diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0328.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0328.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0328.json.gz.jsonl" @@ -0,0 +1,362 @@ +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=72", "date_download": "2018-05-22T00:37:59Z", "digest": "sha1:3R2KY4RH37N7UFXAKGLXDXXMHTB4ARCI", "length": 3895, "nlines": 94, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதி கிரேட் பாதர் (மலையாளம்)\nஎன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு\nஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத்\nஅதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை\nபல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/3658-karunchattai-jun-2017/33299-2017-06-16-20-06-45", "date_download": "2018-05-22T00:55:30Z", "digest": "sha1:ZRW6DNBP7ZAQ5OVYR3R2QKPO7VR43OAJ", "length": 14705, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "பாரதிராஜாவின் ‘அரசியல்’ புரிதல்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2017\nபல்லிளித்தது சீமானின் தமிழ்த் தேசியம்\nமுதலாளித்துவ எடுபிடி கட்சிகளை, தேச விரோத கட்சிகளை புறக்கணிப்போம்\nதமிழ்நாட்டில் வந்தேறிய தமிழனின் மூதாதையர் ஒரு தமிழ்க் குரங்கா\nதமிழ்த் தேச ஓர்மையைச் சிதைக்கும் சீமான்\n“நாம் தமிழர் கட்சி” கேள்விகளுக்கு பதில்\nசீமான் - பச்சை வேட்டி - பச்சை துண்டு - காவி மூளை\n தமிழ் மன்னர்களின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளுங்கள்...\nசீமானின் இருமொழியாளர்கள் எதிர்ப்பும் - தமிழ்த் தேசிய வேடமும்\nதேர்தலில் நாம் தமிழர் கட்சி, பச்சைத் தமிழகம் கட்சிகளை ஆதரிக்க முடிவு\nதமிழ் இனவாத அரசியலின் தாதாவாக மாறும் சீமான்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2017\nவெளியிடப்பட்டது: 17 ஜூன் 2017\nஒரு துறையில் வல்லுனர்களாக இருப்பவர்கள் பிற துறைகளைப் பற்றிப் பேசக்கூடாது என்பதில்லை. ஆனால் அப்படிப் பேசும்போது கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. பாரதிராஜா, இளையராஜா போன்றவர்களிடம் அந்த நிதானம் தவறிப் போவதைப் பலமுறை பார்த்திருக்கிறோம். இப்போது மீண்டும் ஒருமுறை அது நிகழ்ந்துள்ளது.\nகடந்த வாரம், ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள நேர்காணலில் பாரதிராஜா அரசியல் குறித்தும், தேசிய இனப் பிரச்சினை குறித்தும் பேசியுள்ளார். “ரஜினியின் பாதம் நல்ல பாதம். பு��்வெளியில் நடக்க, பூக்களின் தோட்டத்தில் இருந்திருக்க, மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்திருக்க அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.” அதை விட்டுவிட்டு, இந்த சாக்கடைக்குள் (அரசியலுக்குள்) ஏன் காலை விட வேண்டும் என்று கேட்கிறார். அது மட்டுமல்லாமல், அரசியலில் நுழைந்து விட்டாலே, எந்த ஒரு நல்ல மனிதனும் கெட்டுப் போய்விடுவான் என்கிறார்.\nஇவ்வாறெல்லாம் அரசியல் குறித்துச் சொல்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. ஆனாலும் சில செய்திகளை அவர் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். அரசியலைத் தவிர நாட்டில் மற்ற துறைகள் எல்லாமே சரியாக இருக்கின்றனவா திரைப்படத் துறையில் கெட்டவர்களே இல்லையா திரைப்படத் துறையில் கெட்டவர்களே இல்லையா ஒழுக்கக் குறைபாடு, கறுப்புப்பணம் பற்றியெல்லாம் திரைப்படத் துறையிலோ, வேறு துறையிலோ உள்ளவர்களுக்குத் தெரியவே தெரியாதா\nபுல்வெளியில் மட்டுமே நடக்கக்கூடிய பாதங்கள் கரடு முரடான பாதையில் நடக்க வேண்டுமா என்று கேட்பது வேறு, சாக்கடையில் நடக்க வேண்டுமா என்று கேட்பது வேறு.\nபெரியார், கருணாநிதி, வைகோ - இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லை என்று சீமான் கூறுகின்றாரே, அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று இன்னொரு வினா கேட்டுள்ளனர். சுற்றி வளைத்து விடை சொல்லும் அவர், இறுதியில், “சீமான் சொல்வதில் தவறே கிடையாது” என்று முடிக்கிறார்.\nதன் கூற்றுக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டையும் சொல்கின்றார். ‘நான் 18 ஆண்டுகள்தான் தேனி அல்லிநகரத்தில் இருந்தேன். 60 ஆண்டுகளாகச் சென்னையில் இருக்கிறேன். அதனால் நான் சென்னைக்காரன் ஆகி விடுவேனா நான் அல்லிநகரத்துக்காரன்தானே’ என்கிறார். தேசிய இனச் சிக்கலை இவ்வளவு மலினமாக எடை போட்டால் நாம் என்ன சொல்வது முன்பு, பெரியார் தமிழர் இல்லை என்றார்கள். இப்போது அண்ணா, கலைஞர் யாருமே தமிழர் இல்லை என்கின்றனர். போகட்டும், ரத்தப் பரிசோதனை நிலையங்களைத் தொடர்ந்து அவர்கள் நடத்தட்டும். மரபு இனம், தேசிய இனம் குறித்த நீண்ட விவாதங்கள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை போன்ற மிக ‘எளிய’ விளக்கங்கள் இன்னொரு பக்கம் தரப்படுகின்றன.\nஇனப் பற்று, இன உரிமை என்பன வேறு, இனவாதம் என்பது வேறு என்பதையெல்லாம் சீமானிடமிருந்து பாரதிராஜா கற்றுக்கொள்ள முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/05/blog-post_18.html", "date_download": "2018-05-22T00:30:59Z", "digest": "sha1:PFPAJAF3JVXUWLYVZNLSOP2VC6DWEK4F", "length": 9889, "nlines": 124, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: வெற்றி பெறுவதற்கு...", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\n1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.\n2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.\n3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறை களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.\n4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.\n5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.\n6. அதிகாலையில் எழுந்து விடுங்கள். ஒரு நாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.\n7. முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங் கள்.\n8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.\n9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங் கள்.\n10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட் டும்.\n11. வாரம் மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.\n12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.\n14. அரட்டைப் பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.\n15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள்.\n16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்த வரை குறைவாகவே இருக் கட்டும்.\n17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.\n18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளை யும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.\n19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.\n20. உங்கள் நேரத்திற்கும், மற்றவர்களின் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.\n21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ, நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.\n22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிராதீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.\n23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.\n25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்\nLabels: அறிவுரை, தகவல்கள், வெற்றி பெற\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nகுழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்\nஉலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம்\nகல்வி வழிகாட்டல் கேள்வி பதில் - CMN சலீம்\nதேர்தல் முடிவுகளும்.. தேறாத கட்சிகளும்...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மையும் தீமையும்\nஇங்கு ஒஸாமாவும் வசிக்கவில்லை; குஸாமாவும் வசிக்கவில...\nஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி\nதொழுகை - கடமையும் சிறப்பும்\nதிப்புவை பின்பற்றுவோம் புதிய இந்தியாவை உருவாக்குவோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2009/02/", "date_download": "2018-05-22T00:05:50Z", "digest": "sha1:BISS2QXUTWEFEK4ZZG72YDRNQCJ65RXT", "length": 8402, "nlines": 188, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : February 2009", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nகவிதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது . அதுவும் காதலிக்கும் நபர்களுக்கு எப்படித்தான் கவிதை வரும் என தெரியாது . இதோ சில கவித...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nமன நிறைவு தரும் ரமலான் நோன்பு\nஇது ரமலான் மாதம். அரபு மாதக் கணக்கின்படி ஒன்பதாவது மாதம் இது. ரமலான் என்ற அரபுச் சொல்லுக்கு, கரித்தல், சுட்டெரித்தல், சாம்பலா...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் த��ரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\n\"இன்றைய அ (லட்சியம் ) நாளைய ஏ (மாற்றம் )\" என்பார்கள் அதுபோல , சில அலட்சியங்கள் சிலரின் தலைவ...\nசில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்\nகடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்ப...\nவாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்\nஇவை எளிய புதிர் தெரிந்தவர்கள் விடை சொல்லலாம் ... 1. என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால் அதில் ஒரு ...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/12/85370.html", "date_download": "2018-05-22T01:01:19Z", "digest": "sha1:C3PD3WYWSPVAK62BYIZJV6D5DZGOMQQE", "length": 15959, "nlines": 179, "source_domain": "thinaboomi.com", "title": "சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு தமிழக முதல்வர் _ துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. தீர்மானம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு தமிழக முதல்வர் _ துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. தீர்மானம்\nதிங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018 திண்டுக்கல்\nதிண்டுக்கல், - தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதற்கு திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கையை மாவட்ட அவைத்தலைவரும், வனத்துறை அமைச்சருமான சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதி நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழகங்களில் நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்த்து விண்ணப்பப் படிவங்களில் பூர்த்தி செய்து வருகின்றனர்.\nஉடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாவட்ட செயலாளர் மருதராஜ் குணமடைந்து வீடு திரும்பினார். அவரது வீட்டில் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்து பூரண நலம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். அதன்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா திருவுருவப் படத்தைத் திறந்து நடவடிக்கை எடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான மருதராஜ் வழங்கினார். அதனை அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் திவான்பாட்சா, தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், பேரவை செயலாளர் வி.டி.ராஜன், வழக்கறிஞர் பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, துளசிராம், முன்னாள் கவுன்சிலர்கள் சக்திவேல், ராமலிங்கம், வார்டு செயலாளர் பிரேம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nநிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - கேரள முதல்வர் பினராயி டுவிட்\nகர்நாடகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமித்ஷா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு : மத்திய அமைச்சர்\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: ஆவடி பருத்திபட்டு ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் அகற்றம்\nவீடியோ : தினமும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டும் ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்\nவீடியோ : இந்தியாவிலும் நினைத்தால் பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை உண்டு - கமல்\nநியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nவர்த்தகப் போரைத் தவிர்க்க கூடுதலாக அமெரிக்க பொருட்கள் இறக்குமதி: சீனா\nகியூபா பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஐ.பி.எல். போட்டி முடியும் போது தோனி கையில் கப் இருக்கனும் - ஹர்பஜனின் டுவிட்டரில் கருத்து\nபுனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசளித்த தோனி\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakaraithariq.blogspot.com/2011/11/blog-post_05.html", "date_download": "2018-05-22T00:28:04Z", "digest": "sha1:67VCNX5QLXJHJN4X2PVQPGXKJR67NOZF", "length": 23320, "nlines": 128, "source_domain": "vadakaraithariq.blogspot.com", "title": "வடகரை தாரிக்: இன்டர்நெட் நட்பால் சீரழி���ும் மாணவிகள் பெற்றோர்களே கவனம் – உஷார்", "raw_content": "\nஇன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள் பெற்றோர்களே கவனம் – உஷார்\nமார்க்கம் அறியாத பெற்றோர்கள, தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து.., தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.\nஇன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்\nஇ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.\nஎளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.\nசமூக விரோதிகள் விரிக்கும் வலையில் சிக்கி இளம் பெண்களும், குடும்ப பெண்ணும் வெளியில் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர். குடும்ப கவுரவம், சமூக அந்தஸ்து இவற்றை கருதி பிளாக் மெயில் பேர் வழிகள் கேட்கும் பணத்தை, பொருளை கொடுத்து, வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். இதுவே பிளாக்மெயில் பேர் வழிகளுக்கு உரமிட்டது போல் ஆகி விடுகிறது. இப்படி பல விஷயங்ககள் அமுக்கப்படுவதால், இன்டர்நெட் குற்றவாளிகளை பிடிப்பது சைபர்கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.\nசமீபத்தில் சென்னையை சேர்ந்த 10 வயது பள்ளிச்சிறுமி இன்டர்நெட் மூலம் கிடைத்த நட்பு வலையில் சிக்கி, பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்த சம்பவம் இப்போது வெளியாகி உள்ளது. சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள் அபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 10 வயதான இவள் நகரில் உள்ள பிரபல பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறாள். இந்த வயதிலேயே இன்டர் நெட்டில் இவள் புகுந்து விளையாடுவதை பார்த்து இவளது பெற்றோர் பூரித்துப் போனார்கள்.\nஇவளது இ.மெயி���் முகவரிக்கு தினமும் நிறைய மெசேஜ்கள் வந்தன. அந்த முகவரிக்கு இவளும் பதில் அனுப்புவாள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவளது இ-மெயிலுக்கு உனது நட்பு தேவை என்று மெசேஜ் வந்தது. அதனுடன் அதை அனுப்பி இருந்தவர், தானும் ஒரு பள்ளி மாணவி என்றும்,ஒரு சமயத்தில் அபியுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவள் என்றும் கூறப்பட்டு இருந்தது.\nஇதையடுத்து, அந்த முகம் தெரியாத பெண்ணை அபி நண்பராக ஏற்றுக் கொண்டாள். இருவரும் அடிக்கடி ஆன்-லைனில் பேசிக் கொண்டனர். இப்படியே தொடர்ந்து பழக்கம் சில நாளில் திசை மாறியது. நைசாக பேசி அபியை சில நடவடிக்கைகளுக்கு அவர் உட்படுத்தினாள்.\nவெப்-கேமரா முன்பு தனது அங்கங்களை காட்டினாள். இதை விளையாட்டாகவே அபி நினைத்தாள். ஆனால், இவளது செய்கைகள் அனைத்தும் வெப்- காமிராவில் படம் பிடிக்கப்பட்டு, எதிர் முனையில் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தை அபி தன் பெற்றோரிடம் சொல்லவும் இல்லை, மகளின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்கவும் கிடையாது. இப்படியே 3 மாதங்கள் கடந்த நிலையில், அபியின் தந்தைக்கு மிரட்டல் இ- மெயில் வந்தது. அதில் ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லை எனில் அபியின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் போட்டு விடுவேன். போலீசுக்கு போனால் நிலைமை இன்னும் விபரீதம் ஆகும்.\nமற்ற இணையத்தளங்களிலும் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டப்பட்டார். இதனால் போலீசுக்கு செல்ல தயங்கினார். பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் இ-மெயில்கள் வந்த வண்ணம் இருந்தன. அபியின் பெற்றோர், தனியார் துப்பறியும் ஏஜென்சியை அணுகி விபரத்தை தெரிவித்தனர். அவர்கள் சைபர் குற்றங்களை கண்டு பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.\nஇது பற்றி, தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:- இது போன்று நிறைய புகார்கள் எங்களிடம் வந்துள்ளன. பேஸ்புக்கில் முதியவர்கள் கூட இளையவர் போன்று தோற்றமளிக்கும் வகையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இளம் பெண்களை ஏமாற்றுகின்றனர். நட்பு விலையில் விழச்செய்து பெண்களை பிளாக் மெயில் செய்வது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் இ-பயங்கர வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nநெதர்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களை நவீன தொழில் ந��ட்பம் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடுகின்றனர். ஆனால், இந்தியாவில் போலீசாருக்கு போதிய பயிற்சியும், நுட்பமும் இல்லாததால், சைபர் குற்றங்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.\nஇணைய தளத்தில் சாட்டிங்கில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக பெண்கள் முன் ஜாக்கிரதையாக கையாண்டால், இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும். வெளிநாடுகள் அல்லது தூரத்தில் இருக்கும் தெரிந்து நட்பு மற்றும் உறவு வட்டாரங்களில் மட்டுமே இ-மெயிலில் பேச வேண்டும். முகம் தெரியாதவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வது, பின்பு பல சிக்கல்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்.\nமுகம் தெரியாதவர்களின் முகவரிக்கு எந்த சூழ்நிலையிலும் போட்டோவை அனுப்ப கூடாது. போட்டோவை வைத்து கூட மார்பிங்” முறையில் ஆபாசமாக சித்தரிக்க முடியும் எச்சரிக்கை மிகவும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.\nவீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>> DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>>லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’”அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க >> பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள். கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள். யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள். தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள். யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள். தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள். கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள். இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்.. என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள். கம்ப்யூட்டரில் (இண்டெ��்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள். இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்.. என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா சந்தேகப்படுவதாக ஆகாதா என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.\n-- அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கி இருப்பான்.மாறாக தான் நாடியோரை அவன் வழிகேட்டில் விடுகிறான்.தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான்.நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிக்கபடுவீர்கள்.\nநல்லதொரு விசயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்...\nஇணையத்தின் பயனை பற்றி சொல்லவே முடியாத அளவில் இருக்கின்றது.. அதனை தேவை இல்லாத வகையில் உபயோகப் படுத்துவது தவறு..\nவிளிப்புணர்வு கொண்டுவர உங்களை போன்றோரின் கருத்துக்களே உதவும்....\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்\nடோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்\nடோரன்ட்ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட் ல் இலவசமாக கிடைக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக\nநாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு\n2 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிட பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19\n3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்க...\nஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை இன்டர்நெட் செக்யூரிட்டி வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது ...\n48 வேலைகள் செய்யும் ஒரே மென்பொருள் இலவசமாக\nநாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு...\nபுதிய Laptop வாங்க வேண்டுமா \nAny Video Converter Pro கட்டண மென்பொருள் இலவசமாக\nஅல்குரான் தமிழில், இஸ்லாமிய மென்புத்தகங்கள்\nஇலவச லைசன்ஸ் கீயுடன் Photo Matrix Pro\nPhotoShopல் சில நிமிடங்களில் ID Card உருவாக்க\nஹஜ் செய்வது எப்படி - E-book\nஇன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள் பெற்றோர்களே ...\nசற்று முன்பு வருகை புரிந்தவர்கள்\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2017/07/blog-post_5.html", "date_download": "2018-05-22T00:35:55Z", "digest": "sha1:JU35TJ7QYOSA2BOWU6PV7KFKOQD5OMMX", "length": 9089, "nlines": 106, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : ஒரே நாடு..ஓரே வரி, ஓரே சந்தை....", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஒரே நாடு..ஓரே வரி, ஓரே சந்தை....\nகிராமங்களில் ஆர் எஸ் எஸ்\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , ஒரே நாடு , ஒரே வரி , கவிதை , சமூகம் , நிகழ்வுகள் , மொக்கை\nதிண்டுக்கல் தனபாலன் July 5, 2017 at 5:22 PM\nஎன்னதான் செய்தாலும் காவிக் கும்பல் இங்கே காலூன்ற முடியாது :)\nபவர் எல்லாம் மக்களின் கையில் இருக்கிபவர் ஆனால் அதன் மதிப்பு தெரியவில்லையே..\nமக்களிடம் தெளிவு விரைவில் பிறக்கட்டும்.\nகரந்தை ஜெயக்குமார் July 6, 2017 at 6:53 AM\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nபோன வாரம்..அதற்கு முந்தின வாரத்துக்கு முந்தின வாரம்...செய்தி தாள்களில் ஒரே பரபரப்பான செய்தி...உங்களுக் கெல்லாம் தெரியுமே\nகேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...\nமனிதன் எப்படி சிந்திக்கிறான் இது கேள்வி ஆன்மா என்ற ஒன்று இருப்பதால் சிந்திக்கிறான் பதில் ஒன்று- பதில் இரண்டு மூளை என்ற உறுப்பு...\nஎப்படா இவன் வெளியே வருவான் என்று காத்திருந்தவர்கள் போல.. நான் எழுந்து காலைக் கடனான சாமி கும்பிடுவதற்கு போகுமுன்னமே என்னை தடுத்து அந்த...\nஎன்னாச்சு..... உனக்கு என்றைக்கும் இல்லாத பழக்��மாக இன்றைக்கு என் அருகில் தனியாக உட்கார்ந்து.. இருக்கிறாய்...எதை.. எதையோ..போட்டு குழம...\nகாலையில் எழுவதற்கு முன்னமே..என் வீட்டு வாசலில் சண்டையிடும் வசவு சத்தம் கேட்டது. ஒருவித பதட்டத்தோடு எழுந்து வெளியே வந்தேன். என் த...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\nதமிழ் இந்து தந்த வரலாற்று மொழி பெயர்ப்பு நிழலில் நடித்தவருக்கு நாதாரிகளால் வழங்கப்பட்ட பட்டம் ஒலக நாயகன் நிஜத்தில் நட...\nகண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது மாதிரி கிடைக்கிற நேரத்தை எல்லாம் புடுங்கும் செல்போனில் இனிமேல் முழ்கி கிடக்க கூடாது அதை ...\nகிழே விழுந்ததில் சற்று வலி அதிகமாகத்தான் இருந்தது.. நண்பரிடம் விழுந்த விபரத்தை சொல்லி முடித்த போது இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்...\nஒரு வழி பாதையாக இருந்தாலும் இரு பக்கமும் பார்த்து செல்ல வேண்டும் என்ற புத்தி எனக்கு பட்ட பின்புதான் என் மண்டைக்கு உரைத்தது. இனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2012/06/08-06-2012.html", "date_download": "2018-05-22T00:18:45Z", "digest": "sha1:ZILKZGPWCJFHZWOIU2NIW34DQP3BSGCR", "length": 14768, "nlines": 270, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 08-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஞாயிறு, 10 ஜூன், 2012\n08-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழ��வுகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/10/2012 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 08-06-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்\nவக்ரா பகுதியில்- டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.\nநஜ்மா பகுதியில்- சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் அத்தியா பகுதியில் – மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nமுஐதர் பகுதியில் – சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகரத்திய்யாத் பகுதியில் – சகோதரர்.ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.\nலக்தா பகுதியில் - சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகராஃபா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nமதினா கலிபா பகுதியில்- சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.\nபின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nசலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.அப்துல்கஃபூர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகர்வா கேம்பில்- மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nடொயோட்டா கேம்பில் - மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nரமலான் மாத சிறப்பு கட்டுரைகள்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (75)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல கிளைகளில் வெள்ளிக்கிழமை வாராந்திர சொற...\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு...\nQITC யின் பெண்கள் மார்க்க அறிவுப்போட்டி 29-06-2012...\n22-06-2012 கத்தர் மண்டல பொதுக்குழுக் கூட்டம்\n22-06-2012 கத்தர் மண்டல கி��ைகளில் வாரராந்திர சொற்ப...\n21-06-2012 அல் ஃஹோர் கம்யூனிட்டி சொற்பொழிவு\n21-06-2012 கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழ...\n15-06-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\n15-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n14-06-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n08-06-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\n08-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n07-06-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n07-06-2012 கத்தர் அல் ஃஹோர் கம்யூனிட்டி வளாக பயான்...\n01-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n31-05-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-05-22T00:42:05Z", "digest": "sha1:FE763IZMWS7VB747OY7EB6FYG6EN3MR2", "length": 4574, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "அக்கிணி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசிறிது. அவள் எனக்கு அக்கிணியுண்டு கொடுத்தாள்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சனவரி 2015, 11:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulscott.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-05-22T00:43:56Z", "digest": "sha1:S2RW67T5QMLLYM6T3SJQ5CGDGW3ELKSB", "length": 22402, "nlines": 135, "source_domain": "arulscott.blogspot.com", "title": "குஜராத்துல கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திச்சி | NOTES FROM PANDEMONIUM", "raw_content": "\nகுஜராத்துல கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திச்சி\nகுஜராத்துல கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திச்சி என்ன தப்பு செய்தார் என் கட்சிக்காரர் என்று வட்டசெயலாலர் வண்டு முருகன் மேடையில் மு...\nகுஜராத்துல கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திச்சி\nஎன்ன தப்பு செய்தார் என் கட்சிக்காரர் என்று வட்டசெயலாலர் வண்டு முருகன் மேடையில் முழங்குவார். பேச்சு வீராவேசமாக இருக்கும். அடிவாங்கியது அவர்தான் வேறு யாரும் கிடையாது. கூட்டத்தில் இருந்து இருவர் அதைச் சு��்டிக்காட்டி”இவந்தான் எங்கியோ செமத்தியா வாங்கியிருக்கான்” என்று சிரித்துக் கொள்வார்கள். வண்டுமுருகனும் அதை பொருட்படுத்தாமல் கண்டனக் குரலை மேலும் அதிகமாக்குவார். செய்தி என்னவெனில், மாபெரும் தத்துவங்களுக்கு பின்னால், வீர வசனங்களுக்கு பின்னால் ஒரு மூத்திரச்சந்து அனுபவம் நிச்சயம் இருக்கும். இல்லாமல் போகாது. மூத்திரச்சந்து தத்துவவாதிகளையும், இலக்கியவாதிகளையும், பெரும் பிரபலங்களையும் உருவாக்கியிருக்கியிருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.\n) இதுதான் குற்றத்தைப் பற்றிய என்னுடைய தெளிவு:\nசம்பவம் ஒன்று நிகழ வேண்டும். அச்சம்பவமே குற்றத்திற்கான சாட்சியம். எதுவுமே நிகழாவிடில் வெறும் கையை வைத்துக் கொண்டு நடந்த குற்றம் இதுதான் என முழம் போட முடியாது. ஏதாவது நடந்து இரத்த காயம் ஏற்பட வேண்டும். ஊருக்கே வெட்ட வெளிச்சமாக இதுதான் நடந்தது என அது காட்சியாக வேண்டும். அப்போது சம்பவங்களே சாட்சியங்களாக மாறிவிடுகின்றன. மற்றபடி குற்றம் நியாயமாகவும் நியாயம் குற்றமாகவும் வாதத்தில் மாறி மாறி தோற்றமளிக்கும். நம் மனக்கண்களும் எது குற்றம் எது பரிதாபம் என தெளிவாக கண்டுபிடிக்க மறுக்கிறது. சில நேரங்களில் குற்றம் செய்த ஒருவர் பரிதாபமாக ஐயோ பாவம் போன்று நம்பும்படி தோன்றுகிறார். கூட்டத்தில் தவறு செய்யாதவர்கள் நேரம் பார்த்து மாட்டிக் கொள்கிறார்கள். குற்றத்தின் இருப்பு நிலையை நம்மால் ஒருபோதும் நெருங்கவே முடியாதோ என தோன்றுகிறது.\nஉண்மையான குற்றத்தையோ குற்றவாளியையோ ஒருபோதும் சட்டத்தைக் கொண்டு அருகில் செல்லவே முடியாது போல. சட்டம் தன்னில் தான் செயலற்றது. அதனை செயல்படுத்துகிறவருக்கு அதனை கையில் எடுத்து எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு இருக்கிறது என்பதும் கேள்விக்குறியது. அப்பட்டமான குற்றத்தினிடம் ஒருவரும் ஒருபோதும் நெருங்கியதில்லையோ என பல நேரங்களில் யோசிக்கவும் வேண்டியிருக்கிறது. அருகில் நெருங்கும் போது ஒன்று சாட்சியம் தேவைப்படுகிறது அல்லது குற்றம் தன்னை பரிதாபம் போன்று காட்டிக் கொண்டு தப்பித்து விடுகிறது.\nஇதைவிட மிக சிக்கலான விசயம் எதுவெனில் தண்டிக்கும் ஒருவர் போதுமான சாட்சியம் கிடைக்காதவரை செயலில் இறங்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். தவறு செய்தவரை தண்ட���க்க போதுமான சாட்சியம் கிடைக்கும் போது மாத்திரமே தண்டிப்பவருக்கும் தைரியம் ஏறபடுகிறது. ஒருவரை குற்றவாளி என தீர்ப்பதற்கு அநேக வலைகள் வீசப்பட வேண்டியிருக்கிறது. கையும் களவுமாக அவர் மாட்ட வேண்டும். அதனால் தான் என்னவோ “இரண்டு பேருடைய சாட்சியங்களாவது அவசியப்படுகிறது” என்கிறார்கள்.\nதண்டனை அளிக்க நீதிபதியும், சாட்சியத்திற்கு இரண்டு மூன்று பேரும், இவை எல்லாவற்றிற்குமான மூலாதாரமான குற்றவாளியும் இருக்கும் போதும் கூட ஒரு நெருடல் “குற்றம் நடந்திருகாமல் இருந்திருக்கக் கூடுமோ” என. இது நன்மனசாட்சிக்காரர்களுக்கு. ஒருவருக்கு கேஸ் வேண்டும், மற்றொருவருக்கு தான் பாதிக்கப்பட்டதால் எப்படியாவது தீங்கிழைத்தவரை மாட்டிவிட வேண்டும். தீங்கிழைத்தவரோ சட்டத்தின் சூட்சமம் நன்கு தெரிந்தவர். கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ”இல்லையே நான் செய்யவில்லையே” என அண்ட புலுகை சத்தியம் செய்து சாதித்துவிடுகிறார் . இந்த மூன்று பேருமே எதோ ஒரு விதத்தில் தங்கள் நிலைபாட்டில் இருந்து தவறியவர்கள்.\nதண்டனை கொடுத்துவிட்டு எதிர்காலத்தில் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது ஒருவருடைய பயம். தன்னை பாதுகாத்துக் கொள்ள எத்தனை பாதுகாப்பு வளையங்கள் தேவையானதோ அத்தனையையும் அந்த தண்டனை என்ற கையெழுத்து பத்திரத்தை சுற்றிலும் பாதுகாப்பு அரணாக வைத்துக் கொள்பவர் இன்னொருவர். இதில் துணிந்து ரிஸ்க் எடுப்பவர் யார் என்பதுதான் கேள்வி.\nஇந்நிலையில் தேவையில்லாமல் ஆஜர் அவதோ அல்லது ஜகா வாங்குவதோ நம் மனசாட்சிக்கு நேர் விரோதமான செயல்கள். சம்பவம் நிகழட்டும் தானாக குற்றவாளி எந்தவிதமான சாக்கு போக்குக்கு இன்றி மாட்டிக்கொள்வார். எதையுமே சம்பவம் நடந்த பின்புதான் செய்யவேண்டும். சம்பவம் நடக்காமல் எதிலும் தன்னார்வமாக இறங்கக் கூடாது OK. அப்படி மீறி வக்காளத்து வாங்கினாலோ, அல்லது ஒருவரை குற்றம் சாட்டினாலோ மாட்டிக் கொள்வது நாம் தான். பொறுமையோடு காத்திருக்க வேண்டும். கல்ப்ரிட் தானாக மாட்டிக் கொள்வார்.\nசம்பவம் நடந்தால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டாக வேண்டுமே ரத்தக்காயம் வேறு. பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா ரத்தக்காயம் வேறு. பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா எல்லாம் சரிதான். தலையிட்டு தடுத்தால் பிரச்சனை ஒருபோதும் முடிவுக்கு வராது. நமக்கு பிரச்சனையைக் கண்டுபிடிப்பது மிக எளிது. பிரச்சனை செய்தவரைத்தான் நம்மால் ஒருபோதும் நெருங்க முடிகிறதில்லையே. ஐம்பது மாணவர்கள் இருக்கும் வகுப்பறையில் கைகலப்பு நடக்கிறது என வைத்துக் கொள்வோம் பிரச்சனையை தீர்க்க அதற்கு காரணமானவரை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. நூற்றில் தொண்ணூறொன்பது சதவீதம் அப்பாவிப் பிள்ளைகள்தான் மாட்டிக் கொள்கிறார்கள். வாலண்டரியாக மாட்டிக் கொள்பவர்கள் இவர்கள். பிரச்சனைக்கு மூல காரணம் கமுக்கமாக ஓரத்தில் ஒதுங்கி விடும். இப்படி சொல்லலாம்; அசுத்த வாயுவை மிக நாசூக்காக சத்தமின்றி வெளியேற்றுபவர்கள் இந்த அமுக்கிகள். அசுத்தமற்ற கெட்ட வாயு எப்போதுமே சத்தமாகத்தான் வெளியேறும். சத்தம் கேட்டவுடன் இவன் தான் பிடியுங்கள். சட்டம் தன் கடமையை செய்கிறது. அதற்காகத்தான் சொல்வது அதுபாட்டுக்கு பிரச்சனை தன் வேலையை பார்த்துக் கொண்டு ஒரு முட்டுசுவற்றில் போய் முட்டிக் கொள்ளட்டும். பின்பு ஜவாப்தாரி நாம் கிடையாது.\nபிரச்சனைகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதனை களைய முற்படுவது அசட்டுத்தனம். சத்தமின்றி வாயு வெளியேறட்டும். முகம் காட்டி கொடுத்துவிடும். அதுதான் பிரச்சனையைத் தீர்க்க நமக்கிருக்கும் சம்பவம்.\nஉலகப் புகழ் பெற்ற பேனா\nஉலகப் புகழ் பெற்ற பேனா என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய். வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு ...\nஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு\nசாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம்....\nஇஞ்சி குஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்\nPhoto: Greenhouse gases புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அ...\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nஉலகப் புகழ் பெற்ற பேனா\nஉலகப் புகழ் பெற்ற பேனா என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய். வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு ...\nஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு\nசாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம்....\nஇஞ்சி க���ஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்\nPhoto: Greenhouse gases புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அ...\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nJohn Jalsworthy,1,ஆனைச் சாத்தன்,1,இமையம்,3,கட்டுரை,7,கவிதை,1,குஞ்சிதபாதம்,4,டான் குயிக்ஸாட்,3,தாஸ்த்தாவஸ்கி,1,தேவதச்சன்,1,பாப் டிலன்,1,பிதற்றல்கள்,3,போரும் வாழ்வும்: சில குறிப்புகள்,2,மதிப்புரை,4,மிஸ்ட்டர் பேனா அமுக்கி,1,வாசகசாலை,1,\nNOTES FROM PANDEMONIUM : குஜராத்துல கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திச்சி\nகுஜராத்துல கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrosenthilkumar.blogspot.com/2014/10/3.html", "date_download": "2018-05-22T00:13:08Z", "digest": "sha1:GFNZVFFX4CVDBEPTAL453JEYTOG4NIUQ", "length": 12547, "nlines": 129, "source_domain": "astrosenthilkumar.blogspot.com", "title": "veerapathram.com: சாமுத்திகா லக்ஷ்ணம் பகுதி 3", "raw_content": "\nசாமுத்திகா லக்ஷ்ணம் பகுதி 3\nசாமுத்திரிகா லக்ஷ்ணம் பகுதி 3\nநெற்றியில் ஐந்து கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 100 வயது வாழ்வார்கள்.\nநெற்றியில் நான்கு கீறல் இருக்கப்பெற்றவர் 80 வயது வாழ்வார்கள்\nநெற்றியில் மூன்று கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 90 வயது வாழ்வார்கள்.\nநெற்றியில் இரு கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 40 வயது வாழ்வார்கள்.\nநெற்றியில் ஒரு கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 20 வயது வாழ்வார்கள்.\nநெற்றியின் நடுவே ஒருநரம்பு குறுக்காக எழும்பி இருக்கப்பெற்றவர் நல்ல குணவானாகவும் செல்வ அதிபதியாகவும் இருப்பார்கள்\nநெற்றியில் வெகுநரம்புகள் புடைக்க இருக்கப்பெற்றவர்கள் சதா வறுமையும் வியாதியும் கூடியவராக இருப்பார்கள்.நெற்றியில் மயிரே இல்லாத அமைப்பில் இருக்கப்பெற்றவர் தற்பெருமை நிறைந்த ஆசாமியாக இருப்பார்கள்\nபுருவத்தின் கடைமயிர் சாய்த்து கறுத்து மிருதுவாக இருக்கப்பெற்றவர் சகலசம்பத்து நிறைந்தவர்\nபுருவத்தின் மயிர் பருத்து இருக்கப்பெற்றவர் பலவான்\nகீழ்நோக்கிய அமைப்பில் இருக்கப்பெற்றவர் வறுமைநிலையில் இருப்பார்\nஇருபுருவமும் கூடி இருக்க பெற்றவர் தன் தாய் தந்தையை விரைவில் இழக்கும் நிலையை ஏற்படுத்தும்\nகண் இடமாய் சரியாக செதுக்கியதுபோல கடைகண் சிவந்து இருக்கப்பெற்றவர் அதிக செல்வம் உடையவர் ஆவர்\nஇமை மயிர்கள் அதிகமாக அடர்த்தியாக இருக்கப்பெற்றவர் செல்வநிலையில் இருப்பார்கள்\nகண்கள் ஒன்று சிறுத்தும் ஒன்று பெறுத்தும் இருக்கப்பெற்றவர் வியாதியுடையர் ஆக இருப்பர்\nசிமிட்டும் கண் இருக்கப்பெற்றவர் கபடியாக இருப்பார்\nமறுகண் இருக்கப்பெற்றவர் கபடியாக பொய்யனும் வறுமையுடையனும் ஆக இருப்பார்கள்\nசிறுவிழியாக இருக்கப்பெற்றவர்கள் ஆயுள் விருத்தி அதிகமாக கொண்டவராக இருப்பார்கள்\nவிழிகள் கறுத்து இருக்கப்பெற்றவர்கள் வெகு பெண்களை சேர்ந்து இன்புறும் போகியாக இருப்பார்கள்\nவிழிகள் தேன்நிறமாக இருக்கப்பெற்றவர்கள் காமியாகவும் கபடியாகவும் இருப்பார்கள்\nவெண்மையாக இருக்கப்பெற்றவர்கள் கபடியாக இருப்பார்கள்\nவலதுகண்ணில் வெள்ளை விழியில் மச்சம் இருக்கப்பெற்றவர்கள் புக்திகூர்மை இருக்கப்பெற்றவர்கள்\nஇடதுகண்ணில் வெள்ளைவிழியில் மச்சம் இருக்கப்பெற்றவர்கள் காமவிகாரியாக இருப்பார்கள்\nபிறவிக்குருடனாக இருக்கப்பெற்றவர் பரவிய மனக்குறை இருக்கப்பெற்றவர்\nவிழிக்குருடன் ஆனால் மிச்சிய புக்திசாலியாக இருப்பார்கள்\nமூக்கு தன் கையால் மூன்று அளவு இருக்கப்பெற்றவர் ஆயுளும் செல்வநிலையும் இருக்கப்பெற்றவர் .அதற்க்கும் மேலே இருக்கப்பெற்றவர்கள் கடின போகம் உடையவர் .அளவு குறைய இருக்கப்பெற்றவர் அற்ப போகி உடையவர்.\nமூக்கு பறுத்து இருக்கப்பெற்றவர்கள் செல்வந்தனாக இருப்பார்கள்\nமூக்கு ஒருபுறம் சிறுத்து இருக்கப்பெற்றவர்கள் சதா வியாதியுடன் இருப்பவர்\nமூக்கு நடுத்தரமாக இருக்கப்பெற்றவர்கள் கபடமும் வறுமையும் கூடியவரும் ஆக இருப்பார்கள்\nமூக்கின் நுனியில் மச்சம் இருக்கப்பெற்றவர் சொற்ப செலவுகள் உடையவர்\nமூக்கின் வலபுறம் மச்சம் இருக்கப்பெற்றவர் செல்வநிலையை உடையவர்கள்\nமூக்கின் இடபுறம் மச்சம் இருக்கபெற்றவர் வறுமைநிலையை உடையவர்கள்\nவாய் சிறுத்து இருக்கப்பெற்றவர் செல்வநிலை உடையவர்\nவாய் சிவந்து இருக்கப்பெற்றவர் அழகு உடையவர்\nவாய் கறுத்து இருக்கப்பெற்றவர் மிடுக்கானவர் வார்த்தையில் வலுஇருப்பவர்\nமுன்கோபமும் கபடில்லாத தன்மையும் உடையவர்\nவாய் மிருதுவாக இருக்கப்பெற்றவர் கபடும் நற்குணமும் உடையவனாக இருப்பார்\nபிறவி முதல் ஊமையாக இருக்கப்பெற்றவர் வெகுபாவியாகவும் கபடியாகவும் இருப்பார்\nவாய்க்குள்ள��� சங்கு சக்ரம் போலிருக்க பெற்றவர் அதிகமான சம்பத்து உள்ளவர்\nவேலாயுதம் போல் இருக்க பெற்றவர் நல்ல ஞானம் இருக்க பெற்றவர்\nகமலம் (தாமரை) போல இருக்க பெற்றவர் வித்தை உடையவர்\nசாமரம் போல் இருக்க பெற்றவர் நீண்ட ஆயுளும் செல்வமும் இருக்க பெற்றவர்\nஅங்குசம் போல இருக்க பெற்றவர் வெற்றியை அடைபவராக இருப்பார்கள்\nகுடைபோல இருக்க பெற்றவர் செல்வநிலையை உடையவர்\nபாம்பு போல இருக்க பெற்றவர் கபடும் உடையவர்\nஎந்த திதியில் என்ன செய்யலாம் \nதங்கம் வாங்க அடகு வைக்க ஜோதிட கருத்துக்கள்\nஉங்க ஜாதகத்தில் “பத்தில்” என்ன இருக்கு \nஅரசு வேலை அமையும் ஜாதக அமைப்பு இது [ goverment job ]\nதாரம் தங்காத ஜாதகம் [ தாரதோஷ ஜாதகம் ]\nமன்மத வருஷத்தில் கோயில் கும்பாபிஷேகம் செய்யலாமா\nபிரசன்ன ஜோதிட குறிப்புகள் குறித்த பதிவு ..\nராசிசக்ரத்தில் சனிபகவானின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம்]\nதிடீர் திருமண யோக பெண்\nசாமுத்திகா லக்ஷ்ணம் பகுதி 3\nசாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 2]\nசாமுத்திரிகா லக்ஷ்ணம் [ 32 அமைப்புகள் ] பகுதி 1\nஎனது பதிவுகளை உங்கள் இமெயிலில் பெற உங்கள் ஈமெயிலை இங்கே பதிவு செய்யவும்\nபதிவுகள் காப்புரிமை பெற்றவை யாரும் எனது அனுமதி இன்றி திருடக்கூடது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isainirai.blogspot.com/2014/06/", "date_download": "2018-05-22T00:09:11Z", "digest": "sha1:PIUOG5UZUSAFYNI73ZY4LUSVBNKHL6HE", "length": 17331, "nlines": 102, "source_domain": "isainirai.blogspot.com", "title": "செந்தமிழே! உயிரே!: June 2014", "raw_content": "\nஇது என் முக நூல் பக்கத்தில் 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்குப் நிலை பதிவாக இடப்பட்டது. பிறமொழியினர் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்.\nமகாபாரதப் போர் உண்மை சம்பவங்களைக் கொண்டு புனைக்கப்பட்டக் கற்பனைக் கதை அல்லது கற்பனைக்கதையில் உண்மை நிகழ்வு இருக்குமென்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. அதில் கூடத் தமிழர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.\nஇதில் நம்மைப் பற்றிய குறிப்புகள் காலம் செல்லச் செல்ல அழிந்துவிட்டன. அதில் இதுவும் ஒன்று.\nபாரதக் கதையில் வரும் மச்ச தேசமும் விராடமும் இன்று இராஜஸ்தானில் உள்ளதாகக் கூறுகின்றனர். அதற்கு எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. ஆனால் அந்த விராட நகரம் இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் உள்ள த��ராபுரம் ஆகும். இதன் பழைய பெயர் விராடபுரம். பின்னர் வஞ்சிபுரி என்று அழைக்கப்பட்டுக் கொங்குச் சோழர் காலத்தில் இராஜராஜபுரம் என்றானது. தற்பொழுது தாராபுரம் என்று பெயர் கொண்டுள்ளது. இது பெருமாள் கோவில் கல்வெட்டு கூறும் வரலாறு.\nமேலும் தாராபுரம் தான் அந்த விராடம் என்பதற்கு மூன்று வலுவான சான்றுகள் உள்ளன.\nஒன்று மச்ச தேசம் என்பது மச்சக் கொடி (மீன் கொடி) உடைய பாண்டிய நாடு. எப்படி நாம் கிரேக்கர்களை யவணர்கள் என்று அழைத்தோமோ அது போல நம் மன்னர்களையும் பிற நாட்டு மக்கள் அவரவர் வழக்கில் அழைத்திருப்பர். தாரை அப்பொழுது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது.\nதாரை கோட்டை மேட்டில் உள்ள பெருமாளின் பெயர் உத்தர வீர ராகவ பெருமாள். அமராவதி ஆறு வடக்கு நோக்கிப் பாயும் ஆறு. இவ்வகை ஆறுகளை உத்திரவாகினி என்று வடமொழியில் கூறுவர். பாரதத்தில் வரும் விராட மன்னனின் மகன் பெயர் உத்திரன், மகள் பெயர் உத்திரா, இவள் அபிமன்யுவை மணந்து கொண்டாள்.\nமுதலெழு வள்ளல்கள் பெயரில் விராடன் என்னும் மன்னன் பெயர் இருக்கிறது. நிச்சயம் அவன் தமிழ் மன்னனாகவே இருந்திருக்க வேண்டும்.\nஇவை போக இங்குள்ள கோவில்கள் மிகவும் பழமையானவை. இந்தக் கோவில் கல்வெட்டுகளும் இதனை உறுதி செய்கின்றன.\nஇது கற்பனைக்கதையாய் இருக்கும் பொருட்டும் அவர்கள் கற்பனை செய்வதற்கு தமிழகமும் தாரையும் அன்று உதவியாயிருந்துள்ளது.\nபி.கு. இது மகாபாரதத்தை உண்மையென்று நிறுவும் நோக்கில் எழுதப்படவில்லை.\n'யாளி' நூல் - படித்ததும் அதை நான் வெறுத்தமும்\nஎனக்கு யாளி மேல் தீராத ஒரு பாசம். கோவிலுக்குச் சென்றால் அதை மட்டும் தான் பார்த்து இரசிப்பேன். யாளி பற்றிய தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கும் போது 2010 ல் வெளியான இந்த நூல் என் கண்ணில் பட்டது. அன்றிலிருந்து\nமூன்று ஆண்டுகளாக இந்த நூலை படிக்க எண்ணியிருந்தேன். ஏதோ ஒரு தளத்தில் இதுக் கற்பனை வளம் மிகுந்த நூல் என்றும் Harry Potter, Lord of the Rings போன்ற நூல்களுக்கு ஒத்தது என்று விமர்சனம் எழுதியிருப்பதைப் படித்தேன். இந்த மாதம் தான் இணையதளத்தில் இந்த நூல் இருந்தது கண்டு உடனே வாங்கினேன். பெருத்த ஏமாற்றம். நூலைப் பற்றி நீண்ட நெடிய குறைக் கடிதம் எழுத வேண்டும்.\nஏன் தான் இப்படி இத்தனை பிழைகளோடு நூல் எழுதியுள்ளாரோ தெரியவில்லை.. அச்சிடும் முன்பு ஒரு தம��ழ் ஆசிரியரிடம் கொடுத்துச் சரி பார்க்கவாவது செய்திருக்கலாம். ஒரு சிவப்பு மை பேனா கொண்டு நூலில் உள்ள எழுத்துப் பிழை, ஒற்றுப் பிழை, கருத்துப் பிழை ஆகியவற்றைக் கோடிட்டு நூலாசிரியருக்கே அனுப்ப வேண்டும் போலுள்ளது. அடேங்கப்பா பிழைகளைக் குறித்து வைத்துக்கொண்டே வந்தால் ஒரு நூலே வெளியிடலாம் போல. திரு. மணி தணிகை குமார் B.E. நீங்கள் முன்னுரையில் தங்களுக்கு மொழி அறிவும் எழுத்துப் பயிற்சியும் இல்லை என்று குறிப்பிட்டுருக்கத் தேவையேயில்லை. தங்களின் நூலைப் படிக்கும் போது எங்களுக்கே தெரிகிறது. அனைத்துப் பிழைகளையும் ஏற்றுக் கொள்ளலம், ஆனால் 'தென்னை சோலை' என்று எழுதியதைத் தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.\nஓரிரு ஒற்றுப் பிழைகள் அச்சுப்பிழைகளை ஏற்றுக்கொள்ளலாம், தவறுவது இயல்பு. ஆனால் இந்த நூல் முழுமையும் பிழை மயம். இலக்கணப் பிழைகளைக் குறித்து வைக்க ஆரம்பித்தேன் ஆனால் எரிச்சல் அடைந்து விட்டுவிட்டேன். எவ்வளவு குறிப்பு தான் எடுப்பது. இத்தனைக்கும் இது இரண்டாம் பதிப்பு. யாருமே இவருக்குப் பிழைகள் குறித்துக் கடிதம் எழுதவில்லை போலும். \" அவைகள், இவைகள்\" போன்ற இலக்கணப் பிழை. சரி இவருக்குத் தமிழ் எழுதத் தான் வரவில்லை என்றால் தமிழ் வரலாறும் தெரியவில்லை. \"கடல் கடந்து சென்ற ஒரே மன்னன் இராஜராஜன் \" என்று எழுதியுள்ளார். இராஜேந்திர சோழனை எங்கு கொண்டு போய்ச்$ சேர்ப்பாரோ தெரியவில்லை. தனக்குத் துளியும் தெரியாத விடயங்களைப் பற்றி எல்லாம் எழுதியுள்ளார். பக்கங்களை அதிகரிக்கச் செய்த செயலா இல்லை இப்படித் தமிழர் பெருமையைப் பற்றி அடித்துவிட்டால் மக்கள் நூலை ஆகா ஓகோ என்று புகழ்வார்கள் என்று நினைத்தாரோ தெரியவில்லை. ஒரு நூல் எழுதும் முன் கொஞ்சமேனும் ஆராய்ந்துவிட்டு எழுதியிருக்கலாம்.\nஅனைத்தும் அரைகுறை ஆராய்ச்சி. யாளியின் முன்னங்கால் சிறிது என்று சொல்லும் கருத்து தொடங்கி அனைத்திலும் சொதப்பிவிட்டுருக்கிறார். தான் பார்த்த பத்துக் கோவிலை வைத்துக்கொண்டு கதை எழுதியிருக்கிறார். தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நாயக்கர் கால மண்டபங்களை மட்டும் பார்த்திருப்பார் போல. கோவிலின் கோபுரத்தில் உள்ள யாளி வரிசைகள் இவர் கண்ணில் பட்டதாகத் தெரியவில்லை. இங்கிலாந்து பற்றி அவர் கொடுத்த வர்ணனைகளும் சரி தமிழகக் கோவில்கள் பற்றி அவர் கொடுத்த வர்ணனைகளும் சரி, எதுவுமே இரசிக்கும்படி இல்லை. இந்தியா, தமிழ் நாடு- அவற்றின் நாகரிகம் (நாகரீகம் என்னும் எழுத்துப் பிழை வேறு) என்று அவர் சொல்லியிருக்கும் எதுவும் உண்மைக்குப் பெருதும் பொருந்தாத சாதாரண மனிதன் சொல்லும் கதைகள். (எழுத்தாளனும் அதையே சொல்லுவது தவறு. உண்மையை அறிந்து அதைத் தன் எழுத்து மூலம் மக்களுக்குச் சொல்ல வேண்டும்.)\nமொத்தத்தில் யாளி பற்றித் தெரியாதவர்களுக்கு சலிப்பூட்டும் நூல். தெரிந்தவர்களுக்கு எரிச்சலூட்டும் நூல்.\nநூல் முழுவதும் படித்துவிட்டு இந்தப் பதிவைத் தொடர்ந்து எழுதுகிறேன்.\n'யாளி' நூல் - படித்ததும் அதை நான் வெறுத்தமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaithevathi.blogspot.com/2010/09/blog-post_07.html", "date_download": "2018-05-22T00:14:45Z", "digest": "sha1:YGZMLPO6QLBFPSCBE3M57AUCE3OHO6VX", "length": 7172, "nlines": 109, "source_domain": "manavaithevathi.blogspot.com", "title": "மணவை தேவாதிராஜன்: (அரிமா) நட்பின் மாண்பு", "raw_content": "\nஞாயிறு, 12 டிசம்பர், 2010\nஅரிமா என்றாலே சேவை எனும்\nகுறையாத அந்த கடலை போன்றவர்கள் \nஅந்த பெருமைக்குறிய நம் அரிமா\nபற்றிய ஒரு சிறிய விழிப்புணர்வையே \nஎன்பதே மிகச் சிறந்த ஒன்றாகும்\nஆராய்தல் வேண்டும் நட்புக்கு முன்பு\nஆராய்ச்சி கூடாது நட்புக்கு பின்பு\nஇந்த வசதி கூட நம்\nநம்மில் சற்று குணம் குறைந்தவர்கள்\nஉதாரணத்திற்கு எப்படி நாம் வாழ்க்கையில்\nபூக்களையும் பயன்படுத்துகிறோமோ அது போல மேலும்\nதாமரை இலை தண்ணீரிலேயே இருந்தாலும்\nமட்டுமே என்பதில் துளியும் ஐயமில்லை\nஇடுகையிட்டது இரா. தேவாதிராஜன் நேரம் பிற்பகல் 10:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகடவுளே உன்னிடம் ஒரு நிமிடம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naachiyaar.blogspot.com/2010/09/blog-post_06.html", "date_download": "2018-05-22T00:31:22Z", "digest": "sha1:LLQXAFHXCQBADX2XMJDWPEFUYDEGUHCX", "length": 57603, "nlines": 1075, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: கதையல்ல நிஜம்!", "raw_content": "கண்டது,கேட்டது,நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nமுன் போல் இல்லை .உலகம் மாறி வருகிறத��� என்று\nநான் நினைக்கும் நேரம் இதைப் போல\nபெரியவர்கள் என்று சொல்லப்படும் சம்பந்திகளின்,மாப்பிள்ளைகளின்\nஈனத்தனம் என்பது எந்த விதத்திலும் அகலவில்லை என்பது\nஅதிர்ச்சியாக எனக்குக் கிடைத்த புது விஷயம்.\nவீட்டுக்குச் சீரமைப்புப் பணிக்கு வரும் மேஸ்திரி முருகானந்தம்.\nபெரிய பெண்ணு (பூங்காவனம்)ப்ளஸ் 2 முடித்துக் கல்யாணமும் செய்து கொடுத்தாச்சு.\nஅவளுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு.\nபத்து பவுன் போட்டுத் திருமணத்தை முடித்துக் கொடுத்தார்.\nமயிலாப்பூர் மாடவீதியில் உள்ள சத்திரம் ஒன்றில் நாங்கள்\nஅனைவரும் சென்று முடிந்த அளவு உதவி செய்து திருமணம் நடந்தது.\nமூன்று கொழுந்தனார்கள்.அனைவரும் கார் ஓட்டக் கற்று ஆட்டோ\nட்ரைவராகவோ, டாக்சி ட்ரைவராகவோ இருக்கிறார்கள்.\nஇரண்டாம் குழந்தை பிறந்ததும்,முருகானந்தம் தன் இரண்டாவது பெண்ணை,வேல்விழி யை\nஅவர்களுக்கு உதவியாகத் திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.\nஅதுவும் இரண்டு மாதம் இருந்துவிட்டு\nஅதற்கப்புறமாதான் இந்த கலாட்டா ஆரம்பம்.\nஅக்கா வீட்டுக்காரர், திருச்சியிலிருந்து இங்கு வந்து , இந்தப் பெண்ணை வெளியில் அழைத்துப் போவதற்கும்,காளஹஸ்திக்கு\nநாக தோஷம் பரிகாரம் செய்ய அழைத்துச் செல்வதுமாக போக்குக் காட்டினார்.இவர்களுக்கு வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை.\nமுருகானந்தத்தின் மனைவி( சிவகாமி)யும் வேலை நேரத்தில் இங்கே வருவார்.\nதிடீரென்று ஒரு நாள், அந்த அம்மாவும் ,பெண் வேல்விழியும்\n'இப்ப என்ன செய்யறதுன்னு சொல்லுங்கம்மா\nஎன்று மடமடவென்று முதல் மாப்பிள்ளையின் அநாகரீகச் செயலைச் சொல்லிக் காட்டினார்.\nஎங்க(முதல்) பொண்ணு பலவீனமா இருக்காம்.அதனால் இந்தப் பெண்ணை\n'நீ என்னைக் கல்யாணம் செய்துக்கோ. அக்காவும் நீயுமா இருப்பீங்களாம்னு\nமன அதிர்ச்சியில் வார்த்தை வராமல் பார்த்தேன்.\n''எப்ப நடந்ததுப்பா இது' என்று அந்தப் பெண்ணைக் கேட்டால்,\nநேத்திக்கு அம்மா அப்பா வேலைக்கு வந்ததும் வீட்டாண்ட வந்தார்மா,\nநல்லவேளையா என் ஃப்ரண்டும் இருந்தா.\nஅவளை வெளில போகச் சொல்லிட்டு,\nநீ என்னோட இப்ப ஆட்டோல வா, உன்கிட்டப் பேசணும்'னு சொன்னார்மா.\nஅந்தாளு பார்வையே சரியில்லைன்னுட்டு, நான் அம்மா அப்பா வரட்டும் மாமா\nநாம் எல்லாம் வெளில போகலாம்னுட்டு வீட்டுக்கு வெளியில் வந்து உட்கார்ந்துட்டேன்.அப்பவும��\nவிடாம எதிராப்புல உட்கார்ந்து கிட்டு, உங்க அக்காவால எனாக்குப் பலனொண்ணும் இல்ல. எப்பப்\nபார்த்தாலும் பிள்ளைகளையே பார்க்கிறா. என்னோட வெளியில் வரமாட்டேங்கறா. சளி பிடிச்சுக்கும்\nபெரிய பொண்ணுக்கு வீட்டுப் பாடம் எழுதணும்னு'' சொல்றா.\nஉனக்குத்தான் என்னைப் பிடிக்குமே ,நீ எப்படியாவது இதை நடத்திக் கொடுக்கணும்னு\nஅதுக்குள்ள பக்கத்துவீட்டம்மா வந்து ''மாப்பிள்ளை, வேலுப் பொண்ணு தனியா இருக்கா\nநீங்க கொஞ்சம் பொழுது சாய்ஞ்சு வாங்க'' என்று சொன்னதும்\nகோபமாகத் திருச்சிக்குப் போவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டாராம்.\nபடபடப்புத் தீராத நிலையில் வேல்விழியும் அம்மா வந்ததும்\nஅப்பாவுக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் அவரிடம்\nசொல்ல பயந்துகொண்டு இங்கே வந்திருக்கிறார்கள்.\nஎன்னம்மா செய்யட்டும். பூங்காவனத்துக்குத் தெரிஞ்சா உசிரையே\nவிட்டுடும்மா'என்கிறாள். சிவகாமியின் சொந்த ஊர் திருமயம்,\nஅங்கே எல்லா உறவுகளும் இருக்கிறார்கள்.\nமுருகானந்தத்துக்கும் நார்த்தாமலை தான் சொந்த ஊர்.\nஇப்ப பேத்திக்கு முடியிறக்கிக் காது குத்தப் போகப் போறோம்மா\nஅங்க போய் இந்த விஷயத்துக்கு முடிவு கட்டணும்.\nபெரிய பொண்ணு வாழ்க்கையும் கெடக் கூடாது. இந்தப் பொண்ணுக்கும்\nநல்ல இடம் அமையணும் என்று அழுதாள் சிவகாமி.\nஇப்படிக் கூட நடக்குமா. எப்பேர்ப்பட்டக் கிராதகனாக இருக்கணும் அவன்\nஎன்று என் மனம் தத்தளித்தது.\nஇப்படியே விட்டால் இந்தப் பெண்ணோட வாழ்க்கையே பாழாகி விடும்.\n'நீ முதலில் ஊரில் யாரை நம்ப முடியுமோ அவர்களிடம்\nசொல்லிவிடு. இவர் இந்த மாதிரி இவளைப் பார்க்க வந்தது\nதெரிந்தால் இவளுக்கு வரும் வரன்களும் தட்டிப் போகும்''\nஎன்று நான் சொல்ல,அப்படியெல்லாம் விட்டுவிடுவோமா\nஅம்மா, நான் நாத்தனாரிடம் பேசி இதற்கு\nமுடிவு செய்கிறேன்''என்று கிளம்பிச் சென்றாள்.\nஅவள் திரும்பி இன்று வரும்வரை ஒரே யோசனை. என்னால் இந்த\nமாதிரி நடத்தையை ஜீரணிக்கவே முடியவில்லை.\nதிருமயம் போய் ஐய்யனார் கோவிலில் முடியிறக்கி\nகாதும் குத்திவிட்டுத் திரும்பி வந்து , நடந்த கதையையும் சொன்னாள் சிவகாமி.\nகோயிலில் முடியிறக்கிய பெண்ணின் மேல் சத்தியம் செய்து தரும்படியும் ,இல்லாவிட்டால் பஞ்சாயத்து வைக்கப் போவதாகவும் மிரட்டி இருக்கிறாள். மாப்பிள்ளையிடம்.\nகொஞ்ச நேரம் யோசித்த அவன்\nஇனி தவறு ஏதும் செய்வதில்லை. அந்த எண்ணத்தோடு\nவேல்விழியைப் பேசவும் இல்லை என்று சொன்னானாம்\nகேலிப் பேச்சே தவிர உண்மையில் பூங்காவுக்கு நான் தப்பு செய்ய மாட்டேன் அத்தை.\nதயவு செய்து வேறு யாரிடமும் சொல்லிவிட வேண்டாம்,மானம் போய்விடும் ''\nஎன்று சிவகாமியிடமும்,அவளுடைய வீட்டுப் பெரியவரிடமும்\nசீக்கிரம் இந்த வேல்விழிக்கு வேலி போடு, ஊரில் மாப்பிள்ளை தேடாதே\nஇங்கயே தேடிக் கல்யாணம் செய்'என்று நான் சொன்னேன்.\nமாப்பிள்ளை, ஒரு வரன் இருக்கார்மா,அவரும் ''கொல்த்து'' வேலைதான் செய்கிறார். நல்ல வருமானம் ,. கல்யாணம்னா பத்துப் பவுன் வேணும்.மூணு பவுன் இருக்கிறது மிச்சம் ஏழு பவுனுக்கு\nஎன்ன செய்யறது. அம்மாவைத் தான் நம்பி யிருக்கிறேன் இரண்டு பவுனாவது\nஇது உண்மையிலியே நடந்தது. பெயரும் ஊரும் தொழிலும் மாற்றிவிட்டேன்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனிதர்களை அது இது என்று அழைத்து, அஹ்ரினை உயரத்தினை பாகுபாடு இன்றி லாரி ஏத்தி அடிக்கிறீர்கள்.\nதொடர்ந்து படிக்க முடிய வில்லை, என்னால்.\nவருத்தமாகத் தான் இருக்கிறது முல்லை. வேல்விழிக்கு இருந்து இருந்து 20 வயதுதான் ஆகிறது.பார்க்க அழகா வேற இருக்கிற பொண்ணு.\nராம்ஜி யாஹு இது வரை படித்ததற்கு நன்றி.\nவாங்கப்பா நானானி. அட்ரா சக்கை எதுக்கு:) கடைசி வரிகளுக்கா.\nதமிழ்ப் பழமொழிகளில் அண்ணன் பெண்டாட்டி, தம்பி பெண்டாட்டி, அக்காள் புருசன் இப்படி எல்லோரையும் கேலி செய்து பழமொழிகள் ஏராளமா இருக்கு. அதையெல்லாம் மெய்யென்று நினைச்சுக்கிட்டார் போல நம்ம பூங்காவின் கணவர்:(\nவருத்தமான விஷயம்தான் வல்லிம்மா ஆனால் விளையாட்டுக்கு சொன்னேன் என்பதால் பரவாயில்லை.\n பணமும் நல்ல வேலையும் உடனே ஆளை மாத்திவிடாது. இதெல்லாம் அங்கே சகஜம். கட்டிவெச்சுட்டேன்மா ன்னு வந்து சொல்லி இருந்தாக்கூட எனக்கு ஆச்சரியமா இராது நம் வேல்யூஸை எல்லார் மேலேயும் ஏற்றிப்பாத்தா வேதனைதான் மிஞ்சும். என் 2 காசு...\nதம்பி வாசுதேவனுக்கு நிதர்சன உண்மை புரிந்திருக்கிறது. இப்ப எனக்கு அதிர்ச்சி எல்லாம் இல்லை:)ஏதோ ஒரு நாடகம் நடந்து முடிந்த மாதிரி இருக்கிறது.\nவரணும்பா துளசி. அதே அதே. எல்லா இடத்திலியும் இந்த நோக்கு இருக்கிறது. இது ஏற்கப்படவும் செய்கிறது என்பதுதான் வருத்தம்.\nபெரியவர்கள் சேர்ந்து பஞ்சாயத்து வைத்ததும் வழிக்கு வந்திருகிறார்.\n��னியும் நிலைமை மாற சந்தர்ப்பம் இருக்கிறது. நான் தலையிட மாட்டேன்.:(\nம்ம்ம் இப்படித் தான் நடக்கிறது. மாற்ற முடியவில்லை. எங்க வீட்டிலே வேலை செய்யும் பெண்ணுக்கே இப்படித் தான் நடந்திருக்கு. அக்காவும், தங்கையும் ஒரே கணவனுக்கு வாழ்க்கைப் பட்டிருக்கிறார்கள். என்னனு சொல்றது இன்னொரு பெண்ணுக்கு இரண்டு குழந்தை பிறந்ததும் கணவன் அவளை விட்டுட்டுப் போய் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டு செளகரியமாய் இருக்கிறான். முதல் மனைவியின் இரண்டாவது குழந்தை இறந்தப்போக் கூட அப்பா என்ற முறையில் வரலை\nஇதை எல்லாம் விட மோசமான ஒன்று படித்து நல்லவேலையில் இருக்கும் ஒருவர், பையனும் வேலைக்குப் போகிறான், பெண்ணுக்கும் கல்யாண வயது வந்துவிட்டது.25 வருஷம் கழிச்சு முதல் மனைவியைப் பிடிக்கவில்லைனு இரண்டாம் கல்யாணம், சொந்தத்திலேயே பண்ணிக்கொண்டு குழந்தை, குட்டியோடு செளக்கியமாக இருக்கிறார். முதல் மனைவி ரொம்பக் கஷ்டப் பட்டுக் கட்டிய வீட்டையும் அவர் பேருக்கு மாத்திக்க நினைச்சு முடியலை. இப்போ எப்படியோ அந்த அம்மா பெண்ணின் கல்யாணத்தை முடிச்சுட்டாங்க. ஒண்ணும் கேட்காதீங்க\nகீதா நீங்க சொல்வது ..ஆறாம் அறிவு படைத்தவர்கள் செய்யும் வேலையாகவே இல்லை. அந்தப் பெண்களின் நிலைமையை நினைக்கவே வருத்தமாக இருக்கிறது.\nபடித்தவர் படிக்காதவர் பேதம் எல்லாம் ஒன்றும் இல்லை. வசதி இருப்பவர்கள் பிழைத்துக் கொள்ளுகிறார்கள். பிழைப்பது மட்டுமே குறிக்கோள் இல்லையே. மகிழ்ச்சியாகவும் இருக்கணுமே. இப்படித்தான் நடக்கும் நாம் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று எழுதாக் கிளவியாகிவிட்டது.\nஇரண்டாவதாக நீங்கள் சொல்லி இருப்பது இன்னும் கொடுமை. ஒண்ணுமே செய்ய முடியாது. இறைவன் எல்லோருக்கும் மன அமைதியைக் கொடுக்கட்டும்.\nதட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் தான் என்று வசனம் உண்டு இல்லையா.:(\n//இரண்டு பவுனாவது கொடுத்து உதவணும் அம்மாதான்//\n உருக உருக கதை சொல்லி, நம்மகிட்ட பாரத்தையும் தூக்கிக் கொடுத்துடுவாங்க\nஅவங்க கதை உண்மை. அதை அவங்க எடுத்துக் கொண்ட விதம் இன்னும் என்னை ஆச்சரியப் பட வைக்கிறது. நீங்க சொன்ன கடைசி வாக்கியம் உண்மை. எப்படிச் சுத்தி எங்க வந்துட்டாங்க. :(\nசிலர் வாழ்க்கையைப் பார்க்கும் போது ஏன் இந்த கஷ்டம் இவர்களுக்கு இதிலிருந்து எப்படி மீள்வார்கள் என்று எண்ண தோன்றும்.\nஇறைவன் தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியான வாழ்வை தர வேண்டும்.\nஅருகாமையை பயன்படுத்தி பெண்டாள நினைப்பதுவும், இரக்கத்தை பயன்படுத்தி பொருள் பறிக்க முயல்வதற்கும் அதிக\nவித்தியாசமில்லை.. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம் \nமீண்டுவிடுகிறார்கள் இவர்கள். கேட்டுக் கொண்ட நாம் சில சமயம் அசடாகிவிடுவோம். பின் வரும் கமெண்டைப் பாருங்கள். திரு.மோஹன் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். எப்படியோ எல்லாம் சரியானால் நல்லதுதான்.நன்றிம்மா.\nவருகைக்கு நன்றி மோஹன் ஜி.\nசரியாகக் கணித்தீர்கள். இது போல நான் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளுவது மூன்றாம் தடவை.\nஅவர்கள் வருத்தப் படும்போது ,உதவி செய்யாமல் இருக்க முடியவில்லை. மிகவும் நன்றி .உங்கள் புரிதலுக்கு.\nகடைசில நம்ம தலையிலயே கைவச்சுட்டாங்க..பவுன் விற்கிற விலையில் 2 பவுன்\nநகைச்சுவை சம்பவமாக எழுதினீர்களா தெரியவில்லை; கடைசியில் வாய் விட்டுச் சிரித்தேன்.\nவாங்க மேனகா. மூன்று நாட்கள் ,உடல் நலம் சரியில்லை. தாமதமாகப் பதில் எழுதுவதற்கு மன்னிக்கணும்.\nஉண்மைதான் தாராளமாக உதவலாம். ஆனால் இரண்டு பவுனெல்லாம் டூ மச்.:)\nவரணும் அப்பாதுரை. சீரியசா தான் நினைத்து எழுதினேன்.\nஆனால் அவர்கள் எவ்வளவு சீரியசாக இருக்கிறார்கள் என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. கடையில் என் தலை மேலயே கைவைத்ததும் ஞே'' ன்னுதான் முழிச்சேன். நகைதான்.:)\nயாதொன்றும் தீமை இலாத சொல்\nகவனமாகப் பதிவு எழுதப் பயிற்சி\nஅஞ்சலி ஒரு மௌன ராகத்துக்கு\nபழைய டிரன்க் பெட்டி 1\nநீ சொல்வதை நாங்கள் கேட்கிறோம்----2\nநீ சொல்வதை நாங்கள் கேட்கிறோம்.\nதேவதையில் நம் பதிவர்களும் அவர்கள் நவராத்திரியும்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க...\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ராமன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திரு���ணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 12 வருடங்களுக்கு முன் மனதில் ஓடும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthswamykovil.blogspot.com/2008/08/blog-post_16.html", "date_download": "2018-05-22T00:31:37Z", "digest": "sha1:XAOJS7UXUGRCWAXFFLVM4AIJZWJNHMXY", "length": 2964, "nlines": 47, "source_domain": "nallurkanthswamykovil.blogspot.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில்: பத்தாம் திருவிழா", "raw_content": "\nபரீட்சாத்த முயற்சி 2008.உங்கள் விமர்ச��த்தை இங்கு விட்டு செல்லவும் . மற்றைய அடியவரிடமும் இதை பற்றி சொல்லிவிடவும். நன்றி .\"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வைய்யகம் \" (வீடியோ பதிப்பு விரைவில் ... )\nபாடலை கேட்க இங்கு அழுத்தவும்\nஇருபத்து நான்காம் திருவிழா - தேர்த்திருவிழா - கால...\nஇருபத்து நான்காம் திருவிழா - தேர்த்திருவிழா - பச்ச...\nஇருபத்தைந்தாம் திருவிழா - தீர்த்தத்திருவிழா\nஇருபத்து நான்காம் திருவிழா - தேர்த்திருவிழா - மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/keeping-child-pornography-famous-actor-suicide-118013100023_1.html", "date_download": "2018-05-22T00:33:16Z", "digest": "sha1:XZDAPXTJNA4QZJM62HRK6BIT2GUE2OMX", "length": 12247, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்த பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்த பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த மார்க் சாலிங் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது அபார்ட்மென்ட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 35 வயதான அவர் க்ளீ தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார்.\nகுழந்தைகள் ஆபாச பட வழக்கில் சிக்கியவர் மார்க் சாலிங். மார்க் சாலிங் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆபாச படங்கள் வைத்திருந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடந்து வருகிறது. இந்நிலையில் பாலியல் ஆபாச குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், 35 வயதான முன்னாள் காதலியான ராக்ஸானே கொர்செலா பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மார்க் சாலிங் எதிராக வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த நிலையில் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்��ிருந்ததை மார்க் சாலிங் கடந்த டிசம்பர் மாதம் ஒப்புக் கொண்டார். வரும் மார்ச் மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், தனது வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் இந்த வழக்கில் மார்க் சாலிங்கிற்கு 4 முதல் 7 ஆண்டுகள் சிறையில் அடைக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. தீர்ப்பு வழங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் மார்க் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nநித்தியானந்தாவை இன்றே கைது செய்யுங்கள்: கடும் கோபமடைந்த நீதிபதி\nமீண்டும் சங்கர ராமன் கொலை வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மனு\nமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு: அதிரடிக்கு தயாராகும் சு.சாமி\nலாலு பிரசாத் மீதான இன்னொரு வழக்கில் இன்று தீர்ப்பு: பரபரப்பில் பீகார் மாநிலம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு ; மத்திய அரசுக்கு 3 மாதம் கெடு - உச்ச நீதிமன்றம் அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/244780", "date_download": "2018-05-22T00:33:00Z", "digest": "sha1:GHWQUM4YHDS5DKAQTOH6JQ6AX3N2G44I", "length": 6593, "nlines": 99, "source_domain": "www.vvtuk.com", "title": "முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தீப ஒளி ஊர்திப் பவனி 2ம் நாள் இன்று காலை நல்லூர் முன்றலில் இருந்து | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தீப ஒளி ஊர்திப் பவனி 2ம் நாள் இன்று காலை நல்லூர் முன்றலில் இருந்து\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தீப ஒளி ஊர்திப் பவனி 2ம் நாள் இன்று காலை நல்லூர் முன்றலில் இருந்து\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தீப ஒளி ஊர்திப் பவனி 2ம் நாள் இன்று காலை நல்லூர் முன்றலில் இருந்து\nPrevious Post09 ம் ஆண்டு நினைவுநாள் 18.05.2018 இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு… Next Postமுள்ளிவாய்க்கால் பகுதியில் எமது இராணுவம்மீது தாக்குதல் நடத்த பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். சிறிலங்கா இராணுவப் பேச்சாளர். -உதய நாணயக்கார- 16-05-2009\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nமுள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத��த போராளி\nஅமரர் கந்தசாமி குகதாஸ், ஜெயலட்சுமி,பார்த்தீபன் ஞாபகார்த்தமாக மென்பந்தாட்ட தொடர் பிளேஒப் சுற்றில் நேதாஜி, அணிகள்.வெற்றி\nஉதயசூரியன் ஜ.இ 8 வருடங்களின் பின் விடைபெற்ற நிர்வாகமும், புதிய நிர்வாகமும்.\nஅம்மன் புதிய பாடல்கள் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nவல்வையில் மாபெரும் கணிதவிழா 2018- சிறப்பாக நடாத்திட ஆலோசனைப் பொதுக்கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டி 2018ன் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (25.03.2018) ஆரம்பமானது படங்கள் இணைப்பு\nசிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டி 2018 பரீட்சையின் படங்கள் இணைப்பு , பகுதி-1\nஉலகளாவியரீதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டி 2018\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கொடியேற்றம் 2018\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கொடியேற்றம் 2018 Share this on WhatsApp\nதிருச்சி பாலாண்டார் அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோவில் சுரசம்ஹாரம் நேரலையில் 25.10.2017\nகந்த சஷ்டி விரத முறை\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் மானம்பூ இறுதி பூஜை 30.09.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prashanth-075031.html", "date_download": "2018-05-22T00:32:37Z", "digest": "sha1:H6LPC7NLJ3LBYVNQPZDE75BH4KLAAYNT", "length": 14035, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரஷாந்த் குடும்பத்துக்கு முன்ஜாமீன் | Prashanth and co get advance bail - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரஷாந்த் குடும்பத்துக்கு முன்ஜாமீன்\nவரதட்சணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், நடிகர் பிரஷாந்த், அவரது தந்தை தியாகராஜன், தாயார் சாந்தி, தங்கை ப்ரீத்தி ஆகியோருக்கு 3 மாதங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nநடிகர் பிரஷாந்த்துக்கும், மனைவி கிரகலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்து வசிக்கின்றனர். தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் பிரஷாந்த் வழக்கு தொடர்ந்தார்.\nஇதையடுத்து குடும்ப நல நீதிமன்றம் இருவரையும் அழைத்து பலமுறை சமரசப் பேச்சுக்கு உட்படுத்தியது. ஆனால் எந்தப் பலனும் இல்லை.\nஇந் நிலையில் திடீரென பிரஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னிடம் வரதட்சணை கொடுமை செய்ததாக கூறி சென்னை காவல்துறை ஆணையரைச் சந்தித்து புகார் கொடுத்தார் கிரகலட்சுமி.\nஇதையடுத்து ப��ாலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். பிரஷாந்த் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிரஷாந்த் குடும்பத்தினர் தலைமறைவாகினர். அவர்கள் சார்பில் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.\nநேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி பெரியகருப்பையா முன்னிலையில், பிரஷாந்த் மற்றும் கிரகலட்சுமியின் வக்கீல்கள் ஆஜராகினர்.\nஅவர்களிடம், கணவனும், மனைவியும் இணைந்து வாழ விருப்பம் தெரிவிக்கின்றனர். ஆனால் சேர்ந்து வாழ விடாமல் எது தடுக்கிறது என்று கேட்டார். பின்னர் இருவரையும் பிற்பகலில் தனது அறையில் வந்து சந்திக்குமாறு உத்தரவிட்டார்.\nஅதன்படி பிற்பகலில் பிரஷாந்த்தும், கிரகலட்சுமியும் நீதிபதி முன்பு ஆஜராகினர். அவர்களிடம் தனியாக சுமார் 2 மணி நேரம் கவுன்சிலிங் நடத்தினார் நீதிபதி பெரியகருப்பையா.\nஅப்போபாது வெளியில் கிரகலட்சுமியின் உறவினரிடம் இருந்த குழந்தையை கொண்டு வருமாறு உத்தரவிட்டார். பின்னர் குழந்தை உள்ளே கொண்டு வரப்பட்டு பிரஷாந்த்திடம் தரப்பட்டது. அதை அவர் வாங்கிக் கொஞ்சி மடியில் கிடத்திக் கொண்டார்.\nபின்னர் கவுன்சிலிங் முடிந்து வெளியே வந்த பிரஷாந்திடம் என்ன நடந்தது என்று செய்தியாளர்கள் கேட்டபோது,\nபிரச்சினைக்கு காரணம் எது என்பதை நீதிபதி கண்டுபிடித்துள்ளார், வேறு எதையும் வெளியில் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் என்றார்.\nஇதைத் தொடர்ந்து கிரகலட்சுமி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், எனது கணவருடன் சேர்ந்து வாழவே நான் ஆசைப்படுகிறேன். அதேபோல எனது மாமியார், மாமனாருடன் ஒரே குடும்பமாக இருக்கவே ஆசைப்படுகிறேன். இன்றைக்கே சேர்ந்து வசிக்க வேண்டும் என்று கூறினாலும் கூட நான் தயார்தான்.\nஆனால் எனது மாமனார் வீட்டில் என்னை எந்த வகையிலும் கொடுமைப்படுத்தக் கூடாது. வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்த மாட்டோம் என அவர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nபின்னர் நீதிபதி தனது உத்தரவைத் தெரிவித்தார். அதன்படி, ஜூன் 18ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் நடக்கவிருக்கிற சமரசக் கூட்டத்தில் இருவரும் கலந்து கொள்ள வேண்டும். அங்கு சுமூகத் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும்.\nஇதைக் கருத்தில் கொண்டு பிரஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 3 மாதங்களுக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. ஜூன் 14ம் தேதிக்குள் சென்னை 6வது மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்து முன்ஜாமீன் பெறலாம்.\nரூ. 5 ஆயிரம் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான தனி நபர் ஜாமீனும் அளிக்க வேண்டும். நெருங்கிய உறவினர் ஒருவரை ஜாமீன்தாரராக காட்ட வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nநடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nபகலில் அம்மான்னு கூப்பிட்டுவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: நடிகை கண்ணீர்\nபிரசாந்த் ஹீரோயினுக்கு எவ்ளோ பெரிய மகள் இருக்கிறார் பாருங்க\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு\nRead more about: actors association சரத்குமார் செயற்குழுக் கூட்டம் தென்னிந்திய நடிகர் சங்கம் பிரச்சினை leader sarathkumar tomorrow\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\n: நித்யா மேனன் பட இயக்குனர்\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/07/blog-post_3.html", "date_download": "2018-05-22T00:35:24Z", "digest": "sha1:ECF5IAYFSACMECYKBFLC5AQ764EXCVQR", "length": 17145, "nlines": 61, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இலங்கை - இந்திய வம்சாவளி மக்களின் பாரம்பரிய கூத்துக்கள் - பி.டி.சம்பந்தர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இலங்கை - இந்திய வம்சாவளி மக்களின் பாரம்பரிய கூத்துக்கள் - பி.டி.சம்பந்தர்\nஇலங்கை - இந்திய வம்சாவளி மக்களின் பாரம்பரிய கூத்துக்கள் - பி.டி.சம்பந்தர்\nமலையக கலை பேரவை ஏற்பாட்டில் நாட்டியச்சாரிய மீரா எஸ். ஹரிஸ் எழுதிய இலங்கை – இந்திய வம்சாவளி மக்களின் பாரம்பரிய கூத்துக்கள் தொடர்பான நூல் வெளியீடும், காமன் கூத்து நிகழ்வும் இன்று (29.06.2014) மாலை கண்டி ஈ.எல்.சேனாநாயக்க சிறுவர் நூல் நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nஇந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ. நடராஜனும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை பேராசிரியர் சி. மௌனகுருவும் (கிழக்கு பல்கலைக்கழகம்) கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்வுகள் யாவும் ஓய்வு நிலை பேராசிரியர் (பேராதனை பல்கலைக்கழகம்) துரை மனோகரன் தலைமையில் நடைபெறும்.\nமலையக கூத்துக்கள் எழுத்துப் பிரதியின்றி வழி வழியாகத் தொடர்ந்து வரும் கலைகளாகும். இக்கூத்துகள் தென்னிந்தியாவிலிருந்து இந்த நாட்டுப் பெருந்தோட்டங்களுக்கு வருகை தந்த தமிழ் மக்களின் மூலமே கொண்டு வரப்பட்டன. சிந்தனைப் பிரதியாக அதற்குரிய லயத்துடன் ஆட்டம் பாட்டம் இசை உரையாடல் ஆகியவற்றின் கோர்வையாக பாரம்பரியமாக ஆடப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு போன்ற வடகிழக்குப் பகுதிகளிலும் மலையகப் பகுதிகளிலும் கூத்துக்கள் ஆடப்படுகின்றன. மலையகத்தில் பொதுவாக காமன்கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் கூத்து போன்றவை ஆடப்படுகின்றன.\n150 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைப் பெருந்தோட்ட ங்களுக்கு வேலைக்காக வந்த மக்களுள் பெரும்பான்மையினர் இந்து மதத்தினராக இருந்தனர். அம் மக்கள் தமது பாரம்பரிய நம்பிக்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் சடங்கு முறைகளையும் செழுமை மிக்க கலைச் செல்வங்களையும் இந்த நாட்டில் அறிமுகப்படுத்தினர். அத்துடன் அவற்றைத் தொடர்ந்து பயின்றும் வருகின்றனர். மலையக சமூக அமைப்பிலே இக்கூத்துக்கள் குறிப்பிடத்தக்க சமூக முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன.\nஇக்கூத்துக்கள் மரபைத் தழுவி குறிப்பிட்ட காலப் பகுதியில் சீராக ஆடப்படுகின்றன. காமன் கூத்து மாசி மாதத்து அமாவாசைக்குப் பின்னர் மூன்றாம் நாளிலிருந்து ஆரம்பமாகின்றது. அர்ச்சுனன் தபசு மார்கழி மாதத்திலும் சில பகுதிகளில் தை மாதத்திலும் நடைபெறுகின்றது. பொன்னர்சங்கர் கூத்து மாரியம்மன் திருவிழாவின் போது சிறப்பாக நடத்தப்படுகின்��து. நடனங்களும் இந்த ஆட்டங்களும் திருவிழாவின் போதும் வைபவங்களின் போதும் சிறப்பாக நடைபெறும். இவற்றிற்கான களம் பெரும்பாலும் தோட்டமாகவும் பிற்காலத்தில் தோட்டங்கள் சிதைந்து தமிழ் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களாகவுமே அமைந்தன. ஒரு கூத்து ஒரு மேடையைக் கொண்டு மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வரை நடப்பது போல் அல்லது தோட்டத்தையுமே பின்புலமாக கொண்டு ஒரு ஆலயக் குடிலையோ அல்லது திறந்தவெளிப் பொட்டலிலோ களமாகக் கொண்டு நடத்தப்படுகின்றது.\nஇலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் இன்றுவரை தமது தமிழ் பாரம்பரிய பண்பாடுகளை பாதுகாத்தும் வளர்த்தும் வருகின்றனர். மலையக மக்களின் பாரம்பரியக் கலைகளான தப்பு, உடுக்கு, உறுமி, கரகம், காவடி, கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம் இவற்றோடு காமன்கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர்சங்கர், லவன்குசா, காட்டேரியம்மன், கெங்கைமாரியம்மன் கதை, கட்டபொம்மன் கதை, நல்லதங்காள் கதை, பவளக்கொடி என்பன இலங்கையில் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் பாடப்பட்டும் ஆடப்பட்டு வருகின்றன.\nகாலவோட்டத்தில் இம்மூன்று கூத்துக்களும் பல்வேறு காரணங்களால் மலையக மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து கொண்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.\nஎனவே ஆலயங்களில் புராண வாசிப்பு கதைப்படிப்பு பட்டாபிஷேகம் என்பவற்றைக் குறைத்து தாம் தோட்டத்திற்கு வெளியே உள்ள ஆலயங்களில் காண்கின்ற பூசை முறைகளைப் பின்பற்றி நடக்கும் போது சடங்குகளும் கலைகளும் மாற்றமடைய இக்கூத்துக்கள் முன்பு பெற்றிருந்த முக்கியத்துவத்தினை இழந்து விட்டன.\nஇன்று இப்பாரம்பரிய கிராமிய கலைகளே எம் மக்களை ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை நிரூபிப்பதற்கான அடையாளமாக கருதப்படுவதால் இவற்றை அழிவு நிலையில் இருந்து பாதுகாப்பது அவசியமானதாகக் கொள்ளப்படுகின்றது. இன்று எம்மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் காமன்கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர்சங்கர் என்பன சிறப்பாக ஆடப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. 1980களின் பின்னர் மலையக மக்களிடத்தில் ஏற்பட்ட கல்வித்துறை அபிவிருத்தி காரணமாக பாடசாலை மட்டத்திலும் கலாசார விழாக்களிலும் இக்கூத்துக்கள் மேடையேற்றப்பட்டபோதும் மக்களிடத்தில் மீண்டும் அங்கீகாரம் கிடைக்கத்தொடங்கியது.\nஇவ��்றில் ஒரு வடிவமான காமன்கூத்தை 2010ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் மலையக மக்கள் கலையரங்கத்தினர் அரங்கேற்றினர். ஆனால் அவற்றை சிறப்பாகப் பயில்வதற்கும் அவை பற்றிய ஆய்வுகளையும் செய்து கொள்வதற்கும் வழியேற்படவில்லை.\nஇம்மக்கள் மலையக மக்களின் கலை மரபை பேணி பாதுகாத்து பயில்நிலை தரத்திற்கு உயர்த்திச் செல்ல வழிகிடைக்கும் போதே இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் தனித்துவம் பாதுகாப்பதோடு எம்மக்களின் கலைகளுக்கு ஒரு முழுமையான அங்கீகாரம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇதற்கு தமிழக மக்களும் உலகம் முழுவதும் செறிந்து வாழும் இந்திய தமிழர்களும் கைகொடுப்பதன் மூலமே எமது இன அடையாளத்தை இலங்கையில் பாதுகாத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எவ்வாறாயினும் மலையக மக்களது தனிச் சொத்துக்களான இக்கூத்துக்கள் பேணி ப்பாதுகாக்கப்பட வேண்டும். இன்னும் சில ஆண்டுகள் கழிந்தால் கூத்துக்களை தேடுவாரற்ற நிலை ஏற்படலாம். எனவே அவற்றை மக்கள் மத்தியில் அரங்கேற்றும் முயற்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் முன்வர வேண்டும்.\nஇலங்கையில் மலையகப் பகுதிகளில் ஆடப்படுகின்ற இக்கூத்துக்கள் இன்றுவரை கையெழுத்துப் பிரதியாகவே மக்களிடையே காணப்படுகின்றது. சில பகுதிகளில் இது இன்னமும் வாய்மொழியாகவே பயிலப் பட்டு வருகின்றது. எனவே பல காரணங்க ளுக்காக இக்கூத்தினை ஆவணப் படுத்துவது அவசியமாகும்.\nநன்றி - வீரகேசரி 29.06.2014\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n - \"வடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து...\" -என்.சரவணன்\nவடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து... வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த அன்று வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய...\n\"எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும் \" - நோர்வேயில் \"தமிழர் மூவர்\" விருதைப் பெற்ற றீற்றா பரமலிங்கம்\nதமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒஸ்லோவில் மண்டம் நிறைந்த மக்களுடன் ...\nநோர்வேயில் என்.சரவணனின் இரு நூல்களின் அறிமுகம்\nஎன்.சரவணன் தினக்குரலில் தொடராக 1915 : கண்டி கலவரம், வீரகேசரியில் தொடர் பத்தியாக எழுதிய “அறிந்தவர்களும், அறியாதவையும்” ஆகியவை நூலுறுப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF.113760/", "date_download": "2018-05-22T00:50:07Z", "digest": "sha1:UEV4TWY22QFTXO2JECNLGTWL5KDTTUXC", "length": 9817, "nlines": 182, "source_domain": "www.penmai.com", "title": "வனஸ்பதி! | Penmai Community Forum", "raw_content": "\nவிடுமுறை நாட்களில் மட்டுமல்ல... வாரம் முழுக்கவே வெளியில் சாப்பிடுவது கட்டாயமாகி விட்டது இன்று. பேக்கரி, ஓட்டல், சாட் கடை என எல்லா இடங்களிலும் கிடைக்கிற உணவுகளில் பிரதானமாகச் சேர்க்கப்படுவது வனஸ்பதி என்பதை பலரும் அறிவதில்லை.\n‘‘வனஸ்பதியில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் (Trans fatty acids) உடலி–்ல் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து நல்ல கொழுப்பை குறைக்கிறது” என எச்சரிக்கும் உணவியல் நிபுணர் வர்ஷா, வனஸ்பதியின் வில்லங்கங்கள் பற்றி விளக்குகிறார்...\n“நீண்ட நாள் கெடாமல், பார்ப்பதற்கு எண்ணெய்ப்பசை அதிகமில்லாதது போல, தயாராகி பல நாட்களானாலும் புதிது போல இருப்பதால் ஓட்டல் உணவுகளில் வனஸ்பதியை அதிகம் உபயோகிக்கிறார்கள்.\nஅவை எண்ணெய் இல்லாதவை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். கொழுப்பு அமிலங்கள் கொண்ட எண்ணெயை அதிக வெப்பத்தில் ஹைட்ரஜனேற்றம் செய்யும் போது அறை வெப்பத்தில் உறைந்து விடுவதையே வனஸ்பதி என்கிறோம். திரவ வடிவ பிளாஸ்டிக்கை அறை வெப்பத்தில் உறைய வைப்பது போன்றதுதான் வனஸ்பதியை தயாரிக்கும் நிலை.\nவீட்டில் நெய் உபயோகித்தாலே அலறும் இளசுகள், வெளியில் வனஸ்பதி அதிகம் உபயோகித்து செய்யும் பொருட்களான பர்கர், பீட்சா, பிஸ்கெட் போன்றவற்றை சாப்பிடுவதை நாகரிகமாக நினைக்கிறார்கள். உண்மையில் நெய்யில் உள்ள கொழுப்பைவிட ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட வனஸ்பதியில் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளது.\nஉடலின் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் இவை, இதயநோய், நீரிழிவு மற்றும் மார்பகப் புற்று நோய்களுக்கு காரணமாகின்றன. இந்தியாவில் பிரபல பிராண்டுகள் கூட ‘வனஸ்பதி நெய்’ என்ற பெயரில் வனஸ்பதியை விற்கிறார்கள். அதை மக்கள் நெய்க்கு மாற்றாக உபயோகிக்கிறார்கள்.\nஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மை நிறைந்த வனஸ்பதியின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுப் பொருட்களின் லேபிள்களில் கட்டாயம் Trans fatஐ பட்டியலிட வேண்டும் என்று எச்சரித்துள்ளது.\n2008லேயே கலிஃபோர்னியா மாகாண அரசு அனைத்து ரெஸ்டாரன்டுகளிலும் டிரான்ஸ்ஃபேட் உணவுகளுக்குத் தடை விதித்துள்ளது. பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் கலாசாரம் பெருகியுள்ளது. நம் மக்களும் இனி, லேபிளில் குறிப்பிட்டுள்ள மூலப்பொருட்கள் பட்டியலில் Trans fat உள்ள பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று பரிசோதித்து வாங்க வேண்டும்” என அறிவுறுத்துகிறார் வர்ஷா.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://abiyinpayanangalil.blogspot.com/2016/10/j-b.html", "date_download": "2018-05-22T00:00:56Z", "digest": "sha1:GBM32FYANIE7W6URI53A5TVO7262G2K5", "length": 10091, "nlines": 67, "source_domain": "abiyinpayanangalil.blogspot.com", "title": "அபியின் பயணங்களில்: வீச்சு பரோட்டா ( J .B ஹோட்டல் ),திண்டுக்கல்", "raw_content": "\nநதியோரம் நான் போகும் பயணங்களோடு\nவீச்சு பரோட்டா ( J .B ஹோட்டல் ),திண்டுக்கல்\nபரோட்டா என நினைத்தாலே நாவில் எச்சில் ஊறும் உணவு வகையாக பலருக்கும் தோன்றும். அந்த பரோட்டாவும் சாதா பரோட்டாவாக சாப்பிட போரடிக்கும் போது அதில்தான் எத்தனை வகை வீச்சு பரோட்டா, கொத்து பரோட்டா , முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, எண்ணெய் பரோட்டா என ஒவ்வொருவருக்கும் பிடித்தமான சுவைகளில் பரோட்டா நினைவில் வட்டமடிக்கும்.\nநான் சிறு பிள்ளையாய் இருக்கும் போது பரோட்டா என்பது வருடத்திற்கு இரு முறை அப்பா வேலை விட்டு வரும் போது பார்சல் வாங்கிக் கொண்டு வருவார். அன்று காலையிலிருந்தே நானும் என் அண்ணனும் பரோட்டா அப்பா இரவுதான் வாங்கிக் கொண்டு வருவார் என தெரிந்திருந்தாலும் ஒரு இதமான எதிர்பார்ப்பில் காத்திருப்போம்.\nஇரவு எவ்வளவு நேரம் ஆனாலும் அப்பா வந்தானதும் குதித்துக் கொண்டு சென்று பார்சலை வாங்கி வேகமாக பிரித்து எனக்கு இத்தனை, இல்லை எனக்குத்தான் என சண்டை போட்டுக் கொண்டே சாப்பிடுவோம். அம்மாவும், அப்பாவும் நாங்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசித்து சிரிப்பர். இப்போது பரோட்டா அடிக்கடி சாப்பிடும் உணவாக மாறியிருந்தாலும் ஏனோ அந்த சிறு வயது சந்தோசம் கிடைப்பதில்லை.\nஇந்த வாரம் வீட்டில் பரோட்டா செய்து பார்க்கலாம் என முயற்சி செய்து சரி வராமல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜெ. பி ஹோட்டலில் வீச்சு பரோட்டாவும், சாதா பரோட்டாவும் பார்சல் வாங்கினோம். வாங்கி வரும் போதே மூக்கை வருடிய சால்னா வாசனையில் பக்கத்து வீட்டில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தோர் என்ன பரோட்டா பார்சலா\nசால்னாவில் ஊறிய வீச்சு பரோட்டா\nவீட்டுக்கு போய் பார்சலை பிரித்ததும் இலையில் வீச்சு பரோட்டா பொன்னிறமாகவும், சதுர வடிவிலும் காட்சியளித்தது. பரோட்டா ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட மொறு மொறுவென சுவையாக இருந்தது.\nசால்னா இல்லாமலே வீச்சு பரோட்டா சுவையாக இருக்க, சால்னாவில் ஊறிய மொறு மொறுப்பான பரோட்டா சீக்கிரமே வாயில் கரைந்து காணாமல் போயிற்று.\nவீச்சு பரோட்டாவை சால்னாவில் முக்கியும், சிறிதளவே தொட்டுக் கொண்டும் சாப்பிட இரண்டுமே தனித் தனி சுவையில் நன்றாக இருந்தது.\nபரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட வீட்டில் வெங்காயம் நன்றாக வதக்கி அதில் முட்டையை அடித்து ஊற்றி ஆம்லெட் செய்து பரோட்டா சால்னாவில் சேர்க்க சால்னா வாசமும், இலையில் இருந்த பரோட்டாவோடு சேர்ந்த ஆம்லெட் மணமும் உடனே சுவைத்து பார்க்கத் தூண்டியது..\nஇந்த ஹோட்டலில் பரோட்டாவுக்கு கொடுக்கும் கோழி குழம்பு சால்னா நல்ல சுவையுடன் தயாரிக்கப்பட்டிருக்கும். சால்னாவில் மிதக்கும் எண்ணெய்யும், காரமும் அதில் இருந்து வரும் கோழி கறியின் வாசமும் சேர்ந்து பரோட்டாவை சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். இந்த சால்னா வீட்டில் நாம் செய்யும் சப்பாத்திக்கும் சரியான காமினேஷனாக இருக்கும்.\nஆம்லெட்டுக்கும் சால்னாவை ஊற்றி தொட்டுக் கொண்டு சாப்பிட வித்தியாசமான சுவையில் ஆம்லெட் மணத்தது.\nசாதா பரோட்டா தனியாக பார்சல் வாங்கினோம். பரோட்டா வாழை இலையின் வாசத்தோடு சாப்பிட மிருதுவாக இருந்தது.\nசால்னாவில் ஊறிய சாதா பரோட்டா\nசாதா பரோட்டாவை உதிர்த்து போட்டு அதில் காரத்துடன் எண்ணெய் மிதக்கும் சால்னாவை ஊற்றி, முட்டை ஆம்லெட்டோடு சேர்த்து பிசைந்து சாப்பிட சால்னாவின் காரம் பரோட்டாவுக்கும், முட்டைக்கும் இறங்கி நாவுக்கு சுவை சேர்த்தது.\nLabels: JB ஹோட்டல், பரோட்டா, முட்டை ஆம்லேட், வீச்சு பரோட்டா\nஆம் நண்பரே எனக்கும் சிறு வயதில் புரோட்டா வாங்கி வந்து தூக்குச்சட்டியில் சால்னாவோடு பிச்சுப்போட்டு ஊற வைத்து தின்ற ஞா��கம் வந்து விட்டு அப்பொழுது புரோட்டா விலை - 0.25 பைசா இன்று \nஉங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன\nஎன்னைப் பற்றி சில வார்த்தைகளில்\nபரோட்டா (ஹோட்டல் ஆர்யாஸ்,சைவம் )\nபரோட்டா (திண்டுக்கல் அம்மா மெஸ் )\nகொத்து பரோட்டா ( KM பிரியாணி, திண்டுக்கல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3812:courtesy-scholarly-international-multidisciplinary-print-journal-january-february-2017-the-dark-night-of-the-soul-a-study-of-the-existential-crisis-of-the-sri-lankan-tamil-refugees-as-depicted-in-the-novel-an-immigrant-by-the-canadian-tamil-wr&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2018-05-22T00:43:02Z", "digest": "sha1:YQDGBQLLKP7POKTYCYQ2FSGAC3K44U2H", "length": 60566, "nlines": 238, "source_domain": "geotamil.com", "title": "The Dark Night of the Soul: A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதமிழகத்தில் நூல்கள் வாங்கு ஆர்வமுள்ளவர்கள் கவனத்துக்கு: அறிமுகம் - எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் ,Srirham Vignesh, (வவுனியா விக்கி)\n'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு\nபிரமிளா பிரதீபனின் கட்டுபொல் நாவலும் ஈழத்துப் பின்காலனிய இலக்கியமும்\nஅருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்\nஅஞ்சலிக்குறிப்பு: \" எழுத்துச்சித்தர் \"பாலகுமாரன் நினைவுகள்\nபேராசிரியர் Shahul Hasbullah அவர்களுடனான கலந்துரையாடல்\nவாசிப்பும், யோசிப்பும் 282 : எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்\nஆய்வு: ”கவிஞர் நா. முத்துக்குமார் கவிதைகளில் –ஹைக்கூ ஓராய்வு”\n'ஞானம்' இதழாசிரியர் தி.ஞானசேகரன் அவர்களுடனோர் இலக்கியச் சந்திப்பு\nதம்பா (நோர்வே) கவிதைகள் இரண்டு\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பி��ால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெ���ர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணி��் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news.php", "date_download": "2018-05-22T00:17:56Z", "digest": "sha1:6M64TIYVT27N3XFNJVR4P5T3M5ZFB644", "length": 7413, "nlines": 174, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nடி.என்.பி.எஸ்.சி. நடத்திய பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் பணிக்கான எழுத்துத்தேர்வு, கன்னியாகுமரியில் அலைமோதிய கூட்டம்: விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களில் குவிந்த மக��கள், கேரளாவுக்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் மண்எண்ணெய், 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், குமரி மாவட்டத்தில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளம், குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிப்பு, வைகாசி விசாக விழாவுக்கு கொடிமர கயிறை கிறிஸ்தவ மீனவர்கள் ஒப்படைத்தனர், பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் புதிய மாணவ-மாணவிகளை இனிப்பு கொடுத்து வரவேற்க வேண்டும், இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்க நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு, காரில் கடத்திய 1,500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை, வீட்டின் முன் நின்ற கார்–ஸ்கூட்டர் எரிந்து நாசம் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா\nகன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் பங்கேற்பு\nவிடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்\nடி.என்.பி.எஸ்.சி. நடத்திய பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் பண...\nகன்னியாகுமரியில் அலைமோதிய கூட்டம்: விடுமுறையை கொண்டாட சுற்று...\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் மண்எண்ணெய், 700 கிலோ ர...\nகுமரி மாவட்டத்தில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளம்...\nகுமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிப்பு...\nவைகாசி விசாக விழாவுக்கு கொடிமர கயிறை கிறிஸ்தவ மீனவர்கள் ஒப்ப...\nபள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் புதிய மாணவ-மாணவிகளை இனிப...\nஇயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்க நடவடிக்கை கலெக்டர் அலுவலக...\nகாரில் கடத்திய 1,500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் பறக்கும்படை...\nவீட்டின் முன் நின்ற கார்–ஸ்கூட்டர் எரிந்து நாசம் மர்ம நபர்கள...\n“மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதற்காக சுற்றுப்பயணம் செய்கிற...\nகடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க உதவும் நவீன படகு வாங்குவதற்...\nநள்ளிரவில் துணிகரம் ஓய்வு பெற்ற கண்டக்டர் மனைவியிடம் 7½ பவுன...\nகோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் மாணவ–மாணவிகள் தர...\nபிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவு...\nடெல்லியில் புழுதிப்புயல்: சென்னையில் 5 விமானங்கள் ரத்து...\nவெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவரின் வீட்டில் திருட்...\nஸ்ரீலட்சுமிபுரத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வ...\nகன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பெண்ணிடம் 5½ பவுன் தங்க சங்கி...\nபத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naachiyaar.blogspot.com/2013/06/blog-post_21.html", "date_download": "2018-05-22T00:07:47Z", "digest": "sha1:HEJTEGKIBODBN2F3PUTQBQUIRXHPLX6W", "length": 57666, "nlines": 1075, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: இயற்கை அன்னை சீறிவிட்டாள்.", "raw_content": "கண்டது,கேட்டது,நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nஇடம் சமோலி.நதியைக் கடக்கமுயலும் யாத்ரிகர்கள்\nகடந்த வாரத்திலிருந்து கேட்டு வரும் இந்த அழிவு செய்திகள்உக்குக் கணக்கில்லை.\nமுன் கூட்டியே வந்து விட்ட பருவமழை.\nமலையின் உச்சியிலிருந்து உருகி மந்தாகினிநதியில்\nவிழுந்து பெரிய வெள்ளம் பெருக.\nஅது கீழ்நோக்கிப் பாயச் சென்ற வழியெல்லாம் இருந்த சகலமும் கட்டிடங்கள் ,வண்டிகள்,விடுதிகள், மக்கள் எல்லாம் நதியில் சங்கமம்.\nநதி பாகீரதி நதியில் கலந்து,யமுனையில் வெள்ளமாகி டெல்லி வரை மட்டம்\nஉயர்ந்து கொண்டே சென்றிருக்கிறது.இரண்டு நாட்களாகத் தான் வடிய ஆரம்பித்திருக்கிறது.\nஇன்னும் ஒரு வருடத்துக்கு யாருமே யாத்திரை\nபோகமுடியாத அளவு சூழ்நிலை சிதறிக் கிடக்கிறது.\nதொலைக்காட்சியில் கண்ணீர் வெள்ளம்,தண்ணீர் வெள்ளம்.\nயார் எங்கே போனார்கள்.இருக்கிறார்களா இல்லையா.\nஆயிரக்கணக்கில் உயிர் இழந்திருப்பார்கள் என்று மெதுமெதுவாகச் செய்தி வருகிறது.\nராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உதவி அடைந்த சிலர்\nஇன்னும் தண்ணீரும் உணவும் கிடைக்காமல் குளிரிலும் அவஸ்தைப் பட்டுக் கொண்டு வயது முதிர்ந்தவர்கள் ,நோயாளிகள்,குழந்தைகள் என்று அனேக\nமக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇதற்கெல்லாம் காரணம் வானிகை அறிக்கையை மக்கள் சரியாகக் கேட்டுக் கொண்டு அதற்கேற்றபடி உஷார்ப் படுத்திக் கொள்ளவில்லையாம்.\nஏற்கனவே பயணம் மேற்கொண்டு மலை உச்சி வரை சென்றுவிட்டவர்களுக்கும் செய்தி போய்ச் சேர்ந்திருக்குமா,நடுவழியில் மேலேயும் போகமுடியாமல் கீழேயும் வரமுடியாமல் எந்த வானிலைச் செய்தியைக் கேட்டிருப்பார்களோ.\nநதிகளின் குறுக்கே மின் திட்டங்களுக்காகக் கட்டப்பட்ட அணைகளும், நதிகளை அவைகளின் போக்கில் விடாமல் அவற்றைத் தடுத்து வேறுவழி பாயவைத்ததும் தான் என்கிறார்கள்.\nஇவ்வளவு பெரிய அழிவுகள் சுனாமியைத் தான் நினைவு படித்தின.\nஇந்த நிகழு மற்ற மலைகளையா���து காக்குமா.\nஇனியாவது நிலத்திலும் நதியிலும் தவறான எண்ணங்களோடு\nகைவைப்பவர்களின் கட்டிப்போட சட்டம் வருமா.\nஇறக்கப் போவது அவர்கள் இல்லையே.\nஅங்கே இன்னும் தவிக்கும் மக்கள் நலம் பெற்று வீடு திரும்பவேண்டும்.\nஇயற்கை ச் சக்திதானே இறைவனின் சக்தி அந்த அன்னையே அனைவரையும் காப்பாற்ற வேண்டும்..காப்பாற்றுவாள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nநதிகளின் குறுக்கே மின் திட்டங்களுக்காகக் கட்டப்பட்ட அணைகளும், /\nஆம். பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் நினைத்ததை செய்தபடி இருப்பதன் பலன் எத்தனை கொடுரமாயிருக்கிறது என்பதை இனியேனும் உணர வேண்டும்:(\nஇன்னும் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்கள் பத்திரமாக மீளப் பிரார்த்திப்போம்.\nசெய்தி அறிந்து மிகவும் மனசுக்\nஎங்கூர் டிவியில் கூட காமிச்சாங்க....அடுக்கு மாடிக் கட்டிடம் எல்லாம் அப்படியே சரிஞ்சு.....\nபாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் நலம் பெறவும் வேண்டும்....\nடீவியில் இந்த செய்தி பாக்கும்போது ரொம்ப சங்கடமா இருந்தது.\nஎல்லோரும் நல்ல படியா வீடு திரும்பவும் ஆரோக்கியத்துடன் இருக்கவும் பிரார்த்தனைகள்\nசெய்திகளில் பார்த்து நடுக்கம்தான் வந்தது.\nநீங்கள் கூறியதுபோல இயற்கையை சரியாகப் பேணிகாக்க தவறுவதால் வந்த விளைவுகள்தான்.\nஇயற்கையின் சீற்றம் அடங்கட்டும் மக்கள் நலமடைய வேண்டுவோம்.\nகட்டிடங்கள் உருளுவதைப் பார்க்க பயங்கரமாக இருக்கிறது. இயற்கையை அழிக்கக் கூடாது என இனியும் மனிதன் உணரப் போவதில்லை. இது ஒருபுறம், வடமாநிலங்களில் வெள்ளம், தென் மாநிலங்களில் வறட்சி, தண்ணீருக்குச் சண்டை.... இறைவனின் விசித்திர நீதி. நதிகள் இணைப்புப் பயன் தருமா, அதற்கு இந்த சுயநல அரசாங்கங்கள் ஏதாவது முயற்சி எடுக்குமா\nசெய்திகளில் கண்டு வருத்தமாக இருந்தது. ஆறுகளுக்கும் பெண்களின் பெயர் வைத்திருப்பதாலேயே அவற்ற்றிற்கும் பேராபத்து விளைவிக்கிறோமோ என்றொரு வேதனை.\nசென்ற வருடமே விஞ்ஞானிகள் எச்சரித்ததாகவும் அது அலட்சியப்படுத்தப்பட்டதாலேயே இந்த விபரீதம் என்றும் சொல்கீறார்கள். இயற்கையைப் பாதுகாப்போம்.\nஇவ்வளவு பெரிய அழிவுகள் சுனாமியைத் தான் நினைவு படுத்துகின்றன,,,,\nஇந்த நிகழ்ச்சியாவது மற்ற மலைகளையாவது காக்கும் சிந்தனைகளை ஏற்படுத்தட்டும்..\nஇயற்கை அன்னை சீற்றம் மிகவும் வேதனை அ���ிப்பதாய் உள்ளது.\nநான் சமீபத்தில் கேதார்நாத , பத்ரிநாத எல்லாம் போய் பயணக்கட்டுரை எழுதினேன். தொலைக்காட்சியில் அந்த இடங்களை எல்லாம் வெள்ளம் சூழ்ந்து காணாமல் போய் விட்டதைப் பார்த்து மனது கனத்து போகிறது. கேதார்நாத் கோவிலுக்குள் இருந்த 300 பேர் மட்டும் தப்பித்தார்கள். மற்றவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்கள் என்று கேட்கும் போது மனது மிகவும் வேதனைப் படுகிறது.\nமூன்று வருடங்கள் பிடிக்குமாம் அவற்றை சரி செய்ய . வெள்ளம் வடிந்து சேறாக இருக்கிறதாம் கோவில். சுற்றுசுவர், சுற்றி உள்ள மடம் எல்லாம் காணாமல் போய்விட்டது. கோவிலுக்கு போகும் பாதை சீர் செய்ய வேண்டும். மக்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். வீடு இழந்து, குடும்பம் , குழந்தைகளை பிரிந்து என்று வெதனையாக இருக்கிறது.\nஎல்லோரும் நலமாய் இருக்க பிராத்திப்போம். உணவு இல்லாமல் குழந்தை இறந்து விட்டது என்று கதறும் பெற்றோர், நிவாரணநிதி ஒழுங்காய் கிடைக்குமா என்று என்று கேட்கும் மக்கள் . எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.\nபடங்களை பார்த்தும், செய்திகளை கேட்டும் மனம் கனத்தது.., யாரை குற்றாம் சொல்வதுன்னுதான் தெரியலை\nசிவ பஞ்சாக்ஷரி என்னும் ஸ்லோகத்தில்,\nந ம சி வா ய என்னும் ஐந்து எழுத்துக்களில் ஒவ்வொரு ஸ்டான்சாவும் துவங்கும்.\nஅதில் இரண்டாவது ஸ்டான்ஸா நீங்கள் குறிப்பிட்ட மந்தாகினி நதியின் தீரத்தில் துவங்குகிறது.\nமந்தாகினி நதி நதி தீரத்தில் சந்தன லேபத்துடன் நந்தீஸ்வன் முன்னிலையில் நாதபிரும்மமாக‌\nஅமர்ந்திருக்கும் மஹேச்வரனை புகழும் இந்த பாடல்.\nமகாரமான மஹேஸ்வரன் நமசிவாயத்தை நமஸ்கரிக்கின்றேன் என்று சொல்வதாம்.\nஅந்த மஹேஸ்வரனுக்கு ரௌத்ரம் வந்துவிட்டால் யார் வழியில் நிற்க இயலும். \nஆமாம் ராமலக்ஷ்மி.பிரார்த்தனை ஒன்றே நாம் செய்யக் கூடியது.\nகண்ணே இருண்டு போகிறது இத்தனை துயரங்களைக் கண்டு,.\nஅதற்காக நதியின் போக்கைத் தடுத்துத் திருப்பிக்கூட விடுவார்களா. முன்னேற்றம் என்ற பெயரில் அளிக்கப்படும் தீமைகள்.கடவுள் பெயரால் இழைக்கப்படும் துன்பங்கள்.\nநம் பிட்-இன் போட்டிச் சட்டென்று நினைவுக்கு வந்தது.நல்லதொரு படிப்பினைக்கு எத்தனை உயிர்கள் பலி\nவெளியூர்களில் இருக்கும் இந்தியர்கள் கூடப் புரிந்து கொண்டார்களா தெரியவில்லை.\nமகளைப�� பார்க்கவந்தவர் சொன்னார். இந்தியன் பாபுலேஷனுக்கு டூர் போவதில்\nஅறிவு பூர்வமாகத் தன் சொன்னார். மக்கள் ஆசைப்படுவதில் என்னதப்பு. அவர்களை உற்சாகப் படுத்தும் சுற்றுலாத்துறை,அதற்கான பாதுகாப்பு கொடுக்கமறந்ததே தப்பு.\nதினப் பிரார்த்தனைகளில் அந்த இடத்தில் இருந்து தவிப்பவர்கள் ஆறுதல் அடையவேண்டும் என்பதும் ஒன்று.\nஉண்மைதான் கோபு சார்.இறைவந்தான் ஏதவது செய்யவேண்டும்.\nஇது ஒரு உதாரணம்தான். இன்னும் எத்தனை பக்தி ஸ்தலங்களும், சுற்றுலாத்தலங்களும் பாதுகாக்கப் படாமல் இருக்கிறதோ.\nஅன்பு மாதேவி,பலம் கையில் கொண்டவர்கள் காக்கவேண்டிய மக்கள்.\nஎங்கே இவர்களுக்கு கட்சி காக்கவும்,ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்து வருத்தமுகம் காட்டியதும் மறக்கமுடிகிறது.\nஉண்மையாக உழைப்பவர்கள் அங்கிருக்கும் ராணுவம்தான்.\nஎவ்வளவு ஆயிரம் நபர்கள் பிழைக்கிறார்களோ அவர்கள் வாழ்வு ஆண்டவன் அளித்த பிச்சை.\nநதிகளுக்குப் பெண்களின் பெயர் வைத்தது அவர்கள் தரும் வளர்ச்சியும்,பாதுகாப்பும்,அன்னையின் அன்பையும் வைத்துதான்.\nஅதே காரணத்துக்காகவே அவள் அழிக்கப் பட்டிருக்கிறாள்.\nயார் பதில் சொல்லப் போகிறார்கள் ஹுசைனம்மா.அவள் பெறாத பிள்ளைகளாக ராணுவம் இப்போது செயல் படுகிறார்கள். இறைவன் காக்கட்டும்.\nஅன்பு கோமதி இப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கோவிலுக்குள் 300,440 நபரகள் இருக்கிறார்களாம்.\nஈஸ்வரனுக்கான பூஜைகள் குப்தகாசியில் செய்யப் படுகிறதாம். கோவிலைச் சுற்றி மனித உடல் குவியல்.காணக் கொடூரமாக இருக்கிறது.\nகங்கையில் மிதந்து வந்த சடலங்களை வழி நெடுக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுளே என்றிருக்கிறது.சம்ஹாரமூர்த்தியின் சினம்.சாந்தமடையட்டும்.\nதிருப்பதிக்குப் போகும்போதெல்லாம் நினைப்பேன். ஏன் மலையைத் தரை மட்டம் ஆக்குகிறார்கள் என்று,.\nஅங்கே நீர்வளம் இல்லை. இமயமலைபோல பெரியநதிகள் வறண்டுபோயாகிவிட்டது.இ\nகுற்றம் சொல்ல நிறைய வ்ஷயங்கள் இருக்கின்றன. செய்திகளின் தலைப்பே மேன் மேட் டிஸாஸ்டர்.\nமலையின் உச்சியில் ஹைடெல் பவர் ப்ராஜெக்ட் ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஇது முதல் இல்லை இது போல பல்ப்பல.\nமலைமாதா தாங்கமுடியாமல் தான் இந்தத் துன்பம் நிகழ்ந்திருக்கிறது.போற்றிப் பாதுகாக்கவேண்டிய புனித இடங்களை இப்படிப் பாழ்செய்தால் வேறேன்ன நிகழும்.\nஉண்மையே சுப்பு சார். சாந்தமூர்த்தியான மஹாதேவன் சம்ஹார மூர்த்தியாக மாறக் காரண்மாக இருந்தவர்கள் யாரொ.\nஒரு குடப்பாலை விஷமாக்கிய குற்றவாளியைக் கண்டுபிடிக்கவேண்டும்.\nஆமாம் துரை. இனி துர்கா சாமூண்டீஸ்வரி வருவாள் என்று எதிர்பார்க்கலாம்.\nஒவ்வொரு நாளும் கேள்விப்படும், பார்க்கும் செய்திகள் அனைத்தும் மனதைக் கஷ்டப்படுத்துகின்றன. மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தாரின் சேவை நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியது. அவர்கள் இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாவே ஆகியிருக்கும்.\nபுகைப்படங்கள், செய்திகள் மிகவும் துயரத்தைக் கொடுக்கின்றன. இன்னும் எத்தனை பேர் எங்கெல்லாம் தவித்துக் கொண்டிருக்கிறார்களோ, எல்லோரும் பத்திரமாக வீடு வந்து சேர வேண்டும்.\nஇராணுவத்தார் அசராமல் பாடுபடுவதால் தான் இத்தனை ஆயிரம் நபர்களாவது மீட்கப் பட்டு இருக்கிறார்கள்.