேசாமல் நானும் புனித போரில் கலந்து கொண்டு\nபாவிகளின் உயிர் பருக போகிறேன்…\nநாளிதழில் இருந்து தலை நிமிர்த்திய நபிகள் இது\nஇப்பொழுதெல்லாம் பாற்கடலில் உறக்கமே இல்லை\nகண்ணயர்ந்தால் ஆதிசேசன் அப்பரைசல் கடுப்பில்\nகடந்தால் மீனவர்களை மட்டும்தானா இல்லை\nமீனாட்சி அண்ணனே ஆனாலும் சுடுவீர்களா\nஇதை எல்லாம் சகோதர தேசத்திடம்\nகேட்டு தெரிந்தால் தான் பயமின்றி உறங்க முடியும் இனி…\nசிவந்த கண்களை தேய்த்துகொண்டே அழுது முடித்தார்…\nபேசி முடித்த மூன்று பேரையும்\nநின்று ஒரு முறை பார்த்தான் புத்தன்…\nமீண்டும் குறுக்கும் நெடுக்கும் நடக்க துவங்கினான்\nஅவர்கள் எல்லோர் இதயத்துள்ளும் டமால் என்ற ஓசை\n* – ஹம்சதூளிகா மஞ்சம் - அன்னப்பறவையின் இறகு கொண்டு நெய்த புத்தனின் மஞ்சம் .\n**- புத்தன் சிரித்தான். இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனையின் பெயர் என்று படித்ததாய் நியாபகம். தவறெனில் மன்னிக்கவும்.\nகிள்ளி கொய்யும் கைக்கே சொந்தமாம்\nஇரண்டு பிம்பம் கொண்டு நகைக்கிறது\nகண்ணாடி தான் களவாடிய பிம்பம் தரவே இல்லை\nதோற்று போய் நகருகிறான்… கண்ணாடியும் தோற்று போகிறது\nசில சமயம் இருவரின் தோல்வி தான்\nபெரும் தீர்வாகும் … தீர்ப்பாகும்\nமீண்டும் சிறை கூட்டி செல்லுகிற வாசல்…\nதெரிந்தா திறந்தேன்… தெரிந்தே நுழைந்தேன்…\nநீ தான் என சொல்லிவிட முயல்கிறேன்\n“நீ” என்பதின் மாத்திரை கோடியானது தெரியுமா\nநீ முறைப்பதை மொழிபெயர்த்தால் கூட\nஒரு சொல் பன்மொழி போலும்\n“நான் உன்னை காதலிக்கிறேன்” என்பதின்\nஇறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்\nநான் உன்னை காதலிக்கிறேன் என்பதே…\nஇதழ��ம்இதழும் இதழோடு இதழானது…உம்மை தொகை\nஇதழ் முத்தம் … இதற்கு மேலும் பேச என்ன மிச்சம்\nநாம் என்பது இரட்டை கிளவி\nக்ஆ-த்அ-ல் – 1 | 2\nகாபியோடு எழுப்பிவிட அலாரம் வேண்டும்\nஅப்பா ATM லிருந்து கறந்து தர கார்டு வேண்டும்\nபோதையில் வந்தால் காப்பாற்றிவிடும் கேடயம் வேண்டும்\nதனித்தனியே வாங்க எவனிடம் துட்டு உண்டு\n“நான் முதலில் உச்சரித்த கவிதை நீ\nமண்ணில் வாழும் தெய்வம் நீ”\nஎன்ற குறுஞ்செய்தி கவிதையில் சிக்கனமாய் முடியும் செலவு …\nஅம்மியும் ஆட்டுரலும் மிக்சி ஆச்சாம்\nகெட்டிக்காரி. எதிர்த்து பேசாமல் எல்லாம் செய்வாள்\nஅன்பே என்ற ஒற்றை வார்த்தை போதும்\nஅவள் எப்படி நண்பனிடம் பேசலாம்\nஅது எவ்வளவு பெரிய நாகரிக சீர்கேடு\nநாங்கள் பொறுப்பான அண்ணன் தம்பிகள் தெரியுமா\nமணி கட்ட எலியிடம் கழுத்து நீட்டும்\nஎலிக்கு தெரியுமா பூனையின் பல் கூர்மை\nஅவளுக்கு நேரம் சரியாய் இருக்கிறது…\nகூடவே வளரும் வாழும் பிரச்னையை\nபுரிந்து கொள்ள நேரம் போதவில்லை அவளுக்கு\nநான் நிலா ரசிக்கும் பிள்ளை\nநான் உன்னை தான் காதலிக்கிறேன்\nநீ தானென்று உனக்கு தெரியாதா\nஎன் காதல் உனக்காக வாழும்\nஇன்னொரு தாய் இன்னொரு தந்தை\nஆம், இல்லை இரண்டு பதில்கள்\nதினம் நீ எதற்கோ சொல்லும்\nமூன்று ஆங்கில வார்த்தை சொல்லி\nஇப்படி இந்த பாழாய் போன\nஉலகத்தை போலத்தான் காதலித்தாக வேண்டுமா\nநான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு தாமதாமாய்\nநீ அனுப்பும் அந்த பதிலை நிதம் ரசித்து\nஉன் புகைப்படத்தோடு தினம் பேசி\nசிறு பிள்ளை புத்தக மயிலிறகாய் காதலை வைத்து\nவளரும் வளரும் என்று காத்து கிடக்கும்\nஎன் அன்பு, மயிலே உனக்கு புரியுமா…\nமாறினாலும் புரியாவிடிலும் அரிசியாக நான் என்றும்\nசொன்னால் காதல் மிட்டாய் போல\nசொல்லாத காதல் கரும்பினை போல\nகாய்ந்தாலும் செத்து வீழ்ந்தாலும் இனிக்கும்\nயாரோ ஒரு உடல் தன் ரத்தம் கொண்டு\nஎதையோ எழுதி போவது உண்டு…\nவருங்கால மனைவிக்கு கொடுக்க மறந்த முத்தமா\nஎன்ன தவறு நான் செய்தேன்\nநீ செய்த நொடி பிழையில்\nஎன் வாழ்க்கை முடிவதேனோ என்று\nகேட்க முடியாமல் போன பரிதாப கேள்வியோ\nஅவன் பிள்ளைக்காய் சொத்தும் இல்லை\nசொந்தமும் இல்லை… அனாதை ஆக்கிவிட்ட\nபார்த்து வா என்ற அம்மாவிடம் மன்னிப்பா\nகோபித்து கொண்ட மனைவியை சாந்தபடுத்த\nகொண்டு வந்த காதல் முத்தமோ\nஅப்பா நான் டாக்டர் ஆகணும் ���ன்ற மகளின் கனவா\nதெரிந்திருந்தால் தினம் ஒருவன் எழுதிப்போவானா\nகாலனுக்கு missed call கொடுப்பதுக்கு கூட உயிரை கட்டணமாய் செலுத்தனும். எதற்கு வீண் செலவு\nபழைய சோறு – தலை கவனம் | நில் கவனி காதலி\nபூமிக்கு ஒரே நிலா என்று\nஉன் வீட்டில் நடமாடும் பூனை…\nகளவாடும் உருட்டி விளையாடும் காயப்படுத்தும்.\nஏன் உன் அம்மாவை பிடிக்கும்\nஇன்னும் என் இதயத்தில் சுமக்கிறாய்…\nஅந்த பதிலை விவரித்திட முடியாது…\nஅந்த குழந்தை “புடிக்கும்” என்றுதான் சொல்லும் அவ்வளவு தான்…\nஆனால் அவர்களின் பெயரில் கொலைகள் நடக்கிறது…\nஉன் காலை ஓடி வந்து\nவாழ்க்கையில் அது தான் சரி…\nஎளிதாய் உடைத்துவிடுகிறோம் – இடம் மாறும் இருதயம்\nஎடைக்கு போன பேப்பர் கட்டிலோ\nஎதோ ஒரு மெயிலின் டிராப்டிலோ\nஇரவு தலையணை நனைக்கும் கண்ணீரிலோ\nஅதை கொல்வதும் அதில் வாழ்வதும்\nநீ தான் என் காதலி என்பதை\nசொல்ல முடியுமோ அவ்வளவு சுற்றி\nசுகக்கின்ற காயம், இனிக்கின்ற கண்ணீர்,\nசுவர்க்கமாய் மடி, சுகமாய் தோள்\nஇந்த தேவதை எனக்கு கொடுத்தது…\nஅவளுக்கு நம் சமுகம் கொடுத்ததென்னவோ\nவரதட்சணை சுமை, அடுப்படி சிறை,\nதாலி என்னும் முள் வேலி,\nசீரியல் கண்ணீர், காமம், பயம்\nகாபி கேட்டு அதட்டும் கணவன்,\nஎன்று சொல்ல முடியாத அளவு சுதந்திரம்\nஎன்கின்ற சாபங்கள் மட்டும் தான்…\nசிறகுகள் கூட சிலுவை மரங்களால் செய்யப்பட்டது\nகரப்பான் இவளின் துடைப்பானில் நைந்து போகும்\nசிவனின் நெற்றிக்கண் பற்றி எனக்கு தெரியாது\nஇது சக்தியின் நெற்றிக்கண் நிச்சயம் எரிக்கும் பாவிகளே\nஅம்மா, கடவுள் அப்படி இப்படின்னு எவ்வளவோ எழுதலாம் எதுவும் ஈடாகது… அந்த தண்டனை இந்த தண்டனை ன்னு எவ்வளவோ பேசலாம் சரியான கற்பிதம் தான் பெண்களுக்கான அநீதியை/அடக்கு முறையை மாற்றும். அது விரைவில் வரும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்கள்\nஎன்ன ஒரு முறை பெற்றெடுத்த ஒரு பெண்ணிற்கும், என்னை ஒவ்வொருமுறையும் புதிதாய் பெற்றெடுக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும், காதலை எனக்கு காட்டிய அந்த பெண்ணிற்கும், என் காதலை நிராகரித்த அந்த பெண்ணிற்கும், நான் சொல்லாமலே காதலிக்கும் அந்த பெண்ணிற்கும், என் ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாய் மாற்றும் எல்லா பெண்ணிற்கும் இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள்.\nபிள்ளை கறி தின்னும் பூமி\nபிணமென்று சொல்லியே திண்று தீர்க்கும்\nபிள்ள��� கறி தின்றது காக்கா ஒன்று\nஅழகின் அழுக்கை துடைத்து கொள்கிறது...\nஅவன் என்ன செய்வான் பாவம்\nகணக்கு பார்க்கவே நேரம் சரியாய் இருக்கிறது\nகண்ணன் கோபியரின் தாவணி திருடுகையில்\nஒரு பேய் செய்கையில் திருவிளையாடலென்று\nஇங்கே சகுனியை போய் தர்மனுக்காய்\nவாதாட சொல்வதில் என்ன கிடைக்கும்\nஅவர்களுக்காய் கண்ணீர் சிந்த கூட\nபுகைப்பட சாட்சி வேண்டுது இந்த உலகிற்கு\nஎன்று புலம்பும் இந்த உலகம்\nநீ எத்தனை முறை பிறந்து வந்து இறந்தாலும்\nஉன் உறவுகள் சிந்திய ரத்தத்திற்கு பதில் கிடைக்காது\nஆம் நீ புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டாய்\nநாலு கண்ணீர் நாலைந்து மெழுகுவர்த்தி\nபுறநானூறை மேற்கோளிட்டு நானூறு லைக்...\nநல்லவேளை இந்த பாவப்பட்ட பூமியிலிருந்து\nஅவனுக்கு வேகமாய் ஒரு விடுதலை\nநிச்சயமாய் அவன் ஆத்மா சாந்தியடையும் ...\nபிள்ளை கறி தின்னும் பூமி\nமுடிந்த இரவு விடியாத பகல்\nஈரமில்லாத மழை - 1\nஈரமில்லாத மழை – 2\nஅடடே ஆச்சரியக் குறி – 5\nஈரமில்லாத மழை – 3\nஅடடே ஆச்சரியக் குறி - 6\nஈரமில்லாத மழை – 4\nதிவ்யா குட்டி – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/2.html", "date_download": "2018-05-22T04:26:09Z", "digest": "sha1:PSG7BCCMUYJ22RLP2W7ESH66IM63BYZ7", "length": 23853, "nlines": 147, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: 2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடகம் - தமிழீழ விடுதலைப் புலிகள்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடகம் - தமிழீழ விடுதலைப் புலிகள்\n\"சிறிலங்காவின் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அறிவிப்பு, உலக நாடுகளுக்குச் செவிசாய்ப்பது போலவும், முற்றுகைக்குள் உள்ள தமிழர்க்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ளும் ஒர் அரசியல் நாடகம். இராணுவ - அரசியல் ரீதிகளில் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தமே தேவை,\" என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக இன்று திங்கட்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: \"இரண்டு நாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அறிவித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.\nஉலக நாடுகளின் வேண்ட��கோளுக்கு செவிசாய்ப்பது போலவும் - முற்றுகைக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ள இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது. சிறிலங்கா அரசின் இந்தப் போர்நிறுத்த அறிவிப்பை - புதுவருடப்பிறப்பிற்கு என தமது படையினருக்கு அது கொடுத்துள்ள இரண்டு நாள் விடுப்பு என்றே நாம் கருதுகின்றோம்.\nபோர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு மக்கள் மீதான குண்டுத் தாக்குதல்களையும் துப்பாக்கித் தாக்குதல்களையும் சிங்களப் படைகள் தொடர்ந்து நடத்துகின்றன. உலகையும் - தமிழ் மக்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்ட இந்த அரசியல் நாடகத்தை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.\nஇராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று புலிகள் இயக்கம் நீண்ட நாளாகவே கோரி வருகின்றது. இதனையே நாம் இப்போதும் வலியுறுத்த விரும்புகின்றோம். இத்தகைய போர் நிறுத்தம் அரசியல் பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தையும் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அமைதி வழியில் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைக்காணும் ஏது நிலையையும் அது உருவாக்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் விரும்புகின்றது.\nஇத்தகையதொரு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நிபந்தனைகள் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ள புலிகள் இயக்கம் தயாராகவுள்ளது. சிங்களப் படைகளின் முற்றுகைப் போருக்குள் சிக்கியுள்ள தமிழ் மக்கள் இங்கே சொல்லொணாத் துயர்களை அன்றாடம் அனுபவித்து வருகின்றனர். மக்களின் இந்த அவல வாழ்க்கை உலகத்தலைவர்களாலும் - உலக மக்களாலும் அனுதாபமாகப் பார்க்கப்படுவது எமது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவுள்ளது.\nசிங்கள அரசின் உணவு மற்றும் மருந்துத் தடைகளால் மக்கள் பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். தற்போது பெய்துள்ள கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், நன்னீர் கிணறுகளை அசுத்தமாக்கியுள்ளது. இதனால் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. படையினரின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்படும், காயமடையும் மக்களின் எண்ணிக்கை நாளொன்றிற்கு 300 என்ற உச்ச அளவை எட்டியுள்ளது.\nமக்களின் வாழ்விடத்திற்கு நெருங்கி நின்றவாறு படையினர் நடத்தும் துப்பாக்கித் தாக்குதல்களா��் இப்போது அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வெட்டவெளியான மணற்திடல்களில் - தறப்பாள் கூடாரங்களுக்குள் முறையான காப்பகழிகள் இன்றி வாழும் மக்களை இந்த ரவைகள் தாக்குகின்றன.\nஇவ்விதம் சிங்களப் படைகளாலும் இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் எமது மக்களுக்கு உடனடிப் போர் நிறுத்தம் மிகவும் அவசியமாகவுள்ளது. இந்தப் போர் நிறுத்தம் சிறிலங்கா அரசு விரும்புவது போல அதன் இராணுவ நலன்களை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது.\nமாறாக, மனிதாபிமான நோக்கம் கொண்டதாகவும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு தேடக்கூடிய அரசியல் நோக்கம்கொண்டதாகவும் அமைய வேண்டும். அதேவேளை அனைத்துலக அனுசரணையுடன் கூடிய ஒரு போர்நிறுத்தமே ஆக்கபூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்\" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/09/blog-post_23.html", "date_download": "2018-05-22T04:12:41Z", "digest": "sha1:JOBETBZN3HUEMGOOY5UTYR7FPFYIL27J", "length": 10817, "nlines": 136, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: ஒன்று சேரட்டும் - கரங்கள்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஒன்று சேரட்டும் - கரங்கள்\nஒன்று சேரட்டும் - கரங்கள்\nஒன்று சேரட்டும் - கரங்கள்\nஒன்றாய் உயரட்டும் - குரல்கள்\nதமிழன் என்ற ஒருமைப் பாட்டை\nதமிழர் என்று பன்மையாக மாற்றிவோம்.\nஅரவணைப்போம்....... என் தாயாக உறவுகளை.\nகொண்டிருந்த எம் உறவுகள்.- இன்று\nபாரதமே படுத்து உறங்காதே. - எம்\nநாளை உனக்கும் அதே நிலை...\nஅந்த நேரம் குரல் கொடு.\nதிசை திரும்பும் உன் வாசம்\nஈழம் கடுகுபோல் சிறிது. ஆனால்\nஇனிவரும் முடிவில் - உன்\n'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..\nGroups \"நாம் தமிழர் பேரியக்கம்\" group.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஈழத்தமிழனின் வரலாறு, பிரபாகரன் பேசுகிறார்\nதமிழர்களின் முகாம் வாழ்க்கை : சர்வதேச ஊடகங்களும் ப...\nஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு தமிழக அரசு தடை.\nபோலி கம்யுனிஸ்டுகளைப் போலவே போலிப் புரட்சியாளர்கள்...\nஇனத்துரோகிகளை பட்டியலிடுவோம் தக்க பதிலடி கொடுப்போம...\nவீடியோவில் அம்பலமான படுபாதகம்... கருவறைக்குள் ஒரு ...\nஅமெரிக்காவால் தயாரிக்கப் பட்ட இலங்கையின் போர் குற்...\nசீனாவுடன் பேச புத்த பிக்குகளை ( உலக மாமாக்கள் ) பய...\nviolence against tamilsஇனப்படுகொலை தொடர்பாக பெரியா...\nஅறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்\nவடக்கின் வசந்தத்தில் நமது மானமிகு குஞ்சுகள்\nஒன்று சேரட்டும் - கரங்கள்\nநாம் தமிழர் தோழர்களுக்கு வணக்கம்.\nநாம் தமிழர் பேரியக்கம்... இது நம���்கு நாமே உருவாக்க...\n'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக...\nநாம் தமிழர் இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\nபிரபாகரன் ஒழிக என்று முழக்கமிட்டேன்:சீமான் வேதனை\nதமிழனுக்கு குரல் கொடுக்காதவன், உலகத்தமிழர்களுக்கு ...\nமுள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணியின் நேர...\nதமிழக அடிமைகளை நாடிபிடித்து பார்க்கவந்த ராகுல் என்...\nஇலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் நடத்தப்படும் வித...\nசீமானின் 'நாம் தமிழர்' வளர வலைபதிவர்களே உதவுங்கள்\nசிங்களப் படையினருக்கு தமிழர்களே தண்டனை தந்தால்தான்...\nதினமலரின் தொடரும் வக்கிர அடையாள அரசியல்\nராகுல் முன்னிலையில் சேரும் விஜய் என்ற மற்றுமொரு தம...\nநண்டு கொழுத்தால் வளையில இருக்காது, விஜய் கொழுத்தால...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்க காங்கிரசில்...\n'சனல்-4' வெளியிட்ட காணொலி ஒளிநாடா தொடர்பாக அமெரிக்...\nஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தொ...\nதமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaivam.org/thirumurai/seventh-thirumurai/81/sundarar-thevaram-thirukedaram-valvaavathu-maayammithu", "date_download": "2018-05-22T03:59:45Z", "digest": "sha1:2P2U5MSYLSL4KDWFL7FKYVAOSVAIZXN2", "length": 27780, "nlines": 283, "source_domain": "shaivam.org", "title": "சுந்தரமூர்த்தி தேவாரம் - வாழ்வாவது மாயம்மிது - திருக்கேதாரம் - Sundarar Thevaram", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\n792 வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்\nபாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்\nதாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங்\nகீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே. 7.78.1\n793 பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்\nகுறிகூவிய கூற்றங்கொளும் நாளாலறம் உளவே\nஅறிவானிலும் அறிவானல நறுநீரொடு சோறு\nகிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே. 7.78.2\n794 கொம்பைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால்மலர் தூவி\nநம்பன்னமை ஆள்வானென்று நடுநாளையும் பகலுங்\nகம்பக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவிச்\nசெம்பொற்பொடி சிந்துந்திருக் கேதாரமெ னீரே. 7.78.3\n795 ��ழக்கேயுண்டு படைத்தீட்டிவைத் திழப்பார்களுஞ் சிலர்கள்\nவழக்கேயெனிற் பிழைக்கேமென்பர் மதிமாந்திய மாந்தர்\nசழக்கேபறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின்\nகிழக்கேசல மிடுவார்தொழு கேதாரமெ னீரே. 7.78.4\n796 வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந் தாதே\nநாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி\nஆளாயுய்ம்மின் அடிகட்கிடம் அதுவேயெனில் இதுவே\nகீளோடர வசைத்தானிடங் கேதாரமெ னீரே. 7.78.5\n797 தளிசாலைகள் தவமாவது தம்மைப்பெறி லன்றே\nகுளியீருளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி\nதெளியீருளஞ் சீபர்ப்பதந் தெற்குவடக் காகக்\nகிளிவாழையொண் கனிகீறியுண் கேதாரமெ னீரே. 7.78.6\n798 பண்ணின்றமிழ் இசைபாடலின் பழவேய்முழ வதிரக்\nகண்ணின்னொளி கனகச்சுனை வயிரம்மவை சொரிய\nமண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண் டெறியக்\nகிண்ணென்றிசை முரலுந்திருக் கேதாரமெ னீரே. 7.78.7\n799 முளைக்கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களை இறுத்துத்\nதுளைக்கைக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவி\nவளைக்கைப்பொழி மழைகூர்தர மயில்மான்பிணை நிலத்தைக்\nகிளைக்கமணி சிந்துந்திருக் கேதாரமெ னீரே. 7.78.8\n800 பொதியேசுமந் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர்\nமதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையாற்\nகதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்கவரை அடர்த்துக்\nகெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ னீரே. 7.78.9\n801 நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன்\nயாவர்சிவன் அடியார்களுக் கடியானடித் தொண்டன்\nதேவன்றிருக் கேதாரத்தை ஊரன்னுரை செய்த\nபாவின்தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே. 7.78.10\nசுவாமிபெயர் - கேதாரநாதர் தேவியார் - கேதாரகௌரி\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.001 - திருவெண்ணெய்நல்லூர் - பித்தாபிறை சூடீபெரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.002 - திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.003 - திருநெல்வாயில் அரத்துறை - கல்வாய் அகிலுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.004 - திருஅஞ்சைக்களம் - தலைக்குத் தலைமாலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.005 -திருஓணகாந்தன்றளி - நெய்யும் பாலுந் தயிருங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.006 -திருவெண்காடு - படங்கொள் நாகஞ் சென்னி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.007 - திருஎதிர்கொள்பாடி - மத்த யானை ஏறி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.008 -திருவாரூர் - இறைகளோ டிசைந்த\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் - மலைக்கு மகள்அஞ்ச\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.010 - திருக்கச்சிஅனேகதங்காவதம் - தேனெய் புரிந்துழல்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.011 - திருப்பூவணம் - திருவுடை யார்திரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.012 - திருநாட்டுத்தொகை - வீழக் காலனைக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.013 - திருத்துறையூர் - மலையார் அருவித்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.014 - திருப்பாச்சிலாச்சிராமம் - வைத்தனன் தனக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.015 - திருநாட்டியத்தான்குடி - பூணாண் ஆவதோர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.016 - திருக்கலயநல்லூர் - குரும்பைமுலை மலர்க்குழலி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.017 - திருநாவலூர் - கோவலன் நான்முகன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.018 - திருவேள்விக்குடியும் - திருத்துருத்தியும் - மூப்பதும் இல்லை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.019 - திருநின்றியூர் - அற்றவ னாரடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.020 - திருக்கோளிலி - நீள நினைந்தடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.021 - திருக்கச்சிமேற்றளி - நொந்தா ஒண்சுடரே நுனையே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.022 - திருப்பழமண்ணிப்படிக்கரை - முன்னவன் எங்கள்பிரான்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.023 - திருக்கழிப்பாலை - செடியேன் தீவினையிற்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.024 - திருமழபாடி - பொன்னார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.025 - திருமுதுகுன்றம் - பொன்செய்த மேனியினீர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.026 - திருக்காளத்தி - செண்டா டும்விடையாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.027 - திருக்கற்குடி - விடையா ருங்கொடியாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.028 - திருக்கடவூர்வீரட்டம் - பொடியார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.029 - திருக்குருகாவூர் - இத்தனை யாமாற்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.030 - திருக்கருப்பறியலூர் - சிம்மாந்து சிம்புளித்துச்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.031 - திருஇடையாறு - முந்தையூர் முதுகுன்றங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.032 - திருக்கோடிக்குழகர் - கடிதாய்க் கடற்காற்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.033 - நமக்கடிகளாகிய - அடிகள் - பாறுதாங்கிய காடரோபடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.034 - திருப்புகலூர் - தம்மையேபுகழ்ந் திச்சைபேசினு���்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.035 - திருப்புறம்பயம் - அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.036 - திருப்பைஞ்ஞீலி - காருலாவிய நஞ்சையுண்டிருள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.037 - திருவாரூர் - குருகுபா யக்கொழுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.038 - திருவதிகைத் திருவீரட்டானம் - தம்மானை அறியாத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.039 - திருத்தொண்டத்தொகை - தில்லைவாழ் அந்தணர்தம்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.040 - திருக்கானாட்டுமுள்ளூர் - வள்வாய மதிமிளிரும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் - முதுவாய் ஓரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.042 - திருவெஞ்சமாக்கூடல் - எறிக்குங் கதிர்வேய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.043 - திருமுதுகுன்றம் - நஞ்சி யிடையின்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.044 - முடிப்பதுகங்கை - முடிப்பது கங்கையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.045 - திருஆமாத்தூர் - காண்டனன் காண்டனன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.046 - திருநாகைக்காரோணம் - பத்தூர்புக் கிரந்துண்டு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.047 - ஊர்த்தொகை - காட்டூர்க் கடலே கடம்பூர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.048 - திருப்பாண்டிக்கொடுமுடி - மற்றுப் பற்றெனக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.049 - திருமுருகன்பூண்டி - கொடுகு வெஞ்சிலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.050 - திருப்புனவாயில் - சித்தம் நீநினை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.051 - திருவாரூர் - பத்திமையும் அடிமையையுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.052 - திருவாலங்காடு - முத்தா முத்தி தரவல்ல\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.053 - திருக்கடவூர் மயானம் - மருவார் கொன்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.054 - திருவொற்றியூர் - அழுக்கு மெய்கொடுன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.055 - திருப்புன்கூர் - அந்த ணாளன்உன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.056 - திருநீடூர் - ஊர்வ தோர்விடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.057 - திருவாழ்கொளிபுத்தூர் - தலைக்க லன்றலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.058 - திருக்கழுமலம் - சாதலும் பிறத்தலுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.059 - திருவாரூர் - பொன்னும் மெய்ப்பொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.061 - திருக்கச்சியேகம்பம் - ஆலந் தான்உகந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.062 - திருக்கோலக்கா - புற்றில் வாளர\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.063 - திருப்பதிகம் - மெய்யைமுற் றப்பொடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.064 - திருத்தினை நகர் - நீறு தாங்கிய திருநுத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.065 - திருநின்றியூர் - திருவும் வண்மையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.066 - திருவாவடுதுறை - மறைய வனொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.067- திருவலிவலம் - ஊனங் கைத்துயிர்ப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.068 - திருநள்ளாறு - செம்பொன் மேனிவெண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.069 - வடதிருமுல்லைவாயில் - திருவுமெய்ப் பொருளுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.070 - திருவாவடுதுறை - கங்கை வார்சடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.071 - திருமறைக்காடு - யாழைப்பழித் தன்னமொழி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.072 - திருவலம்புரம் - எனக்கினித் தினைத்தனைப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.073 - திருவாரூர் - கரையுங் கடலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.074 - திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் - மின்னுமா மேகங்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.075 - திருவானைக்கா - மறைகள் ஆயின நான்கும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.077 - திருவையாறு - பரவும் பரிசொன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.078 - திருக்கேதாரம் - வாழ்வாவது மாயம்மிது\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.079 - திருப்பருப்பதம் - மானும்மரை இனமும்மயில்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.080 - திருக்கேதீச்சரம் - நத்தார்புடை ஞானம்பசு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.081 - திருக்கழுக்குன்றம் - கொன்று செய்த கொடுமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.082 - திருச்சுழியல் - ஊனாய்உயிர் புகலாய்அக\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.083 - திருவாரூர் - அந்தியும் நண்பகலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.084 - திருக்கானப்பேர் - தொண்ட ரடித்தொழலுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.085 - திருக்கூடலையாற்றூர் - வடிவுடை மழுவேந்தி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.086 - திருவன்பார்த்தான்பனங்காட்டூர் - விடையின்மேல் வருவானை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.087 - திருப்பனையூர் - மாடமாளிகை கோபுரத்தொடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.089 - திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.090 - கோயில் - மடித்தாடும் அடிமைக்கண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.091 - திருவொற்றியூர் - பாட்டும் பாடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.092 - திருப்புக்கொளியூர் - அ��ிநாசி - எற்றான் மறக்கேன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.093 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நீரும் மலரும் நிலவுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.094 - திருச்சோற்றுத்துறை - அழல்நீர் ஒழுகி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.095- திருவாரூர் - மீளா அடிமை உமக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.096 - திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - தூவாயா தொண்டுசெய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.097 - திருநனிபள்ளி - ஆதியன் ஆதிரை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.098 - திருநன்னிலத்துப் பெருங்கோயில் - தண்ணியல் வெம்மையி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.099 - திருநாகேச்சரம் - பிறையணி வாணுதலாள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.100 - திருநொடித்தான்மலை - தானெனை முன்படைத்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.101 - திருநாகைக்காரோணம் - பொன்னாம் இதழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sribhuvaneshwariandco.theni.in/", "date_download": "2018-05-22T04:09:11Z", "digest": "sha1:MFBZQMO6ZA32J45RTQ3UOMQ3K2TP5Q6J", "length": 2429, "nlines": 18, "source_domain": "www.sribhuvaneshwariandco.theni.in", "title": "SRI BHUVANESHWARI & CO THENI | used household items in theni | used furnitures in theni | scrap materials | THENI.IN", "raw_content": "ஸ்ரீ புவனேஸ்வரி & கோ\nபழைய பொருள் + பாதி விலை கடை\nநாகர் காம்ப்ளக்ஸ், பழைய டி.வி.எஸ் ரோடு, தேனி.\nபழைய பொருட்களுக்கு உடனடி பணம் பெற அறிய வாய்ப்பு \nஎங்களிடம் பழைய கட்டில், பீரோ, டேபிள், சேர், ஷேபா செட், டி.வி. ஸ்டாண்டு, மிக்ஸி, கிரைண்டர், அலுமினிய ஷோகேஸ், மரஷோகேஸ் பார் டிசைன், வாஷிங்மெஷின், பிரிட்ஜ், தையல் மிஷின், இரும்பு பெட்டி, மரச்சாமான்கள், அபூர்வ சாமான்கள், அழகுக்கலைப் பர்னிச்சர் பொருட்கள் பழைய விலைக்கு வாங்கவும், விற்கவும் அணுகவும்.\nநீங்கள் மாற்றுப் பொருள் எதையும் வாங்கத் தேவையில்லை, நீங்கள் கொடுக்கும் பொருட்களுக்கு உடனடி பணம் பெறலாம். நீங்கள் பொருட்களை எங்கள் கடைக்கு கொண்டு வந்து கொடுத்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nநாங்கள் உங்கள் வீட்டில் அல்லது கடைக்கு நேரில் வந்துதான் பொருட்களைப் பெற்றுக்கொள்வோம்.\nஸ்ரீ புவனேஸ்வரி & கோ\nபழைய பொருள் + பாதி விலை கடை\nநாகர் காம்ப்ளக்ஸ், பழைய டி.வி.எஸ் ரோடு, தேனி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19/-7?tmpl=component&print=1&page=", "date_download": "2018-05-22T04:08:19Z", "digest": "sha1:POI4TPCYYZ7WKJ25YXYBERSZZTPEFQIO", "length": 16159, "nlines": 29, "source_domain": "www.tamilheritage.org", "title": "7 - பாஞ்சாலங்குறிச்சி", "raw_content": "\nவீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு மண்��பத்திற்குள் நுழைவதற்கு முன்னர் நாம் ஐந்து வளைவுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். முதலில் தெரிவது ஊமைத்துரை நுழைவாயில்.\nஇதைக் கடந்து மேலும் சற்று தூரம் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இரண்டாவது நுழைவாயில் தென்படுகின்றது. இதற்குப் பெயர் வெள்ளையத்தேவர் நுழைவாயில்.\nஇதைக் கடந்து மேலும் சற்று தூரம் சென்ற பின்னர் நம்மை வரவேற்பது தானாபதிப் பிள்ளை தோரணவாயில்.\nஇதற்கு அடுத்தார் போல் சற்று தூரத்தில் அமைந்திருப்பது சுந்தரலிங்கம் தோரணவாயில்.