\nஅந்த வீரர்களைப் பெற்றவர்களுக்கும் நம் வணக்கம் உரித்தாக வேண்டும்/\nசிறிது நேரமே பார்க்க முடிகிறது. தொலைக் காட்சிகளும் காண்பித்த காட்சிகளையே மீள் ப்ளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இதோ மழை அங்கே ஆரம்பித்துவிட்டது. அங்கெ தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்குச் சீக்கிரம் உதவி கிடைத்து வீடு திரும்பவேண்டும்.\nசுற்றுச் சூழல் தினம் உலகம் முழுவதும்\nகாதல் கடிதம் எப்படி எழுதலாம்..1\nஸ்ரீ கிருஷ்ணனுக்கு செல்வி ருக்மணி எழுதிய தூது...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க...\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ராமன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஇனிய விநாய�� சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 12 வருடங்களுக்கு முன் மனதில் ஓடும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/02/blog-post_24.html", "date_download": "2018-05-22T00:37:58Z", "digest": "sha1:3SZLQUPIBSSIRROCFY5MGWFEQDQPRBQJ", "length": 12184, "nlines": 140, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: நாவைப் பேணுக!", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nஅல்லாஹ், \"இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119\n நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.\nபெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83\nஉறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8\nநீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152\nஅண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36\nநம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68\nஉங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116\nஉங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12\nயாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35\nஎவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23\nLabels: இஸ்லாம்., குர்-ஆன், நாவைப் பேணுக\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஅனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் புகையிலைப் பொருள...\nமுஸ்லிம்கள் - நேற்று, இன்று, நாளை\nதுவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…\nகைத்தொலைபேசிகள் மூளை செல்கள�� அழிக்கும்\nகசிந்தது கோகோ கோலா ரகசியம் - ஆல்கஹால் சேர்க்கப்படு...\nநிரபராதிகளை விடுதலைச் செய்தால் மட்டும் போதுமா\nமுபாரக் – முடிந்து போன நவீன பிர் அவ்னின் அத்தியாயம...\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nசிந்தனைக்கு சில சிந்திக்கவைக்கும் அறிவுரைகள்.\nஇந்தியா எதிர் நோக்கி இருக்கும் அச்சுறுத்தல்கள்\nசர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் மருந்தளிக்கும் பள்ளி...\nபெண்களை விட ஆண்கள் முதல் இடத்தில்….\nவாழைத்தண்டும் அதன் மருத்துவ குணமும் \nஅழகிய கடன் வழங்குபவர் யார்\nNHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்...\nபொது கழிவறை போல கிருமி பரப்பும் ஏடிஎம்\nகுட்கா, புகையிலையை ப்ளாஸ்டிக்கில் அடைத்து விற்கத் ...\nகாதலுக்கு கொண்டாட ஒரு தினமா\nநமக்கு ஏன் இன்னும் புரியவில்லை மனித உயிர் விலைமதிக...\nபொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்\nஇந்தியர்கள் நோயில் விழும் வாய்ப்புகள் அதிகரிப்பு\nபுற்று நோய் ,இதய நோய்: கறிவேப்பிலை ஒரு மாமருந்து\nநீங்கள் SSLC அல்லது Higher Secondary படிப்பவரா\nகுடிபோதையில் இருக்கும் டிரைவரை காட்டிக் கொடுக்கும்...\nஇஸ்லாமிய வங்கிக்கு எதிரான சு.சாமியின் வழக்கு தள்ளு...\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntet2012.blogspot.com/2013/07/blog-post_2715.html", "date_download": "2018-05-22T00:33:03Z", "digest": "sha1:IQ2BRVBOJV63WZ5X6H5JKOZ5QUYMFWP7", "length": 20899, "nlines": 323, "source_domain": "tntet2012.blogspot.com", "title": "TamilNadu Talent Empowerment Trend 2012: செவிலியர் சான்றிதழ்களை தமிழக அரசின் செவிலியர் இணையத்தில் பதிவு செய்வது அவசியம்!", "raw_content": "\nHome இந்தவார வேலைவாய்ப்பு TET Oct 2012 answers மத்திய வேலை மாநில வேலை கல்வி செய்திகள் இன்றைய சமூகம் குழந்தைகளுக்கான பக்கம் தகவல் களஞ்சியம் online Dictionary உங்கள் பக்கம்...\n----IMPORTANT LINKS---- முக்கிய இணைப்புகள் join our sms group அனைத்து தேர்வு முடிவுகள் வேலைவாய்ப்பு செய்திகள் தமிழில் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் சமூகம் சார் கட்டுரைகள் பள்ளிக் கல்வி சார் வலைதளங்கள் TNPSC செய்திகள் கல்லூரி நினைவுகள் பள்ளி நினைவுகள் உங்கள் கருத்து என்ன\nசெவிலியர் சான்றிதழ்களை தமிழக அரசின் செவிலியர் இணையத்தில் பதிவு செய்வது அவசியம்\nதமிழகத்தில் செவிலியராக பயிற்சி பெற்றவர்கள் அவர்களின் சான்றிதழ்களை மேற்கண்ட செவிலியர் கழகத்தின் இணைய தளத்தில் தங்களின் சான்றிதழ்களை பதிவு செய்வது���் புதுப்பிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான வங்கி கட்டணம் 350 செலுத்து வேண்டும்.\nஇந்தியன் நர்ஸிங் கவுன்சில் வழிகாட்டுதலின்படி ஜூலை 2013 முதல் நர்ஸிங் பதிவு புதுப்பித்தல் கட்டாயமாக்கட்டுப்பள்ளது. இது அனைத்து வகை நர்ஸிங் பதிவுகளுக்கும் பொருந்தும் (RN / RM / ANM – MPHW / HV) 21 ஆகஸ்ட் 1998 க்குப் பிறகு RN / RM பதிவு செய்தவர்கள் NM தெரிவு செய்து தங்கள் RN நம்பரை பதியவும்.\n1. ஜூலை 2013 முதல் நர்ஸிங் பதிவு புதுப்பித்தல் கட்டாயம் செய்ய வேண்டும்.\n2. பதிவு புதுப்பித்தல் தொடங்கும் முன், தயவு செய்து தங்கள் வசதிக்காக அளிக்கப்பட்டுள்ள டெமோ வீடியோவை பார்க்கவும்.\n3. பதிவு புதுப்பித்தல் தொடங்கும் முன், தயவு செய்து கீழ்க்காணும் அசல் ஆவணங்களை ஸ்கேன் செய்து கொள்ளவும். ஸ்கேன் செய்த ஒவ்வொரு ஆவணங்களின் ஃபைல் சைஸ் 3MB க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும். தாங்கள் கீழே உள்ள அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அனுப்பவும்.\nb. தற்போதைய உத்தியோகத்தின் வேலை நியமன சான்றிதழ்.\nc. தங்கள் தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.\nd. அசல் சான்றிதழை ஸ்கேன் செய்யவும்.\n4. தங்கள் TNNC எண் மற்றும் நர்ஸிங் பதிவு வகை (RN / RM / ANM – MPHW / HV) பதிவு செய்தவுடன், தங்கள் பெயர் காட்டப்படும். தங்கள் பெயர் காட்டப்படாவிடில், தயவு செய்து சரியான பதிவு வகையை தெரிவு செய்து மறுமுயற்சி செய்யவும் அல்லது 044 - 4352 4504 எண்ணை தொடர்பு கொள்ளவும்.\n5. தங்கள் கட்டணத்தை ஆன்லைனிலோ (கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்) அல்லது ஆஃப்லைனிலோ செலுத்தலாம்.\n6. ஆஃப்லைனில் செலுத்துவோர், தயவு செய்து மறக்காமல் செலான் அச்சடித்து எடுத்துக் கொள்ளவும்.\n7. வங்கியில் ஒரு அடிச்சீட்டை வைத்துக்கொண்டு, 2 அடிச்சீட்டை தங்களிடம் அளிப்பார்கள். தாங்கள் 2 அடிச்சீட்டையும் தங்களிடமே வைத்துக்கொள்ளவும். கவுன்சிலுக்கு அனுப்ப தேவையில்லை.\n8. தயவு செய்து ஒப்புதல் அட்டையை மறக்காமல் அச்சடித்துக்கொள்ளவும்.\n9. ஆஃப்லைன் கட்டணம் செலுத்துவோர், தயவு செய்து தங்கள் பதிவு புதுப்பித்தலை காலை 8 மணியிலிருந்து மாலை 8 மணி வரை மாத்திரம் புதுப்பிக்கவும்.\nவெளியீட்டாளன் jagan nathan நேரம் 8:59:00 AM\n0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:\nதங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன\nகல்வி உளவியல் நாகராஜன் புத்தக mp3\nTET மற்றும் TNPSC பாட குறிப்புகள்\nஅக்டோபர் 2012 - வி���ைக் குறிப்புகள்\nமற்ற - கற்றல் குறிப்புகள்\nவங்கி மற்றும் மற்ற பிற தேர்வுகளுக்கான மின்னியல் புத்தகங்கள்\nசமீபத்திய நிகழ்வுகள் - ஓர் ஆண்டிற்கு முந்தியது MP3\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெற\nவிடை சாவிகளை தவறாக வெளியிட்ட TRB - அதிர்ச்சியில் த...\nஇனிய தமிழில் இந்திய தேசிய கீதம்\nPG TRB கான உத்தேச விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்த...\nதமிழில் தேசிய கீத வரிகள்... பொருள் உணர்ந்து பாடுவத...\n88 அரசு ஆணைகள்... மூன்று நபர் குழு பரிந்துரையின் ப...\n12 ஆம் வகுப்பு உடனடித் தேர்வு முடிகள் வெளியீடு\nசெவிலியர் சான்றிதழ்களை தமிழக அரசின் செவிலியர் இணைய...\nதிருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெ...\nசுதந்திர தின - பள்ளி பாடல்கள்... ஆசிரியரின் சொந்த ...\nஇந்த வார வேலை வாய்ப்புகள் - சூலை மத்திய வாரம்\nTNPSC Group 4 விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று.\nபெருந்தலைவர் காமராசர் 111 பிறந்தநாள் இன்று\nஆன்லைனில் ரேஷன் கார்ட் - புதுப்பிப்பது எப்படி\nபுதிய பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் புதிய முட்ட...\nமற்ற மாநில TET வினாத்தாள்களை போன்று தயாரிக்கப்படும...\nஇந்த கல்வி ஆண்டில் மொத்த ஆசிரியர் பணியிட நிரப்பல்க...\nஆன்-லைனில் ஆசிரியர் பயிற்சி சேர்க்கை: 8ம் தேதி கலந...\nஆசிரியர் தகுதித் தேர்விற்கு இந்த முறை 6.85 லட்சம் ...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கான நுழைவுச்சீட்டு...\nவி.ஏ.ஓ விடைத்தாள் ஒரே பக்கத்தில்...\nTET பணிநியமனம் புதிய முறை முழு விவரம்\nபொது அறிவு களஞ்சியம் link\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமன இறுக்கத்தை போக்கும் வாழைப்பழம்\nபி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஇந்த தளத்தின் மின்னியல் புத்தகங்களை எவ்வாறு இலவசமாக பதிவிறக்கம் செய்வது\nஅஞ்சல் அலுவலகங்களில் Group 2 பதிவு குளறுபடிகள்\nவீடியோ பாடங்கள்... அனைத்தும் இலவசம்...\nதமிழில் தேசிய கீத வரிகள்\nஇந்த பாட புத்தகங்களின் இணைப்புகள் சில நாட்களாக செயல்படவில்லை...\nஉடனுக்குடன் உங்கள் கருத்தை தெரிவிக்க...\nஉங்களால் உருவாக்கப்பட்ட மின்னியல் புத்தகத்தினை காண ...\nதன்னலமற்ற இணைய ஆசிரியர்களால் உருவாக்கபட்ட பாடக்குறிப்புகளை காண இங்கே கிளிக் செய்யவும்...\nமுழுமையான அனுபவத்திற்கு right click > open in new tab சொடுக்கவும்...\nஇந்த தளம் எந்த விதிமுறைகளுக்கும் உட்பட்டதல்ல.... Theme images by Maliketh. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2016/11/blog-post_9.html", "date_download": "2018-05-22T00:40:40Z", "digest": "sha1:3I3AZYXF6ODBJN4S5VNQCOCI7YT26QOB", "length": 9096, "nlines": 75, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மாப்பு...எத்தனை ஆப்பு வச்சாலும்.....", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nமாப்பு......நேத்து இந்தீயாவுக்கே ஆப்பு வச்சது தெரியுமா....\nஒனக்கு சேத்துதான் ஆப்பு மாப்பு...\nமாப்பு.... எப்படித்தான் எனக்கு எத்தனை ஆப்பு வச்சாலும் என் மண்டை மயிற ஒன்னக்கூட புடுங்க முடியாது... தெரியுமா மாப்பு..\nஆ.... உண்மைதான் மாப்பு... ஒனக்கு மண்டையிலே ஒத்த பொட்டு முடி இல்லேங்கிறது.. ஆப்பு வச்சவனுக்கு எங்கே தெரியப் போகுது......\nஆனாலும் மாப்பு... ஆப்பு வச்சவனைத்தான் ஆப்பு வாங்கினவிங்க பெருமையா பேசுவாங்க....மாப்பு.\nஉண்மைதான் மாப்பு.. அது இந்த நாட்டோட பிறவிக்குணம்.மாப்பு ஆப்பு வச்சவனையே ஒலக ரேஞ்சுக்கு தூக்கி வச்சு பேசுறது அவ்வளவு சீக்கிரத்தில் போகாது மாப்பு...\nரெண்டு நாளைக்கு ஆப்பு வச்சத பத்தி பொங்குவாங்கே.. மூனா நாத்து ஆப்பு வாங்கினதே தெரியாமே.. பீத்துவாங்க..மாப்பு... இவிங்கள பத்தி நமக்கு தெரியாதா மாப்பு....\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , ஆப்பு , சமூகம் , சிறுகதை , நகைச்சுவை , நிகழ்வுகள்\nஇந்த ஆப்புக்கு என்ன பலன்னு கொஞ்ச நாள்லே தெரிஞ்சிடும் :)\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nபோன வாரம்..அதற்கு முந்தின வாரத்துக்கு முந்தின வாரம்...செய்தி தாள்களில் ஒரே பரபரப்பான செய்தி...உங்களுக் கெல்லாம் தெரியுமே\nகேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...\nமனிதன் எப்படி சிந்திக்கிறான் இது கேள்வி ஆன்மா என்ற ஒன்று இருப்பதால் சிந்திக்கிறான் பதில் ஒன்று- பதில் இரண்டு மூளை என்ற உறுப்பு...\nஎப்படா இவன் வெளியே வருவான் என்று காத்திருந்தவர்கள் போல.. நான் எழுந்து காலைக் கடனான சாமி கும்பிடுவதற்கு போகுமுன்னமே என்னை தடுத்து அந்த...\nஎன்னாச்சு..... உனக்கு என்றைக்கும் இல்லாத பழக்கமாக இன்றைக்கு என் அருகில் தனியாக உட்கார்ந்து.. இருக்கிறாய்...எதை.. எதையோ..போட்டு குழம...\nகாலையில் எழுவதற்கு முன்னமே..என் வீட்டு வாசலில் சண்டையிடும் வசவு சத்தம் கேட்டது. ஒருவித பதட்டத்தோடு எழுந்து வெளியே வந்தேன். என் த...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\nதமிழ் இந்து தந்த வரலாற்று மொழி பெயர்ப்பு நிழலில் நடித்தவருக்கு நாதாரிகளால் வழங்கப்பட்ட பட்டம் ஒலக நாயகன் நிஜத்தில் நட...\nகண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது மாதிரி கிடைக்கிற நேரத்தை எல்லாம் புடுங்கும் செல்போனில் இனிமேல் முழ்கி கிடக்க கூடாது அதை ...\nகிழே விழுந்ததில் சற்று வலி அதிகமாகத்தான் இருந்தது.. நண்பரிடம் விழுந்த விபரத்தை சொல்லி முடித்த போது இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்...\nஒரு வழி பாதையாக இருந்தாலும் இரு பக்கமும் பார்த்து செல்ல வேண்டும் என்ற புத்தி எனக்கு பட்ட பின்புதான் என் மண்டைக்கு உரைத்தது. இனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t38137-topic", "date_download": "2018-05-22T00:34:54Z", "digest": "sha1:5YLKUYNV7332KP4GFL4NAB34J47JGUHW", "length": 15265, "nlines": 101, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழறிவு இல்லையாம்!- சொல்கிறார் தேவயானி வீட்டுக்காரர் !!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழறிவு இல்லையாம்- சொல்கிறார் தேவயானி வீட்டுக்காரர் \nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழறிவு இல்லையாம்- சொல்கிறார் தேவயானி வீட்டுக்காரர் \nஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழறிவு இல்லையாம்- சொல்கிறார் தேவயானி வீட்டுக்காரர் \nயாரை யார் விமர்சிப்பது என்ற விவஸ்தைக்கெல்லாம் இன்றைக்கு இடமில்லாமல் போய்விட்டது. தமிழை ஆஸ்கர் மேடையேற்றி, 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று சொன்ன உன்னத தமிழன் ஏ ஆர் ரஹ்மானை, வெற்று விளம்பரத்துக்காக ஒருவர் விமர்சித்திருக்கிறார். அவர்தான் தேவயானி கணவர் என்ற அடையாளத்தோடு உலாவரும் இயக்குநர் ராஜகுமாரன். திருமதி தமிழ் என்ற படத்தை மனைவி தேவயானி தயாரிக்க, ராஜகுமாரனே இயக்கி நடித்துள்ளார். இந்தப் பட ஸ்டில்களைப் பார்த்த அனைவருமே இன்ஸ்டன்டாக ராஜகுமாரனுக்கு பவுடர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துவிட, உடனே சோலார் ஸ்டார் என தனக்காக ஒரு புதுப் பட்டப் பெயரை உருவாக்கினார் ராஜகுமாரன்.\nஇத்திரைப்படத்தின் பாடல்களை அருப்புக்கோட்டை தவசிமணி - மொரப்பூர் ஓவியன் - அந்தியூர் நித்யா ஆகியோர் எழுத, கிட்டத்தட்ட தமிழ் சினிமா மறந்தே போன எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்துள்ளார். ஆனால் எந்த நிறுவனமும் திருமதி தமிழ் திரைப்படத்தின் இசை உரிமையை வாங்க முன்வரவில்லையாம். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தேவயானி, \"திருமதி தமிழ் திரைப்படத்தின் பாடல்களை வாங்க யாருமே முன்வரவில்லை.\nஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் பாடல்களைத் தான் வாங்குகிறார்கள்,\" என்றார் ஆதங்கத்துடன். அப்போது மனைவி தேவயானியின் கையிலிருந்து ஆக்ரோஷமாக மைக்கை பிடுங்கிய ராஜகுமாரன் \"ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களுக்கு தமிழறிவே சுத்தமாக இல்லை (இளையராஜா போலவே, பல மெகா ஹிட் பாடல்களுக்கு முதல் அடியை அல்லது பல்லவியை எழுதியவர் ஏ ஆர் ரஹ்மான் என்பதெல்லாம் ராஜகுமாரனுக்கு எங்கே தெரியப் போகிறது\nதிருமதி தமிழ் படத்தின் பாடல்கள் அனைத்தும் இலக்கிய சுவை நிறைந்தவை. இத் திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க ஹாரிஸ், யுவன் ஷங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட எந்த இசையமைப்பாளருக்கும் தகுதி கிடையாது. எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு மட்டும் தான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க தகுதி இருக்கிறது,\" என்றார்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிக��ட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2011/08/blog-post_2473.html", "date_download": "2018-05-22T00:10:53Z", "digest": "sha1:OBVLHEGA5LTGH6G72DS7EGR6U6XKWTZL", "length": 15055, "nlines": 211, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): கா‌ய்க‌றி ம‌ஞ்சூ‌ரிய‌ன்", "raw_content": "\nகோ‌ஸ் - 1 து‌ண்டு\nஉருளை‌க் ‌கிழ‌ங்கு - 2\n‌ப‌ச்சை ‌மிளகா‌ய் - 2\nபூ‌ண்டு - 4 ப‌ல்லு\nசோள மாவு - 4 தே‌க்கர‌ண்டி\nஎ‌ண்‌ணெ‌ய் - பொ‌றி‌க்க‌த் தேவையான அளவு\nசோயா சா‌ஸ் - 1 தே‌க்கர‌ண்டி\n‌மிளகு தூ‌ள் - 1 தே‌க்கர‌ண்டி\nகா‌ய்க‌றிகளை நறு‌க்‌கி‌ப் போ‌ட்டு வேக வை‌த்து எடு‌‌த்து ம‌சி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். அ‌தி‌ல் சோள மாவு, அரை‌த்த ப‌ச்சை ‌மிளகா‌ய் ‌விழுது, உ‌ப்பு சே‌ர்‌த்து‌ ‌பிசை‌யவு‌ம்.\nஅதனை ‌சிறு ‌சிறு உரு‌ண்டைகளாக உரு‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.\nவாண‌லி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி இ‌ந்த உரு‌ண்டைகளை அ‌தி‌ல் போ‌ட்டு ந‌ன்கு வேக‌வி‌ட்டு எடு‌க்கவு‌ம்.\nவேறொரு வாண‌லி‌யி‌ல் ‌சி‌றிது எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி சூடானது‌ம் பூ‌ண்டு ‌விழுது, ப‌ச்சை ‌மிளகா‌ய், வெ‌ங்காய‌த் தா‌ள் போ‌ட்டு வத‌க்கவு‌ம். அ‌தி‌ல் ‌சி‌றிது த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி உ‌ப்பு, ‌மிளகு தூ‌ள், சோயா சா‌ஸ் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.\nஇ‌ந்த கரைச‌ல் சு‌ண்டி வரு‌ம் போது வறு‌த்த உரு‌ண்டைகளை‌ப் போ‌ட்டு மெதுவாக ‌கிள‌றி ‌விடவு‌ம்.\n5 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து கொ‌த்தும‌ல்‌லி தூ‌வி ப‌ரிமாறவு‌ம்.\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 30.8.11\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்ட��லும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nபொடுகை ‌விர‌ட்ட இய‌ற்கை முறை\nஅனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த\nதே‌ள், பா‌ம்பு‌க் கடி‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்\nஉடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை\nகாலிபிளவர் பஜ்ஜி செ‌ய் முறை:\nசில எளிய தியானப் பயிற்சிகள்\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nமன அமைதி வேண்டுமா.......Author: G.R. சுப்பிரமண்யன்...\nஉயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்\nஉன்னை விட்டு விலகினால் கடவுகளைக் காணலாம்...\nமன்னிக்க மறுப்பது மனவேதனையை அதிகரிக்கும். மனம் மகி...\nதமிழர் திருநாளில் தமிழ்க்கடவுள் தரிசனம்\nசருமம் தானாகவே புத்துயிர் பெறாது\nஇதயம் காப்போம்: சமையலுக்கு ஏற்ற எண்ணெய் எது\nபக்கத்து வீட்டு பக்குவம்: தேனூறும் மிளகுக் கோழி\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nவிபாசனா தியான முறை - செய��முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\n1. ஊரோடு ஒத்து வாழ் ஊரோது ஒத்து வாழ் என்றால் , நீ எந்த ஊரில் இருந்தாலும் , அது சொந்த ஊராக இருந்தாலும் சரி , வேறு ஊராக இருந்தாலும் சரி . ...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/technology-news/samsung-galaxy-s9-and-s9plus-in-india", "date_download": "2018-05-22T00:12:14Z", "digest": "sha1:75772RH5TAQ56YVDKVCH5KKSBEQJSIUF", "length": 8906, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 விரைவில் விற்பனைக்கு", "raw_content": "\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 விரைவில் விற்பனைக்கு\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 விரைவில் விற்பனைக்கு\nதங்கராஜா (செய்தியாளர்) பதிவு : Mar 08, 2018 12:45 IST\nசாம்சங் கேலக்ஸி எஸ் 9 விரைவில் விற்பனைக்கு. photo credit Samsung India\nஇந்தியாவில் சாம்சங் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் கேலக்ஸி எஸ் 9 மொபைலை அறிமுகம் செய்தது. இதன் பிறகு, அடுத்த நாள் மார்ச் 7ஆம் தேதி ஷோரூம் நிறுவனர்களிடம் கேலக்ஸி எஸ் 9 பற்றிய முக்கியமான தகவுள்கள் மற்றும் விற்பனை நுணுக்கத்தையும் எடுத்துரைத்தது.\nசாம்சங் நிறுவனத்தில் மாநிலங்களவில் உள்ள அனைத்து விற்பனையாளர்களின் சந்திப்பில் கேலக்ஸி எஸ்9 ஸ்டாக் நிலவரங்கள், உடனடியாக கிடைக்கும் கலர் மற்றும் 64GB/256GB மாடல்கள், கேலக்ஸி எஸ்9 LED கவர், ஹைப்பர் கினிட் கவர், சிலிகான் கவர், டெஸ் பாட், வயர்லெஸ் சார்ஜ்ர் போன்றவற்றின் ஸ்டாக் நிலையை பகிர்ந்துகொண்டனர்.\nஇந்த கேலக்சி எஸ்9 மொபைல் முன்பதிவு செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரும் மார்ச் 16ஆம் தேதி விநியோகம் செய்ய உள்ளது. இந்த புதிய கேலக்ஸி எஸ் 9 மாடல் இந்த வருடத்தின் எதிர்பார்ப்பிற்குரிய மொபைலாக இருந்தாலும் பெரிய மாற்றங்கள் ஒன்று செய்ய படவில்லை.\nகேமரா, அனிமேட்டட் ���ொந்த உருவ எமோஜி மற்றும் கைரேகை இடத்தை மாற்றி அமைத்து உள்ளது. பெரிய அளவில் மாற்றங்கள் இல்லையென்றாலும் 64GB சேமிப்பு கொண்ட மாடலின் விலை இதற்குமுன் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்8 விட குறைவு. 64GB - 256GB உள்ள மாடல்களின் விலை வித்தியாசம் வெறும் 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே.\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 விலை மற்றும் சலுகைகள்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 விரைவில் விற்பனைக்கு\nதங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nடீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை\nமோகன்லாலின் பிறந்த நாள் பரிசாக வெளியான நீராழி ட்ரைலர்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=621175", "date_download": "2018-05-22T00:25:02Z", "digest": "sha1:LSHRZSPO5IC3KONE3ZKDWPNYQVNTU6Y7", "length": 7389, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ராஜஸ்தான் ரோயல் அணியில் ஆலோசகராக இணைகிறார் ஷேன் வோர்ன்", "raw_content": "\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவெள்ளப் பெருக்கால் மின்சாரம் தடை\nயாழில் குடும்பஸ்தர் உயிரிழப்பின் பின்னணி\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nராஜஸ்தான் ரோயல் அணியில் ஆலோசகராக இணைகிறார் ஷேன் வோர்ன்\nராஜஸ்தான் ரோயல் அணியின் ஆலோசகராக அவுஸ்ரேலிய முன்ன���ள் வீரர் ஷேன் வோர்ன் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல் அணியின் ஆலோசகராக அவர் செயற்படவுள்ளார்.\nஇது தொடர்பாக தனது இன்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ள ஷேன் வோர்ன், “ராஜஸ்தான் ரோயல் அணியை வழிநடத்துவதற்காக கிடைத்த இந்த வாய்ப்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், கடந்த 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல். ஆரம்பத்தை ராஜஸ்தான் ரோயல் அணியில் வீரராக இருந்து வென்றதாக தெரிவித்த ஷேன் வோர்ன், அற்புதமான நிகழ்வுகள் இருப்பதாக தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.\nராஜஸ்தான் ரோயல் அணி வீரராக 55 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய ஷேன் வோர்ன் 57 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ஐ.பி.எல் ஆரம்ப தொடரை ராஜஸ்தான் ரோயல் அணி வெற்றிபெறுவதற்கு ஷேன் வோர்னின் பங்களிப்பும் அதிகமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n110 ஓட்டங்களுக்கு சுருண்டது பங்களாதேஷ் அணி\nஎல்கரை போன்று கடுமையாக போராட வேண்;டும்: தென்னாபிரிக்க வீரர்களுக்கு பிளிஸஸ் அறிவுரை\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட்: தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து\nதொடர் கதையாக நீடித்துவந்த ஊதிய பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது: ஆஸி வீரர்கள் உற்சாகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவெள்ளப் பெருக்கால் மின்சாரம் தடை\nயாழில் குடும்பஸ்தர் உயிரிழப்பின் பின்னணி\nமகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்: ஜனாதிபதி\nஉரத்தை அத்தியாவசிய பொருளாக அறிவிக்க நடவடிக்கை\nகரைச்சிப்பிரதேசத்தில் 964 குடும்பங்களுக்கு வீடுகள் அவசியம்\nயாழ்.வாள்வெட்டு சம்பவம்: இளைஞர் கைது\nகிளிநொச்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிணறு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://interestingtamilpoems.blogspot.com/2016/01/blog-post_28.html", "date_download": "2018-05-22T00:25:15Z", "digest": "sha1:2J4KMLKLJ3A3VX4L7DQBBSLAOUELO2QC", "length": 26700, "nlines": 170, "source_domain": "interestingtamilpoems.blogspot.com", "title": "Poems from Tamil Literature: திருக்குறள் - நினைத்ததை அடைய", "raw_content": "\nதிருக்குறள் - நினைத்ததை அடைய\nதிருக்குறள் - நினைத்ததை அடைய\nஉள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்\nமனதில் நினைத்ததை அடைய யாருக்குத்தான் ஆசை இருக்காது நினைப்பது எல்லாம் நடக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள்.\nமனதில் நினைத்ததை சாதிக்க வள்ளுவர் ஒரு வழி சொல்லித் தருகிறார்.\nநாம் நம் மனதில் நினைத்ததை அடையாமல் போவதற்கு காரணம் ...\nமறதிக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள் தங்கள் மனதில் நினைத்ததை எல்லாம் அடைந்து விடுவார்களா \nமுதலில் சில உதாரணங்களைப் பாப்போம்.\nநம்மில் பல பேருக்கு எடையை குறைக்க வேண்டும், நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும், கண்டதையும் தின்னக் கூடாது என்ற எண்ணம் உண்டல்லவா \nஏன் அது நடக்க மாட்டேன் என்கிறது ஏன் எடை குறைய மாட்டேன் என்கிறது \nகாரணம் - ஒரு எண்ணெய் பலகாரத்தைக் கண்டவுடன், ஒரு இனிப்பு பலகாரத்தைக் கண்டவுடன், சாக்லேட், ஐஸ் கிரீம் இவற்றைப் பார்த்தவுடன் ஆரோக்கியமான உணவை மட்டுமே உண்ண வேண்டும் என்பது \"மறந்து\" போகிறது. ஆரோக்கியம் இல்லாத உணவை உட்கொண்டு உடம்பை கெடுத்துக் கொள்கிறோம்.\nஒரு மாணவன், நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்று மனதில் நினைக்கிறான்.\nதொலைக் காட்சியில் நல்ல படம் வந்தால், படிக்க வேண்டும் என்ற எண்ணம் \"மறந்து\" போகிறது. நண்பர்கள் வெளியே சுத்தலாம் என்று கூப்பிட்டால் , படிக்கும் எண்ணம் \"மறந்து\" போகிறது.\nஇந்த உதாரணத்தை நீட்டிக் கொண்டே போகலாம்\n- பணம் சம்பாதிக்க, தொழிலில் முன்னேற, கணவன் மனைவி உறவு பலப்பட என்று எந்த எண்ணத்திற்கும் பொருத்தலாம்.\nநமக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனால் அதை தொடர்ந்து செய்வது இல்லை.\nமனைவியிடம் சண்டை பிடிக்கக் கூடாது என்று மனதில் எண்ணம் இருக்கும். ஆனாலும், அதை \"மறந்து\" விட்டு, ஏதோ ஒரு காரணத்துக்காக சண்டை பிடித்துவிடுவோம்.\nஎடையை குறைக்க வேண்டுமா, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா ...ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும் இது சரியான உணவுதானா, என் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுதானா என்ற நினைப்போடு இருக்க வேண்டும். மறந்து விடக் கூடாது.\nஉள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்\nஉள்ளியது = மனதில் நினைத்தது\nமன் = அசைச் சொல் அல்லது மன்னன்/தலைவன் என்று கொள்ளலாம்\nமற்றுந்தான் = மற்���படி அவன்\nஉள்ளியது = மனதில் நினைத்ததை\nஉள்ளப் பெறின் = (எப்போதும் ) நினைப்பான் ஆனால்\nஎந்நேரமும் அதே சிந்தனையோடு இருக்க வேண்டும்.\n\"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க\" என்பார் மணிவாசகர்.\nஅவருக்கு பக்தி ஒன்றே குறிக்கோள். இறைவனின் திருவடிகள் ஒரு கண் இமைக்கும் நேரம் கூட அவர் மனதில் இருந்து நீங்கவில்லை.\nஅது போல, நாம் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை ஒரு போதும் மறக்கக் கூடாது. மறந்து, அதற்கு எதிரான ஒன்றைச் செய்யக் கூடாது.\nமனம்தான் செயலை நடத்திச் செல்லும். நாம் எதை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கிறோமோ, நம் செயலும் அந்தத் திசையிலேயே போகத் தொடங்கும்.\nசரி, சிந்தித்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதுமா \nஅந்த சிந்தனை எப்படி இருக்க வேண்டும், சிந்தனையைத் தொடர்ந்த செயல் எப்படி இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.\nஆனால் , முதல் படி மறக்காத சிந்தனை.\nபிரபந்தம் - ஐந்தலைய பை நாகத்தலைப் பாய்ந்தவனே\nபிரபந்தம் -உடுத்து களைந்த ஆடை\nதிருக்குறள் - நினைத்ததை அடைய\nபிரபந்தம் - வெள்ளுயிர் ஆக்க வல்ல\nபிரபந்தம் - ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே\nபிரபந்தம் - பந்தனை தீர பல்லாண்டு பாடுதமே\nபிரபந்தம் - பண்டைக் குலத்தை தவிர்த்து\nபிரபந்தம் - வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ\nபிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின் - பாகம் 2\nதேவாரம் - தோடுடைய செவியன்\nஇராமாயணம் - இராமனின் பிரிவு\nபிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின்\nஇராமாயணம் - சீதையின் பிரிவு\nநாலாயிர திவ்ய பிரபந்தம் - அடியோ மோடும் நின்னோடும்\nநான்மணிக்கடிகை - பெரிய அறன் ஒக்கும்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் - திருபல்லாண்டு - பாகம் 2...\nஇராமாயணம் - தன்னைத் தான் தொழும்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் - திருபல்லாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/category/srilankan-tamils/", "date_download": "2018-05-22T00:13:50Z", "digest": "sha1:EC5A6LWESGW6LOU63G3P4S33N7WH27M3", "length": 25982, "nlines": 174, "source_domain": "www.tamilhindu.com", "title": "இலங்கைத் தமிழர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇலங்கைத் தமிழர் பற்றிய பதிவுகள்\nஅரசியல், இலங்கைத் தமிழர், சைவம், விவாதம்\nஇலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்\nநாள்சென்றதும், பாதிரி வீட்டுப் பூசையறையில் ஏசுவின் படமொன்றை மாட்டச்சொன்னார். இதை விரும்பாவிடினும், பாதிரியின் வேண்டுதலுக்கிணங்க, அவ்வீராங்கனையின் கணவரும், தந்தையும் வீட்டுப் பூசையறையில் ஏசுவின் படத்தை மாட்ட இடங்கொடுத்தார்கள். பிறகு, பாதிரி இந்துத் தெய்வங்களின் படங்களை அங்கிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அக்குடும்பம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. நாங்கள் உடனே குறுக்கிட்டோம்.. விடுதலையடைந்த இலங்கையில் இந்து இனம், கோவில்களின்மீது பவுத்தர்களின் தாக்குதல் நடப்பது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. அதிலும், 1972ல் இலங்கைச் சட்ட அமைப்பு அமுலுக்கு வந்து, இந்துசமயத்திற்கு மேலாகப் பவுத்தசமயத்திற்கு சிறப்பிடம் வழங்கப்பட்டவுடன் இத்தாக்குதல்கள் அதிகமாகின.... [மேலும்..»]\nஇலங்கைத் தமிழர், சைவம், வரலாறு, வழிகாட்டிகள்\nயாழ்ப்பாணத்து சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 2\n- நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nசைவசித்தாந்தநெறிநின்று விலகாத சபாபதி நாவலர் சித்தாந்த ஆச்சார்யர்களைப் பெரிதும் போற்றிவந்துள்ளதுடன், அவர்கள் வழியிலேயே செயற்படவேண்டும் என்கிற ஆர்வமும் உடையவராக விளங்கியுள்ளார். சிதம்பர சபாநாதர் புராணம் எழுதிய நாவலர் புராண காவியங்களுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து, வைதீக காவிய தூஷண மறுப்பு என்கிற நூலும் எழுதியுள்ளார். ஆக, புராணபடன மரபை வளர்ப்பதிலும் நாவலரவர்கள் ஆறுமுகநாவலருக்குப்பின் கணிசமான பணியாற்றினார் எனக் கருதலாம். [மேலும்..»]\nஇலங்கைத் தமிழர், சைவம், வரலாறு, வழிகாட்டிகள்\nயாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1\n- நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nஅவையோர் வியக்கும் உரைவன்மையாலும், அந்த உரையிடையே பிரவாகிக்கும் சைவசித்தாந்தக்கருத்துகளாலும், கிறிஸ்துவர்கள், நாத்தீகர்கள் போன்ற பிறதத்துவ நம்பிக்கையாளர்களும் மதத்தவர்களும் நாவடங்கி ஓடச்செய்யும் சொற்போர் வெற்றியும் மிக்கவராக சபாபதிநாவலர் விளங்கினார். அதனாலேயே இவருக்கு “நாவலர்” என்ற பட்டத்தைச் சுப்பிரமணிய யோகீந்திரர் வழங்கிக் கௌரவித்திருக்கிறார். நாவன்மை பொருந்தியவர்களாகவும், சைவசித்தாந்தச் சொற்பொழிவுகளை ஆற்றுவதில் தலைசிறந்தவர்களாகவும் விளங்குபவர்களுக்கே திருவாவடுதுறை ஆதீனம் “நாவலர்” என்ற அதியுயர் விருதினை வழங்கி கௌரவித்தது என்பதை நாம் அறியலாம். [மேலும்..»]\nஇந்த வாரம் இந்து உலகம், இலங்கைத் தமிழர், சமூகம், நிகழ்வுகள், பயங்கரவாதம், பிறமதங்கள்\n2017ம் ஆண்டு, நவம்பர் இரண்டாம் தேதி அதிகாலை தங்களது சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு முதலியார்குளம் கிராமத்து இந்துமக்கள் அச்சமுற்றார்கள். கடவுளரின் திருவுருவங்கள் அதன் இருப்பிடங்களிலிருந்டு பெயர்த்தெடுக்கப்பட்டு அருகில் எறியப்பட்டிருந்தன. இந்துத் தெய்வீகத்தன்மை மாசுபடுபத்தப்பட்டிருந்தது. இந்துக்களின்பாலுள்ள பகைமை, வெறுப்பை, வன்முறையை வலுப்படுத்துகிறது இது. கடும்பகையைத் தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சி, சமயப் பகைமையைத் தூண்டி, வெறுப்பிற்கும், வன்முறைக்கும் வழிவகுக்கும் நயவஞ்சகச் செயல்தான் இது. [மேலும்..»]\nஆன்மிகம், இலங்கைத் தமிழர், சைவம், நிகழ்வுகள், வரலாறு\nதிருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்\nதென்னகத்தின் செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர். சேதுப்பாலம் மற்றும் இராமேஸ்வரம் கோவிலின் அறங்காவலரான இராமநாதபுரம் சேதுபதியின் வலிமையான பாதுகாப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம். “பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையிலிறங்கிய இளவரசன் விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த திருக்கேதீஸ்வரம் கோவிலைக் கட்ட ஏற்பாடுசெய்தான்.” [மேலும்..»]\nஇந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்\nமன்னார் மாவட்டம் முழுவதுமே இந்துக்களைக் குறிவைத்துக் கிறித்தவராக்கும் நிலை இருந்துவருகிறது. நாற்பது விழுக்காடு இந்துக்கள் அங்கிருப்பினும், அவர்களது நெருக்கடியை நீக்க, அவர்களுக்காக வாதாட, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்பிரதிநிதிகள் யாரும் இல்லை. அனைவரும் கிறித்தவர்களே மேலும், மாவட்ட நிர்வாக, நீதித்துறை அதிகாரிகள் அனைவரும் அவர்கள்தாம். காவல் துறையோ பௌத்தர்கள் கையில்… [மேலும்..»]\nஅனுபவம், இலங்கைத் தமிழர், சமூகம், நிகழ்வுகள்\nபோர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்\n- நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nநாம் வாழும் வடஇலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியில் 1990ஆம் ஆண்டு யூன் மாதம் தொட்டு, கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டு வரை மின்சாரமற்ற வாழ்வு நிலை கொண்டிருந்தது. விமானக்குண்டு வீச்சுக்களே இதற்கு முக்கிய காரணமாயின. தொலைத்தொடர்பு வசதிகள் முற்றாக இக்காலத்தில் செயலிழந்திருந்தன. நாங்கள் வாழ்ந்த வடபுலத்திற்கும் பிற பகுதிகளுக்குமான தரைவழிப்போக்குவரத்தும் இல்லாதிருந்தது. திடீரென்று நவீன உலகத்திலிருந்து ஆதிகாலம் போன்ற ஒரு உலகத்திற்கு தள்ளப்பட்டோம். ஆனால், என்ன அதிசயம் என்றால் இக்காலத்தில் மனிதவிழுமியங்கள் இப்போது நம் ஊர்களில் இருப்பதைக் காட்டிலும், மிக உயர்ந்த நிலையிலிருந்ததாக சொல்கிறார்கள்... உணவு, உடை போன்ற யாவற்றுக்கும் கப்பலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை வேறு இருந்தது. கப்பல்... [மேலும்..»]\nஇலங்கைத் தமிழர், சைவம், வழிகாட்டிகள்\n- நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nநாவலரும் அவர் வழி வந்த நல்லறிஞரும் திருத்தி வளர்த்த நம் தமிழ்மொழி இப்போது சிதைக்கப்பட்டு வருவது கொடுமையானது. பத்திரிகைகள் முதலிய ஊடகங்களிலேயே பல எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் மிக அதிகளவில் காணப்படுகின்றன. சிலரது எழுத்துக்களில் ஆங்கிலத்தில் வேற்றுமையுருபுகளை பெயருடன் சேர்க்காமற் பிரித்தெழுதுவது போல, தமிழில் எழுத முயல்வது தெரிகின்றது. புதிது புதிதாக பல மரபுகள் உருவாகின்றனவா என்று ஐயமுண்டாக்குவதுபோல பலரது எழுத்துநடை உள்ளது. [மேலும்..»]\nவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை\nநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும். [மேலும்..»]\nஅரசியல், இலங்கைத் தமிழர், தேசிய பிரச்சினைகள், நிகழ்வுகள்\nபாரதப்பிரதமரின் விஜயம் ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு நலம் தருமா\n- நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nசிறப்பான அம்சம் என்ன என்றால், போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாணத்திற்கு இந்தியப்பிரதமர் சென்றுள்ளமையே ஆகும். பாரதத்தின் பெருந்தலைவர் தமிழர் நலனில் அக்கறையோடு ���ரையாற்றியதுடன், தமிழர் பிரதிநிதிகளான தமிழ்க்கூட்டமைப்பினரையும் சந்தித்துப் பேசினார். தமிழர்களுக்கு உரிமையும் வளமும், நலமும் வாழ்வும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் குறிப்பிட்டார்... மோடி அவர்கள் பிக்குமார்களுக்கு அளவுக்கு அதிகமான முதன்மையை தந்து வணங்கியதும், அநுராதபுரத்தில் பன்முறை மஹாபோதியை போற்றித் துதித்ததும், நகுலேஸ்வர வழிபாட்டை விட, அதிக முதன்மையான நிகழ்வுகள் என்பது இந்துக்களுக்கு ஒரு இந்து சமயியான உலகத்தலைவரின் வருகை என்ற எதிர்பார்ப்பை உடைத்து விட்டது. இவ்வாறு இந்துக்கள் அஞ்சுவதற்கு அடிப்படை என்ன என்றால் கடந்த... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (86)\nஇந்து மத விளக்கங்கள் (231)\nரமணரின் கீதாசாரம் – 7\nபாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்\nபெருந்தலைவர் எம்.சி.ராஜா: நமக்கு அளிக்கும் கட்டளை\nஇராமாயண அறம் – ஜடாயுவின் உரை\nகேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா\nதாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4\nஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்\nசில ஆழ்வார் பாடல்கள் – 2\nஇந்திய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் – 01\nஆதிசங்கரர் படக்கதை — 6\nஇலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nஸ்ரீதரன்: என் எழுத்துலக குருவாகிய திரு ல ச ரா அவர்களைப்பற்றிய இதுபோன்ற…\nஅ.அன்புராஜ்: BSV கருத்துக்கள் ஏதும் பதிவு செய்ய வில்லையே ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsonline.com/ta/faq.aspx", "date_download": "2018-05-22T00:34:35Z", "digest": "sha1:LSYNUU7RPZOD7ANM7WVKNK3L3EEMYYCY", "length": 24366, "nlines": 199, "source_domain": "www.tamilsonline.com", "title": "கேள்வி பதில். சாதகம், பொருத்தம் பார்ப்பது எப்படி காணொளி காட்சி", "raw_content": "\nகேள்வி பதில். சாதகம், பொருத்தம் பார்ப்பது எப்படி காணொளி காட்சி\nகேள்வி பதில். சாதகம் பார்ப்பது எப்படி சாதக பொருத்தம் பார்ப்பது எப்படி சாதக பொருத்தம் பார்ப்பது எப்படி என்பதனை விளக்கும் காணொளி காட்சி. சோதிட குறிப்புகள், பொருத்தங்கள் போன்றவற்றை கணித்து பெறுவதற்கு கொடுக்க வேண்டிய தரவுகளை பற்றிய விபரங்களையும் விளக்கத்தினையும் இங்கு காணலாம். அத்துடன் பலரும் கேட்ட கேள்விகளுக்கான பதில்களும் இங்கு கொடுக்கபட்டுள்ளது.\n1. பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவை முக்கியமா \nதமிழ் ஜோதிடமானது பிறந்த நேரம் தேதி, இடம் ஆகியவற்றை பொறுத்து வேறுபடும். எனவே பிறந்த நேரம் முக்கியமானது.\n2. பிறந்த இடத்தினை எவ்வாறு பதிவு செய்வது \nமுதலில் பிறந்த இடத்தின் முதல் மூன்று எழுத்துகளை பதிவு செய்யவும், அவ்வாறு செய்யும் போது தோன்றும் இடங்களின் பெயர் பட்டியலில்;\n1. உங்கள் பிறந்த இடம் இருப்பின் தெரிவு செய்யவும்.\n2. உங்கள் பிறந்த இடம் இல்லை எனின் பிறந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள வேறொரு இடத்தினை பட்டியலில் இருந்து தெரிவு செய்யவும்.\n3. பிறந்த இடத்தின் பெயரினை கொடுக்கும் போது ஏற்றுக் கொள்ளவில்லை எனின் என்ன செய்வது \nபிறந்த இடத்தின் பெயரினை கொடுக்கும் போது ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு காரணம்;\n2. உங்கள் ஊரின் பெயர் எமது பட்டியலில் இல்லாமல் இருக்கலாம்.\n4. பிறந்த இடம் பெரிய நகரம், நகரத்தின் பெயரில் காண்பிக்கபடும் பட்டியலில் நிறைய இடங்கள் உண்டு. இதில் எந்த இடத்தினை தெரிவு செய்வது \nபெரிய நகரின் பெயர், மாநிலத்தின் பெயர் போன்று கொடுக்காமல் உங்கள் பிறந்த இடத்தின் பெயரினை கொடுக்கவும். உதாரணமாக சென்னை நகரில் கொட்டிவாக்கம் என்ற இடத்தில் பிறந்தவர் Kotivakkam பெயரினை கொடுக்க வேண்டும். சென்னை என்று கொடுக்க வேண்டாம்.\n5. நேர மண்டலம் என்பது என்ன\nஉங்கள் பிறந்த இடம் கிரீன்விச் இடைநிலை நேரத்தில் இருந்து எத்தனையாவது நேரமண்டலத்தில் உள்ளது என்பதாகும். பிறந்த இடத்தினை எமது தரவுகளிலிருந்து தெரிவு செய்தவுடன் அவ் இடத்திற்குரிய அட்சரேகை, தீர்க்கரேகை மற்றும் நேர மண்டலத்தினையும் காணலாம்.\nஇலங்கை, மலேசியா, சிங்கப்பூர், போன்ற சில நாடுகளில் நேரமண்டலங்கள் சில தடவைகள் மாற்றி அமைக்க பட்ட காரணத்தினால் உங்கள் பிறந்த வருடத்திற்கான நேர மண்டலம் சரியானதா என பார்த்து தேவைப்பட்டால் திருத்தம் செய்யவும்.\n6. கோடை நேரம் என்றால் என்ன \nசில நாடுகளில் கோடை காலங்களில் நேர மண்டலம் மாற்றி அமைக்கபட்டு கோடை நேரம் (DST, Day light saving time அல்லது Summer time) என்று சொல்வர். நீங்கள் பிறந்த தேதியானது கோடை கால நேர மண்டலதிற்குரிய நேரத்தினை கடைப்படிக்கு��் நேரம் எனின் கோடை நேரத்தினை தெரிவு செய்யவும்.\n7. எந்த உலாவியினை பயன்படுதலாம் \nChrome, Firefox, Safari, Opera உலாவிகளை பயன்படுத்தி உலாவலாம். Internet explorer யினை பயன்படுத்துவதனால் cache memory யில் உள்ளவைகளை அகற்றவும்.\n8. இவ் இணைய தளம் பயன்படுத்தும் பஞ்சாங்கம் எது\nலாஹிரி அயனாம்சம் கணிப்புடன் கூடிய தமிழ் திருக்கணித பஞ்சாங்கம்.\n9. இவ் இனைய தளத்தில் வழங்கப்படும் சேவைகளை எப்படி பயன்படுத்துவது என விளக்கும் காணொளி காட்சி படங்கள் உள்ளனவா\nஆம், கீழுள்ள இணைப்புகளை சொடுக்கி அவற்றை பார்த்து கொள்ளுங்கள்.\n1. சாதகம் பார்ப்பது எப்படி \n2. சாதக பொருத்தம் பார்ப்பது எப்படி \nநேர மண்டலம்: 05.30 E\nஉங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக கட்டம், ஜாதக பலன் அனைத்தினையும் தமிழ் ஜோதிடம் பிரகாரம் நீங்களே கணித்து கொள்ளுங்கள்.\nஇவை மட்டுமல்லாமல் ஜாதகத்தில் சர்ப்ப தோசம் மற்றும் செவ்வாய் தோசம் ஏதும் இருப்பின் அவற்றையும் இக் குறிப்பில் தெரிந்து கொள்க.\nமேலுள்ள தொங்கு பட்டியலில் உங்கள் ஊர் பஞ்சாங்கம் இல்லையெனில் இங்கே சொடுக்கவும்.\nபஞ்சாங்கம் கணிப்புகள் எந்த ஒரு இடத்தின் அட்ச ரேகை, தீர்க்க ரேகைக்கு கணிக்கப்படுகிறதோ, அவ் இடத்திற்கே அப் பஞ்சாங்கம் பயனுள்ளதாகும்.\nஜாதக பொருத்தம் பார்த்தல் என்பதனை, கல்யாண பொருத்தம், திருமண பொருத்தம், விவாக பொருத்தம், ஜோடிப் பொருத்தம், குறிப்பு பார்த்தல் என பலவாறு அழைப்பர். ஜாதக பொருத்தங்களை இங்கு நாம் பல கோணத்தில் ஆராய்ந்து கொடுக்கிறோம்.\nஆண், பெண் இருவரினது ஜாதகங்களை தனித் தனியாகவும் சேர்த்தும் பார்த்து, அத்துடன் மாங்கல்ய தோஷம் என அழைக்கப்படும் செவ்வாய் தோஷம், செவ்வாய் குற்றம் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளதா என ஆராய்ந்து கொடுக்கிறோம்.\nபேசி செய்யும் திருமணம், காதல் திருமணம் எதுவானாலும் திருமண ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் முற்று செய்வது பயனுள்ளதாகும்.\nஇன்று இப்பொழுது கிரக நிலைகள்\nபெயரின் முதல் எழுத்து எதுவாக இருக்க வேண்டும் என்பது குழந்தையின் பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும். இவ்வாறு சூட்டப்டும் பெயரின் முதல் எழுத்தினை நாம அக்ஷரம் என கூறுவர்.\nதமிழ் ஜோதிட பிரகாரம் குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் பாதத்திற்குரிய ��மிழ் எழுத்தில் பெயர் சூட்டுங்கள்.\nஎண் ஜோதிடத்தில், ஒருவரின் பெயரை எழுதி, ஒவ்வொரு எழுத்துக்குரிய எண்களை கூட்டல் செய்து, அவ் எண்ணுக்குரிய பலன், அத்துடன் பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தினையும் கூட்டல் செய்து வரும் எண்ணுக்கும் பலன் கூறுகிறது.\nஉங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு எண் கணித ஜோதிடம் என்ன பலன் சொல்கிறது, நீங்களே கணித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஒருவரின் ஜாதகப் பிரகாரம் இப்பொழுது நடக்கும் திசை எது அதன் புத்தி எது என்று அறிந்து அதற்கேற்றவாறு இரத்தின கல் ஒன்றினை தேர்ந்து எடுத்து, அக்கல்லினை சரியான முறையில் மோதிரம் அல்லது தோடு போன்ற ஆபரணங்களில் பதித்து அதனை அணிவதே சிறப்பாகும்.\nதமிழ் ஜோதிட பிரகாரம், நடப்பு திசைக்கு உரிய இரத்தின கல் எது என்பதனை இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nஎண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே பெயர் பொருத்தம் எப்படி உள்ளது. இருவரின் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை சேர்த்து வரும் எண்களுக்குரிய எண் ஜோதிட திருமண பொருத்தம் என்னது, இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nயோனி பொருத்தம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் இன்பத்தின் தன் நிறைவாகும். இத் தன் நிறைவானது இருவரதும் ஜன்ம நட்சத்திரத்தினை பொறுத்தது.\nஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகத்தின் யோனியினை தொடர்பு செய்து தமிழ் ஜோதிடத்தில் பொருத்தம் கொடுக்கபட்டுள்ளது.\nஉங்கள் யோனி பொருத்தம் எப்படி என நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.\nபிறந்த நேரத்திற்குரிய திதியினை தெரிந்து கொள்வதனாலும் சரி, முன்னோர்களுக்கு பிதுர் கர்மம் செய்வதனாலும் சரி, உரிய நேரம், தேதியினை கொடுத்து திதியினையும் அத் திதியின் அதிபதியினையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nநட்பு, சிநேகிதம் என்பது எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்படாதது, தன்னிச்சையானது. எவர் ஒருவர், எம்மோடு நெருக்கமாக பழகி, எமக்கு துன்பம் ஏற்படும்போது தானாக வந்து உதவுகிறாரோ அல்லது துக்கத்தில் பங்கு பெறுகிறாரோ, அவரே தான் நண்பர்.\nஎனவே, அப்படி ஒரு நிலைமை வரும் வரை காத்திருக்காமல் நட்பு பொருத்தம் பற்றி தமிழ் ஜோதிடம் என்ன சொல்கிறது, தெரிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் விரும்புகிற வடிவங்களில், உங்கள் உடலின் அளவுக்கு இரவிக்கை சட்டையினை தைத்து கொள்ள நிற்சயம் உலாவ வேண்டிய இணைய தளம்.\nஅளவு எடுப்பது எப்படி, காணொளி\nபல விதமான சட்டை வடிவங்கள்\nவாஸ்து பிரகாரம் பல பொதுவான முறைகள் இருந்தாலும், கட்டித்தின் நீளம், அகலம் என்று வரும்போது மனையடி சாஸ்திரம் கூறும் ஆயாதி கணிதம் வழியாக கிடைத்த பலனை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்வதே நன்று.\nஉங்களுக்கும், நீங்கள் குடியிருக்க விரும்பும் வீட்டிற்கும் ஆயாதி கணிதம் பொருத்தத்தினை இலவசமாக இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nஎண் ஜோதிட திருமணப் பொருத்தம்\nஅறிமுகம் Tamilsonline | சென்னை பஞ்சாங்கம் | எம்மை தொடர்பு கொள்க | தகவல் பாதுகாப்பும், உரிமை கைதுறப்பும் | கேள்வி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/new-year-rasi-palangal-2018-kadagam", "date_download": "2018-05-22T00:28:57Z", "digest": "sha1:WOZICRMPEZ45JBIZDXXCU7BFES3KLIN6", "length": 18567, "nlines": 248, "source_domain": "www.astroved.com", "title": "New Year Kadaga Rasi Palangal 2018 Tamil, Kadaga Rasi Palan 2018 ,Kadaga Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nபுத்தாண்டு ராசி பலன்கள் 2018 – கடகம் : Kadaga Rasi 2018 (Cancer)\nஇந்தப் புத்தாண்டு உங்களுக்கு நல்ல செய்திகள், நிதி ஆதாயங்கள், பணியிடத்தில் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகள் என பலவகையான நற்பலன்களை அள்ளித் தரக்கூடிய புத்தம் புதிய ஆண்டாக மலரப் போகின்றது. உங்களுடைய கடின முயற்சிகள் எல்லாம் இப்பொழுது நல்ல பலனைத் தரும் . இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சமூக அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்கும்.உங்கள் குடும்பத்துடன் குறுகிய மற்றும் நீண்ட பயணங்களுக்கான விடுமுறை திட்டங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இந்த ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் உடன் பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். அவர்களின் திறமையான செயல் மூலம் உங்களுக்கு வெற்றி பெற்றுத் தருவார்கள்.தேவையற்ற பிரச்சனைகள் தவிர்க்க மற்றவர்களுடன் மென்மையாகப் பேசவும். இனம் தெரியாத எதிரிகளால் பண நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். தாயின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படும். வழக்கு விவகாரங்களில் சற்று பின்னடைவு இருக்கும். ஆண்டின் முற்பகுதியை விட ஆண்டின் பிற்பகுதி நன்றாக அமைந்துள்ளது. நீங்கள் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆன்மீகச் செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள்.\nவியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் பிற்பகுதி சாதக��ாக உள்ளது. எனவே தொழிலை விரிவு படுத்த நினைப்பவர்கள் ஆண்டின் பிற்பகுதியில் செய்யலாம். கடன் வாங்கும் நிலை ஏற்படும். பங்குதாரர்களிடையே சுமுகமான உறவு நிலைப்பதற்கு பேச்சில் நிதானம் தேவை.\nகுரு பகவான் சஞ்சாரம் காரணமாக அக்டோபர் 2018 க்குப் பிறகு வியாபாரிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிட்டும். வியாபாரத்தில் புதிய யுத்திகளைக் கையாள்வீர்கள். உங்கள் பங்குதாரர்கள் உங்கள் யுக்திகளை வரவேற்பார்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மே 2018 க்குப் பிறகு இடமாற்றம் அல்லது வேலை மாற்றத்தைக் காண்பீர்கள். பணியிடத்தில் தவிர்க்க முடியாத அழுத்தம் இருக்கும். மேலதிகாரியுடன் ஏற்படும் சச்சரவுகளால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். என்றாலும் மே 2018 க்குப் பிறகு இந்த நிலை மாறும்.\nதொழில் நிபுணர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள்.\nதொண்டு நிறுவனங்கள், நீதித்துறை அல்லது வங்கியில் பணிபுரிவோருக்கு இந்த ஆண்டு சாதகமான பலன்கள் காணப்படுகின்றன.\nஆண்டின் தொடக்கம் காதலர்களுக்கு சாதகமானதாக இல்லை. திருமணத்திற்கு தயாராக உள்ளவர்களுக்கு மே 2018 க்கு மேல் துணை அமைய வாய்ப்பு உள்ளது. ஆண்டின் மத்தியில் காதலர்களுக்கு இனிமையான தருணமாக அமையும்.\nஇந்த ஆண்டு மே வரை தம்பதியரிடையே முரண்பாடு இருக்கும். சண்டை சச்சரவு மற்றும் கருத்து வேறுபாடு காணப்படும். மே மாதத்தின் மத்தியில் வாழ்க்கைத் துனையாரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படும். ஜூலை 2018 க்குப் பிறகு மகிழ்ச்சியும் இன்பமும் காணப்படும். மறப்போம் மன்னிப்போம் என்பதை கடைபிடித்தால் தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும்.\nஎதிர்பாராத செலவுகள் காரணமாக, உங்கள் வங்கி இருப்பு சரியும். இருப்பினும், பணத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற உங்கள் உள்ளுணர்வு உங்கள் வரவு செலவுத் திட்டத்தை நன்கு பராமரிக்க உதவும்.ஆண்டின் பிற்பகுதில் வருவாய் அதிகரிக்கும்.\nவீட்டை அலங்கரிக்க அல்லது மறுசீரமைப்பிற்கு அல்லது வாகனத்திற்கென பணத்தை செலவு செய்வீர்கள். அதனால் உங்கள் வசதி பெருகும். மருத்துவத்திற்கும் தான தர்மங்களுக்கும் பணத்தை செலவு செய்வீர்கள்.ஆண்டின் பிற்பகுதியில் குரு பகவான் நல்ல லாபங்களைத் தந்து உங்களை காப்பாற்றுவார். ஆண்டின் முற்பகுதியில் குறிப்பாக ஜனவரி மற்றும் பிப்ரவரியில் பெரிய அளவிலான பண ப���ிவர்த்தனையை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்களில் தாமதம் ஏற்படும். ஒரு வரம்பு மீறிய செயல் காரணமாக நீங்கள் எதிர்பாராத அபராதத்தை செலுத்த வேண்டியிருக்கும்\nஉங்கள் கடின உழைப்பு உங்கள் வெற்றிக்கு வழி வகுக்கும். உங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கான தருணங்கள் இந்த ஆண்டு அமையும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறந்ததை வழங்க தயாராக இருங்கள். ஆசிரியருடன் நல்லுறவை பராமரிப்பது நன்மை தரும். சோம்பேறித்தனத்தை விட்டு சுறுசுறுப்புடன் முன்னேறிச் செல்லுங்கள். உயர் கல்விக்கான ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் ஆண்டு. பெற்றோரின் ஆசி பெறுங்கள்.\nஆரோக்கியத்தில் ஏற்றத் தாழ்வு காணப்பட்டாலும் பெரிய அளவில் கவலை கொள்ள வேண்டியதில்லை. உங்களின் நடமாட்டத்தை பாதிக்கும் வகையில் சில உபாதைகள் ஏற்படும். வேலையின் சுமை காரணமாக மூளைச் சோர்வு ஏற்படும். தேவையான ஒய்வு எடுக்கவும். உங்களுக்கு பிடித்த பொழுது போக்குகளில் ஈடுபடுங்கள்.\nபயணத்தின் போது உணவில் கவனம் செலுத்தவும். வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். துரித உணவுகளை தவிர்க்கவும்.\nமனச் சோர்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள யோகா செய்யவும்.\nஇந்த ஆண்டு பின்பற்றப்பட வேண்டிய தொண்டு நடவடிக்கைகள் /வீட்டு பரிகாரங்கள்\nஉணர்ச்சிகளை கண்காணிக்கவும், ஒவ்வொரு மணி நேரமும் உங்களை நேர்மறையாக மீட்டமைக்கவும்.\nமுன்னோர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசி பெறவும்\nசோம்பேறித்தனத்தை கைவிடவும்.எந்தச் செயலையும் ஒத்தி வைக்க வேண்டாம்.\nஓம் ராகுவே நமஹ அல்லது ஓம்நிதிபயாநமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்\nஅனுகூலமான மாதங்கள் : ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்\nஅனுகூலமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே இந்த மாதங்களில் உங்கள் இஷ்ட தெய்வத்தின் வழிபாடு மற்றும் பரிந்ததுரைக்கப்பட்ட பரிகாரங்களைச் செய்யவும்)\nஇந்தப் புத்தாண்டு உங்களுக்கு அருளை வாரி வழங்கட்டும்\nAstroVed ல் இருக்கும் அனைவரும் உங்களுக்கு நல்வாழ்த்து தெரிவிகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balakumaranpesukirar.blogspot.com/2008/04/blog-post_14.html", "date_download": "2018-05-22T00:14:03Z", "digest": "sha1:R64U6ODG5S25YIW6KEW37SUPL4UZ5U3B", "length": 9063, "nlines": 88, "source_domain": "balakumaranpesukirar.blogspot.com", "title": "பாலகுமாரன் பேசுகிறார்: சிலை சொல்லும் செய்தி- மூன்று - எழுத்துச் சித்தரின் பார்வையில்….", "raw_content": "\nஎழுத்துச்சித்தர் பாலகுமாரன் - சில பதிவுகள்\nசிலை சொல்லும் செய்தி- மூன்று - எழுத்துச் சித்தரின் பார்வையில்….\nதன்னுடைய எண்ணத்திற்கும், அதிலிருந்து வெளியாகும் செயலிற்கும் நேர்மையாக இருப்பவர்களே இறைத்தன்மை உடையவர்கள் ; காலங்கடந்து நிற்கக்கூடிய தகுதியைப் பெற்றவர்கள் என்பதை சொல்லும் ஒரு அற்புதமான கதையை நினைவூட்டும் சிலையைப் பற்றி எழுத்துச்சித்தர் விவரிக்கிறார். கண்ணப்ப நாயனாரின் உண்மையான அன்பைக் கண்டு பிரமிப்பதா அல்லது அந்த உணர்வை தன் கலைப்படைப்பில் மிகச் சரியாக வெளிக்கொணர்ந்த சிற்பியைப் பாராட்டுவதா….\nஇதோ எழுத்துச் சித்தரின் பார்வையில்….\nஅலங்காரங்களும், நாடகங்களும் அற்ற எளிமையான அன்பே உண்மையான பக்தி என்பதை கண்ணப்பன் வாயிலாக உலகிற்கு எடுத்துச்சொல்ல விழைந்த சிவனார் அன்று சேக்கிழார் வாயிலாக பெரியபுராணம் எழுதச்செய்தார். இன்று அந்த உண்மையோடு கூடி பழந்தமிழர் நாகரீகத்தின் உச்சத்தையும் நம் பண்டைக்கலைஞர்களின் இறைமையோடு கூடிய கலை வெளிப்பாட்டையும் எழுத்துச்சித்தரின் வாயிலாக மீண்டும் இந்த உலகிற்கு எடுத்துச்சொல்ல விழைகிறானோ அந்த எல்லாம் வல்ல ஆடல்வல்லான். மிக நேர்த்தியான படைப்பு வாழ்க நும் பணி.\nஉணர்வு பூர்வமாக கடவுளை இப்படி தெரிந்து வணங்கி மகிழ்கிறவர்கள் எந்தனயோ தெரியவில்லை. கருணையோடு ஐயா அவர்கள் இத்தனை ஈடுபாடுடன் இந்த தகல்வல்களை நமக்காக பகிர்ந்து கொண்டது பெரிய விஷயம். இதை கவனமாக வலை ஏற்றம் செய்ததற்கு நன்றி.\nகண்ணப்ப நாயனாரின் கதையை கேட்கும் பொழுது கடவுள் உண்மையான அன்பிற்கு மட்டுமே அடிமையாகிறார் என்பதை உணர்த்தியது. இதை உணர்த்திய ஐயாவிற்கு என் நன்றி.கண்ணப்பரின் கதையை சொல்லி அவரின் சிலை பற்றிய விளக்கமும் தந்தது மிகவும் நன்றாக இருந்தது. கிருஷ்ண துளசிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nசடங்குகளுக்கு அப்பாற்பட்டு எளிமையான தூய அன்பினால் கடவுளைக் கண்டறிய முடியும் என்பதை சொல்வது நாயன்மார்கள் சரித்திரம். நாயன்மார்களில் ஐயாவின் மனம் கவர்ந்தவர் கண்ணப்ப நாயனார். எந்தவித பின்புலனுமில்லாத வேடன் திண��ணன் தன் நேர்மையினால் கடவுளை தடுத்தாட்கொள்ள வைக்கிறார் என்று எங்களிடம் அகமகிழ்ந்து கூறுவார்.\nதிருத்தொண்டர் புராணமும், திருவிளையாடற்புராணமும் ஐயாவின் எழுத்துநடையில் படிக்க வேண்டும் என்ற எங்கள் ஆசையை கோரிக்கையாக அவரிடம் சமர்ப்பித்துள்ளோம்.\nஉங்கள் அனைவரின் ஊக்கத்திற்கும் நன்றி.\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nஇந்த பலகணி எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் அனுமதியோடும், ஆசியோடும் அவருடைய நெருங்கிய நண்பர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது\nபாலகுமாரன் - சில புதிய குறிப்புகள்\nபிறந்த இடம் - பழமர்நேரி\nநிறம் - மாநிறத்திற்கு சற்றே குறைவு\nஉயரம் - 5 அடி 5 அங்குலம்\nஉடல்வாகு - சற்றே பருமனானது\nஎழுத்துச் சித்தரின் - இரும்பு குதிரைகள் – கவிதை\nதிபெத் – எழுத்துச்சித்தர் பார்வையில்\nசிலை சொல்லும் செய்தி- மூன்று - எழுத்துச் சித்தரின்...\nசினிமாவில் எழுத்துச்சித்தர் கற்றுக் கொண்ட முதல் பா...\nசில கேள்விகள் – எழுத்துச் சித்தர் பதில்கள்\nசிலை சொல்லும் செய்தி –இரண்டு – எழுத்துச்சித்தர் பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-05-22T01:20:27Z", "digest": "sha1:KUFMVQ44HEIEB7VC4UIDWOJVJH5WS36C", "length": 9487, "nlines": 143, "source_domain": "keelakarai.com", "title": "மக்கள் நிராகரித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு பதவி ஆசை விடவில்லை: எடியூரப்பா சாடல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை; அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது குறித்து பேச்சு\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ- எதிர்கால போர் முறைகளை சந்திக்க மெகா திட்டம்\nவிமானங்களில் செல்வதற்கு மும்பை தொழிலதிபருக்குத் தடை\nHome இந்திய செய்திகள் மக்கள் நிராகரித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு பதவி ஆசை விடவில்லை: எடியூரப்பா சாடல்\nமக்கள் நிராகரித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு பதவி ஆசை விடவில்லை: எடியூரப்பா சாடல்\nகர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை மக்கள் நிராகரித்தபோதிலும், அக்கட்சிக்கு பதவி ஆசை விடவில்லை என்று அம்மாநில பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா விமர்சித்துள்ளார்.\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பு: போலீஸாருக்கு உளவுத்துறை அறிவுறுத்தல்\nஆளுநர் அழைப்பு விடுத்தார்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம்\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nஇந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oriraivan.blogspot.com/2010/12/", "date_download": "2018-05-22T00:39:02Z", "digest": "sha1:CYDXU4QYWLQBWH5UCOHJXIEGBG4OW45Z", "length": 86816, "nlines": 229, "source_domain": "oriraivan.blogspot.com", "title": "உண்மையை நோக்கி: December 2010", "raw_content": "\nதிங்கள், 13 டிசம்பர், 2010\nஉலகத்தை முட்டாளாக்கும் ராஜ பக்சே (ஆக்டோபஸ்).\n\"கூரையில் ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்.\"இந்��ப் பழிமொழி இப்போது சரியாகப் பொருந்துவது சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்குத் தான். பிரித்தானியாவில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சமாளித்துக் கொள்ள அவர் வெளியிட்ட கருத்தே இப்படிக் கூற வைத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உரையில் தெளிவுபடுத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தாராம். தமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு அந்த நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளதாகவும் புலம்பியிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. அவரது இந்த உரையைக் கேட்டபோது புல்லரிக்கிறது.\nதமிழ்மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் தான் அவருக்கு எத்தனை ஆர்வம்.தமிழ்மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குப் புலிகளே தடையாக உள்ளனர். அவர்களை அழிக்கத் தான் இராணுவ நடவடிக்கை, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்று கூறிக் கொண்டு போரை நடத்தியவர் தான் மகிந்த ராஜபக்ஸ.\nபோர்முடிந்த பின்னர் அரசியல் தீர்வு வழங்குவேன் என்று கூறியவர்.ஆனால் போர் முடிந்த பின்னரும் அரசியல் தீர்வு பற்றியே சிந்திக்காதவர் அவர். தனது மனதில் உள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை உள்நாட்டில் அரசியல்கட்சிகளும் மக்களும் ஏற்க வேண்டும் என்று கூறிக் கொண்டு திரிந்தவர் திடீரென அதை சர்வதேச சமூகத்திடம் முன்வைத்திருப்பாரா என்ன அரசியல் தீர்வை சர்வதேச சமூகத்திடம் முன்வைப்பதற்கு அவர் ஒக்ஸ்போர்ட்டைத் தான் தெரிவு செய்ய வேண்டும் என்பதில்லை. ஏற்கனவே கடந்த செப்ரெம்பர் மாதம் ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பதை அதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.\nஅதைவிட எமது பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண்போம் என்று கூறி வந்தவர் மகிந்த.தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று தமிழ் அரசியல்கட்சிகள் விடுக்கின்ற வேண்டுகோள்களை செவி சாய்க்காமல் இருக்கும் மகிந்த ராஜபக்ஸ, அதை சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறி யாரைத் தான் ஏமாற்ற முனைக்கிறார் இதுவரை காலமும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை முட்டாளாக்கிய அவர் இப்போது சர்வதேசத்தை முட்டாளாக்க முனைகிறார்.\nபுலம்பெயர் தமிழர்களும் பிரித்தானியாவும் அரசியல் தீர்வை அறிவிக்கும் வாய்ப்பைக் கெடுத்து விட்டதாக அவர் புலம்பித் தள்ளியிருக்கிறார். அரசியல் தீர்வில் அவர் அக்கறையுள்ளவராக இருந்திருந்தால் பிரித்தானியா திருப்பிய அனுப்பிய கையோடு அதை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிப்பட்டவர் அல்ல. இப்போதும் சரி -இனி எப்போதும் சரி அரசியல் தீர்வை அறிவிக்கின்ற எண்ணம் அவரிடம் துளியும் கிடையாது என்பதே உண்மை. அவரது மனதில் தீர்வு யோசனை இருப்பதாகக் கூறுவதெல்லாம் சுத்த பம்மாத்து.\nஅவரது மனதில் படிந்துள்ளதெல்லாம் தமிழருக்கு எதிரான இனவாதமும், குரோத மனப்பாங்கும் தான். தமிழரை எப்படியெல்லாம் அடக்கி ஆளலாம் என்று சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஸவா அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறார் அவரது இந்தக் கதைகளையெல்லாம் நம்புகின்ற நிலையில் தமிழர்கள் இல்லை.\nஅதனால் தான் அவர் அரசியல் தீர்வுக்கு ஒக்ஸ்போர்ட் உரையுடன் முடிச்சுப் போட்டு- கெடுத்து விட்டார்களே என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.\nஅவர் உண்மையிலேயே தமிழர் பிரச்சினையைத் தீர்க்கின்ற ஆற்றலும் விருப்பமும் கொண்டவராக இருந்தால்- அந்த அரசியல் தீர்வை உடனடியாக வெளியிடலாம்.\nஆனால் அதை அவரால் செய்ய முடியாது. ஏனென்றால் அவர் சிங்களப் பேரினவாதத்தின் சக்கரவர்த்தியாக- சிங்களப் பேரினவாதத்தின் சின்னமாக- இருக்க விரும்புகிறாரே தவிர, தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் எண்ணம் அவரிடம் துளியும் கிடையாது.\nஇந்த உண்மை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.அதேவேளை, மகிந்த ராஜபக்ஸ போடுகின்ற வேடத்தையும், ஆடுகின்ற நாடகத்தையும் மேற்கு நாடுகள் இப்போது ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டன.எனவே, அரசியல்தீர்வு பற்றி அவர் அளக்கின்ற இந்தக் கதைகளையெல்லாம்- அவரைச் சுற்றியுள்ளவர்களைத் தவிர வேறு யாரும் நம்புகின்ற நிலையில் இல்லை. இது தான் உண்மை.\nat முற்பகல் 11:49 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 டிசம்பர், 2010\nஇலங்கையில் இனி சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் பாடப்படும்.\nகொழும்பு: இனவெறியின் எல்லைகளை காட்டாறு போல கட்டறுத்து ஓடிக் கொண்டிருக்கிறது ராஜபக்சே அரசு. எப்படியெல்லாம் தமிழையும், தமிழைனையும் கொல்ல முடியுமோ, அதையெல்லாம் செய்து வருகிறது ராஜபக்���ே அரசு.தற்போது அதில் ஒரு முக்கிய நிகழ்வாக, இனிமேல் இலங்கையில், தேசதிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும், தமிழில் பாடப்பட மாட்டாது என்ற முடிவை எடுத்துள்ளதாம் ராஜபக்சே அரசு.\nதற்போது சிங்களத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. ஆனால் தற்போதுதான் ஒரே நாடாகி விட்டதே, இனியும் எதற்கு தமிழ் என்று பேசி வருகிறாராம் ராஜபக்சே. இதையடுத்து இனிமேல் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதத்தைப் பாடினால் போதும் என்று அவர் முடிவெடுத்துள்ளாராம்.\nலண்டனுக்குப் போன ராஜபக்சேவுக்கு தமிழர்கள் கொடுத்த பிரமாதமான வரவேற்பினால் வெகுண்டு திரும்பிய பின்னர் அவர் அமைச்சரவையைக் கூட்டி எந்த நாட்டிலும் பல மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை. அப்படிஇருக்கையில் இலங்கையில் மட்டும் ஏன் இரு மொழிகளில் பாட வேண்டும் என்று கேட்டாராம்.\nat பிற்பகல் 8:10 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 டிசம்பர், 2010\nதமிழக காவல்துறையும் & ஹிந்துதுவாவும் : ஒரு சமூக பார்வை.\nதிண்டுக்கல்,டிச.11:தீவிரவாதிகள் திடீரென தாக்கினால் அதனை எதிர்கொள்வது எப்படி என்பதுக் குறித்த பாதுகாப்பு ஒத்திகை கடந்த 9-06-2010 அன்று திண்டுக்கல்லில் போலீசாரால் நடத்தப்பட்டது.nதீவிரவாதிகளாக வேடமிட்டு ஒத்திகையில் கலந்துக் கொண்டவர்களின் முகத்தில் தாடி ஒட்டப்பட்டு முஸ்லிம்கள் போல் காணப்பட்டன.\nஇச்செய்தி பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியானது. ஒவ்வொரு மதத்தினருக்கும் வெவ்வேறான மத அடையாளங்கள் உள்ளன. முஸ்லிம் ஆண்கள் மார்க்க கடமையாக கருதி தாடியை வளர்க்கின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் என்றாலே அவர்களை முஸ்லிம்கள் தான் என்று தீர்மானிப்பது கடைந்தெடுத்த கயவாளித்தனமின்றி வேறென்ன பகுத்து அறியும் ஆற்றலைப் பெற்ற கலைஞரின் ஆட்சியில் அவரது கட்டுப்பாட்டிலிலுள்ள போலீஸ் துறைதான் இந்த கோமாளித்தனத்தை அரங்கேற்றியுள்ளது.\nஇந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் ஏன் தமிழகத்தின் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் தங்களது தலைமையகத்திற்கு தாங்களே குண்டை வைத்து விட்டு முஸ்லிம்களின் பழியைப்போட தீட்டவும் செய்தனர்.\nகிறிஸ்தவ ஆலயங்களை இடித்தும், முஸ்லிம�� கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும் குழந்தையையும் கொன்ற கொடூர பாவிகள். குஜராத் கலவரத்தில் முஸ்லிம் பெண்களை கூட்டமாக சுற்றி நின்று கற்பழித்து அதை விடியோ எடுத்து ரசித்தவர்கள். குஜராத் பேஸ்ட் பேக்கரியில் அதன் உரிமையாளர் மற்றும் வேலை செய்தவர்கள் எல்லாரையும் அப்படியே தீயிட்டு கொளுத்தியவர்கள். குஜராத்தின் காங்கிரஸ் முன்னாள் MP யையும் அவர் வீட்டில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் எல்லோரையும் வெட்டி கொன்று தீயிட்டு கொளுத்தினர்.\nஆஸ்திரேலிய கிறஸ்தவ பாதரியார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் காரோடு வைத்து தீவைத்து கொளுத்திய கொடும் பாவிகள். குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும் குழந்தையையும் கொன்றார்கள். இவர்கள் போல் உள்ள ஒரு கொடியவர்களை வரலாறுகளில் பார்க்க முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கமுடயுமா இவர்கள் மனிதர்களா இவர்கள் மனம்தான் என்ன இரும்பினால் செய்யபட்டதா இப்படி பட்ட ரெத்த வெறி பிடித்த கயவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மிருகங்கள். இந்நிலையில் தீவிரவாதிகளாக ஏன் இப்படி பட்ட ரெத்த வெறி பிடித்த கயவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மிருகங்கள். இந்நிலையில் தீவிரவாதிகளாக ஏன் இவர்கள் போல் வேடம் இட்டு ஒத்திகை பார்க்கவேண்டியது தானே.\nஇதில் இருந்து தமிழக காவல் துறையில் ஹிந்துதுவாவின் தாக்கத்தை உணரமுடிகிறது.\nதொடர்ந்து தமிழக காவல் துறை முஸ்லிம் விரோத போக்கோடு செயல்பட்டு வருகிறது. கோவையில் செல்வராஜ் என்ற ட்ராபிக் கான்ஸ்டபில் கொல்லப்பட்டபோது சம்மந்த பட்டவர்கள் மீது வழக்கு தொடராமல். 19 முஸ்லிம்களை சுட்டு கொன்ற கயவர்கள் ஆச்சே இவர்கள்.. ஜனநாயக முறையில் முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களை தீவிரவாதமாக சித்தரிப்பது, அவர்கள் மீது திட்ட மிட்டு பொய் வழக்குகள் போடுவது, இப்படி தமிழக காவல்துறை ஹிந்துதுவாவின் மறு உருவமாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரியான நடவடிக்கைகளை கலைஞரின் போலீஸ் துறை மேற்கொள்வது அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சமூக நல்லிணத்தை சீரழிக்கவே உதவும். தமிழக காவல்துறையின் இத்தகைய செயலுக்கு அனைத்து மக்களும் தங்களது கண்டனத்தை பதிவுச்ச��ய்ய வேண்டும்.\nat பிற்பகல் 6:07 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பயங்கரவாத தமிழக போலீஸ்\nதினமலர், தினமணியின் பத்திரிகை தர்மம்: முதலாளித்துவத்தின் அடிவருடிகள்.\nவிக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆதாரங்கள், செய்திகள், வீடியோக்களை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். உலகமே துடிதுடித்துப் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிற அந்த அராஜகங்கள் எதுவும் நமது அருமையான பத்திரிகைகளுக்கு முக்கியமாகத் தெரியவில்லை போலும். எதுவுமே நடக்காதது போல மலை விழுங்கி மகாதேவன்களாக, வேறு செய்திகளை வாசித்துக்கொண்டு இருக்கின்றன.\nதினமலர், தினமணி போன்ற பார்பன பத்திரிக்கைகள் ஹிந்துத்துவா ஆதரவு செய்திகளை போட்டு வழக்கம்போல் இந்தியாவில் யாருக்கும் கொசுகடித்தாலும் ஐ.எஸ்.ஐ. சதி என்றும் செய்தி போட்டு அரிப்பை சொரிந்து கொள்கிறார்கள். தங்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகள் அம்பலமான போது அதை மறைத்தும் திசை திருப்பியும் செய்தி போட்டார்கள்.தமிழகம் ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் பெண்கள் அமைப்பான துர்காவாகினியை சேர்ந்த பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டதை பற்றி ஒரு செய்தியும் போடாமல் இருட்டடிப்பு செய்தார்கள். தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் இந்த விக்கிலீக்ஸ் பற்றிய எந்த செய்தியும் போடாமல் செய்தி “ஆத்தூரில் மான் வேட்டை : 2 பேர் கைது”, “வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை தப்பியோடியது” போன்றவை கூட தினமலரின் முக்கியச் செய்திகள். இளவரசர் சார்லஸின் கார் விபத்து உலகச் செய்தியாகிறது. விஜயகுமார், அவரது மகள் விவாகரங்கள் உள்ளூர் செய்திகளாகின்றன. அதே வேலையில், “ஐரோப்பிய யூனியனுடன் பொருளாதார ஒத்துழைப்பு: மன்மோகன் சிங்” மற்றும் “நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் பங்கேற்பு” போன்ற செய்திகளைப் போட்டு தங்கள் பிறவிப்பயனை அடைந்து இருக்கின்றனர். தேடிப்பார்த்தால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்தியொன்றை தினகரன் கடைசிப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. \"பேச்சு சுதந்திரம் பற்றி அந்த மனிதர் பேசிய பேச்சில் மயங்கினார் அந்த 27 வயதுப் பெண்” என்று ஆரம்பித்து விக்கிலீக்ஸ் நிறுவனர் அசா���்ச்சை ஒரு பெண் பித்தராக சித்தரித்து இருக்கிறது. இதுதான் இந்த பார்பன ஹிந்துத்துவா பத்திரிக்கைகளின் தரமும், தர்மமும் போலும்.\nமுதலாளித்துவ நாடுகள் மீது இந்த பத்திரிகை முதலாளிகளுக்குத்தான் எத்தனை விசுவாசமும், அடிமை மோகமும். இந்த பார்பன வந்தேறிகள் சுதந்திரத்துக்கு முன்னாள் இந்திய சுதந்திர வீரர்களை வெள்ளை பிரிட்டிஷ்காரர்களுக்கு காட்டி கொடுத்து உயர் பதவிகள் வகித்தார்கள் இப்ப முதலாளித்தவ விசுவாசிகளாகி மேற்கத்திய நாடுகளுக்கு குடை பிடிகிறார்கள். ஓபாமாவின் வருகையை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோக்களையும், செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா ஊடக அரசியலின் சூட்சுமங்களும், சூழ்ச்சிகளும் பிடிபடுகிற இடம் இது. இப்பொழுது ஒரே ஆறுதலும், ஆதரவும் இணையதளங்கள் தான் கருத்துரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் குரல் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். மாற்று ஊடகமாகவும், மக்களின் ஊடகமாகவும் இந்த வலைப்பக்கங்கள் பரிணமிக்கட்டும்.\nat முற்பகல் 1:16 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 டிசம்பர், 2010\nகாஞ்சி கொலைகார காம கேடி சங்கராச்சாரி போலியா\nபார்ப்பன ஏடுகள் பக்தியைப் பரப்புவதில் - மூட நம்பிக்கைகளைக் குழைத்துத் தருவதில் முன்னணியில் எப்பொழுதும் இருப்பவை - தொழில் போட்டியில் பார்ப்பனர் அல்லாதார் ஏடுகளும் ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக இதழ்களை நடத்திக்கொண்டு திரிகின்றனர் - நாய்விற்ற காசு குரைக்கப்போவதில்லையே\n என்ற ஒரு தலைப்பிலே தினமலர் வார மலர் (தினமலம்28.11.2010) ஒரு கட்டுக் கதையை வெளியிட்டுள்ளது.திருக்கோயிலூரைத் தலை நகரமாகக் கொண்டு மெய்ப் பொருளார் என்பவர் ஆட்சி செய்து வந்தாராம். திருநீறுப்பூசிய சைவ மெய்யன்பர்கள் மீது ஏகப்பட்ட மரியாதையாம் அவருக்கு. முத்தநாதன் என்பவர் ஒரு நாத்திகனாம் - மெய்ப்பொருளாரின் பலகீனத்தைப் பயன் படுத்தி உடல் முழுவதும் திருநீறு அணிந்து அந்த அரசனைப் பார்க்க வந்தாராம்.\nதிருநீறு அணிந்த சாமியார்கள் வந்தால் அவர்களைத் தடுக்கக் கூடாது என்பது அரசக் கட்டளையாம்; அதனால் அந்த முத்தநாதன் அரசரின் அந்தப் புரத்திற்குள்ளேயே நுழைந்து விட்டானாம். ராணியுடன் ���ந்தப்புரத்தில் இருந்த அரசன் திடுக்கிட்டான்; ஆனால், திருநீறு கோலத்தில் வந்துவிட்டாரே, அரசன் என்ன செய்வான்\nதிருநீறு அணிந்த ஆசாமியின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டபோது மறைத்து வைத்திருந்த வாளால் தாக் கினாராம்; அவனைக் கொல்ல காவலாளி முயன்றபோது திரு நீறுப் பூசியவரைக் கொல்லக் கூடாது என்று அரசன் உத்தரவிட்டானாம். தன் பக்தனின் உண்மைப் பக்தியைக் கண்டு வழக்கம் போல சிவபெருமான் அங்குத் தோன்றி உயிர்நீத்த மெய்ப் பொருளாராகிய அரசனுக்கு உயிர் கொடுத்தானாம். அதன் பின் அரசன் பல காலம் சிவத்தொண்டு செய்ய கைலாயத்துக்கு அனுப்பி வைத்தாராம் சிவன்.\nஇந்த சிவன் தன் மதக் கோட்டைத் தாண்டி மற்ற மதப் பக்தர்களைச் சோதிக்கமாட்டார். அடுத்த மதக்காரன்தான் இந்தக் கடவுளைச் சீண்ட மாட்டானே தன் பக்தனை சோதித்துத்தான் ஒரு கடவுளால் உணர முடியும் என்றால், அவன் எப்படி சர்வ சக்திக் கடவுளாவான்\nநாத்திகனைக் கொலையாளி என்று காட்டவும், வேடக்காரன் என்று காட்டவும் புனையப்பட்ட கதை இது.\nஅயோத்தியில் பாபர் மசூதியை இடித்த அத்வானியும், கரசேவர்களும் நாத்திகர்களா பக்தர்கள்தானே இன்னொரு மதக்கடவுள் சம்பந்தப்பட்ட நினைவிடத்தையல்லவா அடித்து நொறுக்கினார்கள் எந்த நாத்திகன் எந்தக் கோயிலை இடித்தான் எந்த நாத்திகன் எந்தக் கோயிலை இடித்தான்\nகடைசியாக தினமலர் என்ன கூறி முடிக்கிறது போலிச் சாமியார்களை அவர்களின் உருவத்தைக் கண்டு கணிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுகிறது.சாமியார்களில் என்ன ஒரிஜினல் சாமியார் போலிச் சாமியார்களை அவர்களின் உருவத்தைக் கண்டு கணிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுகிறது.சாமியார்களில் என்ன ஒரிஜினல் சாமியார் போலி சாமியார் யானை லத்தியில் முதல் லத்தி என்ன, இரண்டாம் லத்தி என்ன அதுசரி, காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சாமியார் அதுசரி, காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சாமியார் போலியா தினமலர், தின மணி, கல்கி, சோ கூட்டம் கொஞ்சம் பதில் சொன்னால் நல்லது\nat பிற்பகல் 11:57 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 3 டிசம்பர், 2010\nடெஹல்கா பெண் நிருபருக்கு எதிரான நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது: NCHRO.\nகொச்சி,டிச.4:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களை நேரடியாக பேட்டியெடுத்ததற்காக கர்நாடக போலீசார் வழக்கு பதிவுச் செய்தது பத்திரிகைப் பணியின் மீதான அத்துமீறலும், மனித உரிமை மீறலுமாகும் என மனித உரிமை அமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇதுத்தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் கேரள மாநிலத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவர்களான அஹ்மத் ஷெரீஃப் மற்றும் ரெனி ஐலின் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஷாஹினா தனது பத்திரிகைத்துறை தர்மத்தை நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில் அவர் மீது வழக்குத் தொடர்வது பாசிச நடவடிக்கை என சுட்டிக்காட்டியுள்ளனர்.\nபத்திரிகைத் துறையில் பணியாற்றும் பெண்மணியொருவரை அவருடைய தொழில் ரீதியான நேர்மையை தவறாக விளக்கி தளர்வடையச்செய்து மனோரீதியான சித்தரவதைக்கு உள்ளாக்குவது மனித உரிமைகள் மீது விடுக்கப்பட்ட சவாலாகும்.\nபொய் சாட்சிகளை காட்டி மஃதனியை வழக்கி சிக்கவைக்க கர்நாடகா போலீஸ் நடத்திய நாடகம் வெளியான நிலையில் தங்களது கோபத்தை தீர்ப்பதற்காக நடத்தும் வெறுக்கத்தக்க முயற்சிகளை ஜனநாயகவாதிகள் அனுமதிக்கக் கூடாது என என்.சி.ஹெச்.ஆர்.ஓ வலியுறுத்தியுள்ளது\nat பிற்பகல் 11:26 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 2 டிசம்பர், 2010\n'லவ் ஜிஹாத்' : ஹிந்த்துதுவா பயங்கரவாதிகளின் கற்பனை புரட்டு.\nகொச்சி,டிச.1:முஸ்லிம் சமுதாயத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை லட்சியமாகக் கொண்ட 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டை கேரள மாநில உயர்நீதிமன்றம் முற்றிலும் நிராகரித்து இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசில ஊடகங்களும், அமைப்புகளும் அதிக ஆர்வம் காண்பித்த 'லவ் ஜிஹாதி'ற்கு எவ்வித ஆதாரமுமில்லை என கேரள மாநில உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதிபட கூறியுள்ளது.\nஇவ்வழக்கில் பத்தணம்திட்டை என்ற இடத்தைச் சார்ந்த ஷாஹின்ஷா என்பவர் தாக்கல் செய்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது கேரள மாநில உயர்நீதிமன்றம்.\nதனக்கெதிராக திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றும் நிலுவையில் இல்லை எனவும், எனவே விசாரணையை பரிபூரணமாக வாபஸ்பெற வேண்டுமெனவும் கோரி ஷாஹின்ஷா கேரள உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.\nமனுவை பரிசீலித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சசீதரன் நம்பியார், ஒரு குறிப்பிட சமூகத்தை குற்றவாளிக் கூண்டில் நிற்கவைக்கும் விசாரணையை முடித்துவிட போலீசாரிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து ஷாஹின்ஷாவுக்கு எதிரான விசாரணையைக் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் இளம் பெண்கள் இருவரின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்த எர்ணாகுளம், திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றங்களின் விசாரணை அறிக்கையை போலீஸ் சமர்ப்பித்தது.\nஇந்த அறிக்கையின்படி எவ்வித ஆதாரமும் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கெதிராக இல்லை என நீதிபதி கண்டறிந்தார். 'லவ்ஜிஹாத்' குற்றச்சாட்டை நிரூபிக்கும் எவ்வித ஆதாரத்தையும் போலீசாரால் கண்டறிய இயலவில்லை. இதனால் இவ்வழக்கில் இனிமேல் விசாரணை தேவையில்லை என இறுதித் தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்துள்ளது.\nat முற்பகல் 11:32 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅறிவோம் ஹிந்து மத பெரியவர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.\nகாஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், என்னும் வைணவப் பெரியார் (ஒரு இந்து மதப் பார்ப்பனர்) என்பது குறிப்பிடத் தக்கதாகும். இன்று பல சடங்குகள் அர்த்தம் புரியாமல் செய்கிறார்கள் என்றும், மந்திரங்கள், ஸ்லோகங்கள் இப்போது வாத்தியார்களுக்கே அர்த்தம் தெரியாமல் சொல்கிறார்கள் என்றும் தாத்தாச்சாரியர் அவர்கள் சொல்கிறார்.\nதாத்தாச்சாரியர் அவர்கள் ஹிந்து மத வேதங்களை எல்லாம் கற்ற மாமனிதர். இவரை தவிர யாராலும் வேதங்களில் உள்ள தவறுகளை சுட்டி காட்ட முடியாது என்ற அளவுக்கு ஹிந்து மத வேதங்களில் அறிவு முதிர்ச்சி பெற்றவர். இவர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் ஹிந்து மத வர்ணாசிரம கொள்கையையும், அதில் கொட்டி கிடக்கும் மூட நம்பிக்கைகள்,ஜாதி வெறி, ஏற்றதாழ்வுகள் குறித்தும் ஹிந்து மத மக்களுக்கு தெரிவித்த இந்த நூற்றாண்டி சிறந்த அறிவு ஜீவிகளில் இவரும் ஒருவர்.\nஅவர் எழுதிய ஹிந்துமதம் எங்கே போகிறது, சடங்குகளின் கதை போன்ற நூல்களில் இந்து மதச்சடங்குகளை,சம்பிரதாயங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார். சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இ���்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள இந்நூல்கள் பெரிதும் உதவும். எந்தக் காலத்திற்கோ ஏற்படுத்தப்பட்ட சமஸ்கிருத சடங்குகளை தமிழர்கள் இன்னும் சுமந்து கொண்டு திரிய வேண்டுமா அவைகளைத் தூக்கி எறிய வேண்டாமா அவைகளைத் தூக்கி எறிய வேண்டாமா என்ற கேள்வியே இந்நூலைப் படித்த போது எழுகிறது.\nநூல்: சடங்குகளின் கதை, இந்துமதம் எங்கே போகிறது ஆசிரியர்: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் . வெளியீடு: நக்கீரன் பப்ளிகேசன்ஸ், ஜானி ஜான்கான் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14 பக்கம் 152 ரூ. 75.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... என்றால் என்ன அர்த்தம்\n .“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள். பெண்ணுக்கு சீதனமாக இன்னொரு பெண். கல்யாண வீட்டில் மதுவகையுடன் மாட்டிறைச்சியும். சீதனம் என்றால் நகைகள், வாசனை வஸ்துக்கள் போன்ற ஜடப் பொருள்கள் மட்டும்தானா பெண்ணுக்கு இன்னொரு பெண்ணையே சீதனமாக கொடுப்பது.\nதிருமணத்துக்கு முதல்நாள் மதுவர்க்கம் என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படிக் கூவுவதற்கு காரணம் என்ன அவர்கள் எதை வெட்டுகிறார்கள்.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.\nசிந்திக்க: OH MY GOD இந்த ஆர்.எஸ்.எஸ். பாசிச ஹிந்துத்துவாவை சார்ந்தவர்கள் பசுவதை தடைச்சட்டம் என்று சொல்லுவது எல்லாம் வெறும் கண்துடைப்பு என்பது கட்டுரையை படிக்கும் போதுதான் விளங்குகிறது. போலி ஹிந்துத்துவா பேசி ஆட்சியை பிடிக்கும் மாய்மாலம் என்பது தெளிவாகிறது. வாழ்க வளமுடன் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.\nஇந்துமதம் எங்கே போகிறது பகுதி 40: அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.\nat முற்பகல் 2:37 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாஞ்சி சங்கரமடம், சிறீரங்கம் கோவில்: ஒரு வரலாற்று பார்வை.\nகாஞ்சிபுரம் ஒரு காலத்தில் பவுத்தர்களின் கோட்டமாக விளங்கியது. கி.பி. 640 இல் காஞ்சிபுரத்திற்கு வந்த யுவான்சுவாங் என்ற சீன யாத்திரீகர் காஞ்சிபுரத்தில் நூறு பவுத்தப் பள்ளி களும், ஆயிரம் பிட்சுகளும் இருந்ததாகக் குறிப்பிட் டுள்ளார். காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர��� எனும் பெயரில் உள்ள சிவன் கோயில் தொடக்கத்தில் புத்தர் கோயிலாக இருந்தது. இக்கோயிலின் முன் கோபுரத்து அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த விக்கிரகங்கள் இருப்பதை இன்றும் காணலாம். காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ஒரு காலத்தில் பவுத்தரின் தாராதேவி ஆலயமாகும்.\nபிற்காலத்தில் இவை எல்லாம் அடிச்சுவடு தெரியாமல் ஆரிய சதிகாரர்களால் அழிக்கப்பட்டு விட்டன என்பது தான் வரலாறு. மேலும் தகவல் அறிய விரும்புவோர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலான பவுத்தமும் தமிழும் என்ற நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.பவுத்தத்தை அழித்து ஆரியம் குடி கொண்ட ஆரிய பிராமணர்களின் வெறிச்சின்னம் தான் காஞ்சி சங்கரமடமாகும்.\nஅதுமட்டும் அல்ல சிறீரங்கம் கோயிலும் ஒரு காலத்தில் பவுத்தக் கோயிலாகவே இருந்திருக்கின்றது என்று ஆதாரங்கள் பேசுகின்றன. நாகைப்பட்டினத்தில் இருந்த அய்ம் பொன்னாலான பவுத்த சிலையைத் திருடிக் கொண்டு வந்து சிறீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு மதில்சுவர் எழுப்பினான் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார்.(ஆதாரம் : தஞ்சைவாணன் கோவை).\nசிந்திக்க; இப்படி பவுத்த கோவில்களை இடித்து இந்த வந்தேறி பிராமணர்கள் ஹிந்து கோவில்களை கட்டி இருகிறார்கள். ஹிந்து மதம் என்பது இந்த ஆரிய வந்தேறி கூட்டத்தால் உருவாக்கப்பட்டது. இவர்கள் மக்களை மதத்தை சொல்லி மூடநம்பிக்கைகளை சொல்லி, சில மேஜிக் வித்தைகளை காட்டி ஏமாற்றி, மத மாட்ச்சாரியங்கள் பேசி வர்ணாசிரம கொள்கைகள் மூலம் மக்களை பிளந்து, சிறு கூட்டமான இவர்கள் இந்தியாவின் எல்லா உயர் பீடங்களிலும் வீற்றிருகிரார்கள். என்று இவர்கள் சூழ்ச்சி முரியடிக்கபடுமோ அன்றுதான் இந்தியா ஒளிரமுடியும்.\nat முற்பகல் 2:34 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்” திரைப்படம் வெளியாகிறது.\nஅம்பேத்கர் விருது பெற்றவருமான தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் ஆட்சி நடைபெற்றும், தமிழகத்தில் டாகடர் அம்பேத்கர் பற்றிய திரைப்படம் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இத்தனைக்கும் இந்தியாவில் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் மூன்றாவது மிகப்பெரிய மாநிலம் தமிழகம்.ஒரு “தலித்” வாழும்போது மட��டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பின்னரும் சாதி ஆதிக்கத்தின் பிடியில் அவலம் நேரத்தான் செய்கிறது. இந்திய அரசியல் அமைப்பையே உருவாக்கிக் கொடுத்தவரும், இந்திய சமூக நீதிப் போராட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான டாக்டர். பி.ஆர். அம்பேத்கருக்கும் இந்த நிலைதான் என்பது எத்தனை மோசமானது.\nஆம், ஜபார் படேல் இயக்கிய “டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்” திரைப்படம் தயாரிக்க கடந்த 1991 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு ரூ.7.7 கோடி ஒதுக்கியது. ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பார்த்து, பொருத்தமான நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டார்.\nஆங்கிலத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற 9 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட படம் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியானது. மிகத் துல்லியமான ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட சிறந்த படமாக பத்திரிக்கைகள் கொண்டாடின. இதனால் அந்த ஆண்டுக்கான சிறந்த ஆங்கிலப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை இப்படம் குவித்தது.\nஆனால், இத்தனைச் சிறப்புகளைப் பெற்ற அந்தப்படம், சேரவேண்டிய மக்களை அடையவில்லை. “இதற்கு காரணம் பெரும்பாலான தியேட்டர்கள் சாதி ஆதிக்க உணர்வு படைத்தவர்கள் வசம் இருப்பதே” என்று அன்றே தலித் விடுதலைப் போராளிகள் வருத்ததுடன் கூறினர்.\nசுதந்திர இந்தியாவின் சட்டத்தை இயற்றியவருக்கே அநீதியா” என்று நாம் கேட்கலாம். அது அப்படித்தான், இன்னும் வர்ணாசிரம கொள்கைகளே இந்தியாவில் ஆட்சி செய்கிறது என்பதையே பார்க்கமுடிகிறது. தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 120 படங்கள் வெளியாகின்றன, 800 கோடிக்கும் குறையாமல் வர்த்தகம் நடக்கிறது. ஆயிரத்து 800 திரையரங்கங்கள் நாள்தோறும் இயங்குகின்றன. ஆனாலும், ஒரு தலித் விடுதலைப் போராளியின் வரலாறு மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டது.\n10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் அம்பேத்கர் இப்போது டிசமபர் 3ம் தேதி வெளியாக இருக்கிறார். இதுபற்றி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில நிர்வாகியும், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளருமான வழக்கறிஞர் நீலவேந்தன் கூறுகையில், “இந்தியா முழுவதும் செய்ததைப் போல, தமிழகத்திலும் ஆதிக்க எண்ணம் கொண்ட சக்திகள் திரையரங்குகளில் படத்தை இருட்டடிப்பு செய்யக்கூடும். அதனை முறியடித்து, இந்��ப் படத்தையே ஒரு இயக்கமாக்க வேண்டும்” என்றார்.\nat முற்பகல் 2:32 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n‘விக்கிலீக்ஸ்’ தொடர்ந்து அம்பலபடுத்திவரும் உண்மைகள்.\nஇராக் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, விக்கிலீக்ஸ்’ இணையதள நிறுவனம் தற்போது உலகம் முழுவதிலும் அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க தூதரகங்களும் நடத்தி வரும் நாசகர பேச்சுவார்த்தைகள், பேரங்கள், அராஜகங்களை அம்பலப்படுத்தும் விதமாக லட்சக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது.இதனால் தனது நண்பர்கள், கூட்டாளிகளுடனான உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அமெரிக்க நிர்வாகம் கதிகலங்கிப் போயுள்ளது. இதையடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனத்தை மூடுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.\nசுவீடனைச் சேர்ந்த இணைய தள நிறுவனம் விக்கிலீக்ஸ். இந்நிறுவனம், உலக மக்கள் அனை வரும் உண்மைத்தகவல்களை அறிந்து கொள்ள உரிமை உடையவர்கள் என்ற கருத்தோட்டத்தை முன் வைத்து, ரகசிய தகவல்களையெல்லாம் கைப்பற்றி இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா அரங்கேற்றிய அட்டூழியங்கள் குறித்த விவரங்கள் ஏராளமாக இந்நிறுவனத்திடம் சிக்கியுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு, இராக் போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய கொடிய தாக்குதல்கள், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள். இதில் அமெரிக்க ராணுவம், சிஐஏ உள்ளிட்ட நாசகர உளவு ஸ்தாபனங்கள் நடத்திய சதி ஆலோசனைகள் என அனைத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது.\nஇது அமெரிக்க நிர்வாகத்தை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிய நிலையில், தற்போது 2 லட்சத்து 51 ஆயி ரத்து 287 ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் அமெரிக்காவிலும், உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்ககளிலும் நடத்தப்பட்ட சதித்திட்டங்கள், சிறிய நாடுகளுக்கு எதிரான தாக்குதல் திட்டங்கள் என பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை உள்ளடக்கியவை ஆகும். 1966ம் ஆண்டு முதல் 2010 பிப்ரவரி வரை அமெரிக்காவிலும், பல்வேறு நாடுகளில் உள்ள 274 அமெரிக்க தூதரகங்களிலும் உருவாக்கப்பட்ட ரகசிய ஆவணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணங்கள் மூலம் உலகம் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவு நடவடிக்கைகள் எந்தளவிற்க�� இழிவானவையாக இருக்கின்றன என்பது அம்பலமாகியுள்ளது. இது போன்ற, மிகப்பெரும் அளவிலான ரகசிய ஆவணங்கள் உலக மக்களுக்கு பகிரங்கமாக வெளியிடப்பட்டது, வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉலகம் முழுவதுமான தலைவர்கள், அவர்களின் அந்தரங்க விஷயங்கள், நாடுகள், அவைகளுக்கிடையேயான பிரச்சினைகள் எல்லாவற்றையும் கண்காணித்து, அமெரிக்கா வைத்திருக்கும் கருத்துக்கள் இதனால் வெளிவந்திருக்கின்றன. இவை சர்வதேச அளவில் அமெரிக்காவின் அபிலாஷைகளையும், அட்டூழியங்களையும் காட்டுகின்றன. அவைகளில் சில:\nபாலஸ்தீனத்தை தொடர்ந்து தாக்குவோம் என்றும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தீவிரமாக தாக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஒரு அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் எகுத்பராக் கூறியுள்ளார். இது தொடர்பாக எகிப்திடம் ஏற்கெனவே பேசிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nசவூதி அரேபிய மன்னர் ஈரானை தாக்குமாறு தொடர்ந்து அமெரிககாவிடம் வலியுறுத்தி வந்துள்ளார். சவூதி மன்னர் அப்துல்லா, 2008 ஏப் ரல் மாதம் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளோடு நடத்திய சந்திப்பின்போது இதை வலியுறுத்தியுள்ளார். இதை பரிசீலிப்பதாக, அமெரிக்கா கூறியது.\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீது கர்சாய், மனநிலை பிறழ்ந்தவர் என்றும், அவர் போதை மருந்து கடத்தல் மற்றும் ஊழலில் திளைப்பதாகவும் இது நீடிக்கட்டும் என்றும் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதரக அதிகாரிகள் பேசியுள்ளனர். இந் நாட்டின் துணை ஜனாதிபதியும் ஒரு ஊழல் பேர்வழி என்றும் பேசியுள்ளனர். அவர் போதை மருந்து கடத்தல் தடுப்பு தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் 52 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் வாங்கியது தெரியவந்துள்ளது.\nஇந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களிலிருந்து பதிவுசெய்யப்பட்ட 3,038 ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் குறித்த விவரங்கள் அடங்கும். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகளை தீர்க்க அமெரிக்கா முழுமையாக தலையிட்டு வருவது குறித்தும் இந்த ஆவணங்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளது. (இந்தியா - பாகிஸ்தான் இடையே தாங்கள் ஒருபோதும் தலையிட விரும்பவில்லை என்று அமெரிக்க தூதர்கள் அடிக்கடி கூறி வருவது கவனிக்கத்தக்கது).\nஇந்த ஆண்டு துவக்கத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாகவும் துருக்கி ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இஸ்தான்புல் நகரில் நடை பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளில் ஒன்றான இந்தியாவை அழைக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் ஒப்புதலோடு துருக்கி முடிவு செய்தது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் விவகார துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் துருக்கியின் வெளி யுறவுத்துறை அரசியல் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு விவகாரத் துறை துணை அமைச்சர் ரவுப் என்ஜின் சொய்சால் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பாகிஸ்தானை கைக்குள் வைத்திருக்க வேண்டுமானால் ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்த சந்திப்பிற்கு இந்தியா வரக் கூடாது என்று பேசப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவும் இப்படி திட்டமிடப்பட்டது என்பதும் இந்த ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.\nஇவை தவிர வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்தும், இவற்றை அழிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறித்தும், இதற்கு இஸ்ரேல் உள்ளிட்ட தனது கைக்கூலி நாடுகளுடன் அமெரிக்க நிர்வாகம் வாஷிங்டனிலிருந்தும், பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் மூலமாக தொடர்ந்து பேசி வருவது குறித்தும் ஏராளமான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கா, உலகின் முன்னே அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது\nat முற்பகல் 1:52 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஹிந்து சாமியார் நித்தியானந்தா நடிகையுடன் உல்லாசம்.\nசென்னை: பிரபல தமிழக ஹிந்து சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம...\nஆண்கடவுள் சிவனுக்கும் ஆண்கடவுள் பெருமாளுக்கும் பிறந்த சபரிமலை அய்யப்பன். ஆண்கடவுள் பெருமாள் எடுத்த‌ மோகினி ரூபத்தினால் ஏற்பட்ட பரமசிவனின் ...\nதங்கத்தின் உண்மை விலை என்ன\nகடந்த சில வாரங்களாகப் பங்குச் சந்தையின் முக்கிய தலைப்புச் செய்தியாக வருவது தங்கத்தின் விலை வணிகம் காரணமாக உயர்ந்து கொண்டே செல்வதுதான். உலக ந...\nகாஞ்சி கொலைகார காம கேடி சங்கராச்சாரி போலியா\nபார்ப்பன ஏடுகள் பக்தியைப் பரப்புவதில் - மூட நம்பிக்கைகளைக் குழைத்துத் தருவதில் முன்னணியில் எப்பொழுதும் இருப்பவை - தொழில் போட்டியில் பார்ப்பன...\nகாஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு காஷ்மீர் மக்களின் உரிமை போராட்டம்.\nஇந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் ...\nஅறிவோம் ஹிந்து மத பெரியவர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.\nகாஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், என்னும் வைணவப் பெரியார் (ஒரு இ...\nநாடு செழிக்க, மக்கள் நலம்பெற தேர்ந்தெடுப்போம் இது போன்றவர்களை\n1) (எம்.எல்.ஏ. நன்மாறன்): தமிழக எம்.எல்.ஏ. களுக்கு 50 ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அதை கட்சிக்கு கொடுத்துடுவேன். கட்சியின் முழு நேர ஊ...\nஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்\nஜெயேந்திரர் அறைக்குள் நித்யானந்தா திடீரென ஓடி வர, சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஜெயேந்திரர் வெடுக்கென நிறுத்திவிட்டு ஐயோ நானில்ல நானில...\nஉலகத்தை முட்டாளாக்கும் ராஜ பக்சே (ஆக்டோபஸ்).\n\"கூரையில் ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்.\"இந்தப் பழிமொழி இப்போது சரியாகப் பொருந்துவது சி...\nஉலகத்தை முட்டாளாக்கும் ராஜ பக்சே (ஆக்டோபஸ்).\nஇலங்கையில் இனி சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் பாட...\nதமிழக காவல்துறையும் & ஹிந்துதுவாவும் : ஒரு சமூக பா...\nதினமலர், தினமணியின் பத்திரிகை தர்மம்: முதலாளித்துவ...\nகாஞ்சி கொலைகார காம கேடி சங்கராச்சாரி போலியா\nடெஹல்கா பெண் நிருபருக்கு எதிரான நடவடிக்கையை அனுமதி...\n'லவ் ஜிஹாத்' : ஹிந்த்துதுவா பயங்கரவாதிகளின் கற்பனை...\nஅறிவோம் ஹிந்து மத பெரியவர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தா...\n.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... என்றால் என்ன அர்த்த...\nகாஞ்சி சங்கரமடம், சிறீரங்கம் கோவில்: ஒரு வரலாற்று ...\n10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் டாக்டர். பி....\n‘விக்கிலீக்ஸ்’ தொடர்ந்து அம்பலபடுத்திவரும் உண்மைகள...\nஆபரேசன் கிரீன் ஹன்ட்டு (1)\nஆர்.எஸ்.எஸ். ஒரு பார்பன வெறி அமைப்பு. (1)\nஇந்திய அணுசக்தி திட்டம் (1)\nஇந்திய அரசு பயங்கரவாதம் (2)\nஇந்திய அரசு பயங்கரவாதம். (1)\nஇந்திய பிரச்சனைகளும் இஸ்லாமியர்களும் (1)\nஇஸ்லாத்தின் புதிய வருகைகள் (1)\nஉயர்ஜாதி ஹிந்துக்களால் தலித் பெண் எரித்து கொலை. (1)\nசுதந்திர போராட்டம். . (1)\nதின(மலம்)மலர் நாளேட்டின் விஷகருத்து (1)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் (1)\nபயங்கரவாத தமிழக போலீஸ் (1)\nபார்பன ஹிந்து சாமியார் (2)\nமராட்டி மொழிவெறி . (1)\nவிலை மதிப்பில்லா உயிர்கள் (1)\nநாங்கள் தான் பிறப்பால் உயர்ந்தவர்கள் பிராமணர்கள்.\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/EPDP.html", "date_download": "2018-05-22T00:16:40Z", "digest": "sha1:3KD4A7TK5YZWRFCDZVK7GYCG2FGMKMVW", "length": 13610, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "கோப்பாபுலவு மக்களை சொந்த காணி, நிலங்களில் குடியமர்த்த உரியவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!-ஈபிடிபி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகோப்பாபுலவு மக்களை சொந்த காணி, நிலங்களில் குடியமர்த்த உரியவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமுல்லைதீவு, கோப்பாபுலவு மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பில் தற்போதைய அரசுடன் இணக்க அரசியல் நடத்திவரும் தமிழ்த் தலைமைகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அம் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம�� அவர்கள், கோப்பாபுலவு பகுதியில் 520 ஏக்கர் காணி, நிலங்கள் அப் பகுதி மக்களின் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத நிலையில், சூரிபுரம், கோப்பாபுலவு மற்றும் பிலவு குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாதிரிக் கிராமங்களில் வாழ்ந்து வருகின்ற நிலையில், இம் மக்கள் தங்களது வாழ்வாதாரங்கள் தொடர்பில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதங்களை தங்களது சொந்த காணி, நிலங்களில் குடியமர்த்துமாறு தொடர்ந்து கோரி வரும் இம் மக்கள், உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இம் மக்களை அவர்களது சொந்த காணி, நிலங்களில் குடியமர்த்தினால் இவர்களது வாழ்வாதார நிலைகளில் மாற்றங்களைக் காண முடியுமென்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகும்.\nஅந்த வகையில், தற்போதைய அரசு வலிகாமம் வடக்கு, சாம்பூர் போன்ற பகுதிகளில் எமது மக்களின் காணி, நிலங்களை படிப்படியாக விடுவித்து வரும் நிலையில், கோப்பாபுலவு மக்களின் காணி, நிலங்களை விடுவிக்க இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்தவர்கள் எனத் தம்மைக் கூறிக் கொண்டு, இந்த அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்திவரும் தமிழ்த் தலைமைகள் உண்மையான அக்கறையுடன் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/04/blog-post_77.html", "date_download": "2018-05-22T00:02:21Z", "digest": "sha1:NVL3PCZARPX32EZXMP3QJWRZI42GZEKW", "length": 13422, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "துபாயில் பிச்சை எடுத்து அதிகமாக சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள்.. | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » துபாய் » துபாயில் பிச்சை எடுத்து அதிகமாக சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள்..\nதுபாயில் பிச்சை எடுத்து அதிகமாக சம்பாதிக்க��ம் பிச்சைக்காரர்கள்..\nTitle: துபாயில் பிச்சை எடுத்து அதிகமாக சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள்..\n துபாயில் பிச்சை எடுத்து மாதம் Dhs 270,000/- ( இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 49,00,000/-) மேல் சம்பாதிக்கும் பி...\n துபாயில் பிச்சை எடுத்து மாதம் Dhs 270,000/- ( இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 49,00,000/-) மேல் சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள் \nஅமீரகத்தில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதையும் மீறி சாலைகளில் ஆங்காங்கே பிச்சை எடுப்பதை பார்க்கலாம். கடந்த 3 மாதத்தில் மட்டும் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த சுமார் 59 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅதில் ஒருவரை சோதனை செய்ததில் அவரிடம் கட்டு கட்டாக சுமார் Dhs 270,000/- (இந்திய ரூபாய் சமார் 49 லட்சம்) இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் விசாரித்ததில் அது அவர் ஒரு மாதத்தில் பிச்சை எடுத்தது என தெரிந்து அனைவரும் வாய் அடைத்துப் போனார்கள்.