\nஇதனைக் கடந்து மேலும் பயணித்துக் கொண்டிருக்கும் போது நம்மை வரவேற்பது வீரசக்கம்மாள் தோரணவாயில்.\nஇந்த ஐந்து தோரண நுழைவாயில்களையும் கடந்து செல்லும் போது சற்று தூரத்திலிருந்தே வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுக் கோட்டை தெரிகின்றது.\nஇவ்வளவு அழகாக ஒரு சிறு கோட்டை போல இந்த மண்டபம் இருக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.\nஎன்னுடன் வந்திருந்த மூன்று ஆசிரியர்களுக்கும் கூட இது ஒரு புது செய்தி தான். பக்கத்திலேயே இருந்தும் கூட அவர்களும் இது வரை இங்கு வந்து பார்த்ததில்லை. விரைவில் மாணவர்களையும் அழைத்துக் கொண்டு இங்கு பள்ளிச் சுற்றுலா வரவேண்டும் என்று பேசிக் கொண்டனர். நல்ல அறிகுறி தானே\nநான் திருநெல்வேலி புறப்படுவதற்கு முன் சென்னையில் இருந்த நாட்களில் இருமுறை தொல்லியல் ஆய்வு நிபுணர் முனைவர்.நாகசாமி அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முனைவர்.நாகசாமி அவர்கள் என்னிடம் தனது ஆய்வு விபரங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் ஒன்று வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை அகழ்வாரய்ச்சிப் பணிகள் பற்றியது. அவரது பதிவிலிருந்து நமக்குத் தெரிய வருவது இதுதான்.\nவீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்து தூக்கிலிட்ட பிறகு அவர் கட்டிய மாளிகை ஆங்கிலேய அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்பகுதி பிறகு வெறும் மணல் மேடாகக் கிடந்தது. இந்த இடத்திற்குப் பக்கத்தில் அந்த சண்டையின் போது இறந்து போன பன்னிரண்டு ஆங்கிலேய வீரர்களுக்கும் ஆங்கிலேய அரசாங்கத்தால் கல்லறை கட்டப்பட்டது. அதில் அந்த ஆங்கிலேய வீரர்களின் பெயர்கள் குறிப்புக்கள் ஆகியவை சேர்க்கப்பட்டு இப்பகுதி ஆங்கிலேயர்கள் காலத்திலேயே நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.\nமுனைவர்.நாகசாமி அவர்கள் தொல்லியில் துறை இயக்குனராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தான் முதன் முதலாக அகழ்வாராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட ஆய்வுப் பகுதி வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த இந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இருந்த இடம் தான். முனைவர் நாகசாமி அவர்கள் இந்த இடத்தை தேர்ந்தெடுக்க அவருக்குக் காரணமாக இருந்த ஒரு நிகழ்வைப் பற்றியும் அவர் என்னிடம் தெரிவித்தார்.\nஅதாவது, சிறு வயதில் அவரது பள்ளிக் காலத்திலே அவர் ஆனந்த விகடன் சஞ்சிகையில் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் தொடர் ஒன்றினை தொடர்ந்து வாசித்து வந்ததன் தாக்கம் தனது ஆகழ்வாராய்ச்சிப் பணிக்கு இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்தது என்று அவர் கூறுகின்றார். சிறு வயதில் படித்த இந்தச் செய்திகள் அவர் மனதிலே ஆழமாகப் பதிந்து விட தொல்லியில் துறை இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்ட உடன் அவருக்கு இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சியினைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.\nகட்டபொம்மன் கட்டிய கோட்டை இருந்த இடத்தை பார்க்கச் சென்றிருக்கின்றார். பாஞ்சாலங்குறிச்சிக்குச் சென்ற போது அங்குள்ள மக்கள் அந்தக் கோட்டையுடன் அந்த 12 ஆங்கிலேய வீரர்களின் நினைவிடத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். இந்தக் கல்லறையை விட வீரபாண்டிய கட்டமபொம்மன் வாழ்ந்த இடம் இப்போது தரைமட்டமாகி கிடக்கின்றது. அந்தக் கோட்டையை அகழ்வாராய்ச்சி செய்து மேலும் தகவல்களை வெளிக்கொணர வேண்டும். அதை முதலில் செய்து பின்னர் அந்த வீரர்களின் கல்லறை மண்டபத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறேன் என்று அவர்களிடம் கூறிவிட்டு தனது குழுவினருடன் அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் துவக்கியிருக்கின்றார் முனைர்.நாகசாமி அவர்கள்.\nகட்டபொம்மன் கட்டிய கோட்டை செங்கல்லால் கட்டப்பட்ட கோட்டை. அவன் அமர்ந்து ஆட்சி செய்த அரியணை பகுதிகளெல்லாம் அந்த மாளிகைப் பகுதிகளிலேயே இருந்திருந்ததையும் இவரது ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அமைச்சர்களும் அறிஞர்களும் அமர்ந்து ஆலோசனை செய்யும் இடங்களெல்லாம் இந்த ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த இடிபாடுகளுக்கிடையில் கிடைத்த பானை ஓடுகள், கண்ணாடி சீசாக்கள் முதலியனவற்றை சேகரித்து பாதுகாத்திருக்கின்றது இந்த ஆய்வுக் குழ��.\nடாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழக முதன் மந்திரியாக பதவியேற்ற சமயத்தில் அவர் திருநெல்வேலிக்கு அருகில் 3 இடங்கள் மிக முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று முயன்றிருக்கின்றார். அவை வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி புரிந்து வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சி, எட்டயபுரத்திலுள்ள சுப்பிரமணிய பாரதி பிறந்த இல்லம் , ஒட்டப்பிடாரத்திலுள்ள வ.உ.சி. அவர்கள் இல்லம். வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி புரிந்து வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையின் பகுதிகளைப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று தொல்லியல் அறிஞர் குழு கேட்டுக் கொள்ள உடனே ஒரு சிறப்புப் பயணத்தை ஏற்பாடு செய்து பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகை தந்திருக்கின்றார் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி .\nஅங்கு முனைவர் நாகசுவாமி அவர்கள் முதல்வருக்கு இந்தப் பகுதி தொல்லியல் குழுவின் ஆய்வுகள் அனைத்தையும் விவரித்து ஆய்வுத் தகவல்களையும் சேர்த்து விளக்கியிருக்கின்றார். புதைந்து கிடந்த மாளிகையின் பகுதிகளை ஆய்வின் வழி மீட்ட தொல்லியல் வல்லுனர்களைப் பாராட்டியிருக்கின்றார் தமிழக முதலமைச்சர். உடனே அந்த ஊர்க்காரர்கள் தங்களுக்கு அதே இடத்தில் ஒரு நினைவு மாளிகையை கட்டிக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதனை முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் தொல்லியல் ஆய்வு அடிப்படையில் அதே இடத்தில் கட்டுவது முறையாகாது. இவ்வாறு இந்த இடத்தில் ஒரு மாளிகை இருந்தது என்பதற்கு அடையாளம் தேவை. இந்த இடிபாடுகளுக்குக்கிடையே கிடக்கும் தடயங்களை அகற்றாமல் இதற்குப் பக்கத்திலேயே ஒரு நினைவு மண்டபம் அமைத்துத் தருகிறேன் என்று கூறி சென்றிருக்கின்றார். அடுத்த ஒரே ஆண்டுக்குள் இந்த மாளிகையயும் கட்டப்பட்டுள்ளது.\nவெறும் மாளிகையாக மட்டுமல்லாது கட்டபொம்மனின் வரலாற்றைக் கூறும் படங்களையும் சேர்த்து சரித்திர மண்டபமாக அமைத்துக் கொடுத்ததில் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பங்கு மிக அதிகம் என்று கூறி மகிழ்கிறார் முனைவர் நாகசுவாமி.\nஇந்த புதிய மண்டபம் கட்டப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியைச் செய்யுள் வடிவில் வடித்திருக்கின்றார் முனைவர் நாகசுவாமி அவர்கள்.\nஅந்த செய்யுள் இந்த இடிந்த மண்டபத்தின் முற்பகுதியி��் பெரிய கல்லில் அழகாகச் செதுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-rs-22-280-30-05-2017-007976.html", "date_download": "2018-05-22T04:18:49Z", "digest": "sha1:DWVQV634PJUX6UVZDIU3Z6LKWE5PUP7T", "length": 13687, "nlines": 151, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்தது..! | Today Gold rate in Chennai Rs 22,280 (30.05.2017) - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று (30/05/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 2785 ரூபாய்க்கும், சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்து 22,280 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2924\nரூபாய்க்கும், ஒரு சவரன் 23,392 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கிராம் 10 கிராம் தங்கம் 29,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 43.30 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 43,300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு மாலை 5:55 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 65 காசுகளாக உள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.65 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.50 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 49.80 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 52.15 டாலராகவும் இன்று விலை அதிகரித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nமோடிக்கும், மன்மோகன் சிங்-க்கும் வித்தியாசம் இதுதான்..\nவால்மார்ட், அமேசானால் இந்திய மக்களுக்கு, விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2016/01/blog-post_25.html", "date_download": "2018-05-22T04:30:03Z", "digest": "sha1:D466HHOLIERYVSG46TNZ26MA4SR2HWI5", "length": 38935, "nlines": 607, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: அரச கிரகம் தெரியும்.அரச கனி தெரியுமா?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nஅரச கிரகம் தெரியும்.அரச கனி தெரியுமா\nஅரச கிரகம் தெரியும்.அரச கனி தெரியுமா\nஅரச கிரகம் என்றால் உடனே சூரியன் என்று8 சொல்லிவிடுவீர்கள். சரி அரச கனி என்றால் எது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.\nஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்\nஎலுமிச்சம் பழத்தைத்தான் அரச கனி என்று சொல்லுவார்கள்.\nஅதன் சிறப்பைக் கீழே கொடுத்துள்ளேன்:\nஇந்து மத சமய பூஜைகளில் எலுமிச்சைக்குத்தான் முதலிடம்\n🎾எலுமிச்சை - இதை தேவகனி, இராஜகனி என்றும் கூறுவார்கள்.\nஎல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது.\n🎾எலி மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.\n🎾எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது சிட்ரஸ் லிமன் (Citruslimon) என்னும் அறிவியல்\n🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இதுபுளிப்புச் சுவை.\n🎾இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள்.\n🎾இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் தயாரிக்கப் பட்டு\n🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்\nநீர்ச்சத்து - 50 கிராம்\nகொழுப்பு - 1.0 கிராம்\nபுரதம் - 1.4 கிராம்\nமாவுப்பொருள் - 11.0 கிராம்\nதாதுப்பொருள் - 0.8 கிராம்\nநார்ச்சத்து - 1.2 கிராம்\nசுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.\nபாஸ்பரஸ் - 0.20 மி.கி.\nஇரும்புச் சத்து - 0.4 மி.கி.\nதையாமின் - 0.2 மி.கி.\nநியாசின் - 0.1 மி.கி.\nவைட்டமின் ஏ - 1.8 மி.கி.\nவைட்டமின் பி - 1.5 மி.கி.\nவைட்டமின் சி - 63.0 மி.கி\nஇதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும், ரிபோஃப்ளோவினும் புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு\nபோட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.\n🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர் நாற்றம் மறையும���.\n எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் குணம் தெரியும்.\n🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரணசக்கியும் அதிகரிக்கும்.\n🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.\n🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது.\n🎾சருமப் புண்களுககு ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும்\n🎾பாலேட்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.\n🎾தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேனூடன் பருகி வர உடல் எடை குறையும்.\n🎾பொட்டாசியம் அதிகமான அளவில் இருப்பதால் இதயக் குறைபாடுகளை நீக்க உதவுகிறது.\n🎾உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல் போன்ற உபாதைகள் நீங்கும்.\n🎾இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி\n🎾மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ், நீங்கும். உடலிலிருந்து நச்சுப் பொருள்களையும், பாக்டிரியாக்களையும் வெளியேற்றி மூட்டுவலிக்கு நிவாரணம்\n🎾காலரா, மலேரியா போன்ற காய்ச்சலின் போது விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப் பெரிதும் உதவுகிறது.\n🎾சில துளிகள் எலுமிச்சைச் சாறை நீர் கலக்காமல் அப்படியே விட்டுக் கொண்டால் நாக்கின் சுவை அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை தெரியும்.\n🎾தலையில் பொடுகுத் தொல்லை நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி சிறிது நேரம் ஊறியபின் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.\n🎾சிறிய பழம் பயன்கள் அதிகம் இதனைப்பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்.\n🎾இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும்.\n🎾தேள்கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும்.\n🎾தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.\n🎾நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து\nகுடித்து வந்தால், தகுந்த நிவாரணம் பெறலாம்.\n🎾மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.\n🎾கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டு, அதனால் அடங்காத கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால், சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக\nவறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால் உடனே வாந்தியும், கழிச்சலும்.\n🎾எலுமிச்சை பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் சூடு அடங்கும்.\n🎾அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து\nகடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.\n🎾நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.\n🎾எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.\nசிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள், மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால்\n🎾சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.\n🎾எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.\n🎾சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர படர்தாமரை குணமாகும்.\n🎾சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.\n🎾ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலு��ிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது.\n🎾முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை\nஅழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண் போல பாதுகாக்கிறது.\n🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.\n🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும். உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும்\nஎலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள் பெற இயலும்.\n🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும் உண்டு. ஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால்\n🎾உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.\n🎾வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும்\nஇதில் உள்ளது. உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெறலாம்.\n🎾சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். கடல் உப்பினால் உப்பிய\nஉடம்பு எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி பெறும்.\n🎾கனிகளில் மதியூக மந்திரி குணத்தை உடையது எலுமிச்சை.\n🎾எலுமிச்சைச் சாறை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.\n🎾எலுமிச்சை, வெங்காயம் போன்றவைகளை வெட்டியதும் பயன்படுத்தி விட வேண்டும்.\n🎾இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல.\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப்பூக்கள்\nஅருமையான தகவலுக்கு நன்றி ஐயா\nஅருமையான தகவலுக்கு நன்றி ஐயா\nநல்லது. உங்களின் பின்னூட்டத்த்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nமுதலில் இந்த அரச கனிதான்\nநினைத்த காரியம் கை கூடும் உறுதியாக\nநிறை கனி உங்களுக்கு கிடைத்துவிட்டால்.\nஇந்த முருகன் உதடு அசைத்து பேசும்\nஇந்த அற்புதம் இன்றும் நடக்கிறது\nம��தலில் இந்த அரச கனிதான்\nநினைத்த காரியம் கை கூடும் உறுதியாக\nநிறை கனி உங்களுக்கு கிடைத்துவிட்டால்.\nஇந்த முருகன் உதடு அசைத்து பேசும்\nஇந்த அற்புதம் இன்றும் நடக்கிறது\nநல்லது. அரிய தகவலுக்கு நன்றி வேப்பிலையாரே\nAstrology: Quiz 102: தங்க மழை பெய்ய வேண்டும். தமிழ...\nமாதத் தவணையை அடுத்த மாசமும் கட்டலைன்னா என்ன செய்வீ...\nநகைச்சுவை: மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்...\nஅரச கிரகம் தெரியும்.அரச கனி தெரியுமா\nபுதிருக்கான பதில்: தாமதத்திருமணம். அவ்வளவுதான்\nAstrology: Quiz 101: அடித்துத் துவைத்து அலசிப் பிழ...\nஅவசியம் படியுங்கள் உங்களுக்கு பயன் தரலாம்.\nகுருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயில்\nநகைச்சுவை: அதிரடியான கேள்வியும், அதிர்ச்சியான பதில...\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nசினிமா: என்னவொரு கலக்கலான கற்பனை சாமி\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/64/", "date_download": "2018-05-22T04:02:23Z", "digest": "sha1:7O73BR5S3OQS2NGYYO243VKC7FMEZICJ", "length": 14984, "nlines": 219, "source_domain": "ctr24.com", "title": "சிறப்புச் செய்திகள் | CTR24 | Page 64 சிறப்புச் செய்திகள் – Page 64 – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nHome சிறப்புச் செய்திகள் (Page 64)\nமுஸ்லிம்களும் தமிழ் மொழி சார்ந்தவர்களே – விக்கினேஸ்வரன்\nஇலங்கையில் முஸ்லிம்களின் வடிவம் தமிழ் மொழி சார்புள்ளதாக...\nஇலங்கையின் புதிய அரசியலமைப்பு திருப்திகரமாக அமையும் – இரா.சம்பந்தன்\nஇலங்கையில் புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பு...\nசீனப் பிரதமர் அடுத்த வாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக கனடாவுக்கான பயணம் ஒன்றினை மேற்கெர்ளளவுள்ளார்.\nபிரதமர் ஜஸ்டின் ரூடோ உள்ளிட்ட கனேடிய தலைவர்களுடன்...\nதமிழ் மக்கள் பேரவையால் நடாத்தவுள்ள பேரணி பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 24ஆம் நாள் நடாத்தவுள்ள பேரணி,...\nதியாகதீபம் திலீபன் அவர்கள் உணவுத் தவிர்ப்பினை ஆரம்பித்த இன்றைய நாள் தமிழ் மக்களால் நினைவுகூரப்படுகிறது.\nதமிழ் மக்களின் விடியலுக்காக ஆகுதியான தியாகதீபம் லெப்டினன்ட்...\nபறக்கும் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற நபர்: பயணிகள் எடுத்த அதிரடி நட���டிக்கை\nகனடா நாட்டில் நடுவானில் பறக்கும் விமானத்தில் நபர் ஒருவர்...\nசாதனைகள் படைக்கும் போக்கிமேன் கோ\nஉலக அளவில் பிரசித்தி பெற்று வரும் போக்கிமேன் கோ பல சாதனைகளைப்...\nபுத்தகங்கள் மூடியிருந்தாலும் வாசிக்கக்கூடிய வசதியை தரும் தொழில்நுட்பம் பற்றி தெரியுமா\n“வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும்” என்று முன்னோர்கள்...\n“கண்ணுக்குள் ரோபோ” : விஞ்ஞானிகள் சாதனை\nகண்ணுக்குள் சத்திரசிகிச்சை செய்து மீண்டும் பார்வைப் புலனை...\nபிராம்ப்றன் தமிழ் மூத்தோர் சங்கம் மூன்றாவது ஆண்டு விழா\nபிராம்ப்றன் தமிழ் மூத்தோர் சங்கம் மூன்றாவது ஆண்டு விழா...\n9 வயதில் சாதனை படைத்த குடிசைவாழ் சிறுமி\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில் படிப்பறிவற்ற சிறுவர்களுக்கு...\nஅடுத்த ஐ.நா.பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ்\nபோர்த்துக்கல் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ், அடுத்த...\nவெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்…\nவெளிநாட்டிற்கு பணிபுரிய செல்பவர்களுக்கான குறைந்த பட்ச...\nபிரிட்டிஷ் ஏர் வேஸ் விமான சேவையில் கோளாறு: ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி\nபிரிட்டிஷ் எயர் வேஸ் விமான சேவையின் கணினி வலையமைப்பில்...\nமுன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட எம்.பி. யுமான மஹிந்த...\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான Ford Mustang ரக...\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழு���தும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2012/02/blog-post_20.html", "date_download": "2018-05-22T03:56:11Z", "digest": "sha1:VGBCT5JR3666DDXZLYIIKAFIVXP2LP4U", "length": 16601, "nlines": 191, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: தேவை: சமூக அக்கரை கொண்ட ஒரு புதிய தலைமுறை!", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nதேவை: சமூக அக்கரை கொண்ட ஒரு புதிய தலைமுறை\nby நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed.,.\nஇறைவன் தனது திருமறையிலே கூறுகிறான்:\nமனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். (3:110)\nஅல்லாஹ்வின் வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை – ஒரு கூட்டத்தாரைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது.\nகீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது).\nஅப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள்.\nஅவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்���ுக் கொள்வார்கள்.\nஎன நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். (நூல்: ஸஹீஹுல் புகாரி)\nபொதுவாகவே முஸ்லிம்களாகிய நாம் நமது சொந்தப் பிரச்னைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். பாபரி மஸ்ஜித், இட ஒதுக்கீடு, போன்ற பிரச்னைகளுக்கு நாம் குரல் கொடுக்கிறோம். குரல் கொடுக்கத் தான் வேண்டும். உரிமைகளைப் பெற்றிடப் போராடித் தான் ஆக வேண்டும்.\nஆனால் அது மட்டும் போதாது. பொதுவாக மக்கள் அனைவரையும் பாதிக்கின்ற பிரச்னைகள் அனைத்துக்கும் நாம் குரல் கொடுத்துத் தான் ஆக வேண்டும். லஞ்சம், ஊழல், விலைவாசி, வறுமை, மது, போதைப் பொருட்கள், ஆபாசம், விபச்சாரம், வன்முறை, பெண்களுக்கெதிரான கொடுமைகள், குழந்தைகளுக்கெதிரான கொடுமைகள், இன்னும் இது போன்ற எல்லாவிதமான மக்கள் பிரச்னைகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்; மக்களின் அவலங்களைக் களைந்திட நம்மால் இயன்ற வரை களம் இறங்கிப் பணியாற்றிட வேண்டும்.\nஇவை மட்டும் அல்ல. மன அழுத்தம், மனச்சோர்வு, தற்கொலை எண்ணம், முதியோர் பிரச்னைகள், விவாகரத்து, குழந்தைகளைப் பாதிக்கும் மன நலப் பிரச்னைகள், குடும்ப வன்முறை, மாணவர்களைப் பாதிக்கின்ற பிரச்னைகள் போன்ற அனைத்து விதமான பிரச்னைகள் குறித்தும் பொது அரங்குகளில் நாம் விவாதித்திட வேண்டும்.\nபிரச்னைகளுக்கான சரியான தீர்வு குறித்து மற்றவர்களுடன் விவாதித்திட வேண்டும். இஸ்லாம் – மேற்கண்ட பிரச்னைகள் அனைத்துக்கும் தருகின்ற நடைமுறைத் தீர்வு குறித்து மக்களுக்குப் புரிய வைத்திட வேண்டும். இதில் நமது சமூக அக்கரை வெளிப்பட வேண்டும். கிஞ்சிற்றும் உள் நோக்கம் இருந்திடக் கூடாது. இதில் நாம் சுய நலம் இன்றி நேர்மையாகவும், மனத் தூய்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இறைவன் ஒருவனின் திருப்திக்காகவே நமது ஒவ்வொரு செயலும் அமைந்திட வேண்டும்.\nமேற்கண்ட நபிமொழியின் கருத்து நமக்குச் சொல்கின்ற செய்தியை சற்று ஆழமாக சிந்தியுங்கள்:\nபொதுப் பிரச்னைகளுக்காக நாம் குரல் கொடுக்காவிட்டால் – அதே பிரச்னைகளில் நாமும் சிக்கிக் கொண்டு விடுவோம். மதுவும் போதைப் பொருட்களும் நம் சமூகத்தையும் பாதிக்கும். விபச்சாரம் நம்மை மட்டும் விட்டு வைக்காது. விலை வாசி நம்மையும் சேர்ந்துத் தான் வாட்டும். எல்லாப் பிரச்னைகளின் நிலையும் அப்படித் தான்.\nஎனவே தேவை என்னவென்றால் – ஒரு புதிய தலைமுறை இளைய தலைமுறை. தெளிவாக சிந்திக்கின்ற தலைமுறை. தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்கின்ற ஒரு தலைமுறை. உணர்ச்சி வசப்படாத ஒரு தலைமுறை. தொலை நோக்கு சிந்தனை கொண்ட ஒரு தலைமுறை. இஸ்லாத்தைப் புரிந்து கொள்கின்ற ஒரு தலைமுறை. இஸ்லாத்தைப் பின் பற்ற விரும்புகின்ற ஒரு தலைமுறை. மக்களைப் பற்றிக் கவலைப் படக்கூடிய ஒரு தலைமுறை. தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைமுறை.\n அப்போது மட்டுமே கப்பல் காப்பாற்றப் படும்\nநீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல் (Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர். மன்சூர் அலி அவர்கள் தி கார்டன் அகாடமி (The Garden Academy)Please visit :http://www.thegardenacademy.in/) எனும் மனித வள மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் கல்வி நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் (Human Resource Development) பயிற்சி அளித்து வருகிறார்.\nLabels: தலைமைப் பண்பு, பொதுப் பிரச்னை\nகுத்பாவை சுருக்குவோம், சுன்னாவை நிலைநாட்டுவோம்\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nதிருவள்ளுவர் படம் வரைந்து ஓவியர் வேணுகோபால் சர்மா\nதன்னிலை விளக்கம் > “கவியன்பன்” அபுல்கலாம்\nவாழ்வின் மாறாத நிகழ்வுகள் > தந்தைக்கு ஒரு தாலாட்டு...\nநபிகளார் குறித்த கட்டுரைப் போட்டியில் பௌத்த தேரர் ...\nஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா\n இப்பொழுது Android ஆண்ட்ராய்ட் போனில்...\nஉன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்\nதேவை: சமூக அக்கரை கொண்ட ஒரு புதிய தலைமுறை\nநீங்கள் SSLC / Hr.Secondary படிப்பவரா\nஅரிய நீல நிற வைரம்\nசந்தோஷத்தை கொண்டு வரும் சாதனங்கள்\nஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா\nசிறுபான்மையினருக்காகப் பேசினால் தூக்கில் போடுவீர்க...\nசீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டு...\nஇஸ்லாமிய ஆசிரியர் படிப்பு B.I.S.Ed.\nதுபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மாபெரும் மீலாத் பெரு...\nநீடூர்-நெய்வாசல் அழகான ஜாமிஆ மஸ்ஜித் (பழய பள்ளிவாச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=92667", "date_download": "2018-05-22T03:51:46Z", "digest": "sha1:WL347WWIBPQGHAGD7JS7ZVCUOPDBGWXU", "length": 13542, "nlines": 84, "source_domain": "thesamnet.co.uk", "title": "கொள்கை ரீதியாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் இணையவே���்டும் என்கிறார் சி.வி", "raw_content": "\nகொள்கை ரீதியாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் இணையவேண்டும் என்கிறார் சி.வி\nதமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியுடன் செயற்படும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கொள்கை ரீதியாக இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.\nநடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கிலுள்ள பெரும்பாலான சபைகளில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து செயற்படுவது குறித்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.\nஇந்த நிலையில் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டவர்கள் எவருடைய காலை பிடித்தென்றாலும் ஆட்சியமைப்பார்கள் என்று தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர், கட்சியைப் பற்றியோ – கொள்கை பற்றியோ சிந்திக்காத அவர்களை பொருட்படுத்தாது தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதோடு அவ்வாறான நடவடிக்கையொன்றே தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n“எனது அருமை மகளை கொன்று விட்டீர்கள் நன்றி” புடினுக்கு ஒரு தந்தையின் கடிதம்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nவவுனியா நகரசபைத் தலைவர் சில தினங்களில் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு.\nவடபகுதி ரயில் பாதைகள் புனரமைப்பு மார்ச் 15 இல் ஆரம்பம்.\nஇந்திய மீனவர் அத்துமீறல் ஒரு தேசியப் பிரச்சினை என தெரிவிப்பு.\n//அவ்வாறான நடவடிக்கையொன்றே தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.//\nஅவரும் தமிழர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்\nஎழுக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்று இவர் தலைமையில் ஆரம்பிக்கலாம்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாள���ம் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018020451976.html", "date_download": "2018-05-22T04:30:25Z", "digest": "sha1:NR23KFQI6X4B55UUEIY6C3CYDVNMLLJF", "length": 9248, "nlines": 66, "source_domain": "tamilcinema.news", "title": "அமலாபாலின் தைரியத்தை பாராட்டிய நடிகர் சங்கம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அமலாபாலின் தைரியத்தை பாராட்டிய நடிகர் சங்கம்\nஅமலாபாலின் தைரியத்தை பாராட்டிய நடிகர் சங்கம்\nபெப்ரவரி 4th, 2018 | தமிழ் சினிமா\nமலேசியாவில் நேற்று இரவு நட்சத்திர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர்களின் நடன ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு நடன பள்ளியில் நடந்தது. இதில், நடிகை அமலாபாலும் கலந்து கொண்டார்.\nஅவர் நடன ஒத்திகையில் ஈடுபட தயாராகிக் கொண்டிருந்தபோது, அவரிடம் வந்து பேசிய ஆசாமி ஒருவர், “மலேசியாவுக்கு நீங்கள் வரும்போது, உங்களை சந்திக்க கோடீஸ்வரர் ஒருவர் விரும்புகிறார். அதற்காக நிறைய பணம் கொடுப்பார்” என்று ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார்.\nஇதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அமலாபால், அந்த ஆசாமியை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் போலீசில் பிடித்துக்கொடுத்தார். மேலும், மாம்பலம் போலீஸ் நிலையத்திற்கே வந்து தனது கைப்பட அந்த ஆசாமியை பற்றி புகார் கடிதமும் எழுதிக் கொடுத்தார்.\nஅதனைத் தொடர்ந்து, அமலாபாலிடம் தவறான முறையில் நடந்து கொண்ட அழகேசன் (வயது 42) என்பவரை போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇந்த நிலையில், நடிகை அமலாபாலின் துணிச்சலான நடவடிக்கைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். மேலும், காவல் துறையிடம் புகாரும் அளித்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை மாம்பலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நேரடியாக விசாரித்து அந்த நபரை கைது செய்தனர்.\nகாவல் துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்ததோடு, பல நடிகைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்ற��� வெளியில் சொல்ல பயந்தாலும் நடிகை அமலாபால் தைரியமாக புகார் செய்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஇணையத்தில் வைரலான கமலின் புது கெட்-அப்\nஸ்டிரைக்கால் முடங்கிய திரையுலகம் – 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடல்\nபாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nசெல்ல குழந்தைக்கு சின்ன அறிவுரை வழங்கிய கமல்ஹாசன்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2015/02/2015_17.html", "date_download": "2018-05-22T04:25:35Z", "digest": "sha1:IRPPNUBCBFZS2RE3VZGP62AY6ROHFYX5", "length": 31554, "nlines": 294, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: இனிய உதயம் செவ்வி 2015 பிப்ரவரி", "raw_content": "\nசெவ்வாய், பிப்ரவரி 17, 2015\nஇனிய உதயம் செவ்வி 2015 பிப்ரவரி\nவா.மு. கோமு என்கிற பெயரில் எழுதிவரும் வா.மு. கோமகன், ஈரோடு மாவட்டம்,\nவாய்ப்பாடி என்னும் சின்னஞ்சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த பதினைந்து\nஆண்டுகளாகப் பல்வேறு சிற்றிதழ்களில் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை\nஎழுதியிருக்கும் இவர், மண்ணின் மொழியுடன் நவீன மொழியைக் கலக்கிறவர்.\nசர்ச்சைக்குரிய எழுத்தாளராகவும் பார்க்கப்பட்டுவருகிறார் வா.மு. கோமு.\nவா.