\nஅமீரக நாட்டின் நற்புகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரேனும் இதேப் போல் செயல்களில் ஈடுபட்டால் 800-243, 901, 06 5632222 இந்த எண்களில் தொடர்புக் கொண்டு புகார் அளிக்கலாம்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத���தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்��ு கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/secretary-department-education-tamilnadu-school-notices-board-exams-exam", "date_download": "2018-05-22T00:32:08Z", "digest": "sha1:G5YLW5YXBOKZXZPQIDDLXCZJ2IAGVR57", "length": 26213, "nlines": 321, "source_domain": "nakkheeran.in", "title": "தமிழக பள்ளி கல்வி துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்துறை தலைவருக்கு நோட்டீஸ் | Secretary to the Department of Education of Tamilnadu School, Notices to the Board of Exams Exam | nakkheeran", "raw_content": "\nஉங்களை எப்போதும் இதயத்திலேயே வைத்து இருப்போம்: ராஜீவ் நினைவு நாளில் ராகுல் உருக்கம்\n’’தனிநாடுதான் தீர்வு’’ - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தா.பாண்டியன்\nமெரினாவில் நுழைய முயன்ற வைகோ, திருமுருகன் காந்தி கைது\n56 மணிநேரம் மட்டுமே முதல்வர் - ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nஅறிவாலயத்தை தலைமைச் செயலகமாக மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nமே.22ல் நடக்கும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் விசிக பங்கேற்கும் - திருமாவளவன்\nரஜினி ஆட்சிக்கு வந்தால் நீட் முதல் நியூட்ரினோ வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்- தமிழருவி மணியன்\nஎம்.எல்.ஏ.க்களின் சான்றிதழ்களை ஸ்ரீரங்கத்தில் வைத்து சிறப்பு பூஜை நடத்துகிறார் குமாரசாமி\nமே 23- ல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள்\nநெருங்கும் போலீஸ் - முன் ஜாமீன் கேட்கும் சீமான்\nஇரட்டை இலை சின்ன வழக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு\nமத்தியப் பிரதேசம் குவாலியரில் ரயில் பெட்டியில் தீ விபத்து\nவஞ்சத்துடன் கெஞ்சிய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி\nகேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழப்பு\n - ஸ்ரீசாந்த் வீடியோவால் தோனி ரசிகர்கள் அதிருப்தி\nமோடியின் ரஷ்ய பயணம்- சோச்சியில் அதிபர் புதினுடன் சந்திப்பு\nஆளுநரை அடித்து உதைத்த பொதுமக்கள்...\nஅருணாச்சலத்தில் சுரங்கம் மூலம் இந்தியாவை நெருங்குகிறதா\nமுன்னாள் காதலிகள் முன் நடந்தேறிய இளவரசர் ஹாரி திருமணம்- புகைப்படங்களுடன்\nதமிழ் இருக்கைக்கு மக்கள் கொடுத்த பணம் எங்கே -சர்ச்சை சுழலில் மந்திரி மாஃபா\n உளவு பார்க்கும் ரஜினி மன்றம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்ப���ரமணியம் பதில்கள்\nகிசுகிசு.காம் - பேச்சு காத்தோடு போச்சு\nசாமி பாதி... ஆவி பாதி...\n\"பிம்பத்தை உடைக்கும்'' -பா. இரஞ்சித் நம்பிக்கை\nமே மாத எண்ணியல் பலன்கள்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம்\nதமிழ்க் கவிஞரை கௌரவித்த சாகித்ய அகாதமி -வல்ம்புரி லேனா\n65-வது தேசிய திரைப்பட விருதுகள்\n\"தமிழ்நாட்டுல பல பேர் கொள்கை இல்லாம இருக்காங்க\" - நடிகர் விவேக் தாக்கு\n'என் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பமாட்டேன்' - சிம்பு சொன்ன காரணம்\nதெலுங்கு சினிமாவில் அதிர்ச்சி... அரசியலில் குதிக்கும் 'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி\nபாலகுமாரன்... நீங்க நல்லவரா, கெட்டவரா - பட்டிதொட்டியெல்லாம் கலக்கிய வசனங்கள்\nஅதைக் கொஞ்சம் மாத்திக்கலாமே விஜய் ஆண்டனி\nஆதார் அட்டையால் இவ்வளவு ஆபத்து நடக்குமா - என்ன சொல்கிறார் விஷால்...\nஅழகு, ஈர்ப்பு, உயர்வு, உச்சம், சலனம், சறுக்கல், போதை.... - நடிகையர் திலகம்\n'இருட்டு அறையில்' யார்... 'முரட்டு குத்து' யாருக்கு\nகாலா இசைவெளியீட்டு விழா (படங்கள்)\nநடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’{படங்கள்}\nஇதுக்கு “Bittu” படம் எடுக்கலாமே...\nS.Ve சேகர் பெரிய ஆளா\nமாணவிகளை தடவினால் மரண தண்டனை கொடுங்க\nபா.ஜ.க வை தோலுரித்த திருமாவளவன்..\nபாஜகவை கலாய்க்கும் பியுஷ் மனுஷ்...\nதிருமுருகன் காந்தி கொல்லப்படலாம்..'Operation TMG'\nசென்னை வெற்றிக்கு குழப்பத்தை ஏற்படுத்த டோனி செய்த ட்ரிக்-சுருண்ட பஞ்சாப்\nப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுமா கொல்கத்தா - ஐ.பி.எல். போட்டி #54\nபட்லர், ஸ்டோக்ஸ் இல்லை.. பெங்களூருவுக்கு சவால் - ஐ.பி.எல். போட்டி #52\n - தோல்வி குறித்து தோனி கருத்து\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதல் இபிஎஸ், ஓபிஎஸ் வரை சாப்பிட்ட வாழைப்பழம்\nஒன்ப்ளஸ் 6 மிடில் கிளாஸ் உயர்தர மொபைல் \nகாதுக்கு ஆப்பு வைக்கும் பட்ஸ்\nATM களில் ஏன் பணமில்லை\nஃபேஸ்புக் செய்தது அவ்வளவு பெரிய குற்றமா\nஆங்கிலத்திலேயே இத்தனையென்றால் தமிழில் இதற்கு பஞ்சமா\n'அம்மா' என்றால் தெரியும், 'அம்மம்' என்றால்\nதமிழ் மொழியைக் காப்பாற்றுவது என்பது என்ன தெரியுமா கவிஞர் மகுடேசுவரன் எழுதும் …\nதமிழர் என்ற பெருமை மட்டும் போதுமா... மொழியை அறிய வேண்டாமா\nகடைசி கேள்வி, சந்திப்பு, கையெழுத்து - ராஜீவ்காந்தி மரண நொடிகள்\n\"தமிழ்நாட்டுல பல பேர் கொள்கை இல்லாம இருக்காங்க\" - நடிகர் விவேக்…\nர���ஜீவ்காந்தியின் கடைசி நிமிடங்கள் - உடனிருந்த ஜெயந்தி நடராஜன் 1991இல்…\nதேசவிரோதிகளுடன் காங். கூட்டணி என்று அமித்ஷா புலம்புவது சரியா\n'என் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பமாட்டேன்' - சிம்பு சொன்ன காரணம்\nசாக்கு மூட்டையில் பெண் பிணம் - அமைச்சரின் மாமனார் வீட்டு டிரைவர் சிக்கினார்\nஎன் பின்னால் நின்று வாக்கு கேட்ட எடப்பாடி, வேலுமணிக்கு இது முன்பே தெரியாதா…\nமோடியின் ரஷ்ய பயணம்- சோச்சியில் அதிபர் புதினுடன் சந்திப்பு\nமத்தியப் பிரதேசம் குவாலியரில் ரயில் பெட்டியில் தீ விபத்து\nஆளுநரை அடித்து உதைத்த பொதுமக்கள்...\nதமிழக பள்ளி கல்வி துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்துறை தலைவருக்கு நோட்டீஸ்\nநடைபயிற்சியின் போது வெட்டிக்கொல்லப்பட்ட மாஜி எம்.எல்.ஏ.\nஎய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்: தமிழக அரசுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\nபாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 16ல் நடைபெற்ற தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கும், மறுதேர்விற்கான அறிவிப்பை வெளியிடவும் தடை கோரிய மனு குறித்து தமிழக பள்ளி கல்வி துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்துறை தலைவர் ஆகியோர் பிப்ரவரி 22ல் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nசிவகங்கையைச் சேர்ந்த இளமதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,\" தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை 28ல் வெளியானது. அதை தொடர்ந்து, செப்டம்பர் 16ல் தேர்வு நடைபெற்ற நிலையில், விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு, நவம்பரில் சுயவிபரங்கள் பெறப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.\nஇந்நிலையில், விடைத்தாள்களில் முறைகேடுகள் செய்யப்பட்டதாக கூறி, அந்த தேர்வை ரத்து செய்வதாகவும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அந்த பணிகளுக்கான மறு தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,33, 567 பேர் தேர்வெழுதிய நிலையில், 200 பேரின் விடைத்தாள்களிலேயே முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதுவும் தேர்வு எழுதியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.\nஆகவே, தவறு செய்த 200 பேருக்காக தேர்வெழுதிய அனைவரையும் தண்டிப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட பணிகளுக்காக செப்டம்பர் 16ல் நடைபெற்ற தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கும், மறுதேர்விற்கான அறிவிப்பை வெளியிடவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் தடை விதிக்க வேண்டும்\" என கூறப்பட்டுள்ளது.\nஇன்று இந்த மனுவினை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி G.R.சுவாமிநாதன் இந்த மனு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்துறை தலைவர் ஆகியோர் பிப்ரவரி 22ல் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரனையை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜனநாயகப் போராட்டத்தில் கர்நாடகாவின் பங்கு\nஇது தளபதிகள் மோதிய போர் - கர்நாடகா முதல்வரை தீர்மானித்தவர்கள்\nசாவித்திரி என்னும் அழகு தேவதை\nகர்நாடகா ஆளுநர் யார் தெரியுமா - நண்பர் மோடிக்காக ராஜினாமா செய்த கதை\nசென்னை வெற்றிக்கு குழப்பத்தை ஏற்படுத்த டோனி செய்த ட்ரிக்-சுருண்ட பஞ்சாப்\n'ஆட்டோ சங்கர்' உருவான நிமிஷம்\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nஆளுநரை அடித்து உதைத்த பொதுமக்கள்...\n’’தனிநாடுதான் தீர்வு’’ - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தா.பாண்டியன்\nஆங்கிலத்திலேயே இத்தனையென்றால் தமிழில் இதற்கு பஞ்சமா கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #4\n'ஆட்டோ சங்கர்' உருவான நிமிஷம்\nபா.ஜ.க. அரசுக்கு எதிராக இளைஞர்களை பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த நேரிடும்: மு.க.ஸ்டாலின்\n” - திருமாவளவனைக் கலாய்த்த பிரபாகரன்\nசாவித்திரி என்னும் அழகு தேவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruchchikkaaran.wordpress.com/2011/07/24/ramdan-2011/", "date_download": "2018-05-22T00:11:39Z", "digest": "sha1:KN4KIFCAU7P6KR7UGEJRX47BRPD4WMSM", "length": 10453, "nlines": 62, "source_domain": "thiruchchikkaaran.wordpress.com", "title": "ரமதான் நோன்பு அனுபவங்கள்- 1: | Thiruchchikkaaran's Blog", "raw_content": "\nசூரியனை பாம்பு விழுங்குவதாக நினைப்பது அறியாமையே மூட நம்பிக்கைக்கு எதிரான சங்கராச்சாரியாரின் முழக்கம் \nரமதான் நோன்பு அனுபவங்கள்- 1:\nரமதான் நோன்பு அனுபவங்கள்- 1:\nஎந்த ஒரு மதத்தையும் ஆக்க பூர்வமாக அணுகுவது, அவற்றின் கோட்பாட்டில் உள்ள சிறந்த கருத்துக்களை புரிந்து கொள்வது, அவற்றின் பழக்க வழக்கங்களுடன் கலந்து கொள்ளுவது ஆகியவை இந்த உலகத்திலே அமைதியை , நல்லிணக்கத��தை உருவாக்கும் என்பதே அறிஞர் கருத்து. பெரும்பான்மையான இந்தியர்கள் ஆக்க பூர்வமாகவே சிந்திப்பவர்கள் என்றும் வெறுப்புணர்ச்சி இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் நான் கருதுகிறேன்.\nபள்ளிப் பருவத்திலே, கல்லூரியிலே, அலுவலகத்திலே பிற மார்க்கத்தவருடன் கலந்து பழகும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. அதை சரியாக உபயோகப் படுத்தி நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும்.\nகல்லூரியில் பயிலும் போது என்னுடன் படித்த எனது முக்கிய நண்பர்களும் ஒருவர் ஷாஜஹான். அவர் ரமதான் மாதம் நோன்பை அனுஷ்டிப்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் அதிக விவரங்கள் அப்போது எனக்கு தெரியாது. பின்னாளில் பணியில் அமர்ந்ததும் எனக்கு மிர்சா, அப்துல் ஆகிய இரண்டு நண்பர்களின் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் இஸ்லாமிய பழக்க வழக்கங்களைப் பற்றி நான் பல விடயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். இப்படியான நேரத்திலே ரமதான் மாதம் வந்தது. ராமதானிலே நோன்பு எடுக்க எனது நண்பர்கள் தயாரானார்கள்.\nரமதான் மாதம் நோன்பு இருப்பது இஸ்லாத்தின் முக்கிய சமயக் கடமைகளில் ஒன்று. சூரியன் உதிக்கும் முன்னரே நோன்பு ஆரம்பித்து சூரியன் மறையும் வரை நோன்பு இருக்க வேண்டும்.\nஇந்த நேரத்தில் எந்த உணவையும் உண்ணக் கூடாது. தண்ணீர் உட்பட எந்த ஒரு திரவ உணவையும் பருகக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. புலனடக்கத்துடன் இருக்க வேண்டும்.\nரமதான் நோன்பு என்பது இஸ்லாமியருக்கு ஆன்மீக முன்னேற்றத்தை தரும் ஒரு விரதமாக உள்ளது. ஒரு கட்டுப்பாட்டை மனதில் விதித்துக் கொண்டு அந்தக் கட்டுப்பாட்டை மீறாமல் நடப்பது ஒருவரின் மன வலிமையை உயர்த்தும் செயலாக அமைகிறது. இது ஒரு வகையில் ஒரு வகையான துறவு போனறது, மேலும் இந்த நோன்பை அவர்கள கடவுளுக்காக , கடவுளின் விருப்பத்தின் பேரில் கடவுளுக்கு மகிழ்ச்சியை தரும் ஒரு செயலாக கருதி செய்கின்றனர். எனவே இந்த நோன்பானது இஸ்லாமியருக்கு நோன்பு இருப்பதற்கான முனைப்பை அதிக படுத்தி சிரத்தையை உருவாக்குகிறது.\nஷியாம் சுந்தர் on பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்.\nP.G.S. MANIAN on ஸ்ரீதேவி – முழு இந்தியாவிற்கும் சூப்பர் ஸ்டாராக மின்னிய ஒரே அதிசய நட்சத்திரம்\nRajendra on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” பாடித்தான் ஆகனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது, சரியா ராஜா ஜி\nthiruchchikkaaran on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” பாடித்தான் ஆகனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது, சரியா ராஜா ஜி\nRajendra on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” பாடித்தான் ஆகனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது, சரியா ராஜா ஜி\nthiruchchikkaaran on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nVelan on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nthiruchchikkaaran on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nrajshree_cmb on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nthiruchchikkaaran on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nCategories Select Category Akbar the Great அண்ணல் அம்பேத்கர் அரசியல் ஆன்மீகம் இந்திய வரலாறு இந்து மதம் இஸ்லாம் ஏ ..தாழ்ந்த தமிழகமே கொள்கைக‌ள் சங்கராச்சாரியார் சமத்துவ சமூகம் சுவாமி விவேகானந்தர் தமிழ் நம் தாய் நாடு இந்தியா நாகரீக சமுதாயம் பகுத்தறிவு பத்திரிகை செய்திகள் பாலஸ்தீன் – இஸ்ரேல் புனைவு (நாடகம்) பைபிள் மத சகிப்புத் தன்மை மத நல்லிணக்கம் யேசு கிறிஸ்து விபச்சாரக் கொடுமை எதிர்ப்பு History Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/11/blog-post_11.html", "date_download": "2018-05-22T00:06:20Z", "digest": "sha1:7TFPHUREUIHBVP7YRIXHNDUTWHJQZGIE", "length": 33923, "nlines": 250, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: வாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்", "raw_content": "\nவாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்\nஉலகமயமாதல் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் சொற்களில் ஒன்றுதான், ‘அவுட்சோர்ஸிங்’. தமது நாட்டில் ஒரு வேலையைச் செய்வதற்கு அதிகமாக சம்பளம் தரவேண்டி இருப்பதால் அதே வேலையை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ளவர்களை வைத்து முடித்துக்கொண்டு செலவைக் குறைக்கும் வழியை அமெரிக்கா முதலிய நாடுகள் கண்டுபிடித்துள்ளன. தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிகம் பேசப்பட்டுவந்த இந்த ‘அவுட்சோர்ஸிங்’ முறை இப்போது அபாயகரமான வடிவத்தை எடுத்திருக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்வதையும் கூட இப்போது ‘அவுட்சோர்ஸிங்’ செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு மலிவான இடமாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியப் பெண்கள் பலர் வாடகைத் தாய்மார்களாக (ஷிuக்ஷீக்ஷீஷீரீணீtமீ விஷீtலீமீக்ஷீs) மாறிக்கொண்டிருக்கிறார்கள்.\nஉடல் உறுப்பு வியாபாரம் வேகமாகப் பெருகிக் கொண்டிருக்கும் நமது நாட்டில் இப்போது ‘வாடகை அம்ம���க்களின்’ எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருக்கிறது. சிறுநீரகத்தை விற்பதை விட இது பரவாயில்லையென்று அவர்கள் கருதக்கூடும். கருப்பையை வாடகைக்கு விடுவதன் மூலம் ஒரு லட்ச ரூபாய்வரை அவர்களுக்குக் கிடைக்கிறது. நமது நாட்டின் வறுமை நிலையை வைத்துப் பார்க்கும் போது இது லாட்டரி அடிப்பதற்கு சமம் என்றுதான் சொல்லத்தோன்றும். சிறுநீரகத்தை விற்பதால் ஏற்படும் உடல் நலக்கேடு இதில் உண்டாவதில்லை என்பது இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஏஜெண்டுகளின் வாதம்.\nமக்கள் தொகை வேகமாகப் பெருகிவிரும் நமது நாட்டிலும் கூட குழந்தை இல்லாத தம்பதிகள் ஏராளமாக இருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளிலோ அந்த எண்ணிக்கை இன்னும் அதிகம். இப்படி குழந்தையில்லாதவர்களின் குறையைத் தீர்ப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது தான் ‘டெஸ்ட்டியூப் பேபி’ முறையாகும். ஆனால் அதுவும் கூட பலருக்குப் பயனற்றுப் போய்விடுகிறது. இந்த நிலையில் தான் வாடகைக்குத் தாய்மார்களை அமர்த்திக் கொள்ளும் வழியை இப்போது மருத்துவ உலகம் கண்டுபிடித்துத் தந்திருக்கிறது.\nவாடகைத் தாயாவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்தல் என்பது ஒன்று. ‘டெஸ்ட் டியூப் பேபி’ எனப் பிரபலமாக அழைக்கப்படும் ஐ.வி.எஃப் முறை என்பது மற்றொன்று. செயற்கை முறையில் கருத்தரிப்பதை ‘மரபான வாடகைத்தாய் முறை’ எனவும் அழைக்கிறார்கள்.\nசெயற்கை கருத்தரிப்பு என்பது தந்தையாக விரும்பும் ஒரு ஆணின் விந்தை எடுத்து ஊசி மூலமாக வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தி அவரது கருமுட்டையோடு கலக்கச்செய்து அவரை கர்ப்பமுறச் செய்வதாகும். குழந்தை இல்லாத தம்பதியில் பெண், சுத்தமாகக் கர்ப்பமுற வாய்ப்பே இல்லாது போனால் இந்த முறை கையாளப்படுகிறது. குழந்தையில்லாத பெண்ணுக்கு கருமுட்டை கூட உற்பத்தியாகாது என்ற சூழலில்தான் இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர். இந்த முறையில் வாடகைத்தாயாக வருபவருக்கு கருமுட்டை உற்பத்தியாவது தாமதமானால் மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி கருமுட்டையை உற்பத்தி செய்வதும் நடக்கிறது. இந்த முறையில் கருவை சுமக்கும் பெண்ணுக்கு அந்த குழந்தையோடு இறுக்கமான பிணைப்பு இருக்கிறது. இதனால் இந்த முறையைப் பெரும்பாலோர் விரும்புவதில்லை.\n‘டெஸ்ட் டியூப் பேபி’ முறை என அழைக்கப்படும் ���.வி.எஃப் முறையில் நான்கு கட்டங்கள் உள்ளன. முதலில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்ணின் கருப்பையைத் தூண்டி கரு முட்டையை உருவாக்குகின்றனர். அடுத்து அந்த கருமுட்டையை கருப்பையிலிருந்து வெளியே பிரித்தெடுக்கின்றனர். பிரித்தெடுக்கப்பட்ட கருமுட்டையை ஆய்வுக்கூடத்தில் விந்தணுவுடன் சேர்த்து கரு உருவாக்கப்படுகிறது. கரு உருவானதும் அதை எடுத்து வாடகைத் தாயின் கருப்பையில் வைக்கின்றனர். கரு உருவாகி மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அது வாடகைத் தாயின் வயிற்றில் வைக்கப்படுகிறது. அப்படி வைக்கப்பட்டதும் அவர் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும். இந்த முறைதான் உலகில் இப்போது அதிகம் கடைபிடிக்கப்படுகிற முறையாகும்.\nஅமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாடகைத் தாய்மார்களை அமர்த்தித் தருவதற்கு ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. அப்படியிருந்தும் அவர்கள் இந்தியாவைத் தேடி வருவதற்கு பணம் மட்டும் காரணமல்ல, அங்குள்ள கடுமையான சட்டங்களும் ஒரு காரணமாகும். இங்கிலாந்தை எடுத்துக்கொண்டால் வாடகைத் தாயாக இருப்பவர் தான் பெற்ற குழந்தைக்கு இரண்டு வயது ஆகும்வரை எப்போது விரும்பினாலும் குழந்தையைத் தானே எடுத்துக்கொள்ளலாமென சட்டம் சொல்கிறது. ஏராளமாகச் செலவு செய்து குழந்தை பிறந்தாலும் அது பறிபோய்விடுமோ என்ற அச்சம் செலவு செய்கிற தம்பதிக்கு இருக்கும். இந்தியாவில் அந்த தொந்தரவு கிடையாது. வாடகைத் தாய்க்கு சம்பளம் தருவதை பிரிட்டன் தடை செய்துள்ளது. அவர்கள் மருத்துவ செலவை மட்டுமே தரவேண்டும்.\nஅமெரிக்காவில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற வேண்டுமானால் சுமார் 25 லட்சம் ரூபாய் செலவாகும். வாடகைத் தாய்க்கு மட்டும் பத்து லட்ச ரூபாய் தர வேண்டும். இங்கிலாந்திலும் இதே நிலைதான். ஆனால் இந்தியாவில் வாடகைத் தாயாக இருப்பவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாலே போதுமென்ற நிலை. அதுமட்டுமின்றி குழந்தைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று முதலிலேயே எழுதி வாங்கிக் கொள்கின்றனர். வெளிநாட்டிலிருந்து வந்து இங்கே குழந்தை பெறச் செய்து உடனே அவர்கள் எடுத்துக்கொண்டு போய்விடுவதால் அந்த வாடகைத் தாய் விரும்பினாலும்கூட அந்தக்குழந்தையை மீண்டும் சந்திக்க வாய்ப்பில்லை. இது குழந்தை பெற எண்ணும் தம்பதிக்குப் பாதுகாப்பானதாக இருக்கிறது.\nமேலை நாடுகளில் வாடகைத் தாயாக யார் வேண்டுமானாலும் மாறிவிட முடியாது. அவரது ஆரோக்கியம், முதலில் பரிசோதிக்கப்படும். அவர் திருமணமாகிக் குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும். அந்தக் குழந்தை உயிரோடு இருக்க வேண்டும். அவர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். குற்றப்பின்னணி கொண்டவராக இருக்கக்கூடாது. கடந்த காலத்தில் நடந்த பிரசவங்கள் குறித்த மருத்துவ விவரங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இத்தகைய சட்டதிட்டங்கள் எதுவும் இந்தியாவில் இல்லை. ஐரோப்பிய நாடுகளிலிருந்து மட்டுமின்றி சிங்கப்பூர் முதலான ஆசிய நாடுகளிலிருந்தும் கூட குழந்தை வேண்டி பலர் இந்தியாவுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் வாடகைத் தாய்மார்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகப் பெருகி இருப்பதாகக் கூறப்படுகிறது. எத்தனைபேர் இப்படி இந்தியாவில் தமது கருப்பையை வாடகைக்கு விடுகிறார்கள் என்பது பற்றி சரியான புள்ளிவிரங்கள் இல்லை என்றபோதிலும் ஆண்டுதோறும் இப்படி நூறுமுதல் நூற்றைம்பது குழந்தைகள் வரை பிறப்பதாகக் கூறப்படுகிறது. உலகில் பிறக்கும் இப்படியான குழந்தைகளின் எண்ணிக்கையில் இது சுமார் கால் பங்காகும். இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளிலிருந்து மட்டுமின்றி ஃப்ரான்ஸ், போர்த்துக்கல், கனடா முதலான நாடுகளிலிருந்தும் கூட இந்தியாவுக்கு இப்படியான தம்பதிகள் குழந்தை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.\n2004ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் 47 வயது பெண்மணி ஒருவர் தனது மகளுக்காக வாடகைத் தாயாக மாறினார். அவருக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு பெண் தனது பேரப்பிள்ளைகளைத் தானே சுமந்து பெற்ற அந்தச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இது குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற நகரத்தில் நடந்தது. அதன்பிறகு அங்கே வாடகைத்தாய் விஷயம் சஜகமானதாகிவிட்டது. இப்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாடகைத் தாய்மார்கள் குஜராத்தில் தான் இருக்கிறார்கள். கிராமத்துப் பெண்கள் இதில் அதிகம் ஈடுபடுகிறார்கள். கர்ப்பம் தரித்தும் அருகாமையில் உள்ள சிறு நகரம் ஒன்றுக்குச் சென்று தங்கியிருந்து குழந்தையைப் பெற்றுக்கொடுத்து விட்டு வந்து விட வேண்டியது. உறவினர்களோ, அண்டை வீட்டுக்காரர்களோ கேட்டால் குழந்தை இறந்து விட்டதென்று பொய் சொல்லிவிட்டால் போதும். இதுதான் குஜராத்தில் உள்ள வாடகைத்தாய்மார்கள் கையாளும் தந்திரம். இது பாவச் செயல் இல்லையா எனக்கேட்கப்பட்டால், குழந்தையில்லாத ஒரு தம்பதிக்குக் குழந்தை பெற்றுத் தருவது புண்ணியம் தானே எனக்கேட்கப்பட்டால், குழந்தையில்லாத ஒரு தம்பதிக்குக் குழந்தை பெற்றுத் தருவது புண்ணியம் தானே என்று அந்தப் பெண்கள் கேட்கிறார்கள். இந்தத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தின் காரணமாக ஒருவரே மீண்டும், மீண்டும் வாடகைத் தாயாக இருக்கவும் முன்வருகிறார்கள். புதிதாக ஒருவரைக் கண்டுபிடிப்பதைவிட இது சுலபமானதாகத் தெரிவதால் ஏஜண்டுகளும் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஒரு குழந்தையைத் தந்து எடுப்பதைவிட இப்போது இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதையே பலரும் விரும்புகின்றனர். தத்து எடுக்கப்படும் குழந்தையோடு தத்து எடுப்பவர்களுக்கு ரத்த சம்பந்தம் எதுவும் இருப்பதில்லை என்பதால் உணர்வுபூர்வமான உறவு ஏற்படுவதில்லை. வாடகைக் குழந்தை என்பது மரபணு ரீதியில் (நிமீஸீமீtவீநீ) பார்த்தால் அவர்களது குழந்தை தான். எனவே இதை விரும்புவதற்கு நியாயம் இருக்கிறது.\nஇந்தியாவைப் போலவே சீனாவிலும் வாடகைத் தாய்மார்கள் பெருகிவருவதாகச் செய்திகள் கூறுகின்றன. அந்த நாட்டின் சட்டங்கள் கருப்பையை வாடகைக்கு விடுவதைத் தடை செய்துள்ளன என்ற போதிலும் சட்டத்தை மீறி இந்தத் தொழில் நடந்து கொண்டுதானிருக்கிறது. படித்த பெண்களுக்கு அங்கு கூடுதல் கிராக்கி. பட்டப்படிப்பு முடித்திருந்தால் அவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரைக் கூடுதலாக அங்கு தரப்படுகிறது.\nவாடகைத்தாய் தொடர்பாக சட்டங்கள் கொண்டு வர வேண்டுமென்று இப்போது இந்தியாவிலும் கோரிக்கை எழும்பத் தொடங்கியுள்ளது. தேசிய பெண்கள் ஆணையம் இது தொடர்பாக முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். நமது நாட்டின் கதவுகளை வேகவேகமாக அந்நிய நாடுகளுக்குத் திறந்து விட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசு இதுபற்றி இதுவரை எந்தவித அக்கறையும் காட்டவில்லை.\nசில்லறை வாணிபத்தில் அந்நிய முதலீட்டுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சோனியாகாந்தி இப்போது கருத்து தெரிவித்துள்ளார். இந்திய சந்தையைத் திறந்து விடலாமா கூடாதா என்பதில் கூட இருவேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நமது நாட்டுத் தாய்மார்களின் கருவறைகளை அந்நிய நாட்டினருக்குத் திறந்து விடுவது நமது பெண்களுக்கு இழைக்கப்படும் அவமானமாகும்.\nநாட்டைத் தாயோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டுகிற நாம், நமது தாய்மார்களை இப்படி வாடகைத் தாய்களாக வைத்திருப்போம் என்றால் அதைவிடக் கேவலம் வேறெதுவும் இருக்க முடியாது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கான சட்டங்களை இயற்ற வேண்டியது நமது அரசின் கடமை. பணத்துக்காக இந்தத் ‘தொழிலில்’ ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் இனியாவது தமது மருத்துவத்துறையின் பெருமையைக் காக்க முன்வரவேண்டும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n29வது பெண்கள் சந்திப்பு - நிகழ்ச்சி நிரல்\nதிருமணம் vs லிவிங் டு கெதர் - ஜெயந்தி\nஇன்பம் ஆணுக்கு தண்டனை பெண்ணுக்கு - மாலதி மைத்ரி\nசு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம்: விரியும் கடல் - ...\nபூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஆதிரை\nபெண்ணியம் - ஒரு பார்வை\nஒரு அபலையின் அகிம்சைப் போராட்டம்\nஎன‌க்கு நிறைய‌ க‌ண்க‌ள் உண்டு\nபொம்பளை வண்டி.. - எம்.ஏ.சுசீலா\n\"அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்\" - கொற்றவை\nமணிவிழாக் காணும் கோகிலா மகேந்திரன்\nலெச்சுமி : 14 ஆணிகள் ஏற்றப்பட்டட உடலுடன்... - வெறோ...\nபிழைப்புக்காக வேலை செய்யவேண்டிய நிலையில் ஒருபோதும்...\nமொழி ஆணால் உருவாக்கப்பட்டது…- வீ.அ.மணிமொழி\nவேளச்சேரி டைம்ஸ் : ஜெனியின் யாத்திராகமம் - சந்தனமு...\nஆங் சாங் சூச்சி விடுதலை (வீடியோ இணைப்புடன்)\nதபால்காரரின் பயம் - கவிதா முரளிதரன்\nபணத்துக்காகச் செல்வோர் பிணமாகத் திரும்பும் அவலம்\nவாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்\nஅம்பையின் \"காட்டில் ஒரு மான்\" உணர்த்தும் நியாயங்கள...\n ரிசானா நபீக் எந்த நேரத்திலும் கொல்லப்பட...\nதர்மினியின் \"சாவுகளால் பிரபலமான ஊர்\" வெளிவந்துவிட்...\nஇஞ்சித் தேத்தண்ணியும் குருட்டுப் பட்சியும்....\n'கள்ள உறவு' காதலின் ஜனநாயகம் - ரவிக்குமார்\nமின்வெளி - குட்டி ரேவதி\nமறுமணம், காதல் - பெரியார்\nபின்னோக்கி நீளும் கனவின் தடம்...\nநோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா ந...\nஇந்தியப் பெண்கள் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு சோதனை எலிகள...\nபெண்ணியம்.கொம் முதல் வருட நிறைவில்...\nஅருந்ததி ராயின் வீடு முற்றுகை... (வீடியோ இணைக்கப்ப...\nபதினெட்டுப் பெண்களின் தன்வரலாற்றுக் கதைகளாலான ஓர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balakumaranpesukirar.blogspot.com/2007/10/blog-post_20.html", "date_download": "2018-05-22T00:11:29Z", "digest": "sha1:HQYJ7ZYETOLQGOFNUHRDWXLVBJCVGRSW", "length": 15579, "nlines": 71, "source_domain": "balakumaranpesukirar.blogspot.com", "title": "பாலகுமாரன் பேசுகிறார்: ஐயாவுடன்.........", "raw_content": "\nஎழுத்துச்சித்தர் பாலகுமாரன் - சில பதிவுகள்\nஇந்த வலைப்பக்கங்கள் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் அனுமதியோடு, ஆசியோடு அவருடைய நெருங்கிய நண்பர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த நண்பர்களுக்கு எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களோடு தினசரி தொடர்பு இருக்கிறது. இவர்கள் எல்லோரையும் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் தானே முன்வந்து அடிக்கடி தொடர்பு கொள்கிறார். இந்த நண்பர்கள் குடும்பமும் பாலகுமாரன் குடும்பமும் நன்கு பழகி வருகின்றனர்.\nஇந்த நண்பர்கள் பாலகுமாரன் எழுத்துக்களை முற்றிலும் படித்தவர்கள். விரும்பி அனுபவித்தவர்கள். அவருடைய எழுத்துக்களை நேசிப்பதாலேயே அவரைத் தொடர்பு கொண்டு அவரையும் நேசிக்கத் தொடங்கி அவருடைய அன்பை , அண்மையைப் பெற்றனர். கிட்டத்தட்ட ஐம்பது பேரைக் கொண்ட இந்த குழு இந்த வலைப்பக்கத்தை துவங்கியுள்ளது. எழுத்துச்சித்தர் பாலகுமாரனோடு பலமுறை சுற்றுலாக்கள் சென்றும், பல விழாக்களில் கலந்துகொண்டும், அவர் பேசுவதை அருகிலிருந்து கேட்கவும், அவர் சொற்பொழிவாற்றும் போது அந்த சபையில் இருக்கவும் அவர்கள் இடையறாது முயற்சி செய்கிறார��கள். பலமுறை இவைகள் நடந்தும் இருக்கின்றன.\nஎழுத்துச்சித்தர் பாலகுமாரனோடு இவர்கள் கொண்ட சினேகம் இவர்களுடைய சொந்த வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கிறது. அவருடைய வழிகாட்டல் இவர்களுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பலத்தைக் கொடுத்திருக்கிறது. ஒருவேளை துவண்டு போனால் அருகில் இருந்து பெரும் உதவிகள் செய்ய எழுத்துச்சித்தர் தயங்கியதில்லை. அந்த நன்றியின் காரணமாகவும் இவர்கள் அவருக்கு நெருக்க மானவர்களாக இருக்கிறார்கள்.\nஇந்த நண்பர்கள் கூட்டம் கிருஷ்ணதுளசி என்பவரைத் தலைமையாகக் கொண்டு இந்த வலைப்பக்கத்தை திறந்திருக்கிறது. தொடர்ந்து பல விஷயங்களை இந்த பலகணியில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது இவர்கள் எல்லாருடைய எண்ணமாக இருக்கிறது. திரு. பாலகுமாரன் அவர்கள் எழுத்துக்கள் மூலம் ஒரு நல்ல பக்குவத்தை வாசகர்கள் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும், அவர் எழுத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த வலைப்பக்கம் செயல்படப் போகிறது. அவர் எழுத்தை நன்கு அனுபவித்து உங்கள் சொந்த வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.\nஎழுத்துச்சித்தரைப் பற்றிய சில புதிய குறிப்புக்களை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். இருதய அறுவை சிகிச்சை இரண்டாயிரமாம் ஆண்டு நடந்து இரண்டு அடைப்புகள் நீக்கப்பட்டு ஒரு பைபாஸ் செய்யப்பட்டுள்ளது. அந்த பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு காலையில் யோகா, மாலையில் துரித நடை என்ற தன் தினசரி நியதியை கடைபிடித்து வருகிறார். சர்க்கரை நோய் இருப்பதால் அளவான சாப்பாடு. தித்திப்பு அறவே கிடையாது. ஆனாலும் நொறுக்குத்தீனியில் ஆசை உண்டு, நண்பர்கள் கூட்டமும், அவர் துணைவியரும் கண்டித்து வைத்திருக்கிறார்கள் மற்றபடிக்கு சுறுசுறுப்பானவர். தினமும் காலையில் யோகாவிற்கு பிறகு தியானமும், அ தற்குப் பிறகு மூலமந்திரங்களோடு பூஜையும் செய்வது வழக்கம் .பிற்பகல் தூக்கம் நிச்சயம் உண்டு . இதற்கு காரணம் வயது என்று கூறுகிறார்.\nஎல்லோரோடும் பேசிப் பழக மாட்டார். அளவாகவே பேசுவார். ஆனால் நண்பர்களுக்கு மத்தியில் கேள்விகள் கேட்டால் பதில் கங்கை எனப்பொங்கிப் பாயும். கேட்ட அடுத்த வினாடியே பதில் ஆரம்பித்து விடும். கேள்விக்கு அப்பாலும் போய் இன்னும் விளக்கம் சொல்வதற்கும் அவர் முயற்சிப்பதுண்டு . ப���ரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவரை அவர் போற்றி நெறிப்படுத்துவது வழக்கம்.\nபாட்டு பாடுவதில் நல்ல ரசனை உண்டு. கர்நாடக சங்கீதம் உள்ள சினிமா பாடல்கள் மீது பிரியம் உண்டு. உதாரணத்திற்கு முல்லை மலர் மேலே, கல்யாணத்தேன் நிலா போன்ற பாடல்களை மிகவும் அனுபவித்துப் பாடுவார். ஆனால் சங்கீத கச்சேரிகளை கேட்பதிலோ, கேசட்டில் பாடல்களை கேட்பதிலோ அவருக்கு அவ்வளவு நாட்டமில்லை. ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்க அவ்வப்போது பாடல்கள் காதில் விழுந்தால் போதும். பாட்டிற்கென்று உட்காருகின்ற மனோபாவம் அவருக்கு இல்லை. நாம் யோசிப்பதை பாடல்கள் தடை செய்கின்றன என்று சொல்வது அவர் இயல்பு.\nஅவர் நன்றாக ஓவியம் வரைவார். கோட்டுச் சித்திரங்களாக மளமளவென்று ஓவியங்கள் வரைகின்ற அழகு கண்டு நண்பர்கள் வியப்பார்கள். எழுத்தாளன் கூர்மையாகப்பார்க்க வேண்டிய நிர்பந்தம் உள்ளவன், அதனால் அவனுக்கு ஓவியம் இயல்பாக வரும் என்று அவர் சொல்வது வழக்கம்.\nஅவருக்குப் பிடித்த சிற்றுண்டி தோசை, பிடித்த நொறுக்குத் தீனி ஓமப்பொடி . மற்றபடி உணவில் இது வேண்டும் அது வேண்டும் அப்படி வேண்டும் இப்படி வேண்டும் என்று சொல்வதும், மற்றவரிடம் விரும்பி கேட்டு வாங்குவதும் அநாகரிகம் என்பது அவர் எண்ணம். இலையில் என்ன விழுகிறதோ அதை உண்டு விட்டு கை அலம்பி எழுந்து விட வேண்டும் . பசிக்குத்தான் உணவு, அதிகம் ருசித்தால் வாழ்வு பற்றிய தெளிவு வராது, உணவில் எவரும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பது அவர் கொள்கை.\nஅவர் தன் குருவை அதிகம் கொண்டாடுவார் . எல்லா விஷயத்திலும் அவரைப் பற்றிய எண்ணத்தோடு தான் அணுகுவார். அவரை வேண்டிக் கொண்டு தான் துவங்குவார். குருவிற்கு அடுத்தபடி அவர் நன்றியோடு நினைப்பது அவரது தாயார், தமிழ் பண்டிதை பா.சு.சுலோச்சனா அவர்களை. அவர் தந்தையைப் பற்றி அதிகம் பேச விரும்புவதில்லை. காரணம் வற்புறுத்தி கேட்ட போதும் சிரித்துக்கொண்டு விட்டுவிடுவார்.\nமுன்பெல்லாம் நான்கு மணிக்கே எழுந்திருக்கும் பழக்கம் உடையவர் இப்பொழுது வயதின் காரணமாக ஐந்தரை மணிக்கு எழுந்திருக்கிறார். இரவு தூங்க பதினோரு மணி ஆகிறது. அவருடைய உடைகள் எல்லாம் வெண்மை நிறமுடையவை, வேறு நிறம் உடுத்த அவருக்குப் பிடிப்பதில்லை. பனியன் அணிய பிடிக்காது.அது சங்கடமானது என்று சொல்கிறார். உடம்பை ��ுத்தமாக வைத்திருத்தலும், நகங்கள் திருத்தலும், உள்ளாடைகளை மிகத் தூய்மையாக வைத்திருத்தலும் அவர் குணங்களில் ஒன்று. வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்.\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nஇந்த பலகணி எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் அனுமதியோடும், ஆசியோடும் அவருடைய நெருங்கிய நண்பர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது\nபாலகுமாரன் - சில புதிய குறிப்புகள்\nபிறந்த இடம் - பழமர்நேரி\nநிறம் - மாநிறத்திற்கு சற்றே குறைவு\nஉயரம் - 5 அடி 5 அங்குலம்\nஉடல்வாகு - சற்றே பருமனானது\nஎழுத்தாளர் பாலகுமாரன் - ஒரு எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://birugu.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2018-05-22T00:39:54Z", "digest": "sha1:RXZ5TI6YLL46334YY76D5RQB5Y5QNZMZ", "length": 2683, "nlines": 58, "source_domain": "birugu.blogspot.com", "title": "kaala deepikam", "raw_content": "\nவெள்ளி, 5 ஜனவரி, 2018\nநேரம் ஜனவரி 05, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும், பொதுவாக கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம், தெற்கு, மேற...\nவராஹ மந்திரம் கொடிய நோய்கள் விலக, திருஷ்டி தோஷங்கள் தொலைய...வராஹ மந்திரம் ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம் ... கடிந்யஸ்த கரத்வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅனைவருக்கும் வணக்கம் கால தீபிகம் வலை பூ ..இனி .தொ...\nஹேவிளம்பி மார்கழி ரோஹணி குரு பூஜை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2010/11/blog-post_20.html", "date_download": "2018-05-22T00:18:43Z", "digest": "sha1:GQPYON7NKIBZ2UCZXWBJMDVEMZSDKML2", "length": 21181, "nlines": 150, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: தலைவலி", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nஉலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர். ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும், ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும். ஒரு சிலருக்கு காலையில் வரும். ஒரு சிலருக்கு மாலையில் வரும். ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும். ஒரு சிலருக்கு இருபுறமும் வரும். ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும். ஒரு சிலருக்கு பின் மண்ட��யில் வரும். ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும். ஒரு சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும். ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும். ஒரு சிலருக்கு பனியில் நடந்தால் வரும். ஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும். ஒரு சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும். ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும்.\nஒரு சிலருக்கோ எப்ப வரும் எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும். வந்தால் மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.\nதலைவலி கீழ்கண்ட ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக வரலாம்.\n1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglyceamia): உண்ணும் உணவில் சர்க்கரை அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும். இதனால் மூளையின் செயல்பாடுகள் குறையும். அப்பொழுது அதிக அளவு இரத்தம் மூளைக்கு செல்லும் நிலை ஏற்படும். அதன் காரணமாக மண்டையின் உள்புற இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் தலைவலி உண்டாகும்.\n2. அதிக இரத்த அழுத்தம் (Hypertension): இதிலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் விதமாக இரத்தக் குழாய்கள் விரிவடையும். இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளும் இரத்தக் குழாய்களை விரிவடைய செய்யும். அதனால் உள்மண்டை இரத்தக் குழாய்களும் விரிந்து தலைவலி ஏற்படும்.\n3. இரத்தக் குழாய் நோய்கள (Vascular Disease): நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம் போன்றவற்றில் இரத்தக் குழாயில் உப்பு, சர்க்கரை படிவங்கள் படிவதால் இரத்தக் குழாய், சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. அதனால் தலைவலி வரலாம்.\n4. மன அழுத்தம் (Mental Tension): மன அழுத்த நோயிலும் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன்பின் விளைவாக தலைவலி வரலாம்.\n5. உள்மண்டை இரத்தக்கட்டு (Oedeama Intra Cranial): தலையில் அடிபடுவதால் உள்மண்டையில் இரத்தம் கட்டி, அது மூளையின் பகுதிகளை அழுத்துவதால் தலைவலி வரலாம்.\n6. மூளைக் கட்டிகள் (Intra Cranial Tumous): மூளையில் உண்டாகும் கட்டிகள் மூளையையும், சுற்றியுள்ள இரத்தக் குழாய்களையும் அழுத்தும் தன்மை உடையதால் தலைவலி உண்டாகும்.\n7. கண்பார்வைக் கோளாறுகள் (Refractive Errors): பெரும்பாலோருக்கு தலைவலி ஏற்படும் முக்கிய காரணம் பார்வை கோளாறுகளேயாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் கண்களை அதிக அளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது தலைவலியை அதிக அளவு உண்டாக்கும். பார்வை நரம்புகள் மய்யம், மூளையின் பின்புறம் உள்ளதால், பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் தலைவலி பெரும்பாலும் பின் மண்டையில் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\n8. முகக் காற்றறை அழற்சி (Sinusitis) : சளி ஏற்படும் பொழுது காற்றறை அழற்சி ஏற்படும். சிலருக்கு தூசுகளால் அழற்சி ஏற்படும். இதில் மிகவும் அதிகமாக மேல்தாடை காற்றறை பாதிக்கப்படும். இதனாலும் தலைவலி உண்டாகும். இது பெரும்பாலும் நெற்றி, பக்கவாட்டில் தலைவலியை உண்டாக்கும். காற்றறைத் தலைவலி என்றே இதை கூறுவர்.\n9. பல்நோய்கள் (Dental Diseases): சரியாக முளைக்காத மூன்றாம் கடைவாய் பல் தலையின் பக்கவாட்டில் உள்ள சதைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் பக்கவாட்டில் தலைவலி ஏற்படும்.\n10. ஒற்றைத் தலைவலி (Migrane): மிகவும் கடுமையான வலியான இது பெரும்பாலும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்படும். சிலருக்கு தலைமுறை வியாதியாக வரலாம். கழுத்திலும், தலைக்குச் செல்லும் இரத்த குழாய்கள் மன அழுத்தத்தால் விரிவடையும் இதனால் வலி ஏற்படும்.\nமருத்துவர்கள் தலைவலியை வேறு வகையாக வகைப்படுத்துகின்றனர்.\n1. இரத்தக் குழாய் தலைவலி (Vascular Headache) 2. உள்மண்டை மிகு அழுத்தத் தலைவலி (Increased Intra Cranial Tension) 3. மூளை உறை அழற்சி, மூளை அழற்சி (Inflamation) 4. தசைச் சுருக்கம் (Muscle Spasm) 5. பிற இடங்களில் இருந்து பரவும் தலைவலி (Referred Headache) என மருத்துவர்கள் தலைவலியை பாகுபடுத்தினாலும், தலைவலி நாம் ஏற்கனவே சொன்ன 10 காரணங்களில் ஒன்றால்தான் வரும். அவை மருத்துவர்களில் பாகுபாடுகளில் உள்ளடங்கியதாக இருக்கும்.\nமேற்கூறிய காரணங்களால் மண்டையின் உள்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. எலும்பின் கட்டித் தன்மையால் ஓரளவிற்கு மேல் விரிவடைய முடியாததால் தலைவலி ஏற்படுகிறது. ப்ளுகாய்ச்சல், மூளை அழற்சி, மூளை உறை அழற்சி ஆகியவற்றில் மண்டையின் இரத்தக் குழாய் விரிந்து தலைவலி ஏற்படுத்தும். மலைப் பகுதிகளின் உயரம், பசி, இரத்தச் சோகை, மிகு இரத்த அழுத்தம் போன்றவையும் உள் மண்டை இரத்தக் குழாயில் விரிவை உண்டாக்கி தலைவலி ஏற்படுத்தும்.\nதலைவலி பெரும்பாலும் ஒரு நேரடியான நோய் இல்லை. எனவே தலைவலி என்றாவது ஒரு நாள் வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதுவே ஒரு தினசரி தொல்லையாகும் பொழுது, கட்டாயம் வேறு நோய்கள் ஏதேனும் இருக்கும். பல நேரங்களில் தொடர்ச்சியான தலைவலிக்கு சோதிக்கும் பொழுது, வேறு சில நோய்கள் இருப்பது தெரியவரும். அதனால் தலைவலிதானே என்று அலட்சியப் படுத்தாமல், சரியான சோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. தலை வலிக்கும் பொழுது வலி மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் இருப்பவர்களே அதிகம். இது தவறான பழக்கம். தலைவலி அடிக்கடி வந்தால் அதன் அடிப்படை மூலகாரணம் என்னவென்று ஆய்ந்து, அதற்கான மருத்துவம் செய்து கொண்டாலே தலைவலி தானே சரியாகி விடும். எடுத்துக்காட்டாக பார்வைக் கோளாறால் வரும் தலைவலி, பார்வைக் கோளாறை சரி செய்வதால் சரியாகிவிடும்.\nஅதேபோல் ஒற்றைத் தலைவலி சரியான மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.\nசரியான ஆய்வுகளும், சரியான மருத்துவமும் செய்து கொண்டால், தலைவலி நமக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறாமல் குணமடையும் என்பது நிச்சயம்.\n(நன்றி: உண்மை மாதமிரு இதழ்)\nLabels: தலைவலி, திருபுவனம், மருத்துவம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nமௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி\nசெல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே\nஹெச்.ஐ.வியைத் தடுக்கும் ஆண் ஜனன உறுப்பின் முன் தோல...\nபன்றி இறைச்சி தடை ஏன் \nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\n3 வேளை சாப்பாடு ஏன்\nமகிழ்ச்சியை பரப்ப ஒரு மலிவான வழி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nகோடிக்கணக்கான ஊழல் பணம் வெளிநாடுகளில்\nஅறிவுரை எப்படி இருக்க வேண்டும்\nபக்தியின் பெயரால் செய்யும் வியாபார மோசடி\nஇஸ்லாமிய நாடாக மாறப்போகும் இந்தியா\nதீவிரவாதத் தொடர்புடைய இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்...\nஆங்கில மொழியின் தோற்றமும் அதன் காலகட்டங்களும்\nMLA க்களின் மின் அஞ்சல் முகவரி\nபுற்றுநோய் மருத்துவத்தில் புதிய முன்னேற்றம்\nசர்க்கரை நோய் மற்றும் தீய கொழுப்பை குறைக்கும் பிஸ்...\nமக்கள்தொ���ை - ஓர் ஒப்பீடு\nதுபாயில் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகள்\nஅட இது நல்லா இருக்கே \n+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ர...\nபலஸ்தீன் - நெருப்பு நிமிடங்கள்\nவெஜிடேரியன்களுக்கு மூளை கோளாறு வரும் வாய்ப்பு அதிக...\nதுல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள்\nபுனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்\nகஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்\nகுழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்\nஉங்கள் கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்க...\nதிருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் கடந்த ஆண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?author=19", "date_download": "2018-05-22T00:43:43Z", "digest": "sha1:SPAJWX3PMM2DAQGWXXKM3V4MCSHHFMMV", "length": 24438, "nlines": 242, "source_domain": "panipulam.net", "title": "சுதர்சன்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nவடிவேலன் on அம்பாள் சனசமுக நிலையத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (6)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (70)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nசுழிபுரம் பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் 3ம்திருவிழா நிகழ்வுகள் 20.05.2018.\nஏ-9 வீதியின் ஒருபகுதி தாழிறங்கியது\nதற்போதுள்ள அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும்\nலண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலை\nஇராசாவின் தோட்டம் வீதியிலுள்ள சாராயக்கடைக்குள் இருந்து இளைஞனின் சடலம் மீப்பு\nஇராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது – ­ ஷக் கோல்ட்ஸ்மி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nSeptember 8, 2017உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்\n1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.\n1823 – சிமோன் பொலிவார் பெருவின் சனாதிபதியாக அறிவிக்கப்பட்டார். Read the rest of this entry »\nபூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்: சஜீனா செல்வக்குமார்.\nசிங்கம்-3ன் பெயர் S3 ஆக மாற்றம்.\nசூர்யா – ஹரி இணைந்திருக்கும் ‘சிங்கம்’ 3-ம் பாகத்தின் படத்துக்கு ‘எஸ் 3′ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். இன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.\n‘சிங்கம்’, ‘சிங்கம் 2′ ஆகிய படங்களின் தொடர்ச்சியாக ‘சிங்கம்’ படத்தின் அடுத்த பாகத்தில் இணைய சூர்யா – ஹரி திட்டமிட்டார்கள். இப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.\nதனுஷ் தங்கமகன் கடைசி கட்ட படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படம் நடித்து கொண்டிருக்கும் போதே பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆனார்.\nஇதை தொடர்ந்து தற்போது ‘காக்கிசட்டை’ இயக்குனர் துரை செந்தில் Read the rest of this entry »\nஒரு இசையமைப்பாளருக்கு ஒரு பாடல் மாஸ் ஹிட்டாகி விட்டால் அடுத்தடுத்த பாடல்கள் அவ்வளவு சீக்கிரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாது.\nஆனால் அனிருத் விஷயத்தில் அப்படியில்லை. அவர் இசையமைக்கிற எல்லாப் பாடல்களும் அடுத்தடுத்து Read the rest of this entry »\nபுலி படம் தொடர்பாக விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை உடனடியாக சரி செய்துவிட துடிக்கிறாராம் விஜய்.\nபுலி படத் தயாரிப்பாளர்களிடம், “எல்லா கணக்கையும் கேட்டு வாங்குங்க. யாருக்கும் பைசா பாக்கியில்லாமல் செட்டில் பண்ணிடலாம். அடுத்த படம் வெளியாகும்போது ரொம்ப ஸ்மூத்தா வெளியாகணும். அந்த நேரத்தில் ஒருவர் கூட வந்து லேப் வாசலில் வந்து நின்று முட்டுக்கட்டை போடக் கூடாது” என்று Read the rest of this entry »\nவசூலில் முன்னணி வகிக்கும் கபாலி.\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ‘கபாலி’ படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில், மிக விரைவில் மலேசியாவிற்கு செய்வதற்கு இயக்குனர் ரஞ்சித் Read the rest of this entry »\n4வது முறையாக தள்ளிப் போய்விட்டது அனுஷ்கா நடித��துள்ள இஞ்சி இடுப்பழகி.\nவரும் நவம்பர் மாதம் 27-ம் திகதி இந்தப் படம் வெளியாகிறது. அனுஷ்கா நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ‘ருத்ரமாதேவி’ பெரும் வெற்றிப் பெற்றுள்ளது.\nஎந்திரன்-2இல் ரஜினி சோடியாக ஏமி ஜக்சன்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் ‘எந்திரன் 2′ படத்தின் நாயகியாக ஏமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.\n‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன் 2′ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு Read the rest of this entry »\nநலன் குமாரசாமியும் விஜய் சேதுபதியும் மீண்டும் இணையும் படம்.\nநலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்துக்கு ‘காதலும் கடந்து போகும்’ எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள்.\n‘சூது கவ்வும்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் விஜய் சேதுபதி. மடோனா நாயகியாக நடிக்கும் Read the rest of this entry »\nரஹ்மானின் இசையில் மீண்டும் பாடும் சிம்பு.\nஏற்கனவே ரஹ்மானின் காதல் வைரஸ் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் சிம்பு. இப்போது இரண்டாவது முறை.\nகௌதம் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும், அச்சம் என்பது மடமையடா படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஐந்து பாடல்களின் டியூனை ரஹ்மான் தந்துவிட்டார். மொத்தம் படத்தில் Read the rest of this entry »\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க்கும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. படக்குழுவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஒப்புக் கொண்ட படம் ‘கபாலி’. ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சந்தோஷ் Read the rest of this entry »\nகதாநாயகனாக நடிக்கும் முக ஸ்டாலின்.\nதிமுக சார்பில் தயாரிக்கப்படும் குறும்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் ஸ்டாலின்.\n”முடியட்டும். விடியட்டும்” என்பதுதான் திமுக வின் தற்போதைய பிரசார கோஷம். வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, இதே தலைப்பில் திமுக ஒரு பிரச்சார குறும்படம் ஒன்றை தயாரிக்கிறது. இந்த குறும்படத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார்.\nபோக்கிரி ராஜாவில் முக்கிய பாத்திரத்தில் சிபி.\nஜீவா, ஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘போக்கிரி ராஜா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிபிராஜ்.\nராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘திருநாள்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்றது. இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nபசங்க 2 படத்தில் சிறு வேடத்தில் அல்லாமல், 40 நிமிடங்கள் வரக்கூடிய முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா.\nசூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பல்வேறு சிறு குழந்தைகள் நடிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘பசங்க-2′. சூர்யாவின் 2டி நிறுவனம் வழங்க இயக்குநர் பாண்டிராஜ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இப்படத்தை Read the rest of this entry »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlycinemasnews.blogspot.com/2011/11/blog-post_22.html", "date_download": "2018-05-22T00:26:51Z", "digest": "sha1:B3YIGKOZIEMJPKWXDTOCECHPEMSQUKJZ", "length": 7184, "nlines": 104, "source_domain": "onlycinemasnews.blogspot.com", "title": "முருகன் சென்டிமெண்ட் - திருச்செந்தூரில் விஜய்", "raw_content": "\nமுருகன் சென்டிமெண்ட் - திருச்செந்தூரில் விஜய்\nவேலாயுதம் ஹிட் ஆனதில் இருந்து நடிகர் விஜய் முருகன் சென்டிமெண்ட் நம்ப ஆரம்பித்து விட்டார். இதையடுத்து தனது அடுத்த படத்தின் சூட்டிங்கை திருச்செந்தூரில் இருந்து தொடங்கும்படி கூறியிருக்கிறாராம்.\nவேலாயுதம் படம் ஹிட் ஆனதால் வேலாயுதக்கடவுள் முருகன் சென்ட்டிமென்ட்டோடு, விஜய்யை இணைத்து பேச ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம்.\nஅதை உறுதி செய்வது போல, தனது அடுத்த படத்தின் ஷெட்யூலை தீர்மானித்தாராம் விஜய்.\nபடத்தின் தொடக்கவிழா, மற்றும் முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பு இரண்டுமே திருச்செந்துரில் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறாராம்.\nசூரனை வதம் செய்த முருகன் குடிகொண்டிருக்கும் இடம்தான் திருச்செந்துர்.\nஎ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் இந்த படத்தில் மும்பை தாதாவாக நடிக்கிறார் விஜய். நாயகன் வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் மீண்டும் அதே டைப் கதையை எடுக்கவிருக்கிறார் முருகதாஸ்.\nதிருச்செந்துரிலிருந்து மும்பைக்கு போகிற விஜய், அங்���ு என்னவாகிறார் என்று முடியுமாம் படம்.\nஇந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியும்தானே\nஅரசியல் வாரிசுகளின் பத்தாயிரம் கோடி\nநயன்தாராவுக்கு தூண்டில் போடும் பிரபல நடிகர்\nமயக்கம் என்ன - சினிமா விமர்சனம்\n4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்\nமுருகன் சென்டிமெண்ட் - திருச்செந்தூரில் விஜய்\nவிஸ்வரூபத்தில் கமலுக்கு ஜோடியாக பூஜா குமார்\nஎன்னோட இந்த நிலைமைக்கு காரணம் என் அம்மாதான் - த்ரி...\nநமீதா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி\nஅசினுக்கு முத்தம் கொடுத்து தொல்லை கொடுக்கும் நடிகர...\nபில்லா-2 வில் அஜித்துடன் மீனாக்ஷி தீட்சித் குத்தாட...\nஜோடி சேர காத்திருக்கும் சிம்பு - த்ரிஷா\nநான் நிஜவாழ்வில் நடிக்காதவன் - கமல்ஹாசன்\nசின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகிறார் விஜய்\nநயன்தாரா சீதையாக நடித்த படம் 17ம்தேதி ரிலீஸ்\nவசூலில் நம்பர் ஒன்னை இழந்த ரா ஒன்\nபிப்ரவரி மாதம் பிரபுதேவா - நயன்தாரா திருமணம்\nநவ-18 முதல் தனுஷின் மயக்கம் என்ன\nரசிகர்களின் ரசனைதான் என்னை உயர்த்துகிறது - கமல்\nவேலாயுதம் - விஜய்யின் ஆயுதம் - விமர்சனம்\nதொடர் மழையால் தள்ளி போகிறது ஒஸ்தி\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் பார்த்திபன் மகள்\nகுழந்தைகளுக்காக சிகரெட் பிடிப்பதை நிறுத்திய நடிகர்...\nஜீவாவுடன் நடிக்க சிம்பு தடுக்கவில்லை - ரிச்சா\n© 2010 சினிமா செய்திகள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlycinemasnews.blogspot.com/2013/06/blog-post_3546.html", "date_download": "2018-05-22T00:34:40Z", "digest": "sha1:EH5W4C34PM2VSOORVKLKOWRQWMVNXQPY", "length": 5397, "nlines": 92, "source_domain": "onlycinemasnews.blogspot.com", "title": "அம்பிகாபதியுடன் போட்டியிட தயாராகும் அன்னக்கொடி", "raw_content": "\nஅம்பிகாபதியுடன் போட்டியிட தயாராகும் அன்னக்கொடி\nதனுஷின் அம்பிகாபதி படத்துடன் போட்டி போட பாரதிராஜாவின் அன்னக்கொடி படம் தயாராகி வருகிறது. அம்பிகாபதி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nஇந்த படம் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல புதுமுகம் லக்ஷ்மண் நாராயண், கார்த்திகா நடித்துள்ள பாரதிராஜாவின் அன்னக்கொடிக்கும் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nஇந்த படமும் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அம்பிகாபதியின் இந்திப்பதிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழ் பதி���்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.\nஇதேபோல பாரதிராஜாவின் அன்னக்கொடியும் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி போட்டியிடவுள்ளது.\n3 நாட்களில் 21 கோடி வசூல் செய்த தனுஷின் ராஞ்சனா\nஜில்லா படகுழுவினருக்கு விஜய் பிரியாணி விருந்து\nபடப்பிடிப்பு தளத்திலேயே ஆர்யாவை மனைவி போன்று உபசரி...\nஅம்பிகாபதியுடன் போட்டியிட தயாராகும் அன்னக்கொடி\nஹன்சிகாவுக்கு தடைபோட்ட சிம்பு - புகையும் புதுத்தகவ...\nகமல் செய்த அதிரடி மாற்றம்\nதயாராகிறது ரஜினியின் சந்திரமுகி 2\nதயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து ஓட்டம் பிடித்த விஜயச...\nரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விஜய்\nதீயா வேலை செய்யணும் குமாரு - விமர்சனம்\nதில்லு முல்லு - சினிமா விமர்சனம்\nகுட்டிப்புலி - சினிமா விமர்சனம்\nநாளை ரஜினியின் கோச்சடையான் ட்ரெய்லர் வெளியீடு\nவிஜய்யை டீலில் விட்ட விக்ரம்\nதலைவா பட பாட்டு திருட்டு - கமிஷனரிடம் விஜய் புகார்...\nஇனி சந்தானம் வேண்டாம் - ஹீரோக்கள் அதிரடி முடிவு\n© 2010 சினிமா செய்திகள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t12532-topic", "date_download": "2018-05-22T00:29:29Z", "digest": "sha1:WXNM3QW3TXQJOAVKMMAA5KHOUP5F4CQK", "length": 28384, "nlines": 402, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "துணைவியின் பிரிவில்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிஞர் ஹாசிமின் கவிதைகள்\nநீ ஊட்டி விட்ட உணவும்\nநீ என்னோடு கலந்த நாட்களும்\nநீ என்னை ஆக்கிரமித்த வினாடிகளும்\nஇனிக்குமா அப்போ எங்கள் நிலை\nஅப்படிக்கேளுங்க மீனு நாம என்னா பகடியா\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nசாதிக் wrote: அப்படிக்கேளுங்க மீனு நாம என்னா பகடியா\nஉலக மகா நடிப்பு உங்களுக்கு அவாடு தரலாம் நான் என்னை சொன்னேன் நீங்களும் நானும் ஒன்றா :*&#: :*&#:\nநல்ல ஏக்கம்... வாழ்த்துக்கள் - கவிதைக்கு \nசாதிக் wrote: அப்படிக்கேளுங்க மீனு நாம என்னா பகடியா\nஉலக மகா நடிப்பு உங்களுக்கு அவாடு தரலாம் நான் என்னை சொன்னேன் நீங்களும் நானும் ஒன்றா :*&#: :*&#:\nஉண்மைதான் ஒத்துக்கிறேன் மீனுனுனுனுனுனுனுனுன்னா கொக்கா\nஅனைவருக்கும் மிக்க நன்றிகள் :+: :\nநீ கோதிவிட்ட முடியும்............எந்த முடிவுக்கும் வரவில்லை,முடிந்தப்பாடியில்லை,\nஇது தானே நம் வாழ்க்கை .\nசாதிக் wrote: அப்படிக்கேளுங்க மீனு நாம என்னா பகடியா\nஉலக மகா நடிப்பு உங்களுக்கு அவாடு தரலாம் நான் என்னை சொன்னேன் நீங்களும் நானும் ஒன்றா :*&#: :*&#:\nஉண்மைதான் ஒத்துக்கிறேன் மீனுனுனுனுனுனுனுனுன்னா கொக்கா\nநீ என்னோடு கலந்த நாட்களும்\nநீ என்னை ஆக்கிரமித்த வினாடிகளும்\nவரிகள் அனைத்தும் அருமை என்னை அதிமாக கவர்ந்த வரிகள் .வாழ்த்துகள் தோழரே\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஅருமை மிகவும் அருமை ....\nநீ ஊட்டி விட்ட உணவும்\nநீ என்னோடு கலந்த நாட்களும்\nநீ என்னை ஆக்கிரமித்த வினாடிகளும்\nஅன்றைய என் வரிகள் இன்றும் தித்திக்கிறது\nஇன்றைய நிலையில் அன்றையதை நினைத்துப்பார்க்கிறேன்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nஅருமையான ஏக்கம் சுமந்த வரிகள்....\nஇருவரும் விரைவில் ஒன்று சேர இறைவனிடம் துவா செய்கிறேன்\nஅன்றைக்கே மனதில் இருப்பதையெல்லாம் அள்ளி கொட்டிவீட்டிர்கள் போலவே ஹாசிம்\nஉருகலும் மருகலும் ஊடலும தேடலுமாய் கவிதை கலகலக்குதே இந்தனை வார்த்தைகளும் உங்கள் மனைவிக்கானது எனும் போது அவர் ரெம்ப கொடுத்து வைத்தவர் தான்.\nஅவரின் பிறந்த நாள் என்பத���ல் மனைவி நினைவும் அருகாமையையும் மனம் நினைத்து கலங்குது போலும்.\nசரி சரி எல்லாம் சரியாகிரும். கவலையெல்லாம் படாதிங்க.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nகாதல் ரசமாக தேனும் பாலும் கலந்துள்ளது\nபிரிவுக்கு விடை கொடுத்து விடுகிறேன்\nதனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு\nதன் துணையை தன் சுவாசத்தை தன் பாதி அங்கத்தை\nநினைத்து உருகிய வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது\nஅன்று பாராட்ட வில்லை இன்று பாராட்டுகிறேன்\nசிறப்பாக வழி அனுப்புகிறேன் சென்று வா நண்பா\nஉன்னவள் அன்பை வென்றுவா நண்பா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிஞர் ஹாசிமின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதை��ள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/159649/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-22T00:33:33Z", "digest": "sha1:TMIUH4FX7X4PT3LW45C6JEACNKXOD4EV", "length": 9833, "nlines": 188, "source_domain": "www.hirunews.lk", "title": "மாத்தறையில் பேருந்து விபத்திற்குள்ளாகி இருவர் காயம் - படங்கள்.. - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமாத்தறையில் பேருந்து விபத்திற்குள்ளாகி இருவர் காயம் - படங்கள்..\nமாத்தறை - ஹக்மன பாதையில் பண்டத்தர பிரதேசத்தில் பேருந்தொன்று விபத்திற்கு உள்ளானதில் அதன் சாரதியும் நடத்துனரும் காயமடைந்துள்ளனர்.\nபுத்தாண்டுக்காக விஷேட சேவையில் ஈடுபட்ட பேருந்தே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇன்று அதிகாலை கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிகளை ஏற்றி வந்த இந்த பேருந்து பின்னர் பயணிகளை இறக்கி விட்டு வீடு திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nசாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் பேருந்து பாதையை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக உள்ளதாக தெரியவந்துள்ளது.\nவாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்\nஔவால்களால் பரவும் கொடிய உயர்கொல்லி நோய் - இதுவரை 9 பேர் பலி\nநிப்பா (nipah) தொற்று காரணமாக தென் இந்திய...\nமீண்டும் ஜனாதிபதியான நிக்கலஸ் மடுரோ\nசோமாலியாவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி பலர் பலி\nசாதி வெறியர்களால் கணவரை இழந்த மனைவி - ஈவிரக்கமின்றி கொடூரமாக கொலை (அதிர்ச்சி காணொளி)\nகுஜராத் மாநிலத்தில் தலித் கூலித்...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசாரணை\n2016 – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்,...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகோங்சி கல்வி கண்காட்சி கொழும்பில்\nசெல்வந்த சந்தைகளின் பட்டியலில் இலங்கை\nநிதி உதவி வழங்கும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்து\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nபெருமளவான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம்... Read More\nஐ.பி.எல் தொடரில் ப்ளேஓப் சுற்றுக்கு தெரிவான அணிகள்\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nஶ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்\nசிவப்பு அறிவித்தலை விடுத்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்\nபுதிய சாதனைப் படைத்த டோனி - இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் சங்ககார\nஶ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்\nதிருப்தி வெளியிட்டுள்ள அஞ்சலோ மெத்தீவ்ஸ்\nபுதிய சாதனைப் படைத்த டோனி - இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் சங்ககார\nஐ.பி.எல் தொடரில் ப்ளேஓப் சுற்றுக்கு தெரிவான அணிகள்\nமும்பை இந்தியன்ஸ் அணியின் 'ப்ளே ஓப்' கனவை தகர்த்த டெல்லி அணி\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nகவர்ச்சிக்கு “NO” சொன்ன ரித்திகா சிங்கா இது\nராஜா ராணி தொடரில் இருந்து விலகிய இரண்டு நடிகைகள்\nசின்னத்தம்பி வில்லி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா..\n5 கோடி ரூபாய் செலவில் திருமணம்..\n'ஹிரு ஸ்டார்' நேரடி நிகழ்ச்சி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-22T00:41:53Z", "digest": "sha1:5HV7JNHN5ECGTXTMZGNLV7JPE6EX774A", "length": 13636, "nlines": 194, "source_domain": "www.jakkamma.com", "title": "எங்களுக்கு யாரிடமும் சர்டிபிகேட் தேவையில்லை : சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டம் | ஜக்கம்மா", "raw_content": "\nஎங்களுக்கு யாரிடமும் சர்டிபிகேட் தேவையில்லை : சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டம்\nபுதுடெல்லி: ‘எங்களுக்கு யாரிடம் இருந்தும் சர்டிபிகேட் தேவையில்லை’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேற்று ஒரு வழக்கு விசாரணையின் போது கோபமாக குறிப்பிட்டனர். நீதிபதிகளை நியமிப்பதற்கு சுதந்திரமான அமைப்பு ஏற்படுத்த வேண்டுமென்று கோரி, ‘வெளிப்படையான நீதித்துறைக்கான தேசிய வழக்கறிஞர்கள் அமைப்பு’ என்ற சங்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பாரபட்சம் காட்டப்படுகிறது. சிபாரிசுகளின் அடிப்படையில் நியமனங்கள் நடக்கின்றன. எனவே, நேர்மையான, சுதந்திரமான அமைப்பு மூலம் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்’என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், வக்கீல்கள் மாத்யூ நெடும்பரா, ஏ.சி.பிலிப் ஆகியோர் ஆஜராகி, நீதிபதிகளின் உறவினர்கள், நீதிபதிகளாக நியமிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். இதனால், நீதிமன்ற நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதாக கூறினர். மேலும், நீதிபதிகள் ந��யமன நடைமுறை தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே நடக்கும் மோதல் பற்றி குறிப்பிட்டனர். இதைக் கேட்டு விட்டு நீதிபதிகள் கூறுகையில், ‘‘நீதிபதிகள் நியமன நடைமுறை இன்னும் அமலுக்கு வரவில்லை.\nஅதற்குள் ஏன் அதை பற்றி பேச வேண்டும். எங்களுக்கு யாரிடம் இருந்தும் சர்டிபிகேட் தேவையில்லை. உங்கள் கருத்து நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம், அதை பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. உங்கள் யோசனை அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கு ஒப்பான நடவடிக்கை, இதை உச்ச நீதிமன்றத்தால் செய்ய இயலாது’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் என்ற புதிய அமைப்பை கொண்டு வந்தது. இதுதொடர்பாக புதிய சட்டத்தையும் இயற்றியது. ஆனால், இந்த சட்டத்தையும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.\nதலைசிறந்த பல்கலைக்கழகமாக இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் பெங்களூரு தேர்வு\nபள்ளி வேன் மோதி மாணவி உயிரிழப்பு\nராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nNext story உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு சென்னைக்கு பெண் மேயர் : தமிழக அரசாணை வெளியீடு\nPrevious story நாய்க்கு எட்டு ஐபோன் 7எஸ் போனை பரிசளித்த சீன பணக்காரரின் மகன்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்ந��டு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2018-05-22T00:31:07Z", "digest": "sha1:ED6LJZYS6BPHM4Q24R3AIEKB46SQMAJL", "length": 9524, "nlines": 192, "source_domain": "www.jakkamma.com", "title": "எம்.எல்.ஏ.,க்களுடன் தினகரன் ஆலோசனை", "raw_content": "\nசென்னை: சென்னை அடையாற்றில் உள்ள வீட்டில் தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், முத்தையா, கோதண்டபாணி, அரூர் முருகன், மாரியப்பன் கென்னடி, தங்க தமிழ்ச்செல்வன், தங்கதுரை, பாலசுப்ரமணியன், தமிழக அரசின் டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.\nநாம் தமிழர் கட்சி பேரணியில் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார்\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம்… ஐ.நாவில் கண்டனம்\nபிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு\nNext story உலகம் முழுவதும் 3250 திரையரங்குகளில் ‘விவேகம்’ ரிலீஸ்:கதிர்\nPrevious story பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வந்ததற்கான புதிய வீடியோ ஆதாரம்.\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/���ாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0/", "date_download": "2018-05-22T00:43:51Z", "digest": "sha1:2RGYWVDLOXZJW2M5SRZEPRFXTKKUEIJA", "length": 10928, "nlines": 194, "source_domain": "www.jakkamma.com", "title": "கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை:பொன் ராதாகிருஷ்ணன்", "raw_content": "\nகர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை:பொன் ராதாகிருஷ்ணன்\nமத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்\nகர்நாடக மாநில மக்கள் பொறுமையின்றி போராடுகிறார்கள் , கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை, காவேரி கண்காணிப்பு மற்றும் ஒழுங்காற்று குழு விரைவில் அமைக்கப்படும் எனக் கூறினார்\nகர்நாடகத்தின் உண்மை நிலை தெரியாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடகத்தில் குடிநீருக்கு திண்டாடுகிறோம். உண்மை நிலையை அறிய தமிழகம், கர்நாடகம் சார்பில் குழு அமைக்க வேண்டும். கர்நாடக எதிர்கட்சி தலைவரான பா.ஜ.,வின் ஈஸ்வரப்பா மதுரை ரயில்நிலையத்தில் பேட்டி.\nகுஜராத் கடற்பகுதியில் ரூ. 3,500 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nபீகார் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி\nபாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும்: தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nNext story மாணவர் கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப்பெறவேண்டும். வைகோ\nPrevious story தமிழகத்துக்கு தண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: சித்தராமையா ராஜினாமா செய்யக்கோரி கர்நாடகாவில் போராட்டம்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-22T00:30:49Z", "digest": "sha1:RJSMB2EE3WJNMTMP6FIT56L6QZPUYKEP", "length": 13132, "nlines": 195, "source_domain": "www.jakkamma.com", "title": "தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்:ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள் வழங்க கோரி க்கை", "raw_content": "\nஅரசியல் / சமூகம் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nதமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்:ஊதிய உயர்வு, ஓய்வூதிய பல���்கள் வழங்க கோரிக்கை\nபோக்குவரத்து கழகங்கள், ஓய்வு பெற்றோருக்கு வழங்க வேண்டிய ரூ.6,000 கோடியை முறைகேடாக செலவிட்டனர் என்பது புகார்.\nசென்னை: ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள் வழங்க கோரி போக்குவரத்து துறை ஊழியர்கள் போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள பனிமனைகள் முன்பு காலையிலேயே போக்குவரத்து தொழிலாளர்கள் கூடினர். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். காஞ்சிபுரத்தில் பணிமனை முன்பு குவிந்த ஓய்வூதிய தாரர்கள் பேருந்துகளை இயக்க விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதே போல் விருதுநகர் பணிமனை முன் முற்றுகையிட்ட தொழிலாளர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை போக்குவரத்து அலுவலகம் முன் குவிந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பின.\nவிழுப்புரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 2 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இன்று காலையிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதே போல் சிவகங்கை பணிமனை முன்பும் அனைத்து தொழிலாளர்களும், அதிகாலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழகங்கள், ஓய்வு பெற்றோருக்கு வழங்க வேண்டிய ரூ.6,000 கோடியை முறைகேடாக செலவிட்டனர் என்பது புகார். மேலும் போக்குவரத்து கழகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது என்பதும் தொழிலாளர்களின் குற்றச்சாட்டு ஆகும்.\nTags: தமிழ்நாடு அரசியல்தமிழ்நாடு சமூகம்தமிழ்நாடு/நிகழ்வுகள்\nநாட்டை காப்பாற்றுவது ஆர்.எஸ்.எஸ். தான்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி\nமோடி கணக்கில் இருந்து தப்புமா\nபிரிட்ஜ் இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை\nNext story கடலூர் அருகே ரசாயன ஆலை செயல்பட கிராம மக்கள் எதிர்ப்பு\nPrevious story வங்கதேச போலீஸ் என்கவுன்டரில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜிய��டன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/arivippukkal/020616-7vatuninaivanvalicamarppanam", "date_download": "2018-05-22T00:19:07Z", "digest": "sha1:KJN4LVZSUFBSRK6DPDZBFQTQPBQ5FHBL", "length": 2618, "nlines": 33, "source_domain": "www.karaitivunews.com", "title": "02.06.16- 7வது நினைவாஞ்வலி சமர்ப்பணம்.. - Karaitivunews.com", "raw_content": "\n02.06.16- 7வது நினைவாஞ்வலி சமர்ப்பணம்..\nமுன்னாள் அம்பாரை மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினரும்,\nமுன்னாள் தேசிய வீடைமைப்பு அதிகாரசபை முகாமையாளர்,\nகாரைதீவு கண்ணகை அம்மன் கோயில் தர்மகர்த்தா\nகாலத்தால் கனலோடு கலந்து விட்டீர் அண்ணா\nகண்களிலே கண்ணீரைக் கரைய விட்டீர் அண்ணா\nஞாலத்தில் உம் நினைவை விட்டுச் சென்றீர் அண்ணா\nநாளும் வந்து என் மனதைச் தொட்டுச் சென்றீர்\nகோலத்தை மாற்றி இறைவன் அழைத்துச்சென்றான்\nகுளிர் நிலவாய்ச் சிரித்த முகமத்ன மறந்து விட்டான்\nதுலந்தான் மறந்துங்கள் அன்பு முகம்\nதொடர்ந்து வரும் இறுதிவரை மறவோம் அண்ணா\nபோலி உறவுகள் உயிர் பிரியும் வரைதான்\nதொப்புள் உறவு மட்டுமே நிலைத்து நீடிக்கும்\nஉங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்\n“ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/category/spirituality/page/2/", "date_download": "2018-05-22T00:11:29Z", "digest": "sha1:N2UM7CIDOGK4EMUCESAKB25YJKGUM7VS", "length": 26879, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆன்மிகம் | தமிழ்ஹிந்து | Page 2", "raw_content": "\nஅனுபவம், ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்\n\"என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த என் மருமகன்கள் மற்றும் மருமகள்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக, எனக்கு மிகவும் ஈடுபாடுள்ள கருத்துப்பொருளான “கடவுள் நம்பிக்கை” பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு கிடைத்தது.முதல் ஆறு அத்தியாயங்கள் அவர்களுக்காக எழுதப்பட்டவைதான்... ஒன்பதாவது அத்தியாயத்திலிருந்து என் மாமன்கள், அத்தைகள் போன்ற வயதில் மூத்தவர்களுக்கும் இது பிடித்துப்போக, அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதைப் படிக்க விரும்பி அவ்வாறே செயல்பட்டனர்\" என்ற முன்னுரையுடன் இந்தத்தொடரை எழுதியிருக்கும் திரு.T.V.ஜெயராமன் ICWA படிப்பில் 1987-ல் இந்திய அளவில் மூன்றாவதாகத் தேர்வு பெற்று Chartered Accountant and a Cost Accountant தொழிலை மேற்கொண்டவர். மேலும் பல தளங்களில் நிபுணத்துவம் பெற்று,... [மேலும்..»]\nதென்புலத்தார் திரும்பிவரும் நாளில் – கோகோ (Coco) திரைப்படம்\nஎள்ளுப்பாட்டனார் எர்னெஸ்டோவின் நினைவிடத்தில் நுழைந்து அவர் சமாதி அறையில் மாட்டி வைத்திருக்கும் கிடாரை உருவி எடுக்கையில் தடுமாறி விழுகிறான் மிகைல். அந்தக் கணத்தில் தென்புலத்தார் உலகம் திறந்து வழிவிட, யார் கண்களுக்கும் தென்படாமல், யாதும் சுவடுபடாமல் அவ்வுலகில் நுழைகிறான்.. டிஸ்னி படங்களில் நாம் கண்டுவந்த பாகன்மார் கதைகளை, அவர்தம் ஆதார நமபிக்கைகளை, தொன்மங்களை, கோகோ (Coco) என்ற இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது வென்றிருக்கும் திரைப்படம் மிக வெளிப்படையாகவே சித்தரித்திருக்கிறது. சாதலை எண்ணி அஞ்ச வேண்டியதில்லை என்பது இந்தப்படத்தின் முக்கியச் செய்தி... [மேலும்..»]\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், வைணவம்\nஒரு ஸ்ரீவைஷ்ணவன் மற்றொரு ஸ்ரீவைஷ்ணவன் காலில் விழ வேண்டும். விழும் போது நடுவில் பெருமாள் இருக்கிறார் என்று எண்ணம் வர வேண்டும். இப்படி அடியார்களுடன் ���ழகி அவர்களை வணங்கினால் தான் தான் பரமபதத்துக்கு சென்றால் சுலபமாக இருக்குமாம்.. திருவேங்கடத்தில் ஒரு ஏரியில் வாழும் நாரையாகப் பிறக்க கடவேன் என்கிறார். பிறகு அங்கே இருக்கும் சுனையில் மீனாகப் பிறக்க வேண்டும்; பொன்வட்டில் பிடிப்பவனாகப் பிறக்க வேண்டும் ; செண்பக மரமாக என்று அடுக்கிக்கொண்டு போகிறார் ஆழ்வார். ஆனால் இவை எல்லாம் கொஞ்சம் தள்ளியே இருக்கிறது. எல்லாவற்றிருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கவே செய்கிறது. ஆழ்வார் யோசித்தார். ’கண்ணா இரண்டு... [மேலும்..»]\nநின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nமலைமேல் பெய்த மழைநீர் ஆறாக சமதளத்தை நோக்கி வரும். அவ்வாறு வரும் நதிகளிற் சில நேரே கடலிற் புகும்; வளைந்து வளைந்து தடைபட்டுப் பட்டுப் பாயும் நதிகளும் இறுதியில் கடலில்தான் சங்கமம் ஆகும். அதுபோன்றே சமய உலகில் வேதாந்தம்., சாங்கியம்,யோகம், பாசுபதம் , வைணவம் எனப் பல சமயநெறிகள் உள்ளன. அவை தம்முள் வேறுபட்ட கொள்கைகளும் அனுட்டானங்களும் உடையன. ஒவ்வொன்றும் அபிமானத்தாலே தன்னுடைய கொள்கையே பெருமையுடையது, மேன்மையது என்று கூறிக் கொண்டாலும் , நேராகச் செல்லும் நதியும் வளைந்து செல்லும் நதியும் இறுதியில் கடலைச் சேர்ந்தே முடிவதுபோல எச்சமயத்தாரும் இறுதியில் சிவனைச் சேர்ந்தே முத்தி பெறுவர்... சிவாபராதத்திலிருந்து... [மேலும்..»]\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில், விவாதம்\nசூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா\nஇது கீதையின் அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தை (9.32) குறித்த முற்றிலும் தவறான திரிபுவாதமும் பொய்ப் பிரசாரமும் அன்றி வேறில்லை. பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார் என்பது மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்.. சூத்திரர்கள் சமூக அந்தஸ்தில் தாழ்ந்திருந்தார்கள் என்பதால் தான் *இருந்தும் கூட* என்று வருகிறது. சத்துவ குண சம்பன்னர்களான பிராமணர்களும், ராஜரிஷிகளாகவும் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்பது அவர்கள் உயர்ச்சியைக் காட்டியது. அப்படி சொன்னதால் உடனே சூத்திரர்கள் பாவப்பிறபிகள் என்று ஆகிவிடாது. இதற்கு தர்க்க சாஸ்திரத்தில் நஹி நிந்தா நியாயம் என்று பெயர். உதாரணமாக, சந்திரனும் கூட இவ்வளவு... [���ேலும்..»]\nமாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்\nவிஶ்வாமித்ரரும் ஸ்ரீராமரை எழுப்பி அழைத்துக் கொண்டு போக வேண்டிய காரியம் முக்கியமாயிருக்க, அதை விடுத்து , “இப்படி அழகிய பிள்ளையைப் பெற்ற கௌசல்யாதேவி என்ன நோன்பு நோற்றாள் கொலோ “ என்று அவளைக் கொண்டாடத் தொடங்கி விட்டார். இது ராமனுடைய அழகு படுத்தின பாடு என்பது தவிர வேறென்ன சொல்ல முடியும் “ என்று அவளைக் கொண்டாடத் தொடங்கி விட்டார். இது ராமனுடைய அழகு படுத்தின பாடு என்பது தவிர வேறென்ன சொல்ல முடியும்... தழிஞ்சி என்பது புறத்திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் பதின்மூன்று துறைகளுள் ஒன்றாம். போரில் அழிவுதரும், பகைவர் படைக்கலங்களை மார்பிலேற்று விழுப்புண் பெற்ற மறவரை மார்புறத் தழுவிக் கொள்ளுதல் என்பது இதில் அடங்கும்.. சங்கமா கடல் கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்து -... [மேலும்..»]\nஆன்மிகம், இலக்கியம், சமூகம், விவாதம்\nவள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை\nஜோதி அருள் இராமலிங்க வள்ளல் பெருமான் இந்து என்கிற பெயரை பயன்படுத்தியது மட்டுமல்ல. ஆரியர் எனும் பெயரையும் இனவாதம் மறுத்து அதன் பாரம்பரிய பண்பாட்டு ஆன்மிக பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்..வள்ளல் பெருமான் இந்த ஐம்பத்தாறு தேசங்களென்பது பௌராணிக சொல்லாடல் என்று சொல்வதோடு நில்லாமல் பாரதமே சிவயோக பூமி என்கிறார். தமிழின் பெருமைகளை சொல்லுமிடத்து அதுவே ரிக் யஜுர் சாம வேத த்ரயத்தின் பொருளனுபவத்தை அளிக்க வல்லது என்கிறார். வள்ளலாரின் தமிழ் மொழி குறித்த அருளுபதேசம் பாரதியின் வரிகளுக்கு தக்க விளக்கமாக அமைகின்றது.. [மேலும்..»]\nஅனுபவம், ஆன்மிகம், வழிகாட்டிகள், வைணவம்\nஇரண்டு திருநட்சத்திரங்கள், இரண்டு பெண்கள் – ஓர் நெறி\nமழை மேலும் அடித்தது. அட்டோவை முழுவதும் மூடி இருட்டாக்கினார். உள்ளே பீடி வாசனை அடித்தது. வயல், இருட்டு, மழை ஆட்டோ வெளிச்சத்தில் என்னைப் பத்திரமாக திருநகரிக்கு அழைத்துச் சென்றார்... “வெளியூருக்குச் சென்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும்… ஆனால் இங்கேயே இருக்கிறேன். ஆழ்வார் இங்கே தான் இருக்கிறார் இல்லையா ” அவளிடம் விடைபெற்றுக்கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தேன். நல்ல மழை. நனைந்துகொண்டு நடக்க ஆரம்பித்த போது “சாமி…” என்று ஒரு குரல் கேட்டுத் திரும்பி பார்த்தேன். அவள் த���ன்... “என் நட்சத்திரமும் கார்த்திகையில் ரோகிணி தான்” ஆழ்வார் நட்சத்திரம் தான் என்றாள். . சிரிப்பு மாறாமல்.... [மேலும்..»]\nகாமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்\nகாமம் தவிர்க்கப்படவேண்டியதல்ல என்பது பண்டைத்தமிழர் அறிவு. சங்ககாலப்பாடல்களில் தலைவன் தலைவி ஊடல் கூடல் , பிரிவு பற்றி எத்தனை காவியச் செய்யுள்கள் இருக்கின்றன.தமிழர் மரபுமட்டுமல்ல, மொத்த இந்தியக் குடியொழுகுமுறையே காமத்தைத் தவிர்க்கவில்லை. வெளிமதில், கோபுரங்களில் உள்ள சிலைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் மெல்ல மெல்ல, அந்த சிற்பங்கள் மாறுவதைக் கண்டு, தன் கிளர்வுகளிலும், ரசனையிலும் மாறுகிறார்கள். இறுதியில் கருவறை மெய்ஞானத்தைக் காட்டுகிறது... பதின்ம வயதில் ஆண்டாள் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் நாயக நாயகி பாவத்தில் எழுதியதை, அவள் ஒரு Child prodigy என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது \"அந்த காலத்தில் ஒரு பெண் எப்படி... [மேலும்..»]\nஆன்மிகம், தத்துவம், மகளிர், வழிகாட்டிகள்\nவேதாந்த ஞானி மதுரை சாது நித்தியானந்தம்மாள்\n- ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nமதுரையில் வைத்தியராக ப.ச. இராமலிங்க ரெட்டியாருக்கும், ஆவுடையம்மை என்பாருக்கும் மூன்றாவது மகவாய் வாய்த்தவர் நித்தியானந்தம்மையார் (13 -3- 1909). எதிர்பாராதவிதமாக வாழ்க்கை ஸ்தம்பிக்கும் தருணத்தில் தாம் மிகவும் விரும்பியும் தமக்கு அதுகால் கிடையாமல் போன கல்வியைத் தொடக்கமுதல் நன்கு பெறவேண்டும் என்ற ஊக்கம் எழுந்தது. சகோதரரின் உதவியால் அரிச்சுவடி தொடங்கிப் பயிலத் தொடங்கினார். ஆர்வமும், இறையருளும் அபாரமாய் சித்திக்கவே வெகுவிரைவில் முன்னேறி நூல்களைக் கற்றார்.. பின்பு கல்வியில் சிறந்து, வேதாந்தம் தொடங்கி நன்கு பயின்று அதில் தியானத்தில் ஆழ்ந்து, பின் பல ஆசிரியர்களிடம் நூல்களை முறைப்படப் பயின்று தாம் அதில் நன்கு திடம் பெற்று மிக எளிய... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (86)\nஇந்து மத விளக்கங்கள் (231)\nமோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்\nஎழுமின் விழிமின் – 26\nஆசிரியர் தினம் – சில எண்ணங்கள்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 11\nமோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்\nகுழப்ப நிலையில் தமிழக அரசியல்\nதிருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே\nஅறியும் அறிவே அறிவு – 8\nபாரதியின் சாக்தம் – 4\nபாரத தரிசனம்: நெடும் பயண அனுபவம் – 4\nஅறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி\nதமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது\nநம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nஸ்ரீதரன்: என் எழுத்துலக குருவாகிய திரு ல ச ரா அவர்களைப்பற்றிய இதுபோன்ற…\nஅ.அன்புராஜ்: BSV கருத்துக்கள் ஏதும் பதிவு செய்ய வில்லையே ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/244586", "date_download": "2018-05-22T00:33:23Z", "digest": "sha1:7N3ZD2VNFNUNSQPTBXEEDENNRJWBEICE", "length": 9139, "nlines": 99, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வெட்டித்துறை சிவன் ஆலயத்தில் முன்பாக தீபச்சுடர் ஏற்றப்பட்டு ஆலடி தமிழிழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அண்ணன் அவர்களின் இல்லதின் முன்பாக இருந்து மாபெரும் நினைவுச் சுடர் தாங்கிய ஊர்திப் பவனியொன்று ஆரம்பிக்கிறது | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் வல்வெட்டித்துறை சிவன் ஆலயத்தில் முன்பாக தீபச்சுடர் ஏற்றப்பட்டு ஆலடி தமிழிழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அண்ணன் அவர்களின் இல்லதின் முன்பாக இருந்து மாபெரும் நினைவுச் சுடர் தாங்கிய ஊர்திப் பவனியொன்று ஆரம்பிக்கிறது\nவல்வெட்டித்துறை சிவன் ஆலயத்தில் முன்பாக தீபச்சுடர் ஏற்றப்பட்டு ஆலடி தமிழிழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அண்ணன் அவர்களின் இல்லதின் முன்பாக இருந்து மாபெரும் நினைவுச் சுடர் தாங்கிய ஊர்திப் பவனியொன்று ஆரம்பிக்கிறது\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நான்காம் நாளில் நாளை 15.05.2018 வல்வெட்டித்துறை சிவன் ஆலயத்தில் முன்பாக தீபச்சுடர் ஏற்றப்பட்டு ஆலடி தமிழிழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அண்ணன் அவர்களின் இல்லதின் முன்பாக இருந்து மாபெரும் நினைவுச் சுடர் தாங்கிய ஊர்திப் பவனியொன்று ஆரம்பிக்கிறது.இப் சுடர்ப் பவனியானது நாளை 10.30 மணிக்கு ஆரம்பித்து வல்வெட்டித்துறை சந்தியின் ஊடாக யாழ் நகரைச் சென்றடைந்து,தொடர்சியாக வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நினைவுச் சுடர் ஊர்தி பயணித்து இறுதி நாள் மே 18 முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடைகிறது. மாபெரும் நினைவுச் சுடர் தாங்கிய ஊர்திப் பவனிக்கு வலு சேர்த்து ஆரம்பித்து வைப்பதற்கு வல்வை மக்களையும் கழகங்களையும் அழைத்து நிக்கின்றோம். ஏற்பாட்டாளர்கள்\nPrevious Postஅமரர் கந்தசாமி குகதாஸ், ஜெயலட்சுமி,பார்த்தீபன் ஞாபகார்த்த பெண்களுக்கான கரப்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை நேதாஜி அணி தட்டிச்சென்றது. Next Postமே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணமெங்கும் நடைபெற்று வருகின்றது இறுதி மே 18 முள்ளிவாய்க்காலில் நடைபெறும்\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nமுள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி\nஅமரர் கந்தசாமி குகதாஸ், ஜெயலட்சுமி,பார்த்தீபன் ஞாபகார்த்தமாக மென்பந்தாட்ட தொடர் பிளேஒப் சுற்றில் நேதாஜி, அணிகள்.வெற்றி\nஉதயசூரியன் ஜ.இ 8 வருடங்களின் பின் விடைபெற்ற நிர்வாகமும், புதிய நிர்வாகமும்.\nஅம்மன் புதிய பாடல்கள் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nவல்வையில் மாபெரும் கணிதவிழா 2018- சிறப்பாக நடாத்திட ஆலோசனைப் பொதுக்கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டி 2018ன் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (25.03.2018) ஆரம்பமானது படங்கள் இணைப்பு\nசிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டி 2018 பரீட்சையின் படங்கள் இணைப்பு , பகுதி-1\nஉலகளாவியரீதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டி 2018\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கொடியேற்றம் 2018\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கொடியேற்றம் 2018 Share this on WhatsApp\nதிருச்சி பாலாண்டார் அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோவில் சுரசம்ஹாரம் நேரலையில் 25.10.2017\nகந்த சஷ்டி விரத முறை\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் மானம்பூ இறுதி பூஜை 30.09.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/17205709/1163862/Mob-attacks-police-station-over-road-accident-25-arrested.vpf", "date_download": "2018-05-22T00:07:48Z", "digest": "sha1:QVTR3C3IO6UL3PFHWRXAKTSL7353E3UU", "length": 14697, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "விபத்துக்களை கட்டுப்படுத்த தவறியதாக கூறி காவல் நிலையம் சூறை - 25 பேர் கைது || Mob attacks police station over road accident 25 arrested", "raw_content": "\nசென்னை 22-05-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிபத்துக்களை கட்டுப்படுத்த தவறியதாக கூறி காவல் நிலையம் சூறை - 25 பேர் கைது\nஅடிக்கடி விபத்து��்கள் ஏற்படுவதை காவல் நிலையம் கட்டுபடுத்த தவறிவிட்டது என கூறி காவல் நிலையத்தை சூறையாடிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #Mobattack\nஅடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதை காவல் நிலையம் கட்டுபடுத்த தவறிவிட்டது என கூறி காவல் நிலையத்தை சூறையாடிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #Mobattack\nபீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள திஹாரா ஜும்ஹார் கிராம பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்துள்ளது. விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பாருன் நகர் காவல் நிலையத்தில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇந்நிலையில், திஹாரா ஜும்ஹார் கிராமத்தை சேர்ந்த சத்ய பிரகாஷ் மீது இன்று மணல் லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், சத்ய பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்து நிகழ்ந்த சில நிமிடங்களில் பாருன் நகர் காவல் நிலையத்தை சூறையாடினர்.\nஇது குறித்து விளக்கம் அளித்த அவுரங்காபாத் போலீஸ் எஸ்.பி, போக்குவரத்தை சரிசெய்து விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்த பாருன் நகர் காவல் நிலையம் எந்த முன்னெச்சரிக்கை எடுக்கவில்லை என திஹாரா ஜும்ஹார் கிராம மக்கள் கூட்டமாக பாருன் நகர் காவல் நிலையத்தை கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு இன்று சூறையாடியுள்ளனர். மேலும், காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த மணல் லாரிகளுக்கும் தீ வைத்துள்ளனர்.\nவன்முறையில் ஈடுபட்ட கிராம மக்களை கட்டுபடுத்த சிறிய எண்ணிக்கையிலான போலீஸ் படை பயன்படுத்தப்பட்டது. காவல் நிலையத்தை சூறையாடிய 25 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். #Mobattack\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமகாராஷ்ட்ரா: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்\nதூத்துக்குடி தெற்கு காவல்நிலையம், சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை உத்தரவு: ஆட்சியர்\nவன அதிகாரிகள் 8 பேரை இடமாற்றம் செய்து அரசின் முதன்மைச் செயலாளர் உத்தரவு\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nரஷியாவின் சோச்சி நகரை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nநீதிபதி லோயா மரணம் தொடர்பாக மறு வி���ாரணை கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்\nகோவை: மேட்டுப்பாளையம் அருகே கார் மரத்தில் மோதி இருவர் பலி\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\nஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்துக்கு முதலிடம்\nகிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி மீது போலீஸ் தாக்குதல்\nகுஜராத்தில் தலித் வாலிபர் அடித்துக்கொலை: 5 பேர் கைது\nகாஷ்மீர் எல்லையில் தொடரும் அத்துமீறல்: பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் குழந்தை பலி - 6 பேர் காயம்\nகும்பகோணத்தில் வேன்களில் சாராயம் - மது பாட்டில்களை கடத்தல்: 2 பேர் கைது\nகோவையில் மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலை சேர்ந்த 4 பேர் கைது\nதிருவண்ணாமலை அருகே பெண்ணை கொன்று செயின் பறித்த கொள்ளையன் கைது\nவிழுப்புரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்- 150 பேர் கைது\nதஞ்சை பெரியகோவிலில் சிலை திருடியவர்களை கைது செய்ய வேண்டும்- பெ.மணியரசன்\nகாவிரி விவகாரத்தில் ரஜினிகாந்துக்கு குமாரசாமி காரசார பதில்\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிப்போம் - திருச்சியில் குமாரசாமி பேட்டி\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nஐபிஎல் கிரிக்கெட் - மும்பை இந்தியன்சை வெளியேற்றியது டெல்லி டேர்டெவில்ஸ்\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை\nவிரும்பத்தகாத சாதனைப் படைத்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா\nகுமாரசாமி மந்திரிசபை ரெடி - மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பதவி\nபுனே மைதான பாரமரிப்பாளர்களுக்கு இன்ப பரிசு அளித்த எம்எஸ் டோனி\nமும்பை தகுதி பெறாததால் பிரீத்திஜிந்தா மகிழ்ச்சி- வைரலாகும் வீடியோ\nபல் ஆராய்ச்சி மூலம் முடிவுக்கு வந்த ஹிட்லர் மரண சர்ச்சை - தற்கொலை செய்தது உறுதியானது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20180115", "date_download": "2018-05-22T00:20:48Z", "digest": "sha1:5LGLA2YT6EBMWH3DBF6Q5HKU3WZ7Q4OB", "length": 21461, "nlines": 240, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » January » 15", "raw_content": "\nசினி செய்திகள்\tMay 21, 2018\nசெல்பி எடுப்பதை வெறுக்கும் நடிகை…\nசினி செய்திகள்\tMay 21, 2018\nமிக மோசமான காட்சியில் நடித்த பிரித்தானிய இளவரசர் மனைவி\nசினி செ���்திகள்\tMay 21, 2018\nசினி செய்திகள்\tMay 20, 2018\nரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு\nசினி செய்திகள்\tMay 20, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஇந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன\nஹாலிவுட்டில் கால் பதிக்கும் வில்லன்\nசினி செய்திகள்\tNovember 9, 2015\nஇத்தாலியில் நீச்சல் உடையில் கலக்கிய நடிகை…. (படங்கள்)\nசினி செய்திகள்\tJune 28, 2017\nஅரசியல் களத்தில் இறங்ககும் விஜய்\nசினி செய்திகள்\tFebruary 17, 2016\nகணவன் இறந்தால் மனைவி குழந்தை பெற புதிய சட்டம்\nதிரைபார்வை\tMay 19, 2018\nதிரைபார்வை\tMay 19, 2018\nதிரைபார்வை\tMay 19, 2018\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\n6 முதல் 6 – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nமாறுவேடத்தில் ஷாப்பிங் போன DD\nசினி செய்திகள் சின்னத்திரை\tMarch 27, 2018\nசினி செய்திகள் சின்னத்திரை\tMarch 21, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nகுண்டாக இருந்த மாஸ்டர் பரத்தின் இன்றைய நிலை\nதமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்கள் வந்து சென்றுள்ளனர். இதில் சொல்லும்படி ஜொலித்தது ஒரு சிலரே. அந்த வகையில் பஞ்ச தந்திரம், உத்தம புத்திரன் என பல படங்களில் கலக்கிய மாஸ்டர் பரத் சமீபத்தில் ஆளே மாறிவிட்டார். நன்றாக வளர்ந்து உடல் எடை குறைத்து\nஜிமிக்கி கம்மல் ஷெரிலின் மற்றொரு வீடியோ பாடல்\nவைரலான ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் மற்றொரு வீடியோ பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது..\nபிரபல எழுத்தாளர் உடல் நலக்குறைவால் காலமானார்\nபிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் (63) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வே. சங்கரன். ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன் ஆவார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞானிக்கு திடீர் முச்சுத்திணறல்\nபார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது\n1995ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் ‘பெரியார் விருது’ வழங்கப்படுகிறது. இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு பொங்கல் திருநாளையொட்டி இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான\nஜனவரி 26 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்\nசென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் ஜனவரி 26-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என அறிவித்துள்ளார். கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடுவதில் உறுதியாக இருக்கிறார். புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து\nவட சென்னையில் இருக்கும் சேட்டுவிடம், டியூ கட்டாத வாகனங்களை எடுத்து வருகிறார் அருள்தாஸ். இவருக்கு உதவியாக ஆர்.கே.சுரேஷ் வேலை பார்த்து வருகிறார். ஒரு சிறிய விபத்தில் அருள்தாசுக்கு கை வெட்டப்படுகிறது. இவருடைய இடத்திற்கு வர ஆசைப்படுகிறார்\nதானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம்\nசி.பி.ஐ அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்க்கிறார் தம்பி ராமையா. அவரது மகனான சூர்யா, அப்பா பணிபுரியும் அலுவலகத்தில் உயரதிகாரியாக வேண்டும் என்ற கனவோடு, பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறார். சிபிஐ தலைமை அதிகாரியாக இருக்கும் சுரேஷ் மேனன்,\nசாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவரும் மன்சூர் அலிகானிடம் நாயகன் பிரபுதேவாவும், யோகி பாபுவும் வேலை செய்து வருகிறார்கள். தாய், தந்தை இல்லாமல், தங்கையுடன் வாழ்ந்து வரும் ஹன்சிகா, இரவு நேரங்களில் மாடர்னாக பப்புக்கு சென்று அங்குள்ள\nபேஸ்புக்கில் புதிய மாற்றங்கள் – இனி என்ன தெரியும்\nசமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தமது ‘நியூஸ் ஃபீட்’ செயல்படும் விதத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவர திட்டுமிட்டு வருகிறது. இதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் ஊடகங்களின் பதிவுகள் மிகவும் குறைவான முக்கியத்துவம் பெறும் என்று\nசைக்கிள் ஓட்டுவதால் ஆண்களின் பாலுறவு ஆரோக்கியம் பாதிக்கப்படுமா\nசைக்கிள் ஓட்டுவது ஆண்களின் பாலுறவு ஆரோக்கியத்தையோ அல்லது சிறுநீர் பாதையின் செயல்பாடுகளில் பாதிப்பையோ ஏற்படுத்தாது என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் சைக்கிள் ஓட்டுபவர்களை ஓடுபவர்களுடனும், நீச்சலடிப்பாளர்களுடனும் ஒப்பிட்டுப்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nடிசம்பர் 12ம் திகதி எந்திரன் 2\nசினி செய்திகள்\tDecember 1, 2015\n2017ஆம் ஆண்டின் முதல் குழந்தை இதுதான்\nஹாரிபாட்டர் நடிகர் திடீர் மரணம்\nசினி செய்திகள்\tApril 23, 2018\nசௌதியில் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு புதிய உரிமைகள்\nசினி செய்திகள்\tJanuary 6, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlycinemasnews.blogspot.com/2011/06/blog-post_27.html", "date_download": "2018-05-22T00:23:10Z", "digest": "sha1:QJHIBOZBSRMGHQE3OZPKRX3BNBC2WZ2B", "length": 5883, "nlines": 96, "source_domain": "onlycinemasnews.blogspot.com", "title": "ஜீவாவை இயக்குகிறார் கவுதம் மேனன்!", "raw_content": "\nஜீவாவை இயக்குகிறார் கவுதம் மேனன்\n\"கோ\" படத்தின் வெற்றியின் மூலம் ஜீவாவின் மதிப்பு மேலும் ஒருபடி முன்னேறியிருக்கிறது. மேலும் அவரை இயக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கவுதம் வாசுதேவ் மேனன் படத்தில் நடிக்க ஜீவாவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. \"விண்ணைத்தாண்டி வருவாயா\" படத்தில் கவுதமிற்கு கிடைத்த வெற்றி, \"நடுநிசி நாய்கள்\" படத்திற்கு கிடைக்கவில்லை.\nஇதற்கு காரணம் அந்தபடத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளும், அதனால் அவருக்கு கிடைத்த எதிர்ப்பும் தான்.\nஇந்நிலையில் மீண்டும் ஒரு அருமையான காதல் கதை ஒன்றை உருவாக்கி இருக்கிறார் கவுதம். அதில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். ஜீவாவிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.\nசமந்தா ஏற்கனவே \"விண்ணைத்தாண்டி வருவாயா\" படத்திலும் நடித்து இருந���தார்.\nஅதேபோல் இந்தபடத்தை \"கோ\" படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.\nஏற்கனவே இந்த நிறுவனம் தான், \"விண்ணைத்தாண்டி வருவாயா\" படத்தையும் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.\nதனுஷூன் வேங்கை படத்திற்கு சிக்கல் நீங்கியது\nதெய்வத்திருமகள் படத்திற்கு யு சான்று\nஜீவாவை இயக்குகிறார் கவுதம் மேனன்\nபிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா\nஅமலா பால்க்கு அக்காவான சமீரா\nஅவன் இவன் படத்திற்கு எதிர்ப்பு\nரசிகர்களுக்கு ரஜினி உருக்கமான கடிதம்\nஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம்\nஎங்கள் ஆசான் பட பஞ்சாயத்து கேப்டனுக்கு தெரியுமா\nஒஸ்தியான பப்ளிசிட்டிக்காக சிம்பு ‌கொடுக்கும் பரிசு...\nகாவலன் படத்தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்\nவிஷாலுக்கு விருது வாங்கி தரும் படம் அவன் இவன்\n18 வயசுக்காக சிம்பு பாடிய பாட்டு\nகாதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது பரபரப்பு புகார்\nரசிகர்களுக்காக அறிக்கை வெளியிட ரஜினி முடிவு\n© 2010 சினிமா செய்திகள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2016/01/vetri-un-kaiyil-1.html", "date_download": "2018-05-22T00:31:36Z", "digest": "sha1:2566EMQ5KHPCTAYFT64O4UXZ3TFRTEMB", "length": 20319, "nlines": 193, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : வெற்றி உன் கையில் : பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான தொடர்", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nவெற்றி உன் கையில் : பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான தொடர்\nஇன்னும் ஒரு மாதத்தில் +2 மாணவர்களுக்கு ஆண்டு பொது தேர்வு வர உள்ளது. அதற்காக மாணவர்களும் அவர்களுக்கு துணையாக பெற்றோர்களும் கடினமாக தயாராகிக்கொண்டு இருப்பார்கள். இவர்களுக்காகத்தான் இந்த தொடர். இது அறிவுரை அல்ல கடந்த 15 வருட கல்விபணியில் கிடைத்த அனுபவங்களின் தொகுப்பு மட்டுமே. உங்கள் ஆதரவு இருந்தால் இது இன்னும் நன்றாக தொடரும்.\nமுதலில் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கண்டிப்பாக நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் செலவில்லாமல் சேர கண்டிப்பாக ஆண்டவன் அருள்புரிவான். இந்த சூழ்நிலையில் உங்களுடன் சில கருத்துகளை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.\nசெய்ய கூடியவை மற்றும் கூடாதவைகள் :\n· கஷ்டபட்டு படிப்பதைவிட இஷ்ட்டபட்டு படியுங்கள். சிலர் மிக குறைவான நேரமே படி���்பார்கள் ஆனால் மதிப்பெண் அதிகமாக எடுப்பார்கள். சிலர் விழுந்து விழுந்து படிப்பார்கள் ஆனால் மதிப்பெண் மிக குறைவாக இருக்கும். காரணம் மனபாடம் செய்யும் பாடம் அந்த நேரத்தில் மட்டுமே உதவும் ஆனால் புரிந்து படிக்கும் பாடம் கடைசிவரை மறக்காது தேர்வு நேரத்தில் சும்மா புரட்டிபார்த்தாலே போதும் எளிதாக தேர்வை எதிர்கொள்ளமுடியும்.\n· கண்டதை படித்தவன் பண்டிதன் ஆவான்னு சொல்வாங்க அதுபோல கண்ட நேரத்தில் படிப்பது சரியல்ல. காலை நேரம் என்றால் குறைந்தது நான்கு மணிக்கு ஆரம்பிக்கலாம். மாலை நேரத்தில் 6 – 10 சரியான நேரம். இரவு பத்து மணிக்கு மேல் படிப்பது வேஸ்ட். இரவு கண்விழித்து நைட் ஸ்டெடி செய்வதெல்லாம் உடம்பை கெடுத்துகொள்ளும் வேலையாகும்.\n· LKG குழந்தை போல ஒரு கேள்வி பதில் படித்ததும் எழுதிபார்காமல் இரண்டு அல்லது மூன்று கேள்வி பதில்களை சேர்த்து எழுதுவது நல்லது (அவரரவர் திறமைக்கு ஏற்ப எண்ணிக்கை மாறலாம் ). அப்போதுதான் நாம் எதை மறக்கிறோம் என கண்டறியலாம்.\n· பாடங்களை அன்றாட நிகழ்ச்சியுடன் இணைத்து நினைவில் வைத்துகொள்ளுங்கள். உதாரணமாக கணினி அறிவியலில் SWITCH CASE PROGRAM எழுதும்போது புத்தகத்தில் 1 = ONE , 2= TWO என இருக்கும் இதை A= AJITH , V= VIJAY என மாற்றிகொண்டால் புரோகிராமும் மறக்காது SYNTAX என்படும் புரோகிராம் எழுதும் வழிமுறையும் மறக்காது.