மு. கோமு இதுவரை \"கள்ளி', \"சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்', \"எட்றா\nவண்டியெ', \"மங்கலத்து தேவதைகள்', \"57 ஸ்னேகிதிகள் சினேகித்த புதினம்', \"மரப்பல்லி',\n\"நாயுருவி', \"சயனம்', \"ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி', \"சகுந்தலா வந்தாள்'\nஎன்கிற பத்து நாவல்களும்.. \"மண்பூதம்', \"சேகுவேரா வந்திருந்தார்', \"தவளைகள் குதிக்கும்\nவயிறு', \"பிலோமி டீச்சர்', \"என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்', \"ஒரு பிற்பகல்\nமரணம்' என்கிற சிறுகதை தொகுப்புகளும் தமிழுக்குக் கொடுத்திருக்கிறார். \"சொல்லக்\nகூசும் கவிதை' என்கிற கவிதைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. அவரை \"இனிய\nசமீபத்தில் உங்கள் சிறுகதைகளை அதிகம் பார்க்கமுடியவில்லையே\nகடந்த வருடம் முழுமையாக நான் சிறுகதைகள் என்று நான்கு கதைகள் மட்டுமே\nஎழுதினேன். அவை பத்திரிகையில் வெளிவந்தன. அதற்குக் காரணம் நான்,\nநாவல் எழுதுவதில் கவனம் செலுத்தியமையால்தான். சென்றவருடம் ஆகஸ்டு ஈரோடு\nபுத்தகத் திருவிழாவுக்கு என் ஐந்து புத்தகங்கள் பதிப்பகங்கள் வாயிலாக\nவெளிவந்தன. அவற்றில் மூன்று புத்தகங்கள் நாவல்கள். சொல்ல வேண்டிய\nவிசயங்களை விரிவாய்ப் பேச நாவல் என்கிற களம் தேவையாய் இருக்கிறது.\nஎழுத்தாளர்களின் மனநிலை மாறிக் கொண்டேதான் இருக்கும். நாவல் என்கிற\nவடிவம் திடீரென சலிப்பை உருவாக்குகையில் சிறுகதை, கவிதை என்கிற மற்ற\nவடிவங்களுக்குத் தாவிவிடுவார்கள். என் தற்போதைய மனநிலை யில் மீண்டும்\nசிறுகதை எழுதுவதில் ஆர்வம்வந்து அதில் இறங்கிவிட்டேன். எழுத்தை நான்\nகாதலித்துக்கொண்டேயிருப்பதால் இந்த மாற்றங்கள் நடந்துகொண்டேயிருக்கும். வடிவ\n உங்கள் பின்னணி பற்றிக் கூறுங்கள்\n85-லேயே நான் எழுதிப் பழக ஆரம்பித்து விட்டேன். எழுதிய முதல் சிறுகதை இன்றும்\nஞாபகம் இருக்கிறது. கடைவீதியில் கூரான கத்தியை பதம் பார்த்து வாங்கிச் செல்வான்\nஒருவன். படிப்போருக்கு வீடு சென்றவுடன் மனைவியைக் கொன்றுவிடுவானோ என்று\nதோன்றும்விதமாக நகர்த்திச் சென்று, அவன் வீடு சென்று பொம்மை ஒன்றைக்\nகுத்திக்கிழித்து வீசுவான். குழந்தை ஆசையில் மனைவி பொம்மை வைத்துக்கொண்டு\nமுத்தம் கொடுத்த படியே இருப்பது இவனுக்குப் பிடிக்காததால்\nஅப்பா முத்துப்பொருநன் கவிஞர். ஏராளமான புத்தகங்கள் அவர் சேமிப்பில் இருந்தன.\nடேபிள்மீது கிடக்கும் \"பிரக்ஞை', \"கசடதபற', \"ஃ' இ��ழ்களைப் புரட்ட ஆரம்பித்தேன்- 88-ல்.\nஒன்றும் புரியாது. கதைகள் தென்பட்டால் வாசித்துவிடுவேன். கல்லூரி சென்ற சமயம்\n\"ஆனந்த விகடன்' வாசகன். பட்டுக்கோட்டை பிரபாகரின்\n\"தொட்டால் தொடரும்' தொடரைக் கிழித்து பைண்டு\nசெய்தேன். எனது முதலும் கடைசியுமான பைண்டிங் அது.\nபதிப்புத்துறையிலும் கால்வைத்திருக்கும் நீங்கள் ’நடுகல்’\nஎன்கிற பதிப்பகத்தை துவங்கி புத்தகங்கள்\nகொண்டுவருகிறீர்கள். எழுத்தாளர்கள் ஏன் பதிப்புத்\nபதிப்புத்துறையில் எழுத்தாளர்கள் கால் வைப்பது\nவாசகர்கள் அதிகரிக்கவும், புத்தக விற்பனையை\nமையப்படுத்தியுமே பதிப்பகங் கள் இயங்குகின்றன.\nஎழுத்தாளர்கள் எழுதும் புத்தகங்களுக்கான ராயல்டியின்\nசதவிகித தொகை குறைவாக இருக்கிறது. தவிர புத்தகங்கள் எந்த அளவு\n என்ற தகவல் எதுவும் எழுத்தாளனுக்கு தெரியவருவதும்\nஇல்லை. வேறு தொழிலில் இருக்கும் எழுத்தாளர்கள் ஒரு புத்த கத்தை எழுதினோமா..\nகொடுத்தோமா.. வந்துச்சா.. சரிவிடு என்ற மனநிலையில் இருக்கிறார்கள். முழுநேர\nஎழுத்தாளர்கள் அப்படி இருக்க வாய்ப் பில்லை. தமிழில் இலக்கியம் என்ற\nவகைமை ஐநூறு பிரதிகளில்தான் நிற்கிறது. இதை அதிகப்படுத்து வதற்கான\nவழிவகைகளை முயற்சித்து தோற்றும் போய்விட்டார்கள்.\nகால வளர்ச்சியில் புத்தகங்களை அச்சிடுவதற்கான தொகையும் குறைந்திருக்கிறது\n. ஆன்லைனில் புத்தக விற்பனை வந்துவிட்டது. இந்த வளர்ச்சியை எழுத்தாளர்கள்\nமுடிந்தமட்டிலும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது தவறில்லை. ‘நடுகல்’ பதிப்பக\nவாயிலாக தஞ்சை ப்ரகாஷின் \"கள்ளம்'’ கொண்டு வந்திருக்கிறோம். தவிர திறன்வாய்ந்த\nஇளம் எழுத்தாளர்களுக்கான களமாக ‘நடுகல்’ பதிப்பகம் செயல்படும்.\nஇலக்கிய உலகில் சமீபத்தில் பெருமாள் முருகனின்‘\"மாதொருபாகன்'’ நாவல்மீது\nஇது கொங்கு மண். இங்கு ஆர். சண்முகசுந்தரம் என்கிற படைப்பாளி மட்டும் முன்பு\nஇலக்கிய உலகில் பேசப்பட்ட எழுத்தாளர். அடுத்ததாக சி.ஆர். ரவீந்திரன், சூரியகாந்தன்\nபோன்ற படைப் பாளிகள் மண்ணின் எழுத்துக்கு சொந்தக்காரர்களாக இருந்தார்கள்.\nஇவர்களைத் தொடர்ந்து இந்த மண்ணில் இலக்கிய உலகில் பேசப்பட்ட எழுத்தாளர்\nபெருமாள்முருகன். இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் தொடர்ந்து இயங்கி வந்தவர்.\nதிருச்செங்கோடு தொடர்பான கள ஆய்வு ‘\"மாதொருபாகன்'’ என்கிறார். கள ஆய்வுகளை\nகட்டுரை வடிவிலேதான் நாம் பார்த்துப் படித்திருக்கிறோம். நாவல் வடிவில் கதையாகச்\nசொல்கிறார். இந்த மண் கடவுள் நம்பிக்கையின்மீது தீராத பற்றுக்கொண்டது. ஒவ்வொரு\nகுலத்திற்கும் ஒவ்வொரு குலதெய்வம். கோவில் அமைக்க வசதியில்லாத குலம்கூட\nகுறிப்பிட்ட நாளில் ஒன்றுகூடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் சாமிக்கு பூஜை, பொங்கல்,\nபடையல் என்று இட்டுப் போவார்கள். கள ஆய்வுகள் யாரையும் காயப் படுத்தக்கூடாது\n\"எழுத்தாளன் செத்துவிட்டான், அவன் படைப்புகளை திரும்பப் பெற்றுக் கொள்கிறான்\nஎன்று அவர் அறிவித்துவிட்டு ஒதுங்கிச்சென்றது பெரும் தவறு\nபோட்டு விட்டுச் சென்றதுதான், மற்றைய படைப்பாளி களுக்கு ‘என்ன இது\n’ என்ற கேள்விகளை உருவாக்கி அவருக்கு ஆதரவான கரங்கள் கூடின.\nதிருச்செங்கோடு அவர் சொந்த ஊர். உள்ளூரில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு எழுத்தே\nவேண்டாம் என்று முடிவுசெய்ததும், பிழைப்பே போதும் என்று முடிவுசெய்ததும் அவரது\nபெருமாள்முருகன் இப்பிரச்சினைகள் முடிந்து எழுதவந்தாலும் அது அவரது\nஎழுத்தாக இனி இருக்காதுதான். இப்பிரச்சினையால் நான் சொல்ல வருவது திரும்பத்\nதிரும்ப ஒன்றேதான். இனி இந்த மண்ணில் இலக்கியத்தில் ஒரு படைப்பாளி\nகாத்திரமாய் வெளிப்பட வாய்ப்பே இல்லை அது போக முன்பே சொன்னாற்போல\nமுன்னூறு, நானூறு பிரதிகள் விற்கும் இலக்கியச் சூழலில் ஆய்வு நாவல்கள்\nஎன்றால் மட்டும் நூறு பிரதிகள் அதிகம் விற்றுத் தீர்ந்துவிடுமா\nஆய்வு மையம் ஆவணங்களை சேகரித்து எதை இந்த காலத்துக்குச்\nபிரச்சினைகள் நடப்பதும் நல்லதுதான். வேறு கதவுகளும் திறக்கின்றன. பச்சோந்திகள்\nஇடத்திற்கு தக்கதாய் வர்ணத்தை மாற்றிக்கொள்ள வல்லவை. இடம் அப்படியாய்\nஇருக்கையில் வர்ணங்களை எப்படியேனும் பூசி வாழ்வதும்கூட வாழ்க்கைதான். போக\nகோழைத்தனம் என்பது எல்லாருக்கும் அமைந்துவிடுவதும் இல்லை\nவரலாற்றில் மறக்கப்படுவதும், மறக்கடிக்கப்படுவதும் நடப்பது ஆடிக்கு ஒருமுறையும்\nசினிமா துறை எப்படி இருக்கிறது நீங்கள் ஏன் அத்துறைக்கு வர\nசிறுநகரங்களில் இன்று தியேட்டர்கள் பொருள்களைக் கிடத்தும் குடோன்களாகவும்,\nகாம்ப்ளெக்ஸ்களாகவும் மாறிவிட்டன. முடிந்தது சினிமா என்றார்கள். அப்படியெல்லாம்\nஇல்லை என்பதுபோல அதன் வளர்ச்சி மிகப் பிரம்மாண்டமாய் இருக்கிறது. குறுநகரில்\nதொழில் ரீதியில் வெற்றி பெற்றவர்கள்கூட தயாரிப்பாளர் களாய் மாறிவருகிறார்கள்.\nஎத்தனையோ சிரமப்பட்டு தவித்த உதவி இயக்குனர்கள் பலருக்கும் நம்பிக்கை\nகுறைந்த பட்ஜெட்டில் வரும் பொழுதுபோக்குப் படங்கள் பார்வையாளர்களை\nமகிழ்ச்சிப்படுத்து வதில் தோற்றுப்போவதேயில்லை. ஒரு படம் செய்வது குதிரைக்\nகொம்பாய் இருந்த காலம் மலையேறி விட்டது. இயக்குனர்கள் ஒரு வாரத்திற்கு எல்லா\nஊர்களிலும் தியேட்டர்கள் கிடைத்தால் போதும் என்ற பார்வைக்கு வந்துவிட்டார்கள்.\nதிரைத்துறையில் எழுத்தாளர்களுக்கான பணி, வசனப் பகுதி மட்டும்தான். அதை\nசிறப்பாக செய்து எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன்\nபெயரும் அடைந்திருக்கிறார்கள். நானும் உள்ளே வந்துவிட்டேன். ஆவலுடன் காத்தும்\nஇருக்கிறேன் மற்ற இயக்குனர்களிடமிருந்து வாய்ப்பையும்.\nஇலக்கியச் சூழல் ஆரோக்கியமாக உள்ளதா\nசிற்றிதழ்கள் ஒரு காலத்தில் இலக்கிய மேம்பாட்டிற்காக அயராது பணியாற்றின.\nஅவற்றின் பணியை இன்றும் வாசகர்கள் பதிவுசெய்தபடிதான் இருக்கிறார்கள்.\nதஞ்சாவூரிலிருந்து இன்றும் வந்துகொண்டி ருக்கும் \"சௌந்தர சுகன்' சிற்றிதழின் பணி\nஎன்னை மலைக்கவைக்கிறது. அது தனி மனிதனின் இலக்கிய தாகம். சுகன் கண்டறிந்த\nபடைப்பாளி நான். அவர் தன் இதழில் எனக்கு சுதந்திரத்தைக் கொடுத்தார். அந்த\nசுதந்திரத்தை இன்று வரை என் எழுத்தில் பயன்படுத்துகிறேன். அந்த இதழ்\nஇல்லையெனில் வா.மு. கோமு இன்று தொழிலாளியாகவோ, வியாபாரியாகவோ\nஇன்று முகநூலின் வருகையால் சிற்றிதழ் களின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டன.\nஎழுதப்படும் கவிதைகள் உடனடியாக முகநூலில் அரங்கேறுகின்றன. விருப்பங்களும்\nகருத்துகளும் உடனுக்குடன் பார்க்கையில் கவிஞன் அப்பாடா\n செய்யப் போகும் பணிகள் என்ன\nஐம்பது சிறுகதைகள் இந்த வருடம் என்னால் எழுதி முடிக்கப்பட வேண்டும் என்பதுஒரு\n அது நிச்சயம் நடந்தேறிவிடும். முடியாதவற்றைப் பற்றி நான் பேசுவதேயில்லை\n.\"நடுகல்' வெளியீடுகளை சிறப்பான வகையில் சந்தைப் படுத்துவது பற்றி யோசித்துச்\nபடைப்பாளிகளின் சண்டைகள், சச்சரவுகள் பொதுவெளிக்கு வருகையில் என்ன\nபடைப்பாளிகளுக்குள் இதுகாலம் வரை கருத்துரீதியான சண்டைகள், ஆளைக் கண்டால்\nஒதுங்கிச் சென்றுவிட���வது என்றெல்லாம் நடந்து வந்தன. முகநூல் வந்தபிறகு\nஎல்லாரும் எழுத்தாளர்களோ என்ற ஐயம்வேறு எழுத்தாளர்களுக்கு வந்துவிட்டது.\nநினைத்த மாத்திரத்தில் முகநூலில் சண்டையை ஆரம்பித்து விடுகிறார்கள்.\nஎழுத்தாளர்கள் என்றால் ஏதோ கொம்பு முளைத்தவர்கள் என்ற பிம்பமெல்லாம் உடைந்து\nநொறுங்கியிருக்கிறது. எழுத்தாளன் தன்னை நிரூபித்துக் கொள்ள பெரும் படைப்புகளை\nஉருவாக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டிருக்கிறான்.\nபடைப்பாளிகளின் சண்டைகள் மதுக்கூடங்களில் துவங்கிவிடுகிறது\nவழியாக வெளியேவருகிறது. இது எந்தவிதத்திலும் ஆரோக்கியமான நிகழ்வல்ல.\nயானை தன் தலையிலேயே மண்ணை வாரித் தூற்றிக்கொள்ளுமாம். அந்தப்\nபழமொழிதான் நியாபகத்திற்கு வருகிறது. வாசகர்கள் எழுத்தாளர்களை ரொம்பவே\nமதிக்கிறார்கள். அந்த மதிப்பை கெடுத்துக்கொள்ளும் வகையில் படைப்பாளர்கள்\n இதுதான் என் ஆதங்கம். கதை, நாவல்களில் வருகிற கேரக்டர்கள்\nசரியில்லை என்றால் கொதிக்கும் சமூகம், இப்படிப்பட்ட எழுத்தாளர்களின் கேரக்டர்களைப்\nபார்த்தால், கூர்ந்து கவனித்தால் என்ன ஆகும் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால்\nவாசகர்கள் இன்று எழுத்தாளர்களைவிட ஒரு படி மேலே சிந்திக்கிற வர்களாக\n-நன்றி : இனிய உதயம் மாத இதழ் 2015 பிப்ரவரி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nஇனிய உதயம் செவ்வி 2015 பிப்ரவரி\nகாப்காவின் உருமாற்றம் -ஒரு பார்வை\nநடுகல் புத்தக வெளியீட��டு நிகழ்வுகள்\nநடுகல் வெளியீட்டில் வந்த “எலி” நாவல்\n2015 திருப்பூர் புத்தக திருவிழா புகைப்படங்கள்\nகண்ணாடி நகரம்- கவிதை தொகுப்பு பற்றி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/24978", "date_download": "2018-05-22T04:29:24Z", "digest": "sha1:FZ2M7M3O2BLDVRDP2HIEYQVZ5BNRMAPL", "length": 4973, "nlines": 147, "source_domain": "www.maraivu.com", "title": "திரு கந்தையா ரதிநாயகம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome லண்டன் திரு கந்தையா ரதிநாயகம் – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா ரதிநாயகம் – மரண அறிவித்தல்\nமலர்வு : 14 சனவரி 1961 — உதிர்வு : 12 மே 2017\nயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ரதிநாயகம் அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், கந்தையா சிரோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராசு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,\nறமேஸ், கண்ணன், றஜனி ஆகியோரின் பாசமிகு சகோதரும்,\nபாலேந்திரன், வரதராஜர், சந்திரமதி, கலாமதி, பரமேஸ்வரி, நர்க்கீஸ், இதயா, கவிதா, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 03:00 பி.ப — 06:00 பி.ப\nதிகதி:\tதிங்கட்கிழமை 19/06/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி:\tதிங்கட்கிழமை 19/06/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/healthy-food-for-pregnant-women-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3-2.90797/", "date_download": "2018-05-22T04:37:21Z", "digest": "sha1:EXA33GOBM2HW2YUXYLUXNSXZAKTXKNKI", "length": 12570, "nlines": 190, "source_domain": "www.penmai.com", "title": "Healthy food for pregnant women - கர்ப்பிணிக்கு ஏற்ற ஊட்டச்சத்து உண | Penmai Community Forum", "raw_content": "\nHealthy food for pregnant women - கர்ப்பிணிக்கு ஏற்ற ஊட்டச்சத்து உண\nகர்ப்பிணிக்கு ஏற்ற ஊட்டச்சத்து உணவுகள் என்னென்ன \n\"ஆறு மாத கர்ப்பிணி என்னென்ன வகையான ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும், எந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும், எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி கூறுங்களேன்...\"\n\"பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணி தாய்மாராக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 300 ��லோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம். அதாவது, சராசரியாக சாப்பிடும் உணவோடு, வயிற்றிலிருக்கும் சேய்க்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். காலை உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது அதற்கு இணையான சத்து தரும் ஓட்ஸ் அல்லது சம்பா கோதுமை உப்புமா (தலா 1/2 கப்) என்று ஏதாவது ஒரு அயிட்டத்தை அளவோடு சாப்பிடலாம்.\nமதிய உணவுக்கு... சாதத்துடன் காய்கறி, ஏதேனும் ஒரு கீரை எடுத்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால்... முட்டையின் வெள்ளைக்கரு, கோழிக்கறி, மீன் என்று ஏதாவது ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம். காலையில் எடுத்துக் கொண்ட அதே மாதிரியான, அதே அளவிலான உணவையே இரவுக்கும் எடுத்துக் கொள்ளலாம்.\nதவிர, காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளும் பால் எடுத்துக்கொள்வதுடன், இடைப்பட்ட நேரங்களில் பழங்கள், பழச்சாறுகள் அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பன்னிரண்டு டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம். தண்ணீராகக் குடிக்காவிட்டாலும் அதற்கு இணையாக தயிர், மோர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஎண்ணெயைப் பொறுத்த வரை, தினமும் மூன்றிலிருந்து நான்கு தேக்கரண்டி வரை சேர்த்துக் கொள்ளலாம். மாலை வேளையில் பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, மொச்சை என்று ஏதேனும் முளைகட்டிய பயறு வகை ஒன்றை வேக வைத்து டிபனாக சாப்பிடலாம். ஆறாவது மாதத்தில் இருந்து இரும்புச்சத்து, கால்சியம் தரவல்ல எள்ளு உருண்டைச் சாப்பிடலாம்.\nசில பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் டயாபடிஸ் பிரச்னை ஏறபடலாம். அதற்கு 'ஜெஸ்டேஷனல் டயபடிஸ்' (gestational diabetes) என்று பெயர். எனவே, அந்தப் பெண்கள்... பால், காபி வகைகளில் சர்க்கரையை தவிர்ப்பதுடன், இடைப்பட்ட நேரங்களில் மோருடன் வெள்ளரி, மாங்காய் அல்லது காய்கறி சூப் எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவுக்கு எண்ணெயில் பொரித்தவற்றை தவிர்ப்பதுடன், தேங்காய் சேர்க்காத சமையலாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை கன்ட்ரோலில் இருந்தால், காய்கறி சூப்புடன் ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, தர்பூசணி, பேரிக்காய் முதலிய பழங்களை கையளவு சேர்த்துக் கொள்ளலாம்.\nகூல்டிரிங்க்ஸ், வெல்லம், பேரீச்சம்பழம், மாம்பழம், சீதாப்பழம், வாழைப்பழம், ஆப்பம், இடியாப்பம், புட்டு, கஞ்சி, களி, கூழ், மைதாவில் செய்த பிரெட், பூரி, பரோ��்டா, சேமியா, பொங்கல், கிழங்கு வகைகள், காரட், பீட்ரூட், வாழைக்காய், கான்ஃப்ளார், முட்டை மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி (கோழிக்கறி சாப்பிடலாம்), கருவாடு... இவையனைத்தையும் கட்டாயமாக தவிர்த்துவிட வேண்டும்.\nஉடற்பயிற்சியைப் பொறுத்தவரையில், முப்பத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் எனில், உடற்பயிற்சியைத் தவிர்க்கலாம். கைகளுக்கு மட்டும் சிறிய அளவிலான பயிற்சிகளைக் கொடுக்கலாம். முப்பத்தி ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பம் தரித்த காலத்திலிருந்தே மருத்துவரின் ஆலோசனைப்படி ஒரு நாளைக்கு இருபது நிமிடங்கள் வாக்கிங் செல்வது நலம்.\"\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nHealthy foods for pregnant women - கர்ப்பிணிகள் சிசுவிற்கு சத்து தரு&#\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-05-22T04:32:51Z", "digest": "sha1:OG3ZLJJGXG6KTDUPXSLA7CHJTL2FTIFE", "length": 9421, "nlines": 241, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: கொள்ளு குருமா", "raw_content": "\nஇஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி\nதேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி\nகொள்ளை முதல் நாள் இரவே ஊறவைக்கவேண்டும்.\nகொள்ளை குக்கரில் வைத்து (3 விசில்) எடுக்கவும்.\nஅரைக்கக்கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து இஞ்சி பூண்டு விழுதை வதக்கவேண்டும்.\nஅதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,குறுக்கே வெட்டிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.\nவெங்காய்ம் நன்றாக வெந்ததும் வேகவைத்த கொள்ளு,அரைத்த விழுது,தேவையான உப்பு,சிறிது தண்ணீர் எல்லாம் சேர்த்து நன்றாக கிளறி கொதிக்கவைக்கவேண்டும்.\nகடைசியில் கொத்தமல்லியை தூவி இறக்கவேண்டும்.\nகொள்ளு, புரதம்,இரும்பு சத்து நிறைந்த ஒரு முழு உணவு.\nஎதோ ஒரு முறையில் \"கொள்ளு, வாரம் ஒருமுறை மனதில் கொள்ளு\" என்று வீட்டில் சொல்லி விட்டார்கள்... செய்முறைக்கு நன்றி அம்மா...\nவருகைக்கு நன்றி கோமதி அரசு.செய்து பாருங்கள்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nத���பாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nவரகு ( Kodo Millet) எலுமிச்சை சாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:30:46Z", "digest": "sha1:ZRLQGF4LSLOMX6ZUT4G5J6P224G2KSE4", "length": 4753, "nlines": 40, "source_domain": "eniyatamil.com", "title": "குடியேற்றம் Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஅனைவரையும் ஆச்சரிய மூட்டும் வகையில் வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் கனடா 10 லட்சம் வெளிநாட்டினரை கனடாவில் குடியமர்த்த அனுமதி […]\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/28/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B7/", "date_download": "2018-05-22T04:35:51Z", "digest": "sha1:HB4IVRPCCDZUE5A2QZBH6KJLP7JLPBOJ", "length": 9495, "nlines": 140, "source_domain": "goldtamil.com", "title": "இலங்கை கடற்படையினரால் நஷ்டத்துடன் கரை திரும்பிய மீனவர்கள்! - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News இலங்கை கடற்படையினரால் நஷ்டத்துடன் கரை திரும்பிய மீனவர்கள்! - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /\nஇலங்கை கடற்படையினரால் நஷ்டத்துடன் கரை திரும்பிய மீனவர்கள்\nCategory : இலங்கைச் செய்திகள்\nஇலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் பல்லாயிரம் ரூபாய் நட்டத்துடன் கரைத் திரும்பியதாக இந்திய மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nராமேஸ்வரத்திலிருந்து நேற்று (புதன்கிழமை) மீன்பிடிக்க சென்ற சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்களுக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.\nராமேஸ்வரத்திலிருந்து சுமார் 500இற்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக புறப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு மூன்று ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nமீனவர்கள் மீது கற்களையும், போத்தல்களையும் வீசி எறிந்து தாக்குதல் நடத்தியது மாத்திரமின்றி, மீனவர்களின் படகில் ஏறி அவர்களின் வலைகளை வெட்டி கடலில் எறிந்து உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.\nகடற்படையினரின் செயற்பாட்டால் படகொன்றுக்கு 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம்வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/6/", "date_download": "2018-05-22T04:36:56Z", "digest": "sha1:DKJ5WLP7YRWMVHMT2SCSRL66TLCTRIDP", "length": 5068, "nlines": 120, "source_domain": "goldtamil.com", "title": "திரைவிமர்சனம் Archives - Page 6 of 6 - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News திரைவிமர்சனம் Archives - Page 6 of 6 - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / சினிமா / திரைவிமர்சனம்\nமொட்ட சிவா கெட்ட சிவா – திரை விமர்சனம்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/Newsinnerindex.asp?page=19&cat=15", "date_download": "2018-05-22T03:54:22Z", "digest": "sha1:W346TIPCMKT2K6CC7DP5B7VPHGHWAASI", "length": 3842, "nlines": 44, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\nமத்திய பல்கலையில் ஜூன் 6-ல் நுழைவுத்தேர்வு\nதிருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2015-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன்.6,7 ஆகியத் தேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப...\nஅரசு கல்லூரியில் விண்ணப்பம் வழங்கல்\nவிருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவ�...\nஅரசு கல்லூரியில் விண்ணப்பம் வழங்கல்\nவிருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவ�...\nகர்நாடக மாநிலத்தில் நடத்தப்படும் KCET-2015 நுழைவுத்தேர்வு மே 12 மற்றும் மே 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னதாக ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1�...\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2017/09/blog-post.html", "date_download": "2018-05-22T04:35:22Z", "digest": "sha1:FBEF735NZPUIOUZN56YYEPG4GK6TMXHZ", "length": 15579, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: புல்லட் ரயில் வேண்டுமா, வேண்டாமா?", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nபுல்லட் ரயில் வேண்டுமா, வேண்டாமா\nபொதுவாகவே ராக்கெட், விண்கலம், செயற்கைக்கோள், படுவேக ரயில் போன்றவை குறித்து ஒரு பிரதமரோ அல்லது மத்திய அரசோ சிந்தித்தால் உடனே கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்வதுதான் முக்கியம் என்று பேசுவது வாடிக்கையாக இருக்கிறது.\nஇப்போது இருக்கும் ரயில்வே மிகவும் பழையது. இதை நிச்சயமாக மேம்படுத்தவேண்டும். இதற்கு எக்கச்சக்கமான அளவு பணம் வேண்டும். இதை ஜப்பான் தூக்கிக்கொடுக்காது. இது நம் வரிப்பணத்திலிருந்துதான் வரவேண்டும். ஒரேயடியாக இம்மாற்றங்களைச் செய்துவிடவும் முடியாது.\nநமக்கு புல்லட் ரயில் கட்டாயமாக வேண்டும். பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், திருவனந்தபுரம், தில்லி, கொல்கத்தா, லக்னோ, போபால் போன்று பல நகரங்களை தனியான அதிவேக ரயில் இணைப்புகளைக் கொண்டு இணைக்கவேண்டும். அதற்கு நிறையப் பணம் தேவை. உள்நாட்டு வரிவரவிலிருந்து இதற்குத் தேவையான பணம் இப்போதைக்குக் கிடைப்பது சாத்தியமே இல்லை.\nஜப்பான் மிகக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு இதனை வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் நமக்குக் கடன் கொடுப்பது ஜப்பானியத் தொழில்நுட்பத்தைக் கொண்டு புல்லட் ரயிலைக் கட்டுவது. இதனைச் செய்வதில் என்ன குறை\nநாளை பிரான்ஸ் 90% கடனை 0.1% வட்டியில் கொடுத்தால் அரீவாவின் நியூக்ளியர் மின்சார நிலையத்தை அமைப்பதில் தவறே இல்லை. அதிலிருந்து கிடைக்கும் மின்சாரமும் நமக்கு அவசியம் தேவை.\nகல்வியிலும் சுகாதாரத்திலும் அதிகமான முதலீடு வேண்டும் என்றால் அதனை நம் வரி வருமானத்திலிருந்து நாம் செய்யவேண்டும். அதற்கு எந்த வெளிநாடும் கடன் தராது.\nபுல்லட் ரயில் போன்ற தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் அவசியம். இதனால் நம் நாட்டில் பல உபதொழில்கள் ஏற்படுத்தப்படும். பல ஆயிரம் புது வேலைகள் உருவாகும். அனைத்துக்கும் மேலாக இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வேறு பலவற்றை நம் நாட்டில் நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்.\nமிக முக்கியமானதொரு பலனும் இதன்மூலம் கிடைக்கிறது. விமானத்தை இயக்க எரிபொருள் தேவை. மேக்லெவ் ரயிலை இயக்க மின்சாரம் போதும். எரிபொருள் தேவையை ஒழிப்பது இன்று மிக முக்கியமான ஒரு தேவையாக நமக்கு இருக்கிறது.\nஅடுத்த இருபது ஆண்டுகளில் மின் ஸ்கூட்டர், மின் கார், மின் ரயில், மின் பேருந்து ஆகியவை பிற அனைத்து வாகனங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடும். அப்போதும் விமானங்கள் தேவைப்படும். அவை மின்சாரத்தில் இயங்குவது சாத்தி��மே அல்ல. ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகக் கொண்டு கார்களும் லாரிகளும் விமானங்களும் இயங்குவதும் நிகழலாம்.\nஹைப்பர்லூப் பற்றிய பேச்சுகள் இன்னொரு பக்கம் நிகழ்கின்றன என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.\n (இதன் வேகம் 500 - 600 கிமீ மணிக்கு, காந்தப்புலத்தில் மிதப்பது) மெக்லெவ் ஜப்பானிலேயே கமர்ஷியலாக ஓடவில்லை என்று நினைக்கிறேன் (சைனாவில் மட்டும்\nகமர்ஷியல் சர்வீஸ் ஓடுகிறது) இங்கு வருவது சாதாரணமாக சக்கரங்கள் தண்டவாளத்தின்மீது ஓடுகிற புல்லட் ரயில் (வேகம் 250 - 300 கிமீ மணிக்கு) என்று நினைக்கிறேன். (தவறாகவும் இருக்கலாம்.)\nஅடுத்து, இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களும் பெரும்பாலும் மின்மயமாக்கப்பட்ட பாதைகளில், மின்சாரத்தில்தான் ஓடுகின்றன.\nமற்றபடி புல்லட் ரயில் எந்த வகையானதாக இருந்தாலும், எதில் ஓடினாலும் வரவேற்க வேண்டியதே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுல்லட் ரயில் வேண்டுமா, வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-05-22T04:26:20Z", "digest": "sha1:ADNWMXBB7UDJ4SKEYW774NYZKXLEDD6W", "length": 28198, "nlines": 202, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: ராஜாஜியின் நினைவு தினம்", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nராஜாஜியின் நினைவு தினம் வரும் புதன்கிழமை. அதையொட்டி அவர் வாழ்வில் நடந்த இரு நிகழ்ச்சிகள் நம் சிந்தனைக்கு:\n1. ராஜாஜியின் வாதத் திறமை.\nஒரு முறை திருப்பதி ஆலயத்தினுள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பெருமாளை தரிசனம் செய்வதற்காகச் சென்றார். அப்போது அவர் ஆலயத்துள் நுழைந்ததால் கோயில் அசுத்தமாகிவிட்டது என்று கோயில் நிர்வாகம் புகார் அளிக்க காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கு சித்தூர் நீதிமன்றத்தில் நடந்தது.\nஅந்த வழக்கு பற்றி கேள்விப்பட்ட ராஜாஜி அந்த வழக்கின் விவரங்களை அறிந்து கொள்வதற்காகப் சித்தூருக்குக் கிளம்பிப் போயிருந்தார். அப்போது குற்றம் சாட்டப்பட்டவருக்காக நீதிமன்றத்தில் வாதிடுவதற்காக தயாராக இருந்த வழக்கறிஞர், ராஜாஜி வந்திருப்பதைக் கண்டு அவரே இந்த வழக்கில் எதிரிக்காக ஆஜராக வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க ராஜாஜி ஆஜரானார். அரசாங்கத் தரப்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலம் பதிவான பின்பு ராஜாஜி அவர்களைக் குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கினார்.\nசாட்சிகளை ராஜாஜி கேட்டார், குற்றம் சாட்டப்பட்டவர் கோயிலுக்குள் வந்து சுவாமி தரிசனம் செய்தார் என்கிறீர்களே அப்படி அவர் வந்த போது ஸ்நானம் செய்துத் தன்னைத் தூய்மை செய்து கொண்டு வந்திருந்தாரா என்று கேட்டார். அதற்கு அவர்கள் ஆம், அவர் தலை முழுகிவிட்டு ஈரத்தோடுதான் வந்தார் என்றனர். சரி, அவர் நெற்றியில் நாமம் அணிந்திருந்தாரா என்று கேட்டார்; அவர்கள் ஆமாம் அவர் தன் உடலில் துவாதச நாமங்கள் தரித்திருந்தார் என்றனர். சுவாமி தரிசனம் செய்த போது வேறென்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விக்கு அவர் 'கோவிந்தா', 'கோவிந்தா' என்று பக்தியுடன் உச்சரித்துக் கொண்டிருந்தார் என்றனர். இதே பதிலை அத்தனை அரசு தரப்பு சாட்சிகளும் சொன்னவை பதிவாகின.\nகடசியாக ராஜாஜி தன் வாதத்தைத் தொடங்கினார். அப்போது அவர் சொன்னர், ஆலயதினுள் சுவாமி தரிசனத்துக்கு வந்தவர் அதற்கான ஆசாரத்துடனும், பக்தி சிரத்தையுடனும், முறையாக ஸ்நானம் செய்து துவாதச நாமங்கள் தரித்து, நாவில் அந்த இறைவன் நாமத்தை 'கோவிந்தா' 'கோவிந்தா' என்று உச்சரித்துக் கொண்டு வந்தது எப்படி ஆலயத்தை அசுத்தம் செய்ததாக ஆகும் அப்படி முறையோடும், நியதியோடும் வராமல், உடன் வருவோரிடம் அரட்டை அடித்துக் கொண்டும் வரும் மற்ற பிரிவினர் கோயிலை அசுத்தம் செய்கிறார்களா, இவரைப் போன்ற உள்ளார்ந்த பக்தியுடன், முறையோடு வழிபாடு நடத்துபவர் ஆலயத்தை அசுத்தம் செய்கிறாரா என்ற வினாவை எழுப்பினார்.\nஇவர் வாதம் முடிந்ததும் நீதிபதி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.\n2. சிக்கலைத் தவிர்த்த ராஜாஜியின் பணிவான வாதம்.\nசுதந்திரப் போராட்ட தொடக்க காலத்தில் அன்னிபெசண்ட் 'ஹோம்ரூல்' இயக்கத்தைத் தொடங்கினார். அந்த போராட்டத்தில் அன்னிபெசண்ட், வாடியா, அருண்டேல் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீலகிரியில் உள்ள குன்னூருக்கு ரயிலில் கொண்டு சென்றனர். அவர்கள் ரயில் சென்ற வழியெல்லாம் மக்கள்கூட்டம் கூடி அவர்களுக்கு வாழ்த்து சொல்லி கோஷங்களை எழுப்பியது.\nவழி நெடுக எல்லா ரயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலத்துக்கு அருகிலுள்ள சூரமங்கலம் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. சேலம் நகரத்திலிருந்தும் ஏராளமானோர் அங்கு வந்து குவிந்திருந்தனர். ரயில் நிலையத்தின் நுழைவாயில் பூட்டப் பட்டது. இரும்பு வேலியைத் தாண்டி மக்கள் உட்புகுந்து காத்திருந்தனர். பூட்டியிருந்த கேட்டை மக்கட் கூட்டம் உடைத்துவிட்டது. இருப்பு வேலிகள் தகர்க்கப்பட்டன. ரயில் தண்டவாளத்தில் ஏராளமானோர் உட்கார்ந்து ரயிலை மறிக்கத் தயாராகிவிட்டனர்.\nசேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பலத்த போலீஸ் படையுடன் அங்கு வந்து சேர்ந்தார். மக்கட்கூட்டம் வன்முறையில் ஈடுபடுவது கண்டு அவர் கோபமடைந்தார். போலீசாருக்கு தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்கவும், அப்படியும் முடியாவிட்டால் துப்பாக்கிச் சூட்டுக்குத் தயராக இருக்கும்படி ஏற்பாடுகள் நடந்தன. கலெக்டர் உத்தரவு தரவேண்டியது தான் அடக்குமுறை தாண்டவமாடத் தொடங்கிவிடும். துப்பாக்கி சூடு நடந்தால் எத்தனை பேர் இறப்பார்களோ, தடியடியில் எத்தனை பேர் காயமடைவார்களோ எனும் அச்சம் நிலவியது. மக்கள் அஞ்சாமல் \"ஜே\" கோஷம் போட்டபடி காத்திருந்தனர்.\nபெரியோர்கள் தலைவர்கள் மத்தியில் அசம்பாவிதம் நடக்காமல் என்ன செய்யலாம் என்ற சிந்தனை. அப்போது ராஜாஜி மெல்ல மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகினார். அவரிடம் மிகவும் பணிவாக மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார் ராஜாஜி. \"கலெக்டரிடம் ஒரு விண்ணப்பம்\" என்று தொடங்கினார்.\nராஜாஜி பேசினார்: \"இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கலெக்டரின் அதிகாரம் எப்படிப்பட்டது என்பது எனக்குத் தெரியும். இங்கு நிலவும் சூழ்நிலையை நீங்கள் சற்று அமைதியாக எண்ணிப் பார்க்கணும். மக்களின் இந்த ஆவேசத்தை எப்படி அடக்குவது என்பது இருக்கட்டும்; தங்களுக்கும் இந்த அரசாங்கத்துக்கும் எது நன்மை பயக்கும், எது பெருமையளிக்கும் என்பது முக்கியம். அடுத்த விநாடி இங்கு நடக்கக்கூடிய விரும்பத்தகாத நிகழ்ச்சிகளை எப்படி சமாளிப்பது என்பதில்தான் மேன்மை விளங்கும். இந்த மக்கள் சுடப்பட்டு இறந்து வீழ்வதில் யாருக்கு என்ன பயன் அதில் பெருமையோ, புகழோ என்ன இருக்கிறது என்பதை நீங்கள் சற்று சிந்தித்து முடிவெ���ுக்க வேண்டும். மக்கள் இப்படி கூட்டமாகக் கூடிவிட்டால் அவர்களுக்கு என்ன செய்கிறோம் என்பதே தெரிவதில்லை. அவர்கள் குழந்தைகள் போல ஆகிவிடுகிறார்கள். பெற்றோர்கள் நிலையில் அரசாங்கம் இருந்து சற்று விட்டுக் கொடுத்தால் யாருக்கும் துன்பம் இல்லை. பெருமை உண்டாகும், அதில் உங்கள் பெருந்தன்மையும் பிரகாசிக்கும். யோசித்து நல்ல முடிவு செய்யுங்கள்\" என்றார் ராஜாஜி.\nராஜாஜியின் இந்த பணிவான பக்குவமான பேச்சு கலெக்டரின் கோபத்தை அடக்கிவிட்டது. அங்கு நடக்கவிருந்த பெரு விபத்து தடுக்கப்பட்டது; பல உயிர்கள் இழப்பு தவிர்க்கப்பட்டது.\nரயிலும் வந்தது, தண்டவாளத்தில் அமர்ந்திருந்த மக்கட்கூட்டத்தைப் பார்த்து ரயில் தூரத்தில் நின்றுவிட்டது. அன்னிபெசண்ட் ரயில் ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டி என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தார். மக்கள் கூட்டம் அவரை நெருங்கி அவருக்கு மாலை மரியாதைகள் செய்தது. பின்னர் கூட்டம் நகர்ந்து வழிவிட ரயில் தொடர்ந்து சென்றது. அமைதி திரும்பியது. ராஜாஜியின் சமயோசிதமான பேச்சு ஒரு ரணகளம் நடப்பதை தவிர்த்துவிட்டது.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, பு��ாண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/06/21/beach/", "date_download": "2018-05-22T04:23:18Z", "digest": "sha1:SJQDCUH435DXSIWG5XJATAK2F7KNS7Y2", "length": 19268, "nlines": 137, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "கடற்கரையை ஆக்கிரமிக்கும் கிருத்துவர்கள், முஸ்லீம்கள்….. | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nகடற்கரையை ஆக்கிரமிக்கும் கிருத்துவர்கள், முஸ்லீம்கள்…..\nதனுஷ்கோடியில் அனுமதியின்றி கட்டடம் : விசாரணை\nராமேஸ்வரம் (27-05-2010) : தனுஷ்கோடியில் அனுமதியின்றி பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டுள்ளது குறித்து புலனாய்வுத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தனுஷ்கோடியில் 1964 புயலுக்குப்பின் நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு அரசின் தடை இருப்பதால், இங்கு மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்கள் சிறிய குடிசைகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ்கோடியில் 20 அடி அகலம், 40 அடி நீளத்தில் குறிப்பிட்ட மதத்தின் பெயரில் பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் சிமென்ட் சுவர், மேலே சிமென்ட் ஓடும் வேயப்பட்டுள்ளது. எவ்வித அனுமதியுமின்றி கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றகோரி, இப்பகுதி மீனவர்கள் தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனில் மூன்று மாதங்களுக்கு முன் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இது குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nதனுஷ்கோடியில் பிரார்த்தனை மண்டபம் அகற்றம்\nராமேஸ்வரம் (28-05-2010) : தனுஷ்கோடியில் அனுமதி இன்றி கட்டப்பட்ட பிரார்த்தனை மண்டபத்தை, போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர். தனுஷ்கோடியில் கட்டப்பட்ட குறிப்பிட்ட மதத்தின் பிரார்த்தனை மண்டபத்தை , ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்த��ரன் பார்வையிட்டு, கட்டடம் கட்டிய ஜோஸ்வா என்பவரிடம் விசாரணை செய்தார். இன்று காலை 10 மணிக்குள் பிரார்த்தனை மண்டபத்தை தாங்களாகவே இடித்து விடுவதாக கூறிய ஜோஸ்வா, மதியம் வரை அகற்றவில்லை. இதை தொடர்ந்து நாகநாதன் வி.ஏ.ஓ., தலைமையில் தனுஷ்கோடி சென்ற வருவாய்த்துறையினர் , போலீசார் பாதுகாப்புடன் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தினர். கட்டடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, பாம்பன் அக்காள் மடம் அரைஸ் அன்டு பியுல்டு சோஷியல் சர்வீஸ் டிரஸ்ட் நிர்வாகி ஜோஸ்வா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தனுஷ்கோடி போலீசில் வி.ஏ.ஓ., புகார் செய்தார்.\nஇதே மாதிரி, கீழக்கரை, வேதாரண்யம் முதலிய கடற்கரை பகுதிகளில், முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கீழக்கரையிலிருந்து இலங்கைக்குக் கடத்தல் நடப்பது சகஜமானது. முஸ்லீம்கள், கடர்கரையை ஆக்கிரமித்து, குடிசைகள் போட்டுள்ள இடங்களில் நுழைவது பிரச்சினையானது, ஏனனில், அவர்கள் உடனடியாக, அனுமதிக்கமாட்டார்கள். அப்படி, நேரம் கடத்தும் வேலையில், குருவிகள், புலிகள், முதலியன தப்பித்துவிடும்.\nசர்வதேச கடத்தல் தளமாக மாறும் தமிழக கடல் பகுதி\nராமேஸ்வரம் : மத்திய அரசால் தடை செய்யப்பட்ட, கடல் வாழ் உயிரினமான, கடல் அட்டை கடத்தலில், சர்வதேச கடத்தல் தளமாக, தமிழக கடல்பகுதிகள் மாறுவதை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகடல்வாழ் உயிரனங்கள் கடத்தல்: அரசால் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் மருந்து, உணவாக பலநாடுகளில் பயன்படுவதால், இங்கிருந்து பல்வேறு வகையில் கடத்தி செல்லப்படுகிறது. இதுபோல் தடை செய்யப்பட்ட கடல் சிப்பி, சங்கு வகைகளும் வெளிநாடுகளில் இருந்து, இங்கு கடத்தி வரப்படுகிறது. கடல் குதிரை, கடல் பல்லி, கடல் அட்டை போன்றவை, இவ்வகை கடத்தலில் முதலிடம் வகிக்கிறது. கடல் அட்டைகள், ஆண்மை விருத்திக்கு மருந் தாக கருதப்படுவதால், மலேசியா, ஜப்பான் போன்ற பல நாடுகளில், இதை அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். கடல் அட்டைகளுக்கு, இலங்கையில் தடையும் இல்லை என்பதால், இலங்கைக்கு கடத்திச் சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nகடல் அட்டைகள் கடத்தல்: இதனால், தமிழக கடலோர பகுதிகளில், தடையின்றி டன் கணக்கில் கடத்தி செல் லப்படுகின்றன. மீனவர்களால் பிடித்து வரப்படும் கடல் அட்டைகள், கிலோ 500 ரூபாய்க்கு வியாபாரிகளால் வாங் கப்படுகிறது. இதை வியாபாரிகள், ஏஜன்டுகளிடம் கொடுத்து விடுகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் அட்டைகள், ராமேஸ்வரம், கீழக்கரை, தூத்துக் குடி, கோடியக்கரை, காரைக்கால், புதுச்சேரி போன்ற பகுதிகளில் ரகசியமாக பதப்படுத்தப் பட்டு, படகில் இலங்கைக்கு கடத்தி செல்லப்படுகின்றன. இலங்கையில், இந்திய மதிப்பில், கிலோ 5,000 ரூபாய்க்கு விலை போகிறது. வெளிநாடுகளில், இதன் விலை பன்மடங்கு என்பதால், சத்தமில்லாமல் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித்தரும் கடல் அட்டை கடத்தலில் பலரும் ஈடுபடுகின்றனர்.\nஇதன் கடத்தலில் ஈடுபட்ட, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, 30 க்கும் மேற்பட்டவர்களை, போலீசார் கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தும், முறையான நடவடிக்கை இல்லை. இதனால், கடத்தலில் பலரும் முனைப்புடன் ஈடுபடுவதாக, புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும், “நெட் ஒர்க்’ அமைத்து சர்வதேச அளவில், கடத்தல் தொழிலை விரிவுபடுத்தியும் வருகின்றனர். இந்திய கடற்படை உட்பட அனைத்து ஏஜன்சிகளும், 24 மணி நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டாலும், கடல் அட்டை கடத்தலும் தொடர்கிறது.தமிழக கடல் பகுதிகள், சர்வதேச கடல்அட்டை கடத்தல் சந்தையாக மாறுவதை தடுக்க, கடலோர பாதுகாப்பில், “ஹோமிங் ஆபரேஷன்’ நடத்தினால் மட்டும் போதாது, தீவிர நடவடிக்கை தேவை என்பதையும் அரசு உணர வேண்டும்.\nகீழக்கரையில் ஆயுதங்கள் பரிமுதல்: ஆகஸ்ட், 2008ல், சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட வாக்கிடாக்கிகள், 10 ஜிபிஎஸ் கருவிகள், பாட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நிலையில் கடந்த 30ந் தேதி இலங்கையைச் சேர்ந்த விஜயநீதன் என்ற நிக்ஸன் மற்றும் 3 பேர் கீழக்கரை அருகே உள்ள உப்பூர் என்ற இடத்தில் கைதுசெய்யப்பட்டனர்\nFrom → கிறிஸ்தவ, சில்மிஷம், பங்குத்தந்தை, பாதிரியார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/06/22/nun-abaya/", "date_download": "2018-05-22T04:22:42Z", "digest": "sha1:3ZOG375EYJHO2HESOD22NSFYJKKJUDBD", "length": 13023, "nlines": 141, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "கன்னியாஸ்திரி அபயா கொலை-2 பாதிரியார் ஒரு கன்னியாஸ்திரி சிபிஐ-கைது | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nஆணுறை, ஆண்குறி, இன்பம், கொங்கை, செக்ஸ் படம், பெண்ணுறை\nகன்னியாஸ்திரி அபயா கொலை-2 பாதிரியார் ஒரு கன்னியாஸ்திரி சிபிஐ-கைது\nகன்னியாஸ்திரி கொலை: 2 பாதிரியார்கள்-கன்னியாஸ்திரி கைது\nபுதன்கிழமை, நவம்பர் 19, 2008\nகொச்சி: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் 2 பாதிரியார்கள் மற்றும் ஒரு கன்னியாஸ்திரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nகோட்டயத்தில் வைத்து இந்த வழக்கில் தொடர்புடைய பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் பூத்திரிக்கையில் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, கொச்சியி்ல் உள்ள சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.\nஇரு பாதிரியார்களும் நேற்று கைது செய்யப்பட்டனர். செஃபி இன்று காலை கைது செய்யப்பட்டார்.\nகடந்த ஆண்டு இந்த 3 பேருக்கும் நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அபயா கொலை வழக்கில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.\nகோட்டயத்தில் உள்ள பியஸ் 10வது கான்வென்ட்டில் தங்கியிருந்தார் 21 வயதான அபயா. கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 27���் தேதி, அங்குள்ள கிணற்றில் அபயா பிணமாக மிதந்தார்.\nஇதை முதலில் தற்கொலையாக கருதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.\nசிபிஐ மற்றும் தடயவியல் விசாரணையில் அபயா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.\nஇந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், அதே கான்வென்ட்டுடன் தொடர்புடைய சஞ்சு மாத்யூ என்பவர் கொடுத்த வாக்குமூலம் முக்கிய திருப்பமாக அமைந்தது. இதன் அடிப்படையிலேயே 2 பாதிரியார்களும், கன்னியாஸ்திரி செஃபியும் கைதாகியுள்ளனர்.\nகடந்த 16 வருடங்களாக நடந்து வந்த விசாரணையில் நடந்துள்ள முதல் கைது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக இந்த வழக்கை அமுக்கப் பார்க்க முயல்வதாகவும், அரசியல் செல்வாக்கு குறுக்கிடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து கேரள உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றி தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து கண்காணித்து வந்தது என்பது நினைவிருக்கலாம்.\nஅபயா வழக்கை முறையாக நடத்துவதை வலியுறுத்தி அபயா கூட்டு நடவடிக்கை குழுவும் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வழக்கில் விசாரணையை நடத்தக் கூடாது என கடந்த 1994ம் ஆண்டு அப்போதைய பிரதமர் அலுவலகத்திலிருந்து தனக்கு நெருக்குதல்கள் வந்ததாக இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த முன்னாள் சிபிஐ டிஎஸ்பி வர்கீஸ் தாமஸ் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nFrom → கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், கிறிஸ்தவ, சில்மிஷம், செக்ஸ் மோசடி, பங்குத்தந்தை, பள்ளி மாணவி பலாத்காரம், பாதிரியார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« சிலைகளைத் திருடும் கிறிஸ்துவ பாதிரியார்\nபோப் வருகையால் பெருகியது விபச்சாரம் »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்���ர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2011/11/stew.html", "date_download": "2018-05-22T04:21:53Z", "digest": "sha1:6FJES5G3QPOFHDLDLVEZ7R4VFE7GLDTV", "length": 9879, "nlines": 235, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பாலக்....காராமணி....STEW.", "raw_content": "\nபாலக்கீரை 1/2 கப் (பொடியாக நறுக்கியது)\nதேங்காய் பால் 1/2 கப்\nகாராமணியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.\nபாலக் கீரையை பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் தெளித்து Microwave 'H'\" ல் இரண்டு நிமிடம் வைத்து எடுத்து வைக்கவும்.\nஅரைக்கக்கொடுத்துள்ள பூண்டு,குங்குமப்பூ இரண்டையும் சிறிது உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.\nவெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கி விழுது போல அரைத்துக்கொள்ளவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து பட்டை, சீரகம்,மிளகுதூள் வதக்கி காராமணி,பாலக்கீரை.பூண்டு குங்குமப்பூ விழுது,வெங்காயம் தக்காளி விழுது,சிறிது உப்பு எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.திராட்சையை சேர்க்கவும். பின்னர் தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவும்.\nஉங்க சமையல் குறிப்பையும் படத்தையும் பார்த்து அட...இப்பிடியெல்லாம் சமையல் இருக்கான்னு அதிசயமா பாத்துக்குவேன்.அதுமாதிரித்தான் இண்ணைக்கும் \nவருகைக்கு நன்றி ஆமினா .\nஉங்க சமையல் குறிப்பையும் படத்தையும் பார்த்து அட...இப்பிடியெல்லாம் சமையல் இருக்கான்னு அதிசயமா பாத்துக்குவேன்.அதுமாதிரித்தான் இண்ணைக்கும் \nஅருமையான குறிப்பு. பாலக் அடுப்பில் கூடுதலாக வெந்து சத்து இழக்கும் வாய்ப்பு மைக்ரோவில் வைத்தால் குறையும்தான். அதையும் முயன்று பார்க்கிறேன். மிக்க நன்றி.\nவருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி .\nதேவையானவை: அவகோ���ா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/09/blog-post_13.html", "date_download": "2018-05-22T04:36:26Z", "digest": "sha1:P4PJY3DSSUSIN7DLWEAWG2LT4EY3PXGK", "length": 24250, "nlines": 310, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஸ்லிப்", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருக்கும்போது அதிகாலை எழுந்து பாடம் படிக்க ஒரேயொரு காரணம் மட்டுமே இருந்தது. ஆஸ்திரேலிய வானொலியில் கிரிக்கெட் நேர்முக வர்ணனை கேட்க முடியும் என்பதுதான் அது. ஆஸ்திரேலியா யாருடன் விளையாடினாலும் அந்த ஆட்டங்களின் வர்ணனையைக் கேட்பது என் வழக்கம்.\nஆஸ்திரேலியா பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச் அது. ஆட்டம் எங்கே நடந்தது என்ற ஞாபகமெல்லாம் இப்போது இல்லை. கார்ல் ராக்கமென் என்ற ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர். அவர் பந்து வீசும்போது தடுப்பாளர் வியூகத்தில் எழு ஸ்லிப் வைக்கப்பட்டுள்ளது என்றார் வர்ணனையாளர். இது எனக்குப் புரியவில்லை. எதற்கு ஒரு பந்துவீச்சாளருக்கு ஏழு ஸ்லிப் வேண்டும் தொலைக்காட்சி பார்க்காத காலகட்டம் என்பதால் என்னால் ஆட்ட ���ிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.\nநான் நேரில் பார்த்த எந்த ஆட்டத்திலும் (அதாவது நாகப்பட்டினம் அவுரித் திடல் அல்லது வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் அல்லது உப்பாற்றுத் திடல்) ஒரு ஸ்லிப்புக்கே வேலை இருக்காது. இந்தியா விளையாடும் ஆட்டங்களில் கபில் தேவ் பந்துவீசும்போது முதல் சில ஓவர்களில் அல்லது புதுப்பந்து எடுக்கும்போது மூன்று ஸ்லிப்புகள்வரை வைத்திருப்பார்கள். இப்படி விக்கெட்கீப்பர் பக்கத்தில் ஏழு பேர் நின்றால் மிச்சம் இரண்டு பேர்தான் பாக்கி. அவர்களில் ஒருவர் ஆஃப் சைடிலும் ஒருவர் ஆன் சைடிலும் முன்பக்கம் நிற்கிறார்கள் என்றால் ரன்களை எப்படித் தடுப்பது\nதொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியபின்னும் இந்தக் கேள்வி மண்டையைக் குடைந்துகொண்டே இருந்தது. உண்மையிலேயே ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு எத்தனை ஸ்லிப்புகள் வேண்டும் வேகம் மட்டும்தான் இதனை முடிவு செய்கிறதா அல்லது பந்தின் ஸ்விங் இதில் சேர்த்தியா வேகம் மட்டும்தான் இதனை முடிவு செய்கிறதா அல்லது பந்தின் ஸ்விங் இதில் சேர்த்தியா சும்மா மட்டை பிடிப்பவரைப் பயமுறுத்த என்றே ஸ்லிப்புகளை அதிகப்படுத்துகிறார்களா சும்மா மட்டை பிடிப்பவரைப் பயமுறுத்த என்றே ஸ்லிப்புகளை அதிகப்படுத்துகிறார்களா நான்கு ஸ்லிப், ஒரு கல்லி என்று ஃபீல்டிங் செட் அப் வைத்துவிட்டால், வீசுபவர் பயங்கர வேகத்தில் வீசப்போகிறார் என்று பேட்ஸ்மேன் பயந்து நடுங்கிவிடுவார் என்று எதிர்பார்க்கிறார்களா\nநான் கிரிக்கெட்டை உன்னித்துப் பார்க்கும் காலத்தில் இந்தியா நோஞ்சான் அணியாகவே இருந்தது. காவஸ்கர், கபில் தேவ் என்ற இருவர்தான் உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்றும் பிறர் எல்லாம் 11 பேர் வேண்டுமே என்பதற்காக அணியில் இருக்கிறார்கள் என்றுமே நினைத்துக்கொண்டிருந்தேன். நான் கிரிக்கெட்டைக் கவனிக்கத் தொடங்கி சீக்கிரமே விஸ்வநாத் ரிட்டயர் ஆகிவிட்டார். வெங்க்சர்க்கார் அப்போது பெரிய பெயர் பெற்றிருக்கவில்லை. இன்று இந்தியப் பொருளாதாரத்தைப் பார்க்கும்போது ஏற்படும் பயம்தான் அப்போது இந்திய கிரிக்கெட் அணியைப் பார்த்தபோது எனக்கு ஏற்பட்டு வந்தது. அப்போது பெரும் வயிற்றெரிச்சலே பாகிஸ்தான் அணி மீதுதான். அதுவும் அவர்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள்மீது. மாமிச உணவு, இஸ்லாம் தரும் முரட்டுத்தனம் என்றெல்லாம் ஏதேதோ கற்பனைகள் இருந்தன. அதுவும் மிகக் கடுப்பாவது அவர்கள் வியூகத்தில் இருக்கும் ஸ்லிப்புகளின் எண்ணிக்கை. ஸ்லிப்புகளின் எண்ணிக்கை ஏதோ ஒருவிதத்தில் ஆண்மையின் அடையாளம் என்பதாகவே எனக்குப் பட்டது.\nஅதனாலேயே கார்ல் ராக்கமென் ஏழு ஸ்லிப் வைத்து பாகிஸ்தானியர்களுக்கு எதிராகப் பந்து வீசி அவர்களைக் கதற அடித்தது உள்ளூர சந்தோஷமாக இருந்தது. அதையே ஓர் இந்தியப் பந்துவீச்சாளர் செய்திருந்தால் இன்னமும் அதிகமாக மகிழ்ந்திருப்பேன்.\nகொஞ்சம் கிரிக்கெட் புரிய ஆரம்பித்தபின்னரும் ஸ்லிப் மீதிருந்த மோகம் போகவில்லை. இப்போதும் ஒரு டெஸ்ட் மேட்ச் ஆரம்பித்து முதல் ஓவரில், நான்கு அல்லது ஐந்து ஸ்லிப், ஒரு கல்லி, ஒரு பாயிண்ட், ஒரு கவர் என்று வைத்து சும்மா ஒப்புக்கு ஆன் சைடில் ஒரேயொரு மிட்விக்கெட் அல்லது மிட் ஆன் வைத்து, புத்தம் புது சிகப்புப் பந்துடன் வேகப் பந்துவீச்சாளர் ஓடிவந்து பந்துவீசும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்படும். இந்த மைதானமே உன் முன்னால் இருக்கிறது; தெம்பு இருந்தால் காலை முன்னேயோ பின்னேயோ மாற்றி வைத்து நேராக அடித்துப் பார் என்று வேகப் பந்துவீச்சாளர் விடும் அறைகூவல் அது. என் வேகத்தையும், துல்லியத்தையும், பந்தின் வளைவையும் உன்னால் கணிக்கவே முடியாது; அப்படியே கணித்தாலும் அந்தப் பந்தை விட்டுவிடுவதுதான் உனக்கு நல்லது; ஏனெனில் தொட்டால் உன்னைக் கவ்வ ஆறு பேரை நியமித்திருக்கிறேன் என்கிற அகங்காரம் அது. மிஞ்சி மிஞ்சிப் போனால் உன் மட்டையின் விளிம்பைத் தொட்டு ஸ்லிப்பின் தலைக்குமேல் எகிறிச் சென்று நான்கு ரன்கள் கிடைக்கலாம்; ஆனால் உன்னைத் தவறு செய்ய வைத்துவிட்டேன் என்ற வெற்றியும் எனக்குத்தான் என்கிற கர்வம்.\nஇந்த மாதிரி எதிரணியினரை வெகுசில இந்தியப் பந்துவீச்சாளர்களே பயமுறுத்தியுள்ளனர். ஜவகல் ஸ்ரீநாத், கொஞ்சம் இஷாந்த் ஷர்மா. நம் வேகப்பந்து வீச்சாளர்கள் பலரும் மிதவேகத்துக்குமேல் செல்வதில்லை. அப்படியே வேகமாக வீசுபவர்களையும் அணிப் பயிற்சியாளர் கீழே இறக்கிவிடுகிறார்போல.\nசுழல்பந்தா, வேகப்பந்தா எது நமக்கு ஏற்றது என்ற பட்டிமன்றங்களையெல்லாம் நாம் இப்போது தாண்டி வந்துவிட்டோம். அனைத்திலும் ஒரு சமச்சீர் வேண்டும் என்பதை நன்கு அறிந்துவைத்துள்ளோம். அதற்கு ��ற்றாற்போல இன்று பல வேகப்பந்து வீச்சாளர்கள் கண்ணுக்குத் தென்படுகின்றனர்.\nஇன்றும் டெஸ்ட் மேட்ச்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முதல் ஓவர் வீசுவதை ஆர்வத்துடன் பார்க்க முனைகிறேன். குறைந்தபட்சம் கிரிக்கின்ஃபோவிலாவது வர்ணனையைப் படித்துவிடுகிறேன். ஐந்து ஸ்லிப், ஒரு கல்லி, மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசும் அந்தப் பந்துவீச்சாளருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.\nராமானுஜம் சத்தியமூர்த்தி Fri Sep 13, 10:33:00 AM GMT+5:30\nபசுமை நிறைந்த நினைவுகள். ஏழு ஸ்லிப் வைத்தால் கல்லி எங்கே நிற்பார் என்னுடைய ஞாபகத்தில் 8 ஸ்லிப் ஒரு பார்வெர்ட் ஷார்ட்லெக் வைத்து ஒரு ஆஸ்திரேலிய ஆட்டப்புகைப்படம் உள்ளது. வெகு பழையது.\nஎன்ன ஸார், கிரிக்கெட் ஸீஸன் (இந்திய) இல்லாத சமயங்களில் கிரிக்கெட்\nகபில் தேவ்வின் புயல் வேகபந்து வீச்சை பத்திரிக்கைகளில் படித்து என்னவெல்லாமோ கற்பனை செய்து வைத்திருந்தேன். பின்னர் 85 Bensen Hedges தொடரை ஓசி டிவியில் பார்த்தபோது கீப்பர் இடுப்பு அல்லது இன்னும் கீழே சென்ற \"புயல் வேகத்தை\" கண்டு ஏமாற்றம். அப்புறம், சரி, கால் முட்டி ஆப்ரேஷனுக்கு முன்னால் உண்மையிலேயே அவர் புயல் என்று கூட ஓசி டீவி பார்த்துக்கொண்டிருந்த உள்ளூர் கிரிக்கெட் அணி சீனியர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டேன்.\nபின்னர், அசார், சாஸ்திரியை விட உயரமாகவும் ஒல்லியாகவும் இருந்த ஜவகல் ஸ்ரீநாத்தின் முதல் ஸ்பெல் கீப்பர் முகத்தின் நேராக செல்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.. ஒருவேளை குள்ள கீப்பர் (மோரெ அல்லது மோங்கியா) என்பதால் இருக்குமோ என்று சந்தேகமாகவும் இருந்தது.\nநீங்கள் சொல்வது சரி. இன்னும் நச்சென மூன்றாவது ஸ்லிப்பில் காட்ச் கொடுக்க வைக்கும் பந்துவீச்சாளர் நமது நாட்டில் வரவில்லை.\nதாங்கள் குறிப்பிட்ட site க்குச் சென்று அப்படத்தைப் பார்த்தேன். பிரமிப்பூட்டியது. வரலாற்று சிறப்புமிக்க ப்டம் என்றும் சொல்லலாம். அந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளருக்குத் தான் என்ன் தன்னம்பிக்கை\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபபாசி தேர்தல் - வேட்பாளர்கள் வாக்கு விவரம்\nபபாசி தேர்தல் - எங்கள் அணி\nமதுரத்வனி: மகாகவி பாரதி நினைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bairavafoundation.org/questions_and_answers.php", "date_download": "2018-05-22T04:24:33Z", "digest": "sha1:4VGFT2N3Q4T6H4NMTBKPMZYJAJXEZMXU", "length": 7182, "nlines": 86, "source_domain": "www.bairavafoundation.org", "title": "Best questions | Best answers | Best Astrologers question", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Raj TV - யில் வெள்ளி தோறும் மாலை 6.00 மணிக்கு காண தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nஎன் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும் நன்கு படித்த குணவதி மனைவியாக அமைவாரா நன்கு படித்த குணவதி மனைவியாக அமைவாரா\nகளத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகங்களுடன் இணைந்திருப்பதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். அவருக்கு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சமதோஷமுள்ள படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.\nகளத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகங்களுடன் இணைந்திருப்பதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். அவருக்கு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சமதோஷமுள்ள படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் PAY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/09/tnpsc-v-26.html", "date_download": "2018-05-22T04:27:38Z", "digest": "sha1:WXX363WR5NH3QLOGFALG5ECE7TD2OODM", "length": 16647, "nlines": 443, "source_domain": "www.kalviseithi.net", "title": "TNPSC : குரூப்-V A பணியிடங்களுக்கு 26க்குள் விண்ணப்பிக்க அழைப்பு | கல்விச் செய்தி கல்விச் செய்தி: TNPSC : குரூப்-V A பணியிடங்களுக்கு 26க்குள் விண்ணப்பிக்க அழைப்பு", "raw_content": "\nTNPSC : குரூப்-V A பணியிடங்களுக்கு 26க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nஅரசின் செயலகத்தில் காலியாக உள்ள 50 குரூப்-V A பணியிடங்களான இளநிலை உதவியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 26க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nஅரசு ஊழியர்கள் பணிக்கு போராட்டத்தில் ஈடுபட அரசியல் சாசன 19(1) a மற்றும் 19(1)b வழி செய்கிறது.\nசட்டத்திற்கு புறம்பான போராட்டம், அதில் கலந்து கொள்ள கூடாது என மிரட்டினாலும் vikram tamaskar வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி அரசு ஊழியரின் ஊதியத்தை மட்டுமே பிடித்தம் செய்ய இயலும். அது தவிர்த்த பிற நடவடிக்கை எடுத்தால் அரசியல் சாசனத்தின் 226 வது பிரிவின் படி அரசின் அதிகாரம் செயல்பாட்டை பின்வாங்க செய்ய இயலும்.\nபோராட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியதல்ல என்கிறது அரசியலமைப்பு 19(1) 616 சரத்து.\nஅரசு ஊழியர் வன்முறையில்லாத போராட்டத்தில் ஈடுபட்டால் அவரை பணிநீக்கமோ பனி விலக்கலோ செய்ய கூடாது என்கிறது உச்சநீதிமன்ற பேராணை Air மட் 220/224.\nTESMA சட்டம் இருக்கு அத மறந்துட்டிங்களே\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால்ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங...\nFLASH NEWS : G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள்,பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டி...\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்\nகல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரட...\nகூலி வேலைக்குப் போகும் ஆசிரியர்கள்\nFlash News : G.O MS 101 - CEO, DEO, DEEO, AEEO உள்ளிட்ட பள்ளிக்கல்வி அதிகாரி பணியிடங்கள்/பணிகளை சீரமைத்து அரசாணை ���ெளியீடு (18.05.2018)\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு\nFlash News : 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளைமூட பள்ளிக்கல்வி...\nஒழுங்கு நடவடிக்கையால் 4322 ஆசிரியர்கள் அதிர்ச்சி\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/blog-post_3.html", "date_download": "2018-05-22T04:06:30Z", "digest": "sha1:4GSMTRV7UU5Z5LIHQERU53DZOPUXCCJQ", "length": 6503, "nlines": 27, "source_domain": "www.nallanews.com", "title": "கருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக்கும் ஓர் எளிய முறை - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Beauty Tips / கருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக்கும் ஓர் எளிய முறை\nகருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக்கும் ஓர் எளிய முறை\nஉடலில் முகம், கழுத்து மற்றும் கைகளுக்கு கொடுக்கும் பராமரிப்பில், பாதி கூட நம் கால்களுக்கு நாம் கொடுக்கமாட்டோம். இதனால் கால்கள் மட்டும் மற்ற பகுதிகளை விட மிகவும் கருமையாக இருக்கும். அதிலும் வெயிலில் அதிகம் சுற்றுபவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம். கால்கள் பயங்கர கருப்பாக இருக்கும். மேலும் தற்போது பலரும் தங்கள் அழகை இயற்கை வழியில், அதுவும் அழகு நிலையங்களுக்குச் செல்லாமல் பராமரிக்க விரும்புகின்றனர். அழகு நிலையங்களில் கால்களின் அழகை மேம்படுத்த செய்யப்படும் ஒரு முறை தான் பெடிக்யூர். இந்த பெடிக்யூரை வீட்டிலேயே நாம் எளிதில் செய்யலாம். இக்கட்டுரையில் கால்களில் உள்ள கருமையைப் போக்க வீட்டிலேயே எப்படி பெடிக்யூர் செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து உங்கள் கால்களை அழகாகவும் வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளுங்கள்\nஸ்டெப் #1 முதலில் கால்விரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால், அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள்.\nஸ்டெப் #2 பின்பு ஒரு அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு சேர்த்து கலந்து, பின் அதனுள் கால்களை 5 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு கால்களைத் தேய்த்து வெளியே எடுத்து, துணியால் துடைக்கவும்.\nஸ்டெப் #3 அடுத்து அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை பாதியாக நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, எலுமிச்சைத் தோலை நீரிலேயே போட்டு, கால்களை நீரில் மீண்டும் 5 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் தோலைக் கொண்டு தேய்க்க வேண்டும். பிறகு பியூமிக் கல் பயன்படுத்தி, குதிகால்களை நன்கு தேய்த்து விட்டு, கால்களை வெளியே எடுத்து துணியால் துடைக்க வேண்டும்.\nஸ்டெப் #4 ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி பொடி, 2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை கால்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு கையால் கால்களை சிறிது நேரம் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.\nஸ்டெப் #5 இறுதியில் கெட்டியான ஏதேனும் ஒரு மாய்ஸ்சுரைசரை கால்களில் தடவி, மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.\nகுறிப்பு: இந்த பெடிக்யூரை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், கால்கள் கருமையாவதைத் தடுக்கலாம். மேலும் இச்செயலால் குதிகால் வெடிப்பு வராமலும் இருக்கும் மற்றும் பாதங்களும் மென்மையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_254.html", "date_download": "2018-05-22T04:12:55Z", "digest": "sha1:N7JMAHGDPXS27V52BYRHJQKZDM4IMA6Y", "length": 4041, "nlines": 49, "source_domain": "www.tamilarul.net", "title": "'நேர்மைக்கு உதாரணம் ராகுல் டிராவிட்!' - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவியாழன், 29 மார்ச், 2018\n'நேர்மைக்கு உதாரணம் ராகுல் டிராவிட்\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால், ஆஸ்திரேலிய அணி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவது கடினம் என்று சி.எஸ்.கே பேட்டிங் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள மைக் ஹஸி தெரிவித்துள்ளார். அதேபோல் கிரிக்கெட் விளையாட்டில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக என்றும் என் நினைவில் வருபவர் ராகுல்தான் எனப் புகழ்ந்துள்ளார்.\nBy தமிழ் அருள் at மார்ச் 29, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத���துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2014/08/blog-post_22.html", "date_download": "2018-05-22T04:35:05Z", "digest": "sha1:MSXSVBHUIW36Z3NSPUNO7IFGAFXQS2B2", "length": 8275, "nlines": 313, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "குண்டுப் பெண் | அலையல்ல சுனாமி", "raw_content": "\nநீ கொஞ்சம் சதை வை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆஹா.......உங்கள் காதல் விழியால் காத்திருப்பாள் கவலை வேண்டாம் சகோ...\nகாதலிக்கறவர்கள் எல்லாம் போர் வீரர்கள்தானோ\nஉடம்பு குறைப்பது எல்லாம் இப்ப சாதாரண விசயமாயிற்று நீங்கள் விஜய் டிவி பாரப்பதே இல்லையோ .....\nமனம் இருந்தால் மாரக்கம் உண்டு\nவித்தியாசமான சிந்தனைகளுடன் கவிதையும் கரருத்தும் அருமை \nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Editor_opinion/3970/A_place_to_visit.htm", "date_download": "2018-05-22T04:22:28Z", "digest": "sha1:DXKYLQ5U5G7LGI3BQIEAFR5VK6PYYDB6", "length": 7144, "nlines": 45, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "A place to visit | பார்க்கவேண்டிய இடம் - Kalvi Dinakaran", "raw_content": "\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nகேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு, பரந்து விரிந்திருக்கும் பசுமைப் பரப்புகளுக்காகவே பெயர் பெற்றது. அத்தகைய இயற்கை வனப்பு மிக்க பாலக்காடு நகரத்தின் மத்திய பகுதியில் கருங்கல்லால் இக்கோட்டையானது கட்டப்பட்டுள்ளது. பாலக்காட்டுக் கோட்டை மிகப் பழைய காலத்திலேயே இருந்ததாகக் கருதப்��ட்டாலும், இதன் பழைய வரலாறு பற்றி எதுவும் தெரியவரவில்லை. பாலக்காடு அச்சன் எனும் இப்பகுதியின் உள்ளூர் ஆட்சியாளர் தொடக்கத்தில் கோழிக்கோட்டு அரசின் சிற்றரசராக இருந்தார்.\nஎனினும் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கு முன்னரே இவர் சுதந்திரமாக இயங்கத் தொடங்கினார். 1757-ல் இப்பகுதிமீது கோழிக்கோட்டு அரசு ஆக்கிரமிப்பு நடத்த இருந்த நிலையில், இவர் உதவி கேட்டு ஹைதர் அலிக்குத் தூது அனுப்பினார். பாலக்காட்டைத் தன் வசம் எடுத்துக் கொள்வதற்காக இச்சந்தர்ப்பத்தை ஹைதர் அலி பயன்படுத்திக்கொண்டான். இக்கோட்டை 1766-ல் ஹைதர் அலியால் புனரமைக்கப்பட்டது.\n1768 இல் முதன்முதலாக பிரித்தானியர் இதனை ஹைதர் அலியிடம் இருந்து கைப்பற்றினர். எனினும் சில மாதங்களில் ஹைதர் அதனை மீண்டும் கைப்பற்றிக் கொண்டான் ஆயினும், கர்னல் ஃபுல்லார்ட்டன் அதனை 1783ல் மீண்டும் தம்வசப்படுத்தினான். அடுத்த ஆண்டிலேயே இக்கோட்டை கைவிடப்படவே அதனை கோழிக்கோட்டுப் படைகள் கைப்பற்றிக் கொண்டன. 1790 ஆம் ஆண்டில் பிரித்தானியப் படைகள் அதனை இறுதியாகக் கைப்பற்றின.\nபின் இக்கோட்டை திருத்தம் செய்யப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகப் பயன்படுத்தப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை படைகள் நிலைபெற்றிருந்த இக்கோட்டையானது 1900களின் முற்பகுதியில் தாலுகா அலுவலகமாக மாற்றப்பட்டது. மேலும் இக்கோட்டையானது ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தானின் பெயரைத் தழுவி திப்பு கோட்டை என்றும் அழைக்கப்படுவது உண்டு. மேலும் தகவல்கள் அறிய https://en.wikipedia.org/wiki/Palakkad_Fort\nபடிக்க வேண்டிய புத்தகம்: வெற்றியின் ரகசியம் சிந்தை ஜெயராமன்\nபார்க்கவேண்டிய இடம் : பாதாமி குடைவரைக் கோவில்\nஅறியவேண்டிய மனிதர்: ராஜ்கவுரி பவார்\nவாசிக்க வேண்டிய வலைத்தளம்: www.instructables.com\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201003251626.html", "date_download": "2018-05-22T04:20:28Z", "digest": "sha1:ZD4QMDSIO3TJL5DEMNLXTDGS4L7SPMZL", "length": 12313, "nlines": 74, "source_domain": "tamilcinema.news", "title": "நான் சாமியார் மாதிரி! - கமல் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமி���் சினிமா > நான் சாமியார் மாதிரி\nமார்ச் 25th, 2010 | தமிழ் சினிமா | Tags: கமல்\nநான், ஒரு சாமியார் மாதிரி. எனக்கு, கடவுள் நம்பிக்கை கிடையாது என்றார் கமல்ஹாஸன்.\nரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த ஆதவன் படத்தின் 100வது நாள் விழா நேற்று இரவு நடந்தது.\nவிழாவில், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு கேடயங்கள் வழங்கினார்.\nவிழாவில் சூரியா பேசும்போது, “ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் மனதில் வைத்துக்கொள்கிற மாதிரி ஒரு மந்திரத்தை அண்ணன் கமல்ஹாசன் எனக்கு சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.\nபின்னர் அதற்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய கமல் இவ்வாறு கூறினார்:\n“சூரியா பேசும்போது, என்னிடம் மந்திரம் கேட்டார். அதுவும் என்னிடம் போய் மந்திரம் கேட்கிறார். நான் ஒரு சில சாமியார் மாதிரி. கடவுள் நம்பிக்கை கிடையவே கிடையாது. சூரியாவின் அப்பா (நடிகர் சிவகுமார்) என்னிடம் மந்திரம் சொல்லியிருக்கிறார். இவர் மந்திரம் கேட்கிறார்.\nசினிமாவை இன்னும் நான் வியப்பாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். அந்த வியப்பு, திகில், பதற்றம், சந்தோஷம் எல்லாம் நிறைந்ததுதான் சினிமா.\nஎன் படம் வெளியாகிற அன்று முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போது, நான் படம் பார்ப்பவர்களின் முகத்தைத்தான் பார்ப்பேன். அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷம், உற்சாகம்தான் நிஜம்.\nசினிமாவில் எழுத்தாளராக வேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். ஒருமுறை மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவுக்கு நான் போனபோது, அங்கிருந்த லைப்ரரியில் கலைஞர் எழுதிய ஸ்கிரிப்ட்டைப் பார்த்தேன். அதில், அத்தனை நுணுக்கமான விஷயங்கள் இருந்தன.\nஅதை படித்த பிறகு, எழுத வேண்டும் என்ற ஆசையை ஆறு வருடங்களுக்கு தள்ளிப்போட்டேன். சினிமாவில், நடிகர்கள் மறக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஒரு விஷயத்தில் மட்டும் பயங்கர திமிராக இருக்க வேண்டும். உங்களின் முந்திய வெற்றியை நீங்கள் மதிக்கக் கூடாது.\nஎனக்கு, கமல் மீது மரியாதை கிடையாது. பதற்றம் உண்டு. என் முந்திய வெற்றியை சவாலாக எடுத்துக்கொள்வேன். தோல்வி பற்றி பயப்படக்கூடாது. கிரிக்கெட்டில் தோற்றால், அடித்துக்கொள்கிறார்களா என்ன அடுத்த மேட்சுக்கு தயாராகி வ��டுகிறார்கள் அல்லவா அடுத்த மேட்சுக்கு தயாராகி விடுகிறார்கள் அல்லவா\nநடிகர் திலகம் தொடர்ந்து 13 தோல்விப் படங்களை கொடுத்தார். வேறு யாராக இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள். அடுத்து வந்த 14-வது படம் 200 நாட்கள் ஓடியது. அது அவரால் மட்டும்தான் முடியும்…”, என்றார்.\nவிழாவில், நடிகர்கள் சூர்யா, வடிவேல், ரமேஷ்கண்ணா, மனோபாலா, ஆனந்த்பாபு, பெப்சி விஜயன், அலெக்ஸ், நடிகைகள் சரோஜாதேவி, நயன்தாரா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், கவிஞர்கள் நா.முத்துக்குமார், தாமரை, நடன அமைப்பாளர் காயத்ரி ரகுராம், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோருக்கு கமல்ஹாசன் கேடயம் பரிசு வழங்கினார்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், கலைஞர் டி.வி. நிர்வாகி அமிர்தம், நடிகர்கள் சூர்யா, பார்த்திபன், வடிவேல், ரமேஷ்கண்ணா, கிரேசி மோகன், நடிகைகள் சரோஜாதேவி, நயன்தாரா, இயக்குநர்கள் லிங்குசாமி, தரணி, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.\nவிழாவில், கண்பார்வையற்றவர் மற்றும் ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை வழங்கினார்.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nராஜூவ் மேனன் படத்தை முடித்த ஜி.வி.பிரகாஷ்\nசர்வதேச பெண்கள் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் சிறப்பு விருந்து\nமுதல் புள்ளியை வைக்கும் கோலமாவு கோகிலா\nபிரியா வாரியருக்கு பாலிவுட்டில் கிடைக்கும் வரவேற்பு\nகமல் கட்சியில் சேர இணையதளம் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பம்\nஜி.வி.பிரகாஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு\nஅதர்வா படத்தில் மேயாத மான் நடிகை\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/category/events/", "date_download": "2018-05-22T04:02:05Z", "digest": "sha1:EKNP3SRHLPFKC36UYUOW5XUZ33KWE6MI", "length": 15458, "nlines": 75, "source_domain": "www.vetrinadai.com", "title": "நிகழ்வுகள் Archives – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை உலகை வலம் வரும் உற்சாகம்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nஅமெரிக்க – சீன வர்த்தகப் போர் ஒத்திவைப்பு\nஐரோப்பிய ஒன்றியம் மீது ஈரான் அதிருப்தி\nசர்வதேச தேனீக்கள் தினம் 20\\06\nசர்வதேச கபடி போட்டியில் வடமாகாண அணி\nஉரும்பிராய் சைவத்தமிழ் – கரப்பந்தாட்டத்தில் வட மாகாண சம்பியன்\nஐரோப்பிய ஒன்றிய அமெரிக்க வர்த்தகப் போர்\nமுஸ்லீம்களை ஒன்றுபடச் சொல்லும் எர்டகான்\nசிலி திருச்சபையும் பாலியல் குற்றங்களும்\nஆசியாவின் இணையத்தள வியாபாரத்தில் போட்டி\nஉலகின் மிகப்பெரிய விற்பனை நிறுவனமான வால்மார்ட் இணையத்தள வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் அமெஸான் நிறுவனத்துடன் போட்டிபோட இந்திய நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் 75 விகிதமான பங்குகளை வாங்க முடிவுசெய்திருக்கிறது. விலை 15 பில்லியன் டொலர்கள். பிளிப்கார்ட் இந்தியாவின் மிகப் பெரிய இணையத்தள விற்பனையாளராகும். அமெஸான் நிறுவனம் போட்டியாக பிளிப்கார்ட்டின் 60 விகிதப் பங்குகளை வாங்கத் தயாரென்றும் அத்துடன் வால்மார்ட்டுடன் அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறுத்தியதற்கான தண்டமான 2 பில்லியன் டொலர்களைத் …\n13வது கோடை விழாவை முன்னிட்டு ஐரோப்பிய ரீதியிலான கால்பந்தாட்ட நிகழ்வு பிரித்தானியாவில்\n3 weeks ago\tநிகழ்வுகளின் வரிசை / Time Lines, நிகழ்வுகள்\n13வது கோடை விழாவை முன்னிட்டு மண்ணின் மைந்தர் நிகழ்வாக வல்வை நலன்புரி சங்கம் நடாத்தும் ஐரோப்பிய ரீதியிலான கால்பந்தாட்ட நிகழ்வு வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி London Croydon இல் நடைபெறவிருக்கிறது.\n“வசந்தம் 2018” சிறப்பு இசை நிகழ்வு இங்கிலாந்தில்\n3 weeks ago\tகலை கலாசாரம், நிகழ்வுகள்\n“வசந்தம் 2018” சிறப்பு இசை நிகழ்வு, கொக்குவில் இந்து கல்லூரி பழைய மாணவர்களால் எதிர்வரும் 7 ஆம் Wycombe Swan திரையங்கத்தில் ஒழுங்கமைக்க பட்டுள்ளது .ரெயின்போ இசைக்குழுவின் இசை வழங்க சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் இந் நிகழ்வில் பங்கு பற்ற உள்ளார்கள்.\nசூப்பர் சிங்கர்களுடன் “வைகை வசந்தம் ” இசை நிகழ்வு\n3 weeks ago\tகலை கலாசாரம், நிகழ்வுகளின் வரிசை / Time Lines, நிகழ்வுகள்\nவைகை வசந்தம் ” இசை நிகழ்வு இசை நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி பிரமாண்டமாக ஹரோ தமிழ் நுண்கலைப் பாடசாலையில் (Harrow tamil and fine arts school)ஒழுங்கமைக்க பட்டுள்ளது. இந் நிகழ்வுக்கு பிரபல்ய சூப்பர் சிங்கர் பாடகர்கள் சோனியா, நிகில் மத்தியூ ஆகியோர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர் .\nTSSA UK நடாத்தும் உதைபந்தாட்டத் திருவிழா\n3 weeks ago\tFeatured Articles, சமூகம், நிகழ்வுகள், விளையாட்டு\nதமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் TSSA UK நடாத்தும் வருடாந்த உதைபந்தாட்டப் போட்டி நிகழ்வுகளுக்கான பெரும் கொண்டாட்டம் இம்முறையும் வரும் மே மாதம் வரும் வங்கி விடுமுறை திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேமாதம் 7ம் திகதி வரும் இந்த உதைபந்தாட்ட கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலை அணிகள் பங்குபற்றுவதற்கு தயாராகி வருகின்றன. TSSA UK இன் வெற்றிக்கிண்ணங்களை வெற்றிபெற்று சாதனை அணிகளாக தங்களை நிரூபிக்க அனைத்து அணிகளும் …\n19 வது சைவ மாநாடு லண்டனில்\nபிரித்தானியாவின் சைவத்திருக்கோவில்கள் ஒன்றியதால் நடத்தப்படவிருக்கும் 19 வது சைவ மாநாடு லண்டனில், மே 5ஆம் திகதி ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் கோவிலிலும், மே 6ஆம் திகதி லண்டன் சிவன் கோவிலிலும் நடைபெற உள்ளது . இந்நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக ஸ்ரீலஸ்ரீ சோமாஸ்கந்தர் சுவாமிகள் கலந்து சிறப்பிக்க உள்ளார். அத்துடன் விசேட நிகழ்வாக டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவனின் அமுத கானம் இசைநிகழ்வும் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்கள் கீழே.\nலண்டனில் வெளியான தாமரைச்செல்வியின் வன்னியாச்சி\nஎழுத்தாளர் தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” நூல் லண்டனில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் அக்கதைகள் தொடர்பாக நீண்ட இலக்கிய கருத்தாடல் நிகழ்வும் தொடர்ச்சியாக நடைபெற்றது. இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் திருமதி சந்திரா இரவீந்திரன் தலைமை தங்கியிருந்தார். மேலும் இந்நிகழ்வில், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் நவஜோதி யோகரட்ணம், இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், ச. வேலு மற்றும் குணநாயகம் ஆகியோரால் இந் நூல் தொடர்பான கருத்துரை வழங்கப்பட்டது. கருத்துரைகளைத் தொடர்ந்து அங்கு …\nநாத விநோதம் 2018 – ஈழத்தின் கலைஞர்களால் அரங்கம் அதிர்ந்தது\nஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் – UK பெருமையுடன் வழங்கிய நாத விநோதம் 2018 நிகழ்ச்சி இந்த ஆண்டு ஈழத்தின் கலைஞர்களால் பெருமையுற்றது. நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தியின் “நாத சங்கமம்” இசைக்குழுவினர் ஈழத்தின் யாழ் மண்ணிலிருந்து வந்து லண்டன் மாநகரத்தில் அமைந்த பிரமாண்டமான மண்டபத்தில் மிகச்சிறப்பாக இசை நிகழ்வை கடந்த சனிக்கிழமை அரங்கேற்றியிருந்தார்கள். இவர்களுடன் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த மதுமிதா மற்றும் மும்பையிலிருந்து வருகை தந்த மூங்கில் தோட்டம் …\nயாழ் மருத்துவபீடத்தின் மருத்துவக் கண்காட்சி ஆரம்பம்\n04/04/2018\tFeatured Articles, சமூகம், செய்திகள், தொழிநுட்பம், நிகழ்வுகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மருத்துவபீடத்தின் மருத்துவக் கண்காட்சி இன்று ஆரம்பமானது. பல்வேறு மருத்துவக் கண்டுபிடிப்புக்களையும் நவீன காலத்தின் மிக முக்கியமான மருத்துவ முறைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்குடனும் மருத்துவம் தொடர்பான அறிவியலை மக்களுக்கு எடுத்துச்செல்லும் நோக்குடனும் வெகுசிறப்பாக ஒழுங்குசெய்யப்படும் இந்த மருத்துவக் கண்காட்சி, இந்தவருடம் யாழ் மருத்துவ பீடத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஆரம்பித்திருக்கும் இந்த மருத்துவக் கண்காட்சி தொடர்ந்து வரும் …\nநாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி உடன் உரையாடல்-நாத விநோதம் 2018\n01/04/2018\tFeatured Articles, கலை கலாசாரம், சமூகம், நிகழ்வுகள்\nநாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி குழுவினரின் நாத சங்கமம் மற்றும் இந்திய திரைப்பட பின்னணி பாடகர்கள் அபே மற்றும் மது ஐயர் ஆகியோர் பங்குபற்றும் ஹாட்லிக்கல்லூரி ஐக்கிய ராச்சிய கிளை பெருமையுடன் வழங்கும் நாத விநோதம் 2018 நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் April மாதம் 7ம் திகதி லண்டன் மாநகரத்தின் LOGAN லோகன் மண்டபத்தில் அரங்கேற தயாராகிக்கொண்டு இருக்கிறது. அந்�� வேளையில் அந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்புகளுக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2010/03/blog-post_23.html", "date_download": "2018-05-22T04:26:51Z", "digest": "sha1:BSZFECJYXHTOKJRJLWDBWUD257FLHXFG", "length": 11513, "nlines": 251, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பூண்டின் மருத்துவக் குணங்கள்", "raw_content": "\nபூண்டு ஒரு அபூர்வ மருத்துவ சக்தியாயும் சிறந்த கிருமி நாசினியாயும் செயல்படுகிறது.\nவியர்வையை பெருக்கும்.உடற் சக்தியை அதிகப்படுத்தும்.சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்யும்.தாய்ப்பாலை விருத்தி செய்யும்.ரத்தக்கொதிப்பை தணிக்கும்.\nபூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு நீங்கும்.\nஒரு வெள்ளை பூண்டு,ஏழு மிளகு,ஒன்பது மிளகாய் இலை இவைகளை சேர்த்து காலை மாலை சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் போய்விடும்.\nபல்வலியால் அவதிப்படுபவர்கள் இரண்டு பூண்டு பரலை உரித்து வலி உள்ள இடத்தில் வைத்துக்கொண்டால் பல்வலி பறந்து விடும்.\nநான்கு பூண்டு பல்லை பசும்பாலுடன்,கற்கண்டு,தேன் கலந்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை உண்டால் சீதபேதி குண்மாகும்.\nபூண்டுடன் மிளகு,பெருங்காயம் இரண்டையும் சேர்த்து உண்டால் வாயுத்தொல்லை நீங்கும்.\nரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கச்செல்லும்போது பூண்டுப்பால் பருக வேண்டும்.அதாவது பூண்டை பசும்பாலில் கொதிக்கவைத்தபின் பூண்டுடன் பாலை பருகி வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளையுடன் பூண்டை சேர்த்து உண்ண வேண்டும்.\nபூண்டையும் இஞ்சியையும் சிறிது வென்னீரில் சேர்த்து அரைத்து காலை மாலை இரு வேளைகளிலும் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி குணமாகும்.\nபூண்டு கைகால் மூட்டுவலி,பித்தம்,ஒற்றைத்தலைவலி இவற்றை போக்கும்.\nரத்தத்தை தூய்மை படுத்தும்.மூளையை பலம்பெறச் செய்யும்\nஇன்றைய சமுதாயத்திற்குத் தேவையான பதிவு.\nவருகைக்கு நன்றி Aruna Manikandan\nமிகவும் பயனுள்ள பதிவு அம்மா. பூண்டு வாடையைப் போக்குவதுதான் பிரச்சினையே.\nசாப்பிட்டதும் ஒன்று இரண்டு கிராம்புகளை வாயில் போட்டு மெல்ல பூண்டு வாசனை தெரியாது.வருகைக்கு நன்றி V.Radhakrishnan\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nவெல்ல அடை,உப்புஅடை (காரடையான் நோன்பு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t28746-topic", "date_download": "2018-05-22T04:33:09Z", "digest": "sha1:U47CC6JAG344DLLXDZYM2QZS4H4WAASF", "length": 21779, "nlines": 376, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவனின் பல் சுவை கவிதைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» ந��டு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nகே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nநீ கிடைக்க மாட்டாய் ..\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nஉனக்காக வசந்த மளிகை கட்ட ...\nநான் வசதியானவன் அல்ல ....\nதாஜ்மஹால் கட்ட தனவானும் அல்ல ..\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nநீ தந்த நினைவுகாளால் ..\nஎன் கண்கள் கலங்குகின்றன .\nஎன்றாலும் நான் அழமாட்டேன் ..\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nஅதிஸ்ட லாப சீட்டு விற்கிறான்\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nஉனக்கு உதவியாக இருப்பேன் .\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nவேறு ஏது கடவுள் ..\nநீ தான் நான் தினமும்\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\n( வருமதி ) இருந்தால் தான்\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nதலையை சற்று திரும்பி பார்\nவிலையேற்றத்துக்கு நீ தான் காரணம் ..\nஉன் வீட்டில் கொட்டப்படும் சோற்றை பார்\nஉணவு சாலையில் கொட்டப்படும் சோற்றை பார்\nதிருமண வீட்டில் கொட்டப்படும் சோற்றை பார்\nசோற்றையே வீணாக்கும் உன் காலாச்சாரம்\nநீ கொண்டு வந்தாதால் விலையேற்றம்\nஇந்த கலாச்சாரத்தை மாற்றாத வரை\nவீண்விரையத்தை குறை விலை குறையும்...\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nவேறு ஏது கடவுள் ..\nநீ தான் நான் தினமும்\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nஉன் சம்மதம் கிடைக்கும் வரை..\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nதிருமணம் என்றதில் இருந்து ...\nஇரு இதயமாய் மாறிவிடுவான் ....\nசுமப்பான் - அந்த கனவாளன்\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nவீட்டில் அன்புக்கு ஏழ்மை .....\nஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....\nஏழ்மையுடன் பிறந்து இறந்தவன் ...\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nஏழ்மையின் இறந்த காலத்���ை ...\nஏழ்மை நிலையானது இல்லை ...\nசாதனையின் அஸ்திவாரம் ஏழ்மையே ...\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nஉள்ளத்தில் களங்கம் இருந்தால் ...\nஅன்றாட வாழ்கை ஏழ்மைதான் ....\nஈகையே சிறுதுளி இல்லாதவன் ...\nமறுமை வாழ்கை ஏழ்மைதான் ....\nRe: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2010/04/blog-post_24.html", "date_download": "2018-05-22T04:11:04Z", "digest": "sha1:ZOT7W35ENWVXYRF5RKPXQ5Q27QAUJ7P5", "length": 20703, "nlines": 343, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: கமலமக்கா கூறை கட்டுறா.......", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nயாழ்ப்பாண வீட்டு மண் வாசம்\nதுலைக்கோ, கனக்க, வயக்கெட்டுப் போனியள்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nகமலமக்கா வீட்டில மட்டுமில்ல ஊர் முழுக்க பெரிய கொண்டாட்டம் இண்டக்கு....ஏன் எண்டு கேக்கிறியளோ...அதொண்டுமில்ல....எங்கட சின்னையாண்ணன்ர மேள் சந்தியாவுக்கு சாமத்திய வீடு.ஊர் முழுக்க சொல்லி பெரிசா செய்யினம்...\nஅவன் மூத்த பொடியன் கண்ணன் கனடாவிலயெல்லோ...கமலமக்காவின்ர சகோதரம் முழுக்க வெளியில தானே...அவைக்கென்ன வெளிநாட்டு காசு...ஒண்டுக்கு ரண்டு வீடியோவாம்.எங்கட பாக்கியமக்கான்ர பவானி ஏதோ நேத்தி எண்டு இந்தியாவுக்கு போனவள் தானே..அவளிட்ட தான் கூறைக்கு சொல்லி எடுப்பிச்சவவாம்.சந்தியாவுக்கு 25,000 ல கூறை...தனக்கு 15,000 ல கூறை...\nஎனக்கும் சொன்னது தான்...எனக்கு வயசு போனகாலத்தில என்னத்துக்கு எடுப்புசாய்ப்பு எல்லாம்..உவள் பிள்ளைய தான் போக சொல்லியிருக்கிறன்.ரியூசன்ல ஏதோ முக்கியமான சோதினயாம்..அத எழுதிப்போட்டு வந்து போறனெண்டவள்..ஆளை காணேல்ல...அதான் பாத்துக்கொண்டிருக்கிறன்.காலம் கெட்ட நேரம் இப்ப ஊர் முந்தி மாதிரி இல்ல.ஆமிக்காறன்,செக்கிங் எண்டு தொல்லையள் குறைஞ்சிட்டுது எண்டு பாத்தா ஊருக்குள்ள காவாலிப்பொடியளின்ர சேட்டை கூடிப்போச்சு.அண்டக்கு உவள் பிள்ளை சயிக்கிளில வரேக்க பின்னால வந்தவன் ஒருத்தன் தொப்பிய கழட்டிக்கொண்டு போட்டானாம்.அ���ள் ஆளை சரியா கவனிக்கேல்லையாம்.ஆனா உவர் தம்பு மாஸ்டரின்ர சின்னவன் பாபு மாரி தான் இருந்துதாம்...அடக்க ஒடுக்கமா இருந்த பொடியன்.எல்லாம் வயசுக்கு ஒரு குணங்கொண்டு நிக்குதுகள்.\nஓமக்கா...இப்ப கொழும்ப விட எங்கட இடம் தான் கெட்டுப்போய் கிடக்கு...இயக்கம் இஞ்சத்தயால போனதில இருந்து கேக்க ஆளில்லாம சின்னன் பெரிசு எண்டில்ல எல்லாமே கண்ட கண்ட படங்களை பாக்கிறதும் இரவிரவா ஊர் சுத்துறதும் எண்டு கொழுப்பெடுத்து திரியுதுகள்..என்னத்தச்சொல்ல...பிள்ளையாரப்பா நீ தான் எங்களை காப்பாத்தோணும்...\nஓமோம்..தண்ணி வாக்கிறதுக்கு சின்னத்தம்பியும் மனிசியும் வருகினமாம்.என்ன கொழுவல் எண்டாலும் வெளிக்கு சமாளிக்காட்டி நாளைக்கு சனம் நாலு கதை கதைக்குமெல்லே.அந்த பங்கு காணிப்பிரச்சினையோட கதக்காம விட்டவை தான்.4 வருசமா இஞ்சால் பக்கமே சின்னத்தம்பி வரேல்ல...\nஉவள் சந்தியா ஆள் நல்ல துடியாட்டம்.படிப்பிலயும் வலு கெட்டிக்காறி.பள்ளிக்கூடத்தில எல்லா ரீச்சர்மாருக்கும் சந்தியா எண்டா காணுமாம்.இஞ்ச ஒரு நிமிசம் வீட்ட இருக்கிறேல்ல.ஒவ்வொரு வீட்டு படலையா தட்டிக்கொண்டு திரியிறது தான் அவளுக்கு வேலை.அது தான் கமலமக்கா சொன்னவா உவளை இனி கொஞ்சம் கட்டுக்குள்ள தான் வச்சிருக்கோணும் எண்டு.அதுகள் சின்னனுகள் இப்ப விளங்காது.பிரச்சினை எண்டு வந்தாப்பிறகு யோசிக்கிறதவிட முதலே அதுக்கேற்ற மாரி நடந்தா சரி தானே.\nபாவம் சந்தியா சுதந்திரமா திரிஞ்சவளுக்கு இது கொஞ்சம் கஸ்ரமாத்தான் இருக்கும்.அடுத்தடுத்த வருசத்தில அங்கால ஏயலுக்கு(A/L)போட்டாளெண்டா படிப்போடயே பொழுதுபோகிடும்..நினச்சாலும் சுத்துறேக்கு எங்க நேரம் வரப்போகுது......\nசாமத்திய வீடு-பூப்புனித நீராட்டு விழா(பெண் வயசுக்கு வருவதை கொண்டாடுவது..;))\nபேச்சு தமிழ், பேச்சு வழக்கு, யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு |\nஊரில நிண்டு கதை கேட்ட மாதிரிக் கிடக்கு :).\n//ஊரில நிண்டு கதை கேட்ட மாதிரிக் கிடக்கு :).//\nஉங்களை ஈழமுற்றத்தில சந்திச்சதில மகிழ்ச்சி...:)\n,வரவேற்பு எல்லாத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...:)\nநல்ல எடுப்புச்சாய்ப்போடுதான் முத்ததிற்க்கு வந்திருக்கிறியள். வாழ்த்துக்கள்\nகொண்டாட்டம் தொடங்கி விட்டுது போல.:-)\nஎன்னேரமெடி பிள்ள தண்ணி வாப்புபலகாரங்கள், பால்ரொட்டி எல்லாம் செய்தாச்சுதோ\nஊருக்குள் போனது மாதிரியே இருக்கு.தொ���ர்ந்து கொண்டாட்டத்தைப் பற்றியும் எழுதுங்கோ.பல வழக்கங்கள் இப்போது மாறி இல்லாதும் போய்க் கொண்டிருக்கின்றன.\n//நல்ல எடுப்புச்சாய்ப்போடுதான் முத்ததிற்க்கு வந்திருக்கிறியள். வாழ்த்துக்கள்//\n;)மிக்க நன்றி வந்தி அண்ணா\n//என்னேரமெடி பிள்ள தண்ணி வாப்புபலகாரங்கள், பால்ரொட்டி எல்லாம் செய்தாச்சுதோபலகாரங்கள், பால்ரொட்டி எல்லாம் செய்தாச்சுதோ\nஅதெல்லாம் எப்பவோ செய்துவச்சாச்சு.தண்ணி வாத்து முடிஞ்சுது.உங்களை மினக்கடாம வெளிக்கிட்டு வரட்டாம்.ஆலாத்தி எடுக்க நேரம் போட்டுதாம் ....;)\n//ஊருக்குள் போனது மாதிரியே இருக்கு.தொடர்ந்து கொண்டாட்டத்தைப் பற்றியும் எழுதுங்கோ.பல வழக்கங்கள் இப்போது மாறி இல்லாதும் போய்க் கொண்டிருக்கின்றன..//\n நானும் ஊரைவிட்டு வந்து கனகாலம் ஆச்சு..இடைக்கிடை ஒரு கிழமை ரண்டு கிழமை விடுமுறையில போய்வாறது..ம்ம்..எங்கட கொண்டாட்டங்களை பற்றி எழுதினா நிறைய எழுதிக்கொண்டே போகலாமெல்லோ ...:)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/2013-sp-1852250640/24274-2013-06-27-07-33-13", "date_download": "2018-05-22T04:29:31Z", "digest": "sha1:QXM5IUTUUMKJPQQKGE7RW2Q237ALREGN", "length": 28036, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "மக்களுக்கு எதிரான ஆட்சி முறையும் நீதித்துறையும்", "raw_content": "\nஇந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சி: ஸ்டிஃபான் ஏங்கல்\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nஏகாதிபத்தியம் கிரேக்கத்தில் நடத்திய சனநாயகப் படுகொலை\nவணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மே17 இயக்கத்திற்கு அளித்த பதிலுக்கான மறுப்புரை\nசாகர் மாலா திட்டம் - கார்ப்பரேட்டுகளின் பெருங்கனவு- மீனவர்களுக்கும் கடல் வளத்திற்கும் பேரழிவு\n500, 1000 ரூபாய் செல்லாக்காசு - உலக, உள்ளூர் பொருளாதார சதுரங்க ஆட்டத்தின் இன்றியமையாத நகர்வு, பகடைக்காய்கள் பட்டுத் தெளிய ஒரு வாய்ப்பு\nஇரையாகும் இந்திய இறையாண்மை - நூல் விமர்சனம்\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 27 ஜூன் 2013\nமக்களுக்கு எதிரான ஆட்சி முறையும் நீதித்துறையும்\nமன்மோகன் சிங் ஆட்சி,பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாத் துறைகளிலும் தாராளமாக நுழைவதற்கு வழிவகை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அது வேளாண்மையில் மான் சாண்டோ,சில்லறை வணிகத்தில் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதற்குக் கடுமையான எதிர்ப்பு எழும்போதெல்லாம் தன் முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்.ஆனால் மீண்டும் புதிய வடிவில் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்க முயலும்.\nமான்சாண்டோ அமெரிக்காவைத் தலைமையிட மாகக் கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனம். வேளாண் தொழில் -வணிகத்தில் இதன் ஆதிக்கம் உலக அளவில் படர்ந்துள்ளது. இந்தியாவில் இதன் கிளை மகாராட்டிரத்தில் இருக்கின்றது. மகாராட்டிர வீரிய ஒட்டு விதை நிறுவனம் (Maharashtra Hybrid Seeds Company -Mahyco) என்ற பெயரில் இது செயல்படுகிறது.கடந்த பத்து ஆண்டுகளாக இந்நிறுவனம் மரபீனி மாற்றப் பருத்தி விதைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.பருத்திக் காய்களில் பெரும் சேதத்தை உண்டாக்கும் புழுக்களை அண்ட விடாமல் விரட்டும் வீரியம் கொண்ட இவ்விதைகளால் பருத்தி விளைச்சல் அதிகமாகிறது என்று கூறப்படுகிறது. இச்செய்தி, திட்ட மிட்டுப் பரப்பப்பட்டதால், மான்சாண்டோவின் மரபீனி மாற்றுப் பருத்தியே தற்போது பெரும் பரப்பில் பயிரிடப் படுகிறது.\nமரபீனி மாற்றுப் பருத்தி மலட்டு விதைகளைக் கொண்டதாகும்.அதனால் ஒவ்வொரு தடவையும் மான்சாண்டோ நிறுவனத்திடம் தான் உழவர்கள் பருத்தி விதையை வாங்க வேண்டும்.இந்த மரபீனி மாற்றுப் பருத்தியால் மற்ற பயிர்களிலும் மலட்டு விதைகள் உண்டாகும்; மரபீனி மாற்றுப் பருத்தி விதைகளால் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் கேடுகள் உண்டாகும்; காலங்காலமாக அந்தந்தப் பகுதியின் சூழலுக்கு ஏற்பப் பயிரிடப்பட்டு வந்த நாட்டுப் பருத்தி இரகங்கள் அழியும்;வேளாண்மை பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தின்கீழ் செல்லும்.\nஅதனால் இயற்கையின் -உயிர்களின் சமநிலை சீர்குலையும் என்று கூறி சமூகச் செயற்பாட்டாளர்களும்,அறிவியல் அறிஞர்களும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.கடந்த பதினைந்து ஆண்டுகளில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட உழவர்கள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டனர். இப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் பி.ட்டி. பருத்தி ��யிரிட்ட உழவர்களே ஆவர்.\nமரபீனி மாற்றப்பட்ட கத்தரிப் பயிருக்கு நடுவண் அரசு அனுமதி அளித்த பிறகு,பி.ட்டி. பயிர்களுக்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் பி.ட்டி. கத்தரிக்கான ஏற்பிசைவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் விளைவாக, “மரபீனி மாற்ற உயிரிகள் - வாய்ப்புகளும் சிக்கல் களும்” என்ற பொருள் குறித்து ஆராய,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் ஆச்சாரியா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு 2012 ஆகசுட்டு மாதம் தன் அறிக்கையை நடுவண் அரசிடம் அளித்தது.\nஅக்குழுவின் அறிக்கையில்,“இப்போதையத் தேவை உயிரித் தொழில்நுட்பட ஒழுங்காற்று ஆணையமல்ல. பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் ஆணையம் தான். விரிவான ஆய்வு ஏதுமின்றி பிறப்பிக்கப்படும் உயிரித் தொழில்நுட்ப ஆணையச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.\nஇதுவரை, மரபீனி மாற்ற உயிர்கள் தொடர்பான வெளிக்கள ஆய்வுகளுக்கும், வணிக வகைப் பயன்பாட்டுக்கும் அனுமதியளிக்கும் அதிகாரம் “மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழு” (Genetic Engineering Approval Committee - GEAC)) என்ற அமைப்பிடம் இருந்தது.இந்த அமைப்பு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப் பாட்டில் இருக்கிறது.\nமுதன்மையாக வேளாண்மைத் துறையிலும்,மருத்துவத் துறையிலும் மரபீனித் தொழில் நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.எனவே மரபீனித் தொழில்நுட்பத்திற்கு ஏற்பிசைவு வழங்கும் போது,அது சார்ந்த துறையின் அனுமதியையும் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலையும் பெற வேண்டியுள்ளது.இந்த நடைமுறைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் தடைகளாகக் கருதுகின்றன. எனவே நடுவண் அரசு,உயிரித் தொழில்நுட்ப ஒழுக்காற்று ஆணையம் என்பதை ஏற்படுத்தி,பன்னாட்டு நிறுவனங்களின் மரபீனி மாற்றுத் தொழில் நுட்பங்களுக்கும்,உயிரிகளுக்கும் விரைவில் ஏற்பிசைவு அளித்திட முயல்கிறது.\nஎனவே நாடாளுமன்ற நிலைக்குழு இதற்கு எதிரான கருத்தைத் தெரிவித்த நிலையிலும், நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 22.4.2013அன்று ‘இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம் 2013’(Bio Technology Regulatory Authority of India Act 2013) என்ற சட்ட வரைவை முன்மொழிந்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து நடக்கும் அரசியல் கலாட்டா கூத்தினிடையே திடீரென்று ஒரு மணித்துளிக்குள் இது சட்டமாக நிறைவேறிவிடக்கூடும்\nஇதைத் தொடர்ந்து,காங்கிரசு ஆளும் மகாராட்டிர மாநில அரசு 2012ஆகசுட்டு மாதம் மான்சாண்டோவின் 12 வகையான பி.ட்டி. பருத்தி விதைகளின் விற்பனைக்கு விதித்திருந்த தடையை நீக்குவதாக 6.5.2013 அன்று அறிவித்துள்ளது. மாநில அரசு விதித்த நிபந்தனைகளை மகிகோ (மான்சாண்டோ)ஏற்றுக்கொண்டதால் தடையை நீக்கியதாக அரசு கூறுகிறது.\n2012ஆம் ஆண்டு மான்சாண்டோ வாக்குறுதி அளித்ததை விடக் குறைவான அளவில் பருத்தி விதைகளை - குறிப்பாக உழவர்களால் அதிக அளவில் வாங்கப்படும் எம்.ஆர்.சி.7351 இரக விதைகளைச் சந்தையில் கிடைக்கச் செய்து,கள்ளச் சந்தையில் மீதி விதைகள் விற்றுக் கொள்ளை இலாபம் ஈட்டியது.\nமாநில அரசுக்கு அளித்த அறிக்கையில் பருத்தி விதை உற்பத்தி செய்த அளவு,சந்தையில் விற்பனைக்கு அளித்த அளவு குறித்துத் தவறான -பொய்யான தகவல்களை அளித்தது. இதன் அடிப் படையில் தான் மான்சாண்டோவின் 12வகையான பி.ட்டி.விதைகளை விற்பனை செய்யத் தடைவிதிக்கப் பட்டது.\nஇந்த ஆண்டு எம்.ஆர்.சி.7351 இரகப் பருத்தியின் 10 இலட்சம் விதைப் பொட்டலங்களை விற்பனைக்கு அளிப்பதாக அரசுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறதாம். 2012ஆம் ஆண்டு காரிப் பருவத்தில் 10.56 இலட்சம் பருத்தி விதைப் பொட்டலங்கள் தருவதாகக் கூறியது. ஆனால் 6.50 இலட்சம் விதைப் பொட்டலங்களை மட்டுமே அளித்தது. இந்த ஆண்டும் இதுபோல் மான்சாண்டோ நடந்து கொள்வதைத் தடுக்க முடியுமாமான்சாண்டோவின் ஏகபோகக் கொள்ளை தொடரும் என்பது உறுதி\nதாராளமய, தனியார் மயக் கொள்கையை நடுவண் அரசும் மாநில அரசுகளும் தடையின்றிச் செயல்படுத்து வதற்கு ஏற்றவகையில் உயர் நீதித்துறையின் கருத்துகளும்,தீர்ப்புகளும் இருக்கின்றன.நீதிபதிகளின் வர்க்கச் சார்பே இதற்குக் காரணமாகும்.1.5.2013அன்று- உழைக்கும் மக்களின் விடுதலைக்கான மே நாளில் ‘மேதைமைமிகு’உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு,நடுவண் அரசு பல வணிக முத்திரை சில்லறை வணிகத்தில் (Multi-brandRetail Trade)நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்திட முடிவு செய்திருப்பது,அரசமைப்புச் சட்ட அடிப்படைக்கோ,சட்டநெறிமுறைகளுக்கோ, அறிவார்ந்த நடைமுறைக்கோ எதிரானது அல்ல என்று கருத்துரைத்து��்ளது.\nஇந்த உச்சநீதிமன்ற அமர்வில் உள்ள ஆர்.எம். லோதா, பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகிய மூன்று நீதிபதிகள் “அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால்,தரமான,சிறந்த பொருள்கள் சந்தையில் மலிவாகக் கிடைக்கும்.அதனால் எந்தப் பொருளை வாங்குவது என்கிற நுகர்வோரின் உரிமை அதிகமாகும்.\nஇந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுண்ணியாக இருக்கும் இடைத் தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள். உழவர்கள் நேரடியாக - இடைத்தரகர் இல்லாமல் - கொள்முதல் செய்வோருக்கு தன் விளைபொருளை விற்பதால் அதிக இலாபம் கிடைக்கும். அதனால்நுகர்வோருக்கு மலிவான விலையில் பொருள்கள் கிடைக்கும்”என்று கூறியுள்ளனர்.\nமன்மோகன்சிங் எழுதிக் கொடுத்ததை நீதிபதிகள் அப்படியே படித்ததுபோல் இருக்கிறது. மன்மோகன் ஆட்சியும் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தெரிவித்துள்ள கருத்துகள் உண்மைக்கு முற்றிலும் எதிரானவை என்றும், இதனால் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பலகோடி குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்றும் “சிந்தனையாளன்”இதழில் இதற்கு முன் விரிவாக பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மற்றும் பிற நாளேடுகளிலும் பருவ ஏடுகளிலும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் கேடுகள் குறித்து எழுதப்பட்டன.\nஎனவே, மக்கள் நலனுக்கு எதிராக, மக்களின் எதிர்ப்பை மதிக்காமல், பன்னாட்டு - உள்நாட்டுப் பெருமுதலாளிய நிறுவனங்கள் நிலம்,நீர்,கனிம வளங்கள்,மக்களின் உழைப்பு ஆகியவற்றைத் தங்குதடையின்றிச் சுரண்டுவதற்கும் கொள்ளையடிப் பதற்கும் அச்சாணியாக இருக்கும் இந்த அரசமைப்பை -ஆட்சி முறையைத் தகர்த்தெறிவதே உழைக்கும் மக்களுக்கான விடுதலையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/01/2.html", "date_download": "2018-05-22T04:36:48Z", "digest": "sha1:34LL2J57ILR72EDRHQICV2WFRCEKHNPC", "length": 23487, "nlines": 337, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சென்னை புத்தகக் கண்காட்சி - 2", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாத��வி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசென்னை புத்தகக் கண்காட்சி - 2\nதில்லியில் உலகப் புத்தகக் கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. அங்கே யார் வேண்டுமானாலும் எவ்வளவு சதுர அடிகள் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு அரங்கு அமைக்கலாம். ஆனால் ஒட்டியுள்ளதாக அதிகபட்சம் 1200 சதுர அடிகள் மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு மேல் வேண்டுமானால் தள்ளிப் போய் வேறு இடத்தில் எடுத்துக்கொள்ளலாம். அரசு நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட் நடத்தும் கண்காட்சி இது.\nஇந்தியாவிலேயே நடக்கும் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி கொல்கத்தா புத்தகக் கண்காட்சி. இங்கேயும் பங்குபெறும் பதிப்பகங்கள் அனைத்துக்கும் வேண்டிய அளவு இடம் கொடுக்கிறார்கள். பல நிறுவனங்கள் 2000-3000 சதுர அடிக்கு இடத்தை எடுத்து, அழகாக அலங்கரித்து வாடிக்கையாளர்களுக்கு நல்ல வசதிகளை ஏற்படுத்தித் தருகிறார்கள்.\nஜெய்ப்பூர், பெங்களூர் என்று எந்த இடமாக இருந்தாலும் சரி, இடத்தைக் குறுக்குவதில்லை.\nசென்னை புத்தகக் கண்காட்சி நிர்வாகிகளும் இதைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.\nஆனால் சென்னையில் அதிகபட்சம் 400 சதுர அடிகளுக்குமேல் தருவதில்லை. தனித்தனியாகத் தள்ளித் தள்ளி இருக்கும் பல இடங்களை எடுத்து ஒருவரிடம் இருக்கும் முழுமையான புத்தகங்களையும் காட்சிக்கு வைப்பதற்கும் முழுமையான அனுமதி கிடைப்பதில்லை.\nஒருவருக்கே நிறைய இடம் கொடுத்துவிட்டால் பிறரது வருமானம் குறைந்துவிடும் என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை. வாசகர்களை ஏமாற்றிப் பணத்தைப் பிடுங்கிவிட முடியாது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களைத்தான் காசு கொடுத்து வாங்கப்போகிறார்கள்.\nநிறைய இடம் கிடைத்தால், வாசகர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுக்க முடியும்.\n'நிரந்தரப் புத்தகக் கண்காட்சி' அல்லது 'புத்தகப் பூங்கா' உருவானால் ஓரளவுக்கு இந்தப் பிரச்னைகள் தீரலாம்.\nஒரே பதிப்பகத்தின் புத்தகங்கள் பல கடைகளில் கிடைப்பது பற்றி நிறைய விமரிசனங்கள் எழுந்துள்ளன. இதை இந்த 'ஓரிரு' பதிப்பகங்கள் அடுத்தவர் மிது திணிப்பதாகச் சொல்வது அபத்தம். பல்வேறு விநியோக���்தர்கள் தங்களுக்கு சில புத்தகங்கள் வேண்டும் என்று கேட்கும்போது அதைக் கொடுக்காமல் இருப்பது சரியல்ல.\nபுத்தக விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் கண்காட்சியில் இருக்கக்கூடாது என்ற கொள்கையை பபாஸியால் செயல்படுத்த முடியாது. ஏனெனில் இந்தச் சங்கமே பதிப்பாளர், விற்பனையாளர் இருவரும் சேர்ந்து உருவானது.\nசென்ற முறையைவிட இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சி பற்றிய விளம்பரங்கள் குறைவுதான். மேலும் விளம்பரங்கள் வேண்டுமென்றால், அரங்க வாடகை அதிகமாக்கப்படவேண்டும். மேலும் பல பதிப்பகங்கள் ஸ்பான்சர்ஷிப் செய்யவேண்டும். அல்லது அரங்க எண்ணிக்கையை மேலும் அதிகமாக்கி, பதிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கேட்கும் அளவுக்குக் கொடுத்து, வருமானத்தைப் பெருக்கவேண்டும். இது எதையும் செய்யக்கூடாது, ஆனால் கூட்டம் மட்டும் வேண்டும் என்று சிலர் எதிர்பார்த்தால் அது நடக்காது.\nசென்னை சங்கமம் நிகழ்ச்சியால் புத்தகக் கண்காட்சி பாதிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை.\nஇந்தியா டுடே (தமிழ்) இதழில் தரமற்ற புத்தகங்கள் பளபளப்பான அட்டைகளில் வந்து வாசகர்களை ஏமாற்றுகிறது என்று சிலர் புலம்பியிருந்தனர். எப்படியாவது இதுபோன்ற புத்தகங்களைத் தடுத்து நிறுத்துவதுதான் தமிழ்ப் பதிப்புலகை எதிர்நோக்கியுள்ள பெரும் சவால் என்று கட்டுரையாளர் முத்தாய்ப்பாக முடித்திருந்தார்.\nஅரசு வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். இதற்கென ஒரு வாரியத்தை நியமிக்கலாம். புத்தகம் ஒன்றைப் பதிப்பிக்க விரும்புபவர், முதலில் அரசிடம் காட்டி சான்றிதழ் பெறவேண்டும். தரமுள்ளதா இல்லையா என்று இந்த வாரியம் தீர்மானிக்கும். இந்த லைசென்சைப் பெற்ற ஒருவர்தான் புத்தகத்தைப் பதிப்பிக்க முடியும்.\nஅல்லது மதுரை மீனாக்ஷி கோயிலில் சங்கப் பலகை ஏதாவது இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தலாம்.\nதமிழ்நாட்டில் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஆனால் புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டுசேர்க்கும் வழிமுறைகளில்தான் சிக்கலே. இப்போதுள்ள புத்தகக் கடைகள் போதா. புத்தகக் கடைகள் ஒதுக்கியுள்ள இடவசதியும் போதாது. புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்களுக்கு இடையேயான உறவு மேம்படவேண்டும். பதிப்பாளர்களுக்கு உரிய நேரத்தில் விற்பனையாளர்களிடமிருந்து பணம் க���டைப்பதில்லை.\nஇவை அனைத்தையும் மேம்படுத்தினாலே இப்போதுள்ள புத்தகச் சந்தையின் அளவு, குறைந்தபட்சம் 10 மடங்கு பெரிதாகும் என்பது என் கருத்து.\nயாருமே புத்தகங்கள் வாங்குவதில்லை, யாருமே நல்ல புத்தகங்களைப் படிப்பதில்லை என்று நாம் ஆற்றாமைப் படவேண்டியதில்லை.\n//அரசு வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். இதற்கென ஒரு வாரியத்தை நியமிக்கலாம். புத்தகம் ஒன்றைப் பதிப்பிக்க விரும்புபவர், முதலில் அரசிடம் காட்டி சான்றிதழ் பெறவேண்டும். தரமுள்ளதா இல்லையா என்று இந்த வாரியம் தீர்மானிக்கும். இந்த லைசென்சைப் பெற்ற ஒருவர்தான் புத்தகத்தைப் பதிப்பிக்க முடியும்.\nபத்ரி, இதன் பின் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா\nஅப்புறம் லைசென்ஸ் அரசே தந்திருக்கிறது, ஆனால் லைப்ரரி ஆர்டர் கிடைக்கவில்லை, இது என்ன கூத்து என்று யாராவது கேஸ் போட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.\n//அரசு வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். இதற்கென ஒரு வாரியத்தை நியமிக்கலாம். புத்தகம் ஒன்றைப் பதிப்பிக்க விரும்புபவர், முதலில் அரசிடம் காட்டி சான்றிதழ் பெறவேண்டும். தரமுள்ளதா இல்லையா என்று இந்த வாரியம் தீர்மானிக்கும். இந்த லைசென்சைப் பெற்ற ஒருவர்தான் புத்தகத்தைப் பதிப்பிக்க முடியும்.\nபத்ரி ஸார்.. இது என்ன ஜோக்....\nநீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று தெளிவாக புரியவில்லை....\nஒரு பதிப்பகம் ஒரு முறை சான்றிதழ் பெற்றால் போதுமா, அல்லது ஒவ்வொரு புத்தகத்திற்கும் சர்ன்றிதழ் பெற வேண்டுமா \nமுன்னது என்றால் ப்ரவாயில்லை.... பின்னது என்றால் அது புத்தக சென்ஸார் அல்லவா \nஅது சரி.... தரமில்லாத புத்தகங்களை வெறும் “பள பள” அட்டையை மட்டும் வைத்து எத்தனை நாள்தான் விற்க முடியும் :) :) :)\nஅப்படி சான்றிதழ் முறை என்றால் அதிலும் ஊழல் / லஞ்சம் புகுந்துவிடும் பத்ரி சார்....\nஎழுத்து துறை பற்றி அறியாதவர்கள் அங்கே போய் அமர்ந்துவிட்டால் அப்புறம் சாகித்ய அகதமி அரசியல் ஆகிவிடும்...\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு - விடியோ\nசல்மாவுடன் நேர்காணல் - தி ஹிந்து\nசென்னை புத்தகக் கண்காட்சி - 2\nஉலகப் புத்தகக் க���்காட்சி - புது தில்லி 2008\nஜெய்ப்பூர் இலக்கிய விழா - மொழிமாற்றம்\nஅப்துல் கலாம் ஆவணப்படம், விழுதுகள் 99\nதமிழ் ஒலிப்புத்தகங்கள் - Audible.com\nசென்னை புத்தகக் கண்காட்சி - இதுவரை - 1\nஇந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரச்னை\nNHM Converter - தமிழ் எழுத்துக் குறியீடு மாற்றத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t37241-topic", "date_download": "2018-05-22T04:27:03Z", "digest": "sha1:NXHXFA74ZUGRQEGKBTWS6N6ZXJVA2EHI", "length": 14423, "nlines": 168, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்..!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nபல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்..\nஇது டூ மச் மன்னா…\nஎன்னை இழுத்து வந்து, பகைவனுக்குப் பயந்து பதுங்கு\nகுழியில் ஒளிந்து மீண்டு வந்திருக்கும் உங்கள் வீரத்தைப்\nநம் மன்னரின் பல் கழன்று விழும் அளவுக்கு எதிரி நாட்டு\nமன்னன் அவரை வெளுத்து விட்டானாமே…ஏன்\nயாம் அனுப்பும் தூதுப் புறாக்களை ஏன் சாப்பிட்டீர்’னு\nஅவன் கேட்டதற்கு இவர், பல்லு இருக்கிறவன் பக்கோடா\nசாப்பிடுகிறான்’னு தெனாவட்டாப் பதில் சொல்லியிருக்கிறார்..\nசரண் அடைகிறேன்..ஆனால், நீர் என்னை ���தன் பிறகாவது\nRe: பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்..\nநம் மன்னரின் பல் கழன்று விழும் அளவுக்கு எதிரி நாட்டு\nமன்னன் அவரை வெளுத்து விட்டானாமே…ஏன்\nயாம் அனுப்பும் தூதுப் புறாக்களை ஏன் சாப்பிட்டீர்’னு\nஅவன் கேட்டதற்கு இவர், பல்லு இருக்கிறவன் பக்கோடா\nசாப்பிடுகிறான்’னு தெனாவட்டாப் பதில் சொல்லியிருக்கிறார்..\nRe: பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்..\nRe: பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்..\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்..\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--ச���ற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?p=18294", "date_download": "2018-05-22T04:10:31Z", "digest": "sha1:3WBWV66J55BPNFG2KWSMOVRCMQD62PAF", "length": 35561, "nlines": 264, "source_domain": "www.padugai.com", "title": "Forex Pips Calculation or Deal Profit Calculation with Pips - Forex Tamil", "raw_content": "\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nForex Trading Plat Form உள்ளே நுழைந்தவுடன், முதலில் பார்க்க வேண்டியது மார்க்கெட் சார்ட் தான். இந்த ரியல் டைம் ட்ரேடிங்க் ப்ளாட் பார்ம் சார்ட், எல்லா Forex Trading plat பார்முக்குமான பொதுவான ஒன்று. வேண்ட��மென்றால், ஒர் சில நிமிடங்கள் கால தாமதம் சர்வர் ஸ்பீடினால் மாறலாம், மற்றப்படி ஒன்றாகத்தான் இருக்கும்.\nசார்ட்/க்ராப் எப்பொழுதுமே X/Y என இரண்டு அச்சுக்களைக் கொண்டு வரையப்படும் என்பது நமக்கு நல்லாவே தெரியும். அதைப்போல் இங்கும், Time & Market Price என இரண்டு அச்சுக்களைக் கொண்டதுதான் Forex Chart தான்.\nரைட் சைடு பார்த்தீர்கள் என்றால், 1.29900, 1.29910, 1.29920 என வரிசையாக எண் கொடுக்கப்பட்டுள்ளது. பாட்டம் சைடு பார்த்தீர்கள் என்றால், டைமிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nநாம் ஏற்கனவே சார்ட் அனலைசிங்க் செய்துவிட்டு ஆர்டர் போட ஆரம்பியுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். அதன்படி, கீழ் உள்ள டைம் ப்ரேமினை மாற்றம் செய்துதான் நீங்கள் இதுவரை சார்ட்டினை அனலைசிங்க் செய்து வந்திருப்பீர்கள். இனி அடுத்ததாக, அந்த டைமிங்க்கில் மார்கெட் என்ன ரேட்டில் இருந்தது என்பதனை பார்ப்பதற்கு முன், இப்பொழுது பைப்ஸ் பற்றி பார்த்துவிடலாம்.\nநாம் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் சார்ட் திறந்தோம் என்றால் நடுவில் கரண்ட் மார்கெட் லைன் என்றொரு லைன் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த லைன் காட்டும் மார்கெட் விலைப்புள்ளியினை நோட் செய்து கொள்ளுங்கள்.\nமேல் உள்ள படத்தில் கரண்ட் மார்கெட் விலை = 1.29824\nமார்கெட் இறங்கி, ஏறுகிறது. ஆகையால் நீங்கள், 1.29824 என்ற விலையில் ஒர் பை ஆர்டர் போட்டுவிட்டீர்கள்.\nஎதிர்பார்த்தது போலவே 10 நிமிடத்தில் மார்கெட் விலை கூடி, 1.29924 என்ற பாயிண்டிற்கு வந்துவிட்டது. இப்பொழுது ஆர்டரை க்லோஸ் செய்துவிட்டீர்கள்.\nசரி, நம் இலாபம் எவ்வளவு எனக் கணக்கிட வேண்டும் அல்லவா, ஆகையால்... வாங்கிய விலைக்கும் விற்ற விலைக்கும் உள்ள வித்தியாசத்தினைப் பார்ப்போம்.\nபை ஆர்டர் இலாபம் = விற்ற விலை - வாங்கிய விலை = 1.29924 - 1.29824 = 0.00100\nஇப்பொழுது கொஞ்சம் தெளிவாக பார்க்க வேண்டியது... புள்ளிக்குப் பிறகு 5 டிஜிட் எண்கள் இருக்கிறது இல்லையா, அதில் கடைசி டிஜிட்டினை நீக்கிவிடுங்கள்... 0.0010\nகடைசி டிஜிட்டை நீக்கியாகிவிட்டது... மீதம் புள்ளிக்குப் பிறகு 4 டிஜிட் இருக்கிறது... இப்போ நீங்க நேரடியாக முதலில் இருக்கும் ஜீரோக்களை எல்லாம் நீக்கிவிட்டு மீதம் உள்ள எண்ணை மட்டும் பாருங்கள், புள்ளியையும் விட்டுவிட்டுப் பாருங்கள்> 10\nசுருக்கமாகச் சொன்னால், புள்ளிக்குப் பின் இருக்கும் ஐந்தாவது டிஜிட்டினைத் தவ���ர்த்து, விலையினை அப்படியே நீங்கள் ஒர் எண்ணாகப் பார்க்கலாம். அந்த எண் பைப்ஸ் எனக் கொண்டால், வாங்கிய விலைக்கும் - விற்கும் விலைக்கும் உள்ள வித்தியாசமே பெற்ற இலாப பைப்ஸ்.\nஇன்றைய மார்கெட் ப்ளக்சிபுள் என்று சொன்னால், சார்ட்டில் இன்றைய நாளில் எந்த பாயிண்ட் மிகக் குறைந்த பாயிண்டோ அது - இன்றைய நாளில் எது உயர்ந்த பாயிண்டோ அது = இன்றைய பைப்ஸ் ப்ளக்சிபுள்.\nஒர் நாளில் 70 பைப்ஸ் முதல் 300 பைப்ஸ் வரை மார்கெட் ப்ளக்க்சிபுல் ஆகும். அதைப்போல், சின்னச் சின்ன அப் & டவுன் எனப் பார்த்தால் ஒர் நாளைக்கு மார்கெட் 1000 பைப்ஸ்க்கும் மேல் ப்ராபிட் கொடுக்கக் கூடியது.\nஇப்பொழுது மேல் கொடுக்கப்பட்ட சார்ட்டில் எவ்வளவு பைப்ஸ் Flexible/விரிந்து இருக்கிறது பார்க்க,\nஹை பாயிண்ட் - லோ பாயிண்ட் = 1.2995 - 1.2981 = 14 பைப்ஸ்.\nஏற்கனவே சொன்னது போல், பாயிண்டில் ஆறாவதாக இருக்கும் எண்ணை விடுத்து, மீதம் இருக்கும் ஐந்து எண்களைக் கழித்து கிடைக்கும் எண்ணே பைப்ஸ்.\nஇப்போ கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், 1.2995 என்ற இடத்தில் ஒர் செல் ஆர்டர் போட்டிருந்தீர்கள் என்றால், உங்களுக்கான இலாபம் 14 பைப்ஸ்.\n14 பைப்ஸ் என்று சொன்னால், டாலர் கணக்கில் எவ்வளவு பணம் என்று கால்குலேட் செய்ய வேண்டாமா\nதக்காழி விலை ரூ.5 என வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஒர் தக்காழி விற்றால், 20 பைசா இலாபம்.\nஇப்போ நீங்க ஒர் 10 தக்காழி விற்றதாக வைத்துக் கொண்டால், 10 * 20 பைசா= 2 ரூபா இலாபம்.\nஇதைப்போல் தான்.... நமக்கு இலாபம் என்பது பைப்ஸ்... அந்த 14 பைப்ஸ் ஐ = 14 டாலர் ஆக ஆக்குவதும், 140 டாலராக ஆக்குவதும், 1400 டாலராக ஆக்குவதும் ஆர்டர் சைஸ்.\nஅதாவது, ஒர் டீல்/ஆர்டர் 0.1 என்ற சைசில் போட்டீர்கள் என்றால், இலாபம் No. of pips * size = 14 * 1$ = 14 $\nஆமாங்க, உண்மையில் நாம் ஒர் மணி நேரத்தில் 1400 டாலர் = 1400 * 55 = ரூ.75700/= இரண்டே கிளிக்கில் சம்பாதித்துவிடலாம்.\nஅதைப்போல், நீங்கள் செல் ஆர்டர் போடுவதற்குப் பதில், பை ஆர்டர் போட்டீங்கன்னா.... அதுவே நெகட்டிவ் பைப்பாக மாறி, உங்களுக்கு நஷ்டத்தினைக் கொடுத்துவிடும்.\nஆகையால், பெரிய சைஸ் ஆர்டர் போட்டு சம்பாதிப்பது பெரிய விடயம் இல்லை, இழக்காமல் இருக்க வேண்டும். ஆகையால் எப்பொழுதுமே, 0.1 என்ற சிறிய சைஸ் ஆர்டர் போட்டு உங்களது ட்ரேடிங்கினை ஆரம்பியுங்கள். 1 மாதம் போனப்பின், மார்கெட் அனலைசிங்க் தெரிந்தப் பின்னர்... கொஞ்சம் கொஞ்சமாக பெரிய ஆர்டர் ��ோட ஆரம்பித்து... பெரிய அளவில் சம்பாதிக்கலாம்... அப்படி பெரிய ஆர்டர் போடுறீங்கன்னா... அதுக்குத் தகுந்த 300 pips Equity வைத்துக் கொள்ள வேண்டும்.\nEquity என்பது வேறொன்றும் இல்லை, ஈக்குவிட்டி = அக்கவுண்ட் பேலன்ஸ் - ரன்னிங்க் ஆர்டர் லாஸ்\nஉங்கள் கணக்கில் 500 டாலர் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், இப்பொழுது நீங்கள் 0.1 என்ற சைசில் ஒர் ஆர்டர் போட்டால், உங்கள் ஆர்டர் 500 பைப்ஸ் லாஸ் ஆகுற வரைக்கும் தாங்கும்... இதுவே நீங்கள் 1.0 என்ற சைசில் ஆர்டர் போட்டால், 50 பைப்ஸ் சட்டன் மூவ்மெண்டில் நெகட்டிவ்வாக போய்விட்டால், எல்லா பணமும் போய், ஆர்டர் க்ளோஸ் ஆகிவிடும். 5.0 என்ற சைசில் ஆர்டர் போட்டால்... ஒர் செகண்டில் 10 பைப் நெகட்டிவ் போற்றுன்னா.... போச்சி... உங்க மொத்த பணமும் போச்சு....\nமார்கெட்டில், நெகட்டிவ் + ப்ளஸ் ஆகிய இரண்டிற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில், நெகட்டிவ் போனது பாசிட்டிவ் .... பாசிட்டிவ் போனது நெகட்டிவ் என மாறி மாறி 250 பைப்ஸ்க்குள் தினம் நடப்பதால்... அவற்றினை எல்லாம் கணக்கில் கொண்டு, ஒர் 300 பைப்ஸ் ஆவது ஈக்குவிட்டியாக வைத்துக் கொண்டு ஆர்டர் போட்டால் நல்லது. அப்படி என்றால் தான், நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும்.\nஇப்பொழுது, உங்களுக்கு பைப்ஸ் கணக்கீடு செய்வது எப்படி, இலாபம் கணக்கு செய்வது எப்படி, ஈக்குவிட்டி என்றால் என்ன, ஆகிய அனைத்தும் தெரிந்திருக்கும்.\nஇதில் ஏதேனும் டவுட் இருந்தால் பின்னூட்டமாகவே, மொபைலுக்கோ தொடர்பு கொண்டு கேட்டு விளக்கம் பெறலாம்.\nஆசிரியர் அவர்களுக்கு மாணவனின் அன்பு வணக்கம்.pay pal lagin ஆகிறது. ஆனால்,வெரிபய் a/c -L எற்க்கனவே 1.02 பணம் போட்டு விட்டார்கள். கோடு எண்டர் பண்ணும்போதய் bank டிடைல்ஸ் கேட்கிறார்கள்.அப்படி நமது டிடைல்ஸ கொடுக்கும்போது கிரிடிட் கார்டு டிடைல் கேட்கிறார்கள் அப்போது ஸிக்ப் கொடுக்க வாய்ப்பில்லை.அப்டிஎஅய் 2 a/c ம்ஆசிரியர் அவர்களுக்கு மாணவனின் அன்பு வணக்கம்.pay pal lagin ஆகிறது. ஆனால்,வெரிபய் a/c -L எற்க்கனவே 1.02 பணம் போட்டு விட்டார்கள். கோடு எண்டர் பண்ணும்போதய் bank டிடைல்ஸ் கேட்கிறார்கள்.அப்படி நமது டிடைல்ஸ கொடுக்கும்போது கிரிடிட் கார்டு டிடைல் கேட்கிறார்கள் அப்போது ஸிக்ப் கொடுக்க வாய்ப்பில்லை.அப்டிஎஅய் 2 a/c ம் (kvb., sbi) வெரிபய் ஆகாமல் போய்விட்டது.சரி பார்போம் வேறு வழி கிடைக்கமலா\nஇப்போது trading real a/c ல் அப்படி வரக்கூடாது என்றுதான் கவனமாக கேட்கிறேன்.என்னிடம் வக்காளர் அடையாள அட்டை மட்டும் உள்ளது ஆனல் netional id கேட்கிறார்கள் இதுவே போதுமா 1.ரேஸன் கார்டு,2.வாக்காளர் அடையாள அட்டை. 3.பான்கார்டு 4. sbi a/c ATm., kvb a/c atm. போதுமாங்க சார். மேலும், நான் செய்த 2நாள் trading\n1000 டாலர் வாங்கி இப்போது 1885 உள்ளது.அடுத்து செல் ஆர்டர் போட்டுள்ளேன்\nபேபாலில், அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. ஏதோ தெரியாமல் செய்வது போல் இருக்கிறது... (பேபால் பற்றிய சந்தேகத்தினை, பேபால் பதிவில் கேளுங்கள்.... எங்காவது ஒர் இடத்தில் என... அங்கும் இங்குமாய் பதிவு செய்து குழப்பாதீர்கள்)\nரியல் அக்கவுண்ட்க்கு ஐடி ப்ரூப் வாக்காளர் அடையாள அட்டை மட்டும் தான் இருக்கிறது என்றால், பேன் கார்டு என்னது அது இல்லாமல் எப்படி பேபாலுக்குள் சென்றீர்கள்\nஇருக்கும் ப்ரூப்களை சப்மிட் செய்து முதலில் அப்ரூவல் வாங்குங்கள், பின் ஏடிம் கார்டு பற்றிப் பார்க்கலாம்.\nஆர்டர் போட்டீர்கள் சரி, அந்த ஆர்டர்கள் ஒன்றையும் க்ளோஸ் செய்யவில்லையா\nமுதலில் ஆர்டர்கள் அனைத்தையும் க்லோஸ் செய்யுங்கள்.\nஸாரீங்க சார், தெரியாமல் குழப்பிவிட்டேன்.மன்னிக்கவும். நான் சில டெமோ செய்தேன்(அதைஇனைக்கத்தெரியவில்லை) புரிந்தவிசயம் என்ன என்றால்.தின்மும் 0.10 2பைஆர்டர், 0.10 1செல்ஆர்டர் போடலாம்.அடுத்து, ப்ராப்பிட் கிரீன் சிக்னல் கான்பித்ததும் க்லோஸ் செய்துவிடவேண்டியதுதான். ப்ராப்பிட் ரெட் சிக்னல் காண்பித்தால் கொஞ்சம் பார்த்து க்ளோஸ் செய்ய வேண்டியதுதான்.இந்த புரிந்த விசயம் சரியா தவறா என கூறினால் நன்றாக இருக்கும்.\nempandi wrote: ஸாரீங்க சார், தெரியாமல் குழப்பிவிட்டேன்.மன்னிக்கவும். நான் சில டெமோ செய்தேன்(அதைஇனைக்கத்தெரியவில்லை) புரிந்தவிசயம் என்ன என்றால்.தின்மும் 0.10 2பைஆர்டர், 0.10 1செல்ஆர்டர் போடலாம்.அடுத்து, ப்ராப்பிட் கிரீன் சிக்னல் கான்பித்ததும் க்லோஸ் செய்துவிடவேண்டியதுதான். ப்ராப்பிட் ரெட் சிக்னல் காண்பித்தால் கொஞ்சம் பார்த்து க்ளோஸ் செய்ய வேண்டியதுதான்.இந்த புரிந்த விசயம் சரியா தவறா என கூறினால் நன்றாக இருக்கும்.\nநீங்கள் என்ன சொன்னீர்கள் என்பது புரியவில்லை.\nஅந்த ஒர் ஆர்டர் பை ஆர்டர். ( அதாவது பொருளை வாங்கிவிட்டோம்)\nவாங்கினப் பொருளை இலாபத்துடன் விற்பதுதான், ஆர்டரை க்லோஸ் செய்வது.\nவாங்குவதற்கு பதில் ஆர்டரை விற்றிருந்திருந்தால்...\nகுறைந்த விலைக்கு வாங்குவதே, ஆர்டர் க்லோஸ் செய்வது...\nஅவ்ளதான்... இப்படி போட்ட ஆர்டரை க்ளோஸ் செய்தப் பின்னரே அடுத்த ஆர்டர் போடுங்கள் .... ஒர் நாளைக்கு இரண்டு முறை வாய்ப்புகள் கிடைக்கலாம்.. அப்படி நல்ல வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்தி ஆர்டர் போடுங்கள்... சும்மா இஷ்டத்துக்கு ஆர்டர் போடாதீர்கள், என்று சொல்லியிருந்தேன்.\nசார், ரியல் a/c. இப்படி வந்துள்ளது.சரியா.., என்னுடைய ப்ருப் ஏற்று கொள்ளபட்டதா.., என்னுடைய ப்ருப் ஏற்று கொள்ளபட்டதா...டெபாசிட் பற்றி யோசிக்கலாம\nரியல் அக்கவுண்ட் அப்ரூவல் கிடைத்துவிட்டது...\nஇனி மெயின் வெப்பேஜ்ஜில் லாக்கின் ஆகி டெபாசிட் என்பதற்குள் சென்று Visa card பேமண்ட் ஆப்சனைத் தேர்வு செய்து டெபிட் கார்டு மூலம் 500$ (25000) இன்வஸ்மெண்ட் செய்து ரியல் ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஐடி/பாஸ்வேர்டு கொண்டு ட்ரேடிங்க் செய்து உண்மையான பணத்தினை சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.\nஅப்புறம் மீண்டும் ஒன்றினைச் சொல்ல ஆசைப்படுகிறேன்... டெமோ அக்கவுண்டில் சும்மா இஷ்டத்துக்கு ஆர்டர் ஒபன் செய்தது போலும்... 0.1 என்ற ஆர்டர் சைசுக்குப் பதில் 1.0 என்ற ஆர்டர் சைசினை தேர்ந்தெடுத்து ஆர்டர் ஒபன் செய்த மாதிரியும் தவறு செய்யாதீர்கள்... 1.0 என்ற ஆர்டர் போட்டு 800 டாலர் இலாம் வந்தது போல், நெகட்டிவ் போனாலும்.. 800 டாலர் ஆகையால், கவனத்துடன் சரியான ஆர்டர் சைஸ் தேர்ந்தெடுத்து, சரியான பாயிண்ட் பார்த்து ஆர்டர் போடுங்கள்... அதைப்போல், சரியான நெகட்டிவ் ஸ்டாப் லாசும் கொடுத்து விளையாடுங்கள்...\nநான் டெமோ அக்கௌண்டில் பிரச்டிசே செய்து கொண்டு இருக்கிறேன்.\nFxPro வில் இருந்து திரு பாண்டியனுக்கு வந்துள்ள ஈமெயில் The initial deposit for all funding methods is $500 USD or equivalent என குறிப்பிட பட்டுள்ளது ஏன்\nநீங்கள் உங்கள் பதிவுகளில் கூறியது போல் குறைந்தது $100 முதலீடு பற்றி எதுவும் சொல்லப்படவில்லையே ஏன்\nSelvaji wrote: ஆதித்யன் அவர்களே,\nநான் டெமோ அக்கௌண்டில் பிரச்டிசே செய்து கொண்டு இருக்கிறேன்.\nFxPro வில் இருந்து திரு பாண்டியனுக்கு வந்துள்ள ஈமெயில் The initial deposit for all funding methods is $500 USD or equivalent என குறிப்பிட பட்டுள்ளது ஏன்\nநீங்கள் உங்கள் பதிவுகளில் கூறியது போல் குறைந்தது $100 முதலீடு பற்றி எதுவும் சொல்லப்படவில்லையே ஏன்\n500$ என குறிப்பிடப்பட்டாலும், 100 டாலர் செய்தாலும் ஏற்றுக் கொள்வார்கள்.\nமுன்பு குறைந்தப்பற்ற ஆர்டர் சைஸ��� 0.1 என இருந்ததால் அதனை 500 பிப்ஸ் ரிஸ்க்கூடன் பார்த்து கூறப்பட்ட ஆலோசனை 500$.\nதற்பொழுது 0.01 ஆர்டர் சைசும் கிடைப்பதால் 100 டாலர்/1000 பைப்ஸ் என்பது ட்ரேடிங்க் செய்ய நல்ல தொகை.\nஉங்களது அட்ரஸ் ப்ரூப் / ஐடி ப்ரூப் அப்லோடிங்க் செய்துவிட்டீர்களா கொடுத்து அப்ரூவல் வாங்கியப் பின்னர், டெபாசிட் செய்யும் பொழுது சொல்லுங்கள்.\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_470.html", "date_download": "2018-05-22T04:19:06Z", "digest": "sha1:BWTW7HVRUA77ECC6C36KJUURZ4HXG2OI", "length": 4479, "nlines": 51, "source_domain": "www.tamilarul.net", "title": "திருகோணமலையில் போசாக்கு விழிப்புணர்வு நிகழ்வு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய், 15 மே, 2018\nதிருகோணமலையில் போசாக்கு விழிப்புணர்வு நிகழ்வு\nபோசாக்கு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தாய் சேய் பராமரிப்பு நிலையத்தில் போசாக்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு குடும்பநல உத்தியோகத்தர் திருமதி. ஈஸ்வரி யோகேஸ்வரன் தலைமையில் இன்று இடம் பெற்றது.\nநிகழ்வில் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி உஷாநந்தினி தாய்மாருக்கு போசாக்கு பற்றி விளக்கமளித்தார். பாலர் பாடசாலை சிறார்கள், கர்ப்பிணி தாய்மார்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/jaffna_16.html", "date_download": "2018-05-22T04:34:19Z", "digest": "sha1:FK3SBHP2KDPO6ZIBN6ZVL52LTUCAMOEI", "length": 10450, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "வரமராட்சியில் அநாதரவாக முதியவர்-உரியவர்களை அடைய பகிருங்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவரமராட்சியில் அநாதரவாக முதியவர்-உரியவர்களை அடைய பகிருங்கள்\nபேருந்து தரிப்பிடத்தினுள் கடந்த மூன்று தினங்களாக அநாதரவாக ஒரு முதியவர் உள்ளார்.\nகரணவாய் மேற்கு(J/349) கிராம அலுவலர் ந. சிவதர்சனின் முயற்சியினால்\nபருத்தித்துறை(மந்திகை)ஆதார வைத்தியசாலையில் தற்போது சேர்க்கப்படவுள்ளார். எனவே இம்முதியவரை அவரது உறவினர்களுடன் இணைப்பதற்கு உதவிடுங்கள். மனிதாபிமானத்துடன் செயற்பட அதிகம் அதிகம் செய்திடுங்கள்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்று��் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-05-22T03:52:22Z", "digest": "sha1:GV3CWBHHGQJ5WS6K6GNO5GMQWS443474", "length": 14112, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்ல ஆயன் உவமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப��பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிருகோணமலை இருதயபுரம் நானே நல்ல ஆயன் உவமை பொறிக்கப்பட்டுள்ள கிறீஸ்தவ ஆலயம்\nநல்ல ஆயன் (The Good Shepherd) இயேசு கூறிய உவமானக் கதையாகும். இது யோவான் நற்செய்தியில் (யோவான் 10:11-18 ) மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இயேசு தன்னை நல்ல ஆயனுக்கு ஒப்பிடுகிறார். அவர் \"நல்ல ஆயன் நானே\" என கூறுகின்றார். மற்றைய நற்செய்தி நூல்களிலும் இயேசு \"நான் எனது ஆடுகளை தவறவிடமாட்டேன்\" என பல முறை கூறியிருக்கிறார். இக்கதை சிறிய உவமை எனினும் இக்கதையை கேட்டுக் கொண்டிருந்த யூதரிடையே பெரும் கலகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இக்கதையின் மூலம் இயேசு தன்னை கடவுள் என தெளிவாக எடுத்து கூறியிருக்கிறார். இக்கதையை கேட்ட யூதருக்கும் இயேசுவின் இந்த கருத்து விளங்கியிருக்க வேண்டும்.\nஇக்கருத்தில் யூதர்கள் பிளவுபட்டு தங்களுக்குள் விவாதிக்க தொடங்கினர். பலர் இயேசுவை \"அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது பித்துப்பிடித்து அலைகிறான் ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்\" என்று திட்டித்தீர்த்தனர். ஆனால் மற்றவர்களோ \"பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும்\" என்று திட்டித்தீர்த்தனர். ஆனால் மற்றவர்களோ \"பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும் பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா\" என்று கேட்டார்கள். இறுதியில் இயேசு மீது கல்லெரிய பார்த்தனர் அவர்களால் அது கூடாமல் போயிற்று அவரை கைது செய்ய பார்த்தனர் இயேசு அவர்களிடமிருந்து மீண்டு வெளியேறினார்.\nநல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். \"கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.\nஉவமைக்குப் பிறகு இயேசு தனது கடவுள் தன்மையை பிவ்னருமாறு விளக்குகின்றார். \"நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார் நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன் என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன் அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.\"\nஇப்பின்னுரையில் இயேசு ஆடுகள் என யூத கிறிஸ்தவர்களயும கொட்டிலைச் சேராத ஆடுகள் என யூதரல்லாத கிறிஸ்தவர்களையும் குறிப்பிட்டுள்ளார். ஆயன் ஆடுகளுக்காக உயிரை கொடுப்பார் என்பதன் மூலம் தனது சிலுவை மரணத்தை முன் மொழிந்துள்ளார்.\nபுதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவின் உவமைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2013/05/blog-post_16.html", "date_download": "2018-05-22T04:21:43Z", "digest": "sha1:VKUA36QCKY4YPBORRR553BD453E54H3H", "length": 21630, "nlines": 473, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: அனுபவம்: எதெதற்கு எத்தனை முழம்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nஅனுபவம்: எதெதற்கு எத்தனை முழம்\nஅனுபவம்: எதெதற்கு எத்தனை முழம்\nதாங்கள் அனுபவித்து உணர்ந்ததை நம் முன்னோர்கள் நச்’ சென்று நான்கு வரிப் பாடல்களாகத் தந்து விட்டுப்போய் இருக்கிறார்கள். அதில்தான் எத்தனை நீதி உள்ளது. இன்றைய அனுபவப் பகுதியை நீதி வெண்பா பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்.\n\"கொம்புளதற்கு ஐந்து; குதிரைக்குப் பத்து முழம்;\nதீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து\nநீங்குவதே நல்ல நெறி. \"\nஎதெதற்கு எத்தனை தூரம் தள்ளி நிற்க வேண்டும் என்பது இப்பாட்லில் சிறப்பாகச் சொல்லப்பெற்றிருக்கிறது. ஆடு மாடு போன்று தலையில் கொம்புள்ள பிராணிகளிடம் அவற்றின் அருகில் நிற்காமல் ஐந்து முழ தூரம் தள்ளி நிற்க வேண்டும். குதிரையாக இருந்தால் பத்து முழ தூரம் தள்ளி நிற்க வேண்டும். ஒற்றை யானையாக இருந்தால் ஆயிரம் முழம் தள்ளி நிற்க வேண்டும். அப்போதுதான் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்\nஆனால் அடி, தடி, வம்ப��, தும்பு செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள வீண் மனிதர்களிடமிருந்து (தீயவர்களிடம் இருந்து) அவர்களின் கண்ணில் படாத தூரத்தில் ஒதுங்கி நிற்பதே நன்மை பயக்கும் அதுதான் நாம் கடை பிடிக்க வேண்டிய நல்ல நெறியாகும்\nஇதே கருத்தை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக்கூறுவார்:\nமுரட்டுக்காளை,வெறிபிடித்த நாய், குடிகாரன், செல்வந்தன் அல்லது அரசன் இவர்களுடைய பகையை சம்பாதிக்கக் கூடாது. கோவில் காளை எதிரில் வந்தால் ஒதுங்கி நின்று அது சென்ற பின்னால் செல்ல வெண்டும் எதிரில் சென்றால் யார் எவர் என்று பார்க்காமல் தூக்கி வீசிவிடும். வெறிபிடித்த நாயிடம் மாட்டிக்கொண்டால் கடித்துக் குதறிவிடும்.குடிகாரனிடம் வாயைக் கொடுத்தால் நம் பரம்பரையையே இழுத்து அவமானப் படுத்திவிடுவான். செல்வந்தன் நம் குடும்பத்தையே நிர்மூலமாக்கிவிடுவான்.\nநல்ல நீதி அளித்ததற்கு நன்றி ஐயா\nஇன்றைய பதிவு அறிவுரையாக இருந்தது,உண்மையிலேயே\nநச் என்று ஆணித்தரமான வார்த்தைகள்.\nஇதெல்லாம் இன்றைய நவீன கல்வி பயிலும் பிள்ளைகளுக்குத் தெரியாது.. காரணம் சொல்லிக் கொடுக்கப்பட வில்லை. தமிழை ஒழுங்காகக் கற்றுக் கொண்டாலே வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து விடலாம்..\nசிந்தனை செய் மனமே என்று சிறுவன் ஒருவன் அசத்தலாகப் ...\nகவிதை நயம்: பக்கத்து வீட்டு சீதாவும் பாரத மாதாவும்...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology.Popcorn Post கைக்காசு எப்போது கரையும்\nஊர் கேட்ட பாடல்கள் உனக்காக வாழும்\nமுருகனைக் கும்பிட மொழி எதற்கு\nவாழ்க்கையைப் பற்றி நச்’ சென்று இரண்டு கவிஞர்கள்...\nAstrology மாதா பிதா குரு சனி\nகண்கள் எப்போது கசிந்து உருகும்\nஅனுபவம்: எதெதற்கு எத்தனை முழம்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology.Popcorn Post அவள் ஏன் பறந்து போனாள்\nகவிதை நயம்: நாளைய பெண்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology.Popcorn Post கூலி வேலைதான் செய்ய வேண்டும...\nஎனக்குப் பல் முளைக்கு முன்னே என்ன தந்தான் அவன்\nAstrology.Popcorn Post திருமணம் ஏன் தள்ளிக்கொண்டே ...\nShort Story: சிறுகதை: தண்ணீரில் வந்த பணம் எப்படிப்...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/18/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-05-22T04:22:18Z", "digest": "sha1:U26YZX2EXXSQAXMG2HI7OKEJX6TH6W5H", "length": 9542, "nlines": 74, "source_domain": "eniyatamil.com", "title": "நாசா அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கியது!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeசெய்திகள்நாசா அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கியது\nநாசா அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கியது\nApril 18, 2015 கரிகாலன் செய்திகள், தொழில்நுட்பம், முதன்மை செய்திகள் 0\nவாஷிங்டன்:-பூமியின் மிக அருகில் உள்ள கிரகம் புதன். இதன் மேற்பரப்பு குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா விண்வெளி மையம்’ மெசஞ்சர்’ என்ற விண்கலத்தை கடந்த 2004–ம் ஆண்டு அனுப்ப���யது. புதன் கிரகத்தின் நீள் வட்ட சுற்று பாதையை சென்றடைந்த ‘மெசஞ்சர்’ கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதன் நடவடிக்கைகளை மேர் லேண்ட் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக இயற்பியல் ஆய்வகத்தில் இருந்தபடியே ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர்.\n‘மெசஞ்சர்’ விண்கலம் புதன் கிரகத்தை குறிப்பிட்ட கால கட்டத்தில் சுற்றி வர வேண்டும். அது பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இறுதியாக அதன் பணி முடிவடையும் நிலையில் கடந்த 2 வாரம் காலமாக அந்த விண்கலத்தில் இருந்து தகவல் எதுவும் தெரியவில்லை. கட்டுப்பாட்டு அறையின் கம்ப்யூட்டர் திரையிலும் தென்படவில்லை. எனவே அதன் நிலை குறித்து விஞ்ஞானிகள் மிக குழப்பம் அடைந்தனர் இந்நிலையல் மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.\nவிண்கலத்தில் நிரப்பப்பட்டிருந்த ‘ஹீலியம்’ கியாஸ் தீர்ந்து விட்டதால் அது செயல்பாட்டை இழந்து மோதியிருக்கலாம் என கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து ‘மெசஞ்சர்’ விண்கலத்தின் பணி முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்ட நாளை விட அதிக நாள் பணியாற்றியுள்ளதால் ‘மெசஞ்சர்’ விண்கலத்தின் புதன் கிரக ஆய்வு திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nவெள்ளி கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த நாசா திட்டம்\nடிரைவர்கள் இல்லாமல் இயங்கும் கார்களை தயாரிக்கும் கூகுள்\nஅமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் திருமணம்\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%81.html", "date_download": "2018-05-22T04:07:34Z", "digest": "sha1:FJS2YY4YZ2UG2EHJRM5EMKK5GCADU7SO", "length": 10049, "nlines": 117, "source_domain": "news7tamilvideos.com", "title": "பாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..! | The Real Story Of Saddam Hussein In Tamil | News7 Tamil - News7 Tamil - Videos", "raw_content": "\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nஜிகா, எபோலா-வை தொடர்ந்து நிஃபா வைரஸ் கேரளாவில் 15 பேர் பலி : தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nகாய்கறி வியாபாரியிடம் ஏ.டி.எம். அட்டை மூலம் நூதன முறையில் மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் கைது\nபரமக்குடி அருகே மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்த கணவர் கைது\nஇபிஎஸ், ஓபிஎஸ், ரஜினி, கமல் ஆகியோருக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் உறுதியாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் – ஒ.பன்னீர்செல்வம்\nபாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..\nபாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..\nமேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள்\nரோஹிங்கியா அகதிகள் பற்றிய புகைப்படம் : 2 இந்தியர்களுக்கு புலிட்சர் விருது...\nரஜினிகாந்த் 2017 : ஜல்லிக்கட்டு முதல் அரசியல் வரை | News7 Tamil...\nஇந்திய நீதித்துறையின் வரலாற்றிலேயே முதன் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்�� கோரி எதிர்க்கட்சிகள் த...\nபுத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகள் விதிப்பு\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nComments Off on கன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nComments Off on நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nComments Off on கேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-kavithaigal0510-blogspot-com", "date_download": "2018-05-22T03:50:04Z", "digest": "sha1:G5VZIRZQG5WV7AKTBZPFU6DVOITBX2RR", "length": 5729, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " தமிழ் மொழி- கட்டுரை - kavithaigal0510.blogspot.com •et; Best tamil websites & blogs", "raw_content": "\nகட்டுரை இனிய கவிதை உலா-கவிதைகள்-சிறுகதைகள் All\nமொழி என்றவுடன், அவரவர்களின் தாய்மொழியே சட்டென்று நினைவுக்குவந்து ஒரு குதுகுலத்தை உருவாக்கும். அப்படிப்பட்ட மொழியைப் பற்றி கட்டுரையா\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\n - kavithaigal0510.blogspot.com பிரபஞ்சத்தின் பிரதியல்லவோ \nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/07/blog-post_19.html", "date_download": "2018-05-22T03:53:03Z", "digest": "sha1:546LY2YBQOKBUJEFDRABWQN6GFN37PCF", "length": 14166, "nlines": 91, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "இறந்தவர்கள் உங்களது கனவில் அடிக்கடி வருகிறார்களா?... அந்த அதிர்ஷ்டத்தை தெரிஞ்சிக்கோங்க - Tamil News Only", "raw_content": "\nHome Life Style இறந்தவர்கள் உங்களது கனவில் அடிக்கடி வருகிறார்களா... அந்த அதிர்ஷ்டத்தை தெரிஞ்சிக்கோங்க\nஇறந்தவர்கள் உங்களது கனவில் அடிக்கடி வருகிறார்களா... அந்த அதிர்ஷ்டத்தை தெரிஞ்சிக்கோங்க\nகனவுகள் எப்போதுமே விசித்திரமானவை தான். ஒரு கனவு ஏன் வருகிறது, எதனால் வருகிறது என நாம் சரியாக அறிய முடியாது. சில கனவுகள் நமது எண்ணங்களின் கலவையாக இருக்கும். சில கனவுகள் நமக்கு ஏதோ செய்தி சொல்லும்படி இருக்கும்.\nகனவுகளிலும் பல வகை இருக்கின்றன. அதில் ஒன்று தான் இறந்தவர்கள் கனவில் வருவது. நம் வீட்டில் பெரியவர்கள் கனவுகளில் இறந்தவர்கள் வந்தால், அவர்கள் பேசுவது சில செய்திகள் கொண்டிருக்கும்.\nஅப்படி அவர்கள் பேசினாலும், கனவில் நாம் அவர்களுக்கு பதில் அளித்தது போன்ற கனவுகள் வருவது தீயதை சுட்டிக்காட்டும் என கூறுவர்.\nகனவில் இறந்தவர்கள் வருவது ஏன் அவர்கள் பேசுவது போன்ற கனவுகள் கூறும் செய்தி என்ன என்பது பற்றி இங்கு காணலாம்...\nஇறந்தவர்கள் நம் பெயர் சொல்லி அழைக்கும் படியான கனவினை வெற்றுக் கனவு என்கிறார்கள். இந்த கனவு வரும் போது உங்களுக்கு வண்ணம் ஏதும் தெரியாது.\nஉங்கள் அருகே அல்லது சுற்றி ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இறந்தவர்கள் உங்கள் பெயர் சொல்லி அழைக்கும் ஒலி மட்டுமே கேட்கும்.\n* கனவில் உயிருடன் இல்லாதவர்கள் வந்து உங்கள் பெயர் சொல்லி அழைப்பது, அவர்கள் நீங்கள் கடின நேரத்தை எதிர்கொள்ள போகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தியாக கூறப்படுகிறது.\n* நீங்கள் தொடர்ந்து அவர்களது குரலை கேட்டுக் கொண்டே இருப்பது, உங்களுக்கு நற்செய்தி வர போகிறது என்பதை வெளிகாட்டும் குறி.\n* உங்கள் குரலை மிக அமைதியான முறையில் அழைப்பது போன்ற கனவு வருவது, நீங்கள் உங்கள் பழைய கால உறவுடன் மீண்டும் சேர வாய்ப்புகள் வருவதை உணர்த்துவது.\n* மிக உயர்ந்த, ஆழமான குரலில் உங்கள் பெயர் சொல்லி அழைப்பது நீங்கள் உங்கள் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்ப போகிறீர்கள் என்பதை உணர்த்துவதாம்.\n* யாரும் இறக்காத / இல்லாத கல்லறை, யாரும் இல்லாத இறுதி சடங்கு போன்றவை கனவில் வந்தால், உங்கள் இல்லற வாழ்க்கை அபாயமாக மாற போவதை குறிப்பதாம்.\n* கனவில் நல்ல ஆவிகள் வருவது உங்கள் தொழில் மற்றும் இல்லறம் சிறக்க போவதை காட்டும் அறிகுறி.\n* கனவில் வரும் இறந்த நபரின் ஆவி எதாவது பொருள் அல்லது நபரை சுட்டிக்காட்டுவது அவர்கள் மூலமாக உங்களுக்கு ஏதோ கெட்ட செய்தி வர போகிறது என்பதை உணர்த்துவதாம்.\nஇறந்தவர்கள் உங்களது கனவில் அடிக்கடி வருகிறார்களா... அந்த அதிர்ஷ்டத்தை தெரிஞ்சிக்கோங்க Reviewed by muzt win on 13:33 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலற���தீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/09/2000.html", "date_download": "2018-05-22T03:53:36Z", "digest": "sha1:NJ3QU247N647Z5NWTWEEUU6W6H3HNHMY", "length": 9303, "nlines": 78, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "2000 ஆண்டுகள் பழைமையான பிரம்மாண்ட சங்க காலக் கோட்டை | தமிழரின் வரலாறு - Tamil News Only", "raw_content": "\nHome General News 2000 ஆண்டுகள் பழைமையான பிரம்மாண்ட சங்க காலக் கோட்டை | தமிழரின் வரலாறு\n2000 ஆண்டுகள் பழைமையான பிரம்மாண்ட சங்க காலக் கோட்டை | தமிழரின் வரலாறு\n2000 ஆண்டுகள் பழைமையான சங்க காலக் கோட்டைகளில் பொப்பண்ண கோட்டை மிக முக்கியமானது. இதை பற்றி அறிந்துகொள்ள வீடியோ பாருங்க\n2000 ஆண்டுகள் பழைமையான பிரம்மாண்ட சங்க காலக் கோட்டை | தமிழரின் வரலாறு Reviewed by muzt win on 15:32 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்ட���ப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-nce-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2018-05-22T04:23:56Z", "digest": "sha1:AYBRMUOTUG664QTNRP7KEW75EUCCH4TY", "length": 11634, "nlines": 254, "source_domain": "www.tntj.net", "title": "அபுதாபி NCE கேம்பில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்அபுதாபி NCE கேம்பில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி\nஅபுதாபி NCE கேம்பில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி முஸ்ஸஃபா கிளையின் சார்பாக பல்வேறு விதமான வழிகளில் சத்திய பிரச்சாரமான நன்மையை ஏவி தீமை தடுக்கும் பிரச்சாரம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. தொழிலாளர்கள் அதிகம் வாழும் இப் பகுதியில் செவ்வாய் கிழமை தோறும் நமது ஜமாஅத் சகோதரர்கள் மக்களை அவர்களின் இருப்பிடத்திற்க்கு சென்று சத்தியத்தை எடுத்த கூறி வருகின்றனர் .\nகடந்த 05-01-2010 அன்று NCE கேம்பில் உள்ள இரண்டு அறையில் தியாகம் என்ற தலைப்பில் முஸ்ஸஃபா கிளை தலைவர் சகோ முஹம்மது கனி அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.\nவாரந்தோரும் முஸ்ஸஃபா கிளை மர்க்கஸில் நடைபெறுகின்ற மார்க்க சொற்பொழிவுக்கும் அழைப்பு விடுக்கபட்டது, இறுதியில் அச் சகோதரர்களுக்கு நம் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் உரையாற்றிய ஆற்றிய குறுந்தகடுகள் பார்த்து இம்மை மறுமையில் பயன அடைவதற்காக இலவசமாக வழங்கபட்டது.\nகாவல் துறையின் அத்துமீறலை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்\nஅபுதாபி முஸ்ஸஃபா கிளையில் நடைபெறும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/03/sumathiran-politics-with-tamil.html", "date_download": "2018-05-22T04:20:21Z", "digest": "sha1:6JKWERTL73TLT4SL5KOUYIX4Y3UHDZVX", "length": 13691, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "வடமராட்சியில் சுமந்திரன் மற்றும் அவரின் வால்பிடிகளுக்கு கடும் எதிர்ப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவடமராட்சியில் சுமந்திரன் மற்றும் அவரின் வால்பிடிகளுக்கு கடும் எதிர்ப்பு\nby விவசாயி செய்திகள் 00:08:00 - 0\nவடமராட்சியில் சுமந்திரன் மற்றும் அவரின் வால்பிடிகளுக்கு கடும் எதிர்ப்பு\nவடமராட்சியில் அண்மையில் சுமந்தின் ஏற்பாட்டில் தமிழரசு கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைக்க யாழ்மாவட்ட இளைஞர் தமிழரசு கட்சியின் இளைஞர் அணித்தலைவரும் வடமாகாண சபையின் உறுப்பினருமான ச - சுகிர்தன் ஒழுங்கமைப்பில் நிகழ்வு நடைபெற்றது.\nஇந்நிகழ்வுக்கு வடமராட்சி இறைஞர் அணித்தலைவர் ப -சுரேஷ் மற்றும் அக்கட்சியின் பழைய உறுப்பினர்களுக்கு அறிவிக்கமால் சுமந்திரனின் வால்பிடி சுகிர்தன் ஊடக உள்ளுராட்சி தேர்தலை மையப்படுத்தி புதியவர்களை இணைத்துக்கொள்ளும் முயற்சியில் சுமந்திரன் தரப்பு ஈடுபட்டுள்ளது.\nதமிழரசு கட்சியின் வடமராட்சி நீண்டகால உறுப்பினர்களுக்கு இது தொடர்பாக எந்த அறிவித்தல்களையும் விடுக்கப்படவில்லை என்று வடமராட்சி இளைஞர் அணித்தலைவர் ப -சுரேஷ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.\nகடந்தகால தேர்தல்களில் வடமராட்சியில் நடைபெற்ற கட்சியின் அனைத்து கூட்டங்களையும் செயற்பாடுகளையும் தம்மூடாக செய்தபோதும் உள்ளுராட்சி தேர்தலை மையப்படுத்தி புதியவர்களை சுமந்திரன் தரப்புக்கு இணைக்கும் பணிக்காக வால்பிடி சுகிர்தன் ஊடாக சுமந்திரன் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்வு பாடசாலை விளையாட்டுப்போட்டிகளுக்கு தேடி தேடி செல்லும் சுகிர்தன் தன்னை ஒரு பெரிய அரசியல்வாதியாக விம்பத்தை அரசியல் அறிவு இல்லாத இளைஞர்களிடம் ஏற்பாடுத்தி சுமந்திரனுக்கு ஆதாரவாக செற்படுத்த முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nதனது சொந்த தொகுதிக்கு பலத்த இராணுவப்பாதுகாப்புடன் வந்து போர்கால சூழ்நிலை மக்கள் மத்தியில் விதைக்கும் சுமந்திரன் எதிர்வரும் நாட்களில் இவ்வாறு செயற்பட்டால் கடும் எதிர்ப்பை தெரிவிப்போம் என வடமராட்சி தமிழரசு கட்சியின் இளைஞர் அணித்தலைவர் ப -சுரேஷ் தெரிவித்துள்ளார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2013/10/blog-post_31.html", "date_download": "2018-05-22T04:31:23Z", "digest": "sha1:AF5OD5J5SV3YNINABWOLLTLOEO5G3BHI", "length": 56455, "nlines": 742, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: அவனுக்கு மட்டும் ஏன் பணம் அப்படிக் கொட்டுகிறது?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nஅவனுக்கு மட்டும் ஏன் பணம் அப்படிக் ���ொட்டுகிறது\nஅவனுக்கு மட்டும் ஏன் பணம் அப்படிக் கொட்டுகிறது\nகொட்டினால் கொட்டிவிட்டுப் போகிறது. அடுத்தவனைப் பார்த்து நாம் ஏன் ஆதங்கப்பட வேண்டும் அல்லது ஏக்கம் கொள்ள வேண்டும்\nவாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை அருகே இருந்து நான் பார்த்திருக்கிறேன்.\nகாலதேவன் பலரைப் புரட்டிப் போட்டிருக்கிறான். சிலரைச் சீராட்டி இருக்கிறான். சிலருக்குத் தங்கக் கிண்ணத்தில் பாலூட்டியிருக்கிறான். சிலரைச் சாத்தியிருக்கிறான். சிலரைத் தொங்கவிட்டு அடித்திருக்கிறான். அவனுடைய கலக்கலான செயல்பாடுகள் பற்றி இன்னொருநாள் விரிவாகப் பார்க்கலாம். இப்போது சொல்ல வந்ததைச் சொல்கிறேன்\nசிலர் பிறக்கும்போதே செல்வத்துடன் பிறக்கிறார்கள்.\nவெள்ளைக்காரர்கள் அதற்கு ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள். வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்களாம் அவர்கள்.\"been born with a silver spoon in his mouth\"\nஜாதகத்தில் 36 பாக்கியங்கள். அதில் முதல் பாக்கியம், முக்கியமான பாக்கியம், நல்ல தாய். நன்றாக குழந்தையை வளர்க்கக்கூடிய, அரவணைத்து அன்பு செலுத்தக்கூடிய தாய். அதனால்தான் “மாதா, பிதா,குரு, தெய்வம்” என்று தெய்வத்தைக்கூட ஓரங்கட்டிவிட்டு, தாயை முன்னிறுத்திச் சொன்னார்கள் நம் முன்னோர்கள்.\nவெள்ளைக்காரர்களுக்கு மட்டும்தான் சொல்லத் தெரியுமா நாமும் சொல்லுவோம். நல்ல தாய்க்குப் பிறந்த குழந்தை வாயில் தங்கக் கரண்டியுடன் பிறந்தவன் அல்லது பிறந்தவள் நாமும் சொல்லுவோம். நல்ல தாய்க்குப் பிறந்த குழந்தை வாயில் தங்கக் கரண்டியுடன் பிறந்தவன் அல்லது பிறந்தவள்\nமூவரையும் வணங்கினால் அப்போது வரும் தெய்வம்\nGod could not be everywhere, so he made mothers. கடவுளால் எல்லா இடத்திலும் இருக்க முடியாது அதனால்தான் தாயைப் படைத்தான் என்றும் சொன்னார்கள்.\nவாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்களுக்கெல்லாம் பொதுவாக நல்ல தாய் அமைந்திருக்க மாட்டாள். வேலைக்காரர்களின் கருணையில்தான் அதுபோன்ற குழந்தைகள் வளரமுடியும். அது என் அனுபவம்.\nகவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு இரண்டு தாயார்கள். ஒன்று பெற்றதாய். இன்னொருவருவர் சுவீகாரம் கொண்ட தாய். இருவருமே மேன்மையானவர்கள். தாயன்பில் திளைத்தவர் கண்ணதாசன். அதனால்தான் கவியரசர் தாயைப் பற்றி எழுதும்போதெல்லாம் அசத்தலாகப் பாடல் எழுதுவார்.\n“பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்\nப���ல் பொங்கல் பொங்குது பன்னீரிலே\nபொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்\nஇந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே” என்று ஒரு பாடலின் பல்லவியில் துவங்கியவர், முதல் சரணத்தில் இப்படிச் சொல்வார்:\n“செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு\nபொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி\nகண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு\nபொன்னுலகம் கண்ணில் காணும் வரை\nபொன்னுலகத்தை நீ காண்பாய், காண வேண்டும். அதுவரை கண் உறங்கடா என் செல்வமே என்று தாய் பாடுகிறாள். என்னவொரு மன வெளிப்பாடு பாருங்கள்.\n“எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் -\nஇங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்று ஆசைப்பட்டார் கவியரசர். அது நடந்ததா அது நடக்காது. நடக்கக்கூடிய நிலையிலா நம் நாடு இருக்கிறது\nஇல்லை ஊருக்காகக் கொடுத்தான்” என்று ஒரு பாடலின் பல்லவியில் துவங்கிய கவிஞர் வாலி அவர்கள், முதல் சரணத்தில் இப்படிச் சொல்வார்\n“மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா\nமாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா\nஉனக்காக ஒன்று எனக்காக ஒன்று\nஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை\nஆமாம் இறைவன் பலவற்றைப் பொதுவாகக் கொடுத்திருக்கிறான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் வாழ்க்கையை மட்டும் அவன் எல்லோருக்கும் பொதுவாகக் கொடுப்பதில்லை. ஒரே மாதிரியாக அளந்து கொடுப்பதில்லை. கொடுத்ததில்லை.\nமன்னர் காலத்தில், பல்லக்கில் போகிறவனும் இருந்தான். பல்லக்கைத் தூக்கிச் செல்பவனும் இருந்தான். இன்று பென்ஸ், BMW காரில் போகிறவனும் இருக்கிறான். அந்தக்காருக்கு சொற்ப சம்பளத்தில் ஓட்டுனராகப் பணிபுரிகிறவனும் இருக்கிறான்.\nஇந்த வேறுபாடுகளுக்கு, ஏற்றத்தாழ்வுகளுக்கு யார் காரணம் கடவுளா காரணம் இல்லை. அவர் வேண்டுதலும் இல்லாதவர்.வேண்டாமையும் இல்லாதவர். அவர் காரணமில்லை. அவரவர்களின் விதிப்படி நடக்கிறது அது.. அவரவர்களுக்கு விதித்தபடி நடக்கிறது. அதை வாங்கி வந்த வரம் என்றும் சொல்லலாம். கிராமத்துக்காரர்கள் அதைத் தலை எழுத்து என்று சொல்லுவார்கள்.\n“முதல் எழுத்து தாய் மொழியில்\nதலை எழுத்து யார் மொழியில்” என்று கேட்டான் ஒரு கவிஞன்.\nஅந்தக் கவிஞன் இறை நம்பிக்கை இல்லாதவன். அதனால் அது அவனுக்குத் தெரியவில்லை. தெரியவேண்டியதில்லை.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாத இதழ்காரர்கள் கேட்டுக்கொண்டதற்காக நான் ச��றுகதைகளை எழுதத் துவங்கினேன். அது பெரியகதை.\nஅந்தப் பத்திரிக்கையின் மூலம் கிடைத்த வாசகர்களில் ஒருவர் தன்னுடைய மணிவிழாவில், அவர் வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் விருந்தாளிகளுக்குக் கொட்டுப்பதற்காக என்னுடைய சிறுகதைகள் அடங்கிய புத்தகம் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கவிரும்புவதாகச் சொல்லி, என்னுடைய சிறுகதைகளில் 20 கதைகளைத் தருமாறு கேட்டார். கதைகளை ஒரு குறுந்தகட்டில் பதிவு செய்து கொடுங்கள். நான் புத்தகமாக அதை ஆக்கிக் கொள்கிறேன். என்றும் கூறினார்.\n”உங்களுக்கு எத்தனை புத்தகங்கள் தேவைப்படும்\n”600 புத்தகங்கள் தேவைப்படும்” என்றார்.\n600 புத்தகங்கள் என்றால் பெரிய விஷயம் அது\nநான் தீவிர வாசகன். ஏராளமான புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். என் புத்தகங்களைப் பற்றி எனக்கொரு கனவு உண்டு. ஆகவே ”நான்தான் அதை வெளியிட வேண்டும். நான் புத்தகமாக்கித் தருகிறேன். உங்களுக்கு எப்போது வேண்டும்” என்று அவரிடம் கேட்டேன்.\n”இரண்டு மாதங்களுக்குள் கொடுங்கள்” என்றார்.\nஉடனே நான் என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.\nகண் இமைக்கும் நேரத்தில் தன் கைப்பையில் இருந்து ரூபாய் இருபதாயிரத்தை எடுத்து என் எதிரில் வைத்து, ”இதை முன்பணமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.\n“புத்தகங்களை முடித்துக் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்கிறேனே” என்றேன்.\nஅவர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் சொன்னார்: “தமிழில் எழுதி யாரும் சம்பாதிக்க முடியாது. நீங்கள் புத்தகத்திற்காக உங்கள் கைப் பணத்தை முடக்க வேண்டாம். இதை வைத்து புத்தகப் பணியைத் துவக்குங்கள். மீதம் தரவேண்டிய தொகையை என் மணிவிழா சமயத்தில் தருகிறேன்” என்றார்.\nசரி என்று பணத்தை எடுத்துக் கொண்டவன், கமிட் ஆகிவிட்டேன். புத்தகம் வெளியிடுவதில் உள்ள சிக்கல் அப்போது எனக்குத் தெரியாது.\nநான் என் புத்தகக் கனவுடன், அடுத்த நாளே சென்னைக்குப் பயணமானேன். இது நடந்தது 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள். சென்னையில்தான் பதிப்பாளர்கள் இருக்கிறார்கள். எனக்குப் பரீட்சயமான மூன்று பதிப்பாளர்களைத் தனித் தனியாகச் சந்தித்துப் பேசினேன்.\nமுதலில் பேசிய அன்பர், என் Fuseஐப் பிடுங்கி, என் மனதை இருளடையச் செய்து விட்டார்.\n”கதைப் புத்தகங்களைப் போடாதீர்கள். வேஸ்ட்” என்றார்.\n“மக்களிடையே படிக்கும் பழக்கம் குறை��்துவிட்டது. 30 வயதிற்குள் இருப்பவர்கள் எல்லாம், கணினி, ஃபேஸ்புக், டிவிட்டர், ப்ளாக், ஈபுக் என்று போய்விட்டார்கள். அத்துடன் நீங்கள் ஒன்றும் சுஜாதாவைப் போல அல்லது பாலகுமாரனைப் போல பிரபலமான எழுத்தாளர் இல்லை. கூவிக் கூவித்தான் விற்றாக வேண்டும். அதனால்தான் சொல்கிறேன்” என்றார்.\n”கதைப் புத்தகங்கள், கவிதைப் புத்தகங்கள் விற்காது என்றால் வேறு எந்தமாதிரியான புத்தகங்கள் விற்கும்\n”உங்களுக்குத்தான் எழுத வருகிறதே. பணம் சம்பாதிப்பது எப்படி என்பது போன்ற தலைப்பில் எழுதிக் கொடுங்கள். போடுவோம். நன்றாகவும் விற்கும்” என்றார்.\n”அள்ள அள்ளப் பணம் எப்படி வரும் யாருக்கு இரண்டாம் வீடும், பதினொன்றாம் வீடும் அம்சமாக இருக்கிறதோ அவர்களுக்குத்தான் பணம் வரும். விதிக்கப்பெற்றிருந்தால்தான் பணம் வரும். ஆகவே தள்ளத் தள்ள விதி என்ற தலைப்பில் எழுதித் தரட்டுமா யாருக்கு இரண்டாம் வீடும், பதினொன்றாம் வீடும் அம்சமாக இருக்கிறதோ அவர்களுக்குத்தான் பணம் வரும். விதிக்கப்பெற்றிருந்தால்தான் பணம் வரும். ஆகவே தள்ளத் தள்ள விதி என்ற தலைப்பில் எழுதித் தரட்டுமா\n“ஆஹா, எழுதிக் கொடுங்கள்” என்றார்.\n“அதைப் பின்னால் எழுதித் தருகிறேன். இப்போது கதைப் புத்தகத்திற்கு என்ன செய்யலாம்\n“நீங்கள் பணம் போடுவதென்றால் சொல்லுங்கள். ஆகின்ற செலவில் ஆளூக்குப்பாதி, பிரதிகளிலும் ஆளுக்குப் பாதி” என்றார்.\n“யோசித்துச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு, கோவைக்குத் திரும்பிவிட்டேன். முழுப் பணத்தையும் நானே செலவழித்து புத்தகத்தை அச்சிட்டு வெற்றிகரமாக வெளியிட்டேன்.\nகாரைக்குடியில் 12.4.2010 அன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், எனது புத்தகத்தைப் பாராட்டி பேராசிரியர் திரு.கண.சிற்சபேசன் அவர்கள் உரை நிகழ்த்தும் காட்சி பல பட்டிமன்றங்களுக்குத் தலைமை வகிப்பவர் அவர்.\nஎங்கள் பகுதியில் அவருக்கு நகைச்சுவைப் பேரரசர் என்ற சிறப்பு அடையாளப் பெயர் ஒன்றும் உண்டு.\nஇதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், அள்ள அள்ள எதுவும் கிடைக்காது. அதை மனதில் வையுங்கள்.\nதள்ளத் தள்ள எல்லாம் வரும். விதி நம்மைத் தள்ளிகொண்டு போகும் போது எல்லாம் தானாக வரும். நல்லதும் வரும். கெட்டதும் வரும்.\nஎப்படி வரும் என்பதை, விரிவாகச் சொல்கிறேன். தற்சமயம் நேரமில்லை. புது வகுப்பிற்கான கட்டட வேலையில் மூழ்கி இருக்கிறேன். ஆமாம் Galaxy2007 வகுப்பிற்கான வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு web designing தெரியாது. அதைத் தெரிந்த நிறுவனம் ஒன்றின் மூலம் அந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். ஒரு வாரத்தில் எல்லாம் முடிந்துவிடும். உறுப்பினர் சேர்க்கை உட்பட எல்லா வேலைகளும் நிறைவாகிவிடும். ஆகவே புது வகுப்பில் தள்ளத் தள்ள விதி என்பதைப் பற்றி விரிவாக எழுத உள்ளேன். அப்போது நீங்கள் படிக்கலாம். அதுவரை பொறுத்திருங்கள்\nலேபிள்கள்: classroom, Destiny, மனவளக் கட்டுரைகள்\nஏற்கனவே நான் அறிந்த செய்தியென்றாலும் புது வடிவில் படிக்கவும் சுகமாக இருந்தது. புதிய தளத்தினை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.\nஅனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nபாருங்கள் இது ஒரு ருபாய் என்றால்\nபாருங்கள் இதில் பத்து 1 ருபாய் இருக்கிறது\nஎன்றால் இப்படி சொல்கிறீரே இது\nஎவனுக்கு தெரியாது என கேட்பார்கள்\nபயனுள்ள விதிக்கும் போடும் முடிச்சு\nபாரில் எல்லோருமே ஏழைகள் தான்.\nஅய்யா , அருமையான பதிவு \nஇதில் ஏற்கனவே அறிந்தது பாதி \nபால் வெளி வீதி (galaxy) \nதெய்வம் தான் முதலில், அவனது கட்டளை படி தான் நமக்கு தாய் மற்றும் தகப்பன் மற்றும் குரு அமைகிறார்கள்,.\nஎனது அலுவலுகத்தில் உணவு உட்கொள்ளும் அறையில் \" Don’t waste food\" என்று எழுதி ஒரு புகைப்படம் போட்டு இருப்பார்கள் அந்த புகை படத்தில் 4 வயது பெண் இன் குழந்தை ஒன்று குப்பையில் இருக்கும் உணவை உட்கொள்ளுவது போன்று இருக்கும், இது அந்த குழந்தையின் தாயின் குற்றமா தகப்பனின் குற்றமா எனக்கு தெரிந்த வரையில் கடவுளின் குற்றமே.. ஆகையால் கடவுள் தான் முதலில்.\nகேட்டால் விதியின் குற்றம் என்று கூறுவீர்கள், அந்த விதியை படைத்தவன் ஆண்டவன் தானே.\nஎன்னை பொறுத்த வரையில் கடவுள் தான் முதலில்.\n1.தாய் குழந்தையை பெற்றெடுத்து குப்பையில் வீசுகிறாள்.\n2.தகப்பன் தான் பெற்ற பெண்ணை கற்பழிக்கிறான்.\n3.குரு தன்னை நம்பி படிக்க வரும் பெண்ணை சீரழிக்கிறான்.\n4.இதை அனைத்தையும் நடத்துவது \"தெய்வம்\".\nஆகையால் \"தெய்வம்\" தான் முதலில் மற்றவர்கள் எல்லாம் அடுத்து தான். மற்றவர்களை கணக்கில் சேர்ப்பது கூட தப்பு என்பது எனது கருத்து மட்டும் அல்ல அது தான் உண்மை. தாய், தாய் என்று கூறுபவர்கள் தாயின் அரவணைப்பு கிடைத்தவர்கள் மட்டுமே, தாயின் அரவணைப்பு கிடைக்காமல் இருப்புவர்களின் அனுபவம���ம், பழக்கமும் அவர்களுக்கு கிடைதிர்க்க வாய்ப்பு இல்லை.\nஅவர்களுடன் பழகி பாருங்கள் தாய், தகப்பன், குரு, அனைவரயும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு இறுதியில் தெய்வத்தை திட்டுவார்கள். தெய்வம் தான் அனைத்திற்கும் காரணம்.\nகொள்ளக் கொள்ள குறையின்றி (பாடங்களைத்) தர நீங்கள் இருக்கிறபோது, எங்களுக்கு ஏது குறை\nஏற்கனவே நான் அறிந்த செய்தியென்றாலும் புது வடிவில் படிக்கவும் சுகமாக இருந்தது. புதிய தளத்தினை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.\nஅனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.////\nலால்குடியார் எல்லாவற்றையும் சுகமாக்கிக்கொள்ளும் மனம் படைத்தவர். இறையருளால் அது தொடரட்டும்.\nநல்லது. உங்களின் காத்திருப்பு வீணாகாமல் பார்த்துக்கொள்கிறேன். நன்றி\nபாருங்கள் இது ஒரு ருபாய் என்றால்\nபாருங்கள் இதில் பத்து 1 ருபாய் இருக்கிறது\nஎன்றால் இப்படி சொல்கிறீரே இது\nஎவனுக்கு தெரியாது என கேட்பார்கள்\nபயனுள்ள விதிக்கும் போடும் முடிச்சு\nபாரில் எல்லோருமே ஏழைகள் தான்./////\nமரணத்தின் அனைப்பில் எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் ஏழைகள்தான்\nஉங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி\nPresent sir அல்லவா சொல்ல வேண்டும்\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே\nஅய்யா , அருமையான பதிவு \nஇதில் ஏற்கனவே அறிந்தது பாதி \nபால் வெளி வீதி (galaxy) \nஎழுதும் எனக்கு நீங்களே கதி\nதெய்வம் தான் முதலில், அவனது கட்டளை படி தான் நமக்கு தாய் மற்றும் தகப்பன் மற்றும் குரு அமைகிறார்கள்,.\nஎனது அலுவலுகத்தில் உணவு உட்கொள்ளும் அறையில் \" Don’t waste food\" என்று எழுதி ஒரு புகைப்படம் போட்டு இருப்பார்கள் அந்த புகை\nபடத்தில் 4 வயது பெண் இன் குழந்தை ஒன்று குப்பையில் இருக்கும் உணவை உட்கொள்ளுவது போன்று இருக்கும், இது அந்த குழந்தையின் தாயின்\n எனக்கு தெரிந்த வரையில் கடவுளின் குற்றமே.. ஆகையால் கடவுள் தான் முதலில்.\nகேட்டால் விதியின் குற்றம் என்று கூறுவீர்கள், அந்த விதியை படைத்தவன் ஆண்டவன் தானே.\nஎன்னை பொறுத்த வரையில் கடவுள் தான் முதலில்.\n1.தாய் குழந்தையை பெற்றெடுத்து குப்பையில் வீசுகிறாள்.\n2.தகப்பன் தான் பெற்ற பெண்ணை கற்பழிக்கிறான்.\n3.குரு தன்னை நம்பி படிக்க வரும் பெண்ணை சீரழிக்கிறான்.\n4.இதை அனைத்தையும் நடத்துவது \"தெய்வம்\".\nஆகையால் \"தெய்வம்\" தான் முதலில் மற்றவர்கள் எல்லாம் அடுத்து தான���. மற்றவர்களை கணக்கில் சேர்ப்பது கூட தப்பு என்பது எனது கருத்து\nமட்டும் அல்ல அது தான் உண்மை. தாய், தாய் என்று கூறுபவர்கள் தாயின் அரவணைப்பு கிடைத்தவர்கள் மட்டுமே, தாயின் அரவணைப்பு\nகிடைக்காமல் இருப்புவர்களின் அனுபவமும், பழக்கமும் அவர்களுக்கு கிடைதிர்க்க வாய்ப்பு இல்லை.\nஅவர்களுடன் பழகி பாருங்கள் தாய், தகப்பன், குரு, அனைவரயும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு இறுதியில் தெய்வத்தை திட்டுவார்கள்.\nதெய்வம் தான் அனைத்திற்கும் காரணம்./////\nவாழ்க உங்கள் தெய்வ பக்தி பத்துவயதுவரை குழந்தைகளுக்குத் தெய்வ பக்தி என்பது அரிதானது. தாய் பக்திதான் இருக்கும். அந்த அனுபவம்\nஉங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி\nநல்லது. நன்றி. உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோதரி\nகொள்ளக் கொள்ள குறையின்றி (பாடங்களைத்) தர நீங்கள் இருக்கிறபோது, எங்களுக்கு ஏது குறை\nஎன்னை எழுதப் பணிக்கின்ற பழநிஅப்பனின் அருட்பார்வை கிடைப்பதினால் என்னாலும் அவ்வாறுதரமுடிகிறது\nஅவனுக்கு மட்டும் ஏன் பணம் அப்படிக் கொட்டுகிறது\nAstrology: Quiz 20. தெரிந்தால் சொல்லுங்கள்\nஅவனுக்கு வரும்போது எனக்கு ஏன் வராது\nAstrology: 19ஆம் எண் புதிருக்கான பதில்\nAstrology: Quiz No.19: விடைகளை இருக்கலாம், இருக்கக...\nமரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது\nAstrology: Quiz.18 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...\nDevotional அறுபடை வீடும் சொத்தாகும்; ஆண்டி என்பது ...\nAstrology: புதிர் எண்.17ற்கான பதில்: திரைப்பட நாயக...\nAstrology: Quiz No.17: உங்கள் பதிலை எழுதுங்கள்\nகை நிறையக் கனிகள், அப்பம், அவல்பொரியுடன் செல்லுங்க...\nDevotional: சிவபுராணம் - வழங்குபவர். S.P.பாலசுப்பி...\nJoy of giving கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி, ஆனந்தம்\nAstrology: 2.10.2013. இப்படி அலசினால் சரிதான்\nAstrology: Quiz புதிர் - பகுதி 13 வித்தியாசமான கேள...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2016/08/blog-post_15.html", "date_download": "2018-05-22T04:22:00Z", "digest": "sha1:NYQGKZHWESPCSEK7S3LSTNIDX5C63U5B", "length": 18773, "nlines": 482, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: வாத்தியாரின் வாழ்த்துக்கள்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nநம் வகுப்பறைக் கண்மணிகள், வகுப்பறைக்கு வந்து போகும் நண்பர்கள், மற்றும் சக பதிவாளர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு வகுப்பறைக்கு இன்று ஒரு நாள் விடுமுறை\nநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்\nநீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் எங்களுக்கு உடன்பாடு உண்டு வேப்பிலையாரே\nUseful Tips: என்னென்ன காய்கறி எப்படிப் பார்த்து வா...\nமனவளம்: வாழ்வென்பது எது வரை\nShort Story: சிறுகதை: எது பெரிய பதவி\nQuiz: புதிர் எண்.115: பதில்: ஒரு தலைவன் இருக்கிறான...\nHealth சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோ...\nஅன்பு மகன் எப்போது பொய் சொல்லி நடிப்பான்\nAstrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.115: என்னதான் ந...\nShort Story: சிறுகதை: ஆத்தாவின் அஸ்தி\nபடித்து முடித்ததும் என்னவாகப் போகிறீர்கள்\nHumour: நகைச்சுவை: பெண்களை அலறும்படி செய்த சாணக்கி...\nஉடல் நலம்: நீரழிவு நோயும் அரிசி உணவும்\nQuiz: புதிர் எண்.114: பதில்: மலர்கள் மலர்ந்தன; ஆனா...\nAstrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.114: உலகம் பிறந...\nநல்ல பாடல் ஒன்றைப் பதிவிட்டுள்ளேன் நீங்களும் கேளுங...\nHumour: நகைச்சு���ை: மனைவியின் அசத்தல் கட்டளைகள்\nQuiz: புதிர் எண்.113 புதிருக்கான பதில்\nஎப்படித் தேர்வு செய்தார் கர்மவீரர் காமராஜர்\nAstrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.113: கேள்வி பிற...\nஆகஸ்ட் 2ம் தேதிக்கு அப்படியென்ன முக்கியத்துவம்\nShort Story: சிறுகதை: பசுமடத்து தர்மம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/jacob-zuma/", "date_download": "2018-05-22T04:34:40Z", "digest": "sha1:LA2RRQCREG5TLMXEVD2Z4XFQ3JOQRBXY", "length": 7079, "nlines": 130, "source_domain": "globaltamilnews.net", "title": "Jacob Zuma – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென் ஆபிரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு பதவிவிலக காலக்கெடு\nஊழல் புகாரில் சிக்கியுள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப்...\nதென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nதென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா (Jacob Zuma) மீதான...\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு… May 22, 2018\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nஉபேர் கோப்பை பட்மிண்டன் தொடரில் இந்தியா வெற்றி: May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2008/02/naan.html", "date_download": "2018-05-22T03:52:07Z", "digest": "sha1:VB4I74ZD2CRYSLBTCK5X4B2XWTAA5X73", "length": 48241, "nlines": 296, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்", "raw_content": "\nபிடல் காஸ்ட்ரோ கடும்சுகவீனமுற்று அரசியலை கை விட்டு விட்டு ஆஸ்பத்திரியில் தஞ்சமடைந்திருந்த நேரம். கியூபாவின் நீண்ட கால ஆட்சித்தலைவர் மரணப் படுக்கையில் விழுந்து விட்டார். காஸ்ட்ரோவிற்கு பின் கியூபா , ஜன நாயகத்திற்கும், சுதந்திரத்திற்கும் கதவுகளை திறந்து விடும், என்று மேற்கத்திய ஊடகங்கள் ஆருடம் சொல்லிக் கொண்டிருந்த நேரம்.\nஇப்படி ஒரு திர���ப்புமுனையை வெளி உலகம் எதிர்பார்த்திருந்த நேரம் தான், எனது கியூபா பயணம் அமைந்தது. ஏற்கனவே பல்வேறு அரசியல் சார்புடையவர்களின் பரிச்சயம் இருந்தாலும் , தினந் தோறும் வந்து குவியும்\nஆயிரக் கணக்கான உல்லாச பிரயாணிகளில் ஒருவனாக நானும் போயிருந்ததால் இந்த கியூபா பயணக்கட்டுரை ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலேயே விரிகின்றது.\n\"வரதேரோ\" தலைநகர் ஹபனவில் இருந்து 100 கி.மி. கிழக்கே உள்ள குடாநாடு. அங்கே அழகான நீண்ட கடற்கரை ஓரமாக கட்டப்பட்டுள்ள நட்சத்திர ஹோடேல்களில் தான், குறிப்பாக மேற்கைரோபிய மற்றும் கனடாவில் இருந்து வரும் உல்லாசபிரயாணிகள் தங்கவைக்கப்படுகின்றனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர், அன்னிய செலவாணியை ஈட்டும் நோக்குடன் ஆரம்பிக்கபட்ட உல்லாச பிரயாண துறை வருடம்தோறும் ஈட்டும் நிகர லாபம் அதிகரித்து கொ ண்டே போகின்றது.\nமேலைத்தேய முகவர்களால் அனுப்பப்படும் வாடகை விமானங்களே பெரும்பாலும் வரதேரோ விமானநிலையத்தில் வந்திறங்குகின்றன. விசா விதிகள் தளர்த்தப்பட்ட போதிலும், பயணிகள் அனைவரும் டிஜிட்டல் படம் எடுத்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வெளியே \"கியூபா டூர்\" (Cubatour) என்ற அரசாங்க நிறுவன பேருந்து வண்டிகள் ஹோடேல்களுக்கு அழைத்து செல்ல காத்து நின்றன. விமானநிலையத்தில் இருந்து ஹோட்டல் வரையிலான அரை மணி நேர பயணத்தில், வழியில் எந்தவொரு விளம்பர தட்டியையும் காணமுடியவில்லை. அதற்கு மாறாக, \"புரட்சியை தொடர்வோம்\" போன்ற வாசகங்களே கண்ணில் பட்டன.\nவரதேரோ நகரிற்கு அருகில் வாழும் கியூபா மக்கள் பெரும்பாலும் உல்லாசபிரயான துறையில் தொழில் புரிகின்றனர். இவர்கள் பிற தொழிலாளரை விட அதிக சம்பளம் எடுத்து சற்று வசதியாக வாழ்கின்றனர். இருப்பினும் அவர்களது சம்பளம் அரசால் மட்டுப்படுத்த பட்டிருப்பதால்; டிப்ஸ் பணம், சில்லறை வியாபாரம், அல்லது விபச்சாரம்(தடை செய்யபட்டுள்ளது) ஆகியவற்றில் ஈடுபடுவோர் மட்டும் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். உல்லாசப் பிரயாணிகளின் வருகையின் பின்னர், ஓரளவு வசதிபடைத்த வர்க்கம் உருவாகியுள்ளது. பிற முதலாளித்துவ நாடுகளின் வர்க்கநிலையோடு ஒப்பிடமுடியவிட்டாலும், இருவேறு சமுக படிநிலை இருப்பது புலனாகும்.\nCuba வருபவர்கள் எல்லோரும் \"பெசொவிற்கு மாற்றீடன நாணயம்\" (Pesos Convertibles) என்றளைக்கபடும் நாணயத��தை பெற்றுக்கொள்ள வேண்டும். இது கியூபாவின் தேசிய நாணயமான பெசோ அல்ல பெறுமதி குறைந்த அதை கியூபா பிரசைகள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். (25 peso = 1 peso convertible). இந்த மாற்று peso அமெரிக்க டாலரின் பெறுமதிக்கு இணையானது.\nஅதாவது சர்வதேச வர்த்தகத்திற்கு தேவைப்படும் அமெரிக்க டாலர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்த peso நாணயதாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ஏனெனில் நாம் ஒரு அமெரிக்கா டாலரை வங்கி அன்னிய நாட்டில் வைத்திருக்கும் பட்சத்தில், அமெரிக்கா மத்திய வங்கி இன்னொரு டாலரை அச்சடித்து புழக்கத்தில் விடுகின்றது. பொருளாதாரத்தில் நாணயத்தின் பெறுமதி மட்டுமே முக்கியம் என்பதால், கியூபா மக்கள் இந்த peso convertible ஐ \"கியூபா டாலர்\" என்று அழைகின்றனர்.\nகியூபாவில் சாதாரண தொழிலாளர்கள் சுமார் 200 peso சம்பளம் பெறுகின்றனர். அதாவது 8 அமெரிக்கா டாலர்கள். உல்லாசபிரயான துறையில் வேலை செய்வோர் 350 peso சம்பளம் பெறுகின்றனர். அனைத்து தொழிலாளரும் அரசாங்க ஊழியர்கள் என்பதால் அதிகம் சம்பாதிக்க வாய்ப்பு இல்லை. Joint Venture எனப்படும், வெளிநாட்டு நிறுவனங்களுடன், பங்கு போட்டு நிர்வகிக்கப்படும் ஹோடேல்களில் மாத்திரம் 450 peso சம்பளம் வழங்கப்படுகிறது.\nஇந்த நிறுவனங்கள் யாவும் 1990க்கு பிறகு வந்தவை. சோவியத் உதவி கிடைப்பது நின்று விட்ட காலத்தில், வர்த்தக கூட்டாளிகள் இன்றி தனிமைப் பட்ட கியூபா பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருந்த காலம் அது. கம்யுனிசத்தை கைவிட விரும்பாமல், அதேநேரம் முதலாளித்துவத்தை தழுவ விரும்பாமல், இறுதியில் Joint Venture திட்டத்திற்கு சம்மதித்தது.\nஅமெரிக்கா தவிர்ந்த, கனடிய மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் உல்லாசபிரயான துறையில் முதலீடு செய்ய முன்வந்தன. கடற்கரையோரமாக கட்டப்பட்ட ஹோடேல்களில், கியூபா அரசாங்கம் 51% பங்குகளையும், அன்னிய நிறுவனங்கள் 49% முதலீடு செய்தன. கிடைக்கும் லாபத்தை இந்த வீதப்படியே பிரித்து கொண்டன. இந்த ஒப்பந்தம் குறிப்பிட்ட வருடங்களே செல்லும். இதனால் தற்போது 10 வருடங்களுக்கு பின்பு பல ஹோட்டல்கள் கியூபா அரசாங்கத்தின் சொந்தமாகி வருகின்றன.\nஅன்னிய நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் 450 peso வுக்கு மேலே போகக்கூடாது. அப்படி போனால் மிகுதி தொகையை கியூபா அரசாங்கம் பிடித்துகொள்ளும். அப்படி எடுக்கும் பணம் பிற சேவைத் துறைகளில் பய���்படுத்த படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. இருப்பினும் நாட்டில் பிறரை விட அதிகமாக சம்பாதிக்கும் வசதிபடைத்த வர்க்கத்தை உருவாக விடாமல் இது தடுக்கின்றது. இதனால் சமத்துவம் ஓரளவுக்கேனும் பேணப்படுகின்றது. இருப்பினும் உயர்ந்து வரும் வாழ்கை செலவை ஈடுகட்ட போதுமானதாக சம்பளம் இல்லை.\nஉல்லாசப் பிரயாணிகள் தமது செலவுகளுக்கு உயர்ந்த விலைகளை (திறந்த பொருளாதாரம் இல்லாததால், அரசாங்கம் விரும்பியபடி விலை நிர்ணயிக்கின்றது) கொடுக்க வேண்டியிருப்பதால், கிடைக்கும் லாபத்தில் பெரும் பகுதி காஸ்ட்ரோ குடும்பத்திற்கு போவதாக முறையிடுகின்றனர். அங்கே மேலைத்தேய பாணி பல்பொருள் அங்காடிகள் உள்ளன. தேவையான எல்லாம் அங்கே கிடைகின்றன. உண்மையில் விலைகள் செயற்கையாக, அமெரிக்காவை விட அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.\nகாஸ்ட்ரோவின் கியூபா அரசாங்கத்தை ஊழல் ஆட்சி என்று குறை கூறுபவர்கள், இன்னொரு பக்கத்தை பார்ப்பதில்லை. பொதுமக்களுக்கு அத்தியாவசியமான சேவை துறைகளான வைத்தியம், கல்வி, போக்குவரத்து ஆகியன பெருமளவு நிதியை வேண்டி நிற்கின்றன. மேலும் ஊழலை தடுக்கும் நோக்கில் பாராளுமன்ற, நகர சபை உறுப்பினர்கள், பிற அரச அதிகாரிகள், இராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு, சாதாரண தொழிலாளரை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது.\nமேற்குறிப்பிட்ட துறைகளில் வேலை செய்வோர் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. ஆனால் தேசத்திற்கு முக்கியமானவர்கள். இவற்றை விட ஐ.எம்.எப்., உலகவங்கி போன்ற எதுவும் கடன் வழங்குவதில்லை, என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டும். நீண்ட காலமாக இருந்த எண்ணெய் பற்றாக்குறை, தற்போது சாவேசின் வெனிசுவேலாவின் நட்பினால் ஈடுகட்டப்படுகின்றது.\nநாம் நின்ற இடத்திலிருந்து பல சுற்றுலாக்கள் \"கியூபா டூர்\" றினால் ஒழுங்கு பண்ண படுகின்றது. இது ஒரு அரச நிறுவனம். அதிலே வேலை செய்பவர்கள் அனைவரும் அரச ஊழியர்கள். முதலில் மூன்று நகரங்களின் சுற்றுலா, என்றழைக்கப் படும் \"சாண்டியாகோ \", \"டிரினிடாட் \", \"சாந்த கிளாரா\" போன்ற நகரங்களை பார்க்க போனோம். சாண்டியாகோ, டிரினிடாட் என்பன காலனிய கால நகரங்கள். சாந்த கிளாரா மாபெரும் புரட்சியாளர் சே குவேராவினால் பிரபலமானது. கியூபாவின் கிழக்கு பகுதியில் இருந்து தனது ஆயுத போராட்டத்தை தொடங்கிய புரட்சிப் படை, மத்தியில் இருக்கும் சாந்த கிளாரா வந்து சேர்ந்த போது வெற்றி உறுதியானது. அங்கே தற்போது சே குவேரவிற்கு நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது.\nஅங்கே பொலிவியாவில் கொல்லப் பட்ட சேயினதும், அவரது தோழர்களினதும் எலும்புகள் பாதுகாக்கப் படுகின்றன. மேலும் சே யின் வரலாற்றை கூறும் புகைப் படங்கள், பாவித்த உபகரணங்கள் என்பன காட்சிப் படுத்தப் பட்டுள்ளன . அந்த இடத்தினுள் மட்டும் படம் எடுக்க அனுமதி இல்லை. வெளியில் சே யின் சிலை இருக்கும் மைதானத்தில் சில பேரணிகளும், காஸ்ட்ரோவின் உரையும் இடம் பெரும்.\nகியூபா தலைநகர் ஹவானா போகாமல், சுற்றுலா பூர்த்தியடையாது . அது இன்னொரு காலனிய காட்சிகூடம். நகரின் மத்தியில் கியூபாவி ன் 19 ம் நூற்றாண்டு தேசிய போராட்ட வீரர், \"ஹோசே மார்ட்டி\" யின் உருவசிலையும் அதனோடு உயர்ந்த கோபுரமொன்றும் கட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்னால் பரந்து விரிந்த மைதானத்தில் தான் கியூபா தேசிய தினம் மற்றும் மே தினம் போன்ற நாட்களில் மாபெரும் பேரணிகள் இடம் பெறும். இந்த மைதானத்திற்கு எதிர் பக்கத்தில் உள்ள அமைச்சு கட்டிட சுவரில் மிகப் பெரிய சே யின் முகம் காணப் படுகின்றது.\nகியூபா மக்கள் காஸ்ட்ரோவை பற்றி சில வேளை குறை சொன்னாலும் சே பற்றி நல்லதாக தான் சொல்வார்கள். மேலும் அர்ஜென்டினாவில் பிறந்து தமது நாடு விடுதலைக்காக போராடிய சே பற்றி உயரிய மதிப்பு வைத்திருக்கிறார்கள். இதனால் கியூபாவில் காணும் இடமெல்லாம் சே யின் உருவப் படங்கள் காட்சி தருகின்றன. பாடசாலைகளில் மாணவர்கள் சே போல வாழ்வோம் என்று உறுதிமொழி எடுக்கிறார்கள். கியூபா விற்கு ஆரம்ப காலத்தில் அதிகம் வந்த உல்லாச பிரயாணிகள் இடதுசாரிகள். இதனாலும் சே படம் பொறித்த டி- சேர்ட்கள் , கை பைகள், பிற நினைவு சின்னங்கள் என்று வியாபாரம் களை கட்டுகிறது.\nஇதை தவிர \"ஹவானா கிளப்\" என்ற ரம் உலகப் புகழ் பெற்றது. அரச நிறுவனமான அது மில்லியன் கணக்கில் அன்னிய செலாவணியை ஈட்டி தருகின்றது. அது போல பெருமளவு லாபம் பெற்று தரும் கியூபா சுருட்டுகள் உற்பத்தி இப்போதும் முன்னணியில் இருக்கிறது. உலகில் சிறந்த சுருட்டுகள் என்று பெயர் பெற்ற அவை, முன்னால் அமெரிக்கா ஜனாதிபதி கென்னடியினதும் மனம் கவர்ந்திருந்தது. இதனால் தானே கியூபா மீது பொருளாதார தடை போட்டு விட்டு, தானே பழக்கத்தை விட முடியாமல் கஷ்டப் பட்டாரம். வீதியில் உல்லாச பிரயாணிகளிடம் சட்ட விரோதமாக சிலர் சுருட்டுகளை விற்கிறார்கள். இவற்றின் தரம் கேள்விக்குரியது.\nபொது மக்கள் சில வியாபார முயற்சிகளை செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. உல்லாச பிரயாணிகளுக்காக நினைவு பொருட்களை விற்கும் கடைகள், சிற்றுண்டி விடுதிகள், டாக்சி ஓடுதல், மற்றும் வீட்டு அறையை வாடகைக்கு விடுதல் போன்றவற்றை செய்யலாம். அனால் இவற்றில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வேலை செய்யலாம். இத்தகைய முயற்சிகளால் கிடைக்கும் வருமானம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழில் புரியும் உறவினர்கள் அனுப்பும் பணம் என்பனவற்றால், சில கியூபா மக்களின் வாழ்கை தரம் உயர்ந்துள்ளது.\nகியூபா பொருளாதாரம் எப்போதும் ஒரேமாதிரி இருந்ததில்லை. முன்பு சோவியத் யூனியனின் உதவி கிடைத்து வந்த காலத்தில் மக்கள் வசதியாக வாழ்ந்து வந்தனர். அது ஒரு பொற்காலம் என்று கூறலாம். பின்னர் கம்யூனிச நாடுகள் இல்லாமல் போய் எந்த வித வர்த்தக தொடர்பும் இல்லாத காலத்தில், பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்தது. வறுமையில் இருந்து தப்ப மக்கள் தோணிகளில் கடல் கடந்து அமெரிக்கா போய் கொண்டிருந்தனர். உல்லாச பிரயாணிகளின் வருகை, ரம், சுருட்டு போன்றவற்றை சர்வதேச சந்தையில் விற்க கூடியதாகவிருந்தது, மேலும் புதிதாக கிடைத்த சில நாடுகளின் வர்த்தக உறவுகள் போன்றவற்றால்; பொருளாதாரம் ஸ்திரப் படுத்த பட்டு, தற்போது வளர்ந்து வருகின்றது.\nஇருப்பினும் அமெரிக்கா இன்னமும் பொருளாதார தடையை கடை பிடிப்பதும், அதை மீறும் நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய முடியாது என்ற சட்டத்தையும் மீறி பல நாடுகள் உறவை ஏற்படுத்தி வருகின்றன. நாட்டினுள் நிலவும் தட்டுபாடுகளுக்கு கியூபா அரசாங்கம் எப்போதும் இந்த பொருளாதர தடையையே குற்றம் கூறி வருகின்றது. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கியூபா மக்களுக்கு வழங்கப்படும் இலவச கல்வி, இலவச மருத்துவம் என்பன் இன்றும் தொடர்கின்றன.\nமூன்றம் உலக நாடான கியூபா வில் குழந்தை இறப்பு விகிதம் குறைவு என்பதும், இது மேற்கத்தைய நாடுகளுக்கு இணையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. வீட்டு வாடகை கூட மிக குறைவே. மக்களின் போக்குவரதிற்கென அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ் வண்டிகள், சைகிள் உற்பத��தி என்பனவற்றை அரசாங்கம் ஊக்குவிக்கின்றது. மேலும் கார் வைத்திருப்போர் போகும் வழியில் பிறரையும் ஏற்றி செல்லுமாறு வற்புறுத்த படுகின்றனர்.\nநாட்டை தற்போதும் கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டு வருகின்றது. ஊராட்சி மட்டத்தில், \"புரட்சியை பாதுகாக்கும் கமிட்டி \" என்னும் அமைப்பு பல்வேறு அரசியல் பொருளாதார முடிவுகளை எடுக்கின்றது. இதில் வீட்டுக்கு ஒருவராவது வருகை தருவதும் கருத்து கூறுவதும் கட்டாயமாக்க பட்டுள்ளது. ஊராட்சி மற்றும் பிராந்திய சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவோர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய கட்டாயமில்லை.\nகம்யூனிஸ்ட் கட்சியை விட, பிற கட்சிகள் இயங்குவது தடை செய்ய பட்டுள்ளது. பொது மக்கள் அது குறித்து அதிகம் அலட்டி கொள்வதாக தெரியவில்லை. (வெளிநாட்டினர் மட்டுமே கவலைபடுகின்றனர்) அவர்களை பொறுத்த வரை இருக்கும் அரசாங்கம் தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தால் போதுமானது. கியூபா மக்களும், பிறரை போல உணவு, உடை, உறையுள் இவை குறித்து மட்டுமே அதிகம் கவலைபடுகின்றனர்.\nஅவர்களும் உலகில் பிற நாடுகளில் நடப்பதை அவதானிக்கின்றனர். வீட்டுக்கு வீடு வாசல் படி போல பிற நாடுகளில் நடக்கும் பிரச்சினைகளுடன் ஒப்பிடும் போது, தமது நாடு பரவாயில்லை என்று பெரு மூச்சு விடுகின்றனர். மக்களின் இத்தகைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளததாலேயே அமெரிக்கா போன்ற நாடுகள், கியூபா மக்கள் \"ஜனநாயக விடுதலை\" க்காக காத்திருப்பதாக மாயையை தோற்றுவித்து வருகின்றனர்.\nகாஸ்ட்ரோ மரணமடைந்தால், அமெரிக்கா படை எடுக்கலாம் என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் உள்ளது. அப்படி நடந்தால் கியூபா இராணுவமும் எதிர்த்து சண்டை பிடிக்கும், பெரும் போர் மூளும் என்று எம்மோடு கதைத்த மக்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். \"நீங்கள் எமது நாட்டிற்கு வந்தால், நாங்கள் உமது நாட்டிற்கு வருவோம்.\" என்று கியூபா அரசாங்கம் முன்பிருந்தே அமெரிக்காவிற்கு எதிராக பேசி வருகின்றது.\nஅமெரிக்காவிற்கு அருகில் ஒரு சின்னஞ்சிறு நாடாக இருந்து கொண்டு, ஒரு சர்வதேச வல்லரசை எதிர்த்து பேசும் துணிவு உலகில் வேறு பல பெரிய நாடுகளுக்கே கூட இல்லை. ஹவானா நகர தெருக்களில் இப்போதும் அமெரிக்கா ஜனாதிபதி புஷ், டிரகுலவாக ( போர் வெறியனாக ) சித்தரிக்கும் விளம்பரதட்டிகள் வைக்க பட��டுள்ளன. அமெரிக்கா கியூபா மீது இராணுவ நடவடிக்கை எடுக்காததற்கு பல காரணங்கள் கூறபடுகின்றன. குருஷ்ஷேவின் அணு ஆயுத சர்ச்சை ஏற்படுத்திய பாதுகாப்பு ஒப்பந்தம் தொடக்கம், ஈராக் போர் வரை எத்தகைய காரணம் இருந்தாலும், கியூபா உலகில் தனது தனித்துவத்தை தொடர்ந்து பேணி வருகின்றது.\nLabels: கம்யூனிசம், காஸ்ட்ரோ, கியூபா, சே குவேரா, பயண குறிப்புகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஆர்வத்தோடு வாசிக்கத்தூண்டிய கட்டுரை. அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்.\nஆழமான கருத்துக்கள் உள்ளடங்கிய கட்டுரை. வாழ்த்துக்கள்\nதோழரே ....க்யூபாவை பற்றி அதிகம் தெரியாத எனக்கு தங்களின் பதிவின் முலமாக கொஞ்சமாவது தெரிந்துகொண்டேன் ....பகிர்விற்கு நன்றி\n//மேலும் ஊழலை தடுக்கும் நோக்கில் பாராளுமன்ற, நகர சபை உறுப்பினர்கள், பிற அரச அதிகாரிகள், இராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு, சாதாரண தொழிலாளரை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது.\nஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் முன்னேறி வர சிறிது கால அவகாசம் தேவைதானே...\nநம்மவரை போல ஒரு சிலர் முன்னோக்கியும் ஒரு சிலர் பின்னோக்கியும் பயணிப்பது நன்றாகவா உள்ளது.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசா���ு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2017/12/5.html", "date_download": "2018-05-22T03:57:27Z", "digest": "sha1:AUKETBGE6B7KGO5VFWYBJS2FYLIDN7GE", "length": 7402, "nlines": 118, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: த.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி", "raw_content": "\nத.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி\nகோவை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையும், மலாய்ப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும், தமிழ்மரபு அறக்கட்டளை ஜெர்மனியும் இணைந்து 5.12.2017 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தியது.\nஇதில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிலிருந்து பல பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உட்பட 200க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துக் கொண்டு ஆய்வரங்கைச் சிறப்பித்தனர்.\nகல்லூரி முதல்வர் முனைவர் எஸ். நிர்மலா அவர்கள் வரவேற்புரையும், கல்லூரிச் செயலர் நா. யசோதா தேவி அவர்கள் தொடக்கவுரையும் நிகழ்த்தினர். மலாய்ப் பல்கலைக்கழக ஆய்வியல் துறைப் பேராசிரியர் முனைவர் சு. குமரன் தலைமையுரை ஆற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறைத்தலைவர் சிறப்புரை ஆற்றினார். தகைசால் பேராசிரியர் தமிழ்மரபு அறக்கட்டளைச் செயலர் முனைவர்.வீ ரேணுகாதேவி மகிழ்வுரை நிகழ்த்தினர். கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் க. முருகேசன் அவர்களும், கல்லூரியின் முன்னாள் மாணவி கவிதாயனி மீ.உமாமகேஷ்வரி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். கருத்தரங்கத்தின் நிறைவாக கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் இரா.சாந்தி அவர்கள் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவுற்றது.\nகருத்தரங்கின் ஆய்வுக்கட்டுரைகள் இரண்டு தொகுப்புக்களாக வெளியிடப்பட்டன.\nசெயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை\nத.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - கொங்குநாடு கலை அற...\nத.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - அய்ய நாடார் ஜானகி...\nத.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - பூசாகோ அர கிருஷ்ண...\nதமிழ் வெளியீட்டுக் கழகம் . . .\nநிலவும் கதிரும் போல் நிலைத்திடும் எழுத்து\nஅம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண் - நூல் விமர்சனம...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pengalpathivugal.blogspot.com/2009/08/blog-post_15.html", "date_download": "2018-05-22T03:59:49Z", "digest": "sha1:PRBBV6RX46SJSP4OLB75BB2I6ME3KBE6", "length": 5835, "nlines": 136, "source_domain": "pengalpathivugal.blogspot.com", "title": "பெண்கள் பதிவுகள்: சுதந்திர தின வாழ்த்துக்கள்", "raw_content": "\nசுதந்திர தின வாழ்த்துக்கள் இந்தியர்களே.\nவெளி நாட்டு மோகத்தை அறவே கைவிடுவோம்\nLabels: இந்தியா, சுதந்திர தின வாழ்த்துக்கள்\n68 லட்சம் சேரிகள். 28 ஆயிரம் ஜாதிகள்.\nஇந்த வலைபூ பிரபல பெண் பதிவர்களை சுட்டிகாட்ட தான் ஏற்படுத்தப்பட்டது. அதனால் தலைப்பு பெண்கள் பதிவுகள். ஆனந்த விகடன் வரவேற்பறையிலும் வலைப்ப்பூ சுட்டிக்காட்டப்பட்டது\nமதிப்பளித்து விருது கொடுத்ததற்கு நன்றி\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nஉனக்கு 20 எனக்கு 18\nகம்போடியா 3: பந்தே ஸ்ரே (Banteay Srei)\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nமேகங்கள் கலைந்த போது ..\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=593:-a-&catid=84:2010-01-29-06-46-42&Itemid=148", "date_download": "2018-05-22T04:23:59Z", "digest": "sha1:AC54QBKR5IZQYRT4SDJRDHRNM5NPLBXH", "length": 10450, "nlines": 100, "source_domain": "selvakumaran.com", "title": "கெளதமனின் `செருப்பு´ (குறும்படம்)", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nகாலுக்கு செருப்��ு வேண்டுமென கேட்கிறாள் சிறுமி. செருப்பு அவளுக்கு கிடைக்கிறது. ஆனால், கண்ணி வெடியின் கோரத்தால் அவள் கால்கள்...\nஐரோப்பா மற்றும் கனடாவில் தற்போது பரவலாக தமிழில் குறும்படங்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. குறும்படத்துக்கேயுரிய தனிச்சிறப்பாகிய சமூகப் பொறுப்புடன் விடயங்களை நச்சென்று சொல்லல் பல படங்களில் திறமையாகக் கையாளப்பட்டு அவை பல மட்டத்தினரதும் பாராட்டையும் பெற்றிருக்கின்றன. சில படங்கள் கன்னி முயற்சியென்பதால் சொல்ல வந்த விடயத்தில் நிலையாக நிற்காமல் ஏதேதோ சொல்லி கடைசி அறுபது விநாடிகளில் கதையின் உச்சக்கட்டத்தைக் காட்டி விமர்சனத்துக்குள்ளானாலும் அவர்களது முயற்சியும் பாராட்டப்படவேண்டியதே.\nஇந்தவகையில் புலம்பெயர் ஈழத்துப்படைப்பாளர்களால் நாட்டின் போராட்டம் வறுமை போன்ற உணர்ச்சி நிறைந்த சிறு சம்பவங்கள் குறும்படங்களாக எடுக்கப்பட்டு அவை புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற பல்வேறு நாடுகளையும் சார்ந்த குறும்பட விழாக்களில் வரவேற்பைப் பெற்றதையும் காண்கிறோம். அந்தத் தொடர்ச்சியில் ஈழத்திலிருந்து வெளிவந்த ஒரு நல்ல குறும்படமென்று ஆரம்பித்துச் சில நிமிடங்களிலேயே சொல்லிவிடக் கூடிய குறும்படம்தான் செருப்பு. இக்குறும்படம் வெளிவந்து சிலநாட்கள் ஆன போதும் சங்கைக்கு இவை கொண்டுவருவதில் உள்ள சிக்கல்காரணமக பல நாட்களாக பார்வைக்கு எட்டவில்லை. நேற்றே அப்பால் தமிழில் இணைக்கப்பட்டுள்ள கோப்பிலிருந்து தரவிறக்கிப் பார்த்தேன்.\nகெளதமன் என்பவரால் இயக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். 15 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் ஒவ்வொரு நிமிடமும் இது நிழல் பிம்பங்கள் என்ற உணர்வின்றி ஈழத்தின் வன்னிப்பகுதியில் நடைபெறும் வாழ்க்கையின் சிறுகாலப்பகுதியைக் கண்முன்னால் நிறுத்துகின்றது. கதை நடக்கும் களம் வன்னியென்று குறிப்பிடப்படாவிட்டாலும் உணர முடிகின்றது. கூடவே யாழ்ப்பாணத்திலும் போர் நடந்த காலத்தில் இதே வாழ்க்கைதான் என்ற நினைவும் தலை தூக்குகிறது.பாத்திரத்தேர்வு கதை கதைக்களம் என்று ஒவ்வொரு விடயமும் கவனமாகக் கையாளப்பட்டிருக்கின்றது. பாடசாலைக்குப் போவதற்குச் செருப்பு வாங்க ஆசைப்படும் எழைக்குடும்பத்துச் சிறுமியின் பரிதவிப்பு. அவளுக்கு சிறு செருப்பைத்தானும் வாங்கிக்கொடுக்க முடியாத ஏழை���்தந்தையின் இயலாமை. வறுமையின் கோரத்தாண்டவம். அதனை விட செருப்புக் கிடைத்தும் அதனை சிறுமி அனுபவிக்க முடியாமற் போய்விட்ட அவலம் என ஒவ்வொரு சம்பவமும் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டுள்ளன.\nதேங்காயைக் கோதி சிறு உண்டியல் செய்து செருப்பு வாங்குவதற்காக சிறுமி பணம் சேர்க்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒருசோகக் கதையை நின்று நிறுத்தி வாசித்த உணர்வு. பின்னணி இசை படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. பாத்திரங்கள் உணர்ந்து நடித்திருக்கிறார்கள் அதிலும் அந்தச் சிறுமியினதும் தந்தையினதும் நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. கோடரி வெட்டிக் காயமேற்பட்ட போதும் அதனையும் தாங்கி சம்பளத்தை வாங்கிச்செல்லும் தந்தை. தந்தைக்கு காய்ச்சல் வந்தபோது தான் ஆசையாசையாய் சேர்த்து வைத்த காசை அம்மா எடுக்கையில் தடுக்க மனமின்றி ஊமையாய் அழும் மகள் இரு உறவுகளும் சிறப்பு. அழகான ஒரு கவிதையொன்றை குறும்படமாகப் பார்த்த மனநிறைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/07/23", "date_download": "2018-05-22T04:21:35Z", "digest": "sha1:6G3JGO23HWAYX65XH6LOMRWIRVBUPR6S", "length": 3939, "nlines": 134, "source_domain": "www.maraivu.com", "title": "2016 July 23 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி இராசம்மா இராசையா – மரண அறிவித்தல்\nதிருமதி இராசம்மா இராசையா – மரண அறிவித்தல் மலர்வு : 18 யூன் 1925 — உதிர்வு ...\nதிருமதி செந்தூர்ராசா மங்களேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி செந்தூர்ராசா மங்களேஸ்வரி – மரண அறிவித்தல் தோற்றம் : 9 மே 1942 — ...\nதிருமதி புவனேஸ்வரி சச்சிதானந்தம் – மரண அறிவித்தல்\nதிருமதி புவனேஸ்வரி சச்சிதானந்தம் – மரண அறிவித்தல் பிறப்பு : 15 ஏப்ரல் ...\nதிரு வீரகத்தி தேவராஜா – மரண அறிவித்தல்\nதிரு வீரகத்தி தேவராஜா – மரண அறிவித்தல் பிறப்பு : 17 மார்ச் 1951 — இறப்பு ...\nதிருமதி அரியமலர் தேவராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி அரியமலர் தேவராஜா – மரண அறிவித்தல் தோற்றம் : 3 யூலை 1955 — மறைவு ...\nதிருமதி தங்கரத்தினம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிருமதி தங்கரத்தினம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல் பிறப்பு : 5 மார்ச் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/08/Microsoft-outlook-replaced-hotmail.html", "date_download": "2018-05-22T04:19:09Z", "digest": "sha1:AOIVIOWS7UVQUJ2M2U6KUEV3OB2LP7VU", "length": 17301, "nlines": 235, "source_domain": "www.bloggernanban.com", "title": "6 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பதிவுகள் } -->", "raw_content": "\nHome » Microsoft » இணையம் » 6 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பதிவுகள்\n6 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பதிவுகள்\nஇணையம் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் அடையாளமாக இருப்பது மின்னஞ்சல்கள் ஆகும். கூகிள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற பல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவைகளை இலவசமாக (ஆனால் மறைமுக விலையுடன்) தருகின்றன. அவற்றில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஹாட்மெயில் (Hotmail) என்ற பெயரில் வழங்கி வந்த மின்னஞ்சல் சேவையினை அவுட்லுக் (Outlook) என்ற புதிய பெயரில் வழங்குகிறது.\nOutlook தளம் நேற்று அறிமுகமான ஆறு மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் (பத்து லட்சம்) கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் உடனே கணக்கு உருவாக்க முயலுங்கள். இல்லையென்றால் வேறு யாராவது பதிவு செய்துவிடுவார்கள்.\nஇந்த புதிய தள வடிவமைப்பு எனக்கு பிடித்துள்ளது. ஆனால் மின்னஞ்சல் கணக்கை பேஸ்புக்கில் இணைப்பதற்கு பல்வேறு அனுமதிகள் கேட்கிறது. மற்றபடி பிரமாதமாக உள்ளது.\nபேஸ்புக், ட்விட்டர் கணக்குளை இணைக்கலாம்.\nWord, Excel, Powerpoint கோப்புகளை மின்னஞ்சலிலேயே திறந்து பார்க்கலாம்.\nஸ்கைப் மென்பொருள் இல்லாமலேயே ஸ்கைப் வீடியோ சாட் செய்யலாம். (இந்த வசதி விரைவில் வரவுள்ளது)\nமின்னஞ்சல்களில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை SlideShow-ஆக பார்க்கலாம்.\nமைக்ரோசாப்டின் Skydrive மேகக்கணினி சேவை இணைந்துள்ளதால் மின்னஞ்சலில் வரம்பின்றி கோப்புகளை இணைத்து அனுப்பலாம்.\nஇன்னும் பல வசதிகள் உள்ளன. விருப்பமிருந்தால் பயன்படுத்தி பாருங்கள்.\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nஒன்னுக்கு ரெண்டா ஐடி உருவாக்கியாச்சு. :-))))\nநம்மதான் (என்னையும் சேர்த்துதான்) இலவசம்னா ஒரு கை பார்த்துட்ட மாட்டோம்\nநன்றாக உள்ளது ஏற்கனவே உள்ள Hotmail- ஐ Out Look தளத்தில் திறக்க முடியுமா \nயோவ் வரலாறு எங்க போனாலும் நீ இருக்கியே யா.. உ சேவை கண்டு வியக்க..\nவிட மாட்டோம்ல பிறகு எப்பிடி முன்னுக்கு வர்ரதாம் முடிஞ்ச அளவு படிச்சு கமாண்டுவோம் முடியாதபட்சக்குக்கு டெம்ப்ளேட்டாவது போடுவோம்ல ஹி ஹி ஹி\n நானும் ஒரு I.D. உருவாக்கிக்கொண்டேன்.\nஎற்கனவே உள்ள ஹாட் மெயில் முலமாக திறந்தாச்சு நல்ல தான் இருக்கு பாஸு\nதிண்டுக்கல் தனபாலன் August 1, 2012 at 7:23 PM\nநண்பர்களின் கருத்துக்களும் சந்தேகத்தை தீர்த்து வைத்தன...\nசூப்பர் நண்பா நல்ல பகிர்வு\nநானும் எனது ஹாட்லைன் அக��கௌன்ட்டை அவுட்லுக்குக்கு migrate செய்து விட்டேன்\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)\nபுதிய தகவல் , பகிர்வுக்கு நன்றி .\nகாலம் தாழ்ந்து வந்தமைக்கு வருந்துகிறேன்... இணையம் சரிவர வேலை செய்வது இல்லை....\nநானும் எனது கணக்கை தொடங்கி விட்டேன் நண்பா\nஜிமெயில் உளவாக அவுடுலுக் எடுத்தல்\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nதிரட்டிகளும், சில ரகசியங்களும் - (பகுதி-1)\n - கூகுள் புதிய வசதி\nபேஸ்புக் லைக் பாக்ஸ் (Like Box) வைக்க..\nசென்னை பதிவர்கள் சந்திப்பு - Live Telecast & Tweet...\nப்ளாக்கில் Nav Bar-ஐ எளிதாக நீக்க [Video Post]\nகணினியில் மென்பொருளை நீக்க [Video Post]\nசாப்ட்வேர் இல்லாமல் ஃபைல்களை மறைக்க\nதூக்கி எறியப்படும் கூகுள் [Video Post]\nஉங்கள் வயது Youtube தளத்தில் தெரிகிறது\nயூட்யூப் Subscribe Widget-ஐ ப்ளாக்கில் வைக்க\nப்ளாக்கில் ப்ரொபைல் ஐடியை மறைக்க\nமாபெரும் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு\nகூகுள் விளையாட்டு: கூடைப்பந்து (Basket Ball)\nப்ளாக்கரில் புதிய (இப்ப பழைய) வசதி: Mobile Templat...\nப்ளாக்கர் டொமைனை புதுப்பிப்பது எப்படி\n6 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பதிவுகள்\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ��ி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}