\n· பழைய தேர்வு விடைத்தாள்கள் , கேள்வித்தாள்கள் அனைத்தையும் சேகரித்து அதை முழுமையாக படிக்கவும். பள்ளியில் நடந்த தேர்வு விடைத்தாள்களில் நமக்கு எந்த பதிலுக்கு ஏன் மதிப்பெண் குறைக்கபட்டது என கவனித்தாலே நிறைய பிழைகளை களையமுடியும். நல்ல மதிப்பெண் / முழுமதிபேன் எடுத்த மாணவர்களின் விடைத்தாள்களையும் பார்க்கவேண்டும். அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என உணரவேண்டும்.\n· கணித பாடத்தை மனபாடம் செய்யும் ஆட்கள் இன்னும் இருகின்றார்கள். அப்படி செய்யாமல் ஒத்த கருத்துடைய மாணவர்களுடன் இணைந்து போட்டுபார்கலாம். நமக்கு தெரிந்த கணக்கை மற்ற மாணவர்களுக்கு சொல்லிகொடுக்கலாம். அவ்வாறு செய்யும் போது நாமும் படித்ததுபோல ஆச்சு, சொல்லிகொடுத்தாபோலவும் ஆச்சு, நமக்கு தோன்றாத புதிய சந்தேகங்களை மற்றவரிடம் இருந்து வரும்போது அதை எப்படி சரிசெய்யலாம் என கற்க உதவுகிறது.\n· ஒவ்வொரு பாடத்திற்கும் எத்தனை நாள் தேவை என கணக்கிட��ேண்டும். நாம் எடுக்க நினைக்கும் மதிப்பெண்ணை பெரிதாக எழுதி நமது அறையில் ஓட்டலாம்.\n· நண்பர்களுடன் வீண் அரட்டை, இருசக்கரவாகனத்தில் ஊர் சுற்றுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.\n· நீங்கள் முதலில் உங்கள் பிள்ளைகள் மேல் நம்பிக்கை வையுங்கள். ஆதரவான வார்த்தைகளை கூறுங்கள். பள்ளியில் தற்பொழுது நடக்கும் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்ணை காட்டி அவனை திட்டாதீர்கள். “நீ எல்லாம் எதுக்கும் லாக்கில்லை “ என சொல்லாதிர்கள். அப்படி பெயர் பெற்ற பிள்ளைகள்தான் வருங்காலத்தில் பெரிய ஆளாக வருகின்றார்கள். “உன்னால் முடியும் படிப்பா, உன்னால் முடிஞ்ச அளவு டிரை செய்” என பாசிட்டிவாக பேசுங்கள்.\n· தனி அறையில், இணைய வசதியுடன் கணினி, WI-FI இணைந்த ஆண்ட்ராய்ட் போன் கொடுத்துவிட்டு பையன்படிக்கவேமாட்றான்னு சொன்னா ஆசிரியர்கள் என்ன செய்வார்கள் மாணவனை அவன் சிந்தனை மாறாவண்ணம் பார்க்கவேண்டியது உங்கள் பொறுப்பும் கூட..\n· 24 மணி நேரமும் படி படி என சொல்லாதிர்கள், நம்மால் 24 மணிநேரம் ஒரே வேலையை செய்யமுடியுமா அவன் கவனம் சிதறாவண்ணம் அவனுக்கு ரெஸ்ட் எடுக்க வழிசெயுங்கள்.\n· மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை நீங்களும் உணர்ந்து அவர்களுக்கும் புரியவையுங்கள்.\n· அடுத்த மாணவர்களுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாதீர்கள்.\n· சரியான , சத்தான உணவுவகைகளை கொடுங்கள். இரண்டு மாதங்களுக்கு அசைவம், பானிபூரி , நூடுல்ஸ் போன்ற எளிதில் செரிமானம் ஆகாத உணவுவகைகளை தவிருங்கள். நிறைய பழசாறு, இளநீர் குடிக்க சொல்லுங்கள். சாதாரண தலைவலிக்கு மாத்திரைபோட சொல்லாதீர்கள்.\nஇது பொதுவான கருத்துகளே ஆகும். அடுத்த பகுதியில் இருந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வரு பாடத்திற்கும் எப்படி தயாராக வேண்டும் என அனுபவமிக்க ஆசிரியர்களின் கருத்துகளும் , மதிப்பெண் அதிகம் பெற உதவும் முக்கிய குறிப்புகளும் இடம் பெரும்.\nடிஸ்கி : இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகள் எனக்கு தேவை. இங்கேயே உங்கள் கருத்துகளை பதியலாம் அல்லது உங்கள் கருத்துகளை rrajja.mlr@gmail.com மின் அஞ்சலுக்கும் அனுப்பலாம்.\nLabels: சமுகம், தொடர், மாணவர்களுக்காக\nநல்ல அறிவுரை.. நல்லதொரு ஆலோசனை.. வாழ்த்துகள்.... கண்டிப்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயன்படும் அருமையான பதிவு இது...\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nவெற்றி உன் கையில் : பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கா...\nகதகளி : சினிமா விமர்சனம்\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nANDROID போனில் தமிழில் எழுத சிறந்த அப்ளிகேஷன்கள்\nரூபாய் 208 மதிப்புள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் Smart...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nகவிதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது . அதுவும் காதலிக்கும் நபர்களுக்கு எப்படித்தான் கவிதை வரும் என தெரியாது . இதோ சில கவித...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nமன நிறைவு தரும் ரமலான் நோன்பு\nஇது ரமலான் மாதம். அரபு மாதக் கணக்கின்படி ஒன்பதாவது மாதம் இது. ரமலான் என்ற அரபுச் சொல்லுக்கு, கரித்தல், சுட்டெரித்தல், சாம்பலா...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\n\"இன்றைய அ (லட்சியம் ) நாளைய ஏ (மாற்றம் )\" என்பார்கள் அதுபோல , சில அலட்சியங்கள் சிலரின் தலைவ...\nசில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்\nகடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்ப...\nவாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்\nஇவை எளிய புதிர் தெரிந்தவர்கள் விடை சொல்லலாம் ... 1. என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால் அதில் ஒரு ...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/psychology-articles/does-thoughts-cause-vibrations-in-the-body-118020500017_1.html", "date_download": "2018-05-22T00:27:59Z", "digest": "sha1:IMCAXBPZ3ZSWXBH6TQ43JTM66M5PKY6V", "length": 11206, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "எண்ணங்கள் உடலில் அதிர்வலைகளை உண்டாக்குமா? | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎண்ணங்கள் உடலில் அதிர்வலைகளை உண்டாக்குமா\nஒரு மனிதன் முதலில் சிந்திக்கிறான, அதனையே பேசுகிறான, பிறகு செயல்புரிகிறான். இவை எண்ணம், சொல், செயல் எனப்படுகிறது. ஒருவர் தன் மனத்தில் மோசமான எண்ணங்களையே உருவாக்கி பழகி வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள், அது யாருக்கு தெரியப் போகிறது வெறும் எண்ணம்தானே என்று நினைத்துக்கொள்வார். ஆனால் உண்மை அதுவல்ல.\nஎந்த ஒரு எண்ணமும் உடலில் ஒருவித அதிர்வலைகளை உண்டாக்கி அதற்குரிய ரசாயன மாற்றங்களை நிகழ்த்தி விடுகிறது. இந்த ரசாயன மாற்றங்கள் உடல் செல்களில் பதிந்து விடுகின்றன. முரணான இந்த எண்ணப் பதிவுகள் எப்போது வேண்டுமானாலும் உடல் நோயாகவோ, மன நோயாகவோ வெளிப்படலாம். ஒருவர் எத்தகைய திறமைசாலியாக இருந்தாலும், படித்திருந்தாலும் இயற்கையின் இந்த நியதியை தடுக்க முடியாது.\nமேலும் ஒருவரின் எண்ண ஓட்டத்திற்கேற்ப அவர் அறிந்தோ அறியாமலோ - அவரது எண்ணமானது பேச்சிலும், செயலிலும் பிரதிபலித்து விடுகிறது. இது தவிர்க்கவே இயலாத மனித மனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு படிமுறையாகும். எனவே ஒருவரின் சிந்தனையின் தன்மைகேற்ப நன்மையோ, தீமையோ அவரின் சொல் மற்றும் செயலை குறிப்பிட்டு விடுகிறது.\nசர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்துகொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nகொள்ளு சாப்பிடுவதால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா\nதானியங்களில் உள்ள சத்துகளும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்...\nவாஸ்து : நன்மை தராத தவறான தெருக்குத்து\nவெறும் வயிற்றில் செம்பருத்தி பூக்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2010/09/blog-post.html", "date_download": "2018-05-22T00:16:30Z", "digest": "sha1:5Q7VHD2CMMV3BGEIBCHLZ6D5DHR23SP3", "length": 16738, "nlines": 210, "source_domain": "www.vetripadigal.in", "title": "தமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள்? ஒரு அலசல் ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nவெள்ளி, 10 செப்டம்பர், 2010\nதமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள்\nபிற்பகல் 12:52 அரசியல் No comments\nதற்போதுள்ள 15வது மக்களவையின் மழைக்கால தொடர், கட்ந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. பொதுவாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்கள் அவர்களது (1) பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளும் விவாதங்கள், எழுப்பபடும் கேள்விகள், தனியார் மசோதாக்கள் ஆகியவற்றாலும், (2) பாராளுமன்ற வருகை பதிவேடு மற்றும் (3) எம்பிலேட் எனப்படும் தொகுதி நிதியை செலவிடும் தன்மை ஆகியவைகளால் மதிப்பிடப்படுகிறது.\nஒவ்வொருமுறை பாராளுமன்றம் கூடும் போதும், பாரளுமன்ற உறுப்பினர்களின் விவாத்ங்கள், மற்றும் அனைத்து தகவல்களும், பாராளுமன்ற இணையதளங்களீல் வெளியிடப்படும். PRS Legislative Research போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் அந்த விவரங்களை தொகுத்து வெளியிடுகிறது.\nஅமைச்சர்களுக்கும், எதிர்கட்சி தலைவருக்கும், வருகை பதிவேடு கிடையாது. மற்ற உறுப்பினர்கள், வருகை பதிவேடில் கையெழுத்து இட வேண்டும் அமைச்சர்கள், விவாதங்களீல் பங்கேற்பதில்லை. கேள்விகள் எழுப்ப முடியாது. அவர்கள், பதில் சொல்லும் பதவியில் இருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டிலிருந்து, 39 எம்.பிக்கள் மக்களவையில் உள்ளார்கள். அவர்களில் 8 பேர் அமைச்சராக உள்ளார்கள். ஆகவே, இதர 31 எம்.பிக்கள் எவ்வாறு தங்கள் பணியினை செய்தார்கள் என்பதை, கீழ்கண்ட விவரங்கள் மூலம் அறியலாம்.\nநடந்து முடிந்த மழைக்கால தொடரில், மக்களவையில் தமிழ்நாட்டு எம்.பிக்கள் பங்கேற்ற விவாதங்கள், எழுப்பிய கேள்விகளின் விவரங்களும், அவர்கள் வருகை பதிவேடு விவரங்களும் அட்டவணை 1 ல் கொடுக்க்ப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதி திரு மாணிக் தாகூரும், வட சென்னை தொகுதி திரு இளங்கோவனும், அனைத்து அமர்வுகளிலும் (100 சதவிகிதம்) கலந்து கொண்டுள்ளார்கள்.\nதிரு எஸ். எஸ். இராமசுப்பு\nமக்களவையில் விவாதங்களில் பங்கேற்பது, மற்றும் கேள்விகள் எழுப்புவது என்கிற் வகையில், திருநெல்வேலி எம்.பி திரு எஸ். எஸ். இராமசுப்பு முன்னிலையை தக்கவைத்துள்ளார். கடந்த பட்ஜெட் கூட்ட தொடரின் முடிவில், அகில இந்திய அளவில், 8வது இடத்தில் இருந்த அவர், தற்போது அகில இந்திய அளவில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த மே மாதம், அவருடைய பணிகளை பாராட்டி, பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் சார்பில், விருது வழங்கப்ப்ட்டது குறிப்பிடத்தக்கது. அவரை பாராட்டி நான் தொலைபேசியில் பேசியபோது, அவர் இந்த பாராளுமன்றத்தில், முதலிடத்தை பிடித்து, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உறுதி அளித்தார். வெற்றிபடிகள் சார்பாக, அவருக்கு நம் பாராட்டுகளை தெரிவிக்கிறோம்.\nதிரு இராமசுப்பு தவிர, காஞ்சி திரு விசுவநாதன், கிருஷ்ணகிரி திரு சுகவனம், தர்மபுரி திரு தாமரை செல்வன் ஆகிய எம்.பிக்களும் சிறந்த பங்கேற்றுள்ளார்கள்.\nஇந்த மழைக்கால தொடரில், ம்காராஷ்டிரா எம்.பிக்களின் சராசரி பங்கேற்பு (விவாதங்கள், கேள்விகள், தனியார் மசோதா) 32.80. தமிழ்நாட்டு எம்.பிக்களின் சராசரி 32.70. பாராளுமன்றத்தில் சிறந்த பணியாற்றிய அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பாக பாராட்டுக்க\nமழைக்கால தொடரின் மக்களவை எம்.பிக்களின் பங்கேற்பு விவரங்கள் அட்டவணை 1ல் கொடுக்கப்பட்டுள்ளது. 15வது மக்களவை அமைக்கப்பட்டது முதல், மழைக்கால தொடர் வரை, இந்த மக்களவையில், தமிழ்நாட்டு எம்.பிக்களின் பங்கேற்பு விவரங்கள், அட்டவணை 2ல் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅட்டவணை 2, 15வது மககளவையின் ஆரம்பம் முதல், மழைக்கால தொடர் வரையிலான விவரங்கள். Total என்பது, ஆரம்பம் முதல், மழைக்கால தொடர் வரை, உறுப்பினர்கள் பங்கேற்ற விவாதங்கள், கேட்ட கேள்விகள் மற்றும், அறிமுகப்படுத்திய தனியார் மசோதாக்களின் கூட்டுத்தொகை. நான் முன்பே கூறியபடி, திரு இராம சுப்பு, அகில இந்திய அளவில் 8ம் இடத்திலிருந்து, 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nமேலும் விவரங்கள் பெற மக்களவையின் இணைய தள்த்திலும், PRS Legislative Research இணைய தளத்திலும் பெறலாம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் வி���ும் அறநிலையதுறை\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nசமச்சீர் கல்வி புத்தகங்களில் குளறுபடிகள் - ஒரு அலசல்\nவெற்றியின் துவக்கம் - தலைமை பண்பு\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nபாராளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் - ஒரு அலசல்\nசட்டத்தை மீறும்் சட்டக்கல்லூரி மாணவர்கள்\nதமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள்\nதமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள...\nஇணைய ஒலி இதழ் (24)\nதமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள...\nஅரசியல் (35) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) டாக்டர் க்லாம் (6) தேர்தல் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/187464", "date_download": "2018-05-22T00:08:30Z", "digest": "sha1:XCMCZWSPSID65T45K2GSZE7YROB7S2DA", "length": 7744, "nlines": 107, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி குருகுல பூஜை | vvtuk.com", "raw_content": "\nHome சிவன் கோவில் திருவிழா 2017 வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி குருகுல பூஜை\nவல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி குருகுல பூஜை\nவல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி 16 நாள் உற்சவத்தை தொடர்ந்து குருகுல பூஜை நடைபெற்றது\nகுருகுல பூஜையானது மாணிக்கவாசகர் உற்சவம் நிறைவடைந்ததை தொடர்ந்து\nசித்திரை புதுவருட விசேட பூஜை நடைபெற்றது\nஅதனைத்தொடர்ந்து கோவில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் சிவனடியார்கள் புடைசூல குருக்கல்களை அழைத்துச்சென்று அவரின் இல்லத்தில் தேவரபதியங்களுடன் ஆரம்பித்தது\nபிரதம குருவின் ஆசீர்வாத மொழிவுகளுடன்\nதிருவிழா காலங்களில் ���ிவத்தொண்டுகளை செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்\nஅத்துடன் உபசார நிகழ்வுகளை தொடர்ந்து\nசிவனடியார்கள் குருக்கல்மார்களின் ஆசீர்வாதத்தை பெற்றதுடன் குருகுல பூஜை இனிது நிறைவுபெற்றது.\nஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை வைரவர் மடை நடைபெற்று குருவின் கரங்களினால் பிரசாதங்களும் வழங்கப்பட இருக்கின்றது\nPrevious PostVEDA கல்வி நிலையத்தின் மாசி மாத செயற்பாட்டு அறிக்கையும், கணக்கறிக்கையும் 2017 Next Postஅருள்மிகு கனடா ஸ்ரீமுத்துமாரி அம்மன் மகோற்சவ விஞ்ஞாபனம் 2017\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nமுள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி\nஅமரர் கந்தசாமி குகதாஸ், ஜெயலட்சுமி,பார்த்தீபன் ஞாபகார்த்தமாக மென்பந்தாட்ட தொடர் பிளேஒப் சுற்றில் நேதாஜி, அணிகள்.வெற்றி\nஉதயசூரியன் ஜ.இ 8 வருடங்களின் பின் விடைபெற்ற நிர்வாகமும், புதிய நிர்வாகமும்.\nஅம்மன் புதிய பாடல்கள் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nவல்வையில் மாபெரும் கணிதவிழா 2018- சிறப்பாக நடாத்திட ஆலோசனைப் பொதுக்கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டி 2018ன் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (25.03.2018) ஆரம்பமானது படங்கள் இணைப்பு\nசிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டி 2018 பரீட்சையின் படங்கள் இணைப்பு , பகுதி-1\nஉலகளாவியரீதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டி 2018\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கொடியேற்றம் 2018\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கொடியேற்றம் 2018 Share this on WhatsApp\nதிருச்சி பாலாண்டார் அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோவில் சுரசம்ஹாரம் நேரலையில் 25.10.2017\nகந்த சஷ்டி விரத முறை\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் மானம்பூ இறுதி பூஜை 30.09.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-22T00:48:32Z", "digest": "sha1:N6LX5AWBGEPBNYTH3ZVR7ZCJVHCZ2UKC", "length": 60578, "nlines": 597, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழர் அளவை முறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பண்டைத் தமிழர் அளவை முறைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று பல ஆய்வாளர்களும் , அறிஞர்களும் கூறுகின்றனர். பூச்சரங்கள் வாங்கும்போது நீட்டலளவான முழம் என்ற அளவினால் பயன்படுத்தும் முறையை இன்றும் வழக்கில் உள்ளதைப் பார்க்கலாம். பண்டைய கட்டடக்கலைகளிலும் முழம் என்ற அளவையே தமிழர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாகப் பல முழக்குச்சிகளை ( ஒன்று அல்லது இரண்டு முழம் நீளம் உள்ள) பயன்படுத்தியதாகத் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளார்கள். ஆகவே தமிழர்களின் நீள அளவை முறைகள் தரப்படுத்தப் பட்டுள்ளதை நாம் தீர்க்கமாகச் சொல்லமுடியும். தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் பெரும் அளவான கல்வெட்டுக்கள் இன்னும் படிக்கப்படாமலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமலும், இருப்பதால் தென்னிந்தியாவின் அறிவியலை முழுதாக இன்னும் அறியமுடிவதில்லை.[1]\nபால், எண்ணெய்களை (நீர்மம்) அளப்பதற்குத் தமிழர்கள் உழக்கு என்ற அளவை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குச் சான்றாக ஓர் உழக்கு, இரு உழக்கு அளவிலான செப்பு, பித்தளை, வெள்ளிப் பாத்திரங்கள் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றும் பயன்படுத்துவதைக் காணலாம். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. பின்வரும் பட்டியல், வாய்பாடுகள் பண்டைய தமிழர்கள் உருவாக்கிய அளவை முறைகள் ஆகும்.\nபழந்தமிழர் அளவைகள், பெரும்பாலும் இக்காலத்திலும் உள்ள தமிழர் அளவைகள் ஆகும். அவை\n1.1.2 அல்பெயர் எண்(செய்குறி ஈட்டம்[9])\n1.3 எண் கூற்று வாய்ப்பாடு\n2.2 பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு\n3.5 முகத்தல் (நீர்ம) வாய்ப்பாடு\n5 கால வாய்ப்பாடு / தெறிப்பு அளவை\n7.1 பிற்கால நாணய அளவை\nமுதன்மைக் கட்டுரை: தமிழ் எண்கள், தமிழ் எண் வரலாறு, தமிழ் எண்களின் பெயர் விளக்கம்\nஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணாகவோ வீசம், அரைக்கால், கால் என்ற இலக்கமாகவோ, அல்லது பதாதி சேனாமுகம், குமுதமெனத் தொகையாகவோ எண்ணிக் கணக்கிடுவது எண்ணல் அளவை ஆகும்.இந்த எண்ணலளவை சிற்றிலக்கம், பேரிலக்கமென இருவகைப்படுகிறது.\nஒன்று, இரண்டு, மூன்று முதலிய முழுவெண்கள் பேரிலக்கம் எனப்படும்.\n௦ சுழியம் சுண்ணம், பூசியம்[2], சூனியம், பாழ்[3] 0\n௧ ஒன்று (ஒண்டு) ஒரு, ஓர் ஏகம்[4] 1\n௨ இரண்டு இரு, ஈர் 2\n௩ மூன்று (மூண்டு) மு, மூ 3\n௪ நான்கு நா, நால் 4\n௫ ஐந்து ஐ 5\n௬ ஆறு அறு சே[5] 6\n௭ ஏழு எழு, ஏழ் 7\n௮ எட்டு எண் 8\n௯ ஒன்பது (தொண்டு, தொண்பது(தொள்+பது), ஒன்பான்) 9\nஒன்று 10 ஒன்று=1 பத்து\n10 நூறாயிரம்=1 பத்துநூறாயிரம்(ஆயிரமாயிரம், பத்திலக்கம்)\nஒன்று பத்து(ஒருபத்து) நூறு(ஒருநூறு) ஆயிரம்(ஓராயிரம்) பத்தாயிரம்(பதினாயிரம், ஒருபத்தாயிரம், ஒருபதினாயிரம்) நூறாயிரம்(ஒருநூறாயிரம்) பத்துநூறாயிரம்(ஒருபத்துநூறாயிரம்) கோடி(ஒருகோடி)\nஇரண்டு இருபது இருநூறு ஈராயிரம் இருபதாயிரம்(இருபதினாயிரம்) இருநூறாயிரம் இருபதுநூறாயிரம் இருகோடி\nமூன்று முப்பது முந்நூறு(முன்னூறு தவறானது[6][7]) மூவாயிரம் முப்பதாயிரம்(முப்பதினாயிரம்) முந்நூறாயிரம் முப்பதுநூறாயிரம் முக்கோடி\nநான்கு நாற்பது நானூறு நாலாயிரம் நாற்பதாயிரம்(நாற்பதினாயிரம்) நானூறாயிரம் நாற்பதுநூறாயிரம் நாற்கோடி\nஐந்து ஐம்பது ஐந்நூறு(ஐநூறு தவறானது[8]) ஐயாயிரம் ஐம்பதாயிரம்(ஐம்பதினாயிரம்) ஐநூறாயிரம் ஐம்பதுநூறாயிரம் ஐங்கோடி\nஆறு அறுபது அறுநூறு ஆறாயிரம் அறுபதாயிரம்(அறுபதினாயிரம்) அறுநூறாயிரம் அறுபதுநூறாயிரம் அறுகோடி\nஏழு எழுபது எழுநூறு ஏழாயிரம் எழுபதாயிரம்(எழுபதினாயிரம்) எழுநூறாயிரம் எழுபதுநூறாயிரம் எழுகோடி\nஎட்டு எண்பது எண்ணூறு எட்டாயிரம் எண்பதாயிரம்(எண்பதினாயிரம்) எண்ணூறாயிரம் எண்பதுநூறாயிரம் எண்கோடி\nஒன்பது தொண்ணூறு(தொள்+நூறு=((10-1)x101)) தொள்ளாயிரம்(தொள்+ஆயிரம்=((10-1)x102)) ஒன்பதாயிரம்(ஒன்பதினாயிரம்) தொண்ணூறாயிரம்(தொள்+நூறாயிரம்=((10-1)x104)) ஒன்பதுநூறாயிரம் தொண்ணூறுநூறாயிரம் ஒன்பதுகோடி\nபத்து(ஒருபத்து) நூறு(ஒருநூறு) ஆயிரம்(ஓராயிரம்) பத்தாயிரம்(பதினாயிரம், ஒருபத்தாயிரம், ஒருபதினாயிரம்) நூறாயிரம்(ஒருநூறாயிரம்) பத்துநூறாயிரம்(ஒருபத்துநூறாயிரம்) கோடி பத்துகோடி(அற்புதம்)\nமுதன்மைக் கட்டுரை: அல்பெயர் எண்\nஅரை கால், அரைக்கால் வீசம்(மாகாணி) முதலிய பின்னவெண்கள் சிற்றிலக்கம் எனப்படும். சிற்றிலக்கத்தில் கீழ்வாயிலக்கமென்றும், மேல்வாயிலக்கமென்றும் இருவகையுண்டு.\nகீழ்வாய்ச் சிற்றிலக்கத்தோடு ஒப்பு நோக்கியே, அரை, கால்,அரைக்கால் முதலியன மேல்வாய்ச் சிற்றிலக்கமெனப்படும்.\nமேல்வாயிலக்கம் மற்றும் கீழ்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள்\nமுந்திரி[10](மேல்முந்திரி, முந்தி��ை[12]) 1/320 முந்திரி=1/320\nஅரைக்காணி முந்திரி=அரைக்காணி+முந்திரி=1/160+1/320=3/320 1/320 மேல்முந்திரி=கீழ்முந்திரி\n1/320 கீழ்க்கீழ் முந்திரி=கீழ்க்கீழ்க்கீழ் முந்திரி[15][14] 1/102400\n2 முந்திரி=அரைக்காணி[10] 1/160 அரைக்காணி=அரைxகாணி=½x1/80=1/160\n2 அரைக்காணி=காணி[10] 1/80 காணி=1/80\n4 காணி=மா(ஒருமா)[10] 1/20 மா(ஒருமா)=1/20\n5 காணி=வீசம்(மேல்வீசம், மாகாணி) 1/16 கால்வீசம்=கால்xவீசம்=¼x1/16=1/64\nமுக்காலேமூன்றுவீசம்=முக்கால்+மூன்றுவீசம்=¾+3/16=15/16 1/320 மேல்வீசம்=கீழ்வீசம் 1/5120\n2 வீசம்=அரைக்கால்(மேலரைக்கால்) ⅛ அரைக்கால்=அரைxகால்=½x¼=⅛\nமுக்காலேயரைக்கால்=முக்கால்+அரைக்கால்=¾+⅛=⅞ 1/320 மேலரைக்கால்=கீழரைக்கால் 1/2560\n5 மா=கால்(மேற்கால்)[10] ¼ கால்=¼\nமுக்கால்=மூன்றுxகால்=3x¼=¾ 1/320 மேற்கால்=கீழ்க்கால் 1/1280\n2 கால்=அரை(மேலரை) ½ 1/320 மேலரை=கீழரை 1/640\nஒரு மடங்கு எண்ணின் பெயரில் பெரிய எண்ணின் பெயருக்குப் பிறகு தான் சிறிய எண்ணின் பெயர் வரும். உதாரணமாக, அரைக்கால்=அரைxகால். இதில் அரை என்ற பெரிய எண்ணிற்குப் பிறகு தான் கால் என்ற சிறிய எண் வரும்.\nஒரு எண்+ஏ+இரண்டாம் எண்=முதலாம் எண்+இரண்டாம் எண். உதாரணமாக, ஒன்று+ஏ+கால்=ஒன்றேகால்=ஒன்று+கால்=1+¼=5/4, ஒன்று+ஏ+முக்கால்=ஒன்றேமுக்கால்=ஒன்று+முக்கால்=1+¾=7/4.\nமேல்வாய்ச் சிற்றிலகத்தில் அடிமட்ட எண், முந்திரி(மேல்முந்திரி)=1/320 ஆகும்.\nகீழ்வாய்ச் சிற்றிலக்கத்தில் முதல் வரிசையின் அடிமட்ட எண், கீழ்முந்திரி=1/102400 ஆகும்.\nமா: பரப்பளவில் மா என்பது ஒரு வேலியில் 1/20 ஒரு நில அளவான காணி அதிற் காற்பங்காயிருந்திருக்கலாம். இவ் வீரளவைப் பெயர்களும் நீட்டலளவையினின்று எண்ணலள வைக்கு எடுத்தாளப் பெற்றதாகத் தெரிகின்றது. மாத்தல் என்பது ஒரு வழக்கற்ற வினை. மாத்தல் அளத்தல். மா+அனம் = மானம் = அளவு, படி (மேலைவடார்க்காட்டு வழக்கு). மா+திரம் = மாத்திரம்-மாத்திரை.\nகீழ்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள்.\nஇம்மி என்பது மிகச் சிறிதான மத்தங்காய்ப் புல்லரிசி. அது எள் தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையை உணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று, இம்மி யென்னும் பெயர் தோன்றியிருக்கலாம்.[16]\nமிக நுட்பமான கணித முறைகளைப் பூர்வம் தமிழ் மக்கள் வழங்கி வந்தார்களென்று நாம் அங்கங்கே காண்கிறோம். ஒரு இம்மி கூட விட மாட்டேன் என்ற சொல் நாளது வரையும் வழக்கத்திலிருக்கிறது. நுட்பமாகக் கணக்குப் பார்க்கும் ஒருவனைப் பார்த்து என்ன இம்மிக் ���ணக்குப் பார்க்கிறோயோ என்று கேட்கும் வழக்கத்தைத் தமிழ் மக்கள் நன்றாய் அறிவார்கள். மூன்று பேருக்கு ஒன்றைப் பங்கு செய் என்று சொன்னால்,\n“ மூவொருகால் முக்கால் மீதி கால்\nமும்மாகாணி முண்டாணி மீதி மாகாணி (மகாணியாவது ஒரு மாக்காணி)\nமூவொருகாணி முக்காணி மீதி அரைமா\nமூவரைக்காணி காணியரைக்காணி மீதி அரைக்காணி (அரைக்காணியாவது 2 முந்திரி)\nஇரண்டு முந்திரியாவது கீழ் இரண்டு.\n“ மூவரை ஒன்றரை மீதி அரை\nமூவரைக்கால் காலேயரைக்கால் மீதி யரைக்கால் (அரைக்காலாவது 2லு மா)\nமும்முக்காணி இரண்டுமாக்காணி மீதி காணி\nமும்முந்திரி அரைக்காணி முந்திரி மீதி முந்திரி\nகீழ் முந்திரி ஒன்றுக்கு இம்மி 21.\nமூன்று பேருக்கு 21 மூவேழு இருபத்தொன்று.\nகாலேமகாணி காணி அரைக்காணி கீழ் அரையேயரைக்கால் முக்காணி முந்திரி இம்மி ஏழு என்று ஓலையிலாவது கடிதத்திலாவது தரையிலாவது எழுதாமல் மனக்கணக்காகவே பார்த்துப் பதில் சொல்லும் வழக்கம் நாளது வரையும் இருந்து வருகிறது(தற்காலத்தில் அருகிவிட்டது). இதுபோல் 3, 5, 7, 11, 13, 17 போன்ற இலக்கங்களும் அவற்றின் பெருக்குத் தொகைகளும் பிரிக்கப் படுவதற்காக இதிலும் நுட்பமான வாய்ப்பாடுகளை வழங்கி வந்தார்கள்.[17]\n1 இம்மி 11 மும்மி\n1 மும்மி 7 அணு\n1 அணு 9 குணம்\n1 குணம் 5 பந்தம்\n1 பந்தம் 6 பாகம்\n1 பாகம் 7 விந்தம்\n1 விந்தம் 17 நாகவிந்தம்\n1 நாகவிந்தம் 60 குரல்வளைப்படி\n1 குரல்வளைப்படி 60 வெள்ளம்\n1 வெள்ளம் 100 நுண்மணல்\nஎடுத்தல் என்பது எடுத்து நிறுத்தல். எடுத்தலளவையில் பொன்னும் மணியும் நிறுக்க ஒன்றும், பிற பொருள்களை நிறுக்க ஒன்றுமாக இருவகையுண்டு. பொன்நிறை யளவைக்குப் பொன்னிலக்கம் என்று பெயர். பொன் ஏராளமா யிருப்பின், அதுவும் பிற பொருள்போல் நிறுக்கப்படும். குன்றிமணி, வராகனெடை, பலம், வீசை, துலாமெனப் படிக்கல் கொண்டு தராசிலிட்டு நிறுப்பது நிறுத்தல் அளவை ஆகும். இந்த எடுத்தலளவை பொன்னளவை,பிற பொருளளவையென இருவகைப்படுகிறது. அரசு முத்திரை இட்ட அளவுக்கல்லானது, குடிஞைக்கல், பாடிக்கல், பண்டாரக்கல் என்னும் பெயர்களுள் ஒன்றாற் குறிக்கப்பட்டது. அதே அளவுக்கல்லானது, நகரங்களில் நகரக்கல் எனப்பட்டது.\nநிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும்.\nமணித்தராசு - இது இரத்தினம் முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறிய தராசு\nபொன் தராசு - தங்கம் போன்றவைகளை நிறுக்கும் சிறு தர���சு\nஉலோகத் தராசு - செம்பு, பித்தளை முதலியவற்றை நிறுக்கும் பெருந் தராசு\nபண்டத் தராசு - பலசரக்குகளை நிறுக்கும் தராசு\nகட்டைத் தராசு - விறகு அல்லது மூட்டைகளை நிறுக்கும் தராசு. இது இரு புறமும் சதுர மரப்பலகைகளைத் தட்டுக்களாகக் கொண்டிருக்கும்.\nதூக்கு - காய்கறிகளை நிறுக்கும் தராசு. இது மரக்கம்பாலான துலாக் கோலின் ஒரு பக்கத்தில் மட்டும் தொங்கும் கூடைத் தட்டால் ஆனது.\nகுன்றிமணி - 130 மி. கி.\nமஞ்சாடி - 260 மி.கி.\nமாசம் - 780 மி.கி.\nபனவெடை - 488 மி.கி\nவராகனெடை - 4.2 கி.\nகழஞ்சு - 5.1 கி.\nகஃசு அல்லது கைசா - 10.2 கி.\nதோலா - 12 கி.\nரூபாவெடை - 12 கி.\nஅவுன்ஸ் - 30 கி.\nசேர் - 280 கி.\nவீசை - 1.4 கி.கி.\nதூக்கு - 1.7 கி.கி.\nதுலாம் - 3.5 கி.கி.\nபொன் அதிகமாக இருப்பினும், இந்த அளவையே பின்பற்றப்பட்டது.\n32 குன்றிமணி 1 வராகன்(வராகனெடை) 1.067 கிராம்\n10 வராகனெடை 1 பலம் 10.67 கிராம்\n8 பலம் 1 சேர் 85.33 கிராம்\n5 சேர் 1 வீசை 426.67 கிராம்\n1000 பலம் 1 கா 10.67 கிலோகிராம்\n6 வீசை 1 துலாம் 2.560 கிலோகிராம்\n8 வீசை 1 மணங்கு 3.413 கிலோகிராம்\n20 மணங்கு 1 கண்டி (பாரம்) 68.2667 கிலோகிராம்\nபொன்னையும்,மணியையும் நிறுக்கப் பயன்படுகிறது. இது 'பொன்னிலக்கம்' எனப்பட்டது.\nபேரளவான பொன்னை நிறுக்க ஆணிக்கல்லும், மிகப்பேரளவான பொன்னை நிறுக்க, துலாம் கணக்கும் பயன்படுத்தப்பட்டது.\n4 நெல்லெடை = 1 குன்றிமணி\n2 குன்றிமணி = 1 மஞ்சாடி\n2 மஞ்சாடி = 1 பணவெடை வல்லம்\n5 பணவெடை = 1 கழஞ்சு\n10 வல்லம் = ஒரு கழஞ்சு= 16அவுன்சு\n8 பணவெடை = 1 வராகனெடை\n4 கழஞ்சு = 1 கஃசு\n4 கஃசு = 1 பலம்\n1 நெல் (எடை) 8.33 மில்லிகிராம்\n4 நெல் 1 குன்றிமணி 33.33 மில்லிகிராம்\n2 குன்றிமணி 1 மஞ்சாடி 66.67 மில்லிகிராம்\n2 மஞ்சாடி 1 பணம்(பணவெடை)* 133.33 மில்லிகிராம்\n8 பணம்(பணவெடை) 1 வராகன் 1.067 கிராம்\n5 வராகன் 1 கழஞ்சு 5.33 கிராம்\n4 கழஞ்சு 1 கஃசு 10.4 கிராம்\n4 கஃசு 1 பலம் 41.6 கிராம்\n1.5 கழஞ்சு 8 கிராம்\nமுகத்தளலவைக் கருவிகளுள் ஒன்றான படி அல்லது நாழி\nபால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தல் அளவை ஆகும். முகந்து அளக்கப்படும் பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும், சிறந்ததாகவுமிருத்தல் பற்றி, முகத்தலளவை நெல்லிலக்கம் எனப்படும்.\n5செவிடு = 1 ஆழாக்கு\n2ஆழாக்கு = 1 உழக்கு\n2உழக்கு = 1 உரி\n2உரி = 1 நாழி(படி)\n8நாழி = 1 குறுணி(மரக்கால்)\n3தூணி = 1 கலம்\n400குறுணி = 1 கரிசை (பறை)\nஅரசு முத்திரையிட்ட அளவை நாழியும் மரக்காலும், அரச பண்டாரத்தில் அரசன் பெயரி��ைத் தாங்கியிருந்தன.\n(எடுத்துக்காட்டு:சோழாந்தகன் நாழி, அருண்மொழித்தேவன் மரக்கால்)\nகோயிற் பண்டாரத்தில் தெய்வப்பெயரினைத் தாங்கியிருந்தன. (எடுத்துக்காட்டு:ஆடவல்லான் மரக்கால்,செப்புக்கால் திருச்சிற்றம்பலமுடையான் மரக்கால்)\nஒவ்வொரு நாட்டிற்கும், சிறப்பான பெருமுகத்தலளவும் உண்டு.\n21மரக்கால் = கோட்டை என பாண்டி நாட்டில் அழைக்கப்பட்டது.\n40மரக்கால் = புட்டி என வடசோழநாட்டில் அழைக்கப்பட்டது.\nநெல் முதலியவற்றை படி, மரக்கால்களில் சொரிந்து அளப்பது பெய்தல் அளவை ஆகும்.\n360 நெல் = 1 செவிடு\n5 செவிடு = 1 ஆழாக்கு\n2 ஆழாக்கு = 1 உழக்கு\n2 உழக்கு = 1 உரி\n2 உரி = 1 படி\n8 படி = 1 மரக்கால்\n2 குறுணி = 1 பதக்கு\n2 பதக்கு = 1 தூணி\n5 மரக்கால் = 1 பறை\n80 பறை = 1 கரிசை\n120 படி = 1 பொதி\n1 தேக்கரண்டி - 4 மி.லி\n1 குப்பி - 175 தேக்கரண்டி ( 700 மி.லி)\n1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி\n1 நெய்க்கரண்டி - தேக்கரண்டி (4.0 மி.லி)\n1 உச்சிக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி)\n1 மேசைக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி)\n1 பாலாடை - 30 மி.லி\n1 எண்ணெய்க்கரண்டி - 8 பாலாடை (240 மி.லி)\n5 செவிடு = 1 ஆழாக்கு\n2 ஆழாக்கு = 1 உழக்கு\n2 உழக்கு = 1 உரி\n2 உரி = 1 படி\n8 படி = 1 குறுணி (மரக்கால்)\n2 குறுணி = 1 பதக்கு\n2 பதக்கு = 1 தூணி\nவிரல், சாண், முழம் என நீளத்தை கை அல்லது கால்களால் அளப்பது நீட்டல் அளவை ஆகும்.நீட்டலளவை வழியளவை, நிலவளவையென இருவகைப் படுகிறது.\n10 கோண் = 1 நுண்ணணு\n10 நுண்ணணு = 1 அணு\n8 அணு = 1 கதிர்த்துகள்\n8 கதிர்த்துகள் = 1 துசும்பு\n8 துசும்பு = 1 மயிர்நுனி\n8 மயிர்நுனி = 1 நுண்மணல்\n8 நுண்மணல் = 1 சிறு கடுகு\n8 சிறு கடுகு = 1 எள்\n8 எள் = 1 நெல்\n8 நெல் = 1 விரல்\n12 விரல் = 1 சாண்\n2 சாண் = 1 முழம்\n4 முழம் = 1 பாகம்\n6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)\n4 காதம் = 1 யோசனை\n8 தோரை(நெல்) = 1 விரல்\n12 விரல் = 1 சாண்\n2 சாண் = 1 முழம்\n4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்\n2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்\n4 குரோசம் = 1 யோசனை\n71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)\n4840 சதுர கெசம் = 1 ஏக்கர்\n436 குழி = 1 ஏக்கர்\n5 பர்லாங்கு = 1 கிலோமீட்டர்\n8 பர்லாங்கு = 1 மைல்\nஇது குழிக்கணக்கு எனப்படும். அவை வருமாறு;-\n16 சாண் = 1 கோல்\n18 கோல் = 1 குழி\n100 குழி = 1 மா\n240 குழி = 1 பாடகம்\n20 மா = 1 வேலி\n1 மரக்கால் வேலைபாடு (நெல் நடவுக்கு தேவையான விதைகள்) – 8 சென்ட்\n12.5 மரக்கால் வேலைபாடு - 100 சென்ட் - 1 ஏக்கர்\n40 மரக்கால் = 1 புட்டி\n1 குழி - 100 சதுர அடி\n1 மா - 100 குழி (10000 சதுர அடி)\n1 காணி - 4 மா (40000 சதுர அடி = 92 சென்ட் = 0.92 ஏக்கர்) – 400 குழி\n1 வேலி - 7 காணி (6.43 ஏ��்கர் = 2.6 ஹெக்டர்)\n1 பர்லாங்கு - 220 கெசம் (660 அடி)\n1 நிலம் (ground) – 2400 சதுர அடி - 5.5 சென்ட் - 223 சதுர மீட்டர்\nசெய் என்ற ஒரு நில அளவு, சங்க காலத்தில் இருந்தது.\nநிலவரி முறை - நிலவரியை கணிக்க நிலவளவை நடத்தின அதிகாரி உலகளந்தான் எனப்பட்டான்.\nஅவன் கையாண்ட அளவுகோல், உலகளந்த கோல் எனப்பட்டது.\nஇம்முறை முதலாம் இராசராசன் காலத்தில் ஒரு முறையும்,முதற் குலோத்துங்கன் காலத்தில் ஒருமுறையும், மூன்றாங்குலோத்துங்கன் காலத்தில் ஒரு முறையும் அளக்கப்பட்டது.\nஇறையிறுக்குங்கோல், குடிதாங்கிக் கோல் எனப்படும் அளவைகள், நாட்டின் எல்லை மாறும் போதெல்லாம் அளக்க பயன்பட்டது.\nநிலங்கள் மிக நுட்பமாக அளக்கப்பட்டன.\n“ ஆக இறையிலி நீங்கு நிலம் முக்காலே\nமுக்காணிக் கீழ் முக்காலே நான்குமா\nஇறை கட்டின காணிக்கடன்\"(சோ.,பக்.58) ”\n- இதில் குறிக்கப்பட்ட நில அளவு 1/52,428,800,000 வேலி.\nகால வாய்ப்பாடு / தெறிப்பு அளவை[தொகு]\nநொடி, நாழிகை, நாளெனக் காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும்.\n1 குழி(குற்றுழி) கார்த்திகை நாள்மீன் ஒரு முறை மின்னும் நேரம்\n10 குழி 1 கண்ணிமை கண்ணை இமைக்கும் நேர அளவு\n2 கண்ணிமை 1 கைந்நொடி[18] கையை நொடிக்கும் நேர அளவு\n2 கைந்நொடி 1 மாத்திரை[18]\n2 மாத்திரை 1 குரு[18]\n2 குரு 1 உயிர்[18]\n6 உயிர் 1 சணிகம்[18] தற்கால 2 நொடி அளவு\n12 சணிகம் 1 விநாடி[18] தற்கால 24 நொடி அளவு\n60 தற்பரை 1 விநாடி\n60 விநாடி 1 நாழிகை(நாடி)[18] தற்கால 24 நிமிட அளவு\n2 சணிகம் 1 அணு [சான்று தேவை]\n6 கண்ணிமை 1 நொடி(சிற்றுழி) ஒரு நீருள்ள பாத்திரத்தில் மூங்கில் குழலால் ஊதும் பொழுது ஏற்படும் குமிழியானது ஒரு சாண் அளவு உயரும் நேரம் [சான்று தேவை]\n2 நொடி 1 வினாடி ஒரு மனிதனின் இதயம் ஒரு முறை துடிக்கும் நேரம் [சான்று தேவை]\n5 வினாடி 1 அணு [சான்று தேவை]\n6 அணு 1 துளி(நாழிகை வினாடி) [சான்று தேவை]\n15 அணு 1 நிமிடம் [சான்று தேவை]\n60 அணு 1 கணம் [சான்று தேவை]\n6 கணம் 1 நாழிகை [சான்று தேவை]\n15 கணம் 1 ஓரை [சான்று தேவை]\n2½ நாழிகை 1 ஓரை[19] 60 நிமிடம் தற்கால ஒரு மணிநேரம்\n3¾ நாழிகை 1 முகூர்த்தம்[19] 1½ ஓரை\n7½ நாழிகை 1 சாமம்[19] 3 ஓரை, 2 முகூர்த்தம்\n10 நாழிகை 1 சிறும்பொழுது 4 ஓரை\n4 சாமம் 1 பொழுது[19] 30 நாழிகை\n2 பொழுது 1 நாள்(திகதி)[19] 60 நாழிகை, 6 சிறும்பொழுது கதிரவன் உதிக்கும் நேரம் நாளின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது தற்கால 24 மணிநேர அளவு(ஒரு நாள்)\n7 நாள் 1 கிழமை(வாரம்)[19] கதிரவன் உதிக்கும் நேரத்தின்(ஒரு நாளின் தொடக்கம்) ஓரை(இராசி) ஞாயிறு ஓரை வரும் நாள்(ஞாயிற்றுக்கிழமை) வாரத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது தற்கால ஒரு வாரம்\n15 நாள் 1 அழுவம்(பக்கம்)[19]\n30 நாள் 1 திங்கள்(மாதம்)[19] கதிரவன், ஒரு சூரிய மாதத்தின் ஓரைக்குள்(இராசி) நுழையும் நேரம் அம்மாதத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது தற்கால ஒரு மாதம்\n48 நாள் 1 மண்டலம்\n2 திங்கள் 1 பெரும்பொழுது 60 நாள்\n6 திங்கள் 1 அயனம்[19]\n2 அயனம் 1 ஆண்டு(வருடம்)[19] 6 பெரும்பொழுது கதிரவன், சூரிய மாதங்களின்(இராசிச் சக்கரத்தின்) முதல் மாதத்தில்(மேழ ஓரையில்(இராசி)) நுழையும் நாள் ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இந்நாள், சந்திர மாதத்தில் சித்திரை முதல் நாள் ஆகும். தற்கால ஒரு ஆண்டு(365 நாள், 15 நாழிகை, 31 விநாடி, 15 தற்பரை)\n64(82) ஆண்டு 1 வட்டம்\n4096(84) ஆண்டு 1 ஊழி\n4 உகங்கள்(43,20,000 ஆண்டு) 1 சதுர்யுகம்(மகாயுகம்)[21]\n2000 சதுர்யுகம் 1 நான்முகன் பேராயுள்[21]\n100 நான்முகன் பேராயுள் 1 ஆதிநான்முகன் யுகம்[21]\nகாலை - முதல் சிறுபொழுது - 1 சாமம் முதல் 4 சாமம் வரை ( 6 முதல் 10 மணி வரை)\nநண்பகல் - இரண்டாம் சிறுபொழுது - 5 சாமம் முதல் 8 சாமம் வரை (10 முதல் 2 மணி வரை)\nஎற்பாடு - மூன்றாம் சிறுபொழுது - 9 சாமம் முதல் 12 சாமம் வரை (2 முதல் 6 மணி வரை)\nமாலை - நான்காம் சிறுபொழுது - 13 சாமம் முதல் 16 சாமம் வரை (6 முதல் 10 மணி வரை)\nயாமம் - ஐந்தாம் சிறுபொழுது - 17 சாமம் முதல் 20 சாமம் வரை (10 முதல் 2 மணி வரை)\nவைகறை - ஆறாம் சிறுபொழுது - 21 சாமம் முதல் 24 சாமம் வரை (2 முதல் 6 மணி வரை)\nகார் - ஆவணி, புரட்டாசி\nகூதிர் - ஐப்பசி, கார்த்திகை\nமுன்பனி - மார்கழி, தை\nபின்பனி - மாசி, பங்குனி\nஇளவேனில் - சித்திரை, வைகாசி\nமுதுவேனில் - ஆனி, ஆடி\nசுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி “இப்படி”, “அதைப்போல” என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவை ஆகும்.\n1 பல் - 0.9 உளுந்து (கிரைன்)\n8 பல் - 1 செங்காணி (செப்பு) – 7.2 உளுந்து (கிரைன்)\n0.25 செங்காணி - 1 கால் காணி - 1.8 உளுந்து (கிரைன்)\n64 பல் - 1 காணப்பொன் (காசுப்பணம் (பொன்)) – 57.6 உளுந்து (கிரைன்)\n1 இரோமானிய தினாரியம் 2 காணப்பொன்னுக்கும், 1 செங்காணிக்கு கொடுத்து வர்த்தகம் செய்யப்பட்டது - 124 உளுந்து (கிரைன்)\n16 அணா - 1 ரூபாய்\n1 அணா - 3 துட்டு\n1/4 அணா - 3/4 துட்டு\n4 அணா - 25 பைசா\n8 அணா - 50 பைசா பணம் - வெள்ளிக்காசு துட்டு - செப்புக்காசு\nபண்டைய படை வகுப்புப் பெயர்கள்(எண்ணலளவை)\nதேவநேய பாவாணரின் படைப்புகளிலிருந்து விக்கியாக்கம் செய்யப்படுகிறது. அவரது படைப்புகளை இங்கு காணலாம்.இக்கட்டுரை தேவநேயம்-1 என்பதிலிருந்து எடுத்தாளப்படுகிறது.\nமுனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் எனும் நூலில் அட்டவணைப் பக்கம் 18 முதல் 21 வரையுள்ள சா.கணேசன் எழுதிய தமிழகத்து அளவை முறை.\n↑ காலியிடத்தைப் பூச பயன்படுவதால் பூசியம்\n↑ 3.0 3.1 காணி4, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, இரண்டாம் மடலம், இரண்டாம் பாகம், பக்கம் 83\n↑ பிங்கல நிகண்டு, 501\n↑ சேயோன் - ஆறாம் தலைமுறை முன்னோர், ஆறுமுகன்\n↑ நல்ல தமிழ் எழுத வேண்டுமா\n↑ மூன்று + நூறு= முந்நூறு. (முன்னூறு - பிழை) மூன்று எனும் நிலைமொழியில் இறுதி \"று\" வும் இடையில் \"ன்\"னும் கெட்டு, \"மூ\" எனும் நெடில் \"மு'\"எனக் குறுகி, திரிந்து, மு+நூறு - முந்நூறு (ந் - தோன்றல் விதி) என்றாயிற்று. இச்சொல்லில் கெடல், திரிதல், தோன்றல் மூன்று இடம் பெற்றுள்ளன. ஐந்து + நூறு - ஐந்நூறு என எழுதிட வேண்டும். இறுதி (து) கெட்டு \"ந்\" - உம் கெட்டு, நூறு சேரும்போது மீண்டும் \"ந்\" தோன்றி ஐந்நூறு ஆகிற்று. ஐநூறு எனில் பிழை. (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம், தினமணிக்கதிர், 16 அக் 2011)\n↑ மொழிப் பயிற்சி - 21: பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம்\n↑ 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 எண் அறிதல்(1), கணக்கதிகாரம், கொறுக்கையூர் காரிநாயனார்\n↑ 11.0 11.1 பாலபாடம், மூன்றாம் புத்தகம், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், பக்கம் 134, 135\n↑ ஒப்பியன் மொழி நூல், நூல் 1, மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பக்கம் 221\n↑ தமிழ்மக்கள் வழங்கிவந்த நுட்பமான கணித முறை, கருணாமிர்த சாகரம், மு. ஆபிரகாம் பண்டிதர்\n↑ 18.0 18.1 18.2 18.3 18.4 18.5 18.6 நாழிகை அறிதல்(17), கணக்கதிகாரம், கொறுக்கையூர் காரிநாயனார்\n↑ 19.0 19.1 19.2 19.3 19.4 19.5 19.6 19.7 19.8 19.9 சாமம், நாள் முதலியன அறிதல்(18), கணக்கதிகாரம், கொறுக்கையூர் காரிநாயனார்\n↑ 20.0 20.1 20.2 20.3 உகங்கட்கு ஆண்டு அறிதல்(20), கணக்கதிகாரம், கொறுக்கையூர் காரிநாயனார்\n↑ 21.0 21.1 21.2 தேவகாலம் அறிதல்(21), கணக்கதிகாரம், கொறுக்கையூர் காரிநாயனார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 05:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/news/entertainment/item/5366-2017-12-12-01-46-01", "date_download": "2018-05-22T00:33:12Z", "digest": "sha1:PSDS6AD6L3KN3MACGY7I2OCADHFSQOKH", "length": 8155, "nlines": 88, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "காலா படத்தின் இரண்டாவது போஸ்டர்", "raw_content": "\nகாலா படத்தின் இரண்டாவது போஸ்டர்\nநடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு காலா படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.\nஇயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா. இருவரது கூட்டணியில் வெளிவந்த கபாலி, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, இந்தக் கூட்டணியில் இரண்டாவது பட அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு நிலவியது. அதீத, எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படத்தின் பெயரும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் மே மாதத்தில் வெளியானது.\nஅவ்வப்போது, படத்தின் சூட்டிங் போட்டோக்களும் வெளியாகிவந்தது. இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, காலா படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் கருப்பு உடையுடன், கரி பூசிய முகத்தில் ரஜினி மிரட்டலாக பார்க்கிறார். இந்தப் போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\nமஹிந்த முன்னிலையில் கோட்டா ஆற்றிய உரையின…\nஅண்மையில் கொழும்பு செங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வியத்மக மாநாட்டில் கலந்து...\nமஹிந்தவின் மற்றுமொரு பணக் கொள்ளை அம்பலம்\n140 மில்லியன் ரூபா பணத்தை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு எதிர்வரும்...\nபிரித்தானிய பிரஜைகளின் அடுத்தடுத்த மரணத்…\nஇலங்கை வந்திருந்த மற்றுமொரு பிரித்தானிய பிரஜை மரணமடைந்துள்ளமை பெரும் சர்ச்சையை...\nஎரிபொருள் விலை ஏற்றத்திற்கான காரணத்தை கண…\nஎரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணம் டொலரின் பெறுமதி அதிகரிப்போ அல்லது...\nவன்னியில் படை வீரர்களை நினைவுகூர்ந்து நி…\nமைத்திரி அணியின் 16 பேர் மஹிந்தவிடம் சரண…\nதனக்கெதிரான முறைப்பாட்டிற்கு பதிலளித்த ச…\nபுதிய தலைவர்கள் நியமனம் பெற்றனர்\nரூபவாஹினி தலைவர் விடைபெற்��ார் விரைவில் I…\nஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தன தனது இராஜினாமா...\nஅமைச்சுப் பதவி இருப்பதில் பயனில்லை : கைக…\nவிமான நிலைய அதிகாரிகளின் போராட்டம் முடிவ…\nகோட்டாவின் ஜனாதிபதி கனவில் விழுந்தது மண்…\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் ஜனாதிபதி கனவை நனவாக்கி...\nஇரையாகிப்போனது தமிழர் தாயகம் : முள்ளிவாய…\nஅன்று இரத்தம்.. இன்று கண்ணீர்.. முள்ளிவா…\nபுதிய யாப்பு குறித்து 24ம் திகதி இறுதி ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/news/item/3958-2017-07-12-07-12-35", "date_download": "2018-05-22T00:37:33Z", "digest": "sha1:WAPGO4RHDGYKS567WYQ3FWN2VPV5X36F", "length": 9009, "nlines": 115, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "அணித்தலைவராக சந்திமால் !", "raw_content": "\nஇதுவரை காலமும் தலைவராக இருந்த அஞ்சலோ மத்தியூஸ், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக டினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nசிம்பாபேயுடன் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 3-2 தோல்வியுற்றதன் பின்னர் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் நேற்று தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.\nஉத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவிப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nதினேஷ் சந்திமால் பல சந்தர்ப்பங்களில் இலங்கை குழுவிற்கு தலைமை தாங்கியதுடன் ஒரு நாள் போட்டியில் தோல்வியடைந்ததன் காரணமாக கடந்த போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\nSEC தலைவர் தெரிவில் மைத்திரி - ரணில் இடையே முறுகல்\nசீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களில் நால்வர் பலி 13,314 பேர் பாதிப்பு\n2030இல் வறுமையை ஒழிக்க ஜனாதிபதியின் 'கிராமசக்தி'\nதெற்கில் பரவும் வைரஸ் குறித்து விசேட கவனம்\nஅனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு\nமஹிந்த முன்னிலையில் கோட்டா ஆற்றிய உரையின…\nஅண்மையில் கொழும்பு செங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வியத்மக மாநாட்டில் கலந்த���...\nமஹிந்தவின் மற்றுமொரு பணக் கொள்ளை அம்பலம்\n140 மில்லியன் ரூபா பணத்தை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு எதிர்வரும்...\nபிரித்தானிய பிரஜைகளின் அடுத்தடுத்த மரணத்…\nஇலங்கை வந்திருந்த மற்றுமொரு பிரித்தானிய பிரஜை மரணமடைந்துள்ளமை பெரும் சர்ச்சையை...\nஎரிபொருள் விலை ஏற்றத்திற்கான காரணத்தை கண…\nஎரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணம் டொலரின் பெறுமதி அதிகரிப்போ அல்லது...\nவன்னியில் படை வீரர்களை நினைவுகூர்ந்து நி…\nமைத்திரி அணியின் 16 பேர் மஹிந்தவிடம் சரண…\nதனக்கெதிரான முறைப்பாட்டிற்கு பதிலளித்த ச…\nபுதிய தலைவர்கள் நியமனம் பெற்றனர்\nரூபவாஹினி தலைவர் விடைபெற்றார் விரைவில் I…\nஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தன தனது இராஜினாமா...\nஅமைச்சுப் பதவி இருப்பதில் பயனில்லை : கைக…\nவிமான நிலைய அதிகாரிகளின் போராட்டம் முடிவ…\nகோட்டாவின் ஜனாதிபதி கனவில் விழுந்தது மண்…\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் ஜனாதிபதி கனவை நனவாக்கி...\nஇரையாகிப்போனது தமிழர் தாயகம் : முள்ளிவாய…\nஅன்று இரத்தம்.. இன்று கண்ணீர்.. முள்ளிவா…\nபுதிய யாப்பு குறித்து 24ம் திகதி இறுதி ம…\nஇந்த புத்தகம் ஒரு பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/41814/baahubali-2-the-conclusion-trailer", "date_download": "2018-05-22T00:29:10Z", "digest": "sha1:NPV3GY7D4SSCXZMHWQRMFDBN34PEG4FZ", "length": 3955, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "பாகுபலி 2 - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபாகுபலி 2 - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஜெயிக்கிற குதிர - டிரைலர்\nடெட்பூல் 2 - தமிழ் ட்ரைலர்\nசிரஞ்சீவியின் 151-வது படமாக உருவாகும் ‘சயே ரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...\n‘பாரி’ ஹிந்தி ரீ-மேக்கில் நயன்தாரா\nஅனுஷ்கா சர்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹிந்தி படம் ‘பாரி’. சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் ரகப்படமான...\nராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இந்தியா மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளிலும் வெளியாகி வசூல் குவித்த படம்...\nஅயன் திரைப்பட பிரத்தியேக புகைப்படங்கள்\nநடிகை மேகா ஆகாஷ் புகைப்படங்கள்\nகனவே கனவே வீடியோ பாடல் - ஸ்கெட்ச்\nஆட்சி பூச்சி வீடியோ பாடல் - ஸ்கெட்ச்\nஸ்கெட்ச் - தாடிக்காரா ஆடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2014/06/blog-post_19.html", "date_download": "2018-05-22T00:35:48Z", "digest": "sha1:D2Z3RAZGVQPSWXJ6SN7FTKCZUSW2FCIK", "length": 12099, "nlines": 179, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : விஜய் : அடுத்த சூப்பர்ஸ்டார் ?", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nவிஜய் : அடுத்த சூப்பர்ஸ்டார் \nதமிழ் திரையுலகில் சிவாஜி எம் ஜி யார் க்கு பின் ரஜினி கமல் என இருந்தது . பின்பு அது விஜய் , அஜித் என ஆனது . அவர்கள் அதை சீரியஸாக எடுத்துகொள்கிரர்களோ இல்லையோ , ரசிகர்கள் இதை பெரிய விவாதமாகவே எடுத்து”கொல்கின்றனர் “. ஒவ்வொரு முறையும் இவர்கள் படம் தனியாக வந்தாலே மாஸ் காட்ட நினைபவர்கள் , ஒன்றாக வந்தால் ஆடும் ஆட்டத்தை கேட்கவா வேண்டும் .\nஇருவர் ரசிகர்களின் மனதிலும் அவரவர் நடிகரை அடுத்த சூப்பர்ஸ்டாராக நினைத்துகொள்கிரர்கள் . யார் வந்தாலும் ரஜினியின் இடத்தை பிடிக்கமுடியாது என்பது வேறு விஷயம் ஆனால் அவரை நெருகுன்கிறது யார் என்பதே இன்றைய மில்லியன் டாலர் கேள்வி .\nசமிபத்தில் “குமுதம் “ பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பு ஒன்றில் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் தெரிவு செய்துள்ளனர் . அவர் 12,80,300 ஓட்டுகள் பெற்றுள்ளார் . அடுத்ததாக அஜித் 12,17,650 ஓட்டுகள் பெற்றுள்ளார் .\nசமிபத்தில் வெளிவந்த துப்பாக்கி , ஜில்லா படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது . அடுத்து வரவிருக்கும் கத்தி மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . கடைசி இரண்டுபடங்களும் விஜய் மார்கெட்டை பெருமளவில் எகிரவைத்துள்ளது . ரஜினி போலவே விஜயின் படங்கள் பூஜை போட்டதுமே விற்பனையகிவிடுகிறது . வசூல் ராஜா என விநியோசதர்களால் அழைக்கபடுகிறார் .\nஇதன் அடிப்படையிலும் , ரசிகர்கள் ஓட்டு போட்டும் விஜயை தெரிவு செய்துள்ளனர் .விஜய் முதலிடம் பெற்றதை முகநூலில் அவர் ரசிகர்கள் பயங்கரமாக / சந்தோஷமாக பகிர்ந்து வருகின்றனர் .\nLabels: அஜித், கருத்து கணிப்பு, குமுதம், சினிமா `, சூப்பர்ஸ்டார், விஜய்\n விளம்பரம் எல்லாம் போட்டு அசத்தறீங்க\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் andr...\nவிஜய் , அஜித் , சூர்யா- Face book இல் படும்பாடு\nவிஜய் : அடுத்த சூப்பர்ஸ்டார் \nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுத...\nவை .கோ மற்றும் வாலியின் புத்தகங்கள் இலவசமாக தரவிற...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுத...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nகவிதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது . அதுவும் காதலிக்கும் நபர்களுக்கு எப்படித்தான் கவிதை வரும் என தெரியாது . இதோ சில கவித...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nமன நிறைவு தரும் ரமலான் நோன்பு\nஇது ரமலான் மாதம். அரபு மாதக் கணக்கின்படி ஒன்பதாவது மாதம் இது. ரமலான் என்ற அரபுச் சொல்லுக்கு, கரித்தல், சுட்டெரித்தல், சாம்பலா...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\n\"இன்றைய அ (லட்சியம் ) நாளைய ஏ (மாற்றம் )\" என்பார்கள் அதுபோல , சில அலட்சியங்கள் சிலரின் தலைவ...\nசில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்\nகடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்ப...\nவாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்\nஇவை எளிய புதிர் தெரிந்தவர்கள் விடை சொல்லலாம் ... 1. என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால் அதில் ஒரு ...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suttapons.blogspot.com/2006/12/blog-post_21.html", "date_download": "2018-05-22T00:20:55Z", "digest": "sha1:Q5WM5623AVVZVYCFN5TYWZ3AKP6LOPIP", "length": 6221, "nlines": 89, "source_domain": "suttapons.blogspot.com", "title": "வெட்டியாய்ச் சுட்டவைகள்: வெட்டி விளம்ப���ம்", "raw_content": "\nகும்மி மற்றும் மொக்கை இடுகைகளுக்காக ஒரு இடம்.. பாகசவுக்கு 33% இட ஒதுக்கீடு உண்டு\nநேற்று நண்பர்களின் பதிவுகள் பீட்டாவுக்குப் போனதால், இலவச விளம்பரப் பதிவு போடவேண்டியதாகிப் போச்சு..\nயார் விட்ட சாபமோ தெரியலை (அனேகமா தல பாலபாரதி சாபமாகத் தான் இருக்கோணம்..) என் பதிவே பீட்டாவுக்குப் போய், வெட்டி விளம்பரம் கொடுப்பது மாதிரி ஆகிட்டது..\nஆக, இதோ, பீட்டாவில் புதுப் பொலிவுடன் பொன்ஸ் பக்கங்கள்.. இன்றைக்குப் புதுப் பதிவும்..\nடைம் இந்த வருட மனிதர் 2006\nபீட்டாதான் இப்போது வெள்ளோட்டம் முடிந்து நேற்றிலிருந்து முழுமைப்பெற்று\nஏன் இன்னும் பீட்டா என்கிறீர்கள்\nஒரு தரம் அதன் உள்ளே சென்று நமது - பதிவர்களின் பிரச்சினைகளெல்லாம் தீர்க்கப்ப்பட்டு விட்டதா - என்று பார்த்து ஒரு பதிவு போடுங்கள்\nஉனக்கும் பிளாக் புட்டுகிச்சா.. புட்டுகிச்சா..\nசுப்பையா சார், பீட்டா வெள்ளோட்டம் முடிந்துவிட்டது. ப்ளாக்கரை அவர்கள் பழைய ப்ளாக்கர் என்று அழைக்கத் தொடங்கிவிட்டார்கள் மற்றவை முழுமையாக கண்டுகொண்டு, மீண்டபின் பதிவாக போடுகிறேன் :)\nநாடோடி, அப்போ உங்க சாபம் தானா ச்சே.. அநியாயமா குழந்தை மனதுள்ள எங்க தலைய சந்தேகப் பட்டுட்டேனே... :)\nஎனக்கும் இன்னும் பிரசினை தீரலக்கா...\nநான் இன்னும் மாறல. அதனால சாபம் இட தேவயில்லை.\nசாபத்த நம்ம தல தான் இட்டுருபாரு.\nசில கேள்விகள் இருக்கிறது. மெயில் அனுப்புகிறேன்.\nஎங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த‍ பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க‍ வே இந்தப் பகுதி\nயானையை ஒளித்து வைப்பது எப்படி\nவிபச்சாரியைப் பெண்ணென்று அங்கீகரிப்பதும், சூசானும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2016/06/blog-post_33.html", "date_download": "2018-05-22T00:20:13Z", "digest": "sha1:NZ6HMJUVCMWCO7METCRU3MAVNXZWJAEN", "length": 37133, "nlines": 271, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: ஆகம விதி, ஆகம விதிங்கறாங்களே... அப்படின்னா என்னண்ணே!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எ���க்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஆகம விதி, ஆகம விதிங்கறாங்களே... அப்படின்னா என்னண்ணே\nடிவி செய்தியப் பாத்துட்டு, இளம் செய்தியாளர் கோசிமின் என்கிட்ட கேட்ட கேள்விதாம் இந்தத் தலைப்பு. “அது வந்துடா தம்பி…”ன்னு திருதிருன்னு முழிச்சேன். அந்த நேரம் பாத்து தெனமும் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போற சீனியர் கிருஷ்ணமூர்த்தி அண்ணென் வர, ‘‘அவருட்ட கேளு, கரெக்ட்டா சொல்வாரு”னுன்னு நான் தப்பிச்சிட்டேன். “ஆகம விதி தெரியாதாப்பா அது அந்தக் காலத்துலயே சம்ஸ்கிருத பொஸ்தகத்துல எழுதியிருக்கிற ஒரு விதி”ன்னாரு அண்ணென். கோசிமின் சிரிச்சிட்டான்.\nஅறுப்புக் கோஷ்டி, வெட்டுக் கோஷ்டி\nஆகம விதின்னா என்னன்னு ஒரு கிராமத்தானா யோசிச்சிப் பாத்தேன். எங்க ஊரு (சோலைசேரி) பத்ரகாளியம்மன் கொடையில ஆட்ட வெட்றதா, அறுக்கறதான்னு பிரச்சினை வந்துச்சு. “யோவ் தலை தொங்கல் விழுந்தா குடும்பத்துக்கு ஆகாது. ஆட்டை அறும். வெட்டாதீர்”னு ஒருத்தர் கத்த, “ஒரே போடா போடுறதுதாம் ஐதீகம்”னு இன்னொருத்தர் சொல்ல, கோஷ்டி சண்டையாகிடுச்சி. வெட்டுக் கோஷ்டியோட திட்டுச் சத்தம் கொட்டுச் சத்தத்தத் தாண்டிக் கேட்டதால ஆட்டை வெட்டுறதுன்னு முடிவாச்சு. என்ன கெரகமோ, துண்டா விழ வேண்டிய தல தொங்கிப்போச்சி. கெக்கே பிக்கேன்னு சிரிச்ச அறுப்புக் கோஷ்டி ஆளுக, “இப்ப என்ன செய்வீங்க… அறுத்துத்தான ஆகணும் தலை தொங்கல் விழுந்தா குடும்பத்துக்கு ஆகாது. ஆட்டை அறும். வெட்டாதீர்”னு ஒருத்தர் கத்த, “ஒரே போடா போடுறதுதாம் ஐதீகம்”னு இன்னொருத்தர் சொல்ல, கோஷ்டி சண்டையாகிடுச்சி. வெட்டுக் கோஷ்டியோட திட்டுச் சத்தம் கொட்டுச் சத்தத்தத் தாண்டிக் கேட்டதால ஆட்டை வெட்டுறதுன்னு முடிவாச்சு. என்ன கெரகமோ, துண்டா விழ வேண்டிய தல தொங்கிப்போச்சி. கெக்கே பிக்கேன்னு சிரிச்ச அறுப்புக் கோஷ்டி ஆளுக, “இப்ப என்ன செய்வீங்க… அறுத்துத்தான ஆகணும்”னு கிண்டலாக் கேக்க அடிதடியாகிடுச்சு. கடைசியில ஒரு வருசம் அறுப்புக் கோஷ்டிக்கு, மறு வருசம் வெட்டுக் கோஷ்டிக்குன்னு கோயிலையே பங்கு பிரிச்சிட்டாங்க.\nஎங்க ஊரு ராமர் கோயில்ல கருப்பன், பேச்சி, வைரவன்னு அசைவச் சாமிகதாம் மெஜாரிட்டி. அதுலயும் ராமருக்கும் கருப்பசாமிக்கும் இடையில கிச்சனுக்கும் டைனிங் ஹாலுக்குமான தூரம்தான் இருக்கும். கருப்பனுக்கு ஆடு, கோழி, முட்டைன்னு படைப்பு போட்டா, வாசம் ராமர் மூக்கத் தொளைக்கும்.\nஇதக்காட்டி கருப்பனை இடம்மாத்தணும்னு ராமரக் கும்பிடுதவங்க சொல்ல, ‘முடிஞ்சா கை வைங்க பாப்போம்’னு கருப்பனக் கும்புடுதவங்க மல்லுக்கு நின்னிருக்காங்க. ஒத்துமதாம் முக்கியம்னு உணர்ந்த பெருசு ஒண்ணு, “கருப்பன் யாரு ராமரோட புள்ள. காவக்காரப் புள்ள அப்படி இப்பிடித்தாம் இருப்பான். விடுங்கப்பா, அவங்க பாட்டுக்குக் கிடா வெட்டிப் படையல் போடட்டும். தப்பில்ல”ன்னு சொல்லிட்டாரு. பிரச்சினையும் முடிஞ்சிருச்சி. ஆக, கிராமக் கோயில்களப் பொறுத்தவரைக்கும் சூழ்நிலைக்கு ஏத்தமாரி ‘ஆகம விதி’யை மாத்திக்கிடுதாங்க. இல்லாட்டி ஊர் ரெண்டுபடுது.\nஇது பெருங்கோயில்களுக்கும் பொருந்துமாங்கிறதுதாம் கேள்வி. பொதுவா, கிராமத்தான்க உள்ளூர் பூசாரிய மதிக்க மாட்டாங்க. அதும் சொந்தக்காரனா இருந்திட்டா கேக்கவே வேணாம். ராமர் கோயில் பூசாரியா இருந்த சொர்ணமணி தாத்தாவ கோயில் பக்கத்துலயே நாய் கடிச்சிருச்சி. ‘ஏலே நம்ம கோயில் பூசாரிய நாய் கடிச்சிருச்சாம்லா’ன்னு ஒருத்தர் சந்தோஷமா கத்த, ‘கடிக்கலடே, சவச்சித் துப்பிருச்சி’ன்னு எங்கப்பா சொல்ல, ‘சவைக்கதுக்கு அங்க என்ன இருக்கு, அதாம் துப்பிருக்கும்’னு கருப்பசாமி அண்ணன் சொன்னாரு. வாயில இருந்த பீடி விழுந்ததுகூடத் தெரியாம பூராப்பேரும் சிரிச்சாங்க.\nகடுப்பான பூசாரி கிறிஸ்தவ மதத்துக்கு மாறி எங்க மூஞ்சியிலக் கரியப் பூசிட்டாரு. மாலையும் பொங்கப் பானையும் சொமந்த கையில, பைபிளை ஏந்திக்கிட்டு சர்ச்சுக்குப் போனவரு, கூன் விழுந்தபொறவு பேர ‘டேவிட்’னு மாத்திக்கிட்டாருன்னா பாத்துக்கோங்களேன்.\nஇதே ஊர்க்காரங்க திருச்செந்தூர் கோயிலுக்குப் போனா, அர்ச்சகர்களுக்கு குடுக்கிற மரியாத பிரமிப்பா இருக்கும். தட்டுல 50 ரூவா போட்டுட்டு, குழாய்ல தண்ணி குடிக்கது மாரி ரெண்டு கையையும் சேத்து வெச்சுக்கிட்டுப் பயபக்தியா நிப்பாங்க. கைய ஒரு முழம் உசரத்துக்கு மேல வெச்சுக்கிட்டு, பொத்துன்னு விபூதியைப் போடுவாரு அர்ச்சகரு. தொட்டு நாமம் சாத்துற உள்ளூர் பூசாரிய மதிக்காதவங்க, இங்க கையேந்தி நிக்கிறதப் பாக்க வேடிக்கையா இருக்கும். உள்ளூர்ல யாரு வேணுமின்னாலும் பூசாரியாகலாம், ஆனா அர்ச்சகரா ஆகணும்னா பிராமணனால்லா பிறந்திருக்கணும்ங்கிற நினைப்புதாம் இந்தப் பவ்யத்துக்குக் காரணம்னு நினைக்கேன்.\nஇத மாத்துறதுதாம் பெரியாரோட கடைசி ஆசையா இருந்துச்சி. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்னு கருணாநிதி 1971ல சட்டம் போட்டாரு. வேத சாஸ்திரம், ஆகம விதி தெரியுமான்னு கேள்வி வந்துச்சி. 2006ல எறநூத்திச் சொச்சம் பேருக்கு அறநிலையத் துறை சார்பில் பயிற்சி குடுத்த பிறகும், ஆகம விதி தடுக்குதாம்.\nஇதப்பத்தி ‘பெருந்தெய்வ’ வழிபாட்டுல பிரியமுள்ள சிலருட்ட கேட்டேன். “எந்தச் சாதியா இருந்தா என்னங்க, மனசுல பக்தியும், பூசை செய்ற முறையும் தெரிஞ்சா யாருனாலும் பூசாரி ஆகட்டும்”னு சொன்னாங்க. “ஆனா, கருணாநிதி அதைச் செய்யக் கூடாது. என்னதாம் ஒளிச்சி ஒளிச்சிச் சாமி கும்பிட்டாலும், அவர் இந்துக்களுக்கு எதிரானவர்தாம். இத மோடியோ, ஜெயலலிதாவோ செஞ்சா வரவேப்போம்”ன்னாங்க.\nநம்ம ஊர்ல செயலைப் பொறுத்து இல்ல, செய்ற ஆளப் பொறுத்துதாம் ‘தீர்ப்பு’ சொல்வாங்க. உதாரணமா, தன்னை வெறுப்பேத்துன பத்திரிகைக்காரங்களப் பாத்து ‘தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க’ன்னு சொன்ன விஜயகாந்த்தைப் பூராப்பேரும் திட்டுனாங்க. ஆனா, பவ்யமா கேள்வி கேட்ட இளம் நிருபரை, ‘உனக்கு அறிவிருக்கா தகுதியிருக்கா’ன்னு கடுப்படிச்ச இசைஞானியத் திட்டல பாருங்க அந்த மாரி.\nஆகம விதிப்படி, தாழ்த்தப்பட்டவங்க கோயிலுக்குள்ள போனா தீட்டாயிரும்னு ஒரு காலத்துல சொன்னாங்க. ‘இந்து மத விரோதியான’ காந்தி வற்புறுத்துனதால, 1939ல அனைத்துச் சாதியினரும் ஆலயப் பிரவேசம் செய்யலாம்னு முதல்வர் ராஜாஜி சட்டம் போட்டாரு. அதுக்குப் பொறவு மீனாட்சியம்மன் கோயில் முதக்கொண்டு தமிழ்நாட்டுல இருக்க அத்தன பெரிய கோயில்கள்லயும் பக்தர்கள் எண்ணிக்க பல ஆயிரம் மடங்கு அதிகரிச்சிருக்கு. அதுமட்டுமா, இந்து மதத்தோட வளர்ச்சிக்கும் பிராமணர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியிருக்கு. ஆலயப் பிரவேசச் சட்டத்தை ஏத்துக்கிட்டவங்களால, கர்ப்பக்கிரகப் பிரவேசத்தை மட்டும் ஏன் ஏத்துக்க முடியலைன்னு புரியல. ராஜாஜி சட்டம் போட்டா கண்ணுக்குத் தெரியாத ஆகம விதியும் சேந்து மாறுது, கருணாநிதி போட்டா மீறுதே எப்பிடி அர்ச்சகர்களோட வாழ்வாதாரம் பாதிக்கப் படும்ங்கிறது உண்மைதாம். அப்படின்னா, எங்களுக்கு மாத்து வழியச் சொல்லுய்யான்னுதான போர��டணும். ‘ஆகம விதி’யை எதுக்குத் துணைக்குக் கூப்பிடணும்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் ஆகம விதி என்பது அவ்வப்போது மாறுவது. உதாரணமா, வேதம் ஓதுவது, சைவம் மட்டுமே சாப்புடுவது, பூசை செய்றது, கடல் தாண்டாம வாழுறது, பூண்டு, வெங்காயம் சேர்க்காதது, குடுமி வெக்கிறது, மேல்சட்ட போடாம பஞ்ச கச்சம் மட்டும் கெட்டுறது, மண்ணாச, பெண்ணாசய விட்டொழிக்கதுன்னு ஏகப்பட்ட விஷயத்தைக் கடைப்பிடிக்கிறவங்கதாம் பிராமணன்னு ஆகம விதி சொல்லுது. ஆகம விதிப்படிதாம் எல்லா நடக்கணும்னு சொல்றவங்களால இப்ப இத முழுசா கடைப்பிடிக்க முடியுமா இந்து மத வளர்ச்சியா, ஒரு சமுதாயத்தோட வளர்ச்சியான்னு பாஜக மாரியான ஆட்கள் யோசிக்க வேண்டிய நேரம் இது.\nஎன்னய மாரி அரைகுறை ஆன்மிகவாதிக பெரிய கோயில்களுக்குப் போறதுக்கு எதுக்குத் தயங்குறோம் தெரியுமா தர்ம தரிசனம், விஐபி தரிசனம்னு சாதி இருந்த இடத்துல இப்ப பணம் வந்து உட்காந்துக்கிடுச்சி. காசு இருக்கவன் சாமிய கிட்டத்துல போய்ப் பாக்கான். இல்லாதவன எட்டி நின்னு உத்துப்பாக்கிறதுக்குள்ள பிறடியைப் பிடிச்சித் தள்ளுதானுவ.\nகாலத்துக்கேத்தாப்ல மாறாத எந்த மதமும் நிலைச்சி நின்னதா சரித்திரம் இல்ல. கர்ப்பக் கிரகத் தீண்டாமையையும், பொருளாதாரத் தீண்டாமையையும் இந்து மதப் பாதுகாவலர்களான நீங்கதாம் ஒழிக்கணும். இல்லன்னா, ‘இந்து மத விரோதி’களையாவது அதச் செய்ய விடுங்க\nஇந்துக்களில் சமய பாிணாமம் 1000 ஏற்படாமல் தேக்கநிலை காணப்படுகின்றது.தற்சமயம் மத சாா்பற்ற தன்மை என்று இந்துக்களின் சமய கலாச்சார வளா்ச்சியை மீண்டும் தேக்கம் செய்து விட்டாா்கள்.ஸ்ரீநாராயணகுருவையும் சுவாமி விவேகானந்தரையும் திருவள்ளுவரையும் திருமந்திரத்தையும் அனைத்து இந்துக்களும் அறிந்தால் அற்ப விசயங்களில் தங்களின் ஆற்றலை விரயம் செய்ய மாட்டாா்கள்.\nசமயத்தை புறக்கணிக்காதிர்்கள் என்றால் யாரும் கேட்கவில்லை.விளைவு கலாச்சார சீரழிவு.\nஒரு முஸ்லீம் தனது குழந்தைகள் முறையாக தொழ படிக்க வேண்டும் என்று அதிக சிரமங்களை தாங்கிக் கொள்கிறான்.\nஒரு கிறிஸ்தவன் தனது பிள்ளை முறையாக பையிள் படித்து ஜெபம் செய்ய தொிய வேண்டும் என்று அதிக பிரயாசைப்படுகின்றான்.\nஆனால் இந்துக்கள் தங்கள் குழந்தைகளை அப்படி சமய அனுஷ்டானங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அறிவு இல்லா��வர்களாக இருக்கின்றாா்கள்.\nமுஸ்லீம்கள் குரல் எழுப்புங்கள்.இந்து குழந்தைகளுக்கு முறையான சமய கல்வியை ஸ்ரீநாராயணகுரு சுவாமி விவேகானந்தா் வள்ளலாா் வழியில் பெற ஆவன செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி உதவுங்களேன்.\nகோடிகளைக் கொட்டி கோபுரம் அமைத்த இளையராஜா\nகோடிகளை கொட்டி கோபுரத்தை அமைத்தார் என் தந்தை கோடிகளை கொட்டினாலும் கோடியில் நிற்க வைத்தது பார்பனியம் கோடிகளை கொட்டினாலும் கோடியில் நிற்க வைத்தது பார்பனியம் திருவாசகம் அமைத்து தெய்வப்பணி செ...\nமீனின் வயிற்றில் மூன்று நாள் வாழ்ந்த மனிதன்\nஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரண...\nபி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவன தலைவர் பி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என்பதால் அவர் அனைத்து பொருப்புகளிலிரு...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nபுர்ஹா அணிந்து வந்து மாட்டு இறைச்சியை...\nஉணர்வு: உங்களைக் குறித்து சிறு அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் ஆத்மராம்: நான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிராமண வைசிய குலத்தில் பிற...\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி.\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி. பிஜேபி சந்தர்ப்பவாதிகளை மிக அழகாக தோலுரித்துக் காட்டுகிறார். வீடியோவை பாருங்கள்.\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன் 1. இதற்கு முன் எஸ்.எம்.பாக்கரை நாம் மரியாதை செய்தோம்: அவருக்கு மதிப்பளித்தோம்: அவ...\nஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ்\nசேலத்தில் ஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ் மற்றும் இளைஞர் பட்டாளம். பிரபலங்கள் எல்லாம் இவ்வாறு பொதுப் பணியில் இற...\nமாற்று மதத்தவரையும் எந்த அளவு வசீகரித்துள்ளார்\nமாற்று மதத்தவரையும் எந்த அளவு வசீகரித்துள்ளார் வாசிப்போம் Xavier S John பதிவிலிருந்து..... சகோ.பீஜே அவர்களின் சர்ச்...\nசுவா���ி கன்னத்தில் அறைந்தது கொலையாளியா\n11 வயது பெண்ணை மணந்து கொண்ட பிஜேபி தொண்டர்\nருத்ரன் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்\nஎஸ்வி சேகர் கட்டவிழ்த்து விடும் பொய்கள்\nதீனதயாளன் தொழிலதிபராம்: பார்பனன் என்று போடு\nநாட்டுக்காக உயிரிழந்தவருக்கு கிடைத்த மரியாதை\nஒரு தாய் மக்கள் நாம் என்போம்\nமோடிக்கு மற்றுமொரு மகுடம் சூட்டப்படுகிறது\nபிரபல அமெரிக்க பாப் பாடகி நிகோலா ரிஷி\nஇனம் மொழி நிறம் கடந்த மனித நேயம்\nபர்மாவில் பவுத்தர்களின் வன்முறை செயல்\nசவுதியில்கொடுமைக்குள்ளான தமிழர்கள் பத்திரமாக மீட்ப...\nகோயிலில் தமிழில்லை - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்\nஜெருசலம் மஸ்ஜித் அல் அக்ஸாவில் நோன்பு திறப்பு\nஜப்பானியர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் ...\nமனிதருள் மாணிக்கம் அப்துல் சத்தார் எதி\nஅலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி...\nலண்டன் மற்றும் இஸ்தான்பூல் வீதிகளில் நோன்பு திறக்க...\nமண் பாண்டங்கள் கோடிக்கணக்கில் வளை குடாக்களுக்கு ஏற...\nஇஸ்லாம் தீர்வை சொல்கிறது - வில்லியம் பூடர்\nபிஜேபி தலைவர் பலாத்கார வழக்கில் கைது\nகவர்னர் ரோஸய்யா செய்த யோகா\nமரத் துண்டுகளில் குர்ஆனை மனனம் செய்யும் ஆஃப்ரிக்கர...\nஅழகிய செயலால் ஒன்பது சீனர்கள் இஸ்லாத்தை தழுவினர்\nஎத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்;டுவதில்லை\nஇஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன் பணிப்பெண்\nஇறைவனது பண்புகளாக குர்ஆன் குறிப்பிடும் 99 பெயர்கள்...\nஈராக், சிரியா, ஏமன் மக்களுக்காக பிரார்த்திப்போம்\nபிஜே அவர்கள் நலமுடன் வீடு திரும்பியது கண்டு மகிழ்ச...\nபிஜேபி வெற்றியின் ரகசியம் - யேல் பல்கலைக் கழகம் கண...\nகருணாநிதியும் ஜெயலலிதாவும் மது அடிமைகளுக்கு என்ன ப...\nமராட்டியன்டா இந்த சிவாஜி ராவ்\nசிரிய அகதிகள் படும் பாடு\nமுஸ்லிம்களை குருத்வாராவில் நோன்பு திறக்க வைக்கும் ...\nமக்கா பள்ளி இமாம் நோன்பு திறப்பது யாருடன்\nசமஸ்கிரதம் தெரியாததால் நான் வெட்கப்படுகிறேன் - பொன...\nஅத்வானியை கொல்ல வந்தவன் பெயர் டேனியல் பிரகாஷ்\nஇந்த நிறுவனத்திற்கு (Dala, KSA) யாரும் வேலைக்கு போ...\nஎதற்காக நோன்பு நோற்க வேண்டும்\nதெலுங்கானா அரசும் முஸ்லிம்களுக்கு அன்பளிப்புகளை வழ...\nமுஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு மம்தா பானர்ஜி போனஸ் அற...\nசுஷில் குமார் ஜெயின் இஸ்லாத்தை ஏற்றார்\n100 / 100 மதிப்பெண் போட்ட மாணவன்:\nபிராமணாள் போட்ட ��ப்பளம் வாங்கறீங்களா\nநோன்பாளிகளுக்கு வீதியில் நின்று உதவிடும் துபாய் அம...\nஜெர்மனியில் நோன்பு திறக்கும் இஸ்லாமியர்கள்\nஉபியின் கெய்ரானாவில் அமித்ஷாவின் திட்டம் பலிக்கவில...\nஇந்தியாவை படுகுழியில் தள்ளும் இந்துத்வா\nஆகம விதி, ஆகம விதிங்கறாங்களே... அப்படின்னா என்னண்ண...\nகோசோவோ மக்கள் நோன்பு திறக்கிறார்கள்\nடொனால்ட் ட்ரம்பின் பிறந்த நாளை கொண்டாடிய இந்து சேன...\nஅரபு ஷேக் அல்ல: இந்தியாவை சேர்ந்த ரகுராம் ஷெட்டி\nஆஸ்திரேலிய மக்களுக்கும் நபிகள் நாயகம் தேவைப்படுகிற...\nஆடுகளை விற்று கழிவறை கட்டியுள்ளார்\nமூன்று லட்சம் பசுக்கள் யாருக்கும் உபயோகமில்லாமல் இ...\nகுர்ஆனை மொழி பெயர்க்க உதவிய இந்துக்களும் சீக்கியர்...\nகுஜராத் ஒளிர்கிறது என்று மோடி கூறுவது இதைத்தானா\nஒரு இந்து சகோதரரின் உள்ளக் குமுறல்\n'குன் ஃபய குன்' - அறிவியல் விளக்கமும் ரஹ்மானின் இச...\nஹாலிவுட்டின் வழக்கத்தை மாற்றிய முஹம்மது அலி\nமுகமது அலி அவர்களின் மிக அழகிய பேட்டி\nகுத்துச் சண்டை வீரர் முகமது அலி இன்று காலமானார்\n10 ரூபாய் நோட்டில் காந்தி படம் இல்லையாம் - மோடியின...\nவரதட்சணை கொண்டு வராததால் பெண்ணுக்கு மொட்டை\nபசு பாதுகாப்பு மையத்தில் நடந்துள்ள மெகா ஊழல்\nதையல்காரர் மகள் நான்காம் இடத்திற்கு தேர்வு\nஉலக வங்கி இந்தியாவுக்கு எச்சரிக்கை\nசந்தேகத்தால் பெற்ற மகளை கொன்ற தகப்பன்\nமாடு ஏற்றி வந்த முஸ்லிம்கள் நேற்று கடுமையாக தாக்கப...\nவீட்டு வேலைக்கு வந்து பரிசுகளை வென்ற பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2014/11/ecuador-life-at-its-purest-in-english.html", "date_download": "2018-05-22T00:34:15Z", "digest": "sha1:KTD52KIMB6EINEJT4IRWSUCRMWEGG3AM", "length": 8086, "nlines": 79, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : எனக்கு வந்து,நான் பார்த்தது..உங்களுக்காக...", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nதூய்மையான உள்ள எக்குவடோர் வாழ்க்கை \nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது எக்குவடோர் வாழ்க்கை , சமூகம் , நிகழ்வுகள்\nஇயற்கை காட்சிகள் கண்ணுக்கு விருந்து ,அதிலும் ,அந்த பஞ்சவர்ணக் கிளி கண்ணிலேயே நிற்கிறது \nபஞ்சவர்ன கிளிக்காக ...அதனால் உங்களுக்காக ....\nநல்லவை என்று சான்றிதழ் கொடுத்த திரு.வேக நரியாருக்கு நன்றி\nநல்லா இருக்குது..என்று வாழ்த்திய திரு. கில்லர் ஜிக்கு நன்றி\nகருத்துரையி��் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nபோன வாரம்..அதற்கு முந்தின வாரத்துக்கு முந்தின வாரம்...செய்தி தாள்களில் ஒரே பரபரப்பான செய்தி...உங்களுக் கெல்லாம் தெரியுமே\nகேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...\nமனிதன் எப்படி சிந்திக்கிறான் இது கேள்வி ஆன்மா என்ற ஒன்று இருப்பதால் சிந்திக்கிறான் பதில் ஒன்று- பதில் இரண்டு மூளை என்ற உறுப்பு...\nஎப்படா இவன் வெளியே வருவான் என்று காத்திருந்தவர்கள் போல.. நான் எழுந்து காலைக் கடனான சாமி கும்பிடுவதற்கு போகுமுன்னமே என்னை தடுத்து அந்த...\nஎன்னாச்சு..... உனக்கு என்றைக்கும் இல்லாத பழக்கமாக இன்றைக்கு என் அருகில் தனியாக உட்கார்ந்து.. இருக்கிறாய்...எதை.. எதையோ..போட்டு குழம...\nகாலையில் எழுவதற்கு முன்னமே..என் வீட்டு வாசலில் சண்டையிடும் வசவு சத்தம் கேட்டது. ஒருவித பதட்டத்தோடு எழுந்து வெளியே வந்தேன். என் த...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\nதமிழ் இந்து தந்த வரலாற்று மொழி பெயர்ப்பு நிழலில் நடித்தவருக்கு நாதாரிகளால் வழங்கப்பட்ட பட்டம் ஒலக நாயகன் நிஜத்தில் நட...\nகண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது மாதிரி கிடைக்கிற நேரத்தை எல்லாம் புடுங்கும் செல்போனில் இனிமேல் முழ்கி கிடக்க கூடாது அதை ...\nகிழே விழுந்ததில் சற்று வலி அதிகமாகத்தான் இருந்தது.. நண்பரிடம் விழுந்த விபரத்தை சொல்லி முடித்த போது இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்...\nஒரு வழி பாதையாக இருந்தாலும் இரு பக்கமும் பார்த்து செல்ல வேண்டும் என்ற புத்தி எனக்கு பட்ட பின்புதான் என் மண்டைக்கு உரைத்தது. இனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://waterboard.lk/web/index.php?option=com_content&view=article&id=15&lang=ta", "date_download": "2018-05-22T00:43:06Z", "digest": "sha1:WT6SEZ3JLF2QUSKHFGGRKF5XGM4FS3JT", "length": 10089, "nlines": 192, "source_domain": "waterboard.lk", "title": "National Water Supply and Drainage Board", "raw_content": "\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nகொழும்பில் நாளை 24 மணித்தியால நீர் துண்டிப்பு\nகொழும்பின் பல பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை க��லை 9 மணி வரை 24 மணித்தியால நீர் விநியோக துண்டிப்பு இடம்பெறவுள்ளது.\nஇந்நீர் விநியோக துண்டிப்பு புறக்கோட்டை, ஒல்கோட் மாவத்தை, மெயின் வீதி, காலி வீதியில் (காலி முகத்திடல் முதல் கொள்பிட்டி வரை), சிற்றம்பலம் காடினர் மாவத்தை, மலே வீதி, கொம்பனித்தெரு, லோட்டஸ் வீதி மற்றும் இவற்றின் இணைப்பு வீதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பேச்சாளர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.\nஇதன் காரணமாக பொது மக்களுக்கு அசெளகரியங்கள் ஏற்பட முன் போதிய நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.\nஇற்றைப்படுத்தியது : 21 May 2018.\nகாப்புரிமை © 2014 தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/39404-airtel-says-worst-over-for-india-mobile-phone-tariffs.html", "date_download": "2018-05-22T00:24:06Z", "digest": "sha1:PUQUIW2UHGPLYXUYWJFNABJFHZODTHBJ", "length": 8674, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கட்டுப்படியாகாத கட்டணக் குறைவு: ஏர்டெல் அதிகாரி கவலை | Airtel says worst over for India mobile phone tariffs", "raw_content": "\nடெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு\nயாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூலை 4க்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக மே 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்\nஅறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு\nகட்டுப்படியாகாத கட்டணக் குறைவு: ஏர்டெல் அதிகாரி கவலை\nதொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கட்டுப்படியாகாத அளவுக்கு மொபைல் ஃபோன் கட்டணங்கள் குறைவாக உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தைப்பங்கை கைப்பற்ற கடும் போட்டி போடுவதால் கட்டணங்களை உயர்த்த முடியாத நிலை உள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தில் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்தார். இன்னும் சில ஆண்டுகளில் தொலைத்தொடர்பு சந்தையில் பிஎஸ்என்எல் மற்றும் 3 தனியார் நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் நிலை விரைவில் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nடாடா டெலிசர்வீசஸ் மற்றும் டெலிநார் நிறுவனங்களை தம்மோடு இணைக்கும் முயற்சியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nபெங்களூர் ஏரியில் தீ: போராடி அணைத்த ராணுவ வீரர்கள்\nபேருந்து கட்டண உயர்வுக்கு பிச்சைக்காரர்களை மேற்கோள் காட்டிய அமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇனி விமானத்தில் செல்போன்; இன்டர்நெட்டை பயன்படுத்தலாம்\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை\nடெலிவரி கொடுக்க லேட்டா வருவியா: கத்தியால் குத்திய பெண் கம்பி எண்ணுகிறார்\nதகவல் பதிவிறக்க (டேட்டா டவுன்லோட்) வேகத்தை அறிவது எப்படி\nஏர்செல் திவால்: திண்டாடும் வாடிக்கையாளர்கள்\n இனி எளிதில் சேவையை மாற்றலாம்\nஏர்செல் வாடிக்கையாளர்களை அதிகம் வளைத்தது யார்\n: ஏர்செல்லை தொடர்ந்து சிக்கலில் வோடோஃபோன்..\nஏர்டெல் சேவையிலும் வந்தது பிரச்னை\nஐஏஎஸ் தேர்வு முறை மாற்றம் : புதிய முறை என்ன\n‘சிக்ஸர்கள் என்றால் நாங்கதான்’ பட்டைய கிளப்பிய சிஎஸ்கே\nகுமாரசாமி பதவியேற்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு\n‘நான் மாவட்ட ஆட்சியர் ஆவேன்’ - இறந்தது நம்பிக்கை ஒளி\nஎங்கே இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்\nகர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் \nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nஎஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டுவது ஏன்: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெங்களூர் ஏரியில் தீ: போராடி அணைத்த ராணுவ வீரர்கள்\nபேருந்து கட்டண உயர்வுக்கு பிச்சைக்காரர்களை மேற்கோள் காட்டிய அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/09/blog-post_79.html", "date_download": "2018-05-22T00:11:57Z", "digest": "sha1:IWE2JBLFHENOS5XWISGQKQEX42A2BWVP", "length": 18812, "nlines": 126, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "எச்சரிக்கை! முஸ்லிம் பெண்பிள்ளைகள் பேஸ்புக் பாவிப்பதால் சிக்கல்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்த��� விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\n முஸ்லிம் பெண்பிள்ளைகள் பேஸ்புக் பாவிப்பதால் சிக்கல்\n முஸ்லிம் பெண்பிள்ளைகள் பேஸ்புக் பாவிப்பதால் சிக்கல்\n முஸ்லிம் பெண்பிள்ளைகள் பேஸ்புக் பாவிப்பதால் சிக்கல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ.வ, முகப்புத்தகம் அதிக நன்மைகள் நமக்கு செய்தாலும் அதில் ஒரு சில சிக்கல்களும் நமக்கு இருக்கிறது, இலங்கை முஸ்லிம் பெண்களுக...\nமுகப்புத்தகம் அதிக நன்மைகள் நமக்கு செய்தாலும் அதில் ஒரு சில சிக்கல்களும் நமக்கு இருக்கிறது, இலங்கை முஸ்லிம் பெண்களுக்கு இது விதிவிலக்கல்ல, முஸ்லிம்களால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்ற அநியாயக்காலம் இதுவாகும் இதனை நவீன ஜாஹிலியா என்று கூறலாம்.\nஎல்லாவற்றையும் பிழையாகவும் நோக்க முடியாது அதே போலத்தான் இலங்கை முஸ்லிம் பெண்பிள்ளைகளின் செயற்பாடுகளும், காரணம் இன்று அதிகப்படியாக எமது பிள்ளைகள் SMART PHONE பாவிக்கின்றார்கள் இதில் உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் பாரிய ஆபத்துக்கள் எமது பிள்ளைகளுக்கு நிகழ்கிறது.\nஉதாரணமாக பேஸ்புக் (FaceBook) பற்றி அறியாமலே எமது பிள்ளைகள் அதில் எக்கவுண்ட் ஓபன் செய்து பாவனை செய்கிறார்கள், இதன்மூலம் நண்பர்களை அறிந்தவர்களையும் அறியாதவர்களையும் ADD பண்ணுகிறார். ஒரு ஆசையில் அவர்களுடன் பேச்சுவார்தை Chat செய்கிறார்கள், இந்த பேச்சுவார்த்தைகள் அளவுக்கு மீறி செல்கிறது இதில் புகைப்படங்கள் பரிமாறப்படுகிறது அதற்குப்பிறது சுய இன்பம் காணுவது தொடக்கம் அதனை செய்வது போன்ற புகைப்படங்களும் பேச்சுக்களும் பரிமாறப்படுகிறது. (அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்) இதன் பிறகு இந்த சாட்டிங் History, Photos போன்றவற்றிற்கு எமது பிள்ளைகளிடம் டிமாண்ட் பேசப்படுகிறது. இதன் பிறகு அச்சம் காரணமாக அந்த டிமாண்டுகளுக்கு நமது பிள்ளைகள் அடிப்பட்டு மானத்தை விற்கிறார்கள் இவையெல்லாம் சோடிக்கப்பட்ட கதையல்ல. எமது வாசகர் ஒருவர் நடந்த சம்பவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டு கவலைப்பட்டு அந்த ஆதாரங்களை எங்களுக்கு காட்டிய பிறகே இந்த செய்தி பிரசுரிக்கப்படுகிறது.\nஇவை ஒருபுறமிருக்கு தெரிந்த நண்பர்களாலும் சதிகள் நடக்கிறது தங்கள் காம இச்சைக்கு நண்பிகளையும், வயதில் மூத்தவர்களையும் இப்படியான டிமாண்டுகள் மூலம் கணவன்மார்களுக்கு தெரியாமல் வயதில் இளைய பருவத்தினரோடு உறவு கொண்டு இருக்கின்றனர். இவைகள் வாட்ஸ்அப் மூலமாகவும் நடைபெறுகிறது. அங்கும் இதே அவல நிலை.\nமேலே குறிப்பிட்ட விடயங்கள் மாற்றுமத சகோதரர்கள் செய்வது அல்ல நமது முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் கல்நெஞ்சக் கார்களின் செயலாகும். இவை ஆண்களால் செய்யப்படுகிறது.\nஇன்னுமொருபுறம் வெளிநாடுகளுக்கு கணவன்மாரை வேலைக்காக கஷ்டப்பட அனுப்பிவிட்டு அங்கு கஷ்டப்பட்டு வாங்கி அனுப்பிய இங்கு 4G மொபைல் போனை இன்னுமொரு ஆணுடன் பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் கதைப்பதற்கு பாவிக்கின்றனர். இது மாத்திரமின்றி இந்த மொபைல்களில் ஆபாச படங்களை பார்ப்பது அதற்கு இன்டர்நெற் கணவனிடமே பணம் பெறுவது இப்படியான கீழ்த்தரமான செயல்களையும் எமது முஸ்லிம் பெண்கள் எமது ஊர்களில் செய்துவருகின்றனர். (அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்)\nதந்தைமார்களின், கணவன்மார்களின் அதீத கவனத்திற்கு,\nதங்கள் பிள்ளைகள் மனைவிமார் என்ன செய்கிறார்கள், இஸ்லாத்திற்கு மாறான இப்படியான சமூகவலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் அல்லது அதுபற்றிய அறிவை வளர்த்துக்கொண்டு அவர்கள் செய்யும் செயலை கண்காணித்து நல்லதொரு முஸ்லிம் சமூகத்தை கட்டியெழுப்ப முன்வாருங்கள். அசிங்கமாக இருக்கிறது வேறு மத சகோதரர்களுடனும் இவ்வாறு பேசுகிறார்கள் என்று கேட்பதற்கு, அதுமாத்திரமின்றி அனைத்தும் பகிரங்மாக வெளிப்படுகிறபோது நெருப்பில் குதிக்க வேண்டி இருக்கிறது.\non செப்டம்பர் 28, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபி���ாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2011/09/6.html", "date_download": "2018-05-22T00:15:08Z", "digest": "sha1:5XCXGIGVLWUAAC7UZ2UKDLZHJ34KE7I6", "length": 26873, "nlines": 203, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): ஆழ்மனதின் அற்புத சக்திகள் 6 தியானத்தால் மேம்பாடு", "raw_content": "\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 6 தியானத்தால் மேம்பாடு\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 6 தியானத்தால் மேம்பாடு\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 6\nஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல ஒரு எளிய பயிற்சியைப் பார்த்தோம். படிக்கும் போது மிக எளிதாகத் தோன்றினாலும் அதைச் செய்து பார்த்த பலருக்கு அது அவ்வளவு சுலபமானதாக இருந்திருக்காது. மனம் அரைமணி நேரத்திற்காவது அமைதியாக இருப்பது பெரும்பாடாக இருந்திருக்கலாம்.\nஎண்ணங்களுக்கும் மூச்சிற்கும் இடையேஆழமான தொடர்பு இருப்பதை நம் முன்னோர்கள் நன்றாக அறிந்திருந்தனர். மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைக்கையில் மூச்சு சீராக இருக்கும். மூச்சு சீராக இருக்கையில் தானாக மனம் அமைதியடையும் என்பதை அனுபவ பூர்வமாக அவர்கள்அறிந்திருந்தனர்.\nஆனால் பழக்கமில்லாதவர்களுக்கு மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைப்பதற்கு மனம் ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடிக்கும். பலகவலைக்குரிய விஷயங்களையும், கவனிக்க வேண்டிய விஷயங் களையும் சுட்டிக் காட்டி அதையெல்லாம் யோசித்துப் பார்க்கச் சொல்லும். இது பெரிய விஷயமில்லை என்று சொல்லும். அரைமணி நேரம் என்று ஆரம்பித்தாலும் ஐந்து பத்து நிமிடங்களில் இப்போதைக்கு இது போதும் என்று முடித்து வைக்கச் சொல்லும். அதையெல்லாம் கேட்டு தங்கள் முயற்சியை அரைகுறையாய் விட்டவர்கள் முதல் படியிலேயே சறுக்கி விட்டார்கள் என்று அர்த்தம். அப்படியில��லாமல் தொடர்ந்து முயற்சித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் முயற்சி செய்து இருந்தது ஆல்ஃபா அலைகளில் தானா என்ற சந்தேகம் கூட உங்களுக்கு இருக்கலாம். அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆரம்பத்தில் விடாமுயற்சியுடன் அமைதியாக அமர முயற்சி செய்ததே நல்ல ஆரம்பம் தான்.\nநாம் என்ன சொன்னாலும் இந்த நபர் இந்த அரைமணி நேரம் இந்தப் பயிற்சி செய்த பிறகு தான் நாம் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்வார் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் மேல்மனம் இடைமறிப்பது தானாகக் குறையும். மனம் தானாக அமைதியடையும். எனவே இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்யாதவர்கள் கண்டிப்பாக மீண்டும் அதை ஆரம்பிப்பது நல்லது. இந்த நேரத்தில் இதைத் தான் செய்வேன் என்று எஜமானாகக் கண்டிப்புடன் சொல்லி செயல்படுத்தினால் ஒழிய மனம் எந்த நல்ல மாற்றத்தையும் விரும்பி ஏற்காது என்பதை நினைவில் கொள்ளவும்.\nமனம் உண்மையாகவே அமைதியடையவும், ஆழ்மன சக்திகள் சிறப்பான முறையில் கைகூடவும் மிகச் சிறந்த வழி தியானம் தான். தியானம் அல்லாத முன்பு சொன்னபடி சில பயிற்சி முறைகளாலும் ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல முடியும் என்றாலும் தியானப் பயிற்சிகளை முறையாகச் செய்தால் ஆல்ஃபா நிலையை சிறப்பாக நமக்கு வேண்டும்படி பயன்படுத்திக் கொள்ள முடியும். பின்னர் ஆல்ஃபாவிலிருந்து தீட்டா டெல்டா அலை வரிசைகளுக்குச் செல்வதும் எளிதாகும்.\nதியானம் என்றாலே அது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற கருத்து பலரிடம் நிலவுகிறது. உண்மை அதுவல்ல. பல மதத்தினரும் பலவித தியானமுறைகளிலும் ஈடுபடுகின்றனர் என்ற போதும் மதங்களைச்சாராதவர்களும், இறை நம்பிக்கை இல்லாதவர்களும் கூட தியானப் பயிற்சியால் விளையும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு தியானம் செய்யலாம். பலரும் செய்கிறார்கள். தியானப்பயிற்சியால் ஆழ்மன சக்திகள் மட்டுமல்லாமல் பல நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்களும்,அனுபவஸ்தர்களும் கூறுகிறார்கள்.\nமுறையாகத் தொடர்ந்து உண்மையாக தியானம் செய்பவர்கள் தீய குணங்கள் குறைந்து நல்ல குணங்களைப் பெறுவது உறுதி. அன்பு, பொறுமை,மனக்கட்டுப்பாடு, பெருந்தன்மை, அமைதியாக ஆராயும் குணம், பக்குவம்,அறிவு வளர்ச்சி, மன அமைதி ஆகியவை அதிகமாகின்றன. கவலைகள்,கோபம், பொறாமை, அற்ப புத்தி, குழப்பம், பேராசை போன்றவை குறைகின்றன.தியா���ம் செய்தும் அப்படி ஆகாமல் இருந்தால் உண்மையில் தியானப்பயிற்சி நடக்கவில்லை என்றும் தியானம் என்ற பெயரில் ஏதோ எந்திரத்தனமான சடங்கு நடந்திருக்கிறது என்று பொருள் என்றும் அடித்துக் கூறலாம்.\n1996 ஆம் ஆண்டு இரத்த அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றைக் குறைப்பதில் தியானத்தின் பங்கு பற்றி சார்லஸ் அலெக்சாண்டர் (Charles N Alexander Ph.D) என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையில் ஒரு குழு அமெரிக்காவில் மூன்று மாத காலம் ஆராய்ச்சி செய்தது. தன் முடிவுகளை அமெரிக்க இருதய அசோஷியேசன் வெளியிடும் பத்திரிக்கைHypertension ல் 1996 ஆகஸ்ட் இதழில் அலெக்சாண்டர் வெளியிட்டார்.\nஅதில் வயதான வேறு பல வியாதிகள் இருக்கும் நபர்களும் கூட தியானத்தின் மூலம் இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்க முடிகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். 1992 ல் USA Today பத்திரிக்கை வயதான தோற்றத்தைத் தடுக்க தியானம் உதவுகிறது என்பதை ஆய்வு செய்து வெளியிட்டது. தொடர்ந்து தியானம் செய்பவர்கள் இளமையானதோற்றமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்தது.\n1989 ல் Newsweek பத்திரிக்கை முதியோர் இல்லங்களில் வாழும் முதியோர்களைஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அந்த முதியோர்களை (சராசரி வயது 81 வயது)மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவு ஆட்களுக்குத் தியானப் பயிற்சியும்,இன்னொரு பிரிவு ஆட்களுக்கு வெறும் ரிலேக்சேஷன் பயிற்சியும் அளித்தது. மூன்றாவது பிரிவினருக்கு தியானப் பயிற்சியோ, ரிலேக்சேஷன் பயிற்சியோ அளிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் தியானப்பயிற்சி செய்த அனைத்து நபர்களுமே உயிரோடிருந்தனர். வெறும் ரிலேக்சேஷன் பயிற்சி செய்திருந்த முதியோரில் 12.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர். தியானமோ,ரிலேக்சேஷன் பயிற்சிகளோ செய்யாதவர்களில் 37.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர்.\nமேற்கண்ட அனைத்து ஆராய்ச்சிகளிலும்பயன்படுத்தப்பட்ட தியான முறை மகரிஷி மகேஷ் யோகியின் Transcendental Meditation ™ . அதையும் வேறு சில தியான முறைகளையும் விளக்கமாகப்பார்ப்போம். எல்லா தியானப் பயிற்சிகளிலும் எல்லோரும் தேர்ச்சி பெறுவது கஷ்டம். எனவே இனி விளக்கப்படும் தியானப் பயிற்சிகளில் உங்களுக்கு ஒத்து வருகிற ஒன்றில் தினமும் ஈடுபடுவது போதுமானது.\nஆழ்மன சக்திகளுக்கு ஏற்ற அலைவரிசைகளில் நம்மை இருத்தச் செய்வதுடன் மற்றபல மன நலம் மற்றும் உடல் நலமும் தியானத்தால் மேம்படுவதால் முக்கியமான சில தியானங்கள் பற்றி அறிந்து கொள்வோமா அடுத்த வாரம் வரை சென்ற அத்தியாயத்தில் சொன்ன பயிற்சியை இது வரை செய்யாத வர்களும் தொடர்ந்து செய்யவும். அது தியானம் சுலபமாகக் கைகூட உதவியாய் இருக்கும்.\nமேலும் பயணிப்போம்.....(தொடரும்) நன்றி ஆனந்த விகடன் மற்றும் என்.கணேசன்\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 1.9.11\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nஇயற்கை உணவு உண்ணுவதால் வரும் நன்மைகள் :\nமனதில் மகிழ்வில்லை என்று ஒருவர் கூறினால் என்ன அர்த...\nஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் உலாவ\nஹார்ட்டிஸ்கினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க\nகணினியை பற்றி துல்லியமாக முழுவிவரங்களை அறிய\nகணினியில் உள்ள வெற்று போல்டர்களை நீக்க\nதமிழில் கணனி செய்திகள்: தமிழ் கம்ப்யூட்டர்.\nஆன்லைனிலேயே உங்களது விருப்பமான பாடலை RingTone னாக ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்...\nஆழ்மனதின் அற்புத சக்திகள்-7 தியானம் சில முக்கிய கு...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 6 தியானத்தால் மேம்பாடு\nஆழ்மனசக்தி அற்புதங்கள் (5) - ஆல்பா அலைகளும் எளிய ப...\nஆழ்மன சக்தி அற்புதங்கள்(4)- நான்கு வகை மின்னலைகள்....\nஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (3) தடை விதிக்கும் மூன...\nஆழ்மன சக்திகள் (2 ) இவையெல்லாம் நம்ப முடியுமா\nஆழ்மனதின் அற்புத சக்திகள்(1)- வியக்கவைக்கும் ஒன்பத...\nபித்ருக்களின் முழு ஆசி பெற்றுத்தரும் ஆடி அமாவாசை வ...\nமன்னிக்க மறுப்பது மனவேதனையை அதிகரிக்கும். மனம் மகி...\nவயிற்றுப் பூச்சிகளை கொல்லும் மணலிக்கீரை\nபென்டிரைவில் உள்ள தகவல்கள் எவ்வாறு திருடப்படுகின்ற...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சா��்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\n1. ஊரோடு ஒத்து வாழ் ஊரோது ஒத்து வாழ் என்றால் , நீ எந்த ஊரில் இருந்தாலும் , அது சொந்த ஊராக இருந்தாலும் சரி , வேறு ஊராக இருந்தாலும் சரி . ...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/18090659/1163938/Vignesh-Shivan-waiting-For-Nayanthara.vpf", "date_download": "2018-05-22T00:11:46Z", "digest": "sha1:LVD477FHCJAEEH572H3ESF6OPJDPHL2J", "length": 13588, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன் || Vignesh Shivan waiting For Nayanthara", "raw_content": "\nசென்னை 22-05-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\nஇயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய திருமண ஆசையை வெளிப்படையாக சொல்லி, நயன்தாராவின் முடிவுக்காக காத்திருக்கி��ார். #VigneshShivn #Nayanthara\nஇயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய திருமண ஆசையை வெளிப்படையாக சொல்லி, நயன்தாராவின் முடிவுக்காக காத்திருக்கிறார். #VigneshShivn #Nayanthara\nநயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இருவரும் ஜோடியாக பல நாடுகளை சுற்றி வருகிறார்கள். சென்னையில் ஒரே வீட்டில் தங்குவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.\nரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்ற பாடல் நேற்று வெளியானது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nஇந்த பாடல் வரியான ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்று பதிவு செய்து, வெய்ட் பண்ணவா என்று கேள்வி கேட்டிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். மேலும் தங்கள் பெரியரின் முதல் எழுத்துடன் கூடிய தொப்பியை அணிந்து கொண்டிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். #VigneshShivn #Nayanthara\nமகாராஷ்ட்ரா: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்\nதூத்துக்குடி தெற்கு காவல்நிலையம், சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை உத்தரவு: ஆட்சியர்\nவன அதிகாரிகள் 8 பேரை இடமாற்றம் செய்து அரசின் முதன்மைச் செயலாளர் உத்தரவு\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nரஷியாவின் சோச்சி நகரை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nநீதிபதி லோயா மரணம் தொடர்பாக மறு விசாரணை கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்\nகோவை: மேட்டுப்பாளையம் அருகே கார் மரத்தில் மோதி இருவர் பலி\nசாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\nநாடகமேடை போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி\nவருத்தத்தில் இருக்கும் காஜல் அகர்வால்\nவிஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\nஇனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\nபோதை மருந்து கடத்தும் நயன்தாரா\nசிவகார்த்திகேயனுடன் இணையும் விக்னேஷ் சிவன்\nமீண்டும் நெருக்கமான படத்தை வெளியிட்ட நயன்தாரா-விக்னேஷ்சிவன்\nநயன்தாராவின் பயத்தை போக்கிய சமந்தா\nநயன்தாரா படத்திற்கு அதிக மெனக்கெடும் அனிருத்\nகாவிரி விவகாரத்தில் ரஜினிகாந்துக்கு குமாரசாமி காரசார பதில்\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிப்போம் - திருச்சியில் குமாரசாமி பேட்டி\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nஐபிஎல் கிரிக்கெட் - மும்பை இந்தியன்சை வெளியேற்றியது டெல்லி டேர்டெவில்ஸ்\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை\nவிரும்பத்தகாத சாதனைப் படைத்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா\nகுமாரசாமி மந்திரிசபை ரெடி - மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பதவி\nபுனே மைதான பாரமரிப்பாளர்களுக்கு இன்ப பரிசு அளித்த எம்எஸ் டோனி\nமும்பை தகுதி பெறாததால் பிரீத்திஜிந்தா மகிழ்ச்சி- வைரலாகும் வீடியோ\nபல் ஆராய்ச்சி மூலம் முடிவுக்கு வந்த ஹிட்லர் மரண சர்ச்சை - தற்கொலை செய்தது உறுதியானது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/54101/cinema/Kollywood/Director-apology-to-Regina.htm", "date_download": "2018-05-22T00:44:32Z", "digest": "sha1:NW4A4YZDI62JXMF7GFFSCI6RJKJV26ZV", "length": 9534, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரெஜினாவிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர் - Director apology to Regina", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக வெளியானது 'நீராளி' டிரைலர் | ஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா | முன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது | 'ஹேப்பி வெட்டிங் 2' எடுக்கிறார் 'ஒரு ஆதார் லவ்' இயக்குனர் | சிவகார்த்திகேயனுக்கு விஞ்ஞானி கிடைக்குமா | ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் | இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் விஜய் அவார்ட்ஸ் | அதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை | பல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொ��ி செய்திகள் »\nரெஜினாவிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகண்ட நாள் முதல் படத்தில் லைலாவிற்கு தங்கையாக தமிழ் படங்களில் நடிக்க துவங்கிய ரெஜினா, தெலுங்கு திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க துவங்கியுள்ள ரெஜினா, இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கும் நக்ஷத்ரம் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார். இரு தினங்களுக்கு முன்னர் பிறந்த நாள் கொண்டாடிய ரெஜினாவிற்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் நக்ஷத்ரம் படக்குழுவினர் ரெஜினாவின் பிறந்த நாளை மறந்து விட்டனர். இதனால் தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ரெஜினாவிடம் மன்னிப்பு கேட்டுள்ள இயக்குனர் கிருஷ்ண வம்சி, ரெஜினாவின் பிறந்த நாளை முன்னிட்டு நக்ஷத்ரம் படத்தின் ஸ்பெஷல் டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\n'தேசியகீதம்' சர்ச்சையில் சிக்கிய ... ஜெயராம் படத்தில் போலீஸ் அதிகாரியாக ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமோகன்லால் பிறந்தநாள் பரிசாக வெளியானது 'நீராளி' டிரைலர்\n'ஹேப்பி வெட்டிங் 2' எடுக்கிறார் 'ஒரு ஆதார் லவ்' இயக்குனர்\nஒரே படத்தில் அனைத்தையும் இழந்த சர்வானந்த்\nதெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி\n3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமுதன் முதலாக தமிழில் டப்பிங் பேசிய ரெஜினா\nமிஸ்டர் சந்திரமவுலியில் ரெஜினா தாராளம்\nபோதைக்கு அடிமையான வேடத்தில் ரெஜினா\nரெஜினா படத்திற்கு யுஏ சான்றிதழ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kakkaisirakinile.blogspot.com/2013/06/18.html", "date_download": "2018-05-22T00:08:05Z", "digest": "sha1:FTP6MXKFPWMJFRAFSTKXYV7UIL3XG6IK", "length": 7839, "nlines": 178, "source_domain": "kakkaisirakinile.blogspot.com", "title": "காக்கைச் ச��றகினிலே: எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 18", "raw_content": "\nஎனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 18\nநீ தந்த ஒற்றை முத்தத்தை\nLabels: கவிதை, குறுங்கவிதை, சிறுகதை\nதிண்டுக்கல் தனபாலன் 19 June 2013 at 07:29\nமுத்தமும் மழையும் மிகவும் பிடிக்கும்...\nஎப்போதும் போல உங்களது முதன்மையான கருத்திற்கு மிக்க நன்றி தனபாலன் சார்...\nம்ம்ம்.... கலக்கல் அகல் .....வாழ்த்துகள் ... கள்வன் ,வழிப்போக்கன்,மழை,கோபம் அருமை......\nஇப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)\nஅன்புள்ள அண்ணனுக்கு தம்பி எழுதுவது...\nஇப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 )\nஇப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 2 )\nஎனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 22\nகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம்\nஇந்திரலோகத்து அரசனும் அவன் இழந்த ஆண்மையும்\nஹிட்லர், முசோலினி - சிறு ஒப்பீடு \nஅரசியல் அனுபவம் ஈழம் உலகம் கவிதை காணொளி காதல் கவிதை குறுங்கவிதை சமூகம் சிந்தனை சிறுகதை தமிழ் நினைவுகள் படித்ததில் ரசித்தவை பாடல் புகைப்படங்கள் பொன்மொழிகள் வரலாறு\nசிறகடிக்க பழகிக் கொண்டிருக்கும் காக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2018/01/blog-post_2.html", "date_download": "2018-05-22T00:29:00Z", "digest": "sha1:QM3NDWYNB67GDJEKTE4SHCF5H7T6NLDD", "length": 3394, "nlines": 109, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: ஓம் நமசிவாய. இன்றைய சிந்தனைக்கு", "raw_content": "\nஓம் நமசிவாய. இன்றைய சிந்தனைக்கு\nஓம் நமசிவாய. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம் சிவாயநமஹ.\nஓம் நமசிவாய ஓம் சிவாயநமஹ ஓம் நமசிவாய ஓம் சிவாயநமஹ ஓம் நமசிவாய ஓம் சிவாயநமஹ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாயநமஹ ஓம் நமசிவாய.\nநல்ல மனம் வசப்பட வே ண்டும்.\nசி ந்த னை ஒன் றே வே ண்டும்.\nசி வனை யே நி னை க்க வே ண்டும்.\nமனம் வசப்பட வே ண்டும்.\nமெ ய் ஞா னம் பெ ற வே ண்டும்.\nஆத்மா பர மா த் மா\nஐக்கிய மா க வே ண்டும் .\nவையகச் சி ந்த னை கள்\nவை கரைப் பனி போல்\nஞா ன ஒளி வே ண்டும்.\nஅஞ்ஞான இருள் ஒழி ய வே ண்டும்.\nஅ தெ ன்ன மன சா ட் சி ஆண்டவன் அருளே\nநு ண் அறி வு\nஓம் நமசிவாய. இன்றைய சிந்தனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://nallurkanthswamykovil.blogspot.com/2008/08/blog-post_20.html", "date_download": "2018-05-22T00:27:46Z", "digest": "sha1:LDIODDXRUXC3XQ4JH7PXADFQEH354GE4", "length": 3962, "nlines": 71, "source_domain": "nallurkanthswamykovil.blogspot.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில்: பதின்நான்காம் திருவிழா", "raw_content": "\nபரீட்சாத்த முயற்சி 2008.உங்கள் விமர்சனத்தை இங்கு விட்டு செல்லவும் . மற்றைய அடியவரிடமும் இதை பற்றி சொல்லிவிடவும். நன்றி .\"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வைய்யகம் \" (வீடியோ பதிப்பு விரைவில் ... )\nவீதி உலா வந்த இறைவனை, இணைய‌த்தினூடு உலக உலா வரவைத்த உங்கள் முயற்சி பாராட்டிற்கு உரியது.\nபாடலை கேட்க இங்கு அழுத்தவும்\nஇருபத்து நான்காம் திருவிழா - தேர்த்திருவிழா - கால...\nஇருபத்து நான்காம் திருவிழா - தேர்த்திருவிழா - பச்ச...\nஇருபத்தைந்தாம் திருவிழா - தீர்த்தத்திருவிழா\nஇருபத்து நான்காம் திருவிழா - தேர்த்திருவிழா - மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2010/11/blog-post_6452.html", "date_download": "2018-05-22T00:39:10Z", "digest": "sha1:VNZITONTXFYY5URA6BKBHLV524WTWYIX", "length": 8847, "nlines": 131, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: உலகக் கோப்பை கிரிக்கெட்", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nவிளம்பரக் கட்டணம் 10 விநாடிக்கு ரூ.4 லட்சம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது டி.வியில் ஒளிபரப்பப்படும் விளம்பரக் கட்டணம் 10 விநாடிக்கு ரூ.4 லட்சமாக உள்ளது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. இந்தியா, வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் போட்டியில் மொத்தம் 49 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.\nஇவற்றை டி.வி.யில் ஒளிபரப்பு செய்தல் உரிமத்தை இஎஸ்பிஎன் டிவி சேனல் பெற்றுள்ளது. மொத்தம் ரூ.700 கோடி வரை வருமானத்தை பெற வியாபார ஒப்பந்தங்களை இஎஸ்பிஎன் செய்து வருகிறது.\nபோட்டி நடக்கும் நேரங்களில் 10 வினாடிக்கு ரூ.4 லட்சம் விளம்பர கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nLabels: உலகக் கோப்பை கிரிக்கெட், தகவல்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nமௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி\nசெல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே\nஹெச்.ஐ.வியைத் தடுக்கும் ஆண் ஜனன உறுப்பின் முன் தோல...\nபன்றி இறைச்சி தடை ஏன் \nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\n3 வேளை சாப்பாடு ஏன்\nமகிழ்ச்சியை பரப்ப ஒரு மலிவான வழி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nகோடிக்கணக்கான ஊழல் ���ணம் வெளிநாடுகளில்\nஅறிவுரை எப்படி இருக்க வேண்டும்\nபக்தியின் பெயரால் செய்யும் வியாபார மோசடி\nஇஸ்லாமிய நாடாக மாறப்போகும் இந்தியா\nதீவிரவாதத் தொடர்புடைய இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்...\nஆங்கில மொழியின் தோற்றமும் அதன் காலகட்டங்களும்\nMLA க்களின் மின் அஞ்சல் முகவரி\nபுற்றுநோய் மருத்துவத்தில் புதிய முன்னேற்றம்\nசர்க்கரை நோய் மற்றும் தீய கொழுப்பை குறைக்கும் பிஸ்...\nமக்கள்தொகை - ஓர் ஒப்பீடு\nதுபாயில் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகள்\nஅட இது நல்லா இருக்கே \n+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ர...\nபலஸ்தீன் - நெருப்பு நிமிடங்கள்\nவெஜிடேரியன்களுக்கு மூளை கோளாறு வரும் வாய்ப்பு அதிக...\nதுல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள்\nபுனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்\nகஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்\nகுழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்\nஉங்கள் கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்க...\nதிருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் கடந்த ஆண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/03/blog-post_30.html", "date_download": "2018-05-22T00:19:43Z", "digest": "sha1:N6Q57S7BCJBGMCZAVBFTY2NVTGITR6DD", "length": 19342, "nlines": 133, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: சிகரெட்டுக்கு நோ சொல்லுங்க!", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nவேலையைப் பாதியில் நிறுத்திவிட்டு, போய் ஒரு தம் அடித்துவிட்டு வரலாம் என்று எழுந்து செல்பவரா நீங்கள் சற்றுப் பொறுங்கள். அதற்கு முன் இந்தக் கட்டுரையை படியுங்கள். சிகரெட் நுனியில் நீங்கள் பற்ற வைக்கும் தீ, நீங்கள் உங்களுக்கே வைத்துக்கொள்ளும் தீ என்பது புரியும்.\nஉலகம் முழுவதும் தற்போது 110 கோடி பேருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது.\n2025வாக்கில் இந்த எண்ணிக்கை 160 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒவ்வொரு நிமிடமும் உலகில் 1 கோடி சிகரெட்கள் வாங்கப்படுகின்றன.\nபதின் வயதில் (teenage) இருப்பவர்களில் ஐந்தில் ஒருவர் 13 வயதிலேயே புகைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.\nஒவ்வொரு 8 விநாடிக்கும் ஒரு முறை புகையிலை பயன்படுத்தியதன் காரணமாக ஒருவர் இறக்கிறார். அதாவது வருடத்திற்கு 50 லட்சம் பேர்.\nதமிழ்நாட்டில் புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்களில் 58 சதவீதம் பேருக்கு இதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றித் தெரியவில்லை.\nஉயிர்��்கொல்லி நோயான புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று புகையிலை பயன்பாடு. புகையிலையை சிகரெட், ஹூக்கா, பொடி, அப்படியே மெல்லுவது என பல வடிவங்களில் மக்கள் பயன்படுத்திவருகிறார்கள். இப்படி புகையிலையின் பயன்பாடு அதிகரித்தபடியே இருப்பது உலகம் முழுவதும் இருக்கும் சுகாதார இயக்கங்களுக்கு கவலையளித்திருக்கிறது.\nபுகையிலையைப் பயன்படுத்துவதால் உடலின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. உடலின் ஒட்டுமொத்த நலனே பாதிக்கப்படுகிறது. இளைஞர், வயதானவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாத் தரப்பினரிடமும் புகைபிடிக்கும் பழக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. புற்றுநோய், வாய் புற்றுநோய், வயிறு, சிறுநீர் பை, சிறுநீரகம், குடல் பகுதிகளில் புற்றுநோய், ஆண்மைக் குறைவு, இதயநோய்கள், பக்கவாதம் போன்றவை புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும்.\nபுகையிலையை ஒரு சில தடவைகள் பயன்படுத்திவிட்டு விட்டுவிடலாம் என்று இருக்க முடியாது. புகையிலையைப் பயன்படுத்துபவர்கள் மிக எளிதில் அதற்கு அடிமையாகிவிடுவார்கள். புகையிலையில் இருக்கும் நிகோடின் மீண்டும் மீண்டும் அதைப் பயன்படுத்தத் தூண்டும். நிகோடின் மூளையில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றம் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். உடலில் நிகோடின் குறையக் குறைய, அந்த உற்சாகமும் குறையும். இதனால், நிகோடின் குறையும்போது மீண்டும் புகைக்கத் தோன்றும். இது முதலில் உணர்வுரீதியான வேண்டுதலாகவே இருக்கும். ஆனால், அடுத்தகட்டத்தில், இது உடல் ரீதியான வேண்டுதலாக மாற ஆரம்பிக்கும். சிகரெட் புகைக்காவிட்டால் உடலே சோர்வானது போலத் தோன்றும். பிறகு அந்த நபர் வாழ் நாள் முழுவதும் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்.\nசிகரெட்டில் இருக்கும் நிகோடின் மட்டும்தான் உடலுக்குத் தீமை விளைவிக்கும் ரசாயனம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நிகோடின் தவிர சிகரெட் புகையில் தாரும் இருக்கிறது. இந்தத் தார் சுமார் 4,000 ரசாயனங்களைக் கொண்டது. சயனைடு, பென்சீன், ஃபார்மால்டிஹைடு, அசிட்டிலின், அம்மோனியா போன்ற இந்த ரசாயனங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை. நுரையீரல், இதயம், எலும்பு, தோல் ஆகியவற்றில் நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டவை.\nபுகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. தொடர்ந்து சிகரெட் குடிப்பவர் சில மணி நேரம் சிகரெட் குடிக்காமல் இருந்தாலே, தலைவலி, எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதயத் துடிப்பு குறைவது, இரத்த அழுத்தம் குறைவது போன்றவையும் ஏற்படும். மிகுந்த மன உறுதியும் தகுந்த சிகிச்சை முறைகளுமே சிகரெட்டிலிருந்து விடுதலை பெற உதவும்..\nஉடல்நல காரணங்கள், வாழ்க்கைச் சூழல் மாற்றம், குழந்தை, சிகரெட்டின் விலை உயர்வு, சிகரெட் பழக்கத்தால் குடும்பத்தில் யாராவது இறந்துபோவது போன்ற காரணங்களால் பலர் சிகரெட் குடிப்பதை விடுகிறார். மன உறுதியின்மையால்தான் பலரால் அந்தப் பழக்கத்திலிருந்து வெளிவர முடிவதில்லை.\nபுகையிலையும் ஒரு போதைப் பொருள் என்றாலும் பிற போதைப் பொருள்களைப் போல சப்ளையே இல்லாமல் தடுப்பது என்பது இயலாத காரியம். இதனால், சுகாதார இயக்கங்களுக்கு இருக்கும் ஒரே வழி, புகையிலையால் ஏற்படும் தீமையைப் பற்றி பெரிய அளவில் விளம்பரம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான்.\nஇதனால், உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. புகையிலைப் பொருள்களின் மேலட்டையின் மீது படங்களுடன் கூடிய எச்சரிக்கையை வெளியிட வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இதனால், புகையிலைப் பழக்கத்தின் தீமை, படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் சென்று சேரும் என்று நம்புகிறது அந்த அமைப்பு. சிகரெட்டின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இம்மாதிரி நடைமுறைகள் புகையிலையின் தீமையைக் குறைக்க உதவும் என உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது.\nபுகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவென்று உலக சுகாதார நிறுவனம் விதித்திருக்கும் நடைமுறைகளை பல்வேறு நாடுகள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருப்பது நல்ல செய்தி. இந்தியாவிலும் மே 30க்குப் பிறகு தயாரிக்கப்படும் சிகரெட் பாக்கெட்களிலும் பிற புகையிலைப் பொருகளின் வெளி அட்டைகளிலும் அதன் தீமையை குறிக்கும் விதமான படங்களைப் பொறிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nபுகைப்பிடிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் விலை வெறும் சிகரெட்டின் விலை மட்டுமல்ல. அதனால், ஏற்படும் உடல்நலக் கேடுகளைச் சரி செய்ய ஆகும் விலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் புகைப்பிடிப்பதை விட்ட ஒரு மாத்திலேயே உங்கள் உடல் நலத்திலும் பர்சிலும் மாற்றம் தெரியும்.\nLabels: அநீதி, ஆரோக்கியம், புகைப்பழக்கம், புகையிலைப் பொருள்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஇதயத்திற்கு எதிரியே எண்ணெய் தான்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nகுவைத் நாட்டில் ஒரு புதிய சுனாமி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் குணங்களும்\nமுஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் : முலாயம் வலியுறுத...\nஉங்கள் தொகுதியின் வேட்பாளரின் பின்னணியை அறிய\nமஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..\nஅரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை\nகுடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி\nதேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்\nவெளியேறும் ரகசியம்; உள்ளே வரும் 'ரகசிய' நோய்\nபால்காரியின் மகள் - ஜனாதிபதியின் மருமகள்\nஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற ...\nசிகரெட் புகைப்பதால் ஏற்படும் சிக்கல்கள்\nஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே\nஎம்.எல்.ஏ.ன்னு சொன்னா நம்ப மறுக்கிறாங்க.\nதமிழக முஸ்லிம்களின் பலம் ....\nகாதலர் தினத்தில் கண்ட அதிர்ச்சி\n10 நிமிடம் போதும் உங்கள் பாஸ்வேர்டைத் திருட.\nகல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்\nஎந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை\n1500 பேருக்கு வேலை வாய்ப்பு: இண்டிகோ விமான நிறுவனம...\nகனவை நினைவாக்க களம் இறங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2005/07/blog-post_21.html", "date_download": "2018-05-22T00:30:11Z", "digest": "sha1:66J7UL5WVMQB4R7WF23MH5GTXX5EXNZA", "length": 11495, "nlines": 244, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: என் முதல் சிறுகதை!", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nசோதனை - FLASH பதிவு\nதமிழ் சினிமா சஸ்பென்ஸ் திரைக்கதைகள் - ஒரு பார்வை:-...\nமுதல் NUMBER 1 - பினாத்தல்கள்தான்\nஎன் கண்ணாலம் நடந்த கதைய கேக்குறீங்களா\nஅப்ப நான் வேல வெட்டி இல்லாம இருக்கேன்.. கையிலே காலணா இல்லே\nஅன்னிக்கு ஒரு நா காத்தாலேர்ந்தே ஒரே பசி. மூணு நாளா சரியான சாப்பாடு கெடயாது.\nவயக்கம் போலவே எதிர்த் தெரு மாட்டுக்காரன�� கொட்டாய்லே பூந்து கொஞ்சம் பால திருடிக் குடிக்கறத தவிர வேற வழி இல்லை.\nஆனாக்க அதிலேயும் ஒரு சிக்கல்.. அந்த மாட்டுக்காரன் பொண்ணு ஒருக்கா என்னய பாத்துட்டா. இன்னோரு தபா பாத்தா அப்பங்காரன் கிட்டே போட்டுக் கொடுத்துடுவா..\nசே.. என்ன பொழப்புடா இது. தரித்தரம் புடிச்ச பொழப்பு.\nஒருக்கா போயிப் பாக்கலாம்.. அவ இல்லேன்னா உள்ள பூந்துக்கலாம்..\nவாசல்லியே நின்னிகினு இருந்தா அவ..\n\"இன்னாய்யா பால் திருடி குடிக்க வந்தியா\n கைலே காலணா இல்லே- அதான்.. உங்க அப்பன் கிட்டே சொல்லிடாதே\n\"இரு நானே பால் கொண்டாறேன்\"னு உள்ளாற போயி ஒரு சொம்புலே பால் கொணார்றா.\nகுடிச்சு முடிச்சுட்டு,\" இன்னாம்மே, திருடனுக்கே பால் தரியே, உன் அப்பன் ஆத்தாக்கு தெரிஞ்சா இன்னா ஆவும்\n\"தெரிஞ்சா தெரிஞ்சுட்டுப் போவுது.. நீன்னா எனக்கு அவ்வளோ இஸ்டம்\"\n நானே ஒரு பஞ்சப் பரதேசி\"\n\"அதெல்லாம் எனக்குத் தெரியாது - உன்னிய ரொம்ப நாளா பாத்துகினு கீறேன் - உன்னியதான் கண்ணாலம் கட்டுவேன்\"\nதிருப்பி பாத்தா அவ அப்பன் கோவமா என்னிய பாத்துகினு நிக்கிறான்..\n\"டேய் பன்னாட.. என் பொண்ணு மேலேயா கை வக்கிற\nமேலத்தெரு பரமு எனக்குக் கட்டம் கட்டிப் பேஸ்றான்\n\"பால்கார் - நம்ம பாலு பாவம் வாழ்ந்து கெட்ட குடும்பம்- நல்ல பையன் - நீ மட்டும் உன் பொண்ண அவனுக்கு கட்டிக் கொடு- அப்புறம் அவன் பெரிய ஆளாயிடுவான்\"\n\"சரிதான்யா - காலனா கைலே இல்லாத தரித்திரம் புடிச்சவனுக்கு எப்படி பொண்ணைத் தர்றது\"\n\"அவன் கையிலே மட்டும் பணம் இருந்தா\"\n\"தாராளமா என் பொண்ண கட்டித் தர்றேன்\"\nபரமு என்னைத் தனியா தள்ளிக்கினு போனான் - \"சேட்டுகிட்டே நான் வட்டிக்கு பணம் வாங்கித் தர்றென், கன்னாலம் கட்டிக்கோ - அப்பால மிச்சத்த பாத்துக்கலாம்\"ன்னான்\nபால் திருடப் போனவனுக்கு கண்ணாலமே கட்டி வெச்சுட்டானுங்க\nஇப்ப சேட்டு வட்டி கேட்டு நெருக்கறான்..\nநீங்க எதாச்சும் உதவி செய்ய முடியுமா\nஉங்களால முடிஞ்ச தொகய \"Balaji, Tirumalai-Tirupati Dewastanam, Tirupati - AP \"ன்ற அட்ர்ஸுக்கு நேராவோ இல்ல போஸ்ட்டுலயோ அனுப்பிடறீங்களா\nநான் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வேன்..\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nஇப்பவும் பாலாஜி அதே பாலத்தான் குடிக்கறாரா ;-)\nசூப்பர் கதை.. ஆனா இன்னும் கடன் அடைஞ்ச பாடு இல்ல. அதனால இது தொடர்கதை - சிறுகதையில்ல\nஞானபீடம், துளசி அக்கா, பாசிடிவ்ராம மற்றும் கோபி..\nஞானபீடம், துளசி அக்கா, பாசிடிவ்ராம மற்றும் கோபி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2018-05-22T00:41:45Z", "digest": "sha1:KGXK2T6UOLZARBE6Z2SKGEQLA4UOZX2G", "length": 13075, "nlines": 197, "source_domain": "www.jakkamma.com", "title": "பதவியேற்பு விழாவிற்குகூட அழைக்கவில்லை நிதிஷை கலாய்க்கும் லாலு பிரசாத் யாதவ்!", "raw_content": "\nபதவியேற்பு விழாவிற்குகூட அழைக்கவில்லை நிதிஷை கலாய்க்கும் லாலு பிரசாத் யாதவ்\nசமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மத்திய மந்திரிசபையில் இடம் அளிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் மந்திரிசபையில் சேர்க்கப்படவில்லை. பீகாரில் நிதிஷ் குமார், லாலு மற்றும் காங்கிரஸ் உடனான மகா கூட்டணியை உடைத்துவிட்டு பாரதீய ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை அமைத்து உள்ளார். இதனை நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்தவர்களே எதிர்த்து உள்ளனர். இதனால் உள்கட்சி விரிசலும் உள்ளது.\nஇப்போது மத்திய அமைச்சரவையில் அக்கட்சிக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதும், ஏமாற்றத்தில் முடிந்தது.\nஇதுபற்றி பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், மத்திய மந்திரிசபையில் ஐக்கிய ஜனதாதளம் சேருவது குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றார். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு மக்களவையில் இரு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளது, ஆனால் மாநிலங்களவையில் 10 எம்.பி.க்களை கொண்டு உள்ளது. இருப்பினும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் வி என் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது,\nஆனால் இதுதொடர்பாக தேசிய தலைமை விளக்கம் தெரிவித்துவிட்டது, எனவே அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக என்னிடமோ, எங்கள் கட்சியை சேர்ந்த பிறரிடமோ எந்தஒரு கேள்வியும் இல்லை என நழுவிவிட்டார்.\nகூட்டணியிலிருந்து விலகி பா.ஜனதாவுடன் கைகோர்த்து உள்ள நிதிஷ் குமாரை சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் லாலு பிரசாத் விமர்சனம் செய்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளத்தினரை பதவியேற்பு விழாவிற்கு கூட அழைக்கவில்லை. யார் ஒருவர் தன்னுடைய சொந���த மக்களைவிட்டு விலகுகிறாரோ அவரை மற்றவர்கள் ஏற்கவே மாட்டார்கள். இதுதான் நிதிஷ் குமாரின் விதி என கூறிஉள்ளார் லாலு பிரசாத் யாதவ்.\nஇந்தியா – சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல் :மு.திலிப்\nதமிழ்நாட்டில் ஆட்சிக் கலைப்பு: சுப.வீரபாண்டியன்\nகேரள சட்டசபையில் இன்று சிறப்புக் கூட்டம்\nNext story நீட் : கிருஷ்ணசாமி\nPrevious story நீட் : தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/attack-dalits-if-action-not-taken-struggle-will-erupt-says-cpm", "date_download": "2018-05-22T00:38:55Z", "digest": "sha1:N4WTFLQXGU35EEKHFD4JB3IU5NMBSZIV", "length": 32867, "nlines": 328, "source_domain": "nakkheeran.in", "title": "தலித்துகள் மீது தொடரும் தாக்குதல்! நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: சிபிஎம் எச்சரிக்கை | attack on dalits, If the action is not taken The struggle will erupt says cpm | nakkheeran", "raw_content": "\nஉங்களை எப்போதும் இதயத்திலேயே வைத்து இருப்போம்: ராஜீவ் நினைவு நாளில் ராகுல் உருக்கம்\n’’தனிநாடுதான் தீர்வு’’ - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தா.பாண்டியன்\nமெரினாவில் நுழைய முயன்ற வைகோ, திருமுருகன் காந்தி கைது\n56 மணிநேரம் மட்டுமே முதல்வர் - ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nஅறிவாலயத்தை தலைமைச் செயலகமாக மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nமே.22ல் நடக்கும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் விசிக பங்கேற்கும் - திருமாவளவன்\nரஜினி ஆட்சிக்கு வந்தால் நீட் முதல் நியூட்ரினோ வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்- தமிழருவி மணியன்\nஎம்.எல்.ஏ.க்களின் சான்றிதழ்களை ஸ்ரீரங்கத்தில் வைத்து சிறப்பு பூஜை நடத்துகிறார் குமாரசாமி\nமே 23- ல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள்\nநெருங்கும் போலீஸ் - முன் ஜாமீன் கேட்கும் சீமான்\nஇரட்டை இலை சின்ன வழக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு\nமத்தியப் பிரதேசம் குவாலியரில் ரயில் பெட்டியில் தீ விபத்து\nவஞ்சத்துடன் கெஞ்சிய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி\nகேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழப்பு\n - ஸ்ரீசாந்த் வீடியோவால் தோனி ரசிகர்கள் அதிருப்தி\nமோடியின் ரஷ்ய பயணம்- சோச்சியில் அதிபர் புதினுடன் சந்திப்பு\nஆளுநரை அடித்து உதைத்த பொதுமக்கள்...\nஅருணாச்சலத்தில் சுரங்கம் மூலம் இந்தியாவை நெருங்குகிறதா\nமுன்னாள் காதலிகள் முன் நடந்தேறிய இளவரசர் ஹாரி திருமணம்- புகைப்படங்களுடன்\nதமிழ் இருக்கைக்கு மக்கள் கொடுத்த பணம் எங்கே -சர்ச்சை சுழலில் மந்திரி மாஃபா\n உளவு பார்க்கும் ரஜினி மன்றம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகிசுகிசு.காம் - பேச்சு காத்தோடு போச்சு\nசாமி பாதி... ஆவி பாதி...\n\"பிம்பத்தை உடைக்கும்'' -பா. இரஞ்சித் நம்பிக்கை\nமே மாத எண்ணியல் பலன்கள்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம்\nதமிழ்க் கவிஞரை கௌரவித்த சாகித்ய அகாதமி -வல்ம்புரி லேனா\n65-வது தேசிய திரைப்பட விருதுகள்\n\"தமிழ்நாட்டுல பல பேர் கொள்கை இல்லாம இருக்காங்க\" - நடிகர் விவேக் தாக்கு\n'என் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பமாட்டேன்' - சிம்பு சொன்ன காரணம்\nதெலுங்கு சினிமாவில் அதிர்ச்சி... அரசிய���ில் குதிக்கும் 'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி\nபாலகுமாரன்... நீங்க நல்லவரா, கெட்டவரா - பட்டிதொட்டியெல்லாம் கலக்கிய வசனங்கள்\nஅதைக் கொஞ்சம் மாத்திக்கலாமே விஜய் ஆண்டனி\nஆதார் அட்டையால் இவ்வளவு ஆபத்து நடக்குமா - என்ன சொல்கிறார் விஷால்...\nஅழகு, ஈர்ப்பு, உயர்வு, உச்சம், சலனம், சறுக்கல், போதை.... - நடிகையர் திலகம்\n'இருட்டு அறையில்' யார்... 'முரட்டு குத்து' யாருக்கு\nகாலா இசைவெளியீட்டு விழா (படங்கள்)\nநடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’{படங்கள்}\nஇதுக்கு “Bittu” படம் எடுக்கலாமே...\nS.Ve சேகர் பெரிய ஆளா\nமாணவிகளை தடவினால் மரண தண்டனை கொடுங்க\nபா.ஜ.க வை தோலுரித்த திருமாவளவன்..\nபாஜகவை கலாய்க்கும் பியுஷ் மனுஷ்...\nதிருமுருகன் காந்தி கொல்லப்படலாம்..'Operation TMG'\nசென்னை வெற்றிக்கு குழப்பத்தை ஏற்படுத்த டோனி செய்த ட்ரிக்-சுருண்ட பஞ்சாப்\nப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுமா கொல்கத்தா - ஐ.பி.எல். போட்டி #54\nபட்லர், ஸ்டோக்ஸ் இல்லை.. பெங்களூருவுக்கு சவால் - ஐ.பி.எல். போட்டி #52\n - தோல்வி குறித்து தோனி கருத்து\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதல் இபிஎஸ், ஓபிஎஸ் வரை சாப்பிட்ட வாழைப்பழம்\nஒன்ப்ளஸ் 6 மிடில் கிளாஸ் உயர்தர மொபைல் \nகாதுக்கு ஆப்பு வைக்கும் பட்ஸ்\nATM களில் ஏன் பணமில்லை\nஃபேஸ்புக் செய்தது அவ்வளவு பெரிய குற்றமா\nஆங்கிலத்திலேயே இத்தனையென்றால் தமிழில் இதற்கு பஞ்சமா\n'அம்மா' என்றால் தெரியும், 'அம்மம்' என்றால்\nதமிழ் மொழியைக் காப்பாற்றுவது என்பது என்ன தெரியுமா கவிஞர் மகுடேசுவரன் எழுதும் …\nதமிழர் என்ற பெருமை மட்டும் போதுமா... மொழியை அறிய வேண்டாமா\nகடைசி கேள்வி, சந்திப்பு, கையெழுத்து - ராஜீவ்காந்தி மரண நொடிகள்\n\"தமிழ்நாட்டுல பல பேர் கொள்கை இல்லாம இருக்காங்க\" - நடிகர் விவேக்…\nராஜீவ்காந்தியின் கடைசி நிமிடங்கள் - உடனிருந்த ஜெயந்தி நடராஜன் 1991இல்…\nதேசவிரோதிகளுடன் காங். கூட்டணி என்று அமித்ஷா புலம்புவது சரியா\n'என் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பமாட்டேன்' - சிம்பு சொன்ன காரணம்\nசாக்கு மூட்டையில் பெண் பிணம் - அமைச்சரின் மாமனார் வீட்டு டிரைவர் சிக்கினார்\nஎன் பின்னால் நின்று வாக்கு கேட்ட எடப்பாடி, வேலுமணிக்கு இது முன்பே தெரியாதா…\nமோடியின் ரஷ்ய பயணம்- சோச்சியில் அதிபர் புதினுடன் சந்திப்பு\nமத்தியப் பிரதேசம் குவாலியர��ல் ரயில் பெட்டியில் தீ விபத்து\nஆளுநரை அடித்து உதைத்த பொதுமக்கள்...\nதலித்துகள் மீது தொடரும் தாக்குதல் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: சிபிஎம் எச்சரிக்கை\nசன்னிலியோனை வைத்து விளைச்சலைக் காத்த விவசாயி\nவிஷாலிடம் ஒருகோடி நஷ்டஈடு கேட்கும் தயாரிப்பாளர்\nதலித்துகள் தொடர்ந்து தாக்குதல் தொடுப்பவர்கள் மீது காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் எச்சரித்தார்.\nஇதுகுறித்து நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,\nகொலை, கொள்ளை, வழிப்பறி என புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடாந்து சமூகவிரோதச் செயல்கள் அதிகரித்து வருகிறது. சாதி ஆதிக்க வெறியர்களால் தலித்துகள் மீதான தாக்குதல் சமீப காலங்ளில் அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கோட்டையைச் சேர்ந்த எங்கள் கட்சியின் மாவட்டக்கு உறுப்பினர் ஆர்.வாசு. இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஊரணிபுரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையை பேசித் தீர்த்து வைத்ததற்காக சாதி ஆதிக்க வெறியர்கள் கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர். வாசு தலித் என்பதன் காரணமாகவே இத்தகைய தாக்குதல் தொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வாசு கொடுத்த புகார் மனுமீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக வாசு உள்ளிட்ட தலித்துகள் மீதும் பொய்வழக்குப் பதிவுசெய்து பழிவாங்குகிறது காவல்துறை.\nபழைய கந்தர்வகோட்டையில் மாட்டுப் பொங்கல் திருவிழாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மாடுகளை அவிழ்த்து விட்ட பிறகே தலித்துகள் அவிழ்த்துவிடுவது வழக்கமாக இருந்துள்ளது. கடந்த பொங்கலன்று பிற்படுத்தபட்ட வகுப்பினரின் ஒரிரு மாடுகள் பாக்கி இருக்கும்போது வெடிச்சத்ததைக் கேட்டு மிரண்டதால் தலித் வீட்டில் நின்ற ஒரு மாடு அவிழக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் தலித்துகளின் வீடுகளுக்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் இரண்டு தரப்பினரிடமும் புகார் பெற்றுக்கொண்டு சமாதானமாகப் போகும்படி காவல்துறையினர் கட்டப் பஞ்சாயத்துப் பேசுகின்றனர்.\nஇதேபோல, புதுக்கோட்டையை அடுத்து மேலூர் கிராமத்தில் பொங்கல் திருவிழாவை ஒலிபெர���க்கி வைத்து தலித்துகள் கொண்டாடியதைப் பொருத்துக்கொள்ள முடியாமல் சாதி வெறியர்கள் தாக்குதல் தொடுத்துள்ளனர். இதிலும் காவல்துறையினரின் நடவடிக்கை பாரபட்சமாகவே இருந்துள்ளது. அன்னவாசல் ஒன்றியம் பேயால் வலையபட்டியில் நடைபெற்ற அன்னதான விழாவில் தலித் இளைஞர்கள் கைலியை மடித்துக்கட்டித் திரிந்ததற்காக அவர்களை அரை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர்.\nஆலங்குடியை அடுத்து மேலநெம்பக்கோட்டை, வெள்ளாகுளம் உள்ளிட்ட இடங்களில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதியரை பிரித்து வைக்கும் முயற்சியில் ஆதிக்க சாதியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வட மாநிலங்களில் ‘காப’ என்ற பெயரில் காதலர்களை சித்திரவதை செய்வது, அபராதம் விதிப்பது, கொலை செய்வது நடைமுறையாக உள்ளது. இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் ‘நாடு’ என்ற பெயரில் இத்தகைய கொடுமைகளை அரங்கேற்றும் நடவடிக்கை இருப்பது தெரிய வருகிறது.\nசாதிமறுப்பு திருமணம் செய்தவர்களைப் பாதுகாக்கும் விதமாக கடந்த 2012-ல் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அரசு தாக்கல் செய்து, கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் நபர்கள்மீது காவல்துறையினர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலத்துறை முறையான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும் என்றார்.\nமேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு போதுமான அளவிற்கு நிவாரணம் வழங்கவில்லை. இதில், விவசாயத் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். நிகழாண்டிலும் தமிழகம் கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக வேலையும், சம்பளமும் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி மார்ச் மாதம் பல்வேறு அமைப்புகளை இணைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டு உள்ளோம்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் தான் அவரது படத்தை தமிழக சட்டப்பேரவையில் வைத்ததற்கு எதிர்க்கிறோம். அவரோடு குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கின்றனர். ஜெயலலிதா உயிருடன் இல்லையென்பதால் சிறையில் இல்லை. அவ்வளவுதான். குற்றவாளிகளில் ஆண், பெண் எனப் பிரித்துப்பார்க்க முடியாது. ஜெயலலிதாவின் படத்தை வைப்பதன் மூலம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே எதிர்க்கிறோம் என்றர். பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சி.ஜீவானந்தம், செயலாளர் சி.அன்புமணவாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகே.பாலகிருஷ்ணன் தலைமையில் CBSE மண்டல அலுவலகம் முற்றுகை\nமே தினம் - 200 இடங்களில் செங்கொடியேற்றி சிபிஎம், சிஐடியு கொண்டாட்டம்\nசி.பி.எம்.மில் தகுதியான தலித் ஒருவர்கூட இல்லையா\nசி.பி.எம். பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு\nஜனநாயகப் போராட்டத்தில் கர்நாடகாவின் பங்கு\nஇது தளபதிகள் மோதிய போர் - கர்நாடகா முதல்வரை தீர்மானித்தவர்கள்\nசாவித்திரி என்னும் அழகு தேவதை\nகர்நாடகா ஆளுநர் யார் தெரியுமா - நண்பர் மோடிக்காக ராஜினாமா செய்த கதை\nசென்னை வெற்றிக்கு குழப்பத்தை ஏற்படுத்த டோனி செய்த ட்ரிக்-சுருண்ட பஞ்சாப்\n'ஆட்டோ சங்கர்' உருவான நிமிஷம்\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nஆளுநரை அடித்து உதைத்த பொதுமக்கள்...\n’’தனிநாடுதான் தீர்வு’’ - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தா.பாண்டியன்\nஆங்கிலத்திலேயே இத்தனையென்றால் தமிழில் இதற்கு பஞ்சமா கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #4\n'ஆட்டோ சங்கர்' உருவான நிமிஷம்\nபா.ஜ.க. அரசுக்கு எதிராக இளைஞர்களை பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த நேரிடும்: மு.க.ஸ்டாலின்\n” - திருமாவளவனைக் கலாய்த்த பிரபாகரன்\nசாவித்திரி என்னும் அழகு தேவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/news/item/3974-2017-07-14-09-51-27", "date_download": "2018-05-22T00:38:57Z", "digest": "sha1:NBSLK4D7SI5UVNHXUOBVIGALR3OAH4ZF", "length": 8436, "nlines": 113, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "மைத்திரி பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் !", "raw_content": "\nமைத்திரி பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் \nபங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (14) அந்நாட்டு பிரதமர் ஷேக்; ஹசீனாவை சந்தித்துள்ளார்.\nஇந்நாட்டு பிரதமரின் உத���தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இருநாட்டுக்கு இடையேயான கப்பல் நடவடிக்கை உட்பட முக்கியமான பல துறைகள் குறித்து கருத்து பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களினால் 14 புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு;ள்ளனர்.\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\nSEC தலைவர் தெரிவில் மைத்திரி - ரணில் இடையே முறுகல்\nசீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களில் நால்வர் பலி 13,314 பேர் பாதிப்பு\n2030இல் வறுமையை ஒழிக்க ஜனாதிபதியின் 'கிராமசக்தி'\nதெற்கில் பரவும் வைரஸ் குறித்து விசேட கவனம்\nஅனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு\nமஹிந்த முன்னிலையில் கோட்டா ஆற்றிய உரையின…\nஅண்மையில் கொழும்பு செங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வியத்மக மாநாட்டில் கலந்து...\nமஹிந்தவின் மற்றுமொரு பணக் கொள்ளை அம்பலம்\n140 மில்லியன் ரூபா பணத்தை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு எதிர்வரும்...\nபிரித்தானிய பிரஜைகளின் அடுத்தடுத்த மரணத்…\nஇலங்கை வந்திருந்த மற்றுமொரு பிரித்தானிய பிரஜை மரணமடைந்துள்ளமை பெரும் சர்ச்சையை...\nஎரிபொருள் விலை ஏற்றத்திற்கான காரணத்தை கண…\nஎரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணம் டொலரின் பெறுமதி அதிகரிப்போ அல்லது...\nவன்னியில் படை வீரர்களை நினைவுகூர்ந்து நி…\nமைத்திரி அணியின் 16 பேர் மஹிந்தவிடம் சரண…\nதனக்கெதிரான முறைப்பாட்டிற்கு பதிலளித்த ச…\nபுதிய தலைவர்கள் நியமனம் பெற்றனர்\nரூபவாஹினி தலைவர் விடைபெற்றார் விரைவில் I…\nஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தன தனது இராஜினாமா...\nஅமைச்சுப் பதவி இருப்பதில் பயனில்லை : கைக…\nவிமான நிலைய அதிகாரிகளின் போராட்டம் முடிவ…\nகோட்டாவின் ஜனாதிபதி கனவில் விழுந்தது மண்…\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் ஜனாதிபதி கனவை நனவாக்கி...\nஇரையாகிப்போனது தமிழர் தாயகம் : முள்ளிவாய…\nஅன்று இரத்தம்.. இன்று கண்ணீர்.. முள்ளிவா…\nபுதிய யாப்பு குறித்து 24ம் திகதி இறுதி ம…\nஇந்த புத்தகம் ஒரு பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruchchikkaaran.wordpress.com/2011/08/01/ramadan-2-2011/", "date_download": "2018-05-22T00:18:55Z", "digest": "sha1:7AUSF4MFBJXC3TV6L4POFW2F27XJYHYV", "length": 10112, "nlines": 62, "source_domain": "thiruchchikkaaran.wordpress.com", "title": "ரமதான் நோன்பு அனுபவங்கள்- பகுதி 2 | Thiruchchikkaaran's Blog", "raw_content": "\nஒரு ஸ்திரீயை விவாகம் பண்ணின ஒருவன்…. கன்னிமையைக் காணவில்லை என்று அவதூறு உண்டாக்கினால்…..\nஉள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் கணவனை சிறையில் அடைக்க….. \nரமதான் நோன்பு அனுபவங்கள்- பகுதி 2\nரமதான் நோன்பு அனுபவங்கள்- பகுதி 2\nஎந்த ஒரு நோன்பும் மனிதனுக்கு ஒரு சவாலாக அவன் தன்னைத் தானே கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ளும் ஆளுமைக்கு ஒரு பரீட்சையாக அமைந்து விடுகிறது. எந்த ஒரு மனிதன் தன்னுடைய மனதையும், புலன்களையும் தன்னுடைய முழுக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறானோ அவனை ஜினர் என்றும், மாவீரன் என்றும் சான்றோர் அழைக்கின்றனர்.\nஎந்த ஒரு மனிதன் தன்னை முழுமையாக கட்டுப் படுத்திக் கொள்ளும் திறன் உடையவனாக இருக்கிறானோ அவனால் இந்த உலகில் பிறருக்கு எந்த தீங்கும் விளைவதில்லை. அவன் தன்னைத் தானே வென்ற இராஜாவாக திகழ்கிறான் என்றும், தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ளாமல் இருப்பவன் உண்மையில் புலன்களுக்கு அடிமையாக வாழ்கிறான் என்றும் சொல்லுகின்றனர்.\nரமதான் நோன்புக் காலத்தில் உடல் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதும் ஒரு விரத நெறியாகும்.\nபிற மதங்களிலும் பல வகையான நோன்புகள் உள்ளன. இந்துக்களில் சிலர் ஏகாதசி விரதம் என ஒரு முழு நாள் விரதம் இருக்கின்றனர். அதிலும் நீர் அருந்தி விரதம் இருப்பது, நீரே அருந்தாமல் விரதம் இருப்பது என்பது போல பல வகையான விரதங்கள உள்ளன. சபரி மலைக்கு மாலை போட்டுக் கொள்வது ஒரு முக்கியமான விரதம் ஆக உள்ளது.மாலை போட்டவர்கள் நாட்கள மது அருந்தாமல், புகை பிடிக்காமல் இல்லற உறவில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். இத்தகைய சுய கட்டுப்பாடுகள் ஒரு மனிதனின் கட்டுப் பாட்டுக்கு உதவுகிறது.\nஇவற்றை எல்லாம் கடவுளுக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு செபவர்கள விரதத்திலே உறுதியாக இருக்கின்றனர்.\nநான் சிறுவனாக இருந்தபோது பட்டதாரி வாலிபர்கள் வேலை வாய்ப்பு கேட்டு தொடர் உண்ணா விரதம் இருந்ததைப் பார்த்து இருக்கிறேன். அவர்களில் பலர் நேர்மையாகவும் உண்ணா விரதமும் இருந்தனர்.\nஅரசியல் சமூக காரணங்களுக்காக பலர் உண்ணா விரதம் இருந்திரு���்கின்றனர்.\nபலவகையான நோன்புகள் இருந்த போதிலும் ரமதான் நோன்பு குறிப்பிட்டு சொல்லும் படிக்கான ஒரு தனிப் பட்ட நோன்பு என்பதாகவும், உலகில் இந்தளவுக்கு பெரும்பான்மையான மக்கள் ஒரே நேரத்திலே அனுஷ்டிக்கும் விரதமாக ரமதான் நோன்பு உள்ளது.\nஷியாம் சுந்தர் on பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்.\nP.G.S. MANIAN on ஸ்ரீதேவி – முழு இந்தியாவிற்கும் சூப்பர் ஸ்டாராக மின்னிய ஒரே அதிசய நட்சத்திரம்\nRajendra on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” பாடித்தான் ஆகனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது, சரியா ராஜா ஜி\nthiruchchikkaaran on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” பாடித்தான் ஆகனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது, சரியா ராஜா ஜி\nRajendra on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” பாடித்தான் ஆகனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது, சரியா ராஜா ஜி\nthiruchchikkaaran on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nVelan on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nthiruchchikkaaran on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nrajshree_cmb on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nthiruchchikkaaran on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nCategories Select Category Akbar the Great அண்ணல் அம்பேத்கர் அரசியல் ஆன்மீகம் இந்திய வரலாறு இந்து மதம் இஸ்லாம் ஏ ..தாழ்ந்த தமிழகமே கொள்கைக‌ள் சங்கராச்சாரியார் சமத்துவ சமூகம் சுவாமி விவேகானந்தர் தமிழ் நம் தாய் நாடு இந்தியா நாகரீக சமுதாயம் பகுத்தறிவு பத்திரிகை செய்திகள் பாலஸ்தீன் – இஸ்ரேல் புனைவு (நாடகம்) பைபிள் மத சகிப்புத் தன்மை மத நல்லிணக்கம் யேசு கிறிஸ்து விபச்சாரக் கொடுமை எதிர்ப்பு History Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/12/blog-post_2.html", "date_download": "2018-05-22T00:27:24Z", "digest": "sha1:D5UMYP4MYVNLTOPV2QLNN6OOPMJM263Q", "length": 24744, "nlines": 87, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஒரு மாதம் கடந்துவிட்டது இன்னும் மீரியபெத்தையில் ஒன்றும் நடக்கவில்லை - ஏ.ஜெயசூரியன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » ஒரு மாதம் கடந்துவிட்டது இன்னும் மீரியபெத்தையில் ஒன்றும் நடக்கவில்லை - ஏ.ஜெயசூரியன்\nஒரு மாதம் கடந்துவிட்டது இன்னும் மீரியபெத்தையில் ஒன்றும் நடக்கவில்லை - ஏ.ஜெயசூரியன்\nமீரியபெத்தையில் மண்சரிந்து மாதம் ஒன்று உருண்டோடி விட்டது. மண்சரிந்த அன்று குறித்த சில பாடசாலைகளில் அகதிகளின் தொகை அதிகரித்துள்ளனவே தவிர மாற்றம் ஒன்றும் நடக்கவில்லை.\nமீரியபெத்தையில் நேரடியாக பாதிக்கப்பட்ட 57 குடும்பங்கள் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக பாழடைந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமண்சரிந்தபோது இலங்கை, உலகம் என பலரும் மீரியபெத்தை என்ற நாமத்தையே சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று தேர்தலில் கவனம் செலுத்திவிட்டு மீரியபெத்தையை மறந்துவிட்டனர்.\nமீரியபெத்தையில் ஏற்பட்ட மண்சரிவினால் நேரடியாக பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை பாழடைந்த தேயிலை தொழிற்சாலையில் தங்கவைத்துள்ளனர்.\nநிரந்தர வீடுகள் கட்டித்தரமட்டும் இந்த தொழிற்சாலையில் குறித்த மக்கள் தங்கவைக்கப்படுவர் என்று கூறினார்கள். ஆனால் தற்போதைய நிலையில் இந்த தொழிற்சாலைதான் அவர்களின் நிரந்தர தங்குமிடமாக மாற்றப்பட்டு விடுமோ என்று தோன்றுகிறது.\nகாரணம், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென நிரந்தர வீடு கட்டித்தருவதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் காண்பிக்கப்பட்ட மூன்று இடங்களுமே வீடுகள் அமைக்க பொருத்தமில்லாதவை. இதனை மக்கள் தெரிவித்ததும் வீடுகள் கட்டித்தருவதாக கூறிய கதைகள், நடவடிக்கைகள் எல்லாமே நின்றுவிட்டன. இது தொடர்பில் வீடுகளை கட்டித்தருவதாக கூறி பொறுப்பேற்ற வீடமைப்பு நிதியத்தின் பணிப்பாளர் நலின் த சில்வாவிடம் கேட்டபோது, \"இன்னும் வீடு கட்டுவது தொடர்பில் முடிவெடுக்கப்படவில்லை எனவும் ஆறுமுகன், மகிந்த அமரவீர ஆகிய அமைச்சர்களின் கட்டளையின் பின்னரே முடிவெடுக்கப்படும் என்றார்.\nகுறித்த பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டு இடையில் அப்பணியை மேற்கொள்ளமுடியாது என இடைநிறுத்திக் கொண்ட மத்திய மாகாணத்தின் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேராவிடம் கேட்டபோது அமைச்சர் ஆறுமுகன், மகிந்த அமரவீர ஆகிய இருவருமே மீரியபெத்தை மக்களுக்கு வீடு கட்டுவது தொடர்பாக முடிவெடுக்கவேண்டும். அவர்கள் உத்தரவிட்டதன் பின்னரே நாம் வீடுகட்டமுடியும். மூன்று மாதத்தில் வீடுகளை எம்மால் கட்டமுடியும். இரண்டு தனிவீடுகள் ஓரிடத்தில் அமைப்பதற்கே திட்டமிடப்பட்டுள்ளது. மாடிவீடுகள் கட்டப்படாது. மேலும், மண்சரிந்த இ���த்தில் உள்ள பிரதான வீதியை மக்கள் தேவைக்காக சீர்செய்து கொடுத்துள்ளோம் என்றார்.\nநிரந்தர வீடுகள் கட்டித்தரும்வரை தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மீரியபெத்தை மக்களுக்கு கடந்த வியாழக்கிழமை வரை இராணுவத்தினரே உணவுகளை வழங்கிவந்தனர். ஆனால் வியாழக்கிழமை இரவு முதல் உணவு சமைப்பதற்கான பொருட்கள் அனைத்தையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்ற இராணுவம் இனி சமைத்து உண்ணுமாறு கூறினார்கள் என தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்கியுள்ள மீரியபெத்தையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.\nஅத்துடன் மக்கள் அன்று முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த பின்னர் வெள்ளிக்கிழமை நண்பகல் சமைப்பதற்கான உணவுப் பொருட்களை அந்த தொழிற்சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.\nஉணவு சமைத்து உண்பதற்கான வசதிகள் இல்லாத அந்த தொழிற்சாலையில் இனி மக்களே உணவை சமைத்து சாப்பிடவேண்டும். இனி உணவுக்கும் போராட்டமே என்கின்றனர்.\nமீரியபெத்தை மலைச்சரிவின் பள்ளத்தில் இருந்தாலும் அது சூடான காலநிலை கொண்ட இடம். ஆனால் தற்போது தொழிற்சாலையில் தங்கவைத்துள்ள இடம் மலையுச்சி. அந்த பகுதியில் குளிர், பனி, இருக்கின்றமையால் தகரத்தினால் அமைந்த தொழிற்சாலை எந்நேரமும் குளிராகவே இருக்கிறது.\nகதவுகள் போடப்பட்ட அறையாக இராணுவத்தினர் தொழிற்சாலையை மீரியபெத்தை மக்களுக்கு வழங்கினாலும் குளிர் தாங்கமுடியாமல் இருக்கிறது என சிலர் தெரிவிக்கின்றனர்.\nசிறுவர், குழந்தைகள், வயோதிபர்கள் பெரும் கஷ்டப்படுகின்றனர். அத்துடன் இந்த தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திற்கு அருகில் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. வைத்தியசாலை,போக்குவரத்து என்பவற்றுக்காக பல மைல்கள் நடந்து செல்லவேண்டும் என்கின்றனர்.\nபூனாகலை தமிழ் வித்தியாலயம் மற்றும் சிங்கள வித்தியாலயம் என மொத்தமாக நான்கு பாடசாலைகளில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்ற அச்சத்திலுள்ள மக்கள் தஞ்சமடைந்து உள்ளனர். இதில் பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் 400 பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.\nமீரியபெத்தையைச் சேர்ந்த 200பேரும் ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த 200 பேரும் இங்கு உள்ளனர். இவர்களின் பிள்ளைகளின் கல்வி நிலை கேள்வியாகவுள்ளது.\nபாதுகாப்புக்காக ஒதுங்கியுள்ள மக்களை என்ன செய்வதென்று அறியா���ல், கஷ்டத்திற்கு மத்தியில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கின்றனர். மீரியபெத்தையைச் சேர்ந்த சுமார் 80 பிள்ளைகள் பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.\nமக்களின் பிரச்சினையை தமக்கு சாதகமாக்கி கொண்ட சிலர் மோசடியில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக நிவாரணமாக வந்த சில உணவுப் பொருட்கள் இரவிரவாக அரச அதிகாரிகளின் வாகனங்களில் ஏற்றிச்செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன், வடக்குகிழக்கிலிருந்து வந்த நிவாரணங்களை இராணுவமே பொறுப்பேற்றன எனவும், அவை தமக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.\nவடக்கிலுள்ள ஒரு எம்.பி. பண உதவி வழங்க முன்வந்த போது அதிபர் ஒருவர் குறித்த பணத்தை மாணவர்களின் பெயருக்கு வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்து அதில் பணத்தை வைப்பிலிடுமாறு கூறியுள்ளார்.\nஅவர் அவ்வாறு கூறவில்லை என்றால் அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும் என்கின்றனர் மக்கள். 125 மாணவர்களுக்கு வங்கி கணக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதையும் மக்கள் சுட்டிக்காட்டினர்.\nமண்சரிந்து ஒருமாதம் ஆகிவிட்டது. விடாமல் பெய்யும் அடைமழையில் மண்ணுக்குள் புதைத்த மனித உயிர்களின் உடல்கள், ஆடு, மாடு, கோழி, நாய் என்பவற்றிலிருந்து துர்நாற்றம் கிளம்பியுள்ளது.\nஇதனால் அந்த பகுதிக்கு மக்கள் செல்வதையும் குறைத்துக்கொண்டுள்ளனர். அத்துடன் அந்த பகுதியில் ஊற்று நீரும் பெருக்கெடுத்து வருவதால் மணசரியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.\nமீரியபெத்தை மண்சரிவுக்கு காரணம் பூனாகலை மாபிட்டிய தோட்டம், புறோட்டன் தனியார் தோட்டம் உட்பட்ட தோட்டங்களில் உள்ள கற்குழிகளே என அரச அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார். தனது பெயரை கூறவிரும்பாத அவர் குறித்த பகுதியில் பத்து கற்குழிகள் இருப்பதாக தெரிவித்தார்.\nநாட்டின் அபிவிருத்தி தேவைக்காக மலையகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கற்பாறைகளை வெடிவைத்து தகர்த்தி கற்களை எடுத்துச்செல்கின்றனர்.\nபாறையை தகர்ப்பதால் நிலம் அதிர்கிறது. இந்த நில அதிர்வினால் நிலச்சரிவு ஏற்படுகிறது. மீரியபெத்தைக்கு எதிர்ப்புறத்தில் மாபிடிய பிரதேசத்தில் உள்ள கற்குழிகளே மண்சரிவுக்கு காரணம் என்கிறார்.\nஅத்துடன் உமா ��யாத்திட்டமும் காரணமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். பூனாகலை முதல் சுரங்கப்பாதை ஒன்று செல்கிறது. பண்டாரவளை வெல்லவாக காத்தகொல்ல என பல இடங்களைத் தாண்டி இச்சுரங்கப்பாதையூடாக உமா ஓயாவை கொண்டு செல்கின்றனர்.\nநிரந்தர வீடுகள் கட்டிக்கொடுக்கும் வரை தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொழில் இல்லை. அதற்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nகொழும்பு நகரில் வேலைசெய்த மக்களும் இன்று முடங்கிப்போய் இருக்கின்றனர். ஆனாலும், தொழிற்சாலையில் மாலையானதும் மது அருந்திவிட்டு புலம்பும் ஆண்களினால் ஆபத்து என ஒரு பெண்மணி கூறினார்.\nமண்சரிந்ததால் 39 உயிர்கள் மண்ணில் புதைந்த செய்தியால் மழைபெய்தாலே அச்சத்தில் பாதுக்காப்பை தேடவேண்டிய ஒரு நிலைக்கு மலையக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது ஒரு பாடமாக இருப்பினும் பாதுகாப்பை வழங்கவேண்டியது சந்தாவை பெற்றுக்கொண்டு அரசியல் நடத்தும் அரசியல் தலைவர்களே என மக்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை பகுதிக்கு பொறுப்பான முதலமைச்சர் என்ற வகையில் ஊவாமாகாண முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ இன்று வரை முகாம் மக்களை சந்திக்கவில்லை என மக்கள் ஆதங்கப்படுகின்றனர். அதேநேரம் செந்தில் தொண்டமான் இரண்டு தடவை வந்தபோது மக்களுக்கு என்னதேவை என்று கேட்காமல் தாங்கள் செய்வதை மட்டுமே கூறிச்சென்றார் என்று மக்கள் கூறினர்.\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் முதல் அரச நிறுவனம் வரை அனைவருமே ஊழல் விடயத்தில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும் மீரியபெத்தையை அடிப்படையாக கொண்டு பல லட்சம் கொள்ளை அடித்திருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதற்கு மலையக அரசியல் தலைவர்களும் உடந்தையாக இருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nகாலம் கடந்தாலும் மலையக மக்களின் பாதுகாப்பான உறைவிடத்திற்கு எவருமே உறுதி வழங்கப்போவதில்லை என்ற விடயத்தில் மீரியபெத்தை ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பேசுபொருளாகவும் மீரியபெத்தை உருவாகப் போகிறது. அதற்கு முதல் எப்படியாவது ஜனாதிபதியை சந்திக்கவேண்டும் என்று ஓர் அமைப்பு முனைப்புடன் செயற்படுகிறது என்ற தகவல்களும் கிடைத்துள்ளன.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்���ு » Home\n - \"வடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து...\" -என்.சரவணன்\nவடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து... வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த அன்று வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய...\n\"எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும் \" - நோர்வேயில் \"தமிழர் மூவர்\" விருதைப் பெற்ற றீற்றா பரமலிங்கம்\nதமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒஸ்லோவில் மண்டம் நிறைந்த மக்களுடன் ...\nநோர்வேயில் என்.சரவணனின் இரு நூல்களின் அறிமுகம்\nஎன்.சரவணன் தினக்குரலில் தொடராக 1915 : கண்டி கலவரம், வீரகேசரியில் தொடர் பத்தியாக எழுதிய “அறிந்தவர்களும், அறியாதவையும்” ஆகியவை நூலுறுப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20180118", "date_download": "2018-05-22T00:11:43Z", "digest": "sha1:5TZ4OQNCS26ECMEQDE3PE57IAKU2V5NW", "length": 21921, "nlines": 240, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » January » 18", "raw_content": "\nசினி செய்திகள்\tMay 21, 2018\nசெல்பி எடுப்பதை வெறுக்கும் நடிகை…\nசினி செய்திகள்\tMay 21, 2018\nமிக மோசமான காட்சியில் நடித்த பிரித்தானிய இளவரசர் மனைவி\nசினி செய்திகள்\tMay 21, 2018\nசினி செய்திகள்\tMay 20, 2018\nரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு\nசினி செய்திகள்\tMay 20, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nதிரைபார்வை\tJuly 4, 2016\nமுக்கியமான நண்பர்கள் யாரென முடிவு செய்யும் பேஸ்புக்\nசாரதி இல்லா ட்ராக்டர் – விவசாயத்தில் புதிய புரட்சி\nகமலுக்கு எதிராகத் திரும்பிய இணையவாசிகள்…. (படங்கள்)\nதிரைபார்வை\tMay 19, 2018\nதிரைபார்வை\tMay 19, 2018\nதிரைபார்வை\tMay 19, 2018\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\n6 முதல் 6 – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nமாறுவேடத்தில் ஷாப்பிங் போன DD\nசினி செய்திகள் சின்னத்திரை\tMarch 27, 2018\nசினி செய்திகள் சின்னத்திரை\tMarch 21, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nதேர்தலில் ரஜினி – கமல் கூட்டணியா\nநடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தனது ரசிகர் மன்றம் மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு,\nதிட்டமிட்டபடி 22 திகதி பாவனா திருமணம் நடக்கும்…\nமலையாளம், தமிழ் உள்பட பல மொழி சினிமாக்களில் நடித்துள்ளவர் பிரபல நடிகை பாவனா. இவர் கன்னட சினிமாவில் நடித்தபோது தயாரிப்பாளர் நவீனுடன் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் முதலில் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்தனர். இவர்கள் காதல் தொடர்பாக கிசு கிசு\nகடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்த நடிகர்\nமலையாள பட உலகின் இளம் நடிகர் சித்து ஆர்.பிள்ளை. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். இவர் பிரபல மலையாள தயாரிப்பாளர் பி.கே.ஆர்.பிள்ளையின் மகன் ஆவார். 2012-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘செகன்ட் ஷோ’ படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்துள்ளார்.\n1990களில் வெளிவந்த படங்களில் விஜய், அஜித், என பல முன்னணி நடி���ர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவரது அப்பாவின் பெயர் ஜெய்தேவ் பேட்டர் பெட். இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகர் நகுல்.\nகார் விபத்தில் நடிகை பலி…\nஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் (29). சம்பவத்தன்று இவர் சிட்னி நகரில் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் எதிரே வந்த கார் இவர் சென்ற கார்மீது பயங்கரமாக மோதியது. அதில் படுகாயம் அடைந்த நடிகை\nசெல்பியால் ஆற்றில் மூழ்கி பலியான தாய், மகன்\nஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் அப்பகுதியில் உள்ள நாகவளி ஆற்றிற்கு நேற்று மாலை தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்குள்ள பாலத்தின் மீது நின்று தனது மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து செல்பி எடுத்தார். பின்னர் பாலத்தின் கீழ்\n60 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற கும்பல்\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 24-வது தெற்கு பர்கானா சோனார்பூர் பகுதியை சேர்ந்த சுமார் 60 வயது மூதாட்டி நேற்று திடீரென்று காணாமல் போனார். அவரை உறவினர்கள் தேடிவந்த நிலையில் சக்பேரியா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகேயுள்ள வெட்டவெளியில் அரை\n100 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் – 16 பேர் கைது\nஉத்தரபிரதேசத்தில் ரூ.100 கோடி மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள ஸ்வருப் நகரில் கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் மேற்படி பழைய ரூபாய்\nபூக்கள் பூமியை ஆக்கிரமித்தது எப்படி\nஅறிவியல் அறிஞர் சார்லஸ் டார்வினையே குழம்ப வைத்த கேள்வி ஒன்றுக்கான பதிலை அறிவியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளதாக நம்புகின்றனர். பூக்கள் எப்படித் தோன்றியது மற்றும் பூக்கும் தாவரங்கள் பூமி முழுவதும் எவ்வாறு பரவின என்பதே அந்தக் கேள்வி. பூக்கள்\n – இப்படியும் ஒரு நூதன மோசடி\nநூதன மோசடியில் ஈடுப்பட்டதாக கினியா போலீஸ் ஒரு ஹீலரை கைது செய்துள்ளது. அதாவது, நா ஃபாண்டா காமாரா என்ற அந்த ஹீலர் பல பெண்களிடம் `நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்’ என்று சொல்லி நம்பவைத்து ஏமாற்றி இருக்கிறார். வயிறை வீங்க வைக்க கூடிய இலை,\nபிரபல நடிகையின் மேலா��ையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\n`பாகுபலி-2′ படத்தின் மூலம் அதிக லாபம் ஈட்டியது யார்\nசினி செய்திகள்\tMay 12, 2017\nதலைப்பை மாற்ற சொன்ன முருகதாஸ்\nசினி செய்திகள்\tJanuary 8, 2016\nபுதிய சாதனை: எவரெஸ்ட் சிகரத்தில் 8 தடவை ஏறிய பெண்\nதயாரிப்பாளர் அவதாரம் எடுத்த அதர்வா\nசினி செய்திகள்\tJanuary 10, 2016\nரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்- மக்களுக்கு செலவு பண்ண தயாராக இருக்கிறார்\nசினி செய்திகள்\tMay 19, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-2011-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-05-22T00:18:43Z", "digest": "sha1:7TYTWDYJ7WBSUJXVYNLQPBYC5SWPURNO", "length": 14722, "nlines": 110, "source_domain": "moonramkonam.com", "title": "ஜோதிடம் - சிம்மம் - 2011 எப்படி? » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஜோதிடம் – கடகம் – 2011 எப்படி ஜோதிடம் – கன்னி – 2011 எப்படி\nஜோதிடம் – சிம்மம் – 2011 எப்படி\nசிம்ம ராசிக்காரர்கள் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ராசி இது. மற்ற ராசிக்காரர்களைப் போலவே இந்த ராசிக்காரர்களுக்கும் மே மாதத்துக்கு முன்னும் , பின்னும் என்று பிரித்துச் சொல்ல வேண்டும். மே மாதம் வரை நற்பலன் கள் ஏற்பதுடுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு ஏனென்றால் குரு அஷ்டமத்திலும் ராகு ஐந்தாம் இடத்தில் இருப்பதால். ஜூன் மாதத்துக்குப் பிறகும்கூட ராகு, கேது முதலிய கிரகங்கள் 4 மற்றும் 10ம் இடத்துக்கு வருவதில் நன்மை எதுவும் கிடையாது. இருப்பினும் மே 8ம் தேதிக்குப் பிறகு , 9ம் இடத்திற்கு வரும் குரு நல்ல பலன்களைக் கொடுப்பார். ஆண்டு முழுவதும், சனி பகவான் 2ம் இடத்தில் சஞ்சரிப்பதும் நல்லதல்ல. எனவே எல்லா விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்து ஆண்டு பலன்களைச் சொல்லப் போகிறேன். மே16 வரை கேதுவின் சஞ்சாரம் சுபச்செலவுகள் , நிலம் வாங்கும் யோகம் இவற்றை ஏற்படுத்தும். பணப் புழக்கம் இருக்கும் அதே சமயம் செலவுகளும் ஏற்படும். எனவே சிக்கனமாக இருப்பது நல்லது. எடுத்த காரியங்களிலும் செய்யும் முயற்சிகளிலும் வெற்றியைக் காணலாம். அதே நேரத்தில் 5ம் இடத்தில் பயணம் செய்யும் ராகுவால், ஆரோக்கியம் கெடும். மருத்துவச் செலவுகள் ஏற்படும். மனதில் எப்போதும் ஒருவித கவலையும் பயமும் இருந்து கொண்டிருக்கும். புத்திரர்களால் மனக்கவலை ஏற்படும். எதிரிகளின் சதி எப்போதும் வாட்டிக் கொண்டே இருக்கும். வாகனத்தால் விரயச் செலவுகள் ஏற்படுவதோடல்லாமல் வாகனங்களை விற்கவும் நேரும்.வாகனங்களை மட்டுமல்லாது, வீடு மனை இவற்றைக் கூட விற்க வேண்டி வரும். சொந்தங்கள் விலகிப் போகும். மனதில் எப்போதும் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். தொழில் பாதிப்பு, அரசு வேலையில், வேலைப் பளு முதலியவை தவிர்க்க முடியாதது. உங்களுக்கு வந்து சேரவேண்டிய பணம் கூட வராமல் போகுமே; என்ன செய்ய முடியும் நாணயம் இல்லாதவர் என்ற ஏச்சுக்கு நீங்கள் ஆளாவீர்கள். பிறரிடமிருந்து அவ்வப்போது உதவிகள் கிடைத்தாலும்கூட உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படும் . உடல் நலம் பாதிக்கப்படும். கோர்ட், கேஸ் நிலுவையில் இருப்பவர்கள் வம்பு ,வழக்கு என்று அலைய வேண்டியிருக்கும். தீர்ப்பும் சாதகமாக இருக்காது. மே மாததுக்குப் பிறகு, மேஷத்துக்கு வரும் குருவால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். குருவின் சஞ்சாரத்தினால் நற்பலன்கள் ஏற்படும். சனி ,ராகு ,கேது இவர்களின் தீய பலன்களைக் குறைப்பார். கணவன் ,மனைவி உறவு கொஞ்சம் மேலோங்கும். பொருளாதாரச் சிரமங்களுக்கு இடையே கூட குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். மன மகிழ்ச்சி வரும். சோர்வு நீங்கி ,தேஜஸ் கூடும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான வாய்ப்புகள் கூடிவரும். முன்பு ,மங்கிப் போயிருந்த உங்கள் புகழ் இப்போது கூடும்.இனி மாதவாரியான பலன்களைப் பார்த்தோமானால், மார்ச், ஏப்ரல்,அக்டோபர் மாதங்களில் கொ ஞ்சம் சோதனைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.எனவே நல்லதும் கெட்டதும் கலந்து வரும் இந்த மாதத்தில் இறைவனருளின் துணையோடும் சாமர்த்தியத்தோடும் , தெம்போடு நடை போடுங்கள்.\nசனிக்கிழமை சனி பகவானை எள் தீபமிட்டு வணங்கவும். ஞாயிற்றுக்கிழமைகளில் வினாயகருக்கு அபஷேகமும், துர்கைக்கு எலுமிச்சைப் பழ விளக்கும் போடவும். தட்சிணாமூர்த்திக்கு பொன்னரளிப்பூ மாலை போட்டு, கொண்டக்கடலை நைவேத்யம் செய்யவும். எதையும் சமாளிக்கும் சக்தியாக அந்த ஆண்டவனே முன்னின்று நடத்துவார். வாழ்க; வாழ்க\nTagged with: அரசு வேலை, குரு, கேது, கை, சனி பகவான், சிம்ம ராசி, சிம்மம், ஜெயலலிதா, ஜோதிடம், பரிகாரம், பலன், பலன்கள், ராகு, ராசி, வம்பு, வேலை\nவார ராசி பலன் 20.5.18முதல் 26.5.18 வரை அனைத்து ராசிகளுக்கும்ம்\nவார ராசி பலன்13.5.18 முதல் 19.5.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார பலன் -6.5.18 முதல் 12.5.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார பலன29.4.18 முதல் 5.5.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\n‘வெர்டைகோ’ எனப்படும் தலைச் சுற்றல்\nவார பலன் – 22.4.18 முதல் 28.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlycinemasnews.blogspot.com/2011/08/blog-post_15.html", "date_download": "2018-05-22T00:26:30Z", "digest": "sha1:TLNSW6HSSLVLYP3QBDEQTAQ2WRU6IUF2", "length": 5852, "nlines": 98, "source_domain": "onlycinemasnews.blogspot.com", "title": "சூட்டிங் ஸ்பாட்டில் மனைவியுடன் காணாமல் போன ஹீரோ", "raw_content": "\nசூட்டிங் ஸ்பாட்டில் மனைவியுடன் காணாமல் போன ஹீரோ\nடி.வி., நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமாகி விஜய் டி.வி.,யில் ஒளிப்பரப்பான காதலிக்க நேரமில்லை தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரஜின்.\nஇப்போது சுற்றுலா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.\nஇப்பபடத்தின் சூட்டிங் குன்னூர் பகுதியில் கடந்த 10 நாட்களாகவே நடந்து வருகிறது. சூட்டிங்கிற்கு நடிகர் பிரஜன் தனது மனைவி சான்ட்ரா ஜோஸ் வந்திருந்தார்.\nஇந்நிலையில் வழக்கமாக இன்று சூட்டிங் தொடங்க இருந்தபோது நடிகர் பிரஜனும், அவரது மனைவியும் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.\nஇதனையடுத்து படத்தின் தயாரிப்பு மேலாளர் பாரதி, குன்னூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.\nஇதுகுறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். சூட்டிங் ஸ்பாட்டில் பிரஜனும், அவரது மனைவியும் காணாமல் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nசினிமாவாகிறது அன்னா ஹசாரேயின் போராட்டம்\nபாரதிராஜா படத்தில் இரட்டை வேடத்தில் பார்த்திபன்\nவேலாயுதம் பற்றி விஜய் பேட்டி\nவிஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன்\nமங்காத்தாவை வாங்கிய சிறுத்தை தயாரிப்பாளர்\nநண்பன் ( 3 Idiots ) சூட்டிங் ஓவர்\nசிம்பு என்றைக்குமே என் நண்பரல்ல - ஜீவா\nசிம்புதான் என் குரு - சந்தானம்\nசூட்டிங் ஸ்பாட்டில் மனைவியுடன் காணாமல் போன ஹீரோ\nவிஜயகாந்த் மகன் படத்தில் காமெடியன் யார்\n28ம் தேதி மதுரையில் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீ...\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் சிம்புவின் ஒஸ்தி\nசத்தமில்லாமல் நடந்த மங்காத்தா இசை வெளியீடு\nசினேகா தொடங்கி வைத்த புது திட்டம்\nஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து\nமாப்பிள்ளை விவகாரம் : அம்மா - மகள் மோதல்\nவேலாயுதத்தை பார்த்து கப் சிப் ஆன விஜய்\nஓடி ஒளிய நான் என்ன என்கவுன்டர் குற்றவாளியா : வடிவே...\nடி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்\n© 2010 சினிமா செய்திகள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-05-22T00:38:26Z", "digest": "sha1:2XJ4T657QYPV3MUYOZUDQVG6Z7IEZZZU", "length": 22741, "nlines": 416, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: உன்னை நேசிக்கிறேன் மனிதாபிமானமே.. – இ. இ. கமிங்ஸ் ஆங்கிலக் கவிதை", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஉன்னை நேசிக்கிறேன் மனிதாபிமானமே.. – இ. இ. கமிங்ஸ் ஆங்கிலக் கவிதை\nஏனெனில், வெற்றியாளனின் காலணிகளைப் பளபளப்பாக்குவதையே\nஅதிகம் விரும்புகிற நீ, அவனது கடிகாரச் சங்கலியில் ஊசலாடும்\nஆன்மாக்கள் குறித்துக் கவலை கொள்வதில்லை.\nஇதைச் சொல்ல முற்பட்டால் தர்மசங்கடம் இருவருக்குமே.\nபெரும் அரங்கில் இசைக்கப்படும் பாடல்களில்\nதேசம், தாயகம், அன்னை ஆகிய வார்த்தைகளைக் கொண்டு.\nஒரு குடுவை மதுவை வாங்க\nஉன் அறிவை அடமானம் வைக்கிறாய்.\nஏதேனும் உபத்திரவம் செய்தபடியே இருக்கிறாய்\nஏனெனில், நீ நிரந்தரமாக வாழ்வின் இரகசியத்தை\nஉன் கால்சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு\nஅதன் மேலேயே அமர்ந்து கொள்கிறாய்.\nஅதீதம் 2013 ஆகஸ்ட் முதலாம் இதழுக்காக தமிழாக்கம் செய்த கவிதை.\nஎட்வர்ட் எஸ்ட்லின் (இ.இ) கமிங்ஸ் அமெரிக்கக் கவிஞர். எழுத்தாளர், கட்டுரையாளர், ஓவியக் கலைஞர் மற்றும் நாடக ஆசிரியர் எனப் பல துறைகளிலும் பரிமளித்தவர். இவரது மொத்த எழுத்துகளிலுமாக ஏறத்தாழ 2900 கவிதைகளைப் படைத்துள்ளார். நிறுத்தக் குறியீடுகள், கேப்பிடல் எழுத்துக்கள் உபயோகிக்காமல், இலக்கணத்திலிருந்து விலகித் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர்.\nகாதல், இயற்கை ஆகியவற்றின் மீது பல கவிதைகள் எழுதியிருந்தாலும், பெரும்பாலான கவிதைகள் மக்களோடும் உலகோடும் ஆன தனிமனிதனின் உறவைச் சொல்வதாக அமைந்தவை. சமுதாயச் சீர்கேடுகளை அங்கதம் மிகச் சொல்லுபவை. பொருளின் பின்னும் போரின் பின்னும் செல்லும் மனிதரைச் சாடுபவை. புரட்சிக்கு நேரடியாகத் தூண்டுகின்றனவாக அன்றி தீர்ப்புகளை வாசகரிடமே விடுகின்றனவாக அமைந்தவை.\n[ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு நிறைஞர் பட்டத்துக்கு நான் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது இவரது படைப்புகளையே என்பதையும் கூடுதல் தகவலாகப் பகிர்ந்து கொள்கிறேன்.]\nLabels: ** அதீதம், கவிதை, தமிழாக்கம், மொழிபெயர்ப்பு இலக்கியம்\nமுதலில் உடலில் தெம்பு இருக்கும்போது நேசித்தல்.\nஎழுத்தாளர் பற்றிய விவரங்களை தந்தது கூடுதல் சிறப்பு.....\nஇங்கு நேசிப்பதும் வெறுப்பதும் வேறு பொருளில் அமைந்துள்ளன. மனிதாபிமானத்தைக் கொண்டாடியபடி மனிதத்தை மறந்து செயல்படும் சமூகத்தை, போற்றுவது போல் கேலி(satire)யாகச் சாடியுள்ளார் கவிஞர். வருகைக்கு நன்றி vgk sir.\nசிறப்பான கவிதையை தமிழாக்கம் செய்து தந்தமைக்கு வாழ்த்துக்கள்.\nஒரு குடுவை மதுவுக்கு அடமானம் அறிவு. அருமை. நன்றாக இருக்கிறது.\nஅருமை. மனிதாபிமானத்தின் பல்வேறு அழகில்லாத கோணங்கள். பகிர்வுக்கு மிக நன்றி ராமலக்ஷ்மி.\nமனிதாபிமானத்தை நேசித்து பின்பு வெறுத்து, அருமையான மொழியாக்கம் ரசித்தேன்...\nசிறப்பான கவிதை. நல்லதொரு மொழிபெயர்ப்பு. பாராட்டுகள்.\nஅழகான கவிதைக்கு அருமையாய் மொழியாக்கம்...\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\n‘வின்டேஜ் பெங்களூர்’ ஓவியங்களும்.. சில நினைவலைகளும்..\nவாழ்வை அர்த்தப்படுத்தும் ‘வெற்றிக் கோடு’ - மோகன் க...\nவாசிப்பில் உயிர்த்திருக்க.. “அகநாழிகை புத்தக உலகம்...\nஇலையும் அழகுதான் - இம்மாத PiT\nஉலகப் ���ுகைப்பட தினம் - புகழ் பெற்றக் கலைஞர்கள் என்...\nசெங்கல் சூளை சித்திரங்கள் - ‘கல்கி கேலரி’க்காக சரவ...\n2013 சுதந்திர தின மலர் கண்காட்சி - லால்பாக் பெங்கள...\nபூவின் மொழி நிறமா.. மணமா..\nஉன்னை நேசிக்கிறேன் மனிதாபிமானமே.. – இ. இ. கமிங்ஸ் ...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (30)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suttapons.blogspot.com/2006/10/strawberry.html", "date_download": "2018-05-22T00:23:48Z", "digest": "sha1:CGIDZB2AZQGZZASOVLHZEFO3NS2SUSOW", "length": 6714, "nlines": 105, "source_domain": "suttapons.blogspot.com", "title": "வெட்டியாய்ச் சுட்டவைகள்: சும்மாத் தேன்..", "raw_content": "\nகும்மி மற்றும் மொக்கை இடுகைகளுக்காக ஒரு இடம்.. பாகசவுக்கு 33% இட ஒதுக்கீடு உண்டு\nஒரு silver spoon கையோடு பிறந்தவள் நீயே..\nஒரு fridge-க்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே...\nஇருந்தும் கண்ணோடு சொல்லாத சோகமென்ன..\nநேயர் விருப்பமாக இதே போல் \"அழகான ராட்சசியே\" என்ற பாடலை ஒளி பரப்பவும்\nஏசி காரா இல்ல ஓசி காரா\nஏசி கார் கதவெல்லாம் திறந்து கிடக்கே, மூடக்கூடாதா\nபாட்டெழுதுனவன் படத்தை பார்த்தா.. காலி\nஉங்களோட அந்த பதிவைவிட, இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு :)\nஞாயித்துக்கிழமை நல்ல படம் போட்டு இர���ந்தான்னா இந்த கொடுமையெல்லாம் நாங்க அனுபவிக்கவேன்டி இருந்து இருக்காது\n//பாட்டெழுதுனவன் படத்தை பார்த்தா.. காலி//\n\"சும்மாத் தேன்\"னு தலைப்பைப் பார்த்தப்பவே நெனச்சேன்.. இப்படித் தேன் எதுவும் இருக்கும்னு. அப்படியும் வந்து பார்த்த என்னைச் சொல்லணும்\n//பென்ஸின் ஏசி. காரு .//\nஅப்போ பொன்ஸின் ஏசி காரு எங்க\nசும்மாத் தேன் -- நல்லாத் தேன் இருக்கு\nம்ம்ம்...வரிக்கு ஒரு படம் போட்டாப் போதுங்குற நெலமைலதான் பாட்டும் இருக்கு. ஆனா...எப்படிங்க இப்படியெல்லாம்....சுட்டால் பொன் சிவக்கும்னு சொன்னாங்க...சிறக்கும்னு சொல்லலையே\nஇதே போல கேள்வியின் நாயகனே பாட்டு, வரம் தந்த சாமிக்குப் பாட்டு, கண்ணுக்கு மை அழகு பாட்டுக்கும் போட்டீங்கன்னா..கொஞ்சோல சந்தோசப்பட்டுக்கிருவேன். :-)\nஇப்ப நான் போட்டுருக்குற போட்டோவுக்கும் சென்னையில நீங்க பாத்த ஜிராவுக்கும் எதுவும் தொடர்பு தெரியுதுங்களா\nபாட்டெழுதுனவன் படத்தை பார்த்தா.. காலி\nவைரமுத்துவைக் காலி என்று சொல்லும் யெஸ்பாவை நான் கண்டிக்கிறேன். :-))))))))))\nஎங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த‍ பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க‍ வே இந்தப் பகுதி\nவெட்டியாய்ச் சுட்டவை - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suttapons.blogspot.com/2006/11/blog-post_3196.html", "date_download": "2018-05-22T00:24:59Z", "digest": "sha1:GMUSMMKPHEY6VVDEAUKAYLBWXSXB6KRQ", "length": 5842, "nlines": 108, "source_domain": "suttapons.blogspot.com", "title": "வெட்டியாய்ச் சுட்டவைகள்: கணினி ஜோக்ஸ்", "raw_content": "\nகும்மி மற்றும் மொக்கை இடுகைகளுக்காக ஒரு இடம்.. பாகசவுக்கு 33% இட ஒதுக்கீடு உண்டு\n எனக்கும் இதே மின்னஞ்சல் வந்துள்ளது\n எனக்கும் இதே மின்னஞ்சல் வந்துள்ளது //\nநீங்க சொன்ன கணினி ஜோக்கு கணினி முறையில் சிரித்தேன்.\nநல்ல கற்பனைங்க. நல்லா இருக்கு சோக்கு எல்லாம்..\nஜோக்கும் அதுக்கு உங்க தமிழாக்கமும் நல்லாருக்கு பொன்ஸ்.\nமுன்பே பார்த்தவை தான் என்றாலும் தமிழில் படிக்க சுகமாக இருந்தது. பொன்ஸுக்கு ஒரு \"ஓஓஓ\"\nடெக்னாலஜி எவ்ளோ டெவலப் ஆகி கீதுன்றது இந்த ஜோக்கல்லாம் பாக்கோ சொல்லோ பிரியுது...\nசிரிக்கிறதிலையும் சிரிக்க வைக்கிறதிலையும் நீங்க நீங்கதாங்க பொன்ஸ் (வெயில் காலமில்ல… அதான் கொஞ்சம்… ஐஸ்)\n//சிரிக்கிறதிலையும் சிரிக்க வைக்கிறதிலையும் நீங்க நீங்கதாங்க பொன்ஸ் (வெயில��� காலமில்ல… அதான் கொஞ்சம்… ஐஸ்)//\nஎங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த‍ பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க‍ வே இந்தப் பகுதி\nமும்பை ஓட்டுனர் உரிமத் தேர்வு\nவலைபதிவர் கூட்டம் - கொறிக்க..\nவெட்டியாய்ச் சுட்டவை - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2017/02/blog-post_77.html", "date_download": "2018-05-22T00:32:04Z", "digest": "sha1:NDJAHAM7BO4RJCGUO2C5Q2S6PCQH5SE6", "length": 5109, "nlines": 171, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: பறையிசை நடனம்", "raw_content": "\nபறையிசை நடனம் பண்டைய தமிழர் மரபு சார்ந்த கலைகளில் ஒன்று. இவ்வாண்டு ஜனவரி 4ம் தேதி ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையம் தொடக்க விழாவில் கல்லூரி மாணவர்கள் வழங்கிய பறையிசை நடனம் இது.\nமிக நேர்த்தியாக பறையிசைக்கருவியை வாசித்துக் கொண்டு இளைஞர்கள் நடனம் ஆடுவது பார்ப்போரை கவரும் வகையில் அமைந்திருக்கின்றது\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nதிருக்குறள் ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் - முனைவர்...\nமதுரை அமெரிக்கன் கல்லூரி கல்வெட்டு பயிற்சி - தொடக்...\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=7432&lang=ta", "date_download": "2018-05-22T00:19:04Z", "digest": "sha1:APTDU64Q6C335MVDBV3DDNLY24DILGXL", "length": 8323, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nலாகோசில் சங்கமம் கலை நிகழ்ச்சி\nலாகோசில் சங்கமம் கலை நிகழ்ச்சி...\n2019 ஜூலை 3,4 ல் சிகாகோவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nலாகோசில் சங்கமம் கலை நிகழ்ச்சி\nசாக்கரமெண்டோவில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமே 19,20 ல் கம்போடியாவில் உலக தமிழர் மாநாடு\nசிங்கப்பூரில் கவிதை நூல் அறிமுக விழா\nதுபாயில் தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி\nஜனாதிபதி ஆட்சியே தீர்வு: 'மாஜி'\nபுதுடில்லி : கர்நாடகாவில் எந்த கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவாகும் போது, அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதே தீர்வாக இருக்கும் என மாஜி தலைமை ...\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுதல் பெண் சி.ஐ.ஏ., இயக்குனர்\n'செல்பி' எடுத்த மாணவன் பலி\nபெண்ணிடம் சில்மிசம்: சாமியார் கைது\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsonline.com/ta/chevvai-dosham-mangalya-dosham-pariharam.aspx", "date_download": "2018-05-22T00:36:36Z", "digest": "sha1:GSLO5RFMDZ6RXPDU2Q6HY7UVCTFLC23F", "length": 10866, "nlines": 93, "source_domain": "www.tamilsonline.com", "title": "செவ்வாய் தோஷம், செவ்வாய் குற்றம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம்", "raw_content": "\nசெவ்வாய் தோஷம், செவ்வாய் குற்றம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம்\nசெவ்வாய் தோஷம், ���ர்ப்ப தோஷம் இரண்டும் ஜாதக பொருத்தத்தில் முக்கியமான மாங்கல்ய தோச பொருத்தங்கள் ஆகும். உங்கள் ஜாதகத்தில் தோசங்கள் இருக்கிறதா தெரிந்து கொள்க.\nதிருமண பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் ஜாதகங்களில் இருவருக்கும் தோஷம் இருந்து அவை பொருந்தும் பட்சத்திலேயே பிற பொருத்தங்களை ஒப்பிட்டு பொருத்தம் பார்க்க வேண்டும்.\nமணம் முடிக்க எண்ணம் கொண்டவர்கள் முதலில் அவரவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் உண்டா என்பதனை அறிந்து அதற்கேற்ற ஆணோ பெண்ணின் ஜாதகத்தினை தெரிவு செய்து பொருத்தம் பார்க்கலாம்.\nதிருமண பொருத்தம் பார்க்க வேண்டிய இரு ஜாதகங்களிலும் மாங்கல்ய தோஷம் என அழைக்கப்படும் இவ்விரு தோஷங்களும் இல்லையெனில் ஜாதகத்தின் மீதி பொருத்தங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.\nஒருவருக்கு தோஷம் இருந்து, மற்றவருக்கு தோசம் இல்லையெனில் திருமண பொருத்தம் இல்லை என்றே கூறலாம்.\nசெவ்வாய் தோசம், செவ்வாய் குற்றம் என்றும் மாங்கல்ய தோசம் என்றும் அழைக்கப்படும். தோசம் உள்ள ஜாதகர் இன்னுமொரு தோசம் உள்ள ஜாதகரை திருமணம் செய்வதே நன்மை கொடுக்கும்.\nஉங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோசம் இரண்டும் இருக்கிறதா என அறிய விரும்பின் உங்கள் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றை கொடுத்து இவ் இணைய தளத்தில் இப்பொழுதே இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்.\nகால சர்ப்ப தோஷம், பரிகாரம்\nஜாதகத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் அனைத்து கிரகங்களும் இருக்கும் அமைப்பினை கால சர்ப்ப யோகம் என்றும் சொல்வர்.\nஉங்கள் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் கிரக அமைப்பு உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்.\nஎண் ஜோதிட திருமணப் பொருத்தம்\nஎண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே உள்ள எண் ஜோதிட திருமண பொருத்தம் என்ன என்பதனை இப்பொழுதே அறிந்து கொள்ளுங்கள்.\nஇருவரின் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு உரிய எண்கள், திருமண உறவின் பலன் பற்றி என்று சொல்கிறது. இலவசமாக தெரிந்து கொள்க.\nஎண் ஜோதிட திருமணப் பொருத்தம்\nஅறிமுகம் Tamilsonline | சென்னை பஞ்சாங்கம் | எம்மை தொடர்பு கொள்க | தகவல் பாதுகாப்பும், உரிமை கைதுறப்பும் | கேள்வி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilayaraja.forumms.net/t118p25-1057", "date_download": "2018-05-22T00:01:47Z", "digest": "sha1:VLCFZAOBOYJZWGU6JG73J6557N4SFWIW", "length": 66486, "nlines": 534, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு) - Page 2", "raw_content": "\nகுறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nஜெயமோகனின் வலைத்தளத்தில், \"மலர் மிசை ஏகினான்\" குறித்து நாம் சுட்டிக்காட்டிய அதே சமண மத வலைத்தளத்தின் சுட்டி கொடுத்திருக்கிறார்கள் :\nஇதில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம்\nசும்மா ஒரு த்ரில் தான், ஒரு வேளை நம்மோடு சேர்ந்து ஜெமோவின் நண்பர்கள் சிலரும் குறள் படிக்கிறார்களோ என்று\nதமிழ்ச்சமணம் இந்தக்கட்டுரையை எழுதி ஆறு வருடங்கள் ஆகி விட்டன.\nநமது இழையில் அதைச்சுட்டியது சூலை 25, 2013-ல்.\nஜெயமோகன் வலைத்தளம் சுட்டி இருப்பது சூலை 27, 2013-ல்\nஅந்த தமிழ்ச்சமண வலைத்தளம் இப்படிப்பட்ட ஒரு பிரபலத்தால் நோக்கப்பட நமது இழை தான் காரணமோ என்ற ஒரு சிறுபிள்ளைத்தனமான குதூகலம்\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே\n\"நீ நல்லதும் பண்றே, கெட்டதும் பண்றே\" என்று திரைப்படங்களில் வரும் நகைச்சுவை போன்ற குறள் (கவுண்டர்\nகெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம்\nஅவ்வாறு நலிந்து போனோருக்கு சார்பாக(ப்பெய்து) மீண்டெடுப்பெதும்\nஎல்லாம் அதே மழை தான்\nமனிதன் உயிர் வாழ இன்றியமையாதவையான நீர் மற்றும் உணவு இரண்டுமே மழையைச் சார்ந்து இருப்பதால், அது பெய்யாமல் பொய்த்தால் நாம் கெட்டழிந்து போவோம் என்பது தெளிவு.\nஅப்படி வறண்டு போன இடத்தில் மீண்டும் வளம் வர ஒரே வழி தான் - மழை பெய்தாக வேண்டும்.\nஅங்கே பெய்யா விட்டாலும், எங்காவது பெய்தால் தான் ஆற்று வழியே நீர் வரும், எப்படியும் மழை தான் மீண்டும் \"எடுக்க\" வர வேண்டும்.\nகாடு வெட்டிகள் கூடுதல் சிந்திக்க வேண்டிய ஒன்று\nஇந்தக்குறளில் இன்னொரு வேடிக்கை - எளிதாகக் \"கெடுப்பதும், எடுப்பதும்\" என்று சொல்லாமல் ஏன் நீட்டி, கெடுப்பதூஉம் / எடுப்பதூஉம் என்கிறார்\nஅதாவது (த்+) \"ஊ+உ\", மூன்று உயிரெழுத்து மாத்திரைகள்\nவெண்பாவின் தளை சரியாக வர இப்படி ஒரு உத்தி என்பதாலா \"ஆமாமா, அப்படித்தான்\" என்று சொல்லும்போதே, இந்தத்\"தளை\" எதற்கு என்றும் சற்று யோசிப்போம்.\nஇன்னொரு குறளில் இது போல வரும்போது மீண்டும் அலசுவோம்\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவார���க் காணின் (இரவு)\nவிசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே\nபசும்புல் தலை காண்பு அரிது\nவிசும்பு என்ற ஒரு சொல் மட்டுமே இதில் கடினம். மற்ற எல்லாம் இன்று வரை நாம் பயன்படுத்தும் சொற்களே.\nவிசும்பு என்றால் நம் நினைவுக்கு முதலில் வருவது அழுகை. (எ-டு: \"உனக்கு என்னிடம் அன்பே இல்லை\" என்று விசும்பினாள்).\nஇது வான் சிறப்பு ஆதலால், \"விசும்பின் துளி\" ஒரு வேலை வானம் விசும்பி அழுவதால் வரும் மழைத்துளியோ என்று குறும்பாக நினைத்தேன்\nஅகராதி எடுத்துப்பார்த்தால் தான் தெரிகிறது, விசும்பு என்பதற்கு \"வானம்\" என்றும் பொருள் இருக்கிறது ஆதலினால், இது மழையை \"வான் துளி\" என்று அழகாகச் சொல்கிறது.\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nவானின் துளி (அதாவது, மழை) விழாவிட்டால்\nமற்றாங்கே பசும்புல் தலை காண்பு அரிது\nபச்சைப்புல்லின் நுனியைக்கூட இங்கே பார்க்க இயலாமல் (அரிதாகிப்) போய்விடும்\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nஒட்டு மொத்தப்பொருள் சட்டென்று பிடிபட்டாலும் (அதாவது, மழை பெய்யாவிடில் கடலும் சிறுக்கும்) சொற்சுவை காண்பதில் தானே நமது இன்பம்\nஇக்குறளில் இரு அருஞ்சொற்களுக்குப் பொருள் முதலில் காண்போம் :\n\"எழில்\" என்றால் அழகு என்பது தமிழ் படிக்கும் எல்லாருக்கும் பெரும்பாலும் தெரிந்திருக்கும். அந்த அடிப்படையில், \"எழிலி\" = அழகி. ஆனால், இங்கு அந்தப்பொருளில் இல்லை ஏன் கடலுக்கு மழை தர மாட்டேன் என்று சொல்லும் இந்த \"எழிலி\" அழகி அல்லள்\nஇங்கு இந்தச்சொல்லின் பொருள் \"மேகம்\" / \"முகில்\"\nதடித்து என்றால் பருமன் பெருத்து என்று எல்லோருக்கும் தெரியும். சொக்கனின் தந்தானே தத்தானே வலைப்பதிவின் படி, இன்னொருத்தர் செய்தால் \"த்\" / தானே பட்டால் \"ந்\". அப்படியானால், இது முகிலினம் தானே பெருத்தல் என்றா பொருள் கொள்கிறது\nஇங்கு, தடிந்து என்பதற்குக் \"குறைந்து / குறைத்து \" என்றல்லாவா பொருள் வருகிறது\nதடிந்தெழிலி தான் நல்காதாகி விடின்\nமேகம் குறைத்துக்கொண்டு மழை தராவிட்டால்\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம்\n\"வானோர்\" என்று முதல் முறையாகப் பன்மையில் குறளில் இங்கு காண்கிறோம்.\nகடவுள் வாழ்த்து அதிகாரம் முழுதும் ஒருமை என்பதாகவே என் நினைவு.\nஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அந்தணன், எண்குணத்தான், இறைவன்\nஇவ்வாறு பத்துக்குறள்களிலும் ஒருமையில் (மரியாதைப்பன்மை கூடக்கிடையாது) கடவுள் வாழ்த்துப்பாடிய வள்ளுவர் இங்கு முதலாவதாக வானில் வாழும் ஆட்கள் என்பதாகத் தெளிவாகப் பன்மையில் எழுதுகிறார். என் கருத்துப்படி, இதில் மரியாதைப்பன்மை இருப்பதாகத்தெரியவில்லை.\nபொருள் காணல் எளிது - சுருக்கமாகச் சொன்னால், 'வறட்சி வந்தால் வழிபாடு, திருவிழா எல்லாம் நடக்காது' என்பதே இதன் கருத்து\nவழிபாடும், சிறப்பான விழாவும் நடக்காது\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nதானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nவானம் வழங்காவிட்டால் (அதாவது மழை பொய்த்துவிட்டால்)\nதானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nஇந்த விரிந்த உலகத்தில் தானமும் தவமும் இல்லாமற்போகும்\nவியன் உலகம் என்ற சொற்றொடர் மீண்டும் மீண்டும் வருவதைக்குறளில் காணலாம். அந்த \"வியன்\" தவிர மற்றபடி எல்லா சொற்களும் பொது வழக்கில் உள்ளவை தான்.\nஅதன் பொருள் \"விரிந்த / பரந்த / அகன்ற / பெரிய\" என்றெல்லாம் கொள்கிறார்கள் உரை ஆசிரியர்கள்\nஇது அல்லாமல், தானம் / தவம் என்ற இரண்டு செயல்களை ஒன்று மற்றவர் நன்மைக்கும் (தானம்) மற்றது தன் நன்மைக்கும் என்றும் விளக்குவதைக்காண முடிகிறது\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nநீர் இல்லாவிட்டால் உலகம் செயல்படாது என்றால் (அல்லது, என்பதனால்)\nயார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு\nஎவருக்குமே மழை இல்லாமல் ஒழுங்கான வாழ்வு இருக்காது\nஇந்தக்குறளில் கடினமான சொற்கள் ஒன்றுமில்லை என்றாலும், உரை ஆசிரியர்கள் கடிமனான பொருள் சொல்லிக்குழப்புவதற்கு என்ன காரணம்\nசில நேரங்களில், திருக்குறளே எளிதாக இருக்கும், அதன் உரைகளை விட...நல்ல எடுத்துக்காட்டு இந்தக்குறள்\n(இதன்பொருள்) யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது = எவ்வகை மேம்பட்டார்க்கும் நீரையின்றி உலகியல் அமையாதாயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது = அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானையின்றி அமையாது.\n\"மழை பெய்யாட்டி யாருக்குமே வீடு ஒழுகாது\" என்பது போல வேடிக்கையாய் இருக்கு ��ந்த உரை\n\"ஒழுக்கு\" என்ற சொல்லின் பொருள் பலவகையில் இருப்பதால் தான் இத்தகு குழப்பம். நாம் தற்போது, \"ஒழுங்கு\" என்றே புரிந்து கொள்வோமாக\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\n(அதிகாரம் 3 : நீத்தார் பெருமை, பாயிரவியல், அறத்துப்பால்)\nகடவுளையும், மழையையும் புகழும் இரு அதிகாரங்களைத்தொடர்ந்து மனிதருள் உயர்ந்தோர், பெரியோருக்கான புகழ் செய்யும் தொகுப்பாக மூன்றாவது வருகிறது.\nஇதில் நீத்தார் என்ற சொல் கவனத்துக்குரியது. நீத்தல் என்பது ஏதோ ஒன்றைப்பிரிதல், அகலுதல், துறந்து விடுதல் என்றெல்லாம் பொருள் கொள்கிறது என்பது எளிதில் விளங்கக்கூடியதே. (எ-டு : திரைக்கவிஞர் வாலி என்ற ரங்கராஜன் சில நாட்களுக்கு முன் \"உயிர் நீத்தார்\" - அதாவது, இறந்து போனார்).\nஎனவே நீத்தார் பெருமை என்பது, இறந்த சான்றோரின் பெருமை என்று கொள்ளலாம். தமிழ்நாட்டில் இன்று வரை வழக்கிலிருக்கும் \"இறந்தோர் வழிபாடு\" குறிப்பிடத்தக்கது. (சொல்லப்போனால், இவ்வித வழிபாட்டு முறை உலகின் பல இடங்களிலும் உள்ளது).\nஇதோடு, அக்காலத்தில் மிகவும் புகழப்பட்ட துறவறம் பூண்டோரையும் \"ஆசை நீத்தார்\" என்ற பொருளில் இந்த அதிகாரத்தின் சில குறள்கள் சுட்டுவதை நாம் காண முடியும்.\nஎனவே, நீத்தார் பெருமை = 1. புகழுடன் வாழ்ந்து இறந்தோர் பெருமை 2. துறவறம் பூண்ட பெரியோரின் பெருமை\nஇந்தக்குறளில் இன்னும் இரு அருஞ்சொற்கள் உள்ளன.\nவிழுப்பம் = சிறப்பு (எ-டு: ஒழுக்கம் விழுப்பம் தரலான், விழுப்புண்)\nநல்ல ஒழுக்கத்தில் வாழ்ந்து உயிர் (அல்லது ஆசை) நீத்தவர்களின் பெருமை\nவிழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு\nசிறப்பான விதத்தில் நூல்களில் புனையப்படவேண்டும்\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nதுறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து\nகடந்த குறள் படிக்கும்போது நாம் கண்ட இரண்டு \"நீத்தார்\" கூட்டமும் இதில் வருகிறார்கள்\nஅதாவது, இறந்து போய் உயிர் நீத்தவர்கள் மற்றும் பற்று துறந்து ஆசை நீத்தவர்கள்\nபற்று துறந்தோராகிய நீத்தாரின் பெருமையை அளவிட்டுச் சொல்ல வேண்டும் என்றால்\nஇது வரை மண்ணில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அளப்பது போலாகும்\n\"அற்று\" என்ற சொல்லின் பொருள் \"போல\" என்று தமிழ்ச்செய்யுள்களில் அடிக்கடி நாம் காண முடியும். உவ��ைக்குப் பயன்படுத்தப்படும் சொல். (\"அறுந்து / அறுத்து\" என்றும் பொருள் உள்ள சொல் என்பதால், இடத்தைப்பொறுத்து விளங்கிக்கொள்ள வேண்டும்)\nஎத்தனை பேர் இதுவரை உலகில் பிறந்து இறந்தனர் என்று கணக்கிடுவது எவ்வளவு கடினமோ அந்த அளவுக்குக்கடினம் துறவிகளின் பெருமையை அளப்பதும் - உயர்வு நவிற்சி அணி\n(அப்படிப்பட்ட ஒரு கணக்கு உலகில் இல்லை என்பதால், இல்பொருள் உவமை அணி என்றும் கூடச்சொல்லலாம்)\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nசொக்கன் இந்தக்குறள் (#22) \"இயல்பு நவிற்சி அணி\" என்று ட்விட்டரில் தெளிவாக்கி இருக்கிறார்\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nஇருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்\nமனித இனத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் சிந்தனை (கேள்வி\n(இருந்தால் தொடர்ந்து வாழலாமே, சாவோடு எல்லாம் முடியக்கூடாதே என்ற ஒரு ஆவல்)\nஅப்படி ஒன்று இருந்தால் அதில் நமக்கு எப்படி வாய்க்கும்\n(மறுபடி வேறொரு உயிராய் இந்த மண்ணில் பிறப்போமோ அல்லது வேறொரு உலகில் இன்பமோ / துன்பமோ எதிர்கொள்வோமோ அல்லது வேறொரு உலகில் இன்பமோ / துன்பமோ எதிர்கொள்வோமோ அங்குமில்லாமல் இங்குமில்லாமல் ஆவி வடிவில் அலைவோமோ அங்குமில்லாமல் இங்குமில்லாமல் ஆவி வடிவில் அலைவோமோ அல்லது நீண்ட உறக்கத்துக்குப்பின் எழுவது போல இதே புவியில் இதே ஆளாய் மறுபடியும் எழுவோமோ அல்லது நீண்ட உறக்கத்துக்குப்பின் எழுவது போல இதே புவியில் இதே ஆளாய் மறுபடியும் எழுவோமோ\nஅப்படி ஒன்று இருந்தால் அதில் நம் நிலையை எது / யார் முடிவு செய்வது\n(நாம் இம்மையில் - அதாவது இந்த வாழ்வில் - சிந்திக்கும் / பேசும் / செய்யும் வினைகளா அல்லது முன்னெழுதிய விதியா என்ன செய்தாலும் இறைவன் மன்னித்து ஏற்றுக்கொள்ளுவாரா\nஒரு கணக்கில் சொல்லப்போனால், பலரது இறை நம்பிக்கையின் பின்னால் இந்த \"மறுமை\" குறித்த சிந்தனைகள் பின்னி இருப்பதைக்காண முடியும்\nஇந்தக்குறளில், இம்மை மறுமை இரண்டும் குறித்த தெளிவு பெற்று வாழ்ந்த (அல்லது வாழுகிற) நீத்தார் பெருமை வருகிறது\nஇருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்\nஇம்மை மறுமை என்ற இருமைகளின் முழு விவரம் தெரிந்து இங்கு அறநெறியில் வாழ்ந்தோர்\nபெருமை உலகில் சிறந்து விளங்குகிறது\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nஉரனென்னுந��� தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nஅருஞ்சொற்கள், பல பொருட்சொற்கள் நிறைந்து கிடக்கும் குறள் இது\nமெல்ல மெல்ல ஒவ்வொன்றையும் பார்ப்போம்\nஓரைந்தும் காப்பான் - ஐம் புலன்களையும் அடக்குபவன் (1 X 5 = 5, வாய்ப்பாடு, \"பொறி வாயில் ஐந்தவித்தான்\" ஏற்கனவே படித்த குறள்)\nவைப்பிற்கோர் வித்து - சேமிக்கத்தக்க விதை (வைப்பு நிதி = PF)\nதோட்டியான் - நமக்கு உடனே \"துப்புரவு செய்பவர்\" நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது ஆனால், அவரை வைத்து ஐம்புலனையும் அடக்க முடியாது என்பதால், இதற்கு வேறு பொருள் தேடலாம்.\nயானையைக் கட்டுப்படுத்த அதன் பாகன் வைத்திருக்கும் \"அங்குசம்\" என்றும் தோட்டி என்ற சொல்லுக்கு ஒரு பொருள் இருக்கிறதாம். இங்கு அதுவே மிகப்பொருத்தம் என்பது தெளிவு\n\"உரன்\" என்னும் அங்குசம் - மன வலிமை (நெஞ்சு உரம்), திண்மை, அறிவு என்றெல்லாம் அகராதி சொல்கிறது எல்லாமே பொருத்தம் தான்\nசிறந்தவன் என்று ஒரு பொருள் இருக்கிறது, பொருந்துகிறது\nஉரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nமனத்திண்மை எனும் அங்குசம் கொண்டு ஐம்புலன்களையும் அடக்குபவன்\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்\nமுதன் முதலாக ஒரு தனி ஆளின் பெயர் இங்கே குறளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nதெளிவாகவே வள்ளுவர், \"அகல் விசும்புவோர் கோமான் இந்திரன்\" என்று அவனது பதவியையும் சொல்லி விடுகிறார். (அகன்ற வானில் உள்ளோரின் தலைவனான இந்திரன்)\n\"சாலுங்கரி\" என்பதில் உள்ள கரி = சான்று (எடுத்துக்காட்டு) என்று அகராதிகள் சொல்லுகின்றன.\nஅதாவது, \"ஐம்புலன்களை அடக்கியவன் - ஐந்தவித்தான் - ஆற்றலுக்கு வானோர் தலைவன் இந்திரனே சான்று\" என்கிறார் வள்ளுவர்.\nமொத்தத்தில், நேரடியான பொருள் கண்டுபிடிக்க எளிது தான் :\nஅகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி\nஅகன்ற வானில் உள்ளோர் தலைவன் இந்திரனே சான்றாய் இருக்கிறான்.\nபழைய நூல்கள் மற்றும் தத்தம் நம்பிக்கைகள் அடிப்படையில் பல கருத்துகள் உள்ளதை குறள் திறன் என்ற இந்த வலைத்தளம் மிக அழகாக விளக்குகிறது\nமற்றபடி எனக்கு ஒட்டு மொத்தத் துறவறத்திலும் இந்திரன் கதைகளிலும் அக்கறை இல்லை என்பதால், \"புலன்களை சரியாகக் கையாளுதல் - அவித்தல் - அடக்குதல் - நற்பெயர் கொடுக்கும்\" என்று இதன் சாரத்தை எடுத்துக்கொள்கிறேன்\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nவார இறுதியில் எழுத இயலவில்லை, 2 நாட்கள் கழிந்து போயின.\nஎன்றாலும், இன்று படிக்கும் குறள் ஒரு விண்மீன்\nஇதற்காக சில நாட்கள் காத்திருந்தாலும் குழப்பமில்லை\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nநான் முன்னமேயே சொன்னது போல, இது ஒரு விண்மீன் 1330 குறள்களிலும் பொறுக்கி எடுத்து மிகச்சிறந்தவை என நாம் வகையறுக்க முனைந்தால், அந்தக்கூட்டத்தில் இது கண்டிப்பாக இருக்கும்\nமிக எளிதில் பொருள் கொண்டு விட இயலும்.\nமேன்மையானவர்கள் செய்ய அரிதான செயல்களைச்செய்வார்கள்\nஆனால், சிறுமையானோர் அவ்விதமான அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் ஆவர்\nஇந்தக்குறளின் ஒரு சிறப்பு, நூலின் எந்த இயலில் வேண்டுமானாலும் இதை இடலாம்\nபாயிரம் - நீத்தார் பெருமையில் தான் சொல்ல வேண்டும் என்றில்லை இல்லறம், துறவறம், அரசு , அமைச்சு, களவு, கற்பு என்று எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம். எங்கும், என்றும் பொருந்தும் ஒரு உயர்ந்த கருத்து இது இல்லறம், துறவறம், அரசு , அமைச்சு, களவு, கற்பு என்று எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம். எங்கும், என்றும் பொருந்தும் ஒரு உயர்ந்த கருத்து இது ஏன், வாழ்க்கை வழி / நெறி என்றே இதைச்சொல்லலாம்\nகன்னத்தில் அறைவது போல் இது நம்மிடம் ஒரு கேள்வி கேட்கிறது:\nநீ என்ன செயற்கரிய செயலைச்செய்திருக்கிறாய்\nஒரு பெரிய ஆளாக முயற்சியாவது செய்கிறாயா\nஇன்று முழுவதும் இந்த எண்ணம் நம் மனதில் நிலைக்கட்டும்\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nசுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்\nஎளிது போல் தோன்றினாலும் ஆழமான பொருள் உள்ள குறள்\nமுதலில் ஐம்புலன்கள் யாவை என்று பட்டியல் இட்டு விடுகிறார் ; பின்னர் அதன் \"வகை தெரிந்தோரின்\" பெருமை சொல்கிறார்.\nசுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான்\nசுவை (வாய் / நாக்கு), ஒளி (கண்), ஊறு (தொடு உணர்வு / உடல் / தோல்), ஓசை (செவி), நாற்றம் (நுகர்தல் / மூக்கு) என்ற ஐந்து புலன்கள் / உணர்வுகளின் வகை அறிந்தவர்\nஆழமான் பொருள் உள்ள இரு சொற்களை ஆராய்வோம் :\nநீத்தார் பெருமையில் உள்ள குறள் என்ற அடிப்படையில் இதை வரையறுக்க முடியும். வெறுமென ஐந்து புலன்கள் \"இன்ன இன்ன வகை\" என்று தெரிந்த ஆளைப்பற்றி இங்கே சொல்வதில்லை என்பது தெளிவு இந்தப்புலன்களின் தன்மைகள் குறித்த ஆழ்ந்த அறிவும் உணர்வும் மட்டுமல்ல, இவற்றை முழுக்கட்டுப்பாட்டில் வைக்கத்தெரிந்த ஆட்கள் என்று தான் இதைப்புரிந்து கொள்ள வேண்டும்\nமுதல் குறளிலேயே உள்ள ஒரு சொல்\nஉலகம் என்று எளிதாக அங்கே சொல்லி விட்டோம் - புவி என்றோ முழு மனிதக்கூட்டம் என்றோ முழு அண்டம் என்றோ எப்படி வேண்டுமானாலும் முதல் குறளில் பொருள் கொள்ள முடியும் (மண்ணுலகு, விண்ணுலகு, மனித உலகு எல்லாம் ஆதி பகவன் முதல் தானே\nஇது மண்ணுலகல்ல, விண்ணுலகுமல்ல என்பது என் கருத்து.\nஐம்புலன்களை அடக்கிய பெரியோரால் மனித உலகினைக் கைப்பற்ற முடியும் என்பதாக வள்ளுவர் சொல்லுகிறார் என்று தோன்றுகிறது\n(மனிதர்கள் = உலகு, \"ஆகு பெயர்\")\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nநிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nஒரே ஒரு சொல் தான் இதில் விளங்கிக்கொள்ளக் கடினமானது. அதில் தான் குறளின் பொருளும் இருக்கிறது\nநிலத்தில் அதாவது உலகில் சிறந்து விளங்கும், நிலைத்து நிற்கும் \"மறைமொழி\"\nநிறைமொழி மாந்தர் பெருமை காட்டி விடும்\nநிறை மொழிகள் சொன்ன மனிதர்களின் பெருமையை எடுத்துக்காட்டி விடும்\n\"மறை மொழி\" என்றால் என்ன\nசிலர் \"மறைந்திருக்கும் மொழி\" என்று சொல்லி, மந்திரம் என்று பொருள் சொல்கிறார்கள். \"அறவழி நூல்கள்\" என்றும் சொல்லப்படுகிறது - அதாவது நெறி நூல்கள் / வேதங்கள் என்றெல்லாம் பொருள் சொல்கிறார்கள்.\nஅகராதி \"மறை\" என்ற சொல்லுக்கு ஒளிதல் / ஒளித்தல் தவிர வேறு என்னென்ன பொருள் தருகிறது\nவாலி, வைரமுத்து போன்ற திரை வித்தகர்களை அழைத்தால் \"மறைவான இடம்\" என்று ஆடைக்குள்ளே தேடக்கூடும் அப்படியும் ஒரு பொருள் இருப்பதாக அகராதி சொல்லத்தான் செய்கிறது\nநிறைமொழி சான்றோர் பற்றிய குறள் என்பதால் நாம் தற்கால \"சாமியார்கள்\" என்று கருதாமல் வேறு பொருள் பார்ப்போம்\nதீது வராமல் காத்தல், கேடகம் என்றும் இதற்குப்பொருள் கொள்ள முடியும்\nஇது தான் எனக்கு சரியாகப்படுகிறது\nஉயிர் காக்கும் மறை மொழிகள் தாம் ஒருவர் பெருமைக்குரியவரா இல்லையா என்று உணர்த்தும் சான்றுகள்\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nகொஞ்சம் மாற்றி யோசித்தால், இப்படியும் எடுத்துக்கலாம் - அதாவது \"உயிர் நீத்தார் பெருமை\" என்று நேரடி சொற்பொருள் கொள்ள முயன்றால்:\n\"நிலத்து மறைமொழி\" = \"இறந்து, நிலத்தில் புதைத்து மறைக்கப்படும்போது ஒருவரைப்பற்றி மற்றவர்கள் சொல்லும் மொழிகள்\"\nநிறைமொழி மாந்தர் பெருமை காட்டி விடும் = \"அவர் நல்ல மொழிகள் நிறைந்த பெரிய ஆள் தான் (அல்லது இல்லை) என்பதை அடையாளம் காட்டி விடும்\"\nஇது தான் \"பெட்டிக்கு வெளியில் சிந்தப்பதோ\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nகுணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி\nபள்ளிப்பருவத்தில் படித்த குறள். அப்போது தமிழாசிரியர் சொல்லிக்கொடுத்த அதே பொருள் மு.வ. சொல்லுகிறார். ஆனால், கலைஞரும் சாலமன் பாப்பையாவும் வேறொரு - கிட்டத்தட்ட எதிர்மறையான - பொருள் சொல்கிறார்கள்.\nநேரடிப்பொருள் முதலில் பார்ப்போம். அது மிக எளிது\nநல்ல குணங்கள் எனும் குன்றில் நிற்பவர்கள் (அதாவது உயர்ந்தவர்கள்)\nகோபம் / சினம் (வெகுளித்தனம் அல்ல)\nஇப்போது ரெண்டு வித உரைகள் தம்மில் உள்ள வேறுபாடு என்ன என்று பார்ப்போம்.\nசுருக்கமாகச்சொன்னால் \"யாரால் காக்க முடியாது\nபள்ளிக்கூட விளக்கம் : யார் மீது அவர்கள் கோபம் பாய்கிறதோ, அவர்களால் தாங்க முடியாது (அழிந்து போவார்கள், பெருங்கேடு அடைவார்கள்)\nஎதிர்க்கட்சி விளக்கம் : அவர்கள் அவ்வளவு நல்லவர்கள் என்பதால், கோபம் கணப்பொழுதில் காணாமல் போய்விடும். (\"அவுங்க கோபத்தை அவுங்களால ரொம்ப நேரம் வச்சுக்க முடியாது\" - உடனேயே குளிர்ந்து விடுவார்கள்)\nநமது விருப்பப்படி எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nஅந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்\nமுன்னமேயே நாம் பார்த்தது போல இறைவனுக்கு மரியாதைப்பன்மை தரவேண்டும் என்றெல்லாம் வள்ளுவர் மெனக்கெடவில்லை அங்கே அறவாழி அந்தணன் என்று தான் சொல்லி இருக்கிறார்.\nஇங்கு நீத்தார் புகழ் பாடும்போது, அந்தணர் என்று பன்மையில் வருகிறது. (பலர் என்ற பொருளிலோ, மரியாதையாகவோ எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்)\nமற்ற எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருள் (தண்மை = குளிர்ச்சி, கனிவு, அருள்) கொடுத்துக்கொண்டே வாழ்வதால்\nஅப்படிப்பட்ட அறவோர் அந்தணர் எனப்படுவர்\nஅருள் புரிதல் இறைவனின் குணம் என்றுள்ள பொதுவான புரிதலின் அடிப்படையில், அருள் நிறைந்த அறவழியில் நடப்போர் இறைவனின் குணத்தை வெளிக்காட்டுகி���்றனர் என்பது இதன் உட்பொருள்.\nவேறொரு கணக்கில் பார்த்தால், நீத்தார் இறைவனோடு சமன் படுத்தப்படுகிறார்கள் என்றும் கொள்ளலாம். முன்னோர் மற்றும் துறவிகளை வழிபடும் பண்பாடு தமிழக நடைமுறையில் தொன்று தொட்டே இருந்து வருகிறது என்பது தெளிவு\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nசிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\n(அறன் வலியுறுத்தல் அதிகாரம், பாயிரவியல், அறத்துப்பால்)\nநேரடியான பொருள் கொள்ளுதல் இந்தக்குறளுக்கும் எளிது தான்\nசிறப்பு (அல்லது புகழ்), அதனுடன் பொருளும் தர வல்லதான\nஅறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு\nஅறத்தினை விட மேன்மையானது உயிர்களுக்கு வேறென்ன இருக்கிறது (ஒன்றும் இல்லை என்று பொருள்)\nஆனால், நமக்கு வரும் கேள்வி - \"அறம்\" என்றால் என்ன\nதமிழகத்தில் இந்தக்குழப்பம் நிறைய இருக்கிறது என்பது அங்குள்ள \"கவிப்பேரரசர்\" வைரமுத்து எழுத்தாளர் ஜெயகாந்தனின் \"அறச்சீற்றம்\" என்றால் என்ன என்று விளக்கியதைப் படித்தவர்களுக்கு விளங்கும்\nஅது கிடக்கட்டும், உருப்படியான பொருள் புரிதல் அவ்வளவு கடினம் ஒன்றுமில்லை திருக்குறளின் முதல் பாலே அறம் தானே\n\"நன்மை\" \"நல்லது\" என்பது பேச்சு வழக்கில் உள்ள சொற்கள். இதன் எழுத்து / செய்யுள் வடிவமே \"அறம்\"\nஇல்லறம் - இல்லத்தில் உள்ளோரின் நன்மை\nஅறநெறி = நன்மையான வழி, நல்லது செய்யும் வழி, நல்லவனாக இருக்கும் வாழ்க்கை முறை\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nஅறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை\nமுதலில் இந்தக்குறளின் பொருள் பார்த்து விடுவோம். அதன் பின் ஒரு இலக்கண விவரம் பார்ப்போம்.\nஅறத்தினை விட மேலாக ஆக்கம் (வளம், நன்மை, வலிமை, செல்வம்) உள்ள ஒன்றுமில்லை. (ஆக்கம் தருவது என்றும் கொள்ளலாம்).\nஅதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு\nஅதனை மறப்பதை விட மேலான கேடும் ஒன்றுமில்லை\nசென்ற குறளிலும் \"னூஉங்கு\" என்று வருவதைக்கண்டோம். இதிலும் அதே போல, மூன்று மாத்திரை உள்ள \"ஊ+உ\" வருவதைக்காண்கிறோம்.\nமுன்னமேயே மழைச்சிறப்பில் \"கெடுப்பதூஉம்\" என்ற இடத்திலும் இதே போல் வரும் ஒன்றைக் கண்டிருக்கிறோம். ஒரு வேளை வெண்பாவின் தளைக்காக இவ்விதம் கூட்டியதோ என்று அங்கு ஐயம் கொண்டிருந்த போதிலும், அது மட்டுமல்ல காரணம் என்றும் குறிப்பிடப்பட்டது.\nஇப்படி ஒலி அளவு கூட்டுதலை \"அளபெடை\" என்று தமிழில் வரையறுக்கிறார்கள்\nமுழுமையான தகவலுக்கு அளபெடை குறித்த விக்கிப்பீடியா சென்று படிக்கலாம்.\nஇப்போதைக்கு இது \"உயிரளபெடை\" (உயிரெழுத்தின் அளவு கூட்டுதல்) என்பதோடு நிறுத்திக்கொள்வோம்.\nஇன்னொரு முறை வரும்போது, இன்னும் கொஞ்சம் படிக்கலாம்.\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nநிரம்ப அடைத்து வைத்திருக்கும் பெட்டகம் போன்ற குறள் ஒவ்வொரு சொல்லும் பொருள் வன்மை உடைய ஒன்று.\nசெல்லும் வழிகள் / இடங்கள் / செயல்களில் எல்லாம்\nஎவ்வளவு இயலுமோ அவ்வளவு (முடிந்த அளவுக்கு)\nவிடாமல் (இடைவிடாமல் என்றும் கொள்ளலாம்)\nஇந்தத்தமிழ் நூல் எப்பேர்ப்பட்ட ஒரு ஊக்குவிப்பு தம் மக்களுக்குக் கொடுத்திருக்கிறது\nஎன்ற போதிலும், தற்காலத்தில் தமிழகத்தில் இடைவிடாமல் / ஓயாமல் செய்யப்படும் ஒரே செயல் என்ன என்பது சிந்தனைக்குரியது\nநிறையப்பேரின் வாழ்வில் அது \"தொலைக்காட்சி காணல்\" தானோ என்ற (சரியான) ஐயம் சிந்திப்போர் நடுவில் உள்ளது.\nமட்டுமல்ல, திரையில் காணும் நிகழ்வுகளில் என்ன அளவுக்கு \"அறம்\" உள்ளது என்பது இன்னொரு கேள்வி\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்\nஇந்த அதிகாரத்தின் முதல் குறளில் அறனுக்கான பொருள் குறித்து யோசித்தோம். இங்கு அதற்கான ஒரு வரையறை அழகாக வள்ளுவர் தருகிறார்\nமனதில் குற்றம் / அழுக்கு இல்லாமல் (தூய்மையாய்) ஆதல் தான்\nஅப்படி இல்லாத மற்றவை வெறும் ஆரவாரம் (நடிப்பு) மட்டுமே\nஉள்ளத்தில் என்ன உள்ளதோ அதன் அடிப்படையிலேயே பேச்சும், செயல்களும் (நீண்ட கால அளவில்) நெறிப்படுத்தப்படுகின்றன.\nஅப்படியானால், அதை ஒளித்து நன்மை செய்வது போல் நடிக்க முடியாது என்று பொருள் அல்ல. கண்டிப்பாக முடியும் என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் தனி மற்றும் பொது வாழ்வில் காண இயலும்.\nஆனால், அப்படிப்பட்டவை அறன் அல்ல மட்டுமல்ல, நாள் செல்லச்செல்ல வெளிப்பட்டு விடும் என்றே இதைப்புரிந்து கொள்ள வேண்டும்\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nமுன் குறளில் அறம் என்ன என்று வரையறுத்து விட்டு இக்குறளில் அது என்ன அல்ல என்று சொல்லுகிறார்.\nசெயத்தக்கன / அல்லாதன என்று பட்டியல் இடுதல் உலக வழக்கு \"ஒழுக்க நெறி நூல்\" என்ற விதத்தில் அதை இங்கு வள்ளுவர் அழகாகவே செய்வது மெச்சத்தக்கது\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nபொறாமை, பேராசை, கோபம், தீய சொல் எனப்படும் இந்த நான்கும்\nதவிர்த்து நடப்பது தான் அறவழி\nசொல்லுக்கு மட்டுமே \"இன்னா\" என்று குறிப்பிட்டிருந்தாலும், மற்ற மூன்றுக்கும் அது ஒரு அளவில் பொருந்தும் என்பது நடைமுறை.\nஎடுத்துக்காட்டாக, அவா - ஆசை / ஆவல் - என்றாலே தீமை என்று கொண்டால் குழப்பம் வரும்.\n\"அறவழியில் நடக்க வேண்டும்\" என்பதே ஒரு ஆசை தானே அதனால் தானோ என்னமோ, \"பேராசை\" என்று பல உரைகளும் சொல்லுகின்றன.\nஅது போலத்தான் \"வெகுளி\"யும். \"தீமை கண்டு பொங்கும்\" வெகுளி அறமா இல்லையா என்ற கேள்வி வரும். (மன்னிக்கவும், நான் \"அறச்சீற்றம்\" பற்றி அல்ல பேசுவது )\nஆக மொத்தம், \"இன்னா\" வகைப்பட்ட அழுக்காறு, அவா, வெகுளி, சொல் என்பன அறவழிக்கு எதிரிகள்\nRe: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5/", "date_download": "2018-05-22T00:52:33Z", "digest": "sha1:NGRVSVNVLJGS66VCGJK23LDBLP2PKOYI", "length": 14192, "nlines": 154, "source_domain": "keelakarai.com", "title": "ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃபு வாரிய சொத்துகளை மீட்க நடவடிக்கை – எம்.பி. அன்வர் ராஜா!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை; அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது குறித்து பேச்சு\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ- எதிர்கால போர் முறைகளை சந்திக்க மெகா திட்டம்\nவிமானங்களில் செல்வதற்கு மும்பை தொழிலதிபருக்குத் தடை\nதமிழக அரசின் \"நீட்ஸ்' திட்டத்தில் ரூ.5 கோடி வரை கடனுதவி – கலெக்டர்\nHome முகவை செய்திகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃபு வாரிய சொத்துகளை மீட்க நடவடிக்கை – எம்.பி. அன்வர் ராஜா\nஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃபு வாரிய சொத்துகளை மீட்க நடவடிக்கை – எம்.பி. அன்வர் ராஜா\nஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான வக்ஃபு வாரியம் சொத்துகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அன்வர்ராஜா எம்.பி. செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.\nவக்ஃபு வாரியத்தின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்வர்ராஜாவை, அவரது இல்லத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முஸ்லிம் பிரமுகர்கள் உள்பட பலரும் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.\nவக்ஃபு வாரியத்தின் தலைவர் பதவி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் காலியாகவே இருக்க வந்தது. இப்பதவிக்கு தற்போது ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டு-ளேன். வக்ஃபு வாரியத்தின் பல கோடி ரூபாய் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் அண்மையில் ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.\nபள்ளிவாசல்களில் பெரும்பாலானவை வக்பு வாரியத்தில் இணைக்கப்படாமல், தனித்தனியாக இயங்குவதையும் ஆய்வு செய்து அவற்றையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், எந்தெந்த பள்ளிவாசல்கள் வக்ஃபு வாரியத்தில் உள்ளன எனவும் கணக்கெடுத்து வருகிறோம். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துகளை முதலில் கணக்கெடுத்து, பின்னர் அவற்றை வக்ஃபு வாரியத்துடன் இணைக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.\nநாட்டிலேயே மதுரையில் மட்டுமே வக்ஃபு வாரியத்தின் கட்டுப்பாட்டில் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. விரைவில் அங்கு பாலிடெக்னிக்கும், கலை அரங்கமும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅதேபோல், தமிழகத்தில் விரைவில் ஒரு மருத்துவக் கல்லுாரி தொடங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி��்காக, பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவக்ஃபு வாரியத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துகளை மீட்கும் வகையில், மாவட்ட அளவில் குழுக்களும் அமைக்கப்படும்.\nஎன்று தன் உரையில் குறிப்பிட்டார்.\nமக்களைவை உறுப்பினரின் சிந்தனைகள் செயல் வடிவம் பெறுமா எண்ணங்கள் நிறைவேறுமா\n(ஆன் – லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\n‘நோக்கு கூலி’ முறை ரத்து: கேரள அரசு உத்தரவு\nஅஜ்மானில் தொழிலாளர் தினத்தையொட்டி போலீசார் அன்பளிப்புகளை வழங்கினர்\nதமிழக அரசின் \"நீட்ஸ்' திட்டத்தில் ரூ.5 கோடி வரை கடனுதவி – கலெக்டர்\nப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 4–வது இடம் பிடித்தது ராமநாதபுரம் மாவட்டம்\nப்ளஸ் 2 படித்தவர்கலூக்கு தஞ்சாவூரில் இந்திய விமானப்படை தேர்வு முகாம்\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=21095", "date_download": "2018-05-22T00:44:12Z", "digest": "sha1:DZHJXSRISMSVUDDZMME4KRNJKOVLXZIH", "length": 41556, "nlines": 227, "source_domain": "panipulam.net", "title": "மறுபிறவி இல்லாதவர்களே இந்த ஈசனைத் தரிசிக்க முடியும்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nவடிவேலன் on அம்பாள் சனசமுக நிலையத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (6)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (70)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nசுழிபுரம் பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் 3ம்திருவிழா நிகழ்வுகள் 20.05.2018.\nஏ-9 வீதியின் ஒருபகுதி தாழிறங்கியது\nதற்போதுள்ள அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும்\nலண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலை\nஇராசாவின் தோட்டம் வீதியிலுள்ள சாராயக்கடைக்குள் இருந்து இளைஞனின் சடலம் மீப்பு\nஇராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது – ­ ஷக் கோல்ட்ஸ்மி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« Swiss…N.S.A Digital Video சசியின் ஒளிப்பதிவில் ஒரு காணோளி (வர்த்தக விளம்பரம்)\nகளுவாஞ்சிகுடியில் இயங்கும் சமூக நலன்புரி அமைப்பு கணினி பயிற்சி கல்லூரி ஒன்றை புதுக்குடியிருப்பில் அமைத்து வருகின்றது: »\nமறுபிறவி இல்லாதவர்களே இந்த ஈசனைத் தரிசிக்க முடியும்\nமீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது. மிகவும் பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக் கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.\n“”யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர் கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்” என்று சொல்கிறார் ஆலய குருக்கள் சதீஷ் சிவாச்சாரியார். சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி. நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையின் உபதேசக் கருணைப் பார்வை யால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.\nஅம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.\nபைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்\nசனி பகவான் இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் அம்பாளிடம், “”நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன்” என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள்.\nஎப்படியும் ஈஸ்வரனை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மறுநாள், ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை, ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.\nஅங்கு வந்த சனி பகவான் அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து,\n“”என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா” என்று கேட்டாள். சனி பகவான், “”நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்த தல்லவா” என்று கேட்டாள். சனி பகவான், “”நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்த தல்லவா அந்த நே���மே நான் அவரைப் பிடித்த நேரம்” என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.\nஇரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, “”ஈஸ்வரா தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்” என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.\nமகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத் தைத் தணித்தாள் அம்பிகை. அம்பா ளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபி யானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். “”ஈஸ்வரா நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித் தால் அந்தப் பாவம் நீங்கும்” என்று கூறினார்.\nஉடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.\nஇதனைக் கண்ட நாரதர், “”இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படி யிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்” என்று போற்றிப் புகழ்ந்தார்.\n“”பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்” என்று நாரதர் சொன்னார். அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.\nஇத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தி யருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர் களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, “”மகரிஷியே நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்” என்றார்.\nமகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், “”பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்” என்று சாபமிட்டார். அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, “”மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது” என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.\nசாந்தமடைந்த அகத்தியர், “”மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.\nஉடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார். இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பி��்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கி றார்கள்.\nஇருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணி களைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள். இந்தக் கவசத்தினைத் தயார் செய்ய உதவியவர் திருச்சியைச் சேர்ந்த பக்தர் சிவகுமார் என்பவர்.\nமகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்எபெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை.\nபிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.\nஇந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், “”நந்தியே வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்” என்று ஆறுதல் கூறினார்.\nஅதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள்.\nஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க லாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.\nஇக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் உள்ளது. இந்தப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதி யர் அங்கே வருகை தருவது வழக்கமாம். அவ்வாலயத் திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.\nஅவருக்கு அருகில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.\nகன்னி மூலையில் கபால விநாயகருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பர்.\nஇக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.\nஇத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.\nபூஜைக்குரிய பொருட்களை நாம் வாங்கிச் செல்வது நல்லது. குருக்களின் வீடு அருகிலேயே இருப்பதால் நாம் செல்லும் நேரத்தில் தரிசனம் காணலாம். விரைவில் கும்பாபிஷேகம் காணவிருக்கும் இந்தக் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. பக்தர்கள் இதில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்.\nதினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறா���். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது.\nசூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது படர் வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம்போல் அமைக்கப்பட்டுள்ளது.\nசூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்.\nஇந்த இடமும் இந்த நாட்களும் தொடருமா\nகதலி வாழைப்பழங்களை சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்‌‌க்க முடியும் என்று\nகனடாவை புதுமையாக்க பிறநாடுகளிலிருந்து குடியேறுபவர்களால் தான் முடியும் – புதிய ஆய்வு முடிவு\nகடந்த 18 வருடங்களாக சுவிற்சலாந்தில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர்\nவிஷ்னுவை தரிசிக்க சென்ற இருவரை யானைகள் பலிகொண்டது\nPosted in ஆன்மீகம், செய்திகள்\nOne Response to “மறுபிறவி இல்லாதவர்களே இந்த ஈசனைத் தரிசிக்க முடியும்”\n“மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை” என அகஸ்தியர் கூறுவதும் இதுவே\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-05-22T00:10:18Z", "digest": "sha1:N4PZKLCBPHVAWYSRTYEZ4A2LOQFQTWZJ", "length": 23069, "nlines": 264, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: சுவாதியை கொன்றது பிலால் மாலிக் அல்ல ராம்குமார்!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nசுவாதியை கொன்றது பிலால் மாலிக் அல்ல ராம்குமார்\nசுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) என்ற இளைஞரைக் கைது செய்துள்ளதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nகாவல் ஆணையர் ராஜேந்திரன் கூறியதாவது:\nகடந்த மாதம் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில��� நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த 27-ம் தேதி சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. இந்நிலையில், சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) என்ற இளைஞரைக் கைது செய்துள்ளோம்.\nதன்னைக் கைது செய்ய போலீஸார் வந்துள்ளதை அறிந்த ராம்குமார், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்கள் கூறுவதற்கு ஏற்ப அவரை சென்னைக்கு கொண்டு வருவது பற்றி முடிவு செய்யப்படும்.\nஉண்மை குற்றவாளி இந்து மதத்தைச் சேர்ந்த ராம் குமார். ஆனால் சில நாட்கள் முன்னால் இதனை செய்தது பிலால்' மாலிக் என்ற முஸ்லிம் என்று பொய்யான தகவலை இந்த மூன்று பார்பன கூத்தாடிகளும் வெளியிட்டனர். இதன் மூலம் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட நினைத்தனர். இதுவே வட நாடாக இருந்திருந்தால் பெரும் கலவரம் உண்டாயிருக்கும். பெரியார் வார்த்தெடுத்த சுய மரியாதைக் காரர்கள் அதிகம் தமிழகத்தில் உள்ளதால் கலவரம் தடுக்கப்பட்டது. இந்து மக்களே இந்த கூத்தாடிகளுக்கு சரியான பதிலைக் கொடுத்தனர்.\nஇரட்டை அர்த்த வசனங்களை பேசியும் ஆபாசமான காட்சிகளில் தோன்றியும் இந்த சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் இந்த மூன்று பார்பனர்களையும் காவல் துறை கைது செய்ய வெண்டும். எந்த திட்டத்தை செயல்படுத்த இப்படி ஒரு பொய்யை நெஞ்சறிந்து சொன்னார்கள் என்ற உண்மையை காவல் துறை வெளிக் கொணர வேண்டும். இஸ்லாமிய அமைப்புகள் இந்த மூன்று கயவாளிகளின் மீதும் பொது நல வழக்கு தொடுத்து கோர்ட்டுக்கு இழுக்க வேண்டும். அப்போதுதான் இந்த கூத்தாடிகளின் கொட்டம் அடங்கும்.\nஇந்துக்களை காபிா்கள் என்று சதா இழிவு படுத்தும் அரேபிய வல்லாதிக்கவாதிகளை என்ன செய்யலாம் \nகோடிகளைக் கொட்டி கோபுரம் அமைத்த இளையராஜா\nகோடிகளை கொட்டி கோபுரத்தை அமைத்தார் என் தந்தை கோடிகளை கொட்டினாலும் கோடியில் நிற்க வைத்தது பார்பனியம் கோடிகளை கொட்டினாலும் கோடியில் நிற்க வைத்தது பார்பனியம் திருவாசகம் அமைத்து தெய்வப்பணி செ...\nமீனின் வயிற்றில் மூன்று நாள் வாழ்ந்த மனிதன்\nஸ்பெயின் நா���்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரண...\nபி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவன தலைவர் பி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என்பதால் அவர் அனைத்து பொருப்புகளிலிரு...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nபுர்ஹா அணிந்து வந்து மாட்டு இறைச்சியை...\nஉணர்வு: உங்களைக் குறித்து சிறு அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் ஆத்மராம்: நான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிராமண வைசிய குலத்தில் பிற...\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி.\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி. பிஜேபி சந்தர்ப்பவாதிகளை மிக அழகாக தோலுரித்துக் காட்டுகிறார். வீடியோவை பாருங்கள்.\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன் 1. இதற்கு முன் எஸ்.எம்.பாக்கரை நாம் மரியாதை செய்தோம்: அவருக்கு மதிப்பளித்தோம்: அவ...\nஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ்\nசேலத்தில் ஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ் மற்றும் இளைஞர் பட்டாளம். பிரபலங்கள் எல்லாம் இவ்வாறு பொதுப் பணியில் இற...\nமாற்று மதத்தவரையும் எந்த அளவு வசீகரித்துள்ளார்\nமாற்று மதத்தவரையும் எந்த அளவு வசீகரித்துள்ளார் வாசிப்போம் Xavier S John பதிவிலிருந்து..... சகோ.பீஜே அவர்களின் சர்ச்...\nஇதுதான் இந்தியா - ‎அம்பேத்கர்‬\nமலேயா நாட்டு சுற்றுப்பயணம் - பெரியார்\nபுனிதப்பசு எனும் கட்டுக்கதை - டி. என். ஜா\nகுஜராத்தில் மோடியின் கனவுகளுக்கு சாவு மணி அடிக்கப்...\nஇந்து மதம் அழியப் போவது காவிகளின் வன்முறை நடவடிக்க...\nபல கோவில்களுக்கு தானமளித்த ஆற்காடு நவாபுகள்\nகோபப்பட வைத்த நிகழ்வு - ஒரு பாகிஸ்தானியோடு....\nஅரவிந்த் கெஜ்ரிவால் மோடிக்கும் நாட்டு மக்களுக்கும்...\nமாட்டுக் கறி வைத்திருந்ததாக இஸ்லாமிய பெண்கள் தாக்க...\nகாஞ்சி சங்கரராமனைக் கொன்றது மாமிசம் சாப்பிட்டவரா\nபசுமை புரட்சியா அல்லது பசு புரட்சியா\nமதம் ம��ற்றிய குற்றத்திற்காக இரு இளைஞர்கள் சிறையிலட...\n20 கொலைகள் செய்ய காரணம் சினிமாவே - அவினேஷ்\nதலித்களுக்கு அதரவான டிஎன்டிஜே யின் ஆர்ப்பாட்டம்\nசுவாமிகள் கடவுளின் தரிசனம் கண்டு மெய் மறந்து பக்தி...\nஆனந்த யாழை மீட்டுகிறாய் - யுவன்\nஇறந்த ஒரு ஆன்மா இன்னொரு உடலில் ஏறிக் கொள்ளுமா\nஇப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா\nஇந்திய ராணுவத்தின் அத்து மீறிய செயல்\nஐஎஸ்iஎஸ் கழுத்தறுப்பு வீடியோக்களை பார்க்க வேண்டுமா...\nமோடி அரசு தனது ஐந்து ஆண்டுகளை பூர்த்தியாக்குமா\nஇஸ்லாமியருக்கு ஆதரவாக களமிறங்கிய சீக்கியர்கள்\nபியூஸ் மனுஷ் மீது கொடூரத் தாக்குதல்\nஇஸ்லாத்தில் இணைந்த நாகப்பட்டினம் சகோதரர்கள்\nஇஸ்லாம் இந்த மண்ணில் வளர்ந்தது வாளால் அல்ல\nரஜினி என்ற கூத்தாடிக்கு சரியான பதிலளிக்கும் காணொளி...\nஇந்துவாக பிறந்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன்\nஇஸ்லாமிய மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை\nபூணூல் பார்டிகள்தான் இனி செத்த மாட்டை தூக்க வேண்டு...\nதீவிரவாதியான இந்த நாயை என்ன செய்யலாம்\nஆர்எஸ்எஸ் எப்படிப்பட்ட அமைப்பு - ஒரு இந்து சகோதரர்...\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - பகுதி 25\n'மாயாவதி விபசாரிகளை விட கேவலமானவர்' - தயா சங்கர் ...\nதிருமா வளவன் உதவியாளர் தமிழேந்தி இஸ்லாத்தை ஏற்கிறா...\nஇத்தாலியில் நடந்த ஈத் பெருநாள் தொழுகை\nபெண்கள் விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்வு பயிற்சி...\nஅரசு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்...\nகுஜராத்தில் கேட்பாரற்று இறந்து கிடக்கும் பசுக்கள்\nநோயாளிகளை நலம் விசாரிக்கும் அழகிய பண்பு\nசித்து மோடியை கண்டித்து எம்பி பதவி ராஜினாமா\nபிரிட்டனின் புதிய பிரதமர் தெரஸாவின் அழகிய பேச்சு\nபாஜக டேஷ் பக்தர்கள்.... பார்த்துக்கோங்கோ :-)\nநெகிழ வைத்த நிகழ்வு - மத மாற்றம்....\nதுருக்கியில் ராணுவ புரட்சி முறியடிப்பு\nஆர்எஸ்எஸ் பற்றி கர்ம வீரர் காமராஜ்\nஅன்வர் ராஜா திருமணத்துக்கு பொங்கும் வேலையற்றவர்கள்...\nஅன்வர் ராஜா அவர்களின் மகனின் மனம் திறந்த மடல்\nகாஷ்மீர்: ஆபத்திலும் மனித நேயம் காக்கும் முஸ்லிம்க...\nதலைமை தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனையாம்\nகுஜராத்தில் மூன்று தலித்கள் அடிபடும் காட்சி\nகாஷ்மீரில் சத்தமில்லாமல் நடந்து வரும் மனித நேயப் ப...\nஜாகிர் நாயக்குக்கு க்ளீன் ஷீட் கொடுக்கிறார்களாம்\nஇந்��ிய ராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயல்\nஇரவுத் தொழுகைக்கு கூடும் கூட்டததைப் பார்த்தேன்\nஜாகிர் நாயக்கிடம் மூக்குடைப்பட்ட டைம்ஸ் நவ் நிருபர...\nஸ்வாமி ராமானந்த் இன்று சல்மான் ஃபாரிஸாக\nகஜினி முகம்மத் மறைக்கப்பட்ட வரலாறு \n'பிரியாணி' - இன்றும் தொடரும் ஒரு தொடர்கதை\nயோக்கியர்கள் பாஜகவில் ஒருவருமே இல்லையா\nஹரியானாவில் மாட்டு சாணத்தை தின்ன வைத்த கொடுமை\nநடிகர் விக்னேஷ் இஸ்லாத்தை ஏற்றதால் வீட்டை விட்டு வ...\nகொலை செய்யும் அளவுக்கு ராம் குமார் ஏன் போனான்\nஸ்வாதி - ராம்குமார் சம்பவங்கள் நமக்கு உணர்த்துவதென...\nஐஎஸ்ஐஎஸ் - அல் காயிதா இவர்களை இயக்குவது யார்\nதனது சோகத்தை இறைவனிடம் முறையிடும் சிரிய சிறுவன்\nமார்க்கண்டேய கட்ஜூவிடம் இந்துத்வாவாதிகள் பாடம் பயி...\nமோடிக்கும் அமீத்ஷாவுக்கு தலைவலி தரப்போகும் ஏக்நாத்...\nசுவாதியை கொன்றது பிலால் மாலிக் அல்ல ராம்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntet2012.blogspot.com/2012/11/pg-trb.html", "date_download": "2018-05-22T00:37:21Z", "digest": "sha1:PVMBF6I75LOIE2XBZ6BDINO2MLYJFYBJ", "length": 17711, "nlines": 306, "source_domain": "tntet2012.blogspot.com", "title": "TamilNadu Talent Empowerment Trend 2012: PG TRB வழக்கு நிலுவை விவரம் என்ன?", "raw_content": "\nHome இந்தவார வேலைவாய்ப்பு TET Oct 2012 answers மத்திய வேலை மாநில வேலை கல்வி செய்திகள் இன்றைய சமூகம் குழந்தைகளுக்கான பக்கம் தகவல் களஞ்சியம் online Dictionary உங்கள் பக்கம்...\n----IMPORTANT LINKS---- முக்கிய இணைப்புகள் join our sms group அனைத்து தேர்வு முடிவுகள் வேலைவாய்ப்பு செய்திகள் தமிழில் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் சமூகம் சார் கட்டுரைகள் பள்ளிக் கல்வி சார் வலைதளங்கள் TNPSC செய்திகள் கல்லூரி நினைவுகள் பள்ளி நினைவுகள் உங்கள் கருத்து என்ன\nPG TRB வழக்கு நிலுவை விவரம் என்ன\nபல வழக்குகளை சந்தித்து இறுதியாக PG TRB க்கு இருமடங்கான தகுதியானவர்கள் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது.\nஎப்படியோ... பிரட்சனைகள் எல்லாம் முடிந்து வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த ஆசிரியர்களுக்கு கிடைத்ததோ இந்த முறையும் ஏமாற்றம் தான்.\nயாரோ ஒருவர் Applied Mathematics படித்து TRB ல் தேர்ச்சி பெற்று தற்போது வேலைகிடையாது என்று கேள்விபட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறாராம்.\nஅதுமட்டும் அல்லாமல் எதற்காக 2:1 என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் கேள்விகள் எழுந்துள்ளதாம்.\n���துதான் இப்படி என்றால் TET க்கு ஏதோ ஒரு வழக்கை நீதி மன்றத்தில் தொடுத்துள்ளார்களாம் 4500 பேர் சார்பாக. ஆனால் TRB ஐ தொடர்பு கொண்டு வினவியதில் இந்த மாதம் இறுதிக்குள் Selection list வெளியிடப்பட்டு அடுத்த மாத தொடக்கத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த வழக்கு தொடுப்பவர்களுக்கு ஒரு ஒரு கேள்வி... ஒரு வேலையும் இன்னும் ஒழுங்காக போடப்படவில்லை இந்த 6 மாதத்தில் இப்போது போடப்பட்ட Steno Graph & typist பணியிடங்களில் கூட (Final tally steno called 1154 : allotted-507\nஇந்த வழக்கு தொடுப்பவர்களுக்கு ஒரு ஒரு கேள்வி...ஏன் உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா ஆனா ஊனா ஏதாவது வழக்கை போட்டு ஆயிரக்கணக்கானோரின் வசைமாரிகளை ஏன் பெற வேண்டும்\nஇந்த ஆண்டு முறை இல்லாவிட்டால் ... திறமை இருந்தால் அடுத்த முறை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்..\nஅது என்ன இப்படி ஒரு சந்தோசம் இப்படிபட்டவர்களுக்கு\nசகிப்புத்தன்மை பொறுமை இவற்றை இவர்கள் பள்ளியில் சொல்லிகொடுக்கவே போல தெரிகிறது.\nசரி விடுங்க... ஏதோ நடப்பதுதான் நடக்கும் நாமாவது பொறுமையாக இருப்போம்.\nவெளியீட்டாளன் jagan nathan நேரம் 4:54:00 AM\nகல்வி உளவியல் நாகராஜன் புத்தக mp3\nTET மற்றும் TNPSC பாட குறிப்புகள்\nஅக்டோபர் 2012 - விடைக் குறிப்புகள்\nமற்ற - கற்றல் குறிப்புகள்\nவங்கி மற்றும் மற்ற பிற தேர்வுகளுக்கான மின்னியல் புத்தகங்கள்\nசமீபத்திய நிகழ்வுகள் - ஓர் ஆண்டிற்கு முந்தியது MP3\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெற\nGroup 1 தேர்வு தேதி மாற்றியமைக்கப்படும் - சனவரி 27...\nகாலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்கள் சேகரிக்கும்...\nTeachers Particulars- விவரங்களை எளிமையாக கணிணியில்...\nPG TRB வழக்கு நிலுவை விவரம் என்ன\nசமச்சீர் கல்வி - முழு பாடநூல்கள்\nபோட்டித் தேர்வுகள் - வெற்றி பெறுவது எப்படி\nB.Ed டிசம்பர் மறுத் தேர்விற்கான கால அட்டவணை வெளிய...\nTET -சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்வோருக்கான குறிப...\nவி.ஏ.ஓ விடைத்தாள் ஒரே பக்கத்தில்...\nTET பணிநியமனம் புதிய முறை முழு விவரம்\nபொது அறிவு களஞ்சியம் link\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமன இறுக்கத்தை போக்கும் வாழைப்பழம்\nபி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஇந்த தளத்தின் மின்னியல் புத்தகங்களை எவ்வாறு இலவசமாக பதிவிறக்கம் செய்வது\nஅஞ்சல் அலுவலகங்களில் Group 2 பதிவு குளறுபடிகள்\nவீடியோ பாடங்கள்... அனைத்தும் இலவசம்...\nதமிழில் தேசிய கீத வரிகள்\nஇந்த பாட புத்தகங்களின் இணைப்புகள் சில நாட்களாக செயல்படவில்லை...\nஉடனுக்குடன் உங்கள் கருத்தை தெரிவிக்க...\nஉங்களால் உருவாக்கப்பட்ட மின்னியல் புத்தகத்தினை காண ...\nதன்னலமற்ற இணைய ஆசிரியர்களால் உருவாக்கபட்ட பாடக்குறிப்புகளை காண இங்கே கிளிக் செய்யவும்...\nமுழுமையான அனுபவத்திற்கு right click > open in new tab சொடுக்கவும்...\nஇந்த தளம் எந்த விதிமுறைகளுக்கும் உட்பட்டதல்ல.... Theme images by Maliketh. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77912", "date_download": "2018-05-22T00:48:40Z", "digest": "sha1:L2ADPPVZTGVTMLCOIOBJMV4L33ZHKDIV", "length": 11926, "nlines": 173, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ramayana .. in the nine lines ..! | அற்புத பலன் தரும் ராமாயணம்.. ஒன்பதே வரிகளில்..!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nஆறுபடை வீடுகளில் திருச்செந்தூரும் ... உடலுறுப்பு தானம் செய்த முதல் மனிதன்\nமுதல் பக்கம் » துளிகள்\nஅற்புத பலன் தரும��� ராமாயணம்.. ஒன்பதே வரிகளில்..\nநம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் தினமும் படிக்க முடியுமா என்றால்.. நிச்சயம் முடியும். வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட, 30 வினாடிகளில் சொல்லி முடிக்க கூடிய வகையில் காஞ்சி மகா பெரியவரால் அருளி செய்யப்பட, அற்புதமான பொக்கிஷமான ராமாயணம் ..\nஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்\nசததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்.\nஇவ்ளவு தான் ஸ்வாமி ஸ்லோகம் முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது, நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்க உங்க வம்சம் ராம நாமத்தால் வளரும் என்கிறார் மகா பெரியவர்.\n« முந்தைய அடுத்து »\nஆடை, ஆபரணம் போலவே, மருதாணியும் பெண்களுக்கு பிடித்தது. கையில் மருதாணி இட்டு, காய வைத்து கழுவும் போது ... மேலும்\nகுடும்பத்தில் கடைசி கல்யாண விருந்தில் கடலை உருண்டை வைப்பது ஏன்\nகடவுளின் அருளால் பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல முறையில் மணவாழ்வு அமைந்ததைக் கொண்டாடும் விதத்தில் கடலை ... மேலும்\nவாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்\nவீட்டில் ஓயாத பிரச்னையா... காரணம், வீட்டின் வாஸ்து தோஷமாக இருக்கலாம். அதற்குரிய எளிய பரிகாரம் செய்து ... மேலும்\nபன்னிரண்டு ராசியினர் தரிசிக்க வேண்டிய அதிர்ஷ்டக்கோயில்\nஎந்த ராசிக்கு எந்த கோயில் பன்னிரண்டு ராசியினரும் தரிசிக்க வேண்டிய அதிர்ஷ்டக்கோயில், வழிபாடு முறைகள் ... மேலும்\n“வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்”என்பது திருமூலர் வாக்கு. மனிதர்கள் தர்ம வழியில் வாழ வழிகாட்டும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamhomeland.com/forum/forumdisplay.php?fid=6&datecut=0&sortby=lastpost&order=asc", "date_download": "2018-05-22T00:32:55Z", "digest": "sha1:3GU2GAI5VBLGX75TZ25MUPHP54VUOEKW", "length": 5691, "nlines": 144, "source_domain": "www.eelamhomeland.com", "title": "EHL_Forum - மாவீரர் நாள் உரைகள்", "raw_content": "\nEHL_Forum / விடுதலை போராட்டம் / மாவீரர் நாள் உரைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 1989\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 1990 & 1991\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 1997\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 1998\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 1999\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 2000\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 2002\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 2003\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 2004\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 2006\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 2007\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 2008\nForum Jump: Please select one: -------------------- Private Messages User Control Panel Who's Online Search Forum Home [ தமிழீழம் ] ஒரு வரலாற்று பார்வை படைப்புகள் -- ஈழத்து பாடல் வரிகள் -- காவிய நாயகர்களின் கவிதைகள் -- ஈழத்து கவிதைகள் தமிழீழ தேசிய தலைவர் -- பிரபாகரன் அந்தாதி -- பிரபாகரனியம் பிறந்த வரலாறு -- தேசிய தலைவர் நேர்காணல்கள் விடுதலை போராட்டம் -- மாவீரர் நாள் உரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/06/blog-post_50.html", "date_download": "2018-05-22T00:41:36Z", "digest": "sha1:I2E2POOUD2DP4Q6ETQTJNYX6T2FQ44BH", "length": 21393, "nlines": 420, "source_domain": "www.kalviseithi.net", "title": "கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும் குறிப்புகள்!! | கல்விச் செய்தி கல்விச் செய்தி: கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும் குறிப்புகள்!!", "raw_content": "\nகல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும் குறிப்புகள்\n1.எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான திறன் கொண்டிருப்பதில்லை. அவரவர் திறனுக்கேற்ற எதிர்பார்ப்புகள்மட்டுமே கொண்டவராகவும்ஊக்குவிப்பவராகவும் இருங்கள்.\n2.படிப்பே வராத குழந்தை என்ற போதும் .. தன்னம்பிக்கைஇழந்து விடாதவாறு அதனிடம்பேசிப் பழகுங்கள்.\n3.மதிப்பெண் நிறைய எடுக்க முயற்சிப்பது நல்லதுதான். ஆனால், முயற்சியையும் தாண்டி அது முடியாத போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து..உணர்த்துங்கள்.\n4.கற்றலில் குறையுள்ள குழந்தையை எதற்கும் உதவாததென முத்திரை குத்தவோ மற்றவர் முன் அதைச்சொல்லி அவமானப் படுத்தவோ கூடாது.அவர்களுக்கு உதவுங்கள்.\n5.வீட்டுப் பாடம் அளவாக தினமும் கொடுக்கலாம்.அது நன்கு கற்பிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.\n6.Meanings Test என்பது வீட்டுப் பாடம் என்றால்...வகுப்பில் அது நன்கு விளக்கப் பட்ட பிறகு ரஃப் நோட்டில் எழுதச் செய்து பிறகுவீட்டுப் பாடமாகத் தரலாம்.\n7.அடுத்த நாளில் உடனே தேர்வு வைக்காமல் வாய் மொழியாக ஒவ்வொருவரிடமும் கேட்டு நல்ல பயிற்��ி கொடுத்த பிறகுஎழுதச் சொல்லலாம்.\n8.இவ்வாறு நல்ல பயிற்சிக்குப்பிறகு வகுப்பில் எழுதும் சிறு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறும் வகையில் கவனம் கொண்டால் அது கற்றலின் மீது குழந்தைக்குப் பிரியம் மற்றும் தன்னம்பிக்கையைத் தரும்.\n9.பாடங்களை கற்பிக்க நிறைய நேரம் எடுத்து புரியும்படி கற்பிக்க வேண்டும். ஏனோ தானோவென்று பாடம் நடத்தி விட்டு தேர்வு வரை மனனம் செய்ய வைத்து கூடுதல் மதிப்பெண் பெற வைப்பது பயனற்றது... அருவருக்கத் தக்கது.\n10.முதல் வகுப்பு முதலே மொழிப் பாடங்களில் சிறு சிறுசொற்றொடர் சொந்தமாக எழுதப் பயிற்சி அளித்து பிறகு சிறு கட்டுரைகள் எழுத வைத்து மொழித் திறனை வளர்க்கலாம்\n11. பாராட்டும், ஊக்குவிப்பும்,அன்பான அணுகு முறையுமே ஒரு நல்லாசிரியரின்பண்புகள்.\n12.எழுத்துக்களும், அடிப்படை இலக்கணமும் சரிவரக் கற்பிக்கப் பட்டால் பிழையின்றி எழுதவும் தவறின்றி மொழியைக் கையாளவும் செய்வார்கள்.\n13.ஒவ்வொரு பாடம் கற்பிக்கும் முன்பும், பின்பும் அந்தப் பாடத்தை படிக்கப் பயிற்சி அளிக்க வேண்டும். வேகமாகப் படிக்க முடிந்தால்தான் புரிதல் சாத்தியம்.\n14. பாடங்களை சிறு நாடகமாக்கி எல்லாக் குழந்தைகளும் பங்கேற்கும் வண்ணம் நடிக்கச் செய்தால் நல்ல புரிதலுடன் மகிழ்ச்சி யான கற்றல் நிகழும்.\n15.பாடப்புத்தகம் தாண்டியும் வாசிக்கும பழக்கம் உருவாக உறுதுணையாக இருங்கள்.\n16.ஆடல், பாடல், பேச்சு, வரைதல் போன்ற தனித் திறமைகள் கண்டறியப பட்டு ஊக்குவிக்கப் பட வேண்டும்.போட்டி என்பது பரிசு பெற மட்டுமல்ல..பங்கு பெறவும்யார் வென்றாலும் மனமாறப் பாராட்டி மகிழவும் என்று உணர்த்துங்கள்.\n17.பரிசு எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\n18.பள்ளி வளாகத்தில்.. முதலில் பாதுகாப்பு...பிறகுதான் கற்பித்தல்.\n19.அடி வாங்கி வளரும் குழந்தை கோழை அல்லது கொடூரன் ஆக மாறும் அபாயம் உள்ளது.\n20.சமூக வன்முறைகளுக்கும், அவலங்களுக்கும் பள்ளி நாற்றங்காலாகி விடாமல் இருப்பதில் உங்கள் பங்கு முக்கியமானது.\n21.மனக்காயங்கள் இல்லாத குழந்தைப் பருவம்குழந்தைகளின் அடிப்படை உரிமை.\n22.பின்னாளில் நினைவு கூரும் போதெல்லாம் இனிய தென்றலாக நினைவலைகள் வந்து தழுவிச் செல்வதாக பள்ளிப்பருவம் அமைவது ஆசிரியர்களாகிய உங்களால் மட்டுமே சாத்தியப் படுத்தக் கூடிய ஒன்று.\n23.உ��்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பது உயிர்ப்புடன் கூடிய நிகழ் காலங்கள்...நாட்டின் நம்பிக்கைக்குரிய எதிர்காலங்கள்..\n***ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் நம் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும்குறிப்புகள்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால்ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங...\nFLASH NEWS : G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள்,பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டி...\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்\nகல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரட...\nகூலி வேலைக்குப் போகும் ஆசிரியர்கள்\nFlash News : G.O MS 101 - CEO, DEO, DEEO, AEEO உள்ளிட்ட பள்ளிக்கல்வி அதிகாரி பணியிடங்கள்/பணிகளை சீரமைத்து அரசாணை வெளியீடு (18.05.2018)\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு\nFlash News : 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளைமூட பள்ளிக்கல்வி...\nFlash News : +2 Result - விருதுநகர் மாவட்டம் முதலிடம்.\n* விர���துநகர் மாவட்டம் முதலிடம் - 97% * ஈரோடு மாவட்டம் இரண்டாமிடம் - 96.3% * திருப்பூர் மாவட்டம் மூன்றாமிடம் - 96.1%\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-05-22T00:43:55Z", "digest": "sha1:WGXZLHXIKR5KYEVPKOSLYCBAQRNDSY5K", "length": 14478, "nlines": 201, "source_domain": "www.jakkamma.com", "title": "சாதாரணமாக கடைகளில் விற்கப்படும் இறைச்சி உணவுகளுக்கு மட்டும் தான் மிருகங்களை பலியிட நிரந்தரமாக தனி சிறப்பு இடங்கள் அமைக்க முடியுமே தவிர, சிறப்பு வழிபாட்டு தினங்களின்போது பலி கொடுக்கப்படும் மிருகங்களுக்கும் நிரந்தரமாக தனி சிறப்பு இடங்களை ஏற்படுத்த கூறுவது நியாயமற்றது", "raw_content": "\nஒட்டகத்தை பலியிட தடை: தமிழகத்தில் போராட்டம்\nசாதாரணமாக கடைகளில் விற்கப்படும் இறைச்சி உணவுகளுக்கு மட்டும் தான் மிருகங்களை பலியிட நிரந்தரமாக தனி சிறப்பு இடங்கள் அமைக்க முடியுமே தவிர, சிறப்பு வழிபாட்டு தினங்களின்போது பலி கொடுக்கப்படும் மிருகங்களுக்கும் நிரந்தரமாக தனி சிறப்பு இடங்களை ஏற்படுத்த கூறுவது நியாயமற்றது\nதமிழகத்தில் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள சூழலில், குர்பானி என அழைக்கப்படும் ஒட்டகத்தை பலியிட தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஒரு வார காலமாக அதிகரித்து வரும் இந்தப் போராட்டங்களில், இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என பலதரப்பட்ட மக்களும் கலந்து கொள்கிறார்கள்.\nகடந்த 18 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலையிலான அமர்வு முன்பாக நடைபெற்ற விசாரணையில், தமிழகத்தில் ஒட்டகத்தை பலியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது.\nஅத்துடன் இந்தப் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை இரண்டு மாதங்களுக்கு பிறக���, அக்டோபர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஒட்டகம் பலியிடுவதற்கான சிறப்பு இடவசதிகள் இல்லாததை சுட்டிக்காட்டியே இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ள இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர், தொடர் போராட்டங்களையும் தொடரப் போவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.\nகுறிப்பாக மனித நேய மக்கள் கட்சி சார்பாக சென்னையில்ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.\nசாதாரணமாக கடைகளில் விற்கப்படும் இறைச்சி உணவுகளுக்கு மட்டும் தான் மிருகங்களை பலியிட நிரந்தரமாக தனி சிறப்பு இடங்கள் அமைக்க முடியுமே தவிர, சிறப்பு வழிபாட்டு தினங்களின்போது பலி கொடுக்கப்படும் மிருகங்களுக்கும் நிரந்தரமாக தனி சிறப்பு இடங்களை ஏற்படுத்த கூறுவது நியாயமற்றது என இஸ்லாமிய அமைப்பினர் கூறுகின்றனர்.\nஉயர்நீதிமன்ற உத்தரவு, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இதுதொடர்பாகப் பிறப்பித்த உத்தரவுக்கு முரணானது என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கருத்துத் தெரிவித்தார்.\nகோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்துவோம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு\nடிரம்ப் உத்தரவால் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்\nNext story திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட் வழக்கில் பதில் அளிக்க சபாநாயகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nPrevious story திருக்கோவிலூர் வணிகவரி அலுவலர்:லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலிசார் கைது செய்தனர்.\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா ட���க்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11391", "date_download": "2018-05-22T00:36:13Z", "digest": "sha1:BKQ5B2BIFCLBQF6634LSOMR4CJAJNDVJ", "length": 12998, "nlines": 357, "source_domain": "www.vikatan.com", "title": "UIB | யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லாபம் 356.21 கோடி", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nயுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லாபம் 356.21 கோடி\nநடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிகர லாபமாக 356.21 கோடியை ஈட்டியுள்ளது.\nசெப்டம்பர் 30ம் தேதி உடன் முடிவடைந்த அரையாண்டில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் ரூ.5914 கோடி ஆக வளர்ச்சியடைந்துள்ளது.\nகடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் ரூ.5291 கோடிகளுடன் ஒப்பிடுகையில் இது 11.77 சதவிகித வளர்ச்சியாகும்.\nமேலும், இந்நிறுவனம் 30 செப்டம்பர் 2015 உடன் முடிவடைந்த அரையாண்டில், வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.356.21 கோடி பதிவு செய்துள்ளதாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மிலிந்த் கராத் தெரிவித்துள்ளார்.\nநிறுவனத்தின் முக்கிய வளர்ச்சிக் காரணிகளாக வாகனம் மற்றும் ஆரோக்கியப் பிரிவுகள் முறையே 14 சதவிகிதம் மற்றும் 22 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன் திகழ்வதாக அவர் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrosenthilkumar.blogspot.com/2013/11/blog-post_22.html", "date_download": "2018-05-22T00:14:04Z", "digest": "sha1:HXU6RC5QDLAJHLQV5PWSRJB36FWKDE43", "length": 16697, "nlines": 123, "source_domain": "astrosenthilkumar.blogspot.com", "title": "veerapathram.com: ஜோதிடத்தில் எதை பின்பற்றுவது?", "raw_content": "\nநமது ஜோதிட சித்தாந்தத்தை மிகவும் நுணுக்கமாய் ஆராய்ந்து நமக்கு பல அறிய தகவலை தந்தது ஆர்யபட்டர்,பின்னிட்டு வாராகமிகிரர்,வருஷ ஜாதகமுறைய [தஜகநீலகண்டீயம்] உலகுக்கு தந்த நீலகண்டர் , யவனர், போன்றோர்கள் மிகவும் நுணுக்கமான பல வழிமுறைகளை தந்துள்ளனர், நிலை அப்படி இருக்க நம்முன்னோர்கள் விட்டு விட்டு சென்ற அனைத்தையும் விட்டு தள்ளு புதியதாக நான் சொல்லி தருகிறேன் ஜோதிடம் என்பது சற்று வியப்பை அளிக்கிறது, முகநூலில் கூட பல ஜோதிடர்கள் நான் சொல்லி வந்த கருத்தை ஏற்று கொண்டு கெளரவிப்பது எனக்கு மகிழ்ச்சியே\nஆனாலும் விதிமுறைக்கு புறம்பாக சில விஷயம் சொல்வதை யாரும் ஏற்று கொள்வதில்லை,\nதற்போது, ஜோதிடத்தில் முன்னரே இருக்கும் பழமையான வாக்கிய பஞ்சாங்கம் , C.G.ராஜனால் [ 1921 முதல் 1942 வரை நவீனபடுத்தப்பட்ட திருக்கணித பஞ்சாங்கம் ஆகியவை தான் தற்போது அனைத்து ஜோதிடர்களாலும் பயன்பாட்டில் உள்ளது, C.G.ராஜனால் இயற்றப்பட்ட பல ஜோதிட நூல்கள் மூலம் ஒரு ஆர்வம் உள்ள நபர் கொஞ்சமாக குருவழி காட்டுதலுடன் நிச்சயமாக நல்ல ஜோதிடராக புகழ் அடைய முடியும் என்பது நிதர்சன உண்மை\nஆனால் நான் சற்று கருத்தை பதிவது எதனால் என்றால் ஜோதிடம் பாழ்பட்டு போய்விடக்கூடாது அதுவும் நமது ஜோதிடரால் என்பதே ஐய்யப்பாடு\nதிருக்கணிதம் ,வாக்கியம், நாடியில் திருமணப்பொருத்தம்\nகே.பி.ஸிஸ்டம் ,ஜாமக்கோள் ஆருடம், பிரச்சன்ன சூட்சுமம் ,சந்திர நாடி கற்று கொள்ளவது சரியானது,\n“கால் கட்டை விரலுக்கும், அஞ்சனா வசிய மூலிகை தருகிறேன் ,அஸ்டதித்திக்கு தேவதா செய்து தருகிறேன் உனக்கு வாக்கு பலிதம்ஆகும் மற்றும்\nதாந்திரீக பயிற்சி எனும் பெயரில்\nநல்ல வருமானம் தரும் வாங்கி கொள் என ஜோதிடர்களிடம் வியாபாரம் செய்யும் முறையும்\nவாக்கு பலிதம் அடைய வாங்கிக்கொள் என்பதும் அதை வாங்கி வைத்தால் மட்டும் சொல்லும் அனைத்தும் நடந்து விடுமா\nஇந்தக்கூற்று எப்படி சாத்தியம் ஆகும் சொல்லுங்க \nஇடையே ஆறுமாதத்தில் ஜோதிடம் பயின்று ஜோதிடர் ஆகலாம் என விளம்பரம் பயிற்சி கட்டணம் எனும் பெயரில் சில ஆயிரம் பின்னர் ஆஞ்சனா மை வாங்கி கொள் என சில ஆயிரம் எதேனும் ஒருபட்டம் “ ஜோதிட பூஷன் .ஜோதிடரத்னா, ஜோதிஸ்சிரோண்மணி ‘ என பெயருக்கு முன்னால் ஒரு பட்டம் , அப்படி பட்டம் வாங்கியவரால் சரியான பலன் சொல்ல முடியுமா முகநூலில் கூட நான் மூலநட்சத்திர பெண்ணும் மகநட்சத்திர ஆணும் திருமணம் செய்ததை பற்றி எழுதினேன், நண்பர் தீர்த்தகிரி வெங்கடேஷன் அவர்கள் கூட அதை ஆதரித்தார், ஆனால் பெரும்பாலான ஜோதிடர்கள் அதை லைக் கூட செய்யவில்லை.காரணம் அவர்களுக்கு அதை பற்றி தெரியாது என்பதே உண்மை ஆகும், தவிர ஒரே திசை நடந்தால் அதை திசாசந்திப்பு எனவும் பழமையான ஆரோகண அவரோகணத்தை ஏற்று கொள்ள மறுப்பது, அதே போல் வேறு ஜோதிடரிடம் முன்னரே திருமணப்பொருத்தம் பார்த்து விட்டு வந்தாலும் நாடி முறையில் சரியில்லை சாரப்படி சரியில்லை , ஜாமக்கோள் படி சரியில்லை எனவும் [எண்கணிதப்படி சரியில்லை என்பதும் ] ஆள் ஆளுக்கு ஒருமுறையில் பயணம் செய்ய சொன்னால் பலன் காண வரும் நபர் பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு தான் போகணும், ஆசான் என கூறிக்கொண்டு இருக்கும் பலருக்கு நான் வாரசூலையை பற்றி கேட்க யாருக்கும்ட் தெரியவில்லை ஆனால் தேடிபிடித்தேன் படித்தேன் பதிந்தேன் முகந்நூலில், அதைக்கூட பிராமணர் பக்கம் ஷேர் செய்து ஆதரித்தது,\nநான் யாரையும் குற்றம் கூறவரவில்லை , ஆனால் 10 பொருத்ததை போட்டு குழப்பாதீர்கள்\nநன்றாக பலனை அறிய வேண்டும் எனில் முதலில் ஜோதிடத்தையும் கணிதத்தையும் அடிப்படையில் இருந்து பயில வேண்டும் என பதிந்து நண்பர்களிடம் பகையை தேடி வைத்து விட்டதோ என எண்ணத்தோன்றல் வருகிறது,\nவாக்கியம் கோவில் வழிபாட்டுக்கு மட்டும் தான், திருக்கணிதம் மனித குல ஜாதக கணிப்பிற்க்கு என்பதை மனதில் கொள்ளவும்\nபழமையான பலமூல நூல்களை பாடல்களை தேடிப்பிடித்து ஜோதிஸ் ஜாம்பவான்கள் தற்க்கால நட��முறைக்கு ஏற்ப்ப புதுபித்தால் போதும் ஜோதிடம் நன்கு வளரும் அதை விட்டு தான் நடத்தும் ஆறுமாத ஜோதிட பயிற்சி என்பது ஜோதிடத்தை வளர்த்தாது அதை நடத்தும் நபர்களை வேண்டுமானால் வளர்த்தும்\nஅப்படி ஆறுமாதத்தில் படித்து விட்டு என்னைக்காண வந்த ஒருநபருக்கு ராசிகட்டமும் அம்ஷ நிலையும் கூட கணிக்க தெரியாமல் திணறிப்போனார்,\nஜோதிடக்கலை வளரவும் இனி வருங்கால ஜோதிடர்களை வளப்படுத்தவும் பழைய மூலநூல்களை மிகசிறந்தது ,இந்த ஆறுமாத பயிற்சி அல்ல\nபலமுனை கேள்விகள் வரலாம் ஆனால் மனதில் பட்டதை சொல்லிதானே தீரணும்\nஅருமையான பதிவு. ஜோதிடம் கற்பதற்கு நிறையபேர் வருகின்றனர். அவர்களுக்கு கற்றுத்தருவதற்கு நிறைய மையங்கள் உள்ளன. ஆனால் ஜோதிடம் கற்பதற்கு உள்ளார்ந்த ஒரு அறிவு தேவை. புதன் நல்ல நிலையில் இருக்க வேண்டும். 2மிடம், 5மிடம் கெடாமல் இருக்க வேண்டும். குருவின் நிலைமையும் நல்ல இடத்தில் இருக்க வேண்டும். பெரிய ஜோதிடர்களாக உள்ளவர்களின் முன்னொர்கள் எப்படியும் ஜோதிடத்துடன் தொடர்பு உள்ளவர்களாகவே உள்ளனர். மற்றபடி யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம், கற்றதை வைத்து, ஜோதிடரை குழப்பவும் செய்யலாம்.\nவரவேற்கவேண்டிய ஒரு அம்சமான கருத்து.\nஇராசி குண்டலியில் வாக்கு ஸ்தானம் எனும் இரண்டாம் இடத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று, புதன் இருக்க, அவரை குரு பார்ப்பாரேயானால், ஜாதகர் புகழ் பெற்ற ஜோதிடக் கலை கற்ற மேதையாக விளங்குவர். புதன் 2-ஆம் வீட்டில் தங்க அந்த வீட்டதிபர் அவரைப் பார்ப்பாராயினும் புதன் பலப்பட்டவராகவே கருதப் படுவார்.\nஎந்த திதியில் என்ன செய்யலாம் \nதங்கம் வாங்க அடகு வைக்க ஜோதிட கருத்துக்கள்\nஉங்க ஜாதகத்தில் “பத்தில்” என்ன இருக்கு \nஅரசு வேலை அமையும் ஜாதக அமைப்பு இது [ goverment job ]\nதாரம் தங்காத ஜாதகம் [ தாரதோஷ ஜாதகம் ]\nமன்மத வருஷத்தில் கோயில் கும்பாபிஷேகம் செய்யலாமா\nபிரசன்ன ஜோதிட குறிப்புகள் குறித்த பதிவு ..\nராசிசக்ரத்தில் சனிபகவானின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம்]\nதிடீர் திருமண யோக பெண்\nவருஷ ஜாதக கணிதமுறை [[தஜகநீலகண்டீயம்]\nகோச்சார சூரியன் பலன் தரும் நிலை\nபிறந்த நாளை கொண்டாடுவது எப்படி\nதிசாபுக்தி துரிதமாக கணிக்க எளிய முறை\nஜோதிடம் யாருக்கு அதிகமாக பலன் தந்தது\nஅஷ்டவித விவாஹங்கள் [8 விதம்]\nஎனது பதிவுகளை உங்கள் இமெயிலில் பெற உங்கள் ஈமெயிலை இங்கே பதிவு செய்யவும்\nபதிவுகள் காப்புரிமை பெற்றவை யாரும் எனது அனுமதி இன்றி திருடக்கூடது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikilavan.blogspot.com/2014/09/blog-post_9.html", "date_download": "2018-05-22T00:11:31Z", "digest": "sha1:ISBGCTORARMGA7STNW4Q5TGS7CRUUYUE", "length": 5590, "nlines": 160, "source_domain": "kavikilavan.blogspot.com", "title": "கவி அழகன்: தெய்வங்கள் இன்று", "raw_content": "\nஎன் நாடு என் மக்கள்\nPosted by கவி அழகன் Labels: என் நாடு என் மக்கள்\nகன்னத்தில் ரோஜா நட்டு கண்ணீரை அதட்கிறைத்து என் எண்ணத்தில் பூக்கவைத்து உன் உருவத்தை காண்கிறேன்\nஒருநாள் வாழும் மலரை உன் மெம்மை கையால் பறித்து கூந்தலில் நீ சூடாதே என் உயிரையும் நீ பறிக்காதே\nமுதல் குழந்தையின் முதல் சுவாசம் நுரையீரல் தாண்டமுன் நுரைகக்கி செத்தது காதல்\nஉலகிலேயே மிகச்சிறிய காதல்கதை நான் அவளை காதலிப்பது உலகிலேயே மிகப்பெரிய சோகக்கதை அவள் இன்னொருவனை காதலிப்பது\nவாழ்வதற்காக சாவதும் வாழ்ந்துகொண்டே சாவதும் தமிழ் இனம் ஒன்றுதான்\nமூச்சு இழுக்க மூக்கிருந்தும் காற்று வாங்க உரிமை இழந்த இனத்தில் பிறந்தவன் ............ கவி அழகன்\nஇறுதிவரை போராடி இறந்தோமேயொளிய இழக்கவில்லை மானத்தை\nஎன் நாடு என் மக்கள் (69)\nபிளாக்கர் தொடங்கிய கதை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2012/06/blog-post_05.html", "date_download": "2018-05-22T00:12:11Z", "digest": "sha1:QQFUAVHDOFQO7YY7IN2JEULVOZIABJXX", "length": 19042, "nlines": 223, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்க சில ஐடியாக்கள்", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஅரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்க சில ஐடியாக்கள்\nகூடிய விரைவில் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வரப்போகிறது. இப்போதே நம் அரசியல் பெருந்தலைகள் தேர்தல் அறிக்கைகளுக்கு விஷயங்களைத் தயார்படுத்த ஆரம்பித்துவிடுவர். நாட்டுக்காகப் படாதபாடு() படும் அவர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு யோசிக்க வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில், செய்யவேண்டிய அதிமுக்கிய வேலைகளையும் தூக்கி ஓரமாய்ப் போட்டுவிட்டு முடிந்த வரை முக்கி முக்கி யோசித்ததில் வந்து விழுந்த ஐடியாக்கள் தான் இவை.இவை முழுக்க முழுக்க காப்பிரைட்() படும் அவர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு யோசிக்க வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில், செய்யவேண்டிய அதிமுக்கிய வேலைகளையும் தூக்கி ஓரமாய்ப் போட்டுவிட்டு முடிந்த வரை முக்கி முக்கி யோசித்ததில் வந்து விழுந்த ஐடியாக்கள் தான் இவை.இவை முழுக்க முழுக்க காப்பிரைட்() செய்யப்பட்டவை என்றும் இவற்றை உபயோகப்படுத்திக்கொள்ள தகுந்த கட்டணம் செலுத்த வேண்டுமென்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதிராவிடக் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்\nஏதோ நீங்க பார்த்துப் போட்டுக்குடுத்தா சரிதான் முதலாளி... நம்பிக்கை தானே வாழ்க்கை கவிதை எழுதும்போது மானே தேனே அப்படியெல்லாம் நடுநடுவே போட்டுக்கணும்னு குணா படத்தில் கமல் சொல்வார். தேர்தல் அறிக்கைன்னா அது போல, நிச்சயமாக, ஆணித்தரமாக, உறுதியாக, கடவுள் சத்தியமாக, மக்கள் தலைமேல் ஆணையாக( கவிதை எழுதும்போது மானே தேனே அப்படியெல்லாம் நடுநடுவே போட்டுக்கணும்னு குணா படத்தில் கமல் சொல்வார். தேர்தல் அறிக்கைன்னா அது போல, நிச்சயமாக, ஆணித்தரமாக, உறுதியாக, கடவுள் சத்தியமாக, மக்கள் தலைமேல் ஆணையாக() இப்படியெல்லாம் நடுநடுவே போட்டுக்கணும். அப்போதான் கொஞ்சம் வெயிட்டா இருக்கும். கடைசியில மக்கள் 'குணா' மாதிரி ஆகணும்ல) இப்படியெல்லாம் நடுநடுவே போட்டுக்கணும். அப்போதான் கொஞ்சம் வெயிட்டா இருக்கும். கடைசியில மக்கள் 'குணா' மாதிரி ஆகணும்ல\n1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பங்குச்சந்தையைத் தூக்கி நிறுத்தி, சென்செக்ஸ் 50,000 புள்ளிகளுக்கு எகிறடிப்போம் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறோம்.\n2. இந்திய ஹாக்கி அணிக்கு குளுக்கோஸ் கொடுத்து, புத்துயிரூட்டி 2040ல் நிச்சயம் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றுவிடுவோம்.\n3. இந்திய நதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து குழாய்களில் அரபு நாடுகளுக்குத் திருப்புவோம். பதிலுக்கு எண்ணெய் பெற்று இந்தியாவை வளப்படுத்துவோம்.\n4. கோதாவரியையும், நர்மதையையும் பெப்சிக்கும், கோக்கிற்கும், தாரை வார்த்து குளிர்பான அறுவடை செய்வோம்.\n5. தமிழ்நாட்டில் டாஸ்மாக்கின் பெருவெற்றியைத் தொடர்ந்து இந்தியா முழுவதிலும் கிளைகள் தொடங்குவோம். இந்தியாவை தண்ணியில்லாக் காடு என்று யார் சொல்ல முடியும்\n6. இந்தியக் கிரிக்கெட் அணியின் சிறப்பான வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் ஐநூறு கோடி ரூபாய் ஒதுக்குவோம்.\n7. புதிதாக சாப்ட்வேர் பார்க் தொடங்க இடம் இல்லாததால் சத்தியமங்கலம் காடுகளை அழித்து இடம் உருவாக்கப்படும். இதன்மூலம�� லட்சோபலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.\n8. சிறப்பான தமிழ் தலைப்புகளை படத்தின் பெயராக வைத்து 'தமிழ்' மொழியைப் பாதுகாத்து வரும் படத் தயாரிப்பாளர்களுக்கு அகில இந்திய அளவில் விருதுகள் வழங்கப்படும்.\n9. ஐக்கிய நாடுகள் சபையை இந்தியாவிற்கு இடமாற்றம் செய்ய ஆவன செய்யப்படும்.\n10. அமெரிக்காவிற்கு முன்னால் செவ்வாய்க்கு ஆள் அனுப்பி வெற்றிக்கொடி நாட்டப்படும்.\n11. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த மென்பொருள் நிறுவனங்களின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். படிப்படியாக அடுத்த ஐந்து பட்ஜெட்களில் இது ஈடுகட்டப்படும்.\n12. அரசு ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.\n13. நான்குவழிப்பாதை திட்டம் ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆகியும் அது இன்னும் முடியாமல் இருப்பதால் கையோடு எட்டு வழிப்பாதையாகவும் ஆக்கிவிடுவோம்.\n14. லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கான போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\n15. மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும்.\nடிஸ்கி : இது 2009 இல் ஒரு நண்பன் அனுப்பிய மின் அஞ்சல் , அப்பொழுதே பதிவாக போடபட்டது . இது ஒரு மீள் பதிவு .\nசிவகார்த்திகேயன் : காமெடி நாயகன்\nநடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி\nLabels: காமெடி, தேர்தல், நகைசுவை\nநீங்கள் செபி அவர்களின் ”அனைத்திந்திய அண்ணா,பெரியார்,காமராஜ் ,ராஜாஜி, நேரு,ஆரிய,திராவிட முன்னேற்ற முற்போக்கு மறுமலர்ச்சி மக்கள் கழக”த்தில் சேர அழைப்பு விடுக்கிறேன்\nஅறிக்கைகள் அனைத்தும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவைதான்... படிப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், நடப்பு நிலைமையை அழகாக நகைச்சுவையோடு கொடுத்திருக்கிறீர்கள்..\nஹி ஹி ஹி :D\nஆலோசனைகள் அருமையா இருக்கிறது நண்பரே..\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nI think அடுத்த பிரதம மந்திரி நீங்கதான்னு நெனைக்கிறேன்..\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் August 20, 2015 at 9:49 PM\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nஎனக்கு ஒரு சந்தேகம் ...\nநான் அழகா பொறந்தது என் தப்பா \nசகுனி : ஹிட்டு மேல ஹிட்டு\nபில்லா 2: பாடல் சொல்லும் வாழ்கை பாடம்\nபிகரை கரெக்ட் பண்ணுவது எப்படி \nபில��லா vs சகுனி : ஜெய்க்க போவது யாரு \nவிபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMO\nடெங்கு காய்ச்சல் : தெரிந்து கொள்ளுங்கள்\nபாட்ஷா ரீ-மேக்கில் விஜய் மற்றும் அஜித்.\nஅரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்க சில ஐட...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக நம...\nசிவகார்த்திகேயன் : காமெடி நாயகன்\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nகவிதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது . அதுவும் காதலிக்கும் நபர்களுக்கு எப்படித்தான் கவிதை வரும் என தெரியாது . இதோ சில கவித...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nமன நிறைவு தரும் ரமலான் நோன்பு\nஇது ரமலான் மாதம். அரபு மாதக் கணக்கின்படி ஒன்பதாவது மாதம் இது. ரமலான் என்ற அரபுச் சொல்லுக்கு, கரித்தல், சுட்டெரித்தல், சாம்பலா...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\n\"இன்றைய அ (லட்சியம் ) நாளைய ஏ (மாற்றம் )\" என்பார்கள் அதுபோல , சில அலட்சியங்கள் சிலரின் தலைவ...\nசில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்\nகடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்ப...\nவாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்\nஇவை எளிய புதிர் தெரிந்தவர்கள் விடை சொல்லலாம் ... 1. என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால் அதில் ஒரு ...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77913", "date_download": "2018-05-22T00:48:44Z", "digest": "sha1:BTNUFWOVZGVZOA7L63XFK4MHDQMKH4ML", "length": 17217, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Rishi Dadhichi | உடலுறுப்பு தானம் செய்த முதல் மனிதன்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nஅற்புத பலன் தரும் ராமாயணம்.. ஒன்பதே ... முருகனின் வடிவங்களும் வழிபாட்டு ...\nமுதல் பக்கம் » துளிகள்\nஉடலுறுப்பு தானம் செய்த முதல் மனிதன்\nஉலகத்தில் முதன்முறை உடலுறுப்பு தானம் செய்தவர் ததீசி முனிவர் ஆவார். ஒருவரின் உயிர் உடலை விட்டு நீங்கிவிட்டாலும், அவரின் உடலுறுப்புகள் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கவேண்டும் என்ற ஆழ்ந்த தத்துவத்தை ததீசி முனிவர் நமக்கு கற்றுத் தருகின்றார். வேதகால மகரிஷிகளுள் ஒருவர் தான் ததீசி முனிவர். சிவபுராணம் உட்பட மற்றசில புராணங்களில் ததீசி முனிவர் தியாகப் பேரொளியாகப் போற்றப்படுகின்றார்.\nஇன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nநன்னயம் செய்து விடல் - (குறள் 314).\nவள்ளுவரின் இந்த உயரிய சிந்தனை��்படி வாழ்ந்தவர் ததீசி. அவர் தனக்கு கேடு நினைத்தவனின் நன்மைக்காக தன் உயிரையே ஈந்ததுதான் சிறப்புக்குரியது. பாரத தேசத்தின் வடக்குப் பகுதியில் பெரும் செழிப்பை ஏற்படுத்தி ஓடிக் கொண்டிருந்தது சரஸ்வதி நதி. இந்த நதிக்கரையின் ஓரிடத்தில் ஆசிரமம் அமைத்து சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார் ததீசி முனிவர். அவர் செய்த தவம் இறைவனின் அடியை பற்றும் நன்நோக்கத்திற்காகவே இருந்தது. ஆனால் அவரது கடுமையான தவத்தைக் கண்டு இந்திரன் அஞ்சினான். முனிவர்களின் கடும்தவம் அவர்களுக்கு மாபெரும் சக்தியைத் தரும். அந்தச் சக்தியைப் பெரும்பாலும் முனிவர்கள், மனிதகுல நன்மைக்கும், தன்னுடைய ஆத்மலாபத்திற்கும் மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால், இந்திரனுக்கோ ‘எங்கே அவர்கள் அந்தச் சக்தியைக் கொண்டு, தன் இந்திரப் பதவியைப் பறித்துக் கொண்டுவிடுவார்களோ’ என்று ஒரு பயம் எப்போதும் இருந்தது. எனவே ததீசியின் தவத்தைக் கலைக்க இந்திரன் பல சூழ்ச்சிகள் செய்தான். தன்னுடைய வஞ்சக செயல்களால் முனிவருக்கு நிறைய தொந்தரவுகள் கொடுத்து வந்தான். இருந்தபோதிலும் அவர் அத்தனை சவால்களையும் கடந்துவந்தார். தன்னுடைய தவ வலிமையால் சால்புத்தன்மை பெற்று மற்ற முனிவர்களின் மத்தியில் மரியாதைக்கு உரியவரானார்.\nஅப்பொழுது ஒரு சமயம், விருத்திராசூரன் எனும் அசுரனால் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. அந்த யுத்தம் தொடங்கியது முதல், அசுரர்களின் கையே ஓங்கியிருந்தது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மூண்ட போரில் விருத்திராசூரன் வென்றான். தேவலோகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்திரன், விஷ்ணு பெருமானிடம் சரண்புகுந்தான். விருத்திராசூரனை வெற்றிக் கொள்ள ததீசி முனிவரின் முதுகெலும்பால் ஆன ஆயுதத்தால் மட்டுமே இயலும் என விஷ்ணு பெருமான் கூறினார். இந்திரனும் மற்ற தேவர்களும் உடனடியாக ததீசி முனிவரின் ஆசிரமத்திற்குப் புறப்பட்டனர். அங்கு இந்திரன் ததீசி முனிவரிடம் எல்லாவற்றையும் எடுத்துக் கூறினான். விருத்திராசூரனை அழிக்க அவரின் முதுகெலும்பு தேவைபடுகின்றது என வேண்டினான். இந்திரன் தனக்கு செய்த தீமைகளை எல்லாம் மறந்துவிட்டு, இந்திரனின் வேண்டுகோளுக்கு ததீசி முனிவர் ஒப்புதல் தெரிவித்தார். ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து தன் ��டலில் இருந்து உயிரை வெளியேற்றினார். பின்னர் ததீசி முனிவரின் முதுகெலும்பைக் கொண்டு வஜ்ராயுதம் உருவாக்கப்பட்டது. இந்திரனும் விருத்திராசூரனை வென்று தேவலோகத்தை அடைந்தான்.\nசிறப்பு: இந்திய அரசின் உயர் விருதான பரம் வீர் சக்ராவின் மேல் இவரது முதுகெலும்பின் படமே உள்ளதென்பது சிறப்பாகும்.\n« முந்தைய அடுத்து »\nஆடை, ஆபரணம் போலவே, மருதாணியும் பெண்களுக்கு பிடித்தது. கையில் மருதாணி இட்டு, காய வைத்து கழுவும் போது ... மேலும்\nகுடும்பத்தில் கடைசி கல்யாண விருந்தில் கடலை உருண்டை வைப்பது ஏன்\nகடவுளின் அருளால் பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல முறையில் மணவாழ்வு அமைந்ததைக் கொண்டாடும் விதத்தில் கடலை ... மேலும்\nவாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்\nவீட்டில் ஓயாத பிரச்னையா... காரணம், வீட்டின் வாஸ்து தோஷமாக இருக்கலாம். அதற்குரிய எளிய பரிகாரம் செய்து ... மேலும்\nபன்னிரண்டு ராசியினர் தரிசிக்க வேண்டிய அதிர்ஷ்டக்கோயில்\nஎந்த ராசிக்கு எந்த கோயில் பன்னிரண்டு ராசியினரும் தரிசிக்க வேண்டிய அதிர்ஷ்டக்கோயில், வழிபாடு முறைகள் ... மேலும்\n“வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்”என்பது திருமூலர் வாக்கு. மனிதர்கள் தர்ம வழியில் வாழ வழிகாட்டும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakaraithariq.blogspot.com/2011/06/blog-post_10.html", "date_download": "2018-05-22T00:20:27Z", "digest": "sha1:4T6IDZXFJU6XBFOQ34ZAZHIVLWYDG26S", "length": 16921, "nlines": 146, "source_domain": "vadakaraithariq.blogspot.com", "title": "வடகரை தாரிக்: உங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக்கும் வழி", "raw_content": "\nஉங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக்கும் வழி\nநமது தினசரி வாழ்வில் இன்றியமையாத பொருட்களில் பேட்டரிகளும் இடம்பிடித்து வெகுநாள் ஆகிவிட்டது உங்களுக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம், உங்கள் laptop, mobile, i pod, tablet என்று பேட்டரி பல சாதனங்களுக்கு உயிர்கொடுத்துக்கொண்டிருக்கிறது, அதிக நேரம் சக்தி தரும் பேட்டரியால் மட்டுமே நமது தேவையை நிறைவுசெய்யமுடியும், இதற்க்கு பேட்டரியின் சில இயங்கும் விதிகளை மாற்றினாலே போதும், அப்படி உங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை எப்படி நீட்டிப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம்,\nநம்மில் பலரும் லேப்டாப்பை சார்ஜ் ஏற்றுவதும், பிறகு, அந்த சார்ஜ் குறையும் வரை பயன்படு���்திவிட்டு Battery low என்று அலறியுவுடன், மீண்டும் சார்ஜ் செய்து Battery full என்று வந்ததும் charger லிருந்து நீக்கி ஒரு சுழற்சிமுறையிலேயே பயன்படுத்தி வருகிறோம்,\nஇதிலும் என் நண்பர் ஒருவர் ( இப்படி பலரும் கூட இருக்கலாம் ) பேட்டரியின் ஆயுளை நீட்டிக்கிறேன் என்று தனியாக பிடுங்கிவைத்துவிடுவார், மின்சாரம் இல்லாதபோதும் வெளியே கொண்டு செல்லும்போதும் மீண்டும் பேட்டரியை பொருத்தி எடுத்துச்செல்வார், ஆனால் உண்மையில் ஒவ்வொரு பேட்டரியின் ஆயுளும் அதை Charging மற்றும் Discharging செய்யும் எண்ணிக்கைகளைப் பொறுத்தே அமைகிறது, இதற்க்கு ஆதாரமாய் உலகின் சிறந்த கணிப்பொறி தயாரிப்பாளர்களான Dell வழங்கிய கோப்பின் புகைப்படம் கீழே.,\nசாதாரணமாக ஒரு லேப்டாப் பேட்டரியை அதன் வாழ்நாளில் 300 லிருந்து 400 சுற்றுக்கள் ( 300 - 400 Cycles ) சார்ஜ் செய்யலாம், ஒவ்வொரு சுற்றும் உங்கள் உபயோகத்தைப் பொறுத்து வெவ்வேறு எண்ணிக்கையிலான charge மற்றும் discharge களை உள்ளடக்கியுள்ளது, எனவே நீங்கள் இந்த சுற்றுக்களை குறைப்பதன் மூலம், உங்கள் பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கலாம், அதற்க்கு நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம்,\nமின்சார வசதியிருக்கும் இடங்களில் உங்கள் லேப்டாப்பை Charger ல் இணைத்தே பயன்படுத்தவும், பேட்டரி 100% சார்ஜ் ஆனவுடன் தானாகவே charger லிருந்து வரும் current ல் இயங்க ஆரம்பித்துவிடும், எல்லா லேப்டாப்பிலும் இத்தகைய Bypass வசதி இருக்கும், எனவே நீங்கள் “எங்கே பேட்டரி தொடர்ந்து பயன்பாட்டில் இருக்குமோ” என்று பயப்பட வேண்டாம்.\nஉங்கள் லேப்டாப் மேலதிக வசதிகளைப் பெற்றதாக இருந்தால் நீங்கள் உங்கள் திரைக்குக் கீழுள்ள பேட்டரி குறியீட்டை அழுத்தி “power options” யை திறந்து அதில் “Battery meter” க்கு சென்று \"Battery life\" ல் \"Disable battery charging\" யை தேர்வு செய்து OK என்று அழுத்தவும், இப்பொழுது உங்கள் லேப்டாப் AC Adapter (Charger) ல் இருந்து இயங்கும், இதன் மூலமாகவும் பேட்டரியை அடிக்கடி charge மற்றும் Discharge செய்வதைக் குறைக்கலாம், இதில் இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உடனடியாக உங்கள் லேப்டாப் Hibernate ஆகிவிடும்\nநான் நேற்று தான் ACER (5742) மாடல் லேப்டாப் வாங்கினேன்.\nநான் லேப்டாப் உபயோகிப்பது இதுவே முதல் முறை.\nஇருப்பினும் எனக்கு எந்த மாதிரில்லம் லேப்டாப்பை உபயோகிக்கனும் என்று ஓரளவு தெரிந்ததால் உபயோகிக்கிறேன்.\nஇருப்பினும் எனக்கு சார்ஜ் செய்துக்கொண்டு லேப்டாப��பை உபயோகிக்கலாமா. கூடாதா. என குழம்பி இருந்தேன் உங்களுடைய ஆலோசனையின் மூலம் அக்குறை நிவர்த்தியாகிவிட்டது.\nதம்பி தாரிக் வணக்கம் இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்குமாறு வேண்டுகின்றேன், உங்களால் நான்கணணி அறியு பெற்றேன் தொடரவேண்டும் இந்த அறிய பணி\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்\nடோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்\nடோரன்ட்ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட் ல் இலவசமாக கிடைக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக\nநாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு\n2 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிட பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19\n3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்க...\nஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை இன்டர்நெட் செக்யூரிட்டி வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது ...\n48 வேலைகள் செய்யும் ஒரே மென்பொருள் இலவசமாக\nநாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு...\nநோவா PDF கிரியேட்டர் - இலவசமாக - லைசென்ஸ் கியுடன்\nMobileக்காண Browser ஒபேரா மினி 6 - இப்போது தமிழில்...\nPhoto 2 Text போட்டோவை எழுத்துக்களால் உருவாக்கவேண்...\nஉலகின் உயரமான 10 Buildings\nUSB Pen Drive பாதுகாக்க எளிய வழிகள் நான்கு\nதினம் ஒரு புதிய Screen Saver\nதினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக உங்களின் ஈமெய...\nஇந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேட...\nஉங்கள் Photoவை ஓவியமாக மாற்ற இலவச மென்பொருள் Fotos...\nடெஸ்டொப்பில் இருந்து விரைவாக Facebook இற்கு புகைப்...\nவிண்டோஸ் 8: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய தகவல...\nMobile , Digital Camera போட்டோ ரெகவரி மென்பொருள்\nFacebook: வேண்டாதவர்களை Block செய்ய\nDuplicate Fileகளை கண்டறிந்து நீக்க\nஉங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக...\nஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Mul...\nபுதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouT...\nசிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSpli...\nபென் டிரைவ் பாதுகாப்பு - Autorun.inf\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க\nஉலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக...\nகணிணியை சுத்தமாகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் வை...\nசற்று முன்பு வருகை புரிந்தவர்கள்\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakaraithariq.blogspot.com/2011/09/blog-slide-show.html", "date_download": "2018-05-22T00:35:24Z", "digest": "sha1:32DF2UDNIARQXWDBO4IREEKQIHN6FY46", "length": 13501, "nlines": 276, "source_domain": "vadakaraithariq.blogspot.com", "title": "வடகரை தாரிக்: Blogல் புதிய பதிவுகளுக்கு Slide Show அமைக்கலாம் வாங்க", "raw_content": "\nBlogல் புதிய பதிவுகளுக்கு Slide Show அமைக்கலாம் வாங்க\nமுதலில் Blogger Templateக்கு சென்று Edit HTML ல் Proceed கிளிக் செய்து உள்ளே செல்லவும். அதில் ‘Expand Widget Templates’ ஐ கிளிக் செய்ய வேண்டாம். பிறகு ctrl+f கிளிக் செய்து ]]> என்பதை கண்டுபிடித்து அதற்க்கு மேலே, கிழே உள்ள script ஐ Paste செய்யவும்.\nசிகப்பு கலரில் உள்ளதில் உங்கள் ப்ளாக் அட்ரஸ் ஐ Replash செய்து விடவும். அவ்வளவுதான். பதிவு எழுத ஐடியா தந்த Thoufic அவர்களுக்கு மிக்க நன்றி.\nமறக்காமல் கருத்துக்களையும், ஓட்டையும் பதிவு செய்யுங்கள். +1 கிளிக் செய்துவிட்டு போங்களேன்.\nமங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்\nபாய் blogger ல நன் பண்ண post full single page ல வருது என்ன பானுறது உங்களை மாரி எப்படி நான் post செய்றது\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்\nடோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்\nடோரன்ட்ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட் ல் இலவசமாக கிடைக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக\nநாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு\n2 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிட பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19\n3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்க...\nஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை இன்டர்நெட் செக்யூரிட்டி வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது ...\n48 வேலைகள் செய்யும் ஒரே மென்பொருள் இலவசமாக\nநாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு...\nKingdom Tower உலகின் உயரமான பில்டிங் ஜித்தாவில்\nFaceBookன் புதிய அழகான தோற்றத்தை பெறலாம் வாங்க\nMobileக்கு அதிவேகமான UC Browser 7.9 புதிய வெர்சன்...\nகணினியை சுத்தமாக்கவும், வேகமாக்கவும் AVG Pc Tuneup...\nBlogல் புதிய பதிவுகளுக்கு Slide Show அமைக்கலாம் வா...\nஇயற்கை வளம் மிக்க இந்தியா - அழகிய புகைப்படங்கள்\nPhoto Shopக்கு தேவையான Brush Toolகள் இலவசமாக கிடைக...\nநமது கணிணி திரையை அழகாக screenshots எடுக்க\nசற்று முன்பு வருகை புரிந்தவர்கள்\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/01/tamil_8848.html", "date_download": "2018-05-22T00:42:09Z", "digest": "sha1:3YZQTKPYOGHL72CIJ5OFVJVBQT5EBD5L", "length": 22527, "nlines": 68, "source_domain": "www.daytamil.com", "title": "வைரஸால் பாதிக்கப்பட்ட கம்பியூட்டரை சரி செய்ய வழிமுறை!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் வைரஸால் பாதிக்கப்பட்ட கம்பியூட்டரை சரி செய்ய வழிமுறை\nவைரஸால் பாதிக்கப்பட்ட கம்பியூட்டரை சரி செய்ய வழிமுறை\nநாம் வாழும் இந்த டிஜிட்டல் உலகம் தரும் அனைத்து கேடு விளைவிக்கும் புரோகிராம்களிடம் இருந்தும், உங்கள் கம்ப்யூட்டரை மிகக் கஷ்டப்பட்டு, பாதுகாக்கிறீர்கள். உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அப்டேட் செய்கிறீர்கள். சந்தேகப் படும்படியான இணைய தளங்கள் பக்கமே செல்லாமல் இருக்கிறீர்கள். அதே போல, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் லிங்க்களில் கிளிக் செய்வதில்லை.\nஜாவா, ப்ளாஷ் மற்றும் அடோப் ரீடர் புரோகிராம்களை அவ்வப்போது அப்டேட் செய்து வைக்கிறீர்கள். அல்லது இவை இல்லாமலேயே, உங்கள் கம்ப்யூட்டரை இயக்கி, உங்கள் பணியை முடிக்கிறீர்கள். இப்படி மிகக் கவனமாகக் கம்ப்யூட்டரில் செயல்பட்டாலும், மிகத் தந்திரமான ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் ஒன்று, ஏதோ ஓர் இடத்தில் உள்ள பிழையான இடம் மூலம், உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து, தன்னை அடையாளம் காட்டுகிறது.\nசில சில்மிஷ மாற்றங்களை உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படுத்துகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டரை, பயம் கலந்த அப்பாவி உரிமையாளராக ஆகிவிட்டீர்கள். இங்கு என்ன செய்யலாம் அதனையே இங்கு பார்க்கப் போகிறோம். பொதுவாக, உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, அதில் உள்ள மால்வேர் புரோகிராமினை நீக்க வேண்டும். பிரச்னையை அறிந்து செயல்படத் தேவையான, படிப்படியான வழிமுறையைக் காணலாம்.\n1. என்ன வைரஸ் என்று சோதனை செய்திடுக:\nசம்பந்தப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர், நிஜமாகவே பாதிக்கப்பட்டுள்ளதா ஏனென்றால், ஒரு சிலர், சவுண்ட் கார்ட் சரியாக வேலை செய்திடவில்லை என்றால் உடனே கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துவிட்டது என்ற முடிவிற்கு வந்துவிடுவார்கள். எனவே பிரச்னை, நாம் வந்துவிட்டதாக நினைக்கும் வைரஸினாலா, அல்லது ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அல்லது பயன்படுத்துபவரின் தவறான அணுகுமுறையா எனக் கண்டறிய வேண்டும்.\nஉங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர், வழக்கத்திற்கு மாறாக, மிக மிக மெதுவாக இயங்குகிறதா அல்லது, நீங்கள் செய்யச் சொல்லாத செயல்பாடுகளைத் தானாகவே மேற்கொள்கிறதா அல்லது, நீங்கள் செய்யச் சொல்லாத செயல்பாடுகளைத் தானாகவே மேற்கொள்கிறதா அப்படியானால், வைரஸ் வந்துவிட்டது என்று எண்ணுவதற்குச் சரியான முகாந்திரம் உள்ளது. அவ்வாறு முடிவெடுப்பதற்கு முன்னர், Windows Task Manager ஐ இயக்கவும்.\nஇதற்கு விண்டோஸ் டாஸ்க் பாரில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பாப் அப் மெனுவில், Task Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Processes என்ற டேப்பினைத் திறக்கவும். இப்போது கிடைக்கும் விண்டோவில், சந்தேகப்படும் படியான, விநோத பெயரில் ஏதேனும் ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டுள்ளதா எனக் கவனிக்கவும். வைரஸ்கள் எல்லாம், விநோதமான பெயரிலேயே வரும் என நாம் அனுமானிக்கவும் முடியாது.\n2. மால்வேர் தான் என் உறுதி ���ெய்திடும் வழிகள்:\nமிக மோசமான மால்வேர் புரோகிராம்கள், நாம் அதனை நீக்க எடுக்கும் வழிகளை மிகச் சாதுர்யமாகத் தடுக்கும். இவற்றை நீக்க நாம் msconfig அல்லது regedit ஆகிய வழிகளில் முயற்சிகளை எடுத்தால், அவற்றை இயக்கவிடாமல், மால்வேர் தடுக்கும். அதே போல, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், லோட் ஆகிச் செயல்படாமல் தடுக்கப்பட்டால், மால்வேர் புரோகிராம் ஏதோ ஒன்று உள்ளே தங்கி வேலையைக் காட்டுகிறது என்று உறுதியாக எடுத்துக் கொள்ளலாம்.\nசில வேளைகளில், இந்த வைரஸ் புரோகிராமின் செயல்பாடுகள் மிக வெளிப்படையாகவே இருக்கும். நீங்கள் இதுவரை அவ்வளவாகப் பயன்படுத்தாத புரோகிராம் ஒன்று, திடீரென இயங்கத் தொடங்கி, நமக்கு எச்சரிக்கைகளை அளித்து, குறிப்பிட்ட ஒரு செயலாக்க (executable) பைல் ஒன்றை இயக்குமாறு தெரிவித்தால், நிச்சயம் அது ஒரு வைரஸின் வேலையாகத்தான் இருக்கும்.\nஉங்கள் கம்ப்யூட்டர் முடக்கப்படப் போகிறது எனத் தொடங்கி, குறிப்பிட்ட தளத்தில், பிரச்னையைத் தீர்ப்பதற்கான உடனடி தீர்வு புரோகிராம் இருப்பதாகச் சொல்லி, உங்களை தடுமாற வைத்து, வழி நடத்தி இடையே, உங்களின் கிரெடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு எண்களை கேட்டால் உடனே சுதாரித்துக் கொண்டு கம்ப்யூட்டர் செயல்பாட்டினையே ஒதுக்கி வைத்து வைரஸ் நீக்கும் முயற்சிகளைத் தொடங்குங்கள். இப்படி பயமுறுத்திச் சாதிக்கும் பல மால்வேர் புரோகிராம்கள், இணையம் எங்கும் நிறைந்துள்ளது.\n3. இணையத்தில் தீர்வினைத் தேடவும்:\nவைரஸ் புரோகிராம் உங்களுக்கு அளித்திடும் எச்சரிக்கை செய்தியிலிருந்து சில சொற்களைக் காப்பி செய்து, வேறு ஒரு கம்ப்யூட்டரில் உங்களுக்கு பழக்கமான தேடல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்ளவும். இதே வைரஸால் இதற்கு முன் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அனுபவத்தினையும், தாங்கள் பயன்படுத்திய தீர்வுகளையும் இணையத்தில் பதிந்து வைத்திருந்தால் அவை உங்களுக்குக் கிடைக்கும். இதில் கவனமாக இருந்து, சரியான தீர்வுகளை மட்டும் பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்படுத்திய பின்னர் உங்கள் கம்ப்யூட்டர் முழுவதையும், ஸ்கேன் செய்து மாற்றங்களை உணரவும்.\n4. பழைய வைரஸ் ஸ்கேனரால் பயனில்லை:\nநீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, கம்ப்யூட்டரில் வந்துள்ள வைரஸ் மடக்கிப் போட்டிருந்தால் நீங்கள் என்ன முயன்றும் தீர்வு கிடைக்காது. எனவே புதிய இன்னொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை யு.எஸ்.பி. ட்ரைவில் அல்லது சிடியில் வைத்து இயக்கிப் பார்க்கலாம். இயக்கிப் பார்க்கும் முன் உங்கள் கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கி இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.\n6. சிறிய அளவிலான ஸ்கேனர் பயன்படுத்துக:\nசேப் மோட் இயக்கத்தில், கம்ப்யூட்டரில் அதன் அடிப்படை இயக்கத்திற்குத் தேவையான புரோகிராம்கள் மட்டுமே இயக்கப்படும். ஸ்டார்ட் அப் புரோகிராமில் உள்ள அனைத்து புரோகிராம்களும் இயக்கப்பட மாட்டாது. முக்கியமானவை மட்டுமே இயங்கும். குறிப்பாக, வைரஸ் புரோகிராம் இயக்கத்திற்கு வராது. இந்த நிலையில் பயன்படுத்தப்படும் புதிய ஸ்கேனர் புரோகிராம் சிறிய அளவில் லோட் ஆகி இயங்கும் வகையில் இருந்தால் நல்லது. சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கத்திற்குக் கொண்டுவர, கம்ப்யூட்டரை இயக்க ஸ்விட்ச் போட்டவுடன், எப்8 கீயை அழுத்த வேண்டும்.\nஅப்போது கம்ப்யூட்டரில் சேப் மோட் நிலைக்கான பூட் ஆப்ஷன்ஸ் (boot options) மெனு கிடைத்தவுடன் அதில் இணைய இணைப்பிற்கு வழி தரும் Safe Mode with Networking என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஏனென்றால், வைரஸ் நீக்க இணையத்திலிருந்தும் சில வழிகளைப் பெற வேண்டியதிருக்கும். சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கி நிலைக்கு வந்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் திறக்கவும். (சேப் மோட் நிலையில் மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்தினால் சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.)\nபின்னர் பிட் டிபண்டர் போன்ற நம்பகத் தன்மை பெற்ற ஆன்லைன் வைரஸ் ஸ்கேனரை இயக்கவும். மிகச் சிறப்பான முறையில் தீர்வு கிடைக்க இசெட் ஆன்லைன் ஸ்கேனரைப் பயன்படுத்தலாம். இணையத்தில் கிடைக்கும் ஆன்லைன் ஸ்கேனரில் இது மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. அண்மைக் காலங்களில் வெளியாகும் மால்வேர் புரோகிராம்களுக்கேற்ப அடிக்கடி அப்டேட் செய்யப்படும் ஸ்கேனர் இது.\nஸ்கேன் தொடங்கும் முன்னர் பிரவுசரில் Advanced settings சென்று, அதிகபட்ச பாதுகாப்பு நிலைகளில் ஸ்கேனிங் இயக்கம் நடைபெற செட்டிங்ஸ் அமைக்கவும். file archives and browser data போன்றவற்றையும் ஸ்கேன் செய்திடும் வகையில் அமைக்கவும். இந்த வகையில் ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனத்தின் ஹவுஸ்கால் (http://housecall.trendmicro.com/us/)என்ற புரோகிராமினையும் இயக்கலாம். இது இணையத்திலிருந்தே ச���யல்படும் புரோகிராம் அல்ல.\nஇதனை இன்னொரு கம்ப்யூட்டர் வழியாகத் தரவிறக்கம் செய்து ப்ளாஷ் ட்ரைவில் வைத்து இயக்கிப் பயன்படுத்தலாம். இதில் Scan Now பட்டனை அழுத்தும் முன் Settings மற்றும் Full system scan பட்டன்களை அழுத்தி அந்த செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்கவும். இந்த செயல்பாடுகள் அனைத்திலும், மெதுவாகச் செயல்படும் ஸ்கேன் முறையையே தேர்ந்தெடுக்கவும். ஸ்கேன் தொடங்கிய பின்னர் கம்ப்யூட்டரிலிருந்து விலகி, அதனை வேடிக்கை பார்க்கவும். ஏதேனும் ஒரு கதையை வாசிக்கவும். ஸ்கேன் நிச்சயம் அதிக நேரம் எடுக்கும்.\nமுதல் ஸ்கேனிங் முடிந்து முடிவுகள் வந்த பின்னர், ஸ்கேன் முடிவுகள் அறிவிப்பை காப்பி செய்து, பதிவு செய்து கொண்டு, இன்னொரு நல்ல ஸ்கேனரைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஸ்கேன் செய்திடவும். பல மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை.\n8. பிரச்னை தீர்ந்த கம்ப்யூட்டரை பாதுகாத்திடுங்கள்:\nகம்ப்யூட்டரில் உள்ள மால்வேர் புரோகிராம்கள் அனைத்தும் நீங்கிய பின்னர், மறுபடியும் வழக்கம் போல விண்டோஸ் சிஸ்டத்தில் மீண்டும் பூட் செய்திடவும். உங்களுடைய பழைய ஆண்ட்டி வைரஸ் புரோகிரா மினைக் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கவும். அன் இன்ஸ்டால் செய்திடவும். அடுத்து அதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின், அண்மைக் கால மேம்படுத்தப்பட்ட பதிப்பை இன்ஸ்டால் செய்திடலாம்.\nஉங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றால் வேறு ஒரு நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பதிவு செய்திடலாம். எதனைப் பதிவு செய்தாலும் தொடர்ந்து அதனை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். பிரச்னைகள் எங்குதான் இல்லை. திடமான மனதுடன் தெளிவாகச் சிந்தித்து செயல்பட்டால் அனைத்திற்கும் தீர்வு உண்டு....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/06/tamil_19.html", "date_download": "2018-05-22T00:43:24Z", "digest": "sha1:LZKCZ2O5GZKBSSYKU4E577ZX6ZFEFQQK", "length": 3219, "nlines": 43, "source_domain": "www.daytamil.com", "title": "வானில் மிதக்கும் செயற்கை மேகம்..(அரிய வீடியோ)", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் வானில் மிதக்கும் செயற்கை மேகம்..(அரிய வீடியோ)\nவானில் மிதக்கும் செயற்கை ம���கம்..(அரிய வீடியோ)\nஇயற்கையாக உள்ள அனைத்தையும் செயற்கையாக தயாரித்து ஆனந்தம் காண்பதில் மனிதனுக்கு நிகர் அவனே. அதன் அடிப்படையில் தற்பொழுது செயற்கை மேகம் கூட தயாரித்து உள்ளனர். இந்த செயற்கை மேகம் காற்று அடிக்கும் திசையில் அது பாட்டுக்கு போய் கொண்டே இருக்குமாம்......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/39838-indian-share-market-achieve-new-record.html", "date_download": "2018-05-22T00:21:06Z", "digest": "sha1:AJBDM5LDTTISUY6KDRCCNZ4SK33MEJLR", "length": 9600, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடுத்த உச்சத்தில் இந்திய சந்தை வணிகம் | Indian Share Market achieve new record", "raw_content": "\nடெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு\nயாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூலை 4க்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக மே 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்\nஅறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு\nஅடுத்த உச்சத்தில் இந்திய சந்தை வணிகம்\nஇந்திய பங்குசந்தை இன்றும் தனது சாதனை பயணத்தைத் தொடர்ந்தது. இதனால், மும்பை பங்குசந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 232 புள்ளிகள் ஏற்றத்துடன் 36,283 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குசந்தை குறியீட்டெண் நிப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 11,130 என்ற நிலையிலும் தங்கள் வணிகத்தை முடித்துக் கொண்டன.\nஇந்திய பங்குசந்தையின் தொடர் முன்னேற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனினும், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கலான பொருளாதார ஆய்வறிக்கை உடனடி காரணமாகச் சொல்லப்படுகிறது. அதில் கணிக்கப்பட்டிருந்த அடுத்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தைத் தொடும் என்பது பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து இன்னும் இரு நாள் இடைவெளியில் தாக்கல் செய்யப்பட உள்ள 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மற்றொரு முக்கிய காரணியாக கருதப்படுகிறது. பொருளாதாரத் துறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சீர்திருத்தங்களின் அடுத்த கட்ட அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்பது பெருமுதலீட்டாளர்கள் பலரது எதிர்பார்ப்பு. எனினும், மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு ஆண்டுக்கான பட்ஜெட் இது என்பதால், மக்களைக் கவரும் கவர்ச்சி திட்டங்களும் இதில் இடம்பெறலாம் எனவும் நம்பப்படுகிறது.\nமண்டை ஓடுகளோடு விவசாயிகள் போராடும்போது எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்களே மார்க்கெட்டிங் ஏஜெண்ட் - புதிய அணுகுமுறை\nஏர்டெல் 2000 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர்\nஇந்தியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி\nபங்குச் சந்தையின் வீழ்ச்சி முடியவில்லை: எனினும் இடைவேளை உண்டு\nபயம் காட்டிய பட்ஜெட்: பங்குச் சந்தைகளில் சரிவு\nதினமும் ஒரு 'ஸிப்'; உங்களால் முடியுமா\nஅன்னிய முதலீட்டால் பங்குச் சந்தை புதிய உச்சம்\nஐஏஎஸ் தேர்வு முறை மாற்றம் : புதிய முறை என்ன\n‘சிக்ஸர்கள் என்றால் நாங்கதான்’ பட்டைய கிளப்பிய சிஎஸ்கே\nகுமாரசாமி பதவியேற்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு\n‘நான் மாவட்ட ஆட்சியர் ஆவேன்’ - இறந்தது நம்பிக்கை ஒளி\nஎங்கே இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்\nகர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் \nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nஎஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டுவது ஏன்: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமண்டை ஓடுகளோடு விவசாயிகள் போராடும்போது எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-05-22T00:20:36Z", "digest": "sha1:BHXLE5O63LJQNSMV2AYMAWDYLO3GO7D3", "length": 8213, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசாட்சி முறை���ை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒரு சமூகத்தின் பொதுத் தேவைகளை நிவர்த்தி செய்ய அமைக்கப்படும் ஒரு அதிகாரபூர்வ அமைப்பே அரசு ஆகும். அந்த அரசு அந்த சமூகத்தின் பல்வேறு வளங்களை பயன்படுத்தி நிர்வாகித்து இயன்றவரை எல்லோரின் பாதுகாப்பையும் நலங்களையும் உரிமைகளையும் பேணவதை நோக்கா கொண்டு செயற்படும். பொதுவாக எல்லா அரசகளுக்கும் இதுவே இலக்காக இருப்பினும் இதை எப்படி செய்வது என்ற கொள்கையில், அணுகுமுறையில், நடத்தையில் வேறுபாடுகள் உண்டு. அரசின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட தலைமையை தீர்மானிக்கும் முறையையும், அரசு நிர்வாகிக்கும் அல்லது செயற்படும் முறையையும் அரசியல் முறை குறிக்கிறது.\nஅரசின்மை · சுதந்திரவாதம் · மக்களாட்சி · குடியரசு · குலவாட்சி · அறிஞராட்சி · முடியாட்சி · அரசப் பிரதிநிதி · சமய ஆட்சி · சர்வாதிகாரம் · காலனித்துவம் · பாசிசம் ·\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2015, 21:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshwrites.blogspot.com/2009/08/blog-post_15.html", "date_download": "2018-05-22T00:41:28Z", "digest": "sha1:3FO2PITBGA7CXCDOHA6TLLD35VN5K72Y", "length": 12863, "nlines": 88, "source_domain": "ganeshwrites.blogspot.com", "title": "எழுதுகிறேன்...: கோடிகளில் புரளும் கதராடைகள்!", "raw_content": "\nஎளிமை என்றால் கக்கன் என்று அகராதியில்பதிவு செய்து கொள்ளுமளவுக்கு பெருமை பெற்றவர் அவர். அவரும் காங்கிரஸ் கட்சியில்தான் இர���ந்தார் என்று சொல்லி பெருமூச்சு விட்டுக்கொள்ளும் நிலையில்தான் இப்போதைய காங்கிரசின் நிலவரம் உள்ளது. அக்கட்சியினர் சர்வசாதாரணமாகக் கோடிகளில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதையொன்றும் மூடி மறைத்து வைத்துக் கொள்ளவில்லை அவர்கள். கம்பம் இடைத்தேர்தலையொட்டி காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடந்துள்ளது. அதில் பங்கேற்ற காங்கிரசுக்காரர்கள் தேர்தலுக்கு பணம் கொடுக்கலைன்னு புலம்பித் தள்ளியுள்ளார்கள்.\nஉடனே தலையிட்ட மாவட்ட காங்கிரஸ் ஓ.எஸ்.எம்.ராமச்சந்திரன், காசெல்லாம் கேட்டு வாங்கிக்கிங்க. மக்களவைத் தேர்தலப்ப நம்ம வேட்பாளருக்கு திமுகவுலருந்து அஞ்சு கோடி குடுத்தாங்க. அதுல மூணு கோடியை(மிச்சம் ரெண்டு கோடி என்னாச்சு...)வாக்காளர்களுக்கு செலவு பண்ண நான்தான் பிரிச்சுக் குடுத்தேன் என்று அமைதிப்படுத்தியுள்ளார். கூட்டணிக்கட்சியே இவ்வளவு கொடுத்தால் சொந்தக் கட்சியில எவ்வளவு குடுத்திருப்பார்கள் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் மனதில் எழுந்துள்ள கேள்வியாக இருக்கிறது. கேரளாவிலும் காங்கிரஸ்காரர்கள் கோடி, கோடியாக செலவழித்துள்ள விவகாரம் அம்பலமாகியுள்ளது.\nஅங்கு போட்டியிட்ட ஒவ்வொரு காங்கிரஸ் வேட்பாளருக்கும் தில்லியில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. தலா ஒன்றரைக்கோடியை அவர்களுக்குத் தந்துள்ளார்கள். இதை வாங்கிக்கொள்வதற்காக ஒவ்வொரு வேட்பாளர்கள் சார்பிலும் ஒருவர் தலைநகர் சென்றுள்ளார். முல்லப்பள்ளி ராமச்சந்திரன் சார்பில் சென்றவர் திரும்பி வருகையில் 25 லட்சம் ரூபாய் கொண்ட பெட்டியைத் தொலைத்து விட்டார். ஆனால் 25 லட்சத்தையும் அவர் லபக்கிவிட்டார் என்று கட்சி வட்டாரத்தில் புகாரைத் தட்டிவிட்டு விட்டார்கள் ஒரு கோஷ்டியினர். இதற்குப் பணத்தைத் தொலைத்தவர் விளக்கம் அளித்து எழுதிய கடிதத்தால் தேர்தல் செலவுக்கு காங்கிரஸ் மேலிடம் கோடிகளை அள்ளி வழங்கியது அம்பலமாகியுள்ளது.\nஇடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டபோது கரன்சி மழையால் எம்.பி.க்களை நனையச் செய்து பெரும்பான்மையை நிரூபித்த காங்கிரஸ், தேர்தல் வெற்றிக்கும் அதையே நம்பியிருந்துள்ளது. ஆக.18 அன்று நடக்கப்போகும் திருவைகுண்டம், இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர் மற்றும் பர்கூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கூட்டணிக்கட்சியான(வெற்றி ஃபார்முலாவை உருவாக்குவதில் தாய்க்கட்சி..) திமுகவோடு இணைந்து வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொந்தக்கட்சி வேட்பாளர் போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் பணம் கிடைக்காததால் காங்கிரஸ்காரர்கள் ஒதுங்குவது தெரிந்து மத்திய அமைச்சர் ராசா பணம் கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ள செய்தி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.\nஇவ்வாறு திமுகவினர் கொடுக்கும் வைட்டமின் \"ப\" பெரிய அளவில் வேலை செய்கிறது. தங்கபாலு, சிதம்பரம் மற்றும் வாசன் பங்கேற்கும் கூட்டங்களுக்கு போகிறார்களோ இல்லையோ, நம்ம தலைவர்கள் ஸ்டாலின், அழகிரி பேசும் கூட்டங்களுக்கு காங்கிரஸ்காரர்கள் தவறாமல் போய்விடுகிறார்கள் என்று திமுகவினர் வட்டாரத்தில் கிண்டலாகப் பேசிக்கொள்கிறார்கள். தென் மாவட்டங்களில் அண்மையில் வெளியிடப்பட்ட சில காங்கிரஸ் கட்சிப் போஸ்டர்களில் மன்மோகன்சிங், சோனியா, காமராஜர், ராகுல்காந்தி ஆகியோருக்குப்பிறகு மு.க.அழகிரியின் படத்தையும் போட்டு விசுவாசம் காட்டியுள்ளனர்.\nஆனால் தேவையான சமயத்தில் காங்கிரசைப் புரட்டி எடுக்க திமுக தயங்கவில்லை என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி இடதுசாரிக்கட்சி உறுப்பினர்கள் பேசியபோது லால்கர், சிங்கூர் என்று காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் எரிந்து விழுந்தார். ஆனால் முரசொலியில் கட்டம் கட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத மாநிலம் காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிராதான் என்பதைப் படம் பிடித்து காட்டினர். அதற்கு பாஜக தலைவரின் பேட்டியையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு காங்கிரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியது திமுக என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\nஅமெரிக்க ஈயங்களும், இந்தியத் தங்கங்களும்\nஇலங்கைத் தமிழர் வாழ்வுரிமை காப்போம்\nபாஜகவின் தலித் விரோத பரிசோதனைக்கூடம்(குஜராத்)\nபீதியைப் பணமாக்கும் தனியார் மருத்துவமனைகள்\nஅன்னியர்களின் பிடியில் இந்தியப் பங்குச்சந்தை\nசொன்னதை செய்யாததும் சொல்லாததை செய்ததும்\nசோனியா அனுமதிக்கலாம், ஆனால் மக்கள்...\nமக்கள் பணத்தை சூறையாடிய அமெரிக்க வங்கிகள்\n\"அடி\" இடதுசாரிகளுக்கு... \"வலி\" மக்களுக்கு...\nமார்க்சிஸ்டுகளை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்\nகுண்டுகள���க்கு நடுவில் கேடயமாகக் குழந்தைகள்\nபணவீக்கத்தின் தொடர்பு எல்லைக்கு வெளியில் விலைவாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-22T01:15:17Z", "digest": "sha1:3EBGFTRQ6HMTVL5GT5UOBXA5LQY7S3EM", "length": 13525, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "எடியூரப்பா பதவியேற்புக்குத் தடை விதிக்க மறுப்பு: விடிய விடிய நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை; அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது குறித்து பேச்சு\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ- எதிர்கால போர் முறைகளை சந்திக்க மெகா திட்டம்\nவிமானங்களில் செல்வதற்கு மும்பை தொழிலதிபருக்குத் தடை\nHome இந்திய செய்திகள் எடியூரப்பா பதவியேற்புக்குத் தடை விதிக்க மறுப்பு: விடிய விடிய நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை\nஎடியூரப்பா பதவியேற்புக்குத் தடை விதிக்க மறுப்பு: விடிய விடிய நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை\nஎடியூரப்பா பதவியேற்பதற்கு எதிரான எந்த வித உத்தரவையும் உச்ச நீதிமன்றம் வழங்க மறுத்து விட்டது, மேலும் இது தொடர்பான மறுவிசாரணையை மே, 18, 2018 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்துள்ளது.\nஎடியூரப்பாவின் பதவியேற்பு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nகர்நாடகத்தில் அ���ுதிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதையடுத்து பாஜகவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்தார், இதனையடுத்து நள்ளிரவே உச்ச நீதிமன்றத்தை அணுகியது காங்கிரஸ் மற்றும் மஜத.\nஇதனையடுத்து இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் இவர்கள் மனுவில் கோரியிருந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன், மற்றும் எஸ்.ஏ.போப்தே தலைமையில் விசாரணையை நள்ளிரவு 1.45 மணிக்கு நடத்தியது.\nஇந்த மனு மீதான விசாரணை சுமார் இரண்டரை மணி நேரம் நீடிக்க விடிய விடிய விசாரணை நடந்தது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சிக்காக வாதாடிய வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, எடியூரப்பாவை ஆட்சியமைக்க கர்நாடகா ஆளுநர் எடுத்த முடிவை எதிர்க்கிறோம் என்றும் ஆளுநரை எதிர்க்கவில்லை, அவரது முடிவைத்தான் எதிர்க்கிறோம் என்று வாதிட்டார்.\nமுகுல் ரோஹத்கி தன் வாதத்தை முன் வைக்கும்போது ஆளுநர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது, அதிகத் தொகுதிகளில் வென்ற தனிப்பெரும் கட்சியைத்தான் ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்துள்ளார் என்று வாதிட்டார்.\nஇருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா பதவியேற்பது தொடர்பான எந்தவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணைக்குப் பிறகே முடிவெடுக்க முடியும் என்றும் எடியூரப்பா தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எடியூரப்பாவின் பதவியேற்பு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nவழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.\nராகுலுக்கு கை கொடுக்காத ஆலய தரிசனம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nஇந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெள���யிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2777&sid=054929670833ec6007c259be2be2b8cf", "date_download": "2018-05-22T00:45:54Z", "digest": "sha1:OG445DJDUMLGPCB47ECJAWS4LJACGLUO", "length": 30544, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேள���க்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவ��ி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உட���ே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=ccae71a9bb391fa65793aae7baf07929", "date_download": "2018-05-22T00:46:11Z", "digest": "sha1:KUK5J5735646JF64DPOBCRIZXK55RDDC", "length": 34570, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும��� வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில ��ோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவித��கள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/08/85107.html", "date_download": "2018-05-22T00:58:30Z", "digest": "sha1:3F2LJKDOPEEDA66XIMOHOKFEXGUIPJOP", "length": 16512, "nlines": 181, "source_domain": "thinaboomi.com", "title": "கரூர் மாவட்ட கருவூல பாதுகாப்பு அறையில் அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி4 க்கான கேள்வித்தாள் இருப்பு : கலெக்டர் கு.கோவிந்தராஜ் பார்வையிட்டார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nகரூர் மாவட்ட கருவூல பாதுகாப்பு அறையில் அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி4 க்கான கேள்வித்தாள் இருப்பு : கலெக்டர் கு.கோவிந்தராஜ் பார்வையிட்டார்\nவியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018 கரூர்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற 11.02.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்படவுள்ள தொகுதி - 4 க்கான போட்டித் தேர்வுக்கு, கரூர் மாவட்டத்தில் தேர்வு எழுதவுள்ள 30725 பேருக்கு 96 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nமேற்படி பணியில் 96 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 96 ஆய்வு அலுவலர்கள், 1540 அறை கண்காணிப்பாளர்கள், 19 மண்டல அலுவலர்கள் மற்றும் 15 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுவோர் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு தி���த்தன்று சிறப்பு பேருந்துகள் வசதியும், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத ஏதுவாக தேர்வு கூடங்களில் தரைதளத்தில் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது.\nதேர்வு எழுதுவோர் அலைபேசி மற்றும் இதர எலக்ட்ரானிக் சம்மந்தப்பட்ட சாதனங்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், தேர்வு எழுதுவோர் அலைபேசி மற்றும் இதர எலக்ட்ரானிக் சம்மந்தப்பட்ட சாதனங்களை வைத்திருப்பது தெரிய வந்தால், உடனடியாக அறை கண்காணிப்பாளர்களால் தேர்வு எழுதும் அறையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும், தேர்வு எழுதுவோர் கருப்பு அல்லது நீல நிற பந்து முனை பேனாக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும், கரூர் மையத்தில் ஒரே பெயருடைய பள்ளிகள் 1. புனித தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர் வடக்கு பிரதட்சணம் ரோட்டிலும், புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்தி கிராமத்திலும் உள்ளது. 2. சேரன் மெட்ரிகுலேசன் பள்ளி, இராமகிருஷ்ணபுரத்திலும், சேரன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, வெண்ணமலையிலும், சேரன் மேல்நிலைப்பள்ளி, புன்னம் சத்திரத்திலும் உள்ளது என்பதால் தேர்வாளர்கள் தங்களுக்கு உரிய சரியான தேர்வு மையத்தினை தேர்வுக்கூட அனுமதி சீட்டில் சரிபார்த்து, சரியான தேர்வு மையங்களுக்கு செல்வதன் மூலம் தேர்வு எழுதுபவர்கள் அலைச்சலின்றி உரிய நேரத்தில் தேர்வுக் கூடத்திற்கு செல்லலாம் என்றும், கரூர் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், , தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சைபுதீன், மாவட்ட கருவூல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் உட்பட பலர் இருந்தனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nநிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - கேரள முதல்வர் பினராயி டுவிட்\nகர்���ாடகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமித்ஷா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு : மத்திய அமைச்சர்\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: ஆவடி பருத்திபட்டு ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் அகற்றம்\nவீடியோ : தினமும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டும் ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்\nவீடியோ : இந்தியாவிலும் நினைத்தால் பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை உண்டு - கமல்\nநியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nவர்த்தகப் போரைத் தவிர்க்க கூடுதலாக அமெரிக்க பொருட்கள் இறக்குமதி: சீனா\nகியூபா பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஐ.பி.எல். போட்டி முடியும் போது தோனி கையில் கப் இருக்கனும் - ஹர்பஜனின் டுவிட்டரில் கருத்து\nபுனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசளித்த தோனி\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/154579", "date_download": "2018-05-22T00:19:41Z", "digest": "sha1:VTJPHYJGKMOBCF6HDM4A4KKCNFLCZXLH", "length": 6853, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "உயிருக்கு போராடிய பெண்ணுக்கு கமல்ஹாசன் செய்த மிகப்பெரிய உதவி - குவியும் பாராட்டு - Cineulagam", "raw_content": "\n கல்யாண வயசு பாடல் மீது புது சர்ச்சை - ஆதாரம் உள்ளே\nகாலா படத்தை பார்த்த பிரபலத்திடம் இருந்து வந்த முதல் விமர்சனம்- மிரட்டல் அப்டேட்\nஹாரி, மேகன் திருமணத்தில் கலந்துகொள்ள நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்த காலணி மட்டும் இத்தனை லட்சமா\nஇவ்வளவு பெரிய பெண்ணா அஜித்தின் மகள்\n42 மணி நேரத்தில் புற்றுநோயின் செல்களை அழிக்கும் அற்புத மருந்து...\nயோகி பாபுவை பாராட்டி தள்ளிய தளபதி விஜய்\nசந்தோஷம் தாங்காமல் அழகிய மகனின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட நடிகர்\nவிசுவாசம் கதை இதுதானா - பரவி வரும் புதிய கதை \nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\n15 இலட்சத்திற்கு ஆப்பு வைத்த மா.கா.பா தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் பிரபலம்.. தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் பிரபலம்..\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nரம்ஜான் உணவுத்திருவிழாவை மனைவியுடன் வந்து துவங்கி வைத்த யுவன் ஷங்கர் ராஜா\nதெய்வமகள் சீரியல் வில்லி அண்ணியார் காயத்ரியின் இதுவரை பார்த்திராத அவரது மகள் புகைப்படங்கள்\nஉயிருக்கு போராடிய பெண்ணுக்கு கமல்ஹாசன் செய்த மிகப்பெரிய உதவி - குவியும் பாராட்டு\nமக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி தற்போது பல்வேறு மக்கள் பிரச்சனை பற்றி பேசி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அடிக்கடி மக்களை நேரில் சந்திக்கவும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார் அவர்.\nநேற்று மதியம் குளச்சலில் இருந்து கருங்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார் கமல்ஹாசன். அப்போது அந்த வழியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 2 பெண்கள் மீது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. அதில் ஒரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது, அதை பார்த்த கமல்ஹாசன் உடனே தன் காரில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nஆம்புலன்ஸுக்கு காத்திருந்தவர்களுக்கு கமல் செய்துள்ள உதவியை பலரும் பாராட்டி வருக���ன்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/06/blog-post_70.html", "date_download": "2018-05-22T00:36:25Z", "digest": "sha1:RUFIFUSPDY2UYD47KOFAFYYYISTPVI55", "length": 16092, "nlines": 405, "source_domain": "www.kalviseithi.net", "title": "துவக்கப் பள்ளிகளில் ஜாதி விபரம் கட்டாயம் இல்லை | கல்விச் செய்தி கல்விச் செய்தி: துவக்கப் பள்ளிகளில் ஜாதி விபரம் கட்டாயம் இல்லை", "raw_content": "\nதுவக்கப் பள்ளிகளில் ஜாதி விபரம் கட்டாயம் இல்லை\nதமிழக துவக்கப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஜாதி விபரம் கட்டாயமில்லை. பெற்றோர் விரும்பினால் ஜாதி விபரம் பதிவு செய்யலாம்' என, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.\nதமிழக துவக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஜாதி விபரங்கள் கேட்டு பதிவு செய்யப்பட்டன. சமீபகாலமாக பள்ளி கல்வித் துறையில் பல வகையான மாறுதல்கள் நடந்து வருகின்றன.பிளஸ் 1 பொதுத் தேர்வு முறை மாற்றம், இறைவழிபாட்டு முறையில் மாற்றம், மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் மாற்றம், டிஜிட்டல் வருகை பதிவேடு பராமரிப்பு என தினமும் ஒரு மாற்றம் நடந்து வருகிறது.இந்நிலையில் துவக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க வரும் பெற்றோரிடம், பள்ளி நிர்வாகம் ஜாதி விபரங்களை கேட்கக் கூடாது. அதேநேரம் பெற்றோர் விரும்பினால் ஜாதி விபரங்களை பதிவு செய்யலாம் என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி கல்வித் துறையின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கதே.இதன் மூலம் சமதர்ம சமுதாயம் உருவாகும். சமச்சீர் கல்வி சாத்தியமாகும் என்றார்.\nவேலை வாய்ப்பில் 5% இடஒதுக்கீடு சொல்லுங்க யாரும் சா(தீ)தி சொல்ல மாட்டாங்க\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால்ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங...\nFLASH NEWS : G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள்,பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டி...\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்\nகல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரட...\nகூலி வேலைக்குப் போகும் ஆசிரியர்கள்\nFlash News : G.O MS 101 - CEO, DEO, DEEO, AEEO உள்ளிட்ட பள்ளிக்கல்வி அதிகாரி பணியிடங்கள்/பணிகளை சீரமைத்து அரசாணை வெளியீடு (18.05.2018)\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு\nFlash News : 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளைமூட பள்ளிக்கல்வி...\nFlash News : +2 Result - விருதுநகர் மாவட்டம் முதலிடம்.\n* விருதுநகர் மாவட்டம் முதலிடம் - 97% * ஈரோடு மாவட்டம் இரண்டாமிடம் - 96.3% * திருப்பூர் மாவட்டம் மூன்றாமிடம் - 96.1%\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://iamlark.wordpress.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-05-22T00:09:42Z", "digest": "sha1:7PUUQX2BGKO3NZGB3J7RLCMOSPR4J23W", "length": 10130, "nlines": 226, "source_domain": "iamlark.wordpress.com", "title": "இசைக்கு ஏது மொழி | L A R K", "raw_content": "\nஎனக்கு பிடித்த இசை, பாடல்…..\nஎனக்குப் பிடித்த பாடல் – ஜூலி கணபதி (2003)\nவிஜய் யேசு���ாஸ் & ஸ்ரேயா கோஷல்\nசெண்பகமே செண்பகமே – எங்க ஊரு பாட்டுகாரன் (1987)\nபூங்காற்று புதிரானது – மூன்றாம் பிறை (1983)\nகாற்றினிலே வரும் கீதம் – மீரா (1945)\nஆசை முகம் மறந்து போச்சே\nதும்பி வா – ஓலங்கள் (1982) (மலையாளம்)\nபிள்ளை நிலா – நீங்கள் கேட்டவை (1984)\nதரை இறங்கிய – ஈரம் (2009)\nமுன்பே வா என் அன்பே வா – சில்லுன்னு ஒரு காதல் (2006)\nநரேஷ் அய்யர், ஸ்ரேயா கோஷல்\nவெள்ளை பூக்கள் – கன்னத்தில் முத்தமிட்டால் (2002)\nஇளைய நிலா பொழிகிறதே – பயணங்கள் முடிவதில்லை (1982)\nஎன்னம்மா தோழி பொம்மைய காணோம் – காலைப்பனி (2007)\nஉன் சிரிப்பினில் – பச்சைக்கிளி முத்துச்சரம் (2007)\nமாலை நேரம் – ஆயிரத்தில் ஒருவன் (2009)\nநிலா காய்கிறது – இந்திரா (1995)\nதென்றல் வந்து தீண்டும் போது – அவதாரம் (1995)\nஅதிகாலை நேரமே… புதிதான ராகமே.. – மீண்டும் ஒரு காதல் கதை (1985)\nஅந்தி மழை பொழிகிறது – ராஜபார்வை (1981)\nஒரு கிளி ஒரு கிளி – லீலை (2012)\nசதீஷ் சக்ரவர்த்தி, ஸ்ரேயா கோஷல்\nரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் – சிவப்பு மல்லி (1981)\nஒரு நாளில் வாழ்க்கை – புதுப்பேட்டை (2006)\nஎன்னை தேடி காதல் – காதலிக்க நேரமில்லை (VijayTV Serial Title Song)\nதெங்கிழக்குச் சீமையில – கிழக்கு சீமையிலே (1993)\nK.S. சித்ரா, மலேசியா வாசுதேவன்\nஆசை ராஜா ஆரீரோ – மூடு பனி (1980)\nRajkumar on நானே வருகிறேன்…\ninfosrig on நானே வருகிறேன்…\nRamesh on தாலாட்டும் பூங்காற்று\nSwetha sounder on மழைச்சாரல் – 7 [சாரலின் சங்கேதங்கள்]\nrenga on ஆனந்த யாழை\nதமிழ் பாடல் வரிகள் on ஆனந்த யாழை\nஇசைக்கு ஏது மொழி (78)\nமழைச்சாரல் – 19 [இழந்த மழை]\nபடித்ததில் பிடித்தது – 18 [அப்பாவின் கையெழுத்து]\nஉன்னால் உன்னால்… உன் நினைவால்…\nபடித்ததில் பிடித்தது – 17 [நம் காதல்]\nமழைச்சாரல் – 18 [மழைநாள்]\nபடித்ததில் பிடித்தது – 16 [மாமரம்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://birugu.blogspot.com/2014/10/blog-post_4.html", "date_download": "2018-05-22T00:42:54Z", "digest": "sha1:WBEGPCKFGYWWIZLJQQSAFVOPECJZ25HH", "length": 15223, "nlines": 126, "source_domain": "birugu.blogspot.com", "title": "kaala deepikam", "raw_content": "\nசனி, 11 அக்டோபர், 2014\nவிஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nவிஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்விஷ்ணு கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்க��வதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீ...ழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கிய பின் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். அதன்பின் லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், சரஸ்வதி, ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும். கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவாவிஷ்ணு கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீ...ழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கிய பின் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். அதன்பின் லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், சரஸ்வதி, ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும். கோயி��ை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும். அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. அவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோயிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். கோயிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோயிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது. இறைவன் எளிமையையே விரும்புவான். அவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடைகள், நகைகள், மொபைல் உபயோகிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.\nநேரம் அக்டோபர் 11, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும், பொதுவாக கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம், தெற்கு, மேற...\nவராஹ மந்திரம் கொடிய நோய்கள் விலக, திருஷ்டி தோஷங்கள் தொலைய...வராஹ மந்திரம் ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம் ... கடிந்யஸ்த கரத்வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nNaadi readings on -குரு பிருகு-மகரிஷி-திருவிழா (20...\nஒரு மஹா மூலிகை ( கீழாநெல்லி ) கீழா நெல்லி ( PHYLLA...\nஉடலின் நோய்த் தொற்று நீக்கும் துளசி எங்கும் எளிதாக...\nசித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள் பூவரசம் மரத்தி...\nமணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பிள்ளையின் பெற்றோர்...\nநம்மை சுற்றி கொட்டிக்கிடக்குது மருந்துகள்...\nசங்கஷ்ட நாஸன ஸ்ரீகணேச ஸ்தோத்ரம் இந்த ஸ்தோத்ரம் 'ந...\nஓம் என்னும் மூலமந்திரம் ஓங்காரம்(பிரணவம்) எந்த மொழ...\nஅதிமதுரம் சர்வதேச மரு���்துவ மூலிகையாகும் அதிமதுரம் ...\nநாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும் : அகத்தி – வல...\nகல்லீரலை வலுவாக்கும் துளசி கல்லீரலில் பிரச்சனை உள்...\nகரும்புள்ளி பயிற்சி கரும்புள்ளி பயிற்சி மிக குறைந...\nமௌன வித்தை ( பேசா மந்திரம் ) மௌன வித்தை ( பேசா மந்...\nவராஹ மந்திரம் கொடிய நோய்கள் விலக, திருஷ்டி தோஷங்கள...\nவள்ளலார் ஞான மூலிகை :: வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கி...\nநெற்றிக் கண் மக்களின் ஆன்மீக நிலை பஞ்சபுதங்களாலும...\nதும்பைப் பூவின் மருத்துவ குணங்கள் சளி தொல்லை நீங்...\nகட்டு மந்திரம் நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம...\nமகிழம்பூ மென்மையே அன்பின் வெளிப்பாடு; வன்மை என்று...\nஆன்மா கர்மத்தை செய்ய வேண்டும் என்றால் அவன் உடலை எட...\nசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nவிஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருக்கக் கூடாதா...\nபண பெட்டி எங்கே வைக்க வேண்டும் cash box, money \nஒருவரின் ராசிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு...\nசித்தர் சமாதிகள் = இருப்பிடங்கள் <\nநந்தி தத்துவம் ................ நந்தியின் நிறம் வெ...\nசெவ்வாய் தோஷ நிவர்த்திகள்,செவ்வாய் தோஷ பரிகாரங்கள்...\nவாழ்க்கை வளமாக அமைய வாஸ்து வாஸ்து- வாழ்க்கை வளமாக...\nசனி பற்றிய 53 முக்கிய தகவல்கள் 1. சனியானவர் ஜன்ம ல...\nஆலயங்களில் செய்யத் தகாதவை 1. பிறருடைய அன்னத்தைப் ப...\nஅர்த்தமுள்ள தத்துவ பழமொழிகள்:- 1. அதிக உணவு அற்ப ஆ...\nக‌ட்டட‌த்‌தி‌ல் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nசுத்தமாக குளிக்காமல், அல்லது கலவி நடந்தபின்னர் ஆலய...\nவாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம...\n 'சனி யாரை பற்றிக் கொள்வா...\nதர்ப்பணம் ,சிரார்த்தம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்...\nருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை ருத...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய...\nஇந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திரு...\nநாகதோஷம் ஆண்,பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், ச...\nஜீவசமாதிகளை வழிபடும் சூட்சும வழிபாட்டு முறை சில ஆ...\nமிகுந்த செல்வம் பெற பரிகாரம் ஆடி மாதம் பவுர்ணமி அ...\n  ஓம் அகத்திசாய ஓம் பிருகுதேவாய ஓம் நந்தி ...\nசில பயனுள்ள சிவ மந்திரங்கள் ... ஓம் ஜகங் என தினம...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-116-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T01:14:39Z", "digest": "sha1:EO6XU7CTW3SUGWMQAHE3U6EYI5UY3Q4H", "length": 13400, "nlines": 153, "source_domain": "keelakarai.com", "title": "எங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள்; ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nமாதிரி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அரசுகள் செயல்படுவதை நிறுத்தாது: சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் தகவல்\nகர்நாடகாவில் பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை தடுத்து காங்கிரஸை காத்த ‘கிங் மேக்கர்’ டி.கே.சிவகுமார்\nசோனியா, ராகுலை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\nபிஹார் முதல் கர்நாடகம் வரை: பாஜகவின் 4-வது தப்புக் கணக்கு\nப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 4–வது இடம் பிடித்தது ராமநாதபுரம் மாவட்டம்\nஅரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு லஞ்சம்; ஊழலில் தமிழ்நாடு முதலிடம், 2-வது தெலங்கானா- ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்\nஅரசு நலத் திட்டங்களுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க 87% பேர் ஒப்புதல்\nகர்நாடகத் தேர்தல்: உச்சத்தில் இருந்த பாஜக, வீழ்ந்தது எப்படி\nப்ளஸ் 2 படித்தவர்கலூக்கு தஞ்சாவூரில் இந்திய விமானப்படை தேர்வு முகாம்\nHome இந்திய செய்திகள் எங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள்; ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல்\nஎங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள்; ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல்\nகர்நாடக தேர்தல் முடிவை அடுத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். எடியூரப்பா ஆட்சி அமைத்ததை, அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என கண்டித்துள்ள அவர் பொதுமக்கள் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.\nநடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தில் பாஜக.வை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். துணிச்சலாக தனது கருத்துகளைக் கூறிவந்தார். பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆளுநர் காங்கிரஸ், மஜத கூட்டணியை அழைக்காமல் பாஜகவை அழைத்து ஆட்சியமைக்கக் கேட்டுக்கொண்டது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.\nஇதை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக கண்டித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:\n”கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் நடக்கும் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் எம்.எல்.ஏக்கள் எங்கு தாவினார்கள், எம்.எல்.ஏக்கள் எங்கு தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பன போன்ற செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. அரசியல் சாணக்கியத்தனங்களை கண்டுகளியுங்கள்.\nஅரசியல்வாதிகளின் விளையாட்டில் நமது இறுதித் தீர்ப்பு அரசியலுக்காக எப்படியெல்லாம் மாற்றப்படுகிறது, நமது நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பன போன்றவற்றையெல்லாம் இப்போது கூட நாம் உணரவில்லை என்றால் மீண்டும் தோற்றுப்போவோம்.\nகர்நாடக மக்களுக்கு ஒரு ப்ரேக்கிங் நியூஸ் ரிசார்ட் மேனேஜர்கள் ஆளுநரை சந்தித்து தங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பதால், தங்களை ஆட்சியமைக்கக் கோரியுள்ளனர். அரசியல் விளையாட்டு ஆரம்பமாகி விட்டது. அரசியல் விளையாட்டில் அனைவரும் ரிசார்ட் அரசியலில் குதித்துவிட்டார்கள்” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.\nஇதை படிக்க மறந்து விடாதீர்கள்….\nசதாபிஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை: புரோகிதர் கைது; பாம்பாட்டிக்கு வலை\nதிமுகவில் இருந்தபோது குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார்: திருநாவுக்கரசர் பேச்சுக்கு டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்\nஜனநாயகக்தை அழிக்கிறது; அமலாக்கத்துறையை ஏவும் மோடி அரசு: குமாரசாமி குற்றச்சாட்டு\n‘ஜனநாயகம் தோற்கடிப்பு, கேலிக்கூத்து’- பாஜக மீது ராகுல் காந்தி பாய்ச்சல்\nகோவையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை வழக்கு: பஞ்சாபில் மேலும் 2 பேரை கைது செய்தது தமிழக போலீஸ்\nசெல்போனில் பேசிக் கொண்டு கார் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமல்ல: உயர் நீதிமன்றம் உத்தரவு\nமாதிரி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அரசுகள் செயல்படுவதை நிறுத்தாது: சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் தகவல்\nகர்நாடகாவில் பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை தடுத்து காங்கிரஸை காத்த ‘கிங் மேக்கர்’ டி.கே.சிவகுமார்\nசோனியா, ராகுலை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\nமாதிரி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அரசுகள் செயல்படுவதை நிறுத்தாது: சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் தகவல்\nகர்நாடகாவில் பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை தடுத்து காங்கிரஸை காத்த ‘க���ங் மேக்கர்’ டி.கே.சிவகுமார்\nசோனியா, ராகுலை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\nபிஹார் முதல் கர்நாடகம் வரை: பாஜகவின் 4-வது தப்புக் கணக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-05-22T01:18:13Z", "digest": "sha1:23BGHQGDWTAKZMC5HBY54VZLBORTCUWQ", "length": 10164, "nlines": 145, "source_domain": "keelakarai.com", "title": "ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார் சித்தராமையா | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை; அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது குறித்து பேச்சு\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ- எதிர்கால போர் முறைகளை சந்திக்க மெகா திட்டம்\nவிமானங்களில் செல்வதற்கு மும்பை தொழிலதிபருக்குத் தடை\nHome இந்திய செய்திகள் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார் சித்தராமையா\nராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார் சித்தராமையா\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில் நேற்று தேர்தல் இறுதி முடிவு வெளிவருவதற்கு முன்பு ஆளுநர் வஜுபாய் வாலாவை முதல்வர் சித்தராமையா சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.\nகர்நாடக தேர்தலில் சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய 2 தொகுதிகளில் சித்தராமையா போட்ட��யிட்டார். இவற்றில் பாதாமி தொகுதியில் மட்டும் அவர் வெற்றி பெற்றார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் படுதோல்வி அடைந்தார்.\nஆளுநர் அழைப்பு விடுத்தார்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம்\nகாங்கிரஸ் கட்சியின் பிரிவினை அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர் : மத்திய அமைச்சர்கள் கருத்து\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nஇந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirakeshpathi.blogspot.com/2007/04/koala.html", "date_download": "2018-05-22T00:21:44Z", "digest": "sha1:IMNVQJPIXT2GQ4WD2NLY3UVB46VDUBDT", "length": 11256, "nlines": 84, "source_domain": "pirakeshpathi.blogspot.com", "title": "மனதில் பதிந்தவை: பிறிஸ்பேனில் உள்ள கோவாலா (koala) சரணாலயம்", "raw_content": "\nநான் மிகவும் சாதாரணமானவள். வேறென்ன சொல்ல\nபழச் சாறு சிறுவரின் எடை அதிகரிப்பைக் கூட்டுகிறதா\nகேட்டு மகிழ -12 காண ஆயிரம் கண் வேண்டும் -\nகுயின்ஸ்லாந்து மாநிலம் பகுதி 2 - 16.2.07\nபிறிஸ்பேனில் உள்ள கோவாலா (koala) சரணாலயம்\nஎடை அதிகரிப்பை கண்டு பிடிப்பது எப்படி\nபிறிஸ்பேனில் உள்ள கோவாலா (koala) சரணாலயம்\nகோவாலா என்ற மிருகம் அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணக் கூடிய ஒன்றாகும்.இது ஒரு பாலூட்டி மிருகமாகும். இது இந்த நாட்டின் ஒரு பிரபல்யமான அடையாளச் சின்னமாகும்.\nகோவாலா என்பது பூர்வீகக் குடியினருடைய ஒருசொல் ஆகும். இதன் அர்த்தம் என்னவென்றால் \"தண்ணீர் (தேவை) இல்லை\" என்பதாகும். ஏனெனில், கோவாலாக்கள் தண்ணீ குடிப்பதில்லையாம்.இவற்றுக்குத் தேவையான நீரை யூக்கலிப்ரஸ் இலைகளிலிருந்தே பெறுகின்றனவாம். இவை அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரங்களில் மட்டுமே வசிக்கின்றன.\nஇதன் முரடான பாதங்களும் கால்களில் உள்ள கூரிய நகங்களும் மரங்களைப் பிடித்து ஏறுவதற்கு உதவுகின்றன. கோவாலா உடம்பில் சாம்பல் நிற வழுவழுப் பான உரோமங்களையும், அகன்ற காதுகளையும், பெரிய மூக்கையும் கொண்டிருக்கிறது.கோவாலாவைப் பற்றிய முழு விபரமும் அறிய இந்த வலைப் பக்கத்திற்குச் செல்லவும்.\nஉலகில் அழிந்துவரும் இனங்களில் இதுவும் என்றாகும். குடியிருப்புகளுக்காகவும், பயிர்ச்செய்கை,பண்ணைத்தொழில் போன்றவற்றுக்காகவும் கோஆலாவின் வசிக்கும் நிலங்கள் அழிக்கப் படுவதால் கோஆலாவின் தொகை குறைந்து வருகிறது.\nகோவாலாவின் பிரதான உணவு யூக்கலிப்ரஸ்(eucalyptus) இலைகளாகும். இவை \" கம் இலைகள்\"(gum leaves) அழைக்கப்படுகிறது. இந்த மரங்களிலேயே அவை வசிக்கின்றன,மரத்தைவிட்டு இறங்கி நிலத்திற்கு வருவது எப்பவாவது அருமையாக தான் இருக்கும். கோஆலா இந்த இலைகளைத் தெரிவு செய்து தான் சாப்பிடுகிறது, எல்லா இலைகளையும் சாப்பிடுவதில்லை. அவுஸ்ரேலியாவிலுள்ள 600 வகையான யூக்கலிப்ரஸ் மரங்களில் 50 வகையான மரங்களின் இலைகளைத் தான் கோஆலாக்கள் சாப்பிடுகின்றன. இந்த இலைகளில் 50 சதவீதம் நீரும், 5 சதவீத மாச்சத்தும், சீனியும் உண்டாம். இந்த இலைகளால் கிடைக்கும் குறைந்த சக்தியை 19 மணித்தியாலம் நித்திரை கொள்வதன்மூலம் பயன்படுத்துகின்றன.இதனால் கோவாலாக்கள் போதையில் இருப்பவைபோலத் தோன்றும்.\nஉலகிலேயே முதலாவதும், பெரியதுமான கோஆலா சரணாலயம் பிறிஸ்பேனில் உள்ள \"லோன் பைன் கோஆலா சரணாலயம்\"(Lone Pine Koala Sanctuary ) ஆகும். இங்கு 130 வளர்ந்த கோவாலாக்களும், வருடாவருடம் வரும் குட்டிக் (joeys )கோஆலாக்களும் இருப்பதைக் காணலாம்.\nதவிர, கோவாலாவைத் தூக்கி அணைக்கலாம், இலையை ஊட்டிவிடலாம். உலகெங்கும் இருந்துவரும் பெரும் புகழ்மிக்க மனிதர்கள் அவுஸ்திரேலியா வரும்போது இந்த சரணாலயத்திற்கு கிட்டத்தட்ட 75 வருடங்களாக வந்து சென்றிருக்கிறார்கள்.கடந்த வருடம் கடந்தகால ரஷ்ய பிரதம மந்திரி இந்தச் சரணாலயத்திற்கு வந்து சென்றார்.\nஅமெரிக்காவின் பி்ரபல பாடகி ஜனற் ஜக்சனும், காலஞ் சென்ற போப்பாண்டவரும் கோவாலாவைக் கட்டி அணைத்து வைத்திருப்பதை மேலுள்ள படங்களில் காணலாம்.\nஇந்தச் சரணாலயத்தில் ஓஸி(Aussie)யின் ஏனைய வனவிலங்குகளான கங்கரு,(kangkaroo) ஈமியூ,(Emu) (தீக் கோழி மாதிரி ஒரு பெரிய பறவை, எக்கின்னா(Echidna) (ஒரு வகை முள்ளுப் பன்றி), வொம்பற்(Wombat), பலவிதமான அவுஸ்ரேலியப் பறவைகள், பறக்கும் நரி,(Flying Fox) டிங்கோ(Dingo) எனும் காட்டு நாய் என்பவற்றுடன் மேலும் பல பிராணிகளைக் காணலாம்.\nஇந்தச் சரணாலயம் பிறிஸ்பேனின் சுற்றிலாப் பிரயாணிகளைக் கவரும் பிரதான இடமாகும். பிறிஸ்பேன் நகரத்திலிருந்து இவ்விடத்தை வந்து சேர 20 நிமிடம் எடுக்கும். கோல்ட் கோஸ்ற்( Gold Coast) ரிலிருந்து வர 50 நிமிடமாகும்.\nநியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவாலாவைக் அணைத்துத் தூக்குவது 1997 லிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குயின்ஸ்லாந்து மாநிலத்தில், அதுவும் விசேடமாக இந்த \"லோன் பைன் கோஆலா சரணாலயத்தில்\" அனுமதிக்கப்பட்டுள்ளது.\nகோவாலாவைப் பார்க்க ஆசையாக இருக்கா இன்னுமென்ன யோசிக்கிறீர்கள்.கிளம்பி வாருங்கள் பிறிஸ்பேனுக்கு.\nNo response to “பிறிஸ்பேனில் உள்ள கோவாலா (koala) சரணாலயம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/category/society/new-hindus/", "date_download": "2018-05-22T00:22:51Z", "digest": "sha1:HGRDHMIHLMVABODJMX3HVMP6IXDOHOCT", "length": 24215, "nlines": 174, "source_domain": "www.tamilhindu.com", "title": "புதிய இந்து | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபுதிதாக இந்து நெறியைத் தழுவிய இந்துக்கள், அவர்களது எண்ணங்கள், சாதனைகள், அவர்களைப் பற்றிய விபரங்கள்.\nஅரசியல், இந்து மத மேன்மை, சமூகம், தேசிய பிரச்சினைகள், புதிய இந்து\nமதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்\n2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பார்த்தால், சுதந்திரத்திற்குப் பின் கடந்த 67 ஆண்டுகளில் இஸ்லாமிய, கிறிஸ்துவ மிஷினரிகள் மத மாற்ற வேலையை எந்த அளவுக்கு செய்திருக்கிறார்கள் என்பது தெரியும்... கிறிஸ்துவ மத மாற்றத்தின் காரணமாக சமூக அமைதி குலைவதையும், கலவரங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டுமென்றால், ஆசை காட்டி மோசம் செய்து கட்டாயப்படுத்தி, செய்யப்படும் மத மாற்றங்களை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் - இது வேணுகோபல் கமிஷன் தெரிவித்த பரிந்துரை... சட்டத்தின் மூலம் மதமாற்றத்திற்கு தடை விதிக்கும் போதெல்லாம் கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயத் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புவதை பாரக்கிறோம். ... [மேலும்..»]\nசமூகம், நிகழ்வுகள், புதிய இந்து\nஉ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்\n2013 டிசம்பர் 25 அன்று உத்திர பிரதேச மானிலத்தி���் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்பினர். இந்த முக்கியமான நிகழ்வு குறித்த செய்திகளை ஆஜ்தக், ஜாக்ரன் போன்ற பிரபல ஹிந்தி பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டன. ஆனால் தேசிய அளவிலான ஆங்கில ஊடகங்கள் முழுமையாக இருட்டடிப்பு செய்தன. இந்து இயக்கங்களும், ஆன்மீக அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிகளில் துறவிகள், மடாதிபதிகள், சமூகத் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு கீழே..... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள், தொடர், நிகழ்வுகள், புதிய இந்து, பொது, வரலாறு, விவாதம்\nகலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும்\nஎந்த அளவுக்கு நம் ஊடகங்கள், இயக்கவாதிகள், வெளிநாட்டு சக்திகள், போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகள் ஒருவரோடொருவர் பின்னி பிணைந்து இந்துக்களுக்கும் இந்திய தேச நலனுக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரம் சஞ்சீவ் பட். மோடி எத்தகைய சூழலில் செயல்பட்டு வருகிறார் என்பதை எண்ணும் போதுதான் ஆச்சரியம் ஏற்படுகிறது. ... இவருக்கு எதிராக தேசநலனை குறித்து கவலைப்படாத நம் விலை போன ஊடகங்கள், சுயநல அரசியல்வியாதிகள், மதவெறி பிடித்த அன்னிய சக்திகள் அவற்றின் உள்ளூர் தரகர்கள்... இவர்கள் வகுக்கும் வியூகங்கள்... [மேலும்..»]\nஅரசியல், இந்த வாரம் இந்து உலகம், சமூகம், தொடர், புதிய இந்து\nமோடியை எந்த அளவுக்கு நீங்கள் தாக்குகிறீர்களோ எந்த அளவுக்கு அவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறீர்களோ எந்த அளவுக்கு அவரை சுற்றி சக்கர வியூகங்கள் அமைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர் மேலும் மேலும் தடைகளை உடைத்து வளர்ந்து வருகிறார். அவருக்கு எதிராக நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு அவதூறு பிரச்சாரமும் இறுதியில் அவரது பாதையில் மலர்களாகவே விழுகின்றன. [மேலும்..»]\nஆன்மிகம், இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள், சமூகம், தொடர், புதிய இந்து, பொது\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் மீதான இந்த அவதூறு ‘ஆராய்ச்சி’ நூல் வெளிவந்த போது இந்திய பாராளுமன்றத்தில் அதை தடை செய்வது குறித்த பேச்சு கூட எழுந்தது. அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சி செய்து வந்தது. உட��துறை அமைச்சராக விளங்கிய லால் கிருஷ்ண அத்வானி இந்த நூலை தடை செய்ய முடியாது என கூறிவிட்டார். ஆக, இந்து ’வலதுசாரிகள்’ என முற்போக்குகளால் கரித்து கொட்டப்படுவோர் கூட ஹிந்து ஞான மரபின் ஒரு மகத்தான ஞானிக்கு எதிராக செய்யப்பட்ட அவதூறை ஜனநாயக ரீதியில் சந்திக்கவே முடிவு செய்தனர்..... ஒரு நவீன ஹிந்து அமைப்பு தனக்கு... [மேலும்..»]\nஅரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்\nஅரபு தேசங்களான பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கதார், சவுதி அரேபியா, துருக்கி, அரபு எமிரேட்ஸ் நாடுகளிலிருந்து ஒன்றுகூடி ஓர் ஹிந்து ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அது உண்மையிலேயே பரபரப்பு செய்தி தான்.. பல இஸ்லாமியர்கள் 7வது நூற்றாண்டில் கடைபிடித்த கொள்கைகள் அப்படியே 21வது நூற்றாண்டிலும் கடைபிடிப்பது நாகரீகம் இல்லை என்று தெளிவு பெற்று வருகிறார்கள். எப்படி இவற்றை வெளிப்படையாக அறிவிப்பது என்பதில் தயக்கமாக உள்ளனர். பிரசாந்தி நிலயத்திற்கு வந்த அரேபிய முஸ்லீம்கள் அப்படிப் பட்டவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்கள்.... [மேலும்..»]\nதொடர், புதிய இந்து, விவேகானந்தர்\nஎழுமின் விழிமின் – 22\n“ஒவ்வோர் இயக்கமும் தனக்கே உரிய ஒரு சிறப்புத் தன்மையினால் வெற்றி அடைகிறது. அது வீழ்ச்சி அடையும் போதே பெருமைக் குரிய அதே சிறப்புத் தன்மை அதனுடைய பலவீனத்துக்கும் முக்கியமான காரணமாக ஆகி விடுகிறது. புத்த பகவான் – மாந்தருள் மாணிக்கம், அசாதாரணமான ஒற்றுமை நிர்மாண சக்தி வாய்ந்தவர். இதன் மூலம் அவர் உலகமே தம்மைப் பின்பற்றும் படி செய்தார். ஆனால் அவரது சமயம் மடாலயத் துறவு வாழ்க்கை நிலையை அடிப்படையாகக் கொண்ட சமயமாகும். ஆகையால் இந்த சமயத்தில் பிக்ஷுவின் ஆடையைக் கூட மதித்துப் போற்றும் ஒரு தீய விளைவு ஏற்பட்டது. மடாலயங்களில் துறவியர் கூட்டம் கூட்டமாகக்... [மேலும்..»]\nதொடர், பிறமதங்கள், புதிய இந்து, விவேகானந்தர்\nஎழுமின் விழிமின் – 21\n இவர்கள் எந்த ஜாதியினரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்\" என்று நான் துணிந்து கேட்டேன். ”நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். புதியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்” ...எங்கே உனது நம்பிக்கை\" என்று நான் துணிந்து கேட்டேன். ”நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். ப��தியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்” ...எங்கே உனது நம்பிக்கை எங்கே உனது தேச பக்தி எங்கே உனது தேச பக்தி கிறிஸ்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது கிறிஸ்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள் எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள்\nஇந்து மத மேன்மை, புதிய இந்து\nகானா நாட்டில் ஒரு இந்துக் கோயில்\nஇந்தக் கோவிலில் பிராத்தனை பாடல் பாடி வழிபாட்டுக்காகக் காத்திருப்பவர்களில் யாரும் இந்தியர் இல்லை. அவர்களுக்கு இந்திய மொழி எதுவும் தெரியாது. அதுமட்டுமில்லை அவர்களில் பலர் இந்தியாவையயே பார்த்ததில்லை. பின் எப்படி இந்த கோவில்\nஅனுபவம், பிறமதங்கள், புதிய இந்து\nமிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது\n(மூலம்: நவோமி ப்ரெட்டிமேன்) நானும் எங்களது பணியில் முழுமுற்றாகவே ஈடுபட்டிருந்தேன். “தீய, சாத்தானிய” வழிபாட்டாளர்கள் மனம் திருந்த கூவிக் கூவிப் பிரார்த்தனை செய்தேன்... மதம் என்பது உண்மையில் கலாசாரம் சம்பந்த பட்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக, எனது இந்தியப் பயணத்தின் காரணமாக... நான் நம்பிக்கைகளுக்காக அச்சுறுத்தப் படவில்லை. ஆனால் அந்த ஒரு காரணத்தினாலேயே தான் கீழ்ப்படிந்தேன் - அச்சம். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (86)\nஇந்து மத விளக்கங்கள் (231)\nஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…\nஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்\n[பாகம் -24] ஷரியா சட்டத்தில் இந்துக்களின் இழிநிலை – அம்பேத்கர்\nஇறுதிப் பெண்ணின் படுகொலை [அகோரா-திரைப்பார்வை]\nவேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்\nமாணிக்கவாசகர் : மொழி எல்லைகள் கடந்த ஆன்மநேய ஒருமைப்பாடு\nமனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை\nபாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா\nஓ.கே. கண்மணி திரைப்படம்: ஒரு பார்வை\nவஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27\nவெளிநாட்டு பயணங்களும் வேதாளம் சொன்ன கதையும்\nபாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு\nஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…\nதலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nஸ்ரீதரன்: என் எழுத்துலக குருவாகிய திரு ல ச ரா அவர்களைப்பற்றிய இதுபோன்ற…\nஅ.அன்புராஜ்: BSV கருத்துக்கள் ஏதும் பதிவு செய்ய வில்லையே ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-senthil-super-singer-03-03-1841122.htm", "date_download": "2018-05-22T00:20:38Z", "digest": "sha1:BAS5DMCGTCYMCWJJVQY5IHKEX67P2GFX", "length": 8654, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா?- ஷாக் ஆன ரசிகர்கள் - Senthil Ganesh Rajalakshmi Super Singer - சூப்பர் சிங்கர் | Tamilstar.com |", "raw_content": "\nசூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா- ஷாக் ஆன ரசிகர்கள்\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி. கிராமிய பாடல்களை ஒவ்வொரு வாரமும் பாடி ரசிகர்களை அசத்தி வருகின்றனர்.\nஎம்.ஏ பட்டதாரியான செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இருவரும் பல நிகழ்ச்சி மேடைகளில் ஒன்றாக இணைந்து பாடல்கள் பாடி பிரபலமானார்கள். பின் இவர்களுக்குள் காதல் ஏற்பட 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிராமிய பாடல்களால் பிரபலமான இவர்கள் நிறைய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் சென்றனர்.\nபின் செந்தில் கணேஷ் திருடு போகாத மனசு என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அதில் ராஜலட்சுமியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேடை நிகழ்ச்சியில் சந்தித்த பிரபலங்கள் மூலம் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றனர்.\nஇப்படி இசையை தாண்டி சமூக பிரச்சனைக்காகவும் இவர்கள் குரல் கொடுத்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ராஜலட்சுமி கருவுற்ற நிலையில் தனது கணவருடன் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் சாதாரணமாக இருக்கும் இவர்கள��� இப்படியெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.\n▪ ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.\n▪ இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள் - பிரபலம் பரபரப்பு பேச்சு\n▪ அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.\n▪ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்\n▪ அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா\n▪ சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த ரஜினிகாந்த் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.\n▪ சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது\n▪ சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா\n▪ நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.\n▪ சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி, இப்படியொரு ரோலா\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-14-03-1841286.htm", "date_download": "2018-05-22T00:21:22Z", "digest": "sha1:HT42QTIX3LE4ASQYZ4R6ZDXVFQDNRYTR", "length": 7082, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "காசு இல்லாமல் பஸ்ஸில் பயணித்த விஜய், வெளிவந்த தகவல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Vijay - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nகாசு இல்லாமல் பஸ்ஸில் பயணித்த விஜய், வெளிவந்த தகவல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் இன்று தளபதியாக விளங்கி வருபவர் விஜய். இவரை பற்றி சமீபத்தில் விஜய் ஜெயித்த கதை என்ற பெயரில் புத்தகம் ஒன்று தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு இருந்தது.\nஇந்த புத்தகத்தை சபீதா ஜோசப் என்பவர் எழ���தி வெளியிட்டு இருந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயின் பிறப்பை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nவிஜய் எக்மோர் குழந்தைகள் மருத்துவமனையில் தான் பிறந்தார். அப்போது அவரது அம்மா ஷோபா ஆட்டோவிற்கு கூட காசு இல்லாமல் பஸ்ஸில் தான் சென்றாராம்.\nமேலும் வீட்டில் கட்டில், மெத்தை போன்ற எந்தவித வசதிகளும் இல்லாததால் தன்னுடைய புடவைகளை ஒன்றில் மேல் ஒன்று அடுக்கி மெத்தையாக்கி விஜயை படுக்க வைத்து வளர்த்தாராம்.\nஇந்த தகவல்களால் குழந்தையில் விஜய் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து உள்ளாரா என அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.\n▪ எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி\n▪ கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்\n▪ பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்\n▪ விஜய் படத்தின் தலைப்பு இதுவா\n▪ அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே \n▪ விவாசாயியாகும் விஜய் சேதுபதி\n▪ அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் - போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\n▪ விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-22T00:48:36Z", "digest": "sha1:IPOPKBV5PYEHQEZBE4MV3CXWCTW7TYHL", "length": 7337, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹரால்ட் லார்வூட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்கள���்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nமுதற்தேர்வு (cap 225) சூன் 26, 1926: எ ஆத்திரேலியா\nகடைசித் தேர்வு பிப்ரவரி 28, 1933: எ ஆத்திரேலியா\nதுடுப்பாட்ட சராசரி 19.40 19.91\nஅதியுயர் புள்ளி 98 102 not out\nபந்துவீச்சு சராசரி 28.35 17.51\n5 விக்/இன்னிங்ஸ் 4 98\n10 விக்/ஆட்டம் 1 20\nசிறந்த பந்துவீச்சு 6/32 9/41\nசனவரி 8, 2009 தரவுப்படி மூலம்: [1]\nஹரால்ட் லார்வூட் (Harold Larwood, பிறப்பு: நவம்பர் 14 1904, இறப்பு: சூலை 22 1995) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 361 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1926 - 1933 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://birugu.blogspot.com/2014/10/blog-post_56.html", "date_download": "2018-05-22T00:42:05Z", "digest": "sha1:K7VWGYTHGCUIJOKZWKCVXXULD2IKLGBZ", "length": 32722, "nlines": 235, "source_domain": "birugu.blogspot.com", "title": "kaala deepikam", "raw_content": "\nஞாயிறு, 12 அக்டோபர், 2014\nஎந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.\nஇந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.\nஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.\nவடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.\n\"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி\" (திருமந்திரம் 765)\n\"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்\" (திருமந்திரம் 941)\nஎன்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை\nஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி\nஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு\nஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்\nஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே\nஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்\nஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்\nஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை\nஓங்கார சீவ பரசிவ ரூபமே\nஉலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.\nஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.\nஓம் என்ற பிரணவன் \"அ\" என்பது எட்டும் \"உ\"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.\nஉயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்\nஉயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.\nஅவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)\n\" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. \" ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்\nஅத்துடன் \" ஓம் \" என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.\nஇதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:\nஅ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.\nஇச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் \" ஓ \" என பிள்ளையார் சுழியாகவும், \"உ\" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.\n\"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்\nதொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி \"\nஎன்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.\nசட்டை முனியும் தனது சூத்திரத்தில் :\n\" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு\nஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு \"\nசிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே \" அ \" உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.\n\" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு \"\nஎன்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,\nஅகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,\nஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி \"\nஅறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் \"\nஎன்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.\nஉடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி\nஇதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.\nஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்\nஎன்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.\n\"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,\nபிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே\"\n- மச்சைமுனி தீட்சை ஞானம்\nஉந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி\nவிந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை\n- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.\nமேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்\nதீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது\nஉண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.\nஇது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்\nஅந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்\nஎவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்\nமுட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி \"\nஎன்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்\nஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.\nஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்\nநீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் \" என்று கூறியுள்ளார்.\nஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.\nஅகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.\n\"ஓம்\" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.\nகுறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்.\n\"ஓம்\" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.\nஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.\nபலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.\nஅதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட\n\"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்\nகாற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை\nகாற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்\nகூற்றை உதைக்கும் குறியது வாமே \" - என்கிறார்.\nஇருகாலும் என்பது இரு காற்று வழி. ��டகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.\nவாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.\nகாயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :\nபாலகன் போலொரு வயது தானுமாச்சு\nநேரப்பா இருபத்தி நான்கு சென்றால்\nதான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....\nஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.\n“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்\nறாங்கார மற்ற அனுபவங் கைகூடார்\nசாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்\nநீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”\nஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.\nபடத்தை உற்றுப் பாருங்கள். விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது\nநேரம் அக்டோபர் 12, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும், பொதுவாக கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம், தெற்கு, மேற...\nவராஹ மந்திரம் கொடிய நோய்கள் விலக, திருஷ்டி தோஷங்கள் தொலைய...வராஹ மந்திரம் ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம் ... கடிந்யஸ்த கரத்வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nNaadi readings on -குரு பிருகு-மகரிஷி-திருவிழா (20...\nஒரு மஹா மூலிகை ( கீழாநெல்லி ) கீழா நெல்லி ( PHYLLA...\nஉடலின் நோய்த் தொற்று நீக்கும் துளசி எங்கும் எளிதாக...\nசித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள் பூவரசம் மரத்தி...\nமணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பிள்ளையின் பெற்றோர்...\nநம்மை சுற்றி கொட்டிக்கிடக்குது மருந்துகள்...\nசங்கஷ்ட நாஸன ஸ்ரீகணேச ஸ்தோத்ரம் இந்த ஸ்தோத்ரம் 'ந...\nஓம் என்னும் மூலமந்திரம் ஓங்காரம்(பிரணவம்) எந்த மொழ...\nஅதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும் அதிமதுரம் ...\nநாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும் : அகத்தி – வல...\nகல்லீரலை வலுவாக்கும் துளசி கல்லீரலில் பிரச்சனை உள்...\nகரும்புள்ளி பயிற்சி கரும்புள்ளி பயிற்சி மிக குறைந...\nமௌன வித்தை ( பேசா மந்திரம் ) மௌன வித்தை ( பேசா மந்...\nவராஹ மந்திரம் கொடிய நோய்கள் விலக, திருஷ்டி தோஷங்கள...\nவள்ளலார் ஞான மூலிகை :: வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கி...\nநெற்றிக் கண் மக்களின் ஆன்மீக நிலை பஞ்சபுதங்களாலும...\nதும்பைப் பூவின் மருத்துவ குணங்கள் சளி தொல்லை நீங்...\nகட்டு மந்திரம் நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம...\nமகிழம்பூ மென்மையே அன்பின் வெளிப்பாடு; வன்மை என்று...\nஆன்மா கர்மத்தை செய்ய வேண்டும் என்றால் அவன் உடலை எட...\nசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nவிஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருக்கக் கூடாதா...\nபண பெட்டி எங்கே வைக்க வேண்டும் cash box, money \nஒருவரின் ராசிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு...\nசித்தர் சமாதிகள் = இருப்பிடங்கள் <\nநந்தி தத்துவம் ................ நந்தியின் நிறம் வெ...\nசெவ்வாய் தோஷ நிவர்த்திகள்,செவ்வாய் தோஷ பரிகாரங்கள்...\nவாழ்க்கை வளமாக அமைய வாஸ்து வாஸ்து- வாழ்க்கை வளமாக...\nசனி பற்றிய 53 முக்கிய தகவல்கள் 1. சனியானவர் ஜன்ம ல...\nஆலயங்களில் செய்யத் தகாதவை 1. பிறருடைய அன்னத்தைப் ப...\nஅர்த்தமுள்ள தத்துவ பழமொழிகள்:- 1. அதிக உணவு அற்ப ஆ...\nக‌ட்டட‌த்‌தி‌ல் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nசுத்தமாக குளிக்காமல், அல்லது கலவி நடந்தபின்னர் ஆலய...\nவாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்...\n���ூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம...\n 'சனி யாரை பற்றிக் கொள்வா...\nதர்ப்பணம் ,சிரார்த்தம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்...\nருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை ருத...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய...\nஇந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திரு...\nநாகதோஷம் ஆண்,பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், ச...\nஜீவசமாதிகளை வழிபடும் சூட்சும வழிபாட்டு முறை சில ஆ...\nமிகுந்த செல்வம் பெற பரிகாரம் ஆடி மாதம் பவுர்ணமி அ...\n  ஓம் அகத்திசாய ஓம் பிருகுதேவாய ஓம் நந்தி ...\nசில பயனுள்ள சிவ மந்திரங்கள் ... ஓம் ஜகங் என தினம...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2014/02/35.html", "date_download": "2018-05-22T00:29:56Z", "digest": "sha1:2REAA63ZVKT3MEG6B7SXY2C5MOFGPXAP", "length": 26899, "nlines": 215, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -35", "raw_content": "\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -35\nபிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தையும் பலவிதமான உயிரினங்களையும் \"குன்\" (ஆகுக) எனும் ஒற்றை சொல்லில் உருவாக்கி, தன் கட்டளையின் கீழ் வைத்தும் நிர்வகிப்பதாக கூறிக் கொள்பவன் நிச்சயமாக வல்லமைமிக்கவனாகவும், நம் அனைவரின் கற்பனைக்கு எட்டாத அளவு ஞானம் உள்ளவனாக இருக்க வேண்டும். அத்தகைய சர்வ வல்லமைமிக்க ஆற்றல் தன்னால் படைக்கப்பட்ட படைப்பினத்தில் இருந்த ஒரு மிகச்சிறிய அற்ப மனித கூட்டத்தை கட்டுப்படுத்த அல்லது அழிக்க, போர்வியூகம் அமைத்து, கையில் வாள் ஏந்திய மலக்குகளை குதிரையில் ஏற்றி, முஹம்மது நபிக்கு ஆதரவாக போரிட போர்க்களங்களில் இறக்கினான்.\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.\n(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்ற போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போது கூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.\nஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி 4 அல்லது 5ஆம் ஆண்டில் நடந்த) அகழ் போரின் போது (போரின் முடிந்து) திரும்பி வந்து ஆயுதங்களை கீழே வைத்து விட்டு குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) தமது தலையை புழுதி மூடியிருக்க வந்தா��்கள். நபி (ஸல்) அவர்களை நோக்கி நீங்கள் ஆயுதத்தை கீழே வைத்து விட்டீர்களா அல்லாஹ்வின் மீதாணையாக நான் அதை கீழே வைக்கவில்லை என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள் என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதோ இங்கே என்று பனூ குறைழா ( என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்கும் இடம்) நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதரும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்\nஅசூரர்களை அழிக்க கடவுளர்களும், தேவர்களும் பலவிதமான சிறப்பு ஆயுதங்களுடன் போரிட்டதாக கூறும் இந்துமத புராண கட்டுக்கதைகளை விட சிறுபிள்ளைத்தனமானது. ஏனெனில் அவைகளில் காண்பிக்கப்படும் அசூரர்கள் பலவிதமான மாயசக்தி கொண்டவர்கள், அவர்களது கடவுளர்களுடன் நேரடியாக போரில் ஈடுபடும் அளவுக்கு வல்லமையுடையவர்கள். அசூரர்கள் எனப்படுபவர்கள் சராசரி மனிதர்களில்லை.\nஅசூரர்களை ஏமாற்றவும் அவர்களுடன் சண்டையிடவும் இந்துமதக் கடவுள்கள் மாறுவேடத்தில் வரவேண்டியதாக இருந்ததென்கிறது இந்துமதக் கதைகள். உதாரணத்திற்கு அசூரர்களை மயக்கி, ஏமாற்ற விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தாராம்.மோகினியின் அழகில் மயங்கிய சிவன், அது விஷ்ணு என்ற உண்மை புரியாமல் மயங்கிய சிவன் வழியெங்கும் இந்திரியத்தை சிதறடித்தவாறு ஓடினானாம் இப்படிப் போகிறது இந்துமதக் கதைகள். அசூரர்களை அழிக்க இந்துமதக் கடவுளர்கள் எத்தனை சிரமங்களைச் சாந்திக்க வேண்டியிருந்தது என்பதை விளக்கவே இதைக் கூறுகிறேன். ஆனால் முஹம்மதை எதிர்த்தவர்கள் மிகச் சாதரண மனிதர்களே இப்படிப் போகிறது இந்துமதக் கதைகள். அசூரர்களை அழிக்க இந்துமதக் கடவுளர்கள் எத்தனை சிரமங்களைச் சாந்திக்க வேண்டியிருந்தது என்பதை விளக்கவே இதைக் கூறுகிறேன். ஆனால் முஹம்மதை எதிர்த்தவர்கள் மிகச் சாதரண மனிதர்களே அதற்கே அல்லாஹ்விற்கு வானிலிருந்து வானவர் படையை இறக்க வேண்டியிருந்தது. (கடவுளர்களின் நிலைமை சற்று சிரமமாகத்த்தான் இருக்கிறது)\nநபி (ஸல்) அவர்களின் எதிரிகள் அபூஜஹல் மற்றும் அவனுடய கூட்டத்தினரை பலவாறு சபிக்கறான். சவால் விடுகிறான். உடன்படிக்கை செய்து கொள்கிறான் (குர் ஆன் 8:56,57,58,61, 9:4). வேறு வழியில்லாமல் போருக்கு வியூகம் வகுக்கிறான் (குர் ஆன் 4:101, 102, 103, 104, 8:60). ஆயிரக்கணக்கில் மலக்குகளை அனுப்பி வாளெடுத்து போர் புரிய வைக்கிறான் (குர் ஆன் 3:124, 125, 8:9).\nஉங்களுடைய ரப்பிடத்தில் நீங்கள் பாதுகாவல் தேடிய பொழுது தொடர்ந்து அணிவகுத்து முன்னே) வரும்படியான ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு நிச்சயமாக நான் உதவி செய்பவனாக இருக்கிறேன் என்று உங்களுக்கு அவன் பதிலளித்தான்.\nஉம்முடைய ரப்பு மலக்குகளிடம், நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே முஃமின்களை நீங்கள் உறுதிப்படுத்தங்கள். காஃபிரானவர்களின் இதயங்களில் திகிலை விரைவில் போடுவேன்; ஆகவே கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள் அவர்களிலிருந்து ஒவ்வொரு கணுவையும் வெட்டுங்கள் என்று அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)\n(பத்ருப்போரில்) அவர்களை நீங்கள் வெட்டவில்லை எனினும் அல்லாஹ் வெட்டினான். (மண்னை அவர்களின் மீது) நீர் எறிந்த போது (அதை நபியே) நீர் எறியவில்லை எனினும் அல்லாஹ் எறிந்தான்…\n1000 அல்லது 3000 அல்லது 5000 போர் அடையாளம் உள்ள மலக்குகளை அல்லாஹ் அனுப்பியதாகவும் ஹதீஸ்களிலும் காணப்படுகிறது\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.\nபத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், இதோ ஜிப்ரீல் போர்த்தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள்.\nமுஹம்மது நபி அவர்களின் எதிரிகள் எவ்வித சிறப்பு சக்திகளும் இல்லாத நாகரீகமறியாத மிகச் சாதாரண மனிதர்கள். சில ஆயிரங்களில் மட்டுமே எண்ணிக்கை கொண்டவர்கள். அவர்களிடம், வாள், அம்பு, ஈட்டி, கற்களைத் தவிர எந்த சிறப்பு ஆயுதங்களும் கிடையாது. குதிரைகள், ஒட்டகங்களைத் தவிர எந்த வாகன வசதியும் கிடையாது. மேலும் இன்று இஸ்லாமுக்கு எதிராக உள்ளவர்களின் எண்ணிக்கையில் மிக சொற்பமானவர்கள். இன்றுள்ளது போல எவ்வித தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியும் அவர்களுக்கு கிடையாது.\nஎதிரிகளுடன் போர் புரிய உற்சாகப்படுத்துகிறான்,\nதங்களுடைய சத்தியங்களை முறித்து (நம்) ரஸூலை (ஊரைவிட்டு) வெளியேற்ற எண்ணிய கூட்டத்தாரிடம் நீங்கள் போர் புரிய வேண்டமா அவர்கள் (தாம்) முதன் முறையாக உங்களிடம் (போரைத்) துவக்கினர்; அவர்களுக்கு அஞ்சுகறீர்களா அவர்கள் (தாம்) முதன் முறையாக உங்களிடம் (போரைத்) துவக்கினர்; அவர்களுக்கு அஞ்சுகறீர்களா அல்லாஹ்–அவனே அஞ்சுவதற்கு மிகத் தகுதியானவன்- நீங்கள் (உண்மையான) முஃமின்களாக இருந்தால்.\nபுஹாரி ஹதீஸ் : 3992\nஉபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.\nநபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, உங்களிடையே பத்ருப் போரில் கலந்து கொண்டவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள் என்றோ அல்லது அதுபோன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவ்வாறு தான் வானவர்களில் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்) என்று கூறினார்கள். இந்த ஹதீஸை பத்ருப் போரில் கலந்து கொண்டவரான ரிஃபஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரகீ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் பின் ரிஃபஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nபோர் புரிய வராதவர்களை எச்சரிக்கிறான் (குர் ஆன் 9:39,81,83,90,93–97), சபிக்கிறான் (குர் ஆன் 8:16, 9:94–97). வெற்றி பெற்றவுடன் மகிழ்ச்சியால் திளைக்கிறான். போரில் கைப்பற்றிய பெண்கள் மற்றும் இதர பொருட்களை பங்கு பிரித்து தருகிறான் (குர் ஆன் 48:15). முஹம்மது நபி அவர்களின் படை புறமுதுகிட்டால் எச்சரிக்கிறான், சபிக்கிறான்.\n(அல்லாஹ்வின்) ரஸூல் உங்களுக்கு பின்னாலிருந்ருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க எவர்பக்கமும் நீங்கள் திரும்பிப்பார்க்காமல் விரண்டோடிக் கொண்டிருந்ததை (நினைத்துப்பாருங்கள்) எனவே (நீங்கள் ரஸூலுக்கு கொடுத்த) துக்கத்திற்கு பகரமாக (தோல்வி எனும்) துக்கத்தை உங்களுக்கு பிரதிபலனாகக் கொடுத்தான்…\nமுஹம்மது நபி அவர்களின் மனைவியருக்கிடையே ஏற்படும் சக்களத்தி சண்டையை பஞ்சாயத்து செய்கிறான். யாரும் எந்த கேள்வியும் கேட்கக் கூடாதென்பதற்காக நபியே உம்மை படைக்கவில்லையென்றால் இந்த பிரபஞ்சத்தையே படைத்திருக்க மாட்டேனென்றும், நீரே இறுதித் தூதர் என்றும் பாதுகாப்பளிக்கிறான். யாராவது உயிர், ரூஹ் என சிக்கலான கேள்வியை கேட்டால், வஹி வரும் வேளையில் இது போன்ற கேள்விகள் வஹியை தடுத்து விடும் தேவையற்ற வீண் கேள்விகளால் உங்களது முன்னோர்கள் அழிந்ததைப் போன்று நீங்களும் அழிய வேண்டாம் என எச்சரிக்கிறான். (குர்ஆன் 2:108). போர்க்களங்களுக்கு மலக்குகளை அனுப்புவதற்கு முன்பாகவே ஒரு இரவில், நபியை விண்வெளிப் பயணத்திற்கு அழைத்துச் சென்றனாம்.\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம�� 06:01\n//எதிர்த்தவர்கள் மிகச் சாதரண மனிதர்களே அதற்கே அல்லாஹ்விற்கு வானிலிருந்து வானவர் படையை இறக்க வேண்டியிருந்தது. (கடவுளர்களின் நிலைமை சற்று சிரமமாகத்த்தான் இருக்கிறது) // சாதாரண மனிர்களில் ஒருவரின் பலம் மலக்குகளின் பலருடைய பலத்திற்கு சமம் என்பது பொருளாகிறது.\nமுஹம்மதுவின் மன நோயின் வெளிப்பாடு தான் ஜிப்ரியல் ,வானவர் படை விண்வெளி பயணம் ,ஹார்ட் சர்ஜரி ,வஹி ,என்ற எல்லா ..ழவும் அதே மனநோயின் தொடர்சிதான் மவ்லவிகளை பின்பற்றும். பாமர முஸ்லிம்களும் (அருமை நன்றி. சகோ )\n//சாதாரண மனிர்களில் ஒருவரின் பலம் மலக்குகளின் பலருடைய பலத்திற்கு சமம் என்பது பொருளாகிறது.// உண்மைதான் இதைப்பற்றி “பத்ரு அல்லாஹ்வின் இயலாமை” என்ற பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.\nமுஸ்லீம்கள் முஹம்மதின் மீது கொண்டிருப்பது அதீத-வெறித்தனமான தனிமனித வழிபாடு. இங்கு பல பிரச்சனைகளுக்கு அதுமட்டுமே காரணம்.\n//முஸ்லீம்கள் முஹம்மதின் மீது கொண்டிருப்பது அதீத-வெறித்தனமான தனிமனித வழிபாடு. இங்கு பல பிரச்சனைகளுக்கு அதுமட்டுமே காரணம்.//\nமுகம்மது ஒரு மனநோயாளி என்று சுவாமி விவேகானந்தரும் கருத்து தெரிவித்துள்ளார்.முகம்மது ஒரு மன நோயாளி.\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -35\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -34\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-05-22T00:46:34Z", "digest": "sha1:A5YQKE5CMGOEFXPIR63V2ZKRRSWDKOQ4", "length": 17820, "nlines": 390, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: வெற்றிப் பாதை", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\n#1 இத்தனை தூரம் வந்து விட்டோம். இந்த நேரத்தில் விலக வேண்டுமா\n#2 எந்தத் திட்டமிடல்களும் இல்லாத இலக்கு, வெறும் விருப்பமாகவே நின்று போகிறது.\n#3 “அச்சங்களோடு போராடினால் வாழ்க்கை முழுவதும் போர்க்களத்திலேயே கழியும். எதிர் கொண்டு நின்றால் அவற்றிலிருந்து விடுதலை நிச்சயம்.”\n#4 அடைந்தே தீர வேண்டுமெனத் துணிந்து முயல்பவருக்கே உரித்தாகிறது வெற்றி.\n#5 நேர்த்தி என்பது திறமை சார்ந்தது அல்ல. அது ஒரு மனோபாவம்.\n#6 நாம் விரும்புவது போராடி அடையும் அளவுக்குத் தகுதி வாய்ந்ததுதானா என அறிய உதவுபவையே, செல்லும் பாதையில் ஏற்படும் தடங்கல்கள்.\n#7 ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்த முடியவில்லையா\n#8 வெற்றி நம்மை நோக்கி வருவதில்லை. நாமே அதை நோக்கிச் செல்ல வேண்டும்.\n#9 வெற்றிக்கான பாதை, மன உறுதியோடு பெரிய அளவிலான செயலில் இறங்குவது.\n#10 துணிந்து செயல்படுபவருக்குப் பெருகிக் கொண்டே செல்கின்றன சாத்தியங்கள்..\nஎனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொடருகிற தொகுப்பு..\nLabels: அனுபவம், உரத்த சிந்தனை, தமிழாக்கம், பேசும் படங்கள், வாழ்வியல் சிந்தனைகள்\nஅழகானப் படங்கள் மற்றும் அருமையான சிந்தனைகள்\nமிக அழகான படங்கள், அதற்கு தகுந்த சிறப்பான விளக்கங்கள்..\nஎல்லாப் படங்களும் அழகு. அதிலும் முதல் படமும் அதற்கான வரிகளும் அருமை.\nதிண்டுக்கல் தனபாலன் April 8, 2015 at 6:43 AM\nஅனைத்தும் அருமை... விருப்பங்கள் அதிகமாவது உண்மை...\nஅனைத்துமே அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஉயிர��டு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\n‘வின்டேஜ் பெங்களூர்’ ஓவியங்களும்.. சில நினைவலைகளும்..\nமறுபக்கம் - ஏப்ரல் போட்டி\nஎஞ்சியவை - மங்கையர் மலரில்..\nமணியொலி - 'கல்கி' சித்திரைச் சிறப்பிதழில்..\n‘தீ வினை அகற்று’ - ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிப் ...\n‘தென்றல்’ அமெரிக்க இதழில் அட்டைப்படக் கட்டுரையாக.....\n“குழந்தைகளின் அழுகை” - பாடல்கள் 12 & 13 (நிறைவுப்...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (30)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://urssimbu.blogspot.com/2012_08_01_archive.html", "date_download": "2018-05-22T00:12:28Z", "digest": "sha1:ZTNGXKZOUAYHPYN6MPJJFRHURKKT3I2H", "length": 19888, "nlines": 122, "source_domain": "urssimbu.blogspot.com", "title": "மாணவன்: August 2012", "raw_content": "\nரிச்சர்ட் ட்ரெவிதிக் (இரயில் வண்டி உருவான கதை) - வரலாற்று நாயகர்\nசிங்கப்பூரின் பொது போக்குவரவு முறை உலகத்தரம் வாய்ந்தது. அதற்கு முக்கிய காரணம் நம்மில் பெரும்பாலோர் சொகுசாக பயணம் செய்து பழகிவிட்ட MRT (Mass Rapid Transit) எனப்படும் பெருவ��ரைவு இரயில்கள். நாம் பயணிக்கும் அந்த இரயில்கள் மின் சக்தியினால் இயங்குகின்றன. பல பரிணாம வளர்ச்சிக்குப் பிறகுதான் இரயில்கள் இந்த நிலையை எட்டியிருக்கின்றன. முதன் முதலில் உலகுக்குக் கிடைத்த இரயில் வண்டி எப்படி இருந்தது தெரியுமா மிகப்பெரிய சத்தத்துடன் கோபமாக பெருமூச்சு விடும் ராட்சஷனைப்போல் இருந்தது காரணம் அந்த இரயில் வண்டி நீராவியால் இயங்கியது. 1700-களின் இறுதியில் 'ஜேம்ஸ் வாட்' என்ற வரலாற்று நாயகர் ஸ்டீம் என்ஜின் ('Steam Engine') எனப்படும் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார் என்று முன்னொரு வரலாற்று நாயகர் தொடரில் தெரிந்து கொண்டோம். 'Industrial Revolution' எனப்படும் தொழிற்புரட்சிக்கு ஆணி வேராக இருந்த அதே நீராவி இயந்திரத்தை அடிப்படையாக கொண்டு ஓடும் இரயில் வண்டியை 1804-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார் இன்னொரு வரலாற்று நாயகர். அந்த கண்டுபிடிப்புதான் உலகம் முழுவதும் நெடுந்தூரத் தரைப்பயணத்திற்கு அடிப்படையை வகுத்து தந்திருக்கிறது. தரைப்போக்குவரவு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிற்கும் அந்த வரலாற்று நாயகர் (Richerd Trevithick) ரிச்சர்ட் ட்ரெவிதிக்.\nமார்ட்டின் லூதர் கிங் - வரலாற்று நாயகர்\nமனுகுல நாகரிகத்திற்கு முரண்பாடான சில விசயங்கள் உலகின் ஏதாவது ஒரு மூலையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. விந்தை என்னவென்றால் எப்போது நாகரிகம் தோன்றியதோ அப்போதே அநாகரிகமும் தோன்றத் தொடங்கி விட்டன. தொன்று தொட்டே இருந்து வந்த அநாகரிகங்களில் ஒன்று கருப்பினத்தவரை கொத்தடிமைகளாக நடத்தியது. ஆபிரகாம் லிங்கன் என்ற உன்னத மனிதனின் முயற்சியால் கருப்பினத்தவரின் அடிமைத்தலை அறுத்தெரியப்பட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் அமெரிக்காவில் அடிமைத்தலை அகன்றதே தவிர அங்கு கருப்பினத்தவருக்கு சம உரிமை மறுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டிலும் நிலவிய அந்த அவலத்தைப் போக்க அரும்பாடுபட்ட ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் அன்னல் காந்தியடிகளின் அகிம்சை வழியைப் பின்பற்றி கருப்பினத்தவர்களின் சம உரிமைக்காகப் போராடி உயிர் துறந்த மார்ட்டின் லூதர் கிங்.\nபாடங்கள்: Historical legends, History, Martin Luther King, வரலாறு, வரலாற்று நாயகர்கள், வானம் வசப்படுமே\nஜார்ஜ் பெர்னாட் ஷா (இலக்கிய மேதை) -வரலாற்று நாயகர்\nநோபல் பரிசைப் பெற்று விட்ட எவரும் தாம் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து விட்டதாக நியாயமாக கர்வப்பட்டுக்கொள்ளலாம். அந்தளவுக்கு உலகப் பிரசித்திப் பெற்ற நோபல் பரிசு தன்னைத் தேடி வந்தபோது அதை உதாசீனம் செய்யும் திணவும், தைரியமும் ஒரு வரலாற்று நாயகருக்கு இருந்திருக்கிறதென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா 1925-ஆம் ஆண்டில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக அறிவித்தது நோபல் குழு. வந்த பரிசை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதற்கு பதில் அவர் என்ன செய்தார் தெரியுமா 1925-ஆம் ஆண்டில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக அறிவித்தது நோபல் குழு. வந்த பரிசை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதற்கு பதில் அவர் என்ன செய்தார் தெரியுமா இந்த வருடம் நான் ஒன்றும் எழுதவில்லையே இந்த வருடம் நான் ஒன்றும் எழுதவில்லையே எனக்கு ஏன் இந்த பரிசு எனக்கு ஏன் இந்த பரிசு என்று குழுவைக் கேட்டார். அதற்கு நோபல் குழு நீங்கள் ஏற்கனவே எழுதியதற்காக இந்த பரிசு என்றது. ஒருவன் நடுக்கடலில் தத்தளித்து சிரமப்பட்டு கரை சேர்ந்த பிறகு அவனுக்கு காற்றடித்த ரப்பர் ட்யூபைக் கொடுப்பது போல் இருக்கிறது இந்த பரிசு என்று கிண்டலாக பேசிய அவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்ததோடு மட்டுமல்லாமல், பரிசுத் தொகை அவர் வீடு தேடி வந்தபோது அதனை அப்படியே இலக்கியப் பணிகளுக்காக கொடுத்து விட்டார். யார் அந்த அதிசய மனிதர் என்று வியக்கிறீர்களா என்று குழுவைக் கேட்டார். அதற்கு நோபல் குழு நீங்கள் ஏற்கனவே எழுதியதற்காக இந்த பரிசு என்றது. ஒருவன் நடுக்கடலில் தத்தளித்து சிரமப்பட்டு கரை சேர்ந்த பிறகு அவனுக்கு காற்றடித்த ரப்பர் ட்யூபைக் கொடுப்பது போல் இருக்கிறது இந்த பரிசு என்று கிண்டலாக பேசிய அவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்ததோடு மட்டுமல்லாமல், பரிசுத் தொகை அவர் வீடு தேடி வந்தபோது அதனை அப்படியே இலக்கியப் பணிகளுக்காக கொடுத்து விட்டார். யார் அந்த அதிசய மனிதர் என்று வியக்கிறீர்களா அவர்தான் எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாமல் சைவ உணவு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றைக் கடைப்பிடித்து கிட்டதட்ட 95 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து மறைந்த ஆங்கில இலக்கிய மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா.\nபாடங்கள்: George Bernard Shaw, History, வரலாறு, வரலாற்று நாயகர்கள், வானம் வசப்படுமே\nதமிழில் தேடுங்கள்.[space key அடித்து]\nமின் புத்தக வடிவில் - பதிவிறக்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nவரலாறு கடந்து வந்த பாதையில்\nரிச்சர்ட் ட்ரெவிதிக் (இரயில் வண்டி உருவான கதை) - வ...\nமார்ட்டின் லூதர் கிங் - வரலாற்று நாயகர்\nஜார்ஜ் பெர்னாட் ஷா (இலக்கிய மேதை) -வரலாற்று நாயகர்...\nகல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்\nநம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங...\nமஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) வரலாற்று நாயகர் - பாகம் 1\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) உலக வரலாற்றில் வேறு ...\nமகாகவி பாரதியார் - வரலாற்று நாயகர்\nகாக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவ...\nமாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - (வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே\nவணக்கம் நண்பர்களே இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் வரலாற்று நாயகர் மாவீரன் அலெக்ஸாண்டர் (தி கிரேட்)\nஅன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்........\nபெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்கும் தெரியும் அது பொம்பளைக்கும் தெரியும் அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும் \nதமிழ் வழியில் ஆங்கிலம் கற்க சிறந்த தளங்கள்\n'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/", "date_download": "2018-05-21T23:57:48Z", "digest": "sha1:S44WOUHFHCXMHJIXJNPFM7ODVLHTSSA6", "length": 17177, "nlines": 94, "source_domain": "www.annogenonline.com", "title": "அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nஎன்னுடைய பல்கலைக்கழக இரசாயன ஆய்வுகூடத்தில் ஆய்வொன்றைச் செய்தோம். சில மூலப்பொருட்களை நீரில் கரைத்துவிட்டு கரைந்த மூலப்பொருட்களின் இயல்பை நீரில் ஆராய்ந்தோம். நீரின் மூலக்கூற்றின் இயல்பை அவை எடுத்தன. ஆனால், எப்போதும் நீரின் இயல்பில் அவற்றால் இருக்கமுடியவில்லை. சில இடங்களில் தங்கள் சுய ரூபத்தைக் காட்டின. உண்மையில் அவை பாவனைதான் செய்கின்றன. ஓர் அந்நிய நாட்டில் புலம்பெயர்த்து வ��ிக்கக்கூடிய ஒரு தொகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளும் ஏறக்குறைய இவ்வாறான ஒன்றுதான். அங்கே பூர்வீகமாக வாழும் மக்களின் வாழ்க்கை, பண்பாட்டுச்… Read More »\nநான் உனைச் சந்தித்தது ஒரு குளிர்காலப் பொழுதில். மரங்கள் இலைகளை உதிர்த்து அலுமினியக் கம்பிகள் போல் விறைப்பாக சலனம் அற்று நின்றிருந்தன. என் அறை ஜன்னலுக்கால் எட்டிப்பார்க்க துமிக்கும் பனித்துளிகள் பருத்திப் பஞ்சுபோல் வீழ்ந்து கொண்டிருந்தன. சோர்வுடன் தலையை போர்வைக்குள் உள்ளீர்த்து அமிழ்ந்தேன். அப்போது தான் உன் வருகைக்கான சத்தம் கேட்டது. பீடித்திருந்த தூக்கம் கலைந்து கொண்டிருந்த பொழுதுகள் அவை. சோம்பலோடு கைகளை உதறி ஜன்னலுக்கால் வெளியே பார்த்தேன். வெண்ணொளி என் கண்களை கூசச் செய்தது. தடுமாறி… Read More »\nஇரண்டாயிரங்களின் பின்னர் தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை என்று லஷ்மி மணிவண்ணன் அறிவித்திருந்த நாளில் லஷ்மி சரவணகுமாரின் கொமோரோ நாவலை வாசித்து முடித்திருந்தேன். நாவல் கொடுத்த கனதியான மனநிலையில் லஷ்மி மணிவண்ணனின் அந்தக் கூற்று கொமோரா நாவலில் அர்த்தம் நிரம்பியதாக ஒரு கணம் பட்டும் மறைந்தது. தமிழில் எழுதப்படும் ஒரு தொகுதி நாவல்கள் சம்பவங்களின் தொகுப்பாக்கம் மட்டுமே. புனைவின் கட்டற்ற சுதந்திரத்தின் நுனியைக் கூடத் தீண்டாமல் முடிந்துவிடும் எளிய வாழ்க்கைச் சித்திரிப்புகளுடன் மாத்திரம் இருக்கின்றன. நாவல்களில் தமக்கான தனியான… Read More »\n“ஒரு கோப்பை காபி” சிறுகதை விகடன் இதழில் வாசித்தேன். இந்த வருடம் முடியும் தருவாயில் ஏதோவொரு மூலையில் சோர்வுகள் ஆட்கொள்ளச் சுருங்கியிருந்த சமயம் இக்கதை மிகப்பெரிய மனத் திறப்பைத் தந்தது. இக்கதை பற்றியே நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன். மிக நேரடியாகக் கதை ஆரம்பிக்கிறது. எளிமையான சித்தரிப்பு. ஒரு வேகமான வாசிப்பில் ஒரு கோப்பியை ஆறவிடமுன் குடிப்பதுபோல சடாறென்று முடித்துவிடலாம். ஆனால், இதன் ஆழம் மிகமிக அதிகமானது. பல்வேறு சுழிப்புகளும் சிடுக்குகளும் கொண்டது. தன்னை வலிமையானவனாக நினைத்துக்கொள்ளும் ஆண்… Read More »\nதொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் – உமா வரதராஜன் – 17\nஎனக்குப் பிடித்த ஈழத்துக் கதை சொல்லிகளில் ஒருவர் உமா வரதராஜன். அவர் எழுதிய முதல் சிறுகதை 1974-இல் ‘அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும்’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக் கொண்டிருந்தாலும் சொற்பமாகவே எழுதியிருக்கிறார். அவரது சிறுகதைகளை அங்கும் இங்குமங்குமாக வாசித்ததுண்டு. சிறுகதை வடிவத்தைக் கூர்மையாகப் பிரயோகித்த ஒருவராகவே அவர் எனக்குத் தெரிகிறார். மூன்றாம் சிலுவை என்கிற அவரது நாவல் என்னை அதிகம் கவரவில்லை. அலை இதழ் இரண்டை மீண்டும் தட்டிப் பார்க்கும்போது “தொலைவில் தெரியும்… Read More »\nஒளிர் நிழல் – சுரேஷ் பிரதீப்\nதன்னை குழந்தையென கற்பனை செய்து கொள்ளும் தன்மையை நிறைய பெண்களிடம் பார்க்க முடிகிறது. அவர்களின் ஊசலாட்டங்களை கத்தரித்து “நீ ஒரு பெண். நிச்சயம் குழந்தை கிடையாது” சொல்ல வேண்டும் என எண்ணினேன். ஆனால் மாலினி இப்போது அந்த குழந்தைத்தனத்துக்கு அங்கீகாரம் எதிர்பார்க்கிறாள். இது சுரேஷ் பிரதீபின் “மையல்” சிறுகதையில் வரும் விவரணை ஒன்று. இந்த நுணுக்கமான அவதானம் ஒன்று போதும். சுரேஷின் கூர்மையான அவதானங்களைக் காட்ட. பெரும்பாலான பெண்கள் அணிந்துகொள்ளும் ஒரு புனைவு உடல் மொழி இந்தக்… Read More »\n1 அம்பரய – மென்னலையில் மிதக்கும் பூமி சிங்கள இலக்கியம் பற்றிய புரிதல்கள் பொதுவாகத் தமிழர்களாகிய நமக்கு அதிகம் இருப்பதில்லை. குறிப்பிட்ட வெகுசிலரைத் தவிரப் பெரும்பாலான இலங்கை தமிழ் இலக்கிய வாசகர்களிடம் குறைந்தபட்ச சிங்கள இலக்கியம் பற்றிய சமகாலத் புரிதல் இருப்பதில்லை (என்னையும் சேர்த்து). சிங்கள மொழியை வாசித்துப் புரிந்துகொள்பவர்கள் எம் மத்தியில் மிகச்சொற்பம் என்பது அதற்குரிய மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். எனினும் ஆங்கிலத்தின் ஊடக அங்கு நிகழும் அசைவியக்கத்தை ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருக்க இயலும். உசுல.பி.விஜய சூரிய… Read More »\nநியோகா திரைப்படத்தை இறுதியில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படம் இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகரும் குறும்பட இயக்குநருமான சுமதி பலராமனால் எழுதி இயக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமாகும். போருக்குப் பின்பான விளைவுகளைப் பேசும் இலக்கியங்கள் ஓரளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. ஆனால், காண்பியக் கலையில் அவற்றைப் பேசுவது தற்பொழுதுதான் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது. நியோகா திரைப்படமும் போருக்குப் பின்பாக இடைவிடாது துரத்தும் துன்பமான விளைவு ஒன்றைப் பெண்களின் உணர்வுத் தளத்திலிருந்து பேசுகின்றது. மலரின்… Read More »\nமெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம் – வன்முறையின் முட்கள்\nயதார்த்தனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம்’. தொண்ணூறுகளுக்குப்பின் பிறந்து எழுத ஆரம்பித்த தலைமுறையைச் சேர்ந்தவர் யதார்த்தன். யதார்த்தன் தன் சிறுவயது பிராயத்திலிருந்து பதின்ம வயது இறுதிவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வாழ்ந்தவர். இறுதியுத்தத்தின் விளிம்புவரை சென்று மீண்டு முகாம் வாழ்க்கையைக் கழித்து, தற்போது பல்கலைக்கழக மாணவராக இருக்கிறார். இணைய வெளியில் எழுத ஆரம்பித்துப் படிப்படியாக இலங்கை சிற்றிதழ் சூழலுக்குள் வந்தவர். ஆரம்பத்தில் கவிதை உருவாக்கத்தில் ஈடுபட்டு பிற்பாடு கதைகள் எழுதுவதில் அதிகநேரத்தை செலவழிக்க… Read More »\nமெல்லுணர்வு – நோயல் நடேசன் – 16\nஅன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே. ‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற சிறுகதைதான். இக்கதை யாழ்… Read More »\nதொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் – உமா வரதராஜன் – 17\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/45335-political-crisis-in-karnataka.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-05-22T00:12:36Z", "digest": "sha1:F7J4UOJDV2GRDB3SUBIP4FT7NGWE253Y", "length": 7786, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா.. காங்கிரஸ் போராட்டம்.. நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates | Political crisis in Karnataka", "raw_content": "\nடெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு\nயாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூலை 4க்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக மே 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்\nஅறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு\nமுதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா.. காங்கிரஸ் போராட்டம்.. நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates\nகர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.\n+2 பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ -மாணவிகளின் தேர்ச்சி விகிதம்\nகாதலுக்கு தொந்தரவு கொடுத்த கணவன் கொலை: மனைவி கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பேனர்கள், பட்டாசுகள், வீண் விளம்பரங்கள் வேண்டாம்” - தொண்டர்களுக்கு குமாரசாமி அன்பு கட்டளை\nகுமாரசாமி பதவியேற்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு\nராகுல்காந்தியை சந்தித்த குமாரசாமி - பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு\nகர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா\nரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\n“பாசிச எதிர்ப்பு குறித்து சிந்திக்க வேண்டிய நேரமிது” - கமல்ஹாசன்\nகர்நாடகாவில் துணை முதல்வர் பதவிக்கு வலுக்கும் போட்டி\nகர்நாடக அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்\nநேர்மையற்ற கூட்டணி நீடிக்காது - அமித் ஷா\nRelated Tags : கர்நாடகா , தேர்தல் முடிவுகள் , கர்நாடகா தேர்தல் , Karnataka election , Karnataka\nஐஏஎஸ் தேர்வு முறை மாற்றம் : புதிய முறை என்ன\n‘சிக்ஸர்கள் என்றால் நாங்கதான்’ பட்டைய கிளப்பிய சிஎஸ்கே\nகுமாரசாமி பதவியேற்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு\n‘நான் மாவட்ட ஆட்சியர் ஆவேன்’ - இறந்தது நம்பிக்கை ஒளி\nஎங்கே இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்\nகர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் \nஓப��ிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nஎஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டுவது ஏன்: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n+2 பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ -மாணவிகளின் தேர்ச்சி விகிதம்\nகாதலுக்கு தொந்தரவு கொடுத்த கணவன் கொலை: மனைவி கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-stills-and-posters/director-mani-ratnam-new-multistar-movie-first-look-poster", "date_download": "2018-05-22T00:30:15Z", "digest": "sha1:UUSMK7GB6ONQ76LIHUEVOILCC3JNQTVF", "length": 10837, "nlines": 94, "source_domain": "tamil.stage3.in", "title": "இயக்குனர் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட", "raw_content": "\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஇயக்குனர் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇயக்குனர் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Feb 09, 2018 15:44 IST\nஇயக்குனர் மணிரத்னம் கடந்த ஆண்டு வெளியான 'காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு தற்போது நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந் சாமி, நயன்தாரா போன்ற பல நட்சத்திரங்களை ஒன்றிணைத்து மல்டி ஸ்டார் படத்தை இயக்கி வருகிறார். மிக பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தற்போது இந்த படத்தின் அடுத்த அறிவிப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் டைட்டில் 'செக்கச்சிவந்த வானம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.இன்று வெளியிடவுள்ள இந்த அறிவிப்பில் இந்த படத்தின் டைட்டில், இசை போன்றவை வெளிவருவதாக தகவல் வெளியாகிறது.\nஇந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து மலையாள நடிகர் பகத் பாசில் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 'காற்று வெளியிடை' படத்தில் நாயகியாக நடித்த அதிதி ராவ் இணைந்துள்ளார். மிகவும் சர்ப்ரைஸாக வைத்திருந்த இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக நடிகர் சிம்பு தனது உடல் எடையை குறைத்துள்ளார். இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை அமைத்துள்ளார்.\nஇயக்குனர் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n5 நாளில் 6 பாடல்களை எழுதி முடித்த கவிஞர் வைரமுத்து\nநடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் மணிரத்னம் செல்பி\nஇயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசெக்கச்சிவந்த வானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇயக்குனர் மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nடீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை\nமோகன்லாலின் பிறந்த நாள் பரிசாக வெளியான நீராழி ட்ரைலர்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/langcode/jac", "date_download": "2018-05-22T01:02:35Z", "digest": "sha1:XJNBS3M2XHC7SJRCMWEVKE2VAIT6BUTX", "length": 3493, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Popti' [jac]", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Popti'\nISO மொழி குறியீடு: jac\nஇந்த மொழி குறியீட்டில் உள்ளடங்கிய பேசப்படும் மொழிகளும் கிளை மொழிகளும் GRN அடையாளம் கண்டுள்ளது.\nGRN மொழியின் எண்: 542\nROD கிளைமொழி குறியீடு: 00542\nPopti': Eastern க்கான மாற்றுப் பெயர்கள்\nPopti': Eastern எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Popti': Eastern\nC04440 உயிருள்ள வார்த்தைகள் 1\nC04441 உயிருள்ள வார்த்தைகள் 2\nC04451 உயிருள்ள வார்த்தைகள் 3\nA11361 உயிருள்ள வார்த்தைகள் 4\nGRN மொழியின் எண்: 11063\nROD கிளைமொழி குறியீடு: 11063\nPopti': Western க்கான மாற்றுப் பெயர்கள்\nPopti': Western எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Popti'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35141/", "date_download": "2018-05-22T00:07:06Z", "digest": "sha1:5MPRKTD5DSB3ZS3R4CZQSMEDT4JOY3JO", "length": 10508, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மின்சாரத்தை துண்டிக்கும் திட்டமில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய – GTN", "raw_content": "\nமின்சாரத்தை துண்டிக்கும் திட்டமில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய\nமின்சாரத்தை துண்டிக்கும் திட்டமில்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டில் கடுமையான வரட்சி நிலவிய போதிலும் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கவில்லை எனவும், இடையறாது மின்சாரம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமின் தடையை அமுல்படுத்தவோ அல்லது கட்டணத்தை உயர்த்தவோ அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 300 மெகாவோட் உற்பத்தி செய்யும் ஓர் பிரிவு இயங்கவில்லை எனவும், நீர் மின் உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nTagselectricity powercut துண்டிக்கும் மின்சாரம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெமட்ட செவனவும் – கம்முதாவவும் – பௌத்த அடையாளங்களும் – சுரபிநகரும் – நல்லிணக்கமும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அறிக்கை விடுக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்ச��யில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட­மா­காண சபையை கலைக்க வேண்டும் – விக்கிகு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்…\nசாவகச்சேரியில் அருந்தவபாலனை எச்சரித்தார் M.A சுமந்திரன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. பிரதான விசாரணை அதிகாரியின் சாட்சி பதிவு இன்று – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nதோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதனால் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள் May 21, 2018\nசீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உத்தரவு May 21, 2018\n15ஆண்டுகளின் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம் – திரிஷாவும் இணைவாரா\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://interestingtamilpoems.blogspot.com/2015/08/blog-post_23.html", "date_download": "2018-05-22T00:36:20Z", "digest": "sha1:GTD4NEBLWJI3ZLS6HI7RJUZIKOJN6SPM", "length": 26351, "nlines": 167, "source_domain": "interestingtamilpoems.blogspot.com", "title": "Poems from Tamil Literature: இராமாயணம் - பரதன் - தீயன இராமனே செய்���ுமேல்", "raw_content": "\nஇராமாயணம் - பரதன் - தீயன இராமனே செய்யுமேல்\nஇராமாயணம் - பரதன் - தீயன இராமனே செய்யுமேல்\nநான் பெற்ற இரு வரத்தால், இராமன் கானகம் போனான், உன் தந்தை வானகம் போனான், நீ அரசு பெற்றாய் என்றாள் கைகேயி பரதனிடம்.\nபரதனுக்குப் புரியவில்லை. இராமன் ஏன் கானகம் போனான் என்று. தசரதன் ஏன் இராமனை கானகம் அனுப்பினான் அவன் என்ன தவறு செய்தான் அவன் என்ன தவறு செய்தான் இராமன் தவறு செய்ய மாட்டானே. அப்படியே அவன் தவறு செய்து இருந்தாலும், அது ஒரு தாய் அவளுடைய பிள்ளைக்கு செய்யும் தீமை போல அல்லவா இருக்கும்.\nஒரு தாய், தன் பிள்ளைக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்றால், அதை பிடித்து இழுத்து, தன் கால்களுக்கு இடையில் அமுக்கி, அதன் வாயை வலு கட்டாயாமாகத் திறந்து மருந்தைப் புகட்டுவாள் . வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவள் ஏதோ கொடுமை செய்வது போலத் தெரியும். பிள்ளை குணமாக வேண்டுமே என்று அவள் அப்படிச் செய்வாள். அது போல, இராமன் தீமையே செய்திருந்தாலும், அது நல்லதற்கே அன்றி வேறு ஒன்றும் அதில் தீமை இருக்காது என்று பரதன் நம்பினான்.\n‘தீயன இராமனே செய்யுமேல், அவை\nதாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்\nபோயது தாதை விண் புக்க பின்னரோ\nஇராமனே செய்யுமேல் = இராமனே செய்திருந்தாலும்\nதாய் செயல் அல்லவோ = ஒரு தாயின் செயல் போன்றது அல்லவா\n = இந்த பூ உலகில் உள்ளவர்களுக்கு எல்லாம்\nபோயது = இராமன் கானகம் போனது\nதாதை விண் புக்க பின்னரோ = தந்தையாகிய தசரதன் வானகம் போன பின்பா\n = அல்லது அதன் முன்பா\nஅருளுவீர்’ என்றான் = அருள் கொண்டு சொல்லுங்கள் என்று கைகேயி பரதன் கெஞ்சிக் கேட்கிறான்.\nஇன்று பிள்ளைகள் பெற்றோரோ ஆசிரியரோ, மற்ற பெரியவர்களோ ஏதாவது கண்டித்துச் சொன்னால், அவர்களை அந்த பிள்ளைகள் விரோதிகளைப் போல பார்க்கிறார்கள். அவர்கள் தங்களது நன்மைக்குத் தான் சொல்கிறார்கள் செய்கிறார்கள் என்ற நம்பிக்கை இல்லை.\nபெரியவர்கள் மேல், பெற்றவர்கள் மேல், ஆசிரியர்கள் மேல் பிள்ளைகளுக்கு நம்பிக்கை இல்லை.\nநீ என்ன சொல்வது. நான் என்ன கேட்பது என்று இருக்கிறார்கள்.\nஎது சொன்னாலும் காரணம் கேட்கிறார்கள். சந்தேகம், நம்பிக்கை இன்மை பெரிதும் வளர்ந்து விட்டது.\nஇராமன் மேல் பரதனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. இராமன் தவறு செய்ய மாட்டான். அப்படியே அவன் செய்தது தவறு போலத�� தோன்றினாலும், அது தவறாக இருக்காது. அது ஒரு நன்மைக்காகத்தான் இருக்கும் என்று நம்புகிறான்.\nஇப்படி ஒரு நம்பிக்கை பெற்றவர்கள் மேலும், ஆசிரியர்கள் மேலும், பெரியவர்கள் மேலும் பிள்ளைகளுக்கு இருந்தால் அவர்கள் உயர்வார்களா இல்லையா \nபரதன் உயர்ந்தான் என்று வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் கம்பன் சொல்கிறான்.\nபிள்ளைகள் மனதில் நம்பிக்கையை வளர்க்க பரதன் கதை உதவும்.\nவிதை போடுவது உங்கள் வேலை. போடுங்கள்.\nவளரும் , பலன் தரும் என்று நம்புங்கள்.\nபரதன் நம்பினான். நீங்களும் நம்புங்கள்.\nநம்புவதைத் தவிர வேறு என்னதான் வழி இருக்கிறது \nஎன்ன அருமையான, உணர்ச்சி நிரம்பிய பாடல்\nஇராமாயணம் - பரதன் - பழி வந்தால் போகாது\nஇராமாயணம் - பழிக்கு அஞ்சிய பரதன்\nஇராமாயணம் - பரதன் - மாளவும் , மீளவும், ஆளவும்\nஇராமாயணம் - தீயவற்றில் ஒரு சுவை\nதிருவருட்பா - ஒன்றும் இல்லை என்று சொல்லும் கயவர்கள...\nஇராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன் - பாகம் 2\nஇராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன்\nசீவக சிந்தாமணி - சைட் அடித்த பெண்கள்\nஇராமாயணம் - பரதன் - தீயன இராமனே செய்யுமேல்\nபிரபந்தம் - மூப்பு வருமுன்\nஇராமாயணம் - பரதன் - ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்\nஇராமாயணம் - பரதன் - தவறான வழியில் வந்த செல்வம்\nஇராமாயணம் - பரதன் - எண் இல் கோடி இராமர்கள் உனக்கு ...\nதிருவாசகம் - நீ செய்தது சரிதான்\nஇராமாயணம் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ \nஇராமாயணம் - நின்னும் நல்லன் - பரதன் 2\nஇராமாயணம் - பரதன் பிறந்த போது\nஇராமாயணம் - வாழ்வில் முன்னேற\nஇராமாயணம் - உன் பிள்ளைக்கு வரும் நல்லததைத் தடுக்கா...\nகம்ப இராமாயணம் - இடையூருக்கு இடையூறு\nகம்ப இராமாயணம் - மகனின் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathiravankadhal.blogspot.com/2014/02/blog-post_12.html", "date_download": "2018-05-22T00:11:50Z", "digest": "sha1:PB6VX7ZDEKONRVWOFY423XPUFNCGL6JB", "length": 22147, "nlines": 87, "source_domain": "kathiravankadhal.blogspot.com", "title": "உங்களிடம் உங்கள் காதலன் கீழ்த்தரமாக நடந்துகொள்வதற்கான காரணங்கள்...! ~ கதிரவன் காதல்", "raw_content": "\nகாதல், புனிதத்தில், ஒற்றுமையில், விட்டுக்கொடுப்பில், பிடிவாதத்தில், தியாகத்தில், காதல் பிரிவின், காதலுக்கு எதிர்ப்பு , காதலில் பிரிவா, காதலி , காதல் வலையில்,\nஉங்களிடம் உங்கள் காதலன் கீழ்த்தரமாக நடந்துகொள்வதற்கான காரணங்கள்...\nஉங்கள் காதலன் உங்களிடம் கீழ்தரமாக நடந்து கொள்வதற்கான க��ரணங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா அவர் உங்களிடம் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பதை தெரிந்து, புரிந்து கொள்ள, இதோ, அதற்கான 10 காரணங்கள்.\nகதைகளில் கதாநாயகனும் கதாநாயகியும் என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்று படிப்பது வழக்கம். ஆனால் நிஜ வாழ்க்கையில் உங்களை கீழ்தரமாக நடத்தும் காதலனின் கரத்தை பிடித்தால், உங்கள் வாழ்க்கையில் காதல் என்பதையே அதற்கு பிறகு நீங்கள் மறந்து விடலாம்.\nசில நேரங்களில் உறவுகள் என்பது அனைத்து தவறான இடங்களிலுமே வலியை ஏற்படுத்தும். அப்படியானால் நாம் கதைகளில் படித்ததெல்லாம் பொய்யா ஒரு வேளை, உங்களை கீழ்தரமாக நடத்தும் ஒருவரை நீங்கள் காதலித்தால், அவர் உங்களுக்கானவர் கிடையாது. அப்படி இல்லையென்றால் அது உங்கள் இருவருக்குமிடையே நடந்துள்ள தவறான புரிதல் பிரச்சனையாகவும் இருக்கலாம்.\nஇந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விட்டால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் சந்தோஷமாக கழிக்கலாம். உங்கள் வாழ்க்கை சந்தோஷத்துடன் தொடங்கும் போது அந்த உறவுக்கான புரிதல் உங்களுக்கு கிடைக்கும். உங்களை மதிக்காத, கடுமையாகவும் கீழ்தரமாகவும் நடந்து கொள்ளும் காதலனை கையாளுகிறீர்களா அப்படியானால் இந்த பிரச்சனைக்கான 10 அறிகுறிகளை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் காதலன் உங்களை கீழ்தரமாக நடத்துவதற்கான காரணங்களைப் பார்ப்போமா...\nஇந்த உறவை உண்மையாக அவர் தொடர நினைக்கிறாரா அதை அவரே சொல்லாத வரை, உங்களாலும் சொல்ல முடியாது. ஒரு வேளை உங்களை பற்றியும் உங்கள் உறவை பற்றியும் கவலை கொள்ளாத கோபக்காரராக இருக்கலாம்.\nஉங்கள் காதலன், யூகிக்க முடியாதபடி நடந்து, உங்கள் உணர்வுகளுடன் விளையாடும் கெட்ட எண்ணம் படைத்தவராக இருக்கலாம். அவர் எந்தளவுக்கு உங்களை ஒதுக்கி விளையாடுகிறாரோ, அந்தளவுக்கு நீங்கள் குழம்பி அவரிடம் பைத்தியமாக இருப்பீர்கள் என்பது அவருக்கு தெரியும்.\nஅவர் உங்களை கீழ்தரமாக நடத்துகிறார் என்று நினைத்தால், உங்களின் எண்ணங்களை என்றாவது அவரிடம் வெளிப்படுத்தி உள்ளீர்களா அப்படி பேசாத பட்சத்தில் நீங்கள் அவர் மீது வருத்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை அவர் உணரக் கூட மாட்டார். அதனால் உங்கள் உணர்வை அவரிடம் தெரிவிப்பது அவசியம்.\nதன் வாழ்க்கையின் கடிவாளத்தை கட்டுப்பாட்டில் வைக்க முடியாதவரா உங்கள் காதலன் அப்படியானால் ஏதாவது பழக்கத்துக்கு அவர் அடிமையானவராக இருக்கலாம். அதன் தாக்கத்தை உங்களிடம் பிரதிபலிக்கிறார். அது ஒரு வீடியோ கேமின் மீது இருக்கலாம் அல்லது சில தீய பழக்கங்களாகவும் இருக்கலாம்.\nநல்ல நடத்தையை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்காமல் இருந்திருக்கலாம்\nபல பேர் வீட்டில் தங்களின் தந்தை எப்படி நடக்கிறாரோ அதையே தான் அவர்களும் பின்பற்றுவார்கள். அவர் செய்வதை அப்படியே அவர்களும் செய்வார்கள். உங்கள் காதலனின் தந்தையும் கூட பெண்களை கீழ்தரமாக நடத்துபவராக இருக்கலாம் அல்லது அவனின் தாய் அவனுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். அவன் தந்தையை பின்பற்றி நடந்து, தான் சிறந்து செயல்படுபவனாக அவனுக்கு தவறான எண்ணம் இருக்கலாம்.\nஎரிச்சலுடன் கலந்த சோகம் இது. நீங்கள் விரும்பும் ஆண் உங்களிடம் இருந்து எதையாவது பெறுவதற்காகவே உங்களை பயன்படுத்தலாம். உங்களை ஒரு கைபொன்னாக பயன்படுத்த எண்ணலாம் அல்லது வெறும் காம இச்சைக்காக பயன்படுத்த எண்ணலாம்.\nஉங்கள் மீது அலுப்பு தட்டியிருக்கும்\nஉங்கள் மீதோ உங்கள் காதலின் மீதோ உங்கள் காதலனுக்கு அலுப்புத் தட்டியிருக்கலாம். அப்படியானால் அவரை சந்தோஷப்படுத்த நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால் உங்கள் மீது அவருக்கு இன்னமும் காதல் இருந்தால் தான் அவரை மீண்டும் உங்கள் வசம் ஈர்க்க முடியும். அவர் உங்களை விட்டு விலக முற்படும் போது அவரை சந்தோஷப்படுத்தும் எண்ணம் வருமா என்ன\nஅவருக்கு நீங்கள் முக்கியம் அல்ல\nஉங்கள் வாழ்க்கையில் அவர் மிகவும் முக்கியமானவராக இருக்கலாம். ஆனால் அவர் வாழ்க்கையில் நீங்கள் முக்கியமில்லாதவராக ஒரு ஊறுகாயை போல் இருக்கலாம். காதலின் மீது உங்கள் இருவரின் எதிர்பார்ப்பும் ஒத்துப் போகவில்லை என்றால், சிறப்பான உறவை தொடர்வது கடினமே.\nஅவர் அன்பில் சார்ந்து உள்ளவராக உங்களை நினைக்கலாம்\nசில நேரங்களில் உங்கள் காதலன் தனக்கென சொந்த நேரத்தை எதிர்ப்பார்பார். நீங்கள் எப்போதும் அவருடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கலாம். கொஞ்ச நேரமாவது தனிமை வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம். ஆனால் நீங்கள் அவர் அன்பில் சார்ந்து உள்ளவராக இருந்தால், அவரை காதலிப்பதில் புண்ணியம் இல்லை. உண்மையான காதலை அவர் மீது வைத���துள்ளதால் உங்களை கீழ்தரமாக நடத்துபவரை ஏன் காதலிக்க வேண்டும்\nஅவர் மனதில் வேறு ஒரு பெண்\nநீங்கள் விரும்பும் உங்கள் காதலன் உங்களை விரும்பிய போதும், அவர் மனதில் வேறு ஒரு பெண் இருந்தாலும் இப்படி நடக்கலாம்.\nகாதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…\nஉங்கள் காதலி உங்களை கழற்றி விட போவதற்கான 7 அறிகுறிகள்\nகாதலின் ஆறு வகை : உங்கள் காதல் எந்த வகை என்று தெரிந்து கொள்ளுங்கள்..\nஉங்கள் முன்னாள் காதலன்/காதலியுடன் மீண்டும் உறவை புதுப்பிக்கக்கூடாத ..\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவதற்கான காரணங்கள்...\nகாதல், கலப்புத் திருமணங்கள் செய்து வைக்கும் கிரகங்கள் எவை\nகதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2012/04/qitc-13-04-2012.html", "date_download": "2018-05-22T00:16:19Z", "digest": "sha1:2P7JKZNGGMRPKKJST6NJVVMQBFE6EMIE", "length": 15435, "nlines": 274, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): ஃபனாரில் QITC யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 13-04-2012", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nதிங்கள், 9 ஏப்ரல், 2012\nஃபனாரில் QITC யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 13-04-2012\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/09/2012 | பிரிவு: அழைப்பிதழ், சிறப்பு சொற்பொழிவு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு\nஃபனாரில் QITC யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nநாள் : 13-4-2012 வெள்ளிக்கிழமை\nஇடம் : ஃபனார் உள்ளரங்கில் (சூக் பலாஹ் அருகில் உள்ளது)\nநேரம் : மாலை 6 மணி முதல்\nவருகின்ற வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் ஃபனார் உள்ளரங்கில் QITC நடத்தும் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது அதில் QITC மர்கசின் மவ்லவிகள் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர். எனவே இந்திய இலங்கையைச் சேர்ந்த அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச் சியில் தவறாமல் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.\n1 . சகோதரர், அப்துஸ் சமத் மதனி\n(சவூதி மர்கஸ் அழைப்பாளர் )\n( அல்லாஹ்வுக்கே மார்க்கத்தை கற்றுக் கொடுப்போர் \n2 . சகோதரர், முஹம்மத் தமீம் MISc\n( உலக அதிசயங்களும் குர் ஆனும் )\n3 . சகோதரர், U .L அன்ஸார் மஜ்தீ\n( மன அமைதிதரும் வணக்கம் )\n1 . பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது.\n2 . தங்களின் வாகனங்களை ஃபனார் கட்டிடத்தின் அடித்தளத்தில் நிறுத்த ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n3 . வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தேவை படுவோர் சகோ : காதர் மீரான் அவர்களை 55384932 ,77175891 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\n4. இரவு உணவு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nரமலான் மாத சிறப்பு கட்டுரைகள்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (75)\nரமளான் தொடர் உரை (3)\n27-04-2012 கத்தர் மண்டல த'அவா குழு கூட்டம்\n27-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் \"பெண்கள் சொற்பொழி...\n27-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n27-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n26-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n\"திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\n27-04-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - ...\n20-04-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\n20-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n20-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n19-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n13-04-2012 கத்தரில் \"சிறப்பு மார்க்க சொற்பொழிவு நி...\n13-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n12-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nஃபனாரில் QITC யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ...\n06-04-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\n06-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n06-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n05-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n30-03-2012 அன்று நடைபெற்ற மாதாந்திர பெண்கள் சிறப்ப...\n30-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n30-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n29-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arull.wordpress.com/category/thirumanthiram/", "date_download": "2018-05-22T00:05:32Z", "digest": "sha1:QDTHPIEUO3GAQFBJROYZZ2BAKRGBPNFO", "length": 8728, "nlines": 145, "source_domain": "arull.wordpress.com", "title": "thirumanthiram «அருள் அருள்", "raw_content": "\nதாபரத்து உள்நின்று அருள வல்லான் சிவன்\nமாபரத்து உண்மை வழிபடு வாளர்க்கும்\nபூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே.\nதானென அறிந்தோ இலையோ எனினும்\nபாரிருள் போக்கிடப் பல்லாண்டு பாடிடுமே.\nதனக்குள் நின்றாட எண்ணம் இல்லை\nதடுமாறிடும் மனதிலும் நிலையே இல்லை\nஅலையாய் கரையும் மனது அகத்தில்\nதானெனத்தான் அமர்ந்து, தன்னொளியைக் கூர்ந்திடத்\nதாமரை இதயம் ஒளிர்ந்திடக் காணாயோ\nதானெனத்தான் அறிந்தது, தடாகமதில் மலர்ந்த\nதாமரையும், எல்லாமுமே சிவமேயென அறியாயோ\nஇன்பமும் மகிழ்வும் இனிமையும் ஆனந்தமும்\nதுன்பமும் அழுக்கும் சோர்வும் துயரமும்\nஎன்ன வேண்டும் எனவறிந்த மனமே,\nஇன்பம் வேண்ட, வேண்டாயோ ஒளியைப்பே\nரின்பம் வேண்ட, நாடாயோ சிவமதை.\nபூவகத்துள் நின்ற அன்னையவள் அன்பானவள்;\nஅவள்பெயர் பொற்கொடியாம், பொன்னென மிளிரும்\nதுன்பம் நேர்கையில் மின்னும் நவரத்தினமாய்\nஅன்னையவள் இதயக்கமலத்தின் மின்னுவதை நினைந்திட\nஎண்ணமதில் ஏறாது துயர், வாடாது பயிர்\nமூளை எலும்புகள் நாடிநரம்பெலாம் புகுந்து\nமூச்சில் இடைபிங்கலை சுழிமுனையெல்லாம் நிறைந்திட\nஎப்போதும் இதயக்கமலம் ஒளிர்வதை உணர்வாய்;\nதேவாரப் பதிகம் - நன்மக்கட்பேறு பெற...\nதாயுமானவர் - வள்ளலார் - பாரதி\nஆதி சங்கரரின் ஆத்ம போதம்\nமனம் - அதன் நான்கு செயல்பாடுகள்\nதிண்டுக்கல் தனபாலன் on சிந்தனைக்குள் ஊற்று\nsaravanan on இறைவழி நான்கு\nkadhambari on அஷ்டபதி – ஏஹி முரார…\nBalu on தமிழில் ஆத்ம போதம் – பகு…\nAtma Bodha atmabodha kabir karma yoga maanikavasagar narayaneeyam Nataraja Ramakrishna Paramahamsar ramana maharishi rehna thiruvasagam அத்யாத்ம இராமாயணம் அத்வைதம் அபஸ்மார புருஷன் அப்பர் அரிஜூனன் அறுபடை வீடு அறுபத்தாறு அவித்தை ஆதி சங்கரர் ஆத்மபோதம் ஆத்ம போதம் ஆனைமுகன் ஆன்மா ஆன்மீகம் ஆறுமுகன் ஆழ்வார் இந்து இரமணர் இராமகிருஷ்ணர் இறை நம்பிக்கை இறைவழிபாடு இலக்கியம் கணபதி கணேசர் கந்தபுராணம் கபீர் கர்மா கவிதை குறளில் கர்மா குறியீடுகள் சக்கரங்கள் சக்தம் சத்யகாமன் சபாபதி சமயம் சிவன் சைவம் வைணவம் ஜென் ஜோ ஜோ திச் நாட் ஹான் திமிர உததி திருப்புகழ் திருமுறை திருவெண்காடு தில்லை தேவாரம் நடராஜர் நேதி நேதி பஞ்சாக்ஷரம் பாரதி மனம் மறுபிறவி மஹாகாள் முருகன் மெய்யியல் யோக சுவாமிகள் ராமா விவேகானந்தர் ஷண்மதம் ஸ்மார்த்தம் ஸ்ரீராம இருதயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/who-ever-can-rule-karnataka-water-given-tamil-nadu-jayakumar-319644.html", "date_download": "2018-05-22T00:14:13Z", "digest": "sha1:6SAHCX5NPKF5MCW4REOTSY3KD6NOTOBV", "length": 9017, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகாவில் யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் வரவேண்டும்: ஜெயக்குமார் அதிரடி | Who ever can rule Karnataka, Water given to Tamil nadu: Jayakumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கர்நாடகாவில் யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் வரவேண்டும்: ஜெயக்குமார் அதிரடி\nகர்நாடகாவில் யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் வரவேண்டும்: ஜெயக்குமார் அதிரடி\nஸ்டாலின் கனவு உலகில் சஞ்சரிக்கிறார்.. அறிவாலயத்தை தலைமைச் செயலகமாக நினைத்துள்ளார்.. விளாசிய அமைச்சர்\nஇது என்ன பாட்டா இருக்கும்..... அமைச்சர் ஜெயக்குமாரின் சன்டேயை ஜாலிடேயாக்கிய மீம்ஸ்\nசும்மா இருக்கும் ரஜினியை உசுப்பேத்தி விடாதீங்க- குருமூர்த்திக்கு ஜெயக்குமார் அட்வைஸ்\nகர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் வரவேண்டும்- ஜெயக்குமார் அதிரடி\nசென்னை: கர்நாடகாவில் ராமர் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் தமிழகத்திற்கு தண்ணீர் வரவேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த��ள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலையில்லை.\nகர்நாடகாவில் ராமர் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும்.\nஅந்தந்த மாநில மக்கள் தான் ஆட்சியாளர்களை முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதேபோல் காவிரி வரைவு திட்ட அறிக்கையையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nminister jayakumar karnataka ruling water அமைச்சர் ஜெயக்குமார் கர்நாடகா ஆட்சி ராமர் ராவணன் தண்ணீர்\nரஜினிகாந்த்தை மட்டும் ஏன் கர்நாடகா அழைக்கிறார் குமாரசாமி\nஸ்டாலின் கனவு உலகில் சஞ்சரிக்கிறார்.. அறிவாலயத்தை தலைமைச் செயலகமாக நினைத்துள்ளார்.. விளாசிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cheesecharmer.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-05-22T00:58:24Z", "digest": "sha1:TPYYKVPRMRG4WPKW3KJV3LGOB7OYMG3E", "length": 10773, "nlines": 174, "source_domain": "cheesecharmer.blogspot.com", "title": "Immaculate Misconceptions..: கிறுக்கல்கள்", "raw_content": "\nஎவன் வரைந்தாலும் படிக்க இனிமையாகவே இருக்கும் என்பதை உறுதியாக நம்பும் காரணத்தாலேயே நானும் எப்போதெல்லாம் தோன்றுகிறதோ கவிதை எழுத முனைகிறேன்\nபல மோசமான, மொக்கையான கவிதைகளுக்கு இடையே சில வரிகள் திரும்பப்படிக்கும் அளவுக்கு அழகாய் அமைந்து விடுகின்றன.இருட்டில் தான் வெளிச்சத்தின் அருமை புலப்படும் அல்லவா எனவே அவ்வாறான உளறல்களும் அழகான சில கிறுக்கல்களும்\nஎன்று நகம் கடித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்,\nதொட்டிலில் குழந்தை அழுது கொண்டிருந்தது\nசந்நிதி தெருவில் காவல் அதிகரிப்பு\nபட்டம் வாங்கிக்கொண்டிருக்கும் மகனின் கனவை கலைத்தது\n\"விடிஞ்சாச்சுடா வயலுக்கு போ\" என்ற தாயின் குரல்\nகீழே விழுந்த முறுக்கை எடுக்காதே என்றாள் மகனிடம்\nமூன்றடி தள்ளி நடந்து வரும் பிச்சைக்காரனின் கடைசி மகனுக்கு\nமகனுக்கு புத்தகம் பார்த்து கற்றுக்கொடுத்தான்\nவலது கை கொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாதாம்\nஒரு கை உள்ளவனெல்லாம் தானம் வாங்குபவனாகவே உள்ளான்\nதே��்வுக்கு படிக்கவேண்டும் ஆறு மணிக்கு எழுப்பு\nஎன்று ஆறு வயது வேலைக்காரனிடம் சொல்லிவிட்டு உறங்க சென்றான்\nஒரே மூச்சில் அவன் காதலுக்கு பதில் கூறினாள்,\nசேர முடியாமல் தற்கொலை செய்து கொண்ட காதலர்களின்\nநீ கோவிலுக்குப்போகும் அந்த அரை மணி\nகீழே விழுந்த முறுக்கை எடுக்காதே என்றாள் மகனிடம்\nமூன்றடி தள்ளி நடந்து வரும் பிச்சைக்காரனின் கடைசி மகனுக்கு\nவலது கை கொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாதாம்\nஒரு கை உள்ளவனெல்லாம் தானம் வாங்குபவனாகவே உள்ளான்//\nஆழமான சிந்தனைகள், (என் சிற்றறிவுக்கு இதுவே ஆழம்தான்\nஅருமை அருமை அருமை, விக்னேஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-22T01:22:19Z", "digest": "sha1:3YV5UK7PNT74CT6TBPX4D2CWT2M7TIIS", "length": 21171, "nlines": 166, "source_domain": "keelakarai.com", "title": "சூடேறும் கர்நாடக அரசியல் களம்: நீதிமன்றத்தை நாடுவோம்; குமாரசாமி எச்சரிக்கை; என்ன முடிவெடுக்கப்போகிறார் ஆளுநர்? | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை; அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது குறித்து பேச்சு\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ- எதிர்கால போர் முறைகளை சந்திக்க மெகா திட்டம்\nவிமானங்களில் செல்வதற்கு மும்பை தொழிலதிபருக்குத் தடை\nHome இந்திய செய்திகள் சூடேறும் கர்நாடக அரசியல் களம்: நீதிமன்றத���தை நாடுவோம்; குமாரசாமி எச்சரிக்கை; என்ன முடிவெடுக்கப்போகிறார் ஆளுநர்\nசூடேறும் கர்நாடக அரசியல் களம்: நீதிமன்றத்தை நாடுவோம்; குமாரசாமி எச்சரிக்கை; என்ன முடிவெடுக்கப்போகிறார் ஆளுநர்\nகர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்கக் அனுமதிக்கக் கோரி ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்திக்க மாளிகை முன் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம்(ஜேடிஎஸ்) எம்எல்ஏக்கள் திரண்டுள்ளனர்.\nகர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், தனிப்பெரும் கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக உருவானது. ஆனால், பாஜகவை ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்கூடாத வகையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது காங்கிரஸ் கட்சி. இதனால், இரு கட்சிகளும் 118 எம்எல்ஏக்களுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன.\nகாங்கிரஸ் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோரும் ஏற்றுக்கொண்டனர்.இதையடுத்து, ஆளுநர் வாஜுபாய் வாலாவை காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்று சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள். அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.\nஇந்நிலையில் 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது. ஆதலால், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ்,ஜேடிஎஸ் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஅதற்கு ஏற்றார்போல் இன்று காலை நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு 78 பேரில் 66 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது, 12 பேரைக் காணவில்லை. அதேபோல, ஜேடிஎஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் 2 எம்எல்ஏக்களைக் காணவில்லை.\nஆளுநரைச்சந்திக்க சொகுசு பஸ்ஸில் அழைத்து வரப்பட்ட எம்எல்ஏக்கள்\nஇதற்கிடையே பாஜகவின் சட்டமன்ற குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பாவும் ஆளுநர் வாஜுபாய்வாலாவை இன்று சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரி கடிதம் அளித்தார். ஆளுநர் உரிய முடிவை எடுப்பதாக அவரிடம் ��றுதியளித்தார்.\nஇதனால், மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற பரபரப்பான சூழல் நிலவியது, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்கும் குதிரைபேரமும் ஒருபக்கம் ரகசியமாக நடக்கத் தொடங்கியது.\nஆளுநர் மாளிகைமுன் கூடிய எம்ஏல்ஏக்கள்\nஆளுநர் வாஜுபாய் வாலா எந்த முடிவும் எடுக்காதநிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநரைச் சந்திக்க முடிவு செய்தனர். இரு கட்சிகளின் எம்எல்ஏக்களும் ஆளுநர் மாளிகை நோக்கி மாலை சென்றனர்.\nஆனால், ஆளுநர் வாஜுபாய் வாலா அனைத்து எம்எல்ஏக்களையும் சந்திக்க முடியாது என்று மறுத்துவிட்டார். இதனால், காங்கிரஸ் கட்சியின் 78 எம்எல்ஏக்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 37 எம்எல்ஏக்கள் கையொப்பம் இட்ட கடிதத்தைமட்டும் எடுத்துக்கொண்டு குமாரசாமி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்தித்தனர். தான் ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் இருப்பதால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும் படி ஆளுநரிடம் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nஆளுநர் மாளிகையின் முன் கூடியிருந்த கூட்டம்\nஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேவந்த குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘மாநிலத்தில் பெரும்பான்மை இருக்கும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்க விடாமல் பாஜக தடுக்கிறது. அதற்கு ஏற்றார்போல் ஆளுநரும் தாமதித்து வருகிறார். எங்களுக்கு 115 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி ஆளுநரிடம் தெரிவித்து இருக்கிறேன். அதேசமயம் தொடர்ந்து ஆளுநர் தாமதித்தால், நீதிமன்றத்தை நாடி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்து இருக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.\nகாங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஆளுநருடனான சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் கூறுகையில், ‘அரசியலமைப்புச்சட்டப்படி முடிவு எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். அவர் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. நீதிக்கு விரோதமாக அவர் நடக்கமாட்டார் என நம்புகிறோம். எங்களிடம் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க கோரவில்லை, போதுமான எண்ணிக்கை இருக்கிறது. பாஜக ஆட்சி அமைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்’ எனத் தெரிவித்தார்.\nஇதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும���, மாநிலங்கள் அவைத் தலைவருமான குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் இருந்தும் ஆளுநர் வாஜ்பாய்வாலா எங்களை ஆட்சி அமைக்க அனுமதிக்காவிட்டால், நாளை காலை, ஆளுநர் மாளிகை முன் அனைத்து எம்எல்ஏக்களும் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம்’ எனத் தெரிவித்தார்.\nஇதற்கிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாப்பாக தங்கவைக்க பெங்களூருவில் சொகுசு ஹோட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடந்தபோது, எம்எல்ஏக்கள் பெங்களூரிவில் உள்ள ஈகிள்டன் கோல்ஃப் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். அந்த சொகுசு ஹோட்லில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களையும் தங்கவைக்க காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’: சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nஇந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naachiyaar.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-05-22T00:22:04Z", "digest": "sha1:SNJLXYZIAWCASA5ASRLSDTKE6SGH2N5A", "length": 52470, "nlines": 1069, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: பெண் எழுத்து", "raw_content": "கண்டது,கேட்டது,நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nபடிப்பது எவ்வளவு பயன் தரும் என்பதை நாம் எழுதுவதைச் சிறிது நிறுத்தினால் தான் தெரிகிறது:)\nநாச்சியார் பதிவில் படங்களை ஏற்றுவதில் இருக்கும் சுலபம்,\nஇ கலப்பையும் உதவ முடியாத இந்த நேரங்கள் மற்ற பதிவுகளைப் படிக்கத் தோதாக அமைகிறது.\nமுக்கால்வாசி நேரம் மழலைகளுடன் செலவாகிவிடுகிறது.\nமீண்டும் வேலைகள். மருமகளைப் பார்த்தால் அனுதாபம்தான் தோன்றுகிறது.\nநம் ஊரைப் போல இஸ்திரி செய்ய ஒரு ஆள். வீடு பெருக்கித் துடைக்க ஒரு ஆள் என்றெல்லாம் இங்கு இல்லை.\nஇருந்தாலும் கையில் ஏழு மாதக் குழந்தையுடன் எல்லாவற்றையும் கவனிப்பது\nஇருந்தும் எனக்குக் கிடைக்கும் சில மணித்துளிகளில் கமலா சடகோபனின்\n\"என் இனிய மந்திரக் கோலே\" படித்தேன்.\nபக்கத்துவீட்டில் நடப்பதை நேரில்பார்ப்பது போல இருக்கிறது.\nஎண்ணங்களில் கீதாவின் பெண் எழுத்து படித்தேன் அருமையாக பெண்களின் எழுத்துப் பரம்பரையையே அலசி இருக்கிறார்.\n*********************************************அவர்கள் என்னை எழுத அழைத்த பெண்களின் எழுத்தைப் பற்றிய என் கருத்துகளைப் பதிவிடுகிறேன்.\nநாங்கள் பள்ளியில் படிக்கும் காலங்களில் எழுதிய பெண்கள் குறைவாக இருந்தாலும் எங்களுக்குப் பழகிய சூழ்நிலைக் களமாகக் கொண்டே\nஅதில் புதுப்பாணியைக் கொண்டு வந்தவர் ஆர். சூடாமணி.\nபெண் மனசில் உள்புகுந்து அழகுகளையும் விகாரங்களையும் தைரியமாக எழுதியவர்.\nபின் என்னைக் கவர்ந்தவர் ராஜம் கிருஷ்ணன்.\nமுறுக்கு,சீடை,மைசூர்பாகு என்று உழலாமல் வேறு நிலைக்கு எடுத்துவைத்தார்.\nஅதற்குப் பின்னர் வந்தவர்களின் கதைகளில் , கண்ணம்மா,,டார்லிங் இவைகள் முக்கிய வார்த்தைகளாக உயர் மட்டக் காதல்களும் தியாகங்களும்\nவேறொரு பார்வை பார்க்க வைத்தன.\nகண்ணம்மா என்றழைக்கும் கணவன் வேண்டும் என்று என் தோழி ஒருத்தி கனவு காணுவாள்:):சிவசங்கரி,வாஸந்தி,இந்துமதி..)\nஆறடி உயரம் ரிம்லெஸ் கண்ணாடி,,பியட் கார் என்று வலம் வந்த கதா நாயகர்கள். படித்த காதலி, இப்படிப் போகும் கதை..\nஇப்பொழுது இணையத்திலும் காதல் கவிதைகளுக்குக் குறைவில்லை.\nபாட்டியின் பார்வையில் வேறென்ன தெரியும்\nபடிக்க அனைத்து எழுத்துகளுமே நன்றாக இருக்கின்றன.\nநேரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இலவசமாகக் கரும்பு போல இனிக்கும் எண்ணங்களையும்,ஆழ் நோக்குடன் பதியப்படும் முற்போக்குக் கதைகளையும் வாசிக்கக் கிடைக்கின்ற ஒரே இடம் இணையம்.\nபெண்பேசும் தமிழுலகம் இன்னும் விரியும்.\nஆன்மீகத்திலிரு���்து, ,பற்பல சுற்றுலா சென்று நம்மை மகிழ்விக்கும்\nபடித்தாலே சிந்தனையைக் கிளரும் ராமலக்ஷ்மி போன்றவர்களின் தீர்க்கமான கருத்துகளும், லக்ஷ்மியின் மலர்வனமும்,\nசித்ரா,அன்புடன் அருணா, மாதங்கி மாலி,அப்பாவி புவனா,ஹுசைனம்மா,மாதேவி,சிறுமுயற்சி முத்துலட்சுமி,\nபெரியவர்களாக நம் துளசி,கீதா,நானானி,கோமா,கோமதி அரசு, திருமதி\nஎல்லாமே அள்ள அள்ளக் குறையாத இன்பம் தரும் எழுத்துகள்.\nஇவர்களைப் பற்றி மதிப்பிடவோ,கருத்துக் கூறவோ\nநான் இன்னும் நிறைய தொலைவு கடக்க வேண்டும்.\nநேரக் குறைவு காரணமாக நிறைய\nபதிவர்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்பு அதிகம்\nநம் சின்ன அம்மிணி அகிலா மாதிரி.:)\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nLabels: பெண் பதிவர்கள் எழுத்து\nரொம்ப நன்றிமா. பழைய எழுத்தாளர்களில் ராஜம் கிருஷ்ணன் கேள்விப் பட்டிருக்கிறேன். மற்றவர்களை கீதா அவர்களின் பதிவு மூலம் தெரிந்துகொண்டேன் .\nஒவ்வொரு காலகட்டத்திலும் ரசித்தவற்றை அருமையாக எழுதியுள்ளீர்கள். தற்கால பெண் பதிவர் எழுத்தில் என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி.\n//பெண்பேசும் தமிழுலகம் இன்னும் விரியும்.//\nநிச்சயமாய். நல்ல பதிவு வல்லிம்மா.\nபெண் எழுத்தைப் பற்றிய தங்களது பதிவு நன்றாக இருக்கும்மா.இந்தக் கால எழுத்தாளர்களாக நமது பதிவுத் தோழிகளையும் சேர்த்திருப்பது மிக்க மகிழ்ச்சி.திரு.ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்களின் பின்னூட்டங்களில் இருந்துதான் உங்களது வலைப் பக்கத்தைத் தெரிந்து கொண்டேன். நீங்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்.நானும் அந்த ஊர் தான்.உங்களது வலைப பக்கத்தைப் பற்றி இவ்வளவு நாளாக தெரியவில்லையே என்பது வருத்தத்தை அளிக்கிறது.நன்றிம்மா.\nமழலை மொழியை ரசித்துகொண்டு எங்களையும் மறக்காமல் இருக்கும் உங்களுக்கு என் நன்றிகள்.\nஏதோ எனக்கு தோன்றியதை எழுதி கொண்டு இருக்கிறேன். உங்களின் ஆதரவால்.\n\\\\கண்ணம்மா என்றழைக்கும் கணவன் வேண்டும் என்று என் தோழி ஒருத்தி கனவு காணுவாள்:)/\nவல்லி அந்த தோழிக்கு அப்படி கணவர் கிடைச்சாராமா .. தெரியுமா \n\\\\பெண்பேசும் தமிழுலகம் இன்னும் விரியும்// சிறக்கட்டும் .. நன்றி.\nபெண் எழுத்தில் பதிவர்களையும் இணைத்துச் சொன்னது நல்ல விஷயம்.\nஎன்னை எழுதுவதற்கு தூண்டின நல்ல பொருள் அமைந்தது. உங்க உதவியால்.\nநம்மை நாமே வளர்த்துக் கொள்ளவேண்டும்.\nஎழுத்து என்பதே நம் சிந்தனை மற்றவரை அடைவதுதானே.\nநம் முன்னோடிகள் எழுத்தாளர்கள். இப்போது நாம் (பதிவர்கள்)மற்றவர்களுக்கு ஒரு வழி காட்டலாம்\n.அதுவும் பதிவுலகில் வரும் உயர்ந்த எழுத்துகள் என்றும் அழியாது.\nமற்றுமொரு நட்பு கிடைத்தது எனக்கும் மகிழ்ச்சியே.\nநாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் எட்டு ஆண்டுகள் தங்கி இருந்தோம். மாறாத பால் வாசனையும், சைக்கிளில் பால்கோவா விற்று வருபவரும், ஆண்டாலும் என் மனதில் பதிந்த பிம்பங்கள். ஒரு அழியாத காதல்.:)\nநல்ல எழுத்து எல்லோரையும் சென்றடைய வேண்டும்.\nஅந்த வழியில் உங்கள் மொழிகள் நம்மை வளப்படுத்தும் என்பதில் எனக்குத்துளிக்கூட\nசந்தேகம் இல்லை.-- வாழ்வோம் வளர்வோம்.\nபண்ணையார் ஒருத்தரைப் பார்த்துத் திருமணம் முடித்துவிட்டார்கள்.\nஎனக்கு அதற்கு முன்பே திருமணம் முடிந்துவிட்டது.\nஅதனால் திண்டுக்கல் போக முடியவில்லை.\nஅப்போது வழங்கிய சினிமாப் பாடலை மறைமுகமாக எனக்கு எழுதி அனுப்பி இருந்தாள்\n\"எனக்கு மாலை போடும் மாப்பிள்ளை பேரு சிதம்பரம்னு\" முடியும்\n//பெண்பேசும் தமிழுலகம் இன்னும் விரியும்.//\nநிச்சயமா.. பதிவிகளையும் இந்த வரிசையில் இணைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு :-)\nஎழுத்தின் மீது ஆசை இருந்ததால் தானே நாம் இணையத்துக்கே வந்திருக்கிறோம்.\nநாம் பத்திரிக்கை எழுத்தாளர்களுக்கு இளைத்தவர்கள் இல்லை:)\nஅதனால் தான் தெரிந்தவர்களைக் குறிப்பிட்டேன்.\nரைட்டர் சுஜாதா சொல்வது போல\nதினமும் நான்கு வரிகளாவது ஒரு கதை எழுத வேண்டும்.\nபிறகுதான் சிறுகதைக்குப் போகமுடியும், என்று எழுதி இருப்பார்.\nஎழுத்தும் தமிழும் எல்லோருக்கும் பொது\nஇணையத்துக்கு இல்லை என்று சொல்ல முடியுமா.\nஎனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. இணையத்தில் இணையில்லா சுதந்திரம் பத்திரிகையில் கிடையாது.\n//படிப்பது எவ்வளவு பயன் தரும் என்பதை நாம் எழுதுவதைச் சிறிது நிறுத்தினால் தான் தெரிகிறது//\nஎன் பேரும் உங்கள் அன்பார்ந்தவர்களின் லிஸ்டில் பார்க்கும்போது, நெகிழ்கிறேன். நன்றி மட்டுமே சொல்ல முடிகிறது.\nஸ்விஸ்க்கு, ஒன்று ஹனிமூனுக்கு அல்லது விடுமுறைக்குச் செல்வார்கள், இல்லை ஸ்விஸ் பேங்குக்காகப் போவார்கள். ;-)))\nநீங்க ஆல்-இன் - ஒன் -ஆக போயிருக்கீங்க. ;-)))))))))\nஆமா, பேரப்பிள்ளைகளப் பார்த்து rejuvenate செஞ்சுகிட்டா, மேலேயுள்ள எதிலயும் கிடைக்காத புத்துணர்ச்சி கிடைக்குமே\nமழலை மொழியோடு எங்கள் கிழலை மொழியையும் ரசித்தமைக்கு எங்கள் அன்பான நன்றிகள்\nஎங்கள் = துள்சி, நான், கோமா, கோமதிஅரசு\nபடங்கள் பிரமாதமென்றாலும் உங்கள் nostalgic reportsம் அதைவிட பிரமாதம். விவரங்களை நினைவில் நிறுத்தி பகிரும் சுகம் புகைப்படத்தில் வருமா தெரியவில்லை.\nபெண் எழுத்து - சுவாரசியம். இப்போது தான் கவனித்தேன். இது chain பதிவா நிறைய பேர் இது பற்றி எழுதியிருக்கிறார்களே\nபேசச் சொன்னால் நிறையச் சொல்லி இருப்பேன்:)\nநேரம் குறைவாக இருப்பதால் கொஞ்சமா சொல்லிவிட்டு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.\nஇந்துமதி பிடித்தது. கொஞ்ச காலத்துக்கு.\nபுக் fபேர்ல சந்தித்தும் இருக்கேன்.\nஎதோ மாஜிக் மிஸ் ஆகிவிட்டது அவர்கள் எழுத்தில்.\nஇல்லாட்ட என் எண்ணங்கள் மாறிவிட்டதோ தெரியவில்லை.:)\nபெண் எழுத்துக்களைப் பற்றி அருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\n\"உடைகள்\" மே மாதப் புகைப்படம் --\nமே மாத நான்காம் நாள் நிலா.\nபக்கத்துப் பட்டிக்கு .. பழம் பறிக்கப் பயணம்\nகறுப்புக் காட்டிற்கு ஒரு பயணம்(Black forest .Germa...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க...\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ராமன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லா��ல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 12 வருடங்களுக்கு முன் மனதில் ஓடும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/11/lcd-led-plasma-tv.html", "date_download": "2018-05-22T00:14:40Z", "digest": "sha1:CA777SXYTT3MJITIOJPJPQMUIJTSH57I", "length": 33684, "nlines": 167, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: LCD, LED, Plasma TVகள் ஒரு ஆய்வு", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nஇப்போது பழைய மாடல் TV வாங்குவது குறைந்து, ப்ளாட் பேனல் டிவிக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது.இந்த வகையில் LCD, LED மற்றும் Plasma டிவிக்கள் மார்க்கட்டில் உள்ளன. இதில் அதிகம் உள்ளது எல்.சி.டி. டிவிதான். ஆனால் சில கடைகளில் நம்மைப் பல்வேறு சொற்களைச் சொல்லி குழப்பி விடு கிறார்கள். எனவே ப்ளாட் பேனல் டிவி வாங்குவதில் எதனை வாங்கலாம் என்று பார்ப்போம்.\nமுதலில் நாம் வாங்க இருக்கும் டிவி யின் அளவை அதன் திரை அளவை வைத்துத்தான் கூ றுகிறார்கள். பணம் உள்ளது என்பதற்காக மிகப் பெரிய திரை உள்ளதை வாங்கக்கூடாது. அல்லது பட்ஜெட்டில் வாங்��� வேண்டும் என்பத ற்காக மிகச்சிறிய திரை உள்ளதை வாங்கக்கூடாது.\nசரியான திரை அளவு என்பது டிவியை வைத்துப் பார்க்க இருக்கும் அறையின் விஸ்தீரணத்தைப் பொறுத்தது. நாம் எவ்வளவு தூரத்தில் வைத்து வாங்க இருக்கும் டிவியை இயக்கிப் பார்க்கப் போகிறோம் என்பதே, அந்த டிவி யின் திரை அளவினை நிர்ணயம் செய்திடும். திரையின் அளவை (அங்குலத்தில்) 1.8 ஆல் பெருக்கினால், உங்கள் டிவியைக் கண்டு ரசிக்க நீங்கள் எவ்வளவு தூர த்தில் அமரலாம் என்பது தெரிய வரும். எடுத்துக் காட்டாக 32 அங்குல டிவி எனில், அதனைப் பார்க்க அமரும் தூரம் 5 அடியாகும். பெரிய அறையில் சிறிய அளவிலான டிவியையும், சிறிய அளவிலான அறையில் பெரிய டிவியையும் வைத்துப் பார்ப்பது கூடாது.\nஅனைத்து நாடுகளிலும் இது குறித்து பட்டிமன்றம் நடக்காத குறையாக கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் ஒரு தொழில் நுட்பத்தைக் குறிக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றவற்றைக் காட்டிலும் சிறந்தது என்பதற்கான வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன.\nபொதுவாக 42 அங்குல அகலத்திரை வரை எல்.சி.டி. டிவி மற்றதைக் காட்டிலும் சிறந்தது என்றும் , அதைக் காட்டிலும் பெரிய அளவிலான டிவிக்குச் செல்கையில் பிளாஸ்மா டிவி சரியானது என்றும் சொல்கின்றனர். இது தொழில் நுட்பத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட பழைய தகவல்கள். இப்போது தொடர்ந்து இந்த இரண்டு தொழில் நுட்பங்களும் மாறி வருவதனால், இந்த கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை. இதில் இரண்டு நிரூபிக்கப்பட்ட தகவல்களை மனதில் கொள்ள வேண்டும். நன்றாக வெளிச்சம் கொண்ட அறைகளில் எல்.சி.டி. டிவி சிறப்பாகச் செயல்படும். பிளாஸ்மா டிவிக்கள் ஸ்போர்ட்ஸ் போன்ற வேகமான இமேஜஸ் கொண்ட காட்சிகளைச் சிறப்பாகக் காட்டும். இரண்டு வகை டிவிக்களும் பயன்படும் வாழ்நாள் ஒரே அளவுதான். இந்த போட்டியில் புதிதாக வந்துள்ளது எல்.இ.டி. டிவி. இது ஒரு எல்.சி.டி. டிவி, ஆனால் இதற்கான பேக் லைட்டிங் எல்.இ.டி.யால் வழங்கப்படுகிறது. இந்த எல்.இ.டி க்களுக்கெல்லாம் கூடுதலாகச் செலவழித்துக் கொண்டிருக்க வேண்டாம். எனவே மீதமிருக்கும் இரண்டில் எது வாங்கலாம் இரண்டு வகையையும் பல்வேறு வெளிச்சங்களில் போட்டுப் பார்த்து உங்களுக்குப் பிடித்ததனை வாங்கலாம்.\nஅடுத்து இன்னொரு தகவலையும் சொல்கின்றனர். அது எச்.டி. ரெடி டிவி (HD Ready TV) மற்றும் புல் எச்.டி. டிவி (Full HD) நம்மை அதிகம் குழப்புவது இந்த வகைகள் தான். எச்.டி. ரெடி டிவிக்களின் திரை ரெசல்யூசன் 1366 x 768 அல்லது 1366 x 768 பிக்ஸெல்கள் இருக்கும். Full HD டிவியில் 1920 x 1080 பிக்ஸெல்கள் இருக்கும். நீங்கள் எச்.டி. வீடியோ வகை படங்கள் எக்ஸ் பாக்ஸ் 360, புளு–ரே, பி.எஸ்.3, உயர்வகை மீடியா பிளேயர்கள், எச்.டி. சாடலைட் பாக்ஸ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக இருந்தால் Full HD டிவி வாங்கவும்.\nஇவ்வாறு இல்லாமல், உங்கள் நோக்கம் சாடலைட் டிவி இணைப்பில் பொழுது போக்கு நிக ழ்வுகள் மற்றும் சினிமா பார்ப்பதாக இருந்தால் HD Ready TV போதும். நம் ஊரில் இயங்கும் டி.டி. எச். ஆப்ப ரேட்டர்கள் நேரடியாகத் தரும் டிவி நிகழ்ச்சிகள் இணைப்பு அனைத்தும், சாதாரண பிக்ஸெல் திறன் கொண்ட திரைகளில் நன்றாகவே தெரியும். வழக்கமான டிவிக்களைக் காட்டிலும் எல்.சி.டி. டிவிக்கள் சற்று விலை கூடுதல்தான். எனவே கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை, நல்ல சாதனங்களில் முதலீடு செய்திடுங்கள். பிரபலமான நிறுவனங்கள்வழங்கும் டிவிக்களையே வாங்கவும். டிவி பேனலின் தன்மை, விற்பனைக்குப் பின் பராமரிப்பு சேவை ஆகிய வற்றை நல்ல நிறுவனங்களே தர முடியும். எனவே மார்க்கட்டில் விற்பனை செய்யப்படும் டிவிக்கள் மற்றும் சொற்ப அளவிலே பெயர் பெற்ற டிவிக்களை, அவை எவ்வளவு டிஸ்கவுண்ட் தந்தாலும், வாங்க வேண்டாம். அதிக அளவில் டிஸ்கவுண்ட் தரும் எந்த டிவியையும், சற்று சந்தேகத்துடனே பார்க்கவும். குறிப்பாக வாரண்டிக்கான சரியான வழி காட்டாத டிவிக்களை அறவே ஒதுக்கவும்.\nகாண்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் ரெஸ்பான்ஸ் டைம்\nகாண்ட்ராஸ்ட் ரேஷியோ இதில் அதிகம்; அதனால் விலை கூடுதல் என்றெல்லாம் சொல்வதை டிவி விற்பனை மையங்களில் கேட்கலாம். இந்த விகிதங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் வித்தியாசத்தினை ஏற்படுத்தாது. இதனை ஒவ்வொரு நிறுவனமும் ஒரு முறையில் அளந்து தெரிவிக்கின்றன. ஒவ்வொரு டிவிக்கும் அதனைப் பார்க்கும் சூழ்நிலை வேறு படுவதால்,காண்ட்ராஸ்ட் ரேஷியோவினை ஒரு பெரிய அடிப்படை விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் ரெஸ்பான்ஸ் டைம் என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு பிக்ஸெல் முழு கருப்பிலிருந்து முழு வெள்ளை நிறத்திற்கு மாறும் நேரமே ரெஸ்பான்ஸ் டைம் ஆகும். பிளாஸ்மா டிவிக்களில் இந்தரெஸ்பான்ஸ் டைம் மிக வேகமாக இருக்���ும். ஆனால் எல்.சி.டி. டிவிக்களில் அவை 8 மில்லி செகண்டுகளுக்கும் குறைவாக இருந்தால் நல்லது. (ஆனால் இந்த வித்தியாசத்தை நம் கண்களால் கண்டறிய முடியாது). வேகமான விளையாட்டுகள், வேகமான நிகழ்வுகளைக் கொண்ட திரைப்படங் களைப் பார்க்கும்போதும், கன்ஸோல் வழியாக விளையாடு கையிலும் இந்த வேறுபாடு தெரிய வரலாம்.\nஇந்த வகை டிவிக்கள் அனைத்துமே சுவர்களில் இணைத்துப் பார்க்கும் வகையில் வெளிவருகின்றன. இவற்றை டேபிளில் வைத்துப் பார்க்கவும் ஸ்டாண்ட் வழங்கப்படுகிறது. இதற்கான சரியான வால் மவுண்ட் ஸ்டாண்ட் கொண்டு, அதற்கான பயிற்சி பெற்றவரைக் கொண்டு சுவற்றில் மாட்டுவதற்கான சிறிய ஸ்டாண்ட் அமைக்கப்பட வேண்டும்.\nஆனால் நீங்கள் டிவியை அப்படி, இப்படி சிறிது தூரம் நகர்த்தி வைத்துப் பார்ப்பவர் என்றால், பாதுகாப்பான டேபிளில், உரிய ஸ்டாண்டில் வைத்து இணைத்துப் பயன்படுத்துவது நல்லது. இப்படி வைக்கும் போது 20% திருப்பிக் கொள்ளலாம்.\nஇன்றைக்கு வீடியோ இணைப்புகள் நிறைய வகைகளில் கிடைக்கின்றன. HDMI, Component, Composite, PC எனப்பலவகை இணைப்புகளை டிவிக்களில் பயன்படுத்தலாம். பெர்சனல் கம்ப்யூட்டர்களையும் இணைக்கலாம். இப்போது வரும் டிவிக்களில்குறைந்தது 10 வீடியோ இணைப்புகள் உள்ளன.\nஇவற்றிற்கான சரியான கேபிள்களை தேர்ந்தெடுத்து, அதற்கான ஸ்லாட்டுகளில் பயன்படுத்துவது சிறப்பான வெளிப்பாட்டினைத் தரும். புதிய வசதியாக யு.எஸ்.பி. போர்ட்களும் இந்த டிவிக்களில் தரப்படுகின்றன. யு.எஸ்.பி. டிரைவ்களில் இருந்து பாடல்கள் மற்றும் வீடியோக்களை இயக்கலாம் இந்த இணைப்புகளில் பெரும்பாலானவை டிவிக்களின் பின்புறம் தரப்பட்டுள்ளன. எனவே சுவர்களில் மவுண்ட் செய்யப்படும் டிவிக்களில், மாட்டிய பின்னர் இணைப்புகளைச் செருகுவது சிக்கல் நிறைந்ததாக மாறுகிறது.\nசுவரில் பொருத்தும் முன்பே, சரியான நீள முள்ள கேபிள்களை இணைத்து வை த்துக்கொள்ள வேண்டும். அல்லது எப்படி கவனமாகச் சேதம் ஏற்படாமல் டிவியைக் கழட்டி பொருத்துவது என்று தெரிந்து கொள்ள வெண்டும். டிவிக்களை வாங்கு முன் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் இணைய தளம் சென்று மேலே சொல்லப்பட்ட தொழில் நுட்பவசதிகள் நீங்கள் வாங்க இருக்கும் டிவி யில் எந்த அளவில் உள்ளது என்று பார்க்கவும். இது மற்ற டிவிக்களுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க ��தவும். கடைகளில் விற்பனையாளர்கள் சொல்வதை மட்டும் கேட்டு வாங்குவதைத் தவிர்க்கலாம்.\nடிவி திரையில் தோன்றும் காட்சிகளைச் செம்மைப்படுத்த டிவிக்களில் பலவித தொழில் நுட்பங்கள் கையாளப்படுகி ன்றன. கருப்பு சிக்னல்களைத் திறன் ஏற்றி காட்சிகளைச் சீராக்குவது பிளாக் ஸ்ட்ரெட்ச் என அழைக்கப்படுகிறது. பொதுவாக வெள்ளை மற்றும் கருப்பு சிக்னல்கள் அடுத்தடு த்து அமையும் போது கருப்பு அதன் தன்மையிலிருந்து சிறிது குறை வாகக் காட்டப்படும். காட்சி இதனால் சற்று வெளிறித் தெரியலாம். இந்தக் குறையை பிளாக் ஸ்ட்ரெட்ச் நீக்குகிறது.\nபிக்சர் இன் பிக்சர் என்பதன் சுருக்கம் இது. இதில் டிவி ட்யூனர்கள் கூடுதலாக இருக்கும். ஒரு சேனலைப் பார்க்கயில் அதே திரையில் சிறிய கட்டத்தில் இன்னொரு சேனலையும் பார்க்கலாம். சிறிய கட்டத்தில் உள்ளதைப் பார்க்க விரும்பினால் அதனைப் பெரிதாக்கி பெரிய அளவில் தோன்றியதனைச் சிறிய திரையாக மாற்றலாம். சில டிவிக்கள் 9 சிறிய கட்டங்களை ஒரே திரையில் கொண்டு வரும் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளன.\nபடக் காட்சியின் தெளிவு மற்றும் கூர்மையினை இதன் மூலம்பெறலாம். ரிமோட் கண்ட்ரோலிலும் இந்த வசதி உண்டு. இரவு இருட்டில் டிவி பார்க்கையில் படக்காட்சி அதிக ஒளியுடனும் ஷார்ப்பாகவும் தோன்றி கண்க ளை எரிச்சல் அடையச்செய்யலாம். தேவையான லைட் வெளிச்சம் உள்ள அறையில் காட்சிகள் இன்னும் ஷார்ப்பாக இருக்கலாமே என்று தோன்றும். இதற்கான மாற்றத்தை ஷார்ப் னெஸ் கண்ட்ரோல் மூலம் மேற்கொள்ளலாம்.\nஅறையில் உள்ள ஒளிக்கேற்ற வகையில் டிவி தன் திரைக் காட்சியின் ஒளி அளவை மாற்றி கண்ணுக்கு இதமான காட்சியைத் தருவதே பிரைட் சென்சார் வசதி.\nபிரைட் மற்றும் டார்க் கலர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டு விகிதத்தினை இது குறிக்கிறது.\nதிரையில் காட்சிகளைக் காட்டும் புள்ளிகளின் எண்ணிக்கையை இது தருகிறது. எவ்வளவு கூடுதலாக இந்த புள்ளிகள் உள்ளனவோ அந்த அளவிற்கு காட்சிகளின் ஆழம் மற்றும் தெளிவு இருக்கும். பின்வருமாறு: வி.ஜி.ஏ. (Video Graphics Array) 640 x 480, சூப்பர் விஜிஏ 800 x 600, எக்ஸ் ஜி.ஏ. (எக்ஸெடெண்டட்) 1024 x 768, சூப்பர் எக்ஸ்.ஜி.ஏ. 1280 x 1024, டபிள்யூ எக்ஸ்.ஜி.ஏ. (வைட் எக்ஸெடெண்டட்) 1366 x 768 மற்றும் இறுதியாக ட்ரூ எச்.டி. ரெசல்யூசன் 1980 x1080.\nகாட்டப்படும் தோற்றத்தின் அகலம் மற்றும் உயரம் குறித்த விகிதம். ��ழக்கமான டிவிக்களில் இது 4:3 என்ற விகிதத்தில் இருக்கும். அதாவது 4 பங்கு அகலம், 3 பங்கு உயரம். அகல த்திரையின் இந்த விகிதம் 16:9 என்று உள்ளது.\nவண்ணங்களையும் ஒளியையும் பிரித்து சரியான ரெசல்யூசனைத் தரும் தொழில் நுட்பம். படக் காட்சி திரித்துக் காட்டப்படுதல், இடையே புள்ளிகள் தோன்றுதல், நடுங்குவது போல் காட்சி அளித்தல் போன்றவற்றை இது நீக்கும்.\nபீக் மியூசிக் பவர் அவுட்புட்: (Peak Music Power Output) ஒரு டெலிவிஷன் எந்த அளவிற்குக் கூடுதலாக ஒலி அளவைத் தர முடியும் என்பதனை இது குறிக்கிறது. சிறிய அறையில் தெளிவாக ஒலியைக் கேட்டு மகிழ 30 வாட்ஸ் போதுமானது.\nடிவியிலிருந்து சவுண்ட் சிக்னல்களை ஆடியோ சிஸ்டத்திற்கு மாற்றுவதனை மேற்கொள்ளும் தொழில் நுட்பம். இதனால் தெளிவான டைனமிக் ஸ்டீரியோ ஒலியை தனி ஸ்பீக்கர்களில் கேட்டு மகிழலாம்.\nடிவியின் திரை ஒரு கட்ட ளையை ஏற்றுச் செயல்படுத்தும் கால அவகாசம். பொதுவாக லட்சத் தில் ஒரு பகுதி நேரம் என்று இதனைச் சொல்வார்கள். ஒரு பிக்ஸெல் கருப்பிலிருந்து வெள்ளைக்கும் பின் மீண்டும் கருப்புக்கும் மாறும் கால அவகாசம் இது. இந்த தொழில் நுட்பம் எல்.சி.டி.,டிவியை வாங்குகையில் அதிகம் கவனிக்க வேண்டிய ஒன்று. ரெஸ்பான்ஸ் டைம் திறன் கொண்டது இல்லை என்றால் காட்சி சிதறும்.\nநன்றி; சகோதரர். வடகரை தாரிக்\nநியூ இயருக்கு LCD TV வாங்கலாம்னு இருக்கேன்.உங்கள் கட்டுரை உபயோகமாக உள்ளது.நன்றி.\n14 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:49\nஅதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு ****\n14 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:39\n14 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:22\n” நியூ இயருக்கு LCD TV வாங்கலாம்னு இருக்கேன்.உங்கள் கட்டுரை உபயோகமாக உள்ளது.”\nதங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி விச்சு(மாரிமுத்து)\n15 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:34\nஅற்புதமான சுட்டியை தந்து இந்தியாவின் இஸ்லாமிய வரலாறை அறிய தந்துள்ளீர்கள். இதன் மூலம் இஸ்லாமியர்கள் அரேபியாவிலிருந்து வந்தவர்கள் என்ற பொய்யுரையை பொய்பித்துவிட்டீர்கள். இந்திய மண்ணின் மைந்���ர்கள்தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்ற உண்மை மீண்டும் உண்மையாக்கப்ப்ட்டுள்ளது.\n15 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:44\n15 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:46\nநீங்க சொல்றத பார்த்தா 32\" Tvயை 1.5mtrlathan உட்கார்ந்துதான் பார்க்கணும்\n16 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:21\n18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:13\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\n12 நாள் குழந்தைக்கு அபூர்வ அறுவை சிகிட்சை: மருத்து...\nஆறே மாதங்களில் அதிரடி சாதனைகள்\nவிருந்துத் துறையை நாடுகின்ற நாம் மருந்துத் துறையை ...\nMcAfee Anti virus Plus 2012 தரவிறக்கம் செய்வதற்கு\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nவகுப்பு வெறியாட்டங்களும், மறுக்கப்படும் நீதியும்\nபுதிய கலாச்சாரத்திற்கு துவக்கம் குறிப்போம் -அரஃபா ...\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் இறுதி பேருரை\nஉண்மையில் அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்தது...\nலிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/sabarimala/detail.php?id=51288", "date_download": "2018-05-22T00:46:17Z", "digest": "sha1:CVZLQL4CBOWV3JIAHY5O5A6BMBF5PZ6R", "length": 36002, "nlines": 335, "source_domain": "temple.dinamalar.com", "title": "சபரிமலை பதினெட்டு படிகளின் தத்துவம்! | Ayyappan Tharisanam | Iyappan Temple | Ayyappan Photos | Lord Ayyappan | Swamiye Saranam Ayyappa - About God Iyyappa Swami", "raw_content": "\nசபரிமலையில் நடைபெறும் பூஜை முறைகள்\nசபரிமலை பதினெட்டு படிகளின் தத்துவம்\nபதினெட்டு என்ற எண்ணுக்கு வரலாற்று சிறப்புண்டு. பாரதப் போர் நடைபெற்றது 18 நாட்கள், இராமாயணப் போர் நடைபெற்றது 18 மாதங்கள், தேவ, அசுரப்போர் நடைபெற்றது 18 ஆண்டுகள். எனவே பதினெட்டு என்ற எண் மிக முக்கியத்துவமானது. நம்முடைய பிறப்பு இறப்புக்குக் காரணமான பிறவிப் பெருங்கடலைக் கடக்க விடாமல், நம்மை முக்திநெறிக்கு ஆட்படுத்தாமல், நமது பிராரப்த வினைகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. இவற்றைக் களையவே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும் நம்முடைய வினைகளைக் களையும் வகையில், தீய குணங்களை விட்டு விலக்கி, பிறவிப் பெருங்கடலிருந்து முக்தி அடைய வழிகாட்டுகிறது.\nமுதல் படி - பிறப்பு நிலையற்றது: நாம் செய்யும் நன்மைகளும், தீமைகளும் நமது புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்ற உண்மையை உணர்ந்து, இறையருளால் முக்தி அடைய வேண்டும் என்ற ஆத்ம உணர்வினை அளிக்கிறது. இதுவே விஷாத யோகமாகும்.\nஇரண்டாம் படி - சாங்கிய யோகம்: பரம்பொருளை குருவாக உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.\nமூன்றாம் படி: கர்ம யோகம்: உபதேசம் மட்டும் போதாது. மனம் பக்குவம் அடைய வேண்டும். அதாவது, பலனைக் கருதாமல் கடமையைச் செய்யும் பக்குவத்தை மூன்றாம்படி உணர்த்துகிறது.\nநான்காம் படி -ஞான யோகம்: பாவ, புண்ணியங்களைப் பற்றிக் கவலைப்படாமல், எதன் மீதும் பற்றின்றி பரமனை அடையும் வழியில் முன்னேறும் பாதையைக் காட்டுவது.\nஐந்தாம் படி- சன்னியாச யோகம்: நான், எனது என்ற சிந்தனை இன்றி, எல்லாவற்றையும் துறந்து, இறைச் சிந்தனை ஒன்றையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கருதி செயல்படும் வழியினைக் காட்டுகிறது.\nஆறாம் படி- தியான யோகம்: கடவுளை அடைய புலனடக்கம் மிக இன்றியமையாதது. ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, காது இவற்றை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அவை இழுத்த இழுப்புக்குச் செல்லாமல் தடுத்து, இறைவனால் அளிக்கப்பட்ட ஐம்புலன்களையும் நல்லவிதமாக இறைச் சிந்தனையால் நிரப்பி நல்வழிப்படுத்தும் வழியினைக் காட்டவே ஆறாம்படி அமைந்துள்ளது.\nஏழாம் படி - ஞானவிஞ்ஞான யோகம்: அனைத்தும் பிரம்மமே என்ற உண்மையை உணர வைக்கிறது.\nஎட்டம் படி - அட்சர பிரம்ம யோகம்: எப்போதும் இறைச் சிந்தனையில் மூழ்கி, வேறு சிந்தனைகளற்று இருப்பது.\nஒன்பதாம் படி - ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்: கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை; உண்மையான பக்தி, ஆன்மிகத்தை உணர வைத்து, ஏழையின் சிரிப்பில் இறைவனைக காண வைப்பது.\nபத்தாம் படி - விபூதி யோகம்: அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய குணங்களைக் கண்டாலும், அதை இறைவனாகவே உணர்வது.\nபதினொன்றாம் படி - விஸ்வரூப தரிசன யோகம்: உலகில் ஆண்டவனையும் ஆண்டவனில் உலகத்தையும் பார்க்கும் மனப் பக்குவத்தைப் பெறுவது.\nபன்னிரண்டாம் படி - பக்தி யோகம்: இன்ப - துன்ப, விருப்பு - வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்ற வேறுபாடுகளை நீக்கி, அனைத்திலும் சமத்துவத்தைக் காண வைக்கிறது.\nபதிமூன்றாம் படி - க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்: எல்லா உயிர்களிலும் இறைவனே வீற்றிருந்து, அவ்வுயிர்களை இயக்குகிறார் என்ற உண்மை நிலையினை உணர வைக்கிறது.\nபதினான்காம் படி - குணத்ரய விபாக யோகம்: பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களைக் களைந்து இறையளுக்குப் பாத்திரமாவதை காட்டுகிறது.\nபதினைந்தாம் படி - புருஷோத்தம யோகம்: தீய குணங்களை விட்டொழித்து, நற்குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நமக்குள் தெய்வாம்சத்தை அதிகரித்துக்கொள்ள வழிகாட்டுகிறது.\nபதினாறாம் படி - தைவாசுரஸம்பத் விபாக யோகம்: இறைவனது படைப்பில் அனைவரும் சமமானவர்களே என்ற உண்மை நிலையினை உணர்த்தி யாரிடமும் அகங்காரம் இல்லாமல் இருக்க வைக்க உதவுகிறது.\nபதினேழாம் படி - ச்ரத்தாத்ரய விபாக யோகம் : சர்வமும் பிரம்ம மயம் என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு பரபிரம்ம ஞானம் பெறுவதற்கு வழிகாட்டுகிறது.\nபதினெட்டாம் படி - மோட்ச சன்னியாச யோகம்: பதினெட்டு படிகளையும் படிப்படியாய் அடியெடுத்துக் கடந்து வந்தால் நம் கண் எதிரே காட்சி தரும் மணிகண்டப் பிரபு பேரொளியாய் தரிசனம் தந்து, நமது வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயப்பனின் பதினெட்டு படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.\nஐம்பொறிகள், ஐம்புலன்கள், ஐந்து கோயில்கள், மூன்று மலங்கள் இவற்றைக் கடந்து மனமொன்றி வழிபட்டாலே ஐயப்பசாமியின் திருவருள் நம்மை வந்து சேரும் என்பதே 18 படிகளின் தாத்பர்யமாகும்.\n1) ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது அந்த 18 கருவிகள்\nமுஸலம் - ஆகிய 18 போர்க் கருவிகள் ஆகும்.\nஇந்திரியங்கள் ஐந்து ( 5 )\nபுலன்கள் ஐந்து ( 5 )\nகோசங்கள் ஐந்து ( 5 )\nகுணங்கள் மூன்று ( 3 )\nஎன்று கூறுகிறார்கள் அவை முறையே\nஇந்திரியங்கள் ஐந்து ( பஞ்சேந்திரியம் ) :\nபுலன்கள் ஐந்து ( ஐம்புலன்கள் ) :\nகோசங்கள் ஐந்து ( பஞ்ச கோசங்கள் ) :\nகுணங்கள் மூன்று ( த்ரி குணங்கள் ) :\nஇந்த பதினெட்டையும் கட்டுப் படுத்தியோ ஜெயித்தோ வாழ பதினெட்டுப் படிகளை ஏற வேண்டும்\n3) 18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்\nஎன்ற 18 வகை குணங்களை தாண்டினால் பகவான் ஐயப்பனைக் காணலாம்\n4) கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்களை குறிப்பதுதான் 18 படிகளாகும்\n18 படிகளில் வாஸம் செய்யும் தேவதாக்கள்\nஒன்றாம் திருப்படி : சூரிய பகவான்\nஇரண்டாம் திருப்படி : சிவன்\nமூன்றாம் திருப்படி : சந்திர பகவான்\nநான்காம் திருப்படி : பராசக்தி\nஐந்தாம் திருப்படி : அங்காரக பகவான்\nஆறாம் திருப்படி : முருகன்\nஏழாம் திருப்படி : பு��� பகவான்\nஎட்டாம் திருப்படி : விஷ்ணு\nஒன்பதாம் திருப்படி : வியாழ ( குரு ) பகவான்\nபத்தாம் திருப்படி : பிரம்மா\nபதினொராம் திருப்படி : சுக்கிர பகவான்\nபனிரெண்டாம் திருப்படி : இலட்சுமி\nபதிமூன்றாம் திருப்படி : சனி பகவான்\nபதிநான்காம் திருப்படி : எம தர்ம ராஜன்\nபதினைந்தாம் திருப்படி : இராகு பகவான்\nபதினாறாம் திருப்படி : சரஸ்வதி\nபதினேழாம் திருப்படி : கேது பகவான்\nபதினெட்டாம் திருப்படி : விநாயகப் பெருமான்\n( இதில் கவனிக்கப்பட வேண்டியவை ஒற்றைப்படை வரிசையில் நவக்ரஹ தேவதாக்களும் இரட்டைப்படை வரிசையில் தெய்வக் குடும்பமும் வாஸம் செய்வதாக ஐதீகம் )\nஎனவேதான் படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது படிபூஜை நடைபெறும் தினத்தன்று 18 படிகளை பூக்களாலும் ; விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றிற்கு கீழே 18 படி ஏறுமிடத்தில் பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்களை வைத்து படிபூஜை செய்வார்\nஒவ்வொரு படியிலும் பீடபூஜையும் ; மூர்த்தி பூஜையும் நடத்துவார் பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெறும் நீராஞ்சன தீபம்\n( தேங்காயை இரண்டாக உடைத்து அதன் மூடியில் நெய் ஊற்றி ஏற்றப்படுவது ) காண்பிப்பார் படிபூஜைக்கு உபயோகப்படுத்தும் பொருட்கள் அனைத்தும் வெள்ளியால் செய்யப்பட்டவையாகும்\n18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். நைவேத்யம் காட்டிய பின் பிரசன்ன பூஜை செய்வார் பிறகு கற்பூர ஜோதி ஏற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு சபரிமலை பிரதான தந்திரியும் மேல்சாந்தியும் மற்றும் சில பக்தர்களும் படியேறிச் செல்வார்கள் பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப் பாயசம் நைவேத்யம் செய்து தீபாராதனை காண்பிப்பார்கள்.\n5) 18 படிகளிலும் ஐயப்பன் 18 வகையான திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது அவை என்னவென்றால்\nஒன்றாம் திருப்படி : குளத்துப்புழை பாலகன்\nஇரண்டாம் திருப்படி : ஆரியங்காவு ஐயன்\nமூன்றாம் திருப்படி : எரிமேலி சாஸ்தா\nநான்காம் திருப்படி : அச்சன்கோயில் அரசன்\nஐந்தாம் திருப்படி : புவனேஸ்வரன்\nஆறாம் திருப்படி : வீரமணி கண்டன்\nஏழாம் திருப்படி : பொன்னம்பல வாஸன்\nஎட்டாம் திருப்படி : மோஹினி பாலன்\nஒன்பதாம் திருப்படி : சிவ புத்ரன்\nபத்தாம் திருப்படி : ஆனந்த சித்தன்\nபதினொன்றாம் திருப்படி : இருமுடிப��� பிரியன்\nபனிரெண்டாம் திருப்படி : பந்தள ராஜகுமாரன்\nபதிமூன்றாம் திருப்படி : பம்பா வாஸன்\nபதினான்காம் திருப்படி : வன்புலி வாஹனன்\nபதினைந்தாம் திருப்படி : ஹரிஹர சுதன்\nபதினாறாம் திருப்படி : ஸத்குரு நாதன்\nபதினேழாம் திருப்படி : பிரம்மாண்ட நாயகன்\nபதினெட்டாம் திருப்படி : ஸத்ய ஸ்வரூபன்\n6) 18 மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படிபூஜை நடத்துகிறார்கள் அவை என்னவென்றால்\n7) 18 படிகளும் ஒரே கல்லினால் ஆனது எல்லாப் படிகளும் 9 அங்குல உயரமும் 5 அடி நீளமும் உடையதாகும் தேங்காய் உடைத்துப் படிகள் தேய்வதைத் தடுக்கும் பொருட்டு திருவாங்கூர் தேவஸ்தானம் 1985ம் ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்ச லோகத்தினால் ( தங்கம் ; வெள்ளி ; பித்தளை ; செம்பு ; ஈயம் )\nதகடு செய்து படிகளின் மேல் அமைத்துள்ளனர் தற்போது 2015ல் மறுபடியும் தகடுகள் சிதிலமடைந்ததைத் தொடர்ந்து அக்டோபர் 2015 புது கவசம் படிகளுக்கு சாத்தப்பட்டது\n8) பதினெட்டின் சிறப்புகள் :\nபகவத் கீதை அத்தியாயங்கள் 18\nத்ர யுத்தம் நடந்த நாட்கள் 18\nஐயப்பனின் போர்க் கருவிகள் 18\nஐயப்பனின் தத்துவ குணங்கள் 18\nசரணம் விளிக்கும் முறைகள் 18\nசபரியை சுற்றியுள்ள மலைகள் 18\nசபரியில் அமைந்துள்ள திருப்படிகள் 18\n9) 18 படிகளில் இருமுடிக் கட்டு இல்லாமல் படியேறி வர சிலருக்கு மட்டுமே உரிமையுண்டு அவர்கள்\nமகர சங்கராந்தியன்று திருவாபரணப் பெட்டியை சுமந்து வரும் ராஜ பிரதிநிதி\nதிருவாபரணப் பெட்டியையும் தங்க அங்கியையும் வரவேற்கும் தேவஸ்தான உறுப்பினர்கள் ( வரவேற்கும் சமயத்தில் இவர்கள் ஐயப்பன் அனுமதி பெற்று மாலையணிந்திருக்க வேண்டும்)\nபடிபூஜையின் போது மேல்சாந்தி / தந்திரி / கீழ்சாந்தி மற்றும் கட்டளைதாரர் 3 பேர்\n10) சரணம் விளிக்கும் முறைகள் 18 :\n1) உறவுமுறைச் சரணம் :\nஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா\nஐங்கரன் ஸோதரனே சரணம் ஐயப்பா\nஷண்முகன் ஸோதரனே சரணம் ஐயப்பா\n2) பஞ்சபூத சரணம் :\nமகர நட்சத்திரமே சரணம் ஐயப்பா ( ஆகாயம் )\nகாந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ( நெருப்பு )\nஅழுதா நதியே சரணம் ஐயப்பா ( நீர் )\nபம்பையின் தென்றலே சரணம் ஐயப்பா ( காற்று )\nகரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா ( நிலம் )\n3) இடப்பெயர் சரணம் :\nஅச்சன்கோவில் அரசனே சரணம் ஐயப்பா\nஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா\nகுளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா\nஎரிமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா\n4) அனுக்ரஹ சரணம் :\nஅனுக்ரஹ மூர்த்தியே சரணம் ஐயப்பா\nஅழைத்தால் ஓடிவரும் அண்ணலே சரணம் ஐயப்பா\n5) ப்ரிய சரணம் :\nகற்பூர ப்ரியனே சரணம் ஐயப்பா\nஇருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா\nசரணகோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா\nநெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா\nபாதயாத்திரை ப்ரியனே சரணம் ஐயப்பா\nபானக ப்ரியனே சரணம் ஐயப்பா\nபாயசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா\nநாம சங்கீர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா\n6) காக்கும் சரணம் :\nக்க வேண்டும் பகவானே சரணம் ஐயப்பா\nஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா\nகாவல் தெய்வங்களே சரணம் ஐயப்பா\n7) நட்பு சரணம் :\nவாவரின் தோழனே சரணம் ஐயப்பா\nபெரிய கருப்பண்ண ஸ்வாமியே சரணம் ஐயப்பா\nகடுத்த ஸ்வாமியே சரணம் ஐயப்பா\n8) போற்றி சரணம் :\nவில்லாளி வீரனே சரணம் ஐயப்பா\nகுருவுக்கும் குருவே சரணம் ஐயப்பா\n9) பிற தெய்வ சரணம் :\nஏத்தமானுõர் அப்பனே சரணம் ஐயப்பா\nசோட்டாணிக்கரை பகவதியே சரணம் ஐயப்பா\n10) குண சரணம் :\nஉத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா\nஉண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா\n11) செயல் சரணம் :\nஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா\nசபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா\nதாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா\n12) வெற்றி சரணம் :\nமகிஷி மர்த்தனனே சரணம் ஐயப்பா\nபுலிப்பால் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா\nவெற்றியைத் தருபவனே சரணம் ஐயப்பா\n13) பம்பை சரணம் :\nபம்பையில் உதித்தவனே சரணம் ஐயப்பா\nபம்பையில் ஸ்நானமே சரணம் ஐயப்பா\nபம்பையில் சக்தியே சரணம் ஐயப்பா\nபம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா\nபம்பா விளக்கே சரணம் ஐயப்பா\n14) உருவ சரணம் :\nயோக பட்டதாரியே சரணம் ஐயப்பா\nசின்முத்ரா தாயகனே சரணம் ஐயப்பா\nநித்ய ப்ரம்மச்சாரியே சரணம் ஐயப்பா\nதத்வமஸி தாயகனே சரணம் ஐயப்பா\n15) நீண்ட சரணம் :\nஜோதி ஸ்வரூபனே சரணம் ஐயப்பா\n16) சாஸ்தா சரணம் :\nபால சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nஆதி சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nபிரம்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nவிப்ர சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nவிஸ்வ சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nவிஜய சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nமோஹன சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nஞான சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nயோக சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nகுபேர சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nகாள சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nகிராத சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nகல்யாண சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nருத்ர சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nமகாராஜ சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nசந்தான ப்ராப்தி சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nஆர்ய சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nஸ்ரீ தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா\n17) பதினெட்டாம்படி சரணம் :\nஒன்னாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nஇரண்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nமூன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nநான்காம் திருப்படியே சரணம் ஐயப்பா\nஐந்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nஆறாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nஏழாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nஎட்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nஒன்பதாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபத்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபதினொன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபனிரெண்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபதிமூன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபதிநான்காம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபதினைந்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபதினாறாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபதினேழாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபதினெட்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா\n18) மன்னிப்பு சரணம் :\nஸமஸ்தாபராத ரக்ஷகனே சரணம் ஐயப்பா\nஓம் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த ஸகல குற்றங்களையும் பிழைகளையும் பொறுத்து காத்து ரக்ஷக்க வேண்டும் ஓம் ஸ்ரீ ஸத்யமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளிவீரன் வீரமணிகண்டன் காசி இராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிஹரசுதன் ஆனந்தசித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா.\nஆதம்பாக்கம் ஐயப்ப பஜனை சங்கம்.\nமேலும் ஐயப்பன் கோயில் முகவரிகள்\nகேரளா மற்றும் தமிழக ஐயப்பன் கோயில்களின் முகவரி\nகேரளா மற்றும் தமிழக ஐயப்பன் கோயில்களின் ...\nபக்தர்களின் வசதிக்காக ஆரியங்காவில் நடைபெறும் ...\nசபரிமலையில் உண்டியல் காணிக்கை எண்ணுவது எப்படி\nசபரிமலை: சபரிமலையில் குவியும் காணிக்கை ரூபாய்களை ...\nசபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை ஒவ்வொரு மலையாள ...\nசபரிமலை கோயிலில் நடைபெறும் பூஜை முறைகள்\n1. உஷத் கால பூஜை: அதிகாலையில் ஐயப்பன் சன்னிதி நடைதிறந்த ...\nமாலை அணியும் போது, கழற்றும் போது சொல்லும் மந்திரம்\nமாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்,ஞானமுத்ராம் ...\nசபரிமலையில் 56 வகை வழிபாடுகள்\nநடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-05-22T00:34:00Z", "digest": "sha1:LFPTIWNBQEUV3BJVFY2TKV3NAMFJLLCB", "length": 4638, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "எல்லை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎல்லை பெ - அளவு, வரம்பு.\nஆங்கிலம்: limit, (ஒலி : லி.மிட்), boundary\nபிரான்சியம்: limite, (ஒலி : லி.மீத்), frontière (ஒலி : ஃப்3ரோ(ன்).தி.யெர்)\nபயன்பாடு - எல்லை பாதுகாப்புப்படை வீரரின் வீரம், அளப்பரியது.\n- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் - (பழமொழி)\n{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/amit-shah-on-karnataka-election-319845.html", "date_download": "2018-05-22T00:35:24Z", "digest": "sha1:OS3IIFSCRWNIKWGQXUOWC6WS3J2HYQT5", "length": 8979, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக மக்கள் பாஜகவுக்கே வாக்களித்துள்ளனர்... சொல்கிறார் அமித் ஷா! | Amit shah on karnataka election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கர்நாடக மக்கள் பாஜகவுக்கே வாக்களித்துள்ளனர்... சொல்கிறார் அமித் ஷா\nகர்நாடக மக்கள் பாஜகவுக்கே வாக்களித்துள்ளனர்... சொல்கிறார் அமித் ஷா\nஎன் மனைவியிடம் பாஜகவினர் யாரும் பேசவில்லை.. எம்எல்ஏ மறுப்பால் தர்மசங்கடத்தில் கர்நாடக காங்கிரஸ்\nதுணை முதல்வர், அமைச்சர்கள் யார் நாளை முடிவு எடுக்கப்படும்.. குமாரசாமி\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் குமாரசாமி.. பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு\nடெல்லி: கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்றே கர்நாடக மக்கள் பாஜகவுக்கே வாக்களித்துள்ளனர் என்று அந்தக் கட்சியின் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.\nகர்நாடகாவில் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் தேர்தல் நடந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை.\nகர்நாடக தேர்தல் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய பாஜகவின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.\nஇந்தக் கூட்டத்தில், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பேசியதாவது:\nகர்நாடகா மக்கள் பாஜகவுக்கே வாக்களித்தனர். பாஜகவுக்கு 15-வது சட்டசபை தேர்தல் வெற்றியைத் தந்துள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nkarnataka assembly election bjp amit shah கர்நாடகா சட்டசபை தேர்தல் பாஜக அமித் ஷா\nகுடியாத்தம்: நடு ராத்திரியில் அம்பிகாவைக் கடித்த நாகம்.. பாம்புடன் போலீஸைத் தேடி வந்த உறவினர்கள்\nரஜினிகாந்த்தை மட்டும் ஏன் கர்நாடகா அழைக்கிறார் குமாரசாமி\nஎதிர்க்கட்சி கூட்டத்திற்கு சென்றால் மஞ்சள் காமாலை வரும்.. மக்களுக்கு சாபம்விட்ட உ.பி எம்எல்ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulscott.blogspot.com/2016/07/blog-post_29.html", "date_download": "2018-05-22T00:45:22Z", "digest": "sha1:ZNNITDKTVJTYLXKPIAAAHAE3RMATNVFX", "length": 21859, "nlines": 136, "source_domain": "arulscott.blogspot.com", "title": "செவ்வியல் காட்டும் உலகம்: தொடுவானம் தொடும் விரிந்தகன்ற பார்வை | NOTES FROM PANDEMONIUM", "raw_content": "\nசெவ்வியல் காட்டும் உலகம்: தொடுவானம் தொடும் விரிந்தகன்ற பார்வை\nசெவ்வியல் காட்டும் உலகம்: தொடுவானம் தொடும் விரிந்தகன்ற பார்வை\nடால்ஸ்டாய் மற்றும் தாஸ்தாவஸ்கியை படிக்கும் போதெல்லாம் குறிப்பிட்ட உணர்வு இப்படைப்பாளிகளை பற்றிய புறிதலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் அது இதுதான் என்று வார்தையில் கூறமுடியாத உணர்வாக இருக்கும். எனினும் இவர்களின் படைப்புகள் வாழ்க்கையின் ஆழத்தையும் மேல்நோக்கிய பிரபஞ்சத்தின் உயரத்தையும் காட்டுபவைகளாக இருந்தன. குறிப்பாக கரமசோவ் சகோதர்கள் மற்றும் போரும் வாழ்வும் இது போன்ற உணர்வை எப்போதும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். எனினும் ஆழத்தை அதன் ஆழத்தில் இருந்து பார்க்க முடியாது. அதே போன்று உயரத்தின் எல்லையை அதன் முடிவில் சென்று காண முடியாது.\nஒரு மலையின் உச்சியில் இருந்து நிலப்பரப்பை காணும் போது அங்கு ஒரு பிரம்மாண்ட கட்சி நமக்கு பிரதியட்சியமாகும். அதுபோன்ற தருணம் நம் மனதில் ஒரு உண்ணதமான உணர்வை ஏற்படுத்தும். அது நம்மை விட்டு வெளியே வருவதற்கான நேரம். அதுவரையில் நம் ஆழ்மனதில் சிக்குண்டு தவித்து க���ண்டிருப்போம். நிலப்பரப்பு அதுபோன்றதுதான் அது நம்முடைய பார்வையை முற்றிலும் குறிகியதாக வைத்திருக்கும். அது வெப்பத்தின் கொடூரத்தை நமக்கு எப்போதும் உணர்த்துவித்துக் கொண்டே இருக்கும். எப்போது நாம் சிகரத்தை தொட நெருங்குகிறோமோ வெப்பத்தின் கொடுமை நம்மை விட்டு நீங்குகிறது குளிர்ச்சியை நாம் அடைய முன்னேறுகிறோம். நம் பார்வையும் முற்றிலும் விசாலமாகிறது. அதுவரை நாம் கண்டிராத ஒரு உலகத்தை நாம் பார்க்கிறோம். அந்த உலகம் நிலபரப்பில் நாம் பார்த்த சிறிய உலகம் அல்ல, அது பரந்து விரிந்த உலகம். இந்த விரிந்தகன்ற பார்வை புற வய பட்ட உலகத்தை மாத்திரம் அல்ல நம்முடைய அக உலகத்தை பற்றிய பார்வையும் தான். நாம் எவ்வளவு குறுகியவர்கள் என்று நம்மை நாமே பல நாட்கள் பாத்திருந்தோமோ அது இப்போது இல்லை. நம்முடைய பௌதீக உடல் சிறியதுதான். அனால் நம் கண் முன் காட்சியாக்கப்பட்ட தரிசனம் பெறியது அதை பார்க்கும் நம் பார்வை அதனினும் பெறியது. என் பார்வைக்கு உள்ளடங்கியதுதான் என் கண்முன் இருக்கும் தரிசனம்.\nநம்முடைய முயற்சிகள் அனைத்தும் அந்த சிகரத்தை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும். இருப்பினும் எளிதான காரியம் அல்ல. நெரம், உழைப்பு, பொறுமை அதிகம் இதற்கு தேவைப் படுகிறது. இவைளை பயணத்தின் செலவாக கருதலாம். இறுதியில் நம்மை அறியாமலேயே நாம் சிகரத்தில் இருப்போம். இவைகள் அனைத்தும் இயல்பாக நடைபெறும் செயல்கள்.\nஇந்த வகையில் டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நாவலை ஒரு மாபெரும் மலையாக உருவகப்படுத்திப் பார்க்கிறேன். நிலபரப்பில் வாழும் அனேகர் இதனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. தான் நின்ற இடத்திலேயே அது நின்று கொண்டிருக்கும். சிலர் மாத்திரமே அதில் பயணிக்க முயற்சி செய்வார்கள். முயற்சியின் எண்ணம் சில நேரங்களில் சளிப்படைய வைத்துவிடும். சிலர் மாத்திரமே அதன் முழு உயரத்தின் நீளத்தையும் கடக்க முயற்சி செய்வார்கள். அதன் முகட்டை தொடும் போது ஏற்படும் எண்ணத்தின் மலர்ச்சிக்கு நாம் கொடுத்த எந்த விலையும் குறைவானதுதான்.\nகீழ் இருந்து பார்த்த ஒரு மாபெரும் மலை நம் சுண்டு விரல் அடக்கத்திற்கு உட்படும் உயரம் போன்றுதான் தோன்றும். சிறு வயதில் என் நண்பர்கள் ஒரு மாயாஜாலத்தை செய்து காட்டினார்கள். என்னுடைய பாட்டி ஊர் மலைகளால் சூழப்பட்ட ஊர். நண்பர்கள் என்னிடம��� இங்கே பார் நான் இந்த மலையை என் கட்டை விரல் நீலத்திற்குள் அடக்கி விடுகிறேன் என்பார்கள். அதுதான் முதல் முறை விந்தையான காட்சியை கண்ட தருணம். என் சிறு கட்டை விரல் அளவிற்குள் மலையை அடக்கி விட்டேன். மற்றொரு முறை அதே நண்பர்கள் என்னை அதே மலையின் உட்சிக்கு அழைத்து சென்றார்கள். என் கண்முன்னால் விரிந்த நிலப்பரப்பின் காட்சி என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. தொடுவானம் வரைக்கும் என் கண் முன்னால் ஒரு நிலபரப்பு விரிந்திருந்தது. நீல வானம் ஒரு கூடையை போல் தட்டையான இந்த பூமியின் மீதி கவிழ்த்தி வைக்கப்பட்டிருந்தது. என் சிறு கட்டை விரலுக்குள் அடக்கிய மலையா அது என்று வியந்தேன்.\nரயிலில் பல்கலைக்கழகத்தை விட்டு அரைக்கு செல்லும் போது ஒரு முறை பேராசிரிய என்னிடம் செவ்வியல் என்பது ஒரு மாபெரும் மலை போன்றது அதனிடம் அருகில் செல்ல செல்ல நமக்கு ஒரு அச்சம் ஏற்படும், அச்சத்தை தவிர்க்க வேண்டும் எனில் நாம் அந்த மலையை உதாசினம் செய்ய வேண்டும். இல்லையெனின் நாம் காணாமல் போய்விடுவோம் என்று சொல்லுவார். எனினும் என்னுடைய அனுபவத்தில் இது நேருக்கு மாறாக இருந்தது.\nபோரும் வாழ்வும் நாவலை வாசித்து முடித்த பின்பு வாழ்க்கையைப் பற்றி இதுபோன்ற ஒரு அகன்ற பார்வை (முழுவதும் என்று சொல்லமுடியாது) கிடைத்தது. வாழ்க்கையில் அத்தனை மனிதர்களையும் சந்தித்து விட்ட அனுபவம். கோமான்களையும், ஈனர்களையும், துயருற்றவர்களையும், துரோகிகளையும், காதலர்களையும், தந்திரமான அரசியல் வாதிகளையும், சோம்பேரிகளையும் ஒரே நாவலில் பார்த்தேன். நடனகாட்சிகள், யுத்தங்கள், களியாட்டம், வேட்டை என சம்பவங்கள் விரிய ஆரம்பித்தன.\nஇவைகள் அனைத்தையும் ஒருசேர ஒரே நாவலில் கொண்டுவருவது என்பது டால்ஸ்டாயால் மாத்திரமே முடியும். ஆனால் சிகரத்தை தொட வேண்டும் என்பதுதான் கோரிக்கையை. ஜெயமோகன் ஒரு முறை செவ்வியலை வாசித்தலை இது போன்று இமைய மலையின் சிகரத்திற்கு செல்வதைப் பொன்று உருவக படுத்தி பேசுவார். நாம் மலை உட்சியில் சென்று நிற்க்கும் போது அந்த இடம் பனி படர்ந்து இருக்கும். நாம் அந்த பனி படர்வை சொந்தரவு செய்யவே கூடாது. அவ்வாறு செய்து விட்டால் அது அடிவாரத்தில் பனிசரிவை ஏற்படுத்தி விடும். ஆபத்து ஒன்றும் இல்லை. அது புனித நதிகளாக மாறி பூமியை தூய்மை படுத்தி விடும். நம்முடைய வாசிப்பிலும் இது போன்ற பனிச்சறுக்கம் எற்பட வேண்டி இருக்கிறது. நம் மனதின் அசுத்தங்கள் கழுவப்பட வேண்டி இருக்கிறது.\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nஉலகப் புகழ் பெற்ற பேனா\nஉலகப் புகழ் பெற்ற பேனா என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய். வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு ...\nஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு\nசாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம்....\nஇஞ்சி குஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்\nPhoto: Greenhouse gases புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அ...\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nஉலகப் புகழ் பெற்ற பேனா\nஉலகப் புகழ் பெற்ற பேனா என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய். வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு ...\nஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு\nசாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம்....\nஇஞ்சி குஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்\nPhoto: Greenhouse gases புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அ...\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nJohn Jalsworthy,1,ஆனைச் சாத்தன்,1,இமையம்,3,கட்டுரை,7,கவிதை,1,குஞ்சிதபாதம்,4,டான் குயிக்ஸாட்,3,தாஸ்த்தாவஸ்கி,1,தேவதச்சன்,1,பாப் டிலன்,1,பிதற்றல்கள்,3,போரும் வாழ்வும்: சில குறிப்புகள்,2,மதிப்புரை,4,மிஸ்ட்டர் பேனா அமுக்கி,1,வாசகசாலை,1,\nNOTES FROM PANDEMONIUM : செவ்வியல் காட்டும் உலகம்: தொடுவானம் தொடும் விரிந்தகன்ற பார்வை\nசெவ்வியல் காட்டும் உலகம்: தொடுவானம் தொடும் விரிந்தகன்ற பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balakumaranpesukirar.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-05-22T00:09:09Z", "digest": "sha1:N2ATLFMJ73RVQUKKGQICXSHKXL42BMS3", "length": 28734, "nlines": 122, "source_domain": "balakumaranpesukirar.blogspot.com", "title": "பாலகுமாரன் பேசுகிறார்: என்னைச் சுற்றி சில நடனங்கள் - பணமும் என் மனமும்...", "raw_content": "\nஎழுத்துச்சித்தர் பாலகுமார���் - சில பதிவுகள்\nஎன்னைச் சுற்றி சில நடனங்கள் - பணமும் என் மனமும்...\nஎன் அனுபவத்தில் மனித வாழ்க்கையில் சந்தோஷம் தான் மிக முக்கியம். இந்த சந்தோஷத்தை பணம் கொடுக்குமெனில், பணம் மிக முக்கியம். இந்த சந்தோஷத்தை பணம் கொடுக்காதெனில், பணம் எனக்கு தேவையற்ற விஷயம். பணம், சந்தோஷம் தருமா, தராதா என்பது நாம் எப்படி கையாள்கிறோம் என்பதைப் பொறுத்த விஷயம்.\n‘எத்தனை வந்தாலும் போதவில்லை’ என்று பல பேர் புலம்புவதை நான் காதார கேட்டிருக்கிறேன். அது எப்படி என்று வியந்திருக்கிறேன்.\nபத்தாயிரம் ரூபாய் வருமானம் வந்தவருக்கு பதினைந்தாயிரம் ரூபாய் வருமானம் வந்தபோது போதவில்லையா. இருபதாயிரம் ரூபாயாக வருமானம் உயர்ந்தபோது இன்னும் மூச்சு திணறலா. இருபதாயிரம் ரூபாய் வருமானம் தாண்டி முப்பதாயிரம் வந்தபோது சுற்றிலும் நிறைய கடனா. ‘ஆமாம்.. ஆமாம்’ என்கிறார்கள் பலபேர். என் வாழ்க்கையை நான் உற்றுப் பார்த்தபோது எனக்கு இதற்கு விடை கிடைத்தது.\nஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து மூன்று பள்ளியிறுதித் தேர்வில் தேறினேன். அப்போதே டைப் ரைட்டிங் ஹையர் முடித்து, அடுத்த வருடம் ஷார்ட்ஹேண்ட் பரீட்சையும் எழுதி ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது எனக்குச் சம்பளம் நூற்று எழுபத்தைந்து ரூபாய். வீட்டிற்கு கொண்டு போய் அப்படியே காசைக் கொடுத்துவிட, நூற்றைம்பது ரூபாய் அம்மா எடுத்துக் கொண்டு இருபத்தைந்து ரூபாய் எனக்கு கொடுத்து விடுவார்கள். அந்த இருபத்தைந்து ரூபாயை எனக்கு செலவு செய்யத் தெரியாது. அடிக்கோடிட்டுச் சொல்கிறேன். அந்த இருபத்தைந்து ரூபாயை எப்படி செலவு செய்வது என்று எனக்குத் தெரியாது.\nஒரு மசால் தோசை இரண்டனா. ஒரு மைசூர்பாகு நாலணா. பாதாம் ஹல்வா முக்கால் ரூபாய். இத்துடன் காபியும் சாப்பிட்டுவிட்டு நான் பொஹேவ்.. என்று பெரிய ஏப்பத்தோடு வெளியே வருவேன். மனம் நிறைய சந்தோஷம் தளும்பும். மனதில் கர்வம் ஏறி கிறுகிறுக்க வைக்கும். அப்பேர்பட்ட அற்புத அனுபவத்திற்கு என்னை ஆளாக்கிய கடவுளுக்கு மனம் நன்றி சொல்லும்.\nஇந்த சம்பளத்தை கொடுத்த கம்பெனிக்கு இன்னும் உண்மையாக இருக்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஏக்கம் படரும். எட்டரை மணி ஆபீசுக்கு எட்டு மணிக்கு போயிடணும் என்று உள்ளுக்குள் ஆவேசம் பீறிட்டுக் கிளம்பும்.\nவெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, நல்ல செருப்பு, ரூபாய்க்கு நாலு என்று வாங்கின கைக்குட்டைகள், பாக்கெட்டில் கொஞ்சம் சில்லரை. மிக மிக ஆனந்தமான நாட்கள் அவை. ஆனால் நூற்று எழுபத்தைந்து ரூபாய் சம்பளத்திலிருந்து அறுநூறு ரூபாய், எழுநூறு ரூபாய் சம்பளத்திற்கு தாவியபோது போதவில்லை என்ற நிலைதான் ஏற்பட்டது. ராலே சைக்கிள் வாங்கி அதற்குப் பிறகு லாப்ரெட்டா ஸ்கூட்டர் வாங்கி வாழ்க்கையின் தேவைகள் பெரிதாக விஸ்தரிக்கப்பட்டபோது எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற நிலை ஏற்பட்டது. லட்ச ரூபாய் வருமானம் தாண்டிய போதும் பட்ஜெட்டில் இடித்தது. நூற்று எழுபத்தைந்து ரூபாய் சம்பளத்தின் சந்தோஷம் அதற்குப் பிறகு என் வாழ்க்கையில் வரவேயில்லை.\nஎன்னிடம் என்ன தப்பு. நான் யோசித்தேன். என்னிடம் தவறு இல்லை. நான் பிரம்மாண்டமாக பெரிய ஆலமரம் போல் வளர்ந்துவிட்டேன். என் தேவைகள் அதிகரித்து விட்டன.\n‘காசு சேர்த்து வீடு வாங்கறதுங்கறது முடியாதுடா. கடன் வாங்கி கமிட் பண்ணிக்கோ. இங்க ஓடி, அங்க ஓடி காசு சம்பாதிச்சு அந்த காசைக் கொண்டு போய் கடனை அடை. பத்து வருஷத்துல வீடு உனக்குச் சொந்தம் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். ஆஹா.. சொந்த வீடா. எனக்கா.. முடியுமா.\nதிகைப்பு ஏற்பட்டது. என்னுடைய இளம் வயதில் என்னைச் சுற்றியுள்ளவர்கள் சொல்லுகின்ற பழமொழி ஒன்று உண்டு.\n‘கட்டினவனுக்கு ஒரு வீடு, கட்டாதவனுக்கு நூறு வீடு’.\nநானும் இதைச் சொல்லியிருக்கிறேன். ஆனால், சொந்தமாய் வீடு வாங்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்ட போது , இந்தப் பழமொழிகள் உடைத்து எறியப்பட்டன.\n‘எத்தனை நாளைக்கு இன்னொருத்தர்கிட்ட போய் வாடகை கொடுத்துட்டு கை கட்டிண்டு நிக்கறது. என் வீடு, என் இடம்னு ஒன்று வேண்டாமா.’ என்ற அகங்காரம் தோன்றியது.\nவீட்டிற்கு பெரிதாகக் கடன் வாங்கி சிறிது சிறிதாக அடைத்தாலும், ஒரு மாதம் கூட தவறக்கூடாது. யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்று நாலாபுறமும் ஓடி கடன் அடைக்கிற போராட்டத்திலும் வெற்றி காண முடிந்தது. அதிலும் சுவை இருந்தது.\n“என்னய்யா சினிமாக்கெல்லாம் டயலாக் எழுதற. ஸ்கூட்டர்ல போற. கார் வாங்குய்யா.” என உசுப்பேற்றுவார்கள். அதற்கு நடுவே காரில் போய் போய் பழக்கமாகிவிட்டதல்லவா.. கார் சுகம் தெரிந்து விட்டதல்லவா. இதுவரை காரையே அதிகம் ஏறிட்டுப் பார்க்காத புத்தி. எதிரே போகின்ற கார் எவர���டையது என்று குறிப்பெடுத்துக் கொள்கிறதல்லவா.. இந்த புத்தி வந்த பிறகு சொந்தமாகக் கார் வாங்க வேண்டுமென்ற ஆசையும் வந்துவிட்டது. மறுபடியும் கடன். இன்னும் அதிக ஒட்டம். இன்னும் அதிக சம்பாத்தியம். அந்தக் கார் பழையதாகி விட இன்னொரு கார். கார் மட்டுமே போதாது ஸ்கூட்டர். மயிலாப்பூரைச் சுற்றிவர ஸ்கூட்டர்தான் செளகரியம்.\nவருமானம் பெருத்ததால் செலவுகள் பெருத்ததா. செலவுகள் பெருத்ததால் வருமானம் பெருத்ததா. நெய்க்கு தொன்னை ஆதாரமா.. தொன்னைக்கு நெய் ஆதாரமா.. இரண்டும்தான் என்று மனம் முடிவு செய்தது.\nஆனால், இந்த எலி ஓட்டத்தில் இறங்கி ஆயிற்று. இனி நிற்க முடியாது.\n‘மின் விசிறி இல்லாமல் வராண்டாவில் அரை நிக்கரோடு வெறும் மார்போடு படுத்துக் கிடந்த காலங்கள் முற்றுலும் மறைந்து போய் ஏ.சி. குளிரில் போர்த்திக் கொண்டு தூங்குகின்ற காலகட்டம் வந்துவிட்டது. ஆனால், எந்த இடமும் என் கையை அத்துமீறாமல் இருக்கிற வண்ணம் நான் கவனமாகப் பார்த்துக்கொண்டேன். கடனைத் திருப்பி அடைப்பதில் மிகப்பெரிய மும்முரம் காட்டினேன்.\nகடனைத் திருப்புவதில் சின்ன பிசகும் ஏற்படக்கூடாது என்பதில் கண்குத்திப் பாம்பாக இருந்தேன். அந்த நேர்மை மிக முக்கியம் என்று நினைத்தேன். ‘ஏமாற்றிய பணக்காரனாக இருப்பதைவிட, பொய் சொல்லி வாழ்வதைவிட , சீட்டுகள் நடத்தி ஏமாற்றி ஜொலிப்பதை விட உண்மையாக இருப்பதுதான் அழகு.’ என்பதை என் நெஞ்சு உணர்ந்திருந்தது. எனவே, எதற்குக் கடன் வாங்கலாம். எவ்வளவு கடன் வாங்கலாம் என்கிற ஒரு கணிதம் எனக்குள் நிரந்தரமாக இருந்தது.\nகுவாலிஸ் வாங்கலாம் என்று வீடு சொன்னபோது, இல்லை.. நமக்குண்டான மரியாதை மாருதி ஜென் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டேன். பலபேருக்கு வருத்தம். ஆனால், என் யோக்கியதை என்ன என்பது எனக்குத் தெளிவாக தெரிந்திருந்தது.\n“என்ன சார். உங்கள் பிள்ளை கார்ல போறான். நீங்க ஸ்கூட்டர்ல போறீங்க.” என மயிலாப்பூர்வாசிகள் கேட்பார்கள். “அவங்கப்பா பணக்காரர். அதனால அவன் கார்ல போறான். எங்கப்பன் ஏழை.அதனால நான் ஸ்கூட்டர்ல போறேன்..” என்று நான் பதில் சொல்வேன்.\nவழக்கமான ஜோக் தான். ஆனால், உண்மையும் இருக்கிறது.\n“இதற்கு காரணம் என் வீட்டிலுள்ளோரை இந்த மாசம் என்ன செலவு, கணக்கு எழுது’ என்று நான் சொல்வதேயில்லை. அப்படிச் சொல்வது ஒரு பெண்மணியை வருத்தப்���டுத்தும். தன்மீது அவநம்பிக்கையோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். மாறாக ‘எது தேவை. எது தேவையில்லை என்று உனக்குத் தெரியும். நீ செய்’ என்று முழு பொறுப்பையும் விட்டுவிட்டு சம்பாதிப்பதில் முழு மூச்சாக நான் இறங்கி விடுவேன். நான் சம்பாதிக்க படுகின்ற அவஸ்தையை அந்தப் பெண்மணி புரிந்து கொண்டு தேவையானதுக்கு மட்டுமே செலவு செய்வார்.\nமகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தும், மகனுக்கு நல்ல மேற்படிப்பு ஏற்பாடு செய்து திருப்தியாக இருக்கக் காரணம் குடும்பக் கட்டுப்பாடு. அதனால் குழந்தைகளை செளகரியமாக வளர்க்க முடிந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு எந்த இடத்தையும் பார்க்கவில்லை. ஆனால், மெரினா பீச்சில் என் குழந்தைகளோடு நான் பேயாட்டம் ஆடியிருக்கிறேன். கழுத்துவரை அலையில் நின்று கும்மாளமிட்டிருக்கிறேன். ஐம்பது ரூபாய் செலவில் போதும் போதும் என்ற சந்தோஷம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\nஎனக்கு காசு கொடுக்காமல் சினிமா கம்பெனிகள் ஏமாற்றியிருக்கின்றன. ஆனால், நான் யாரையும் ஏமாற்றியதில்லை. அடைக்க முடிந்த கடன்களையே வாங்கியிருக்கிறேன். அந்த அளவில் வளர்ந்திருக்கிறேன்.\nமாமனாரைத் துன்புறுத்தி தங்க பிரேஸ்லெட்டும், தடித்த செயினும் மாட்டிக் கொள்ளவில்லை. நண்பர்களை ஏமாற்றி, ஊரார் காரை என் கார் என்று சொல்லவில்லை. யார் சொத்தையோ என் சொத்து என்று போலிப் பத்திரம் காட்டவில்லை. எனவே, என்னுடைய மனம் சந்தோஷமாக இருப்பதை முகம் வெளியே காட்டுகிறது. முகத்தில் இருக்கின்ற நம்பிக்கை நல்லவர்களை அருகே வரவழைக்கிறது. நல்லவர்கள் அருகே இருப்பதால் என்னுடைய நாணயம் இன்னும் வலுவாகிறது.\nஒரு பைபாஸ் அறுவை சிகிச்சை ஆனபோதும் அறுவை சிகிச்சையான முப்பதாம் நாளே நான் கதைகள் எழுத ஆரம்பித்து விட்டேன். அதற்குக் காரணம் என்னைச் சுற்றி நல்லவர்கள் இருப்பதும், அந்த நல்லவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் நான் நடந்து கொள்வதும் தான். ஏதாவது ஒரு இடத்தில் ஏமாற்றினாலும்கூட அதன் விளைவு பல இடங்களுக்கு பரவி நம் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. மற்றவர்க்கு ஏற்பட்ட அவநம்பிக்கை நமக்குள் நமக்கே தெரியாமல் பொதிந்து கொள்கிறது.\nஅவநம்பிக்கை கொண்ட மனது எந்த குற்றத்திற்கும் தயாராகி விடும்.\nஆரவாரமில்லாத செல்வ செழிப்பே உன்னதமானது என்பது என் அபிப��ராயம்.\nஎனவே செல்வம் துக்கமில்லை. நம்பிக்கை.\nநல்ல மனசுக்கு எப்பவுமே நல்லதே நடக்கும் எங்கள் எழுத்து சித்தர், சத்குரு நாதன் யோகி ஸ்ரீ ராம் அரவணைப்பில் இருக்கும் குழந்தையாயுற்றே\n//என் வீட்டிலுள்ளோரை இந்த மாசம் என்ன செலவு, கணக்கு எழுது’ என்று நான் சொல்வதேயில்லை. அப்படிச் சொல்வது ஒரு பெண்மணியை வருத்தப்படுத்தும். தன்மீது அவநம்பிக்கையோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். மாறாக ‘எது தேவை. எது தேவையில்லை என்று உனக்குத் தெரியும். நீ செய்’ என்று முழு பொறுப்பையும் விட்டுவிட்டு சம்பாதிப்பதில் முழு மூச்சாக நான் இறங்கி விடுவேன். நான் சம்பாதிக்க படுகின்ற அவஸ்தையை அந்தப் பெண்மணி புரிந்து கொண்டு தேவையானதுக்கு மட்டுமே செலவு செய்வார்.//\nஇது உண்மையாக இருந்தாலும்..நாம் கணக்கை எழுதி வைப்பது என்னென்ன செலவுகள் செய்கிறோம்..நம்மை அறியாமல் செய்யும் அனாவசிய செலவுகள் என்ன என்பதை அறியலாம் அல்லவா\nஇத்தனை நாட்கள் பணம் சந்தோஷம், கவலை இரண்டையுமே தரும் என்று நினைத்து இருந்தோம், ஆனால் இப்பொழுது புரிகிறது பணத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்ற விதத்திலே அது உள்ளது. இதை படித்தபின் இன்னும் அதிக அளவில் நேர்மையான முறையில் உழைத்து, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது.\nகாசு பற்றிய பாலகுமாரன் அவர்களின் தெளிந்த நீரோடை பொன்ற விளக்கம் படிக்கும்போது மகிழ்ச்சி அளித்தது...\nஉங்களை எப்படி விளிப்பது என்றே தெரியவில்லை.. ஒரு சமயம் திரு பாலா என்கிற தோற்றம்.. ஒரு சமயம் குரு என்கிற தோற்றம்.. ஒரு சமயம் நண்பர் என்கிற தோற்றம்.. இந்த பதிவில் நான் என்னை பார்கிறேன்.. 8 வருடங்களுக்கு முன்பு என்னுடைய மாத சம்பளம் ரூ500 .. அன்று நான் வாழ்ந்த நிம்மதியான வாழ்க்கை இன்று நான் லட்சங்களில் சம்பாதித்தாலும் மனம் நிம்மதியாக இல்லை... அடுத்து என்ன.. அடுத்து என்ன என்று மனம் அலை பாய்கிறது.. கடன் வாங்குவதிலும் தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை... நமது நிலை அறியாமலா செலவு செய்தால் பிறகு பிரச்சினை நமக்கு தான்..\nஅருமையான பதிவு... நன்றி குருவே..\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nஇந்த பலகணி எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் அனுமதியோடும், ஆசியோடும் அவருடைய நெருங்கிய நண்பர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது\nபாலகு��ாரன் - சில புதிய குறிப்புகள்\nபிறந்த இடம் - பழமர்நேரி\nநிறம் - மாநிறத்திற்கு சற்றே குறைவு\nஉயரம் - 5 அடி 5 அங்குலம்\nஉடல்வாகு - சற்றே பருமனானது\nஇராஜராஜ சோழன் என்கிற பெருமிதம்\nவெற்றி வேண்டுமேனில் - காதல் செய்வீர் உலகத்தீரே\nஉடையார் - சில எதிரொலிகள்\nஎன்னைச் சுற்றி சில நடனங்கள் - என்னை நெகிழ்த்திய சம...\nசில கேள்விகள் - பாலகுமாரன் பதில்கள்\nசூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார்\nஉடையார் - சில எதிரொலிகள்\nஎன்னைச் சுற்றி சில நடனங்கள் - பணமும் என் மனமும்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-05-22T01:21:34Z", "digest": "sha1:BSRYDTYQ3NV6ZG7YL3CQDJKSA5PSDP6P", "length": 11744, "nlines": 199, "source_domain": "keelakarai.com", "title": "ஆட்சி | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை; அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது குறித்து பேச்சு\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ- எதிர்கால போர் முறைகளை சந்திக்க மெகா திட்டம்\nவிமானங்களில் செல்வதற்கு மும்பை தொழிலதிபருக்குத் தடை\nHome டைம் பாஸ் கவிதைகள் ஆட்சி\nஇது என்ன நீட்டிற்கு வந்த சோதனை\nகென்ய இராணுவமும் மிரள்கிறது உங்கள்\nஇல்லை தேர்வெழுத வந்தவர்கள் என்றேன்\nசிலருக்கு வெறி பிடித்திருப்பதால் வந்த\n‘ஆன்டி இந்தியன்’ என்ற சத்தத்தோடு\nஆறேழு கற்கள் வந்து விழுந்தன\nஆந்திர மாநிலத்தில் பாத யாத்திரை மூலம் 2,000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்தார் ஜெகன்மோகன் ரெட்டி\nஉலக மசாலா: குரங்குகளின் தந்தை\nஇந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-05-22T01:19:52Z", "digest": "sha1:TWRDHJGN422WVXQXP6TPEUDKKEM7IRLC", "length": 11207, "nlines": 146, "source_domain": "keelakarai.com", "title": "கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சியின் வெற்றியை தீர்மானிக்கும் ஷிரகட்டி தொகுதி | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை; அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது குறித்து பேச்சு\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ- எதிர்கால போர் முறைகளை சந்திக்க மெகா திட்டம்\nவிமானங்களில் செல்வதற்கு மும்பை தொழிலதிபருக்குத் தடை\nHome இந்திய செய்திகள் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சியின் வெற்றியை தீர்மானிக்கும் ஷிரகட்டி தொகுதி\nகர்நாடகாவில் ஆட்சி���ைப் பிடிக்கும் கட்சியின் வெற்றியை தீர்மானிக்கும் ஷிரகட்டி தொகுதி\nகர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும்போது ஷிரகட்டி தொகுதியில் வெற்றி பெறும் கட்சிதான் ஆட்சியை அமைத்து வருகிறது. இது 7 பேரவைத் தேர்தல்களிலும், 5 மக்களவைத் தேர்தல்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஷிரகட்டி தாலுகா. இது சட்டப் பேரவைத் தொகுதியாகவும் அமைந்துள்ளது.\nஷிரகட்டி தொகுதியில் இம்முறை பாஜக வேட்பாளர் ராமப்பா சோபேப்பா லமானி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் தொட்டமணி ராமகிருஷ்ணா சிதலிங்கப்பா 2-வது இடத்தைப் பிடித்தார். தற்போது பாஜகவும் இந்தத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சி பீடத்தில் அமரவுள்ளது.\n2013-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஷிரகட்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது காங்கிரஸ் 122 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.\n‘விரைவாக முடிவெடுங்கள்; குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்’: கர்நாடக ஆளுநருக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரிக்கை\n‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’: சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nஇந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-05-22T01:11:30Z", "digest": "sha1:WKPQIZ3YVUTS35OI4OS5R6R4X3L3I5AA", "length": 12869, "nlines": 151, "source_domain": "keelakarai.com", "title": "‘ஜனநாயகம் தோற்கடிப்பு, கேலிக்கூத்து’- பாஜக மீது ராகுல் காந்தி பாய்ச்சல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை; அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது குறித்து பேச்சு\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ- எதிர்கால போர் முறைகளை சந்திக்க மெகா திட்டம்\nவிமானங்களில் செல்வதற்கு மும்பை தொழிலதிபருக்குத் தடை\nதமிழக அரசின் \"நீட்ஸ்' திட்டத்தில் ரூ.5 கோடி வரை கடனுதவி – கலெக்டர்\nHome இந்திய செய்திகள் ‘ஜனநாயகம் தோற்கடிப்பு, கேலிக்கூத்து’- பாஜக மீது ராகுல் காந்தி பாய்ச்சல்\n‘ஜனநாயகம் தோற்கடிப்பு, கேலிக்கூத்து’- பாஜக மீது ராகுல் காந்தி பாய்ச்சல்\nஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்து ஜனநாயகக்தைக் கேலிக்கூத்தாக்கியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nகர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. அதேசமயம், தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைக்க காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின.\nஇந்த சூழலில் நேற்று இரவு எடியூரப்பாவை ஆட்ச��� அமைக்க அளூநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இன்று காலை 9 மணி அளவில் எடியூரப்பா கர்நாடகத்தின் 23-வது முதல்வராக பதவி ஏற்றார். இது குறிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:\n”கர்நாடகத்தில் உள்ள பாஜகவுக்கு ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கிடையாது. ஆனாலும், மத்தியில் ஆளும் பாஜக அதிகாரத்தை நேர்மைக்கு விரோதமாக பயன்படுத்தி, ஆட்சி அமைத்துள்ளது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் நிகழ்வாகும். இந்த போலித்தனமான வெற்றியை பாஜக தொண்டர்களும், தலைவர்களும் கொண்டாடி வருகின்றனர். ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டதற்கு தேசமே துயரப்பட வேண்டும்.”\nஇவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nராகுலுக்கு கை கொடுக்காத ஆலய தரிசனம்\nசூடேறும் கர்நாடக அரசியல் களம்\n‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’: சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு\nஎடியூரப்பாவுக்கு எதிர்ப்பு: காங்.தலைவர்கள், தேவகவுடா, குமாரசாமி சட்டப்பேரவை அருகே தர்ணா, சாலை மறியல்\n‘ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ்’- ராகுல் மீது அமித் ஷா காட்டம்\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uthirigal.blogspot.com/2010/06/2.html", "date_download": "2018-05-22T00:35:13Z", "digest": "sha1:USXUHCJCHDZGN2L727S53RCKIV3HTKF6", "length": 4348, "nlines": 99, "source_domain": "uthirigal.blogspot.com", "title": "வணக்கம்: சூஃப��� கவிதைகள் (தமிழில்) -2", "raw_content": "\nசெவ்வாய், 22 ஜூன், 2010\nசூஃபி கவிதைகள் (தமிழில்) -2\nஉனது கைகளிலொரு மாசற்ற குழைந்தையாக\nநான் மிக உயர்ந்து மேலெழுந்த\nஉனது யாதொரு பயத்தையும், மாயையையும்\nசில நேரம் விழிகளை மூடு.\nஉனது கைகளில் மாசற்ற குழந்தையாக\nநீ கவனித்துக் கொள்ள கடவாய்..\nபதிந்தவர் ஆதி நேரம் 6/22/2010 09:24:00 முற்பகல்\n(இப்போதுதான் என் கவிதைக்கு உங்கள் பின்னூட்டத்தை விருட்சத்தில் பார்த்தேன், நன்றி)\n30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 6:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசூஃபி கவிதைகள் (தமிழில்) - 3\nசூஃபி கவிதைகள் (தமிழில்) -2\nசூஃபி கவிதைகள் (தமிழில்) -1\nஎன்னைப் பற்றி யோசித்தாலே வெறுமையாகிவிடுகிறது மனது, ஆதலினால் வெறுமையானவனென சொல்வதை தவிர வேறொன்றுமில்லை என்னைப் பற்றி சொல்ல...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2017/01/blog-post_16.html", "date_download": "2018-05-22T00:36:57Z", "digest": "sha1:EUQRZDW4FR6UHZAASSRZRUDCLUGGWE5N", "length": 21527, "nlines": 94, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : ஜல்லிக்கட்டு தடையை உடைப்பதை காணச் சென்ற கதை,", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஜல்லிக்கட்டு தடையை உடைப்பதை காணச் சென்ற கதை,\nஜல்லிக்கட்டு தடையை உடைக்க.. ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு..முன்னமே நடக்கும் போராட்டத்துக்கு போக வழி பிறக்காததால்.... அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுவின் தடையை தமிழ்மான வீரர்கள் உடைப்பதை காண செல்ல வேண்டும் என்று முந்தின இரவே முடிவு எடுத்துவிட்டதால்...\nவழக்கமாய் எழுவதற்கு முன்னமே அதாவது ஏழு மணி ஆக... அய்நது நிமிட வாக்கில் எழுந்து. சாமி கும்மிட்டு பின் .பல் துலக்கி முகம் கழுவி விட்டு தலைக்கு சிறிது எண்ணெயை தடவி சீவி விட்டுக்கொண்டு பஸ் நிறுத்தத்திற்கு வந்தபோது.... அலங்காநல்லூர் மற்றும் அதன் வழியாக போகும் ஒரு பஸ்சும் வரவில்லை....... காவல் வீரர்கள் முன்கூட்டியே நிறுத்தி விட்டுருப்பதாக படித்த செய்தி பிறகுதான் நிணைவுக்கு வந்தது.\nஅதன் பின் யோசிக்காமல்..ஆட்டோவில் ஏறிச் சென்ற போது....சிக்கந்தர் சாவடிக்கும் பா..சிங்கா புரத்துக்கும் இடையில் போலீஸ் படை வீரர்கள் தடுத்தனர். டூவிலர் சென்றவர்கள் அனைவரும் வழி மறிக்கப்பட்டு அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை காட்டச் சொல்லி...அதில் அவர்கள் அலங்காநல்லூர் பக்க ஊராக இருந்தால் அனுமதிப்பதும் மதுரை மற்றும் வேறு ஊர்ராக இருந்தால் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பவுதுமாய் இருந்தார்கள்...\nஇதன் மாதிரியே... ஆட்டோவில் சென்றவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள் கடமை வீரர்கள்....பின்னர் கடமை வீரர்களுடன் அவனியா புரத்தில் மோதிய இயக்குநர் கௌதமன் மாதிரி மோதி கடமை வீரர்களிடம் அடிவாங்க விரும்பாமல் வேறு வழியாக சென்று அலங்காநல்லூருக்கு சற்று தூரத்தில் வாடிப்பட்டி சாலையில் இறக்கி விடப்படடு அலங்காநல்லூரின் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை நோக்கி நடை பயிற்சியில நடந்து வந்தேன்...\nவரும் வழியில்...நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் அமுல் படுத்தும் கடமை வீரர்கள்...... தூணிலும் துரும்பிலும்மாய் இருப்பதும் அந்த நரசிம்மரே வாயில் விரல் வைக்கும் அளவுக்கு அவர்கள் சந்து பொந்து, இடுக்கு,சொடுக்கு எல்லாம் நிறைந்து இருந்து.. எல்லாம் வல்ல அவன் போட்ட உத்தரவை நிறைவேற்றிக் கொண்டு இருந்தனர்... ..\nவாடி வாசலுக்கு அருகில் முழக்க..சத்தமும் விசில் சத்தமும் கேட்டது... அங்குதான் ஜல்லிக்கட்டு தடையை உடைப்பவர்கள் குழுமி இருந்தனர் அவர்கள் முன்கூட்டியே வந்துவிட்டார்கள்.. என்பது தெரிந்தது.\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதுபோல்...அந்த புல்லு இல்லீங்க...இது வேறங்க....முழக்கமிட்டு கூட்டமாய் கூடியிருக்கிற இடத்துக்குச் செல்ல... சாக்கடைபாதை வழியாக சென்று அடையு.ம் வழி கிடைத்தது அந்த வழியாக சென்று குழுமியிருந்த கூட்டத்தில் நானும் ஒருவனாக நின்று கொண்டு, தமிழ்மான வீரர்கள் தடையை உடைப்பதைக் காண ஆவலோடு காத்திருந்தேன்..\nகூட்டத்தின் நடு மத்தியில் உள்ள கூட்டம் முழக்கம் போட, அதையொட்டி அடுத்த கூட்டத்தினரின் கை தட்டலும் அதனைத் தொடர்ந்து விசில் சத்தமும்\nகாதை பிளந்தது எனபதைவிட வின்னைப் பிளந்தது... கூட்டத்தில் தாடி வைத்து மஞ்சள் கலர் சட்டை போட்ட ஒருவர் கூடி நின்ற கூட்டத்தை உட்காரச் சொல்ல... கூட்டத்தில் நின்றவர்கள் சாமி கும்பிடுவது போல் உட்கார சிறிது நேரத்தில் வேறு பக்கத்தில் முழக்கமும் விசில் சத்தமும் வின்னைப்பிளந்தது..\nஇந்த நேரத்தில் தொலைக் காட்சியில் அடிக்கடி பார்த்திருந்த விவசாய சங்கத்தலைவர் பாண்டியன் என்பவரும் இன்னொருத்தரும் பேச முயல...\nவேறு பக்கத்தில் முழக்கமும் விசி���் சத்தத்துடன் கூட்டத்தில் தள்ளும் முள்ளும் ஏற்பட்டது... அந்த களோபரத்தில்... விவசாய் சங்கத் தலைவர் பேசாமல் நகல..திரும்பவும் அந்த மஞ்சை சட்டைக்காரர்..கூட்டத்தினரை ஊட்கார சொல்ல... முன் நின்ற கூட்டம் வேண்டா வெறுப்பாக உட்கார.. மஞ்சை சட்டைக்காரர் படமெடுத்துக் கொண்டு இருந்த புதிய தலைமுறை செய்திஒளி ஒலி பதிவாளரை எதோ சொல்ல... ஒளிப்பதிவாளர்க்கு அருகில் இருந்த கூட்டம் அவரைப்பார்த்து கத்தியது...\nவேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து முழக்கமிட முயன்றபோது... எந்த அரசியலும் வேண்டாம்..எந்த அரசியல் கட்சியும் வேண்டாம் என்று கூட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தவர்கள் கத்த கூடியிருந்த கூட்டமும் ஓ......ஓ.....ஆ...ஆ... வென கத்தியது..... இந்த ஓஓவையும்...ஆ...ஆவையும் எப்படி எடுத்துக் கொளவது என்று தெரியவில்லை....\nமுழக்கமும் கைத்தட்டலும் விசில் சத்தமும் நடைபெற்று இருக்கையில் வீட்டு மாடியில் நின்ற ஒருவர்.... ஏய்...ஏய....மெயின் .. ரோட்டுல.... போலீஸ்காரங்க.. தடியடி நடத்திராங்கே...என்ற தகவலை அறிவித்தார்...\nஇப்படியாக தடையை உடைக்கும் ..நிகழ்ச்சி களைகட்டி கொண்டு இருக்க கூட்டத்தோடு கோஷமிட்ட எனக்கு தண்ணி தாகம் எடுத்தது.. தண்ணீர் தேடியபோது ஒருவீட்டின் நாலைந்து குடங்களில் தண்ணீரும்.. பல டம்பளர்களும் வைத்திருந்தனர்.. அந்தக் கூட்டத்துக்குள் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பவும் தமிழ் உணர்வாளர்கள் தடையை உடைக்க போகும் காட்சியை காண ஆவலாய் இருந்தேன்...\nவழக்கமான காட்சிகளாய் இருந்தாலும் நிகழ்ச்சியில் புதிதாய் பெண்களும் முன் வந்து முழக்கமிட்டார்கள்... கூட்டத்தில் பெரும்பாலனோர் தங்களின் செல்போனில் படம் பிடிப்பதும்..தங்களை மற்றும் நண்பர்களுடன் செலஃபி எடுப்பதும்மாய் காட்சி அளித்தனர்.. மணி ஒன்னை நெருங்கிக் கொண்டு இருந்தது.... மேற்ச்சொன்ன கா்டசிகளே...நடந்து கொண்டு இருந்தது...\nதமிழ்மானவீரர்கள் தடையை உடைப்பதாக தெரியவில்லை... நேரங்கழித்து தடையை உடைப்பார்களா என்றும் தெரியவில்லை... பசியும் எடுத்தது... பசியை அடக்கவும் தாகத்தை போக்கவும் அருந்திய தண்ணீரும் பாட்டுப்பாட என்னை நெருக்கியதால் மதியம் இரண்டு மணி வாக்கில் தமிழ் மான வீரர்கள் ஜல்லிக் கட்டு தடையை உடைப்பதை பார்க்க முடியாமல் வெளியேறி விட்டேன்...\nவீட்டுக்கு வந்தப் பிறகு தடையை உடைத்தார்களா... என்���து தெரியவில்லை...ஆனால் நடந்த நிகழ்ச்சியை பார்த்த காட்சியில் இருந்து ஒன்று மட்டும் எனக்கு தெரிந்தது.... அவர்களால் ஜல்லிக்கட்டு தடையை அவர்களாலும், அவர்களின் விசில் அடிச்சான் குஞ்சுகளாலும் உடைக்க முடியாது... உடைப்பதற்க்கான எந்தவித அஸ்திவாரமும் பலமும் அவர்களிடம் இல்லை .என்பதுதான்....\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல். சமூகம் , சிறுகதை , நிகழ்வுகள் , நேரில் கண்ட காட்சி , மொக்கை\nநல்லதாய் திட்டுவது எப்படி என்று ஒரு பதிவு போட்டீர்களானால் மிகவும் உபயோகமாயிருக்கும்.\nசற்று நேரம் பொறுத்திருந்து பார்த்திருக்கலாமே நண்பரே\nவிரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கும்...\nமாட்டோடு சண்டைபோட்டு வீரம்காட்டும் ஆதரவாளர்களின் விளையாட்டை காணசென்று வலிப்போக்கனார் எழுதியது சுவாரஸ்யம்.\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nபோன வாரம்..அதற்கு முந்தின வாரத்துக்கு முந்தின வாரம்...செய்தி தாள்களில் ஒரே பரபரப்பான செய்தி...உங்களுக் கெல்லாம் தெரியுமே\nகேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...\nமனிதன் எப்படி சிந்திக்கிறான் இது கேள்வி ஆன்மா என்ற ஒன்று இருப்பதால் சிந்திக்கிறான் பதில் ஒன்று- பதில் இரண்டு மூளை என்ற உறுப்பு...\nஎப்படா இவன் வெளியே வருவான் என்று காத்திருந்தவர்கள் போல.. நான் எழுந்து காலைக் கடனான சாமி கும்பிடுவதற்கு போகுமுன்னமே என்னை தடுத்து அந்த...\nஎன்னாச்சு..... உனக்கு என்றைக்கும் இல்லாத பழக்கமாக இன்றைக்கு என் அருகில் தனியாக உட்கார்ந்து.. இருக்கிறாய்...எதை.. எதையோ..போட்டு குழம...\nகாலையில் எழுவதற்கு முன்னமே..என் வீட்டு வாசலில் சண்டையிடும் வசவு சத்தம் கேட்டது. ஒருவித பதட்டத்தோடு எழுந்து வெளியே வந்தேன். என் த...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\nதமிழ் இந்து தந்த வரலாற்று மொழி பெயர்ப்பு நிழலில் நடித்தவருக்கு நாதாரிகளால் வழங்கப்பட்ட பட்டம் ஒலக நாயகன் நிஜத்தில் நட...\nகண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது மாதிரி கிடைக்கிற நேரத்தை எல்லாம் புடு��்கும் செல்போனில் இனிமேல் முழ்கி கிடக்க கூடாது அதை ...\nகிழே விழுந்ததில் சற்று வலி அதிகமாகத்தான் இருந்தது.. நண்பரிடம் விழுந்த விபரத்தை சொல்லி முடித்த போது இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்...\nஒரு வழி பாதையாக இருந்தாலும் இரு பக்கமும் பார்த்து செல்ல வேண்டும் என்ற புத்தி எனக்கு பட்ட பின்புதான் என் மண்டைக்கு உரைத்தது. இனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13814&ncat=3", "date_download": "2018-05-22T00:31:13Z", "digest": "sha1:6WIQ3YV6JOTJZYPZZA46JUKOXMWCHF2D", "length": 16006, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "என்ன கொடுமை குட்டீஸ்...! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஸ்டாலின் மீது சிறிய கட்சிகள் அதிருப்தி மே 22,2018\nஅரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ் மே 22,2018\nகுமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மே 22,2018\n'ரஷ்ய உறவில் புதிய பரிமாணம்' பிரதமர் மோடி புகழாரம் மே 22,2018\nகர்நாடகாவிடம் 18 டி.எம்.சி., நீர் தமிழக பாசனத்திற்கு திறக்கப்படுமா\nஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டா நாட்டு ராணி நமஸோலுக்கு, தாங்க முடியாத பல்வலி. சூனியக்கார மருத்துவர்களிடம், \"பல்வலி தீர என்ன செய்யலாம்' என்று ஆலோசனை கேட்டாள்.\nமந்திரவாதிகளாகக் கருதப்படும் அவர்கள் கூறிய வைத்தியம் என்ன தெரியுமா \"வுமா என்னும் மாகாணத்தில் வாழும், 25 ஆயிரம் குடிமக்களையும் கொன்றால், பல்வலி தீரும்' என்றனர் அந்த மகா பாவிகள். அந்த மாகாணத்து மக்களிடம், இந்தப் பூசாரிகளுக்கு என்ன வெறுப்போ தெரியவில்லை. ராணி நமஸோல் யோசிக்கவில்லை.\nஅவர்கள் கூறியபடி, அம்மாகாணத்திலுள்ள ஆண், பெண், குழந்தைகள், 25 ஆயிரம் பேர் அனைவரையும் விக்டோரியா ஏரிக்கு விரட்டிச் சென்று, மூழ்கடித்துச் சாகடித்தாள். இந்தப் பயங்கர வைத்தியத்தினால், ராணியின் பல்வலி குணமாக வில்லை என்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்த���களையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_558.html", "date_download": "2018-05-22T00:18:41Z", "digest": "sha1:HU63A7UPDLZEV7D6ERXO72XGOV6P5E5S", "length": 7780, "nlines": 59, "source_domain": "www.tamilarul.net", "title": "சீ.வி.கே.சிவஞானம் கூறிய கருத்துக்கு தவநாதன் கடும் எதிர்ப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 11 மே, 2018\nசீ.வி.கே.சிவஞானம் கூறிய கருத்துக்கு தவநாதன் கடும் எதிர்ப்பு\nவடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றமற்றவர். அவர் மீது சபையில் எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் கடுமையான எதிர்ப்பினை காட்டியிருக்கின்றார்.\nவடமாகாண சபையின் 122வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.\nஇதன்போது 120 அமர்வில் முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதில் வழங்கியிருந்தார்.\nசத்தியலிங்கம் சுகாதார அமைச்சராக இருந்து பதவி விலகும்போது 750 அமைச்சு சார்ந்த கோவைகளை எடுத்து சென்றதாக அறிந்தேன். பின்னர் அந்த கோவைகள் மீள கொண்டுவந்து வைக்கப்பட்டதாகவும் அறிந்தேன்.\nஅதனடிப்படையிலேயே ஊடகங்களுக்கு கருத்து கூறியிருந்தேன். ஆனால் ஊடகங்கள் கோவையை சத்தியலிங்கம் எடுத்து சென்றார் என செய்தியை பிரசுரித்தன. கோவைகள் திரும்பி வந்துவிட்டன என செய்தியை பிரசுரிக்கவில்லை. ஆகவே ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து பேசிய பயனில்லை என்றார்.\nஇதனையடுத்து சபையில் கருத்து தெரிவித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,\nமுன்னாள் அமைச்சர் ப.சத்தி யலிங்கம் குற்றமற்றவர். அவர் மீது சபையில் எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இல்லை என கூறினார்.\nஇதனையடுத்து கருத்து தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன், சத்தியலிங்கம் சுகாதார அமைச்சு சார்ந்த கோவைகளை எடுத்து சென்றதாக முதலமைச்சர் கூறினார். பின்னர் அந் த கோவைகள் திரும்பிவிட்டதாகவும் கூறினார். ஆகவே ஒரு அமைச்சு சார்ந்த கோவைகளை அமைச்சர் பதவி விலகும் போது எடுத்து செல்வது குற்றம் இல்லையா\nமேலும் சத்தியலிங்கம் குற்றமற்றவர் என்றால் மிகுதி 3 அமைச்சர்கள் குற்றவாளிகளா சுற்றவாளிகளா என கேள்வி எழுப்பினார். ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர் வி.தவநாதனின் கேள்விக்கு இறுதிவரை சரியான பதில் கொடுக்கப்படவில்லை.\nBy யாழ் வேந்தன் at மே 11, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்��ு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2008/06/blog-post.html", "date_download": "2018-05-22T00:25:07Z", "digest": "sha1:6IBPKK6LMK3JKM2QGYVB6EQXNL6HYSG5", "length": 14165, "nlines": 212, "source_domain": "www.vetripadigal.in", "title": "மக்கட்பண்புகள் குறைந்து வருகிறதா? - ராஜ் டிவியில் ஒரு நேர்முகம் ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nபுதன், 18 ஜூன், 2008\n - ராஜ் டிவியில் ஒரு நேர்முகம்\nபிற்பகல் 9:06 மனப்பாங்கு No comments\nஇன்று (18 ஜீன் 08) காலை ராஜ் டிவியின் காலை ஒளிபரப்பில், என்னுடைய பேட்டி நேரடியாக ஒளிபரப்பாகியது. ஒரு மணி நேரம் நீடித்த ஒளிபரப்பில், நேயர்களின் தொலைபேசி கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. க்ல்லூரி மாணவி நிஷா சிறப்பாக உரையாடலை நடத்தி சென்றார்.\nதற்போது, ஏன் இளைஞர்களிடையே மனித பண்புகள் (soft skills) குறைந்து வருகின்ற்ன என்பது பற்றிய உரையாடல். நான் கூறிய ஒரு சில கருத்துக்கள் :\n1. பெரும்பாலான நகர்புற இளைஞர்களிடையே நல்ல attitude என்ப்படும் மனப்பாங்கு குறைந்து வருகிற்து. அதிக அளவில் பணம், போட்டி ஆகியவையால், அவர்கள் பழகும் தன்மையும் (inter personal skills) பாதிக்கப்படுகின்றன. கிராமப்புற இளைஞர்களிடையே முன்னேற வேண்டும் என்கிற attitude உள்ளது. ஆனால் தன்னம்பிகை குறைவாக உள்ளது.\n2. பெரும்பாலான குடும்பங்களில், பெற்றோர்களும், தங்கள் குழந்தைகள் பாடத்தில் அதிக மார்க் வாங்கவேண்டும் என்கிற எண்ணம் தான் அதிகமாக உள்ளது. பள்ளிகளிலும் மாணவர்களை பரிட்சைக்கு த்யார் செய்வதில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். மனித பண்புகளை வளர்ப்பதற்கான சூழ்நிலை குறைவு.\n3. soft skills குறைவாக இருப்பதால், மன அழுத்தம் அதிகமாகிற்து. 60 வயதில் வரக்கூடிய வ��யாதிகள் தற்போது 30 வயது இளைஞர்களை தாக்குகின்ற்ன. இரத்த அழுத்தம், இருதய நோய்கள், சர்க்கரை வியாதி, அமிலத்தன்மை ஆகிய நோய்கள் இளைஞர்களின் உடல் நலம் பாதிக்கப்படுகின்றன.\n4. மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடியே மனித பண்புகள் வளர பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அதிக பங்கு உண்டு. சமூக சேவையில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். சமுதாயத்துடன் இணைந்து ப்ணியாற்றும் திறன் மேம்படவேண்டும்.\n5. தற்போதுள்ள பாட திட்டங்களில், நீதி போதனைகள் குறைந்து விட்டன அல்லது நீக்கப்பட்டு விட்டன. மேலும், நகர்புறங்களில், கூட்டு குடும்ப முறை குறைந்து விட்டன. அதனால. குழந்தைகள் வீட்டு பெரியவர்களுடன் பழக வாய்ப்புகள் குறைந்து விட்டன. குழந்தைகளுக்கு கதைகள் மூலம் நீதிகளை கூறும் திறமையை வளர்க்க வேண்டும்.\nஇன்றைய இளைஞர்களிடையே hard skills எனப்படும் அறிவுத்திறன் மட்டும் வளர்வது போதாது. soft skills என்ப்படும் மனிதப்பண்புகள் வளரும் போதுதான, இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nசமச்சீர் கல்வி புத்தகங்களில் குளறுபடிகள் - ஒரு அலசல்\nவெற்றியின் துவக்கம் - தலைமை பண்பு\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nதமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள்\nபாராளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் - ஒரு அலசல்\nசட்டத்தை மீறும்் சட்டக்கல்லூரி மாணவர்கள்\nசென்னை தேவி தியேட்டரின் கழிவறைகளின் அவல நிலை\nஸ்ரீ இராமானுஜர் ஆற்றிய சமூக பணி - நடிகர் கமலின் பா...\nபிளஸ் டூ முடித்தவர்கள் என்ன படிப்பு படிக்கலாம்\n - ராஜ் டிவியில் ...\nஇணைய ஒலி இதழ் (24)\nசென்னை தேவி தியேட்டரின் கழிவறைகளின் அவல நிலை\nஸ்ரீ இராமானுஜர் ஆற்றிய சமூக பணி - நடிகர் கமலின் பா...\nபிளஸ் டூ முடித்தவர்கள் என்ன படிப்பு படிக்கலாம்\n - ராஜ் டிவியில் ...\nஅரசியல் (35) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) டா���்டர் க்லாம் (6) தேர்தல் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2012/02/blog-post_07.html", "date_download": "2018-05-22T00:19:32Z", "digest": "sha1:3MKHX3CFN4QNJ67VQWXERH4QD4KC7FC3", "length": 19594, "nlines": 318, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): சமயல்பொருட்கள் ஆங்கில வார்த்தைகள்", "raw_content": "\nமளிகைப் பொருட்கள் / சமயல்பொருட்கள் / காய்கனிகள் / மூலிகை கீரைகளின் ஆங்கில வார்த்தைகள். விடுபட்டவற்றை சொல்லலாம். தவறுகளை சுட்டிகாட்டலாம்.\nஜாதிக்காய் - Nutmeg - நட்மெக்\nஜாதிபத்திரி - Mace - மெக்\nஇஞ்சி - Ginger - ஜின்ஜர்\nசுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர்\nபூண்டு - Garlic - கார்லிக்\nவெங்காயம் - Onion - ஆனியன்\nபுளி - Tamarind - டாமரிண்ட்\nமிளகாய் - Chillies - சில்லிஸ்\nமிளகு - Pepper - பெப்பர்\nகாய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் - Red chillies\nபச்சை மிளகாய் - Green chillies\nகுடை மிளகாய் - Capsicum\nகல் உப்பு - Salt - ஸால்ட்\nவெல்லம்/கருப்பட்டி - Jaggery - ஜாக்கரீ\nசர்க்கரை/சீனி - Sugar - ஸுகர்\nஏலக்காய்/ஏலம் - Cardamom - கார்டாமாம்\nபாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almonds\nமுந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nuts\nலவங்கம்,கிராம்பு - Cloves - க்லெளவ்ஸ்\nகசகசா - Poppy - பாப்பி\nஉளுந்து - Black Gram - பிளாக் கிராம்\nகடலைப் பருப்பு - Bengal Gram - பெங்கால் கிராம்\nபச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram - மூனிங் தால்/கீரின் கிராம்\nபாசிப்பருப்பு - Moong Dal\nகடலைப்பருப்பு - Gram Dal - கிராம் தால்\nஉழுத்தம் பருப்பு - Urid Dhal\nதுவரம் பருப்பு - Red gram / Toor Dhal- ரெட்கிராம்\nகம்பு - Millet - மில்லட்\nகேழ்வரகு - Ragi - ராகி\nகொள்ளு - Horse Gram - ஹார்ஸ் கிராம்\nகோதுமை - Wheat - வீட்\nநெல் - Paddy - பாடி\nஅரிசி - Rice - ரய்ஸ்\nபச்சை அரிசி - Raw Rice\nபுளுங்கல் அரிசி - Par boiled rice\nமக்காச்சோளம் - Maize - மெய்ஸ்\nவாற்கோதுமை - Barley - பார்லி\nபச்சை பட்டாணி - Green peas\nகொண்டை/கொண்டல் கடலை - Chickpeas/Channa\nகடுகு - Mustard - முஸ்டார்ட்\nசீரகம் - Cumin - குமின்\nசோம்பு,பெருஞ்சீரகம் - Anise seeds\nபெருங்காயம் - Asafoetida - அசஃபோய்டைடா\nமஞ்சள் - Turmeric - டர்மரிக்\nதனியா - Coriander - கோரியண்டர்\nகொத்தமல்லி தழை - Coriander Leaf -கோரியண்டர் லீப்\nகறிவேப்பிலை - Curry Leaves\nகஸ்தூரி - Musk - மஸ்க்\nகுங்குமப்பூ - Saffron - சஃப்ரான்\nபன்னீர் - Rose Water - ரோஸ் வாட்டர்\nகற்பூரம் - Camphor - கேம்ஃபர்\nமருதாணி - Henna - ஹென்னா\nஎலுமிச்சை துளசி - Basil\nஎண்ணெய் - Oil - ஆயில்\nகடலை எண்ணெய் - Gram Oil - கிராம் ஆயில்\nதேங்காய் எண்ணெய் - Cocoanut Oil - கோக்கநட் ஆயில்\nநல்லெண்ணெய் - Gingili Oil/Sesame oil - ஜின்ஜிலி ஆயில்\nவேப்ப எண்ணெய் - Neem Oil - நீம் ஆயில்\nபாமாயில் - Palm Oil\nஆலிவ் ஆயில் - Olive Oil\nபால் - Milk - மில்க்\nபால்கட்டி - Cheese - ச்சீஸ்\nவெண்ணெய் - Butter - பட்டர்\nதயிர் - Curd/Yoghurt - க்கார்ட்\nமோர் - Butter Milk - பட்டர் மில்க்\nகீரை - Spinach - ஸ்பீனச்\nஅவரை - Beans - பீன்ஸ்\nநார்த்தங்காய் - Citron - சிட்ரான்\nகருங்காலி மரம் - Cutch-tree\nசோற்றுக்கற்றாழை - Aloe Vera\nதேள்கொடுக்கு செடி - Heliotropium\nநிலக்குமிழஞ் செடி - Gmelina Asiatica\nஅரிவாள்மனை பூண்டு - Sida caprinifolia\nஅன்னாசிப் பூ - Star Anise\nஅமுக்கரா சூரணம்,அசுவகந்தி - Indian winter cherry\nகொய்யாப் பழம் - Guava\nமரவள்ளிக் கிழங்கு - Tapioca\nசர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு - Sweet Potato\nவிளாம் பழம் - Wood apple\nபுடலங்காய் - Snake gourd\nவாழைக்காய் - Ash Plantain\nஉருளைக் கிழங்கு - Potato\nஇளந்தேங்காய் - Tender Coconut\nஆப்பச் சோடா - Baking Soda\nதீப்பெட்டி - Match Box\nஊதுபத்தி/ஊதுவர்த்தி - Incence Stick\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 7.2.12\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\n‘என் ’னில் இல்லாத நான்\nயோகாவின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள்\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்க���் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\n1. ஊரோடு ஒத்து வாழ் ஊரோது ஒத்து வாழ் என்றால் , நீ எந்த ஊரில் இருந்தாலும் , அது சொந்த ஊராக இருந்தாலும் சரி , வேறு ஊராக இருந்தாலும் சரி . ...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vanitha.html", "date_download": "2018-05-22T00:29:14Z", "digest": "sha1:G67SYYKPEYVGDJZW4F7EJXA33AVC5R47", "length": 7431, "nlines": 137, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | actress vanithas marriage on sunday - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகர் விஜயகுமாரின் மகள், நடிகை வனிதாவின் திருமணம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.\nதமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்தவர் வனிதா. நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளாவின் மகள் ஆவார். சினிமாவுக்குப் பிறகு வனிதா சில டி.விதொடர்களிலும் நடித்து வந்தார்.\nஒரு டி.வி. தொடரில், வனிதாவுடன், ஆனந்த் என்பவரும் நடித்து வந்தார். இந்த நேரத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர்களும் காதலுக்குபச்சைக்கொடி காட்டி விட்டனர்.\nவனிதா தற்பொழுது தமிழில் தொடங்கவிருக்கும் ஏஷியா நெட் தொலைக்காட்சியில் தயாரிப்பாளர் மற்றும் பொறுப்பாளராக பணிய��ற்றுகிறார்.\nஆனந்த் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர். இவர்களது திருமணம் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அவர்களது வெங்கரேஷ்வரா பங்களாவில்ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. திருமணம் முடிந்ததும், தம்பதிகள் மாலத்தீவு செல்கின்றனர்.\n2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த நஸ்ரியா: ஹீரோ நம்ம அழகிய வில்லன்\nஏஏஏ படத்தால் வந்த வினை: நடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு\nகடவுளே 'அவர்' மனசை மாத்திடு: தினமும் தேங்காய் உடைத்த கீர்த்தி சுரேஷ்\nபுருஷன், மாமியார் சொல்வதற்காக நடிப்பை நிறுத்தக் கூடாது: ஸ்ருதி\nஎன் உயிர் 'இப்படி' தான் போக வேண்டும்: த்ரிஷா உருக்கம்\nநான் ஒரு ஃபெயிலியர்: இப்படி சொல்ல ஒரு நடிகன் எவ்வளவு நொந்திருக்க வேண்டும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்: வாரிசு நடிகை அறிவுரை\n: நித்யா மேனன் பட இயக்குனர்\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/natural-sun-screen-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D.93742/", "date_download": "2018-05-22T00:27:00Z", "digest": "sha1:ZITWZ7ZZ3PVDWFHEQV3KOGA52OXA6UX2", "length": 14395, "nlines": 320, "source_domain": "www.penmai.com", "title": "Natural Sun Screen - இயற்கை சன் ஸ்கிரீன்! | Penmai Community Forum", "raw_content": "\nNatural Sun Screen - இயற்கை சன் ஸ்கிரீன்\nஇருக்கவே இருக்கு இயற்கை சன் ஸ்கிரீன்\n''வருடத்தின் 99 சதவிகித நாட்கள் வெயில் கொளுத்தும் நம் நாட்டில்தான் வைட்டமின் டி குறைபாடும் உள்ளது. வெளியில் வெயிலில் செல்ல வேண்டும் என்றால் பயம். சூரியனை நம் சருமத்தின் முதல் எதிரியாக நினைக்கிறோம். சூரியக் கதிர்வீச்சுக்குப் பயந்து ஒருநாளைக்கு மூன்று- நான்கு முறைகூட சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்கிறோம்\n'என்னதான் சன்ஸ்கிரீன் புறஊதாக் கதிர்வீச்சில் ���ருந்து பாதுகாத்தாலும், ரசாயனங்கள் மூலம் செய்யப்படுவதால் கிட்டத்தட்ட அதுவும் ஆபத்துதான்' என்கிறார் தாம்பரம் தேசிய சித்த மருத்துவ மையத்தின் டீன், டாக்டர் முருகேசன்.\n'ஆண் பெண் இருபாலருமே தங்கள் அழகைப் பாதுகாப்பதில் அதிகக் கவனம்\nசெலுத்துகின்றனர். ஆனால் அந்த முயற்சிகளில் சரியான வழிமுறைகளை நாம் தேர்ந்தெடுக்கிறோமா என்றால், 'இல்லை’ என்பதுதான் பதில். விளம்பரங்களில் வரும் அழகான மாடல்களைப் பார்த்து மயங்கி, மார்க்கெட்டில் என்ன புது கிரீம் வந்தாலும் அது நம் சருமத்துக்கு ஏற்றதா என்றுகூடப் பார்க்காமல் வாங்கி உபயோகிக்கின்றனர் பெரும்பாலான மக்கள்.\nசூரியக் கதிரின் தாக்கத்தால் நம் சருமம் கருமை படர்ந்துவிடும். இதைதான் 'டேனிங்’ என்கிறோம்' என்றவர் தொடர்ந்து சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சொன்னார்.\n''சன் ஸ்கிரீனில் உள்ள சில ரசாயனங்கள் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இதைத் தொடர்ந்து உபயோகிப்பதால் தோலில் எரிச்சல், அலர்ஜி ஏற்படும். மேலும், இந்த ரசாயனங்கள் நம் சருமத்தில் உள்ள துளைகள் வழியாக உள் ஊடுருவிச் சென்று ஹார்மோன் சிதைவை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. அதிக ஆபத்தை உண்டாக்கும் ஆக்ஸிபென்சோன் (Oxybenzone) என்ற ரசாயனம் சன்ஸ்கிரீன்களில் 80 சதவிகிதம் வரை பயன்படுத்தப்படுகிறது.\nவெப்பக் கதிர்களிலிருந்து நம் சருமத்தைப் பாதுகாத்துகொள்ள நினைக்கிறோம். ஆனால் சூரிய ஒளியும் நம் சருமத்துக்கு அவசியம் தேவை. அதிலிருந்து பெறக்கூடிய வைட்டமின் டி, பல சருமப் பிரச்னைகளை வரவிடாமல் தடுக்கிறது. ஆனால், அதிலிருந்து அதிகப்படியாக வெளியாகும் புற ஊதாக் கதிர்கள்தான் ஆபத்தானது. அதில் இருந்து பாதுகாக்க சன் ஸ்கிரீன்தான் பயன்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. சருமத்தைப் பாதுகாக்க இயற்கை வழிமுறைகள் ஏராளமாக உள்ளன' என்றவர் அவற்றைப் பற்றி விவரித்தார்.\nசோற்றுக்கற்றாழை, ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கஸ்தூரி மஞ்சள் இவையெல்லாம் சூரியக் கதிர்களிலிருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கக்கூடியவை.\nஆலிவ் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் ஒரு மிகச் சிறந்த 'மாய்ச்சுரைஸர்’. இதில் ஆன்டிஆக்சிடன்ட், சருமத்துக்கு தேவையான வைட்டமின் இ நிறைந்துள்ளது. வெயில் கருமையிலிருந்து காப்பதுடன் முகச் சுருக்கம் வராமல் தடுக்கும். வெளியில் செல்வதற்கு முன்பு, இந்த எண்ணெய்களைத் தடவிக்கொள்ளலாம்.\nசோற்றுக்கற்றாழையை நன்றாக மசித்து, இளநீர் சேர்த்து வெயில் படும் இடங்களில் பூசிக்கொண்டு செல்லலாம். சருமம் டேன் ஆகாது.\nநம் உடம்பில் வியர்வை தங்காதபடி, அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிப்பது நல்லது. அதிக நிறமுடைய காய்கறிகள், பழங்கள் மூலம் வீட்டிலேயே 'பேக்’ போடுவதன் மூலம் உஷ்ணம் தாக்காமல் சருமம் குளிர்ச்சியாகும்.\nபருத்தி ஆடை, நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுமுறைகள் பின்பற்றினாலே, வெயில், குளிர், மழை என எந்தக் காலத்திலும், நம் சருமம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: இருக்கவே இருக்கு இயற்கை சன் ஸ்கிரீன்\nRe: இருக்கவே இருக்கு இயற்கை சன் ஸ்கிரீன்\nON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......\nRe: இருக்கவே இருக்கு இயற்கை சன் ஸ்கிரீன்\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://urssimbu.blogspot.com/2011/01/blog-post_06.html", "date_download": "2018-05-22T00:04:06Z", "digest": "sha1:FRUBBK46LWU72FO36TZNR7OF33EVDKJI", "length": 13357, "nlines": 123, "source_domain": "urssimbu.blogspot.com", "title": "மாணவன்: சிரிப்புபோலீசுக்கு எதிர் பதிவு சத்தியமா (இல்ல)", "raw_content": "\nசிரிப்புபோலீசுக்கு எதிர் பதிவு சத்தியமா (இல்ல)\nசிரிப்புபோலீசுக்கு எதிர்ப் பதிவு சத்தியமா (இல்ல)\nடிஸ்கி 1: வணக்கம் நண்பர்களே எங்க அண்ணன் சிரிப்புபோலீஸ் ஒரு படப் பதிவு வாசகம் (கமெண்ட்ஸ்) எழுதிபோட்டுருந்தாரு, அந்த வாசகமெல்லாம் அவருக்கு 15 பேர் கொண்ட குழு எழுதி கொடுத்துருக்காங்க.. எங்களுக்கு எழுதி கொடுக்க ஆளு இல்ல அதனால இந்த ஓவிய படங்களுக்கு என்ன கமெண்ட்ஸ் எழுதலாமுன்னு நீங்களே சொல்லுங்க உங்க கற்பனைக்கே....\nடிஸ்கி: இந்த ஓவியங்களை வரைந்தது கணினி பொட்டிலதான் வரைந்தவர் சிங்கை குரூப்ஸின் பதிவர் (சிங்கையில மட்டுமா பதிவர்), யாருன்னு நீங்களே கண்டுபிடிங்க சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு சிங்கைக்கு இலவசமாக சுற்றுலா வந்து செல்லும் உல்லாச சிறப்பு பயணம் காத்திருக்கிறது.\nடிஸ்கி 3: எங்க அண்ணன் சிரிப்புபோலீசும் வெறும்பய ஜெயந்தும் கண்டுபிடிக்கிறது செல்லாது அனுமதி இ��்லை.. ஹிஹி\nபாடங்கள்: கணினி ஓவியம், நகைச்சுவை\nதமிழில் தேடுங்கள்.[space key அடித்து]\nமின் புத்தக வடிவில் - பதிவிறக்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nவரலாறு கடந்து வந்த பாதையில்\nகணினியும் கணினி சார்ந்தவையும் - 2\nமாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - (வரலாற்று நாயகர...\nகடந்த வருடத்தில் மீண்டும் ஒரு பயணம்...........\nசுவாமி விவேகானந்தர் - (வரலாற்று நாயகர்)\nஆசையாய் ஆசையாய்... ஆசையில் ஓர் முடிவு\nசிரிப்புபோலீசுக்கு எதிர் பதிவு சத்தியமா (இல்ல)\nசெம்பருத்திப் பூவே செம்பருத்திப் பூவே......\nதியானம் (மனதை ஒருமுக படுத்துதல்)\nஒலியின் சிறந்த 100 பாடல்களில் முதல் TOP-TEN பாடல்க...\nகல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்\nநம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங...\nமஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) வரலாற்று நாயகர் - பாகம் 1\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) உலக வரலாற்றில் வேறு ...\nமகாகவி பாரதியார் - வரலாற்று நாயகர்\nகாக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவ...\nமாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - (வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே\nவணக்கம் நண்பர்களே இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் வரலாற்று நாயகர் மாவீரன் அலெக்ஸாண்டர் (தி கிரேட்)\nஅன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்........\nபெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்கும் தெரியும் அது பொம்பளைக்கும் தெரியும் அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும் \nதமிழ் வழியில் ஆங்கிலம் கற்க சிறந்த தளங்கள்\n'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urssimbu.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-05-22T00:30:13Z", "digest": "sha1:353USV2GFV3IFO2VXSIDKW5UYQRKRZHA", "length": 20489, "nlines": 181, "source_domain": "urssimbu.blogspot.com", "title": "மாணவன்: மூன்றும் உண்டு (தொடர்பதிவு)", "raw_content": "\nவணக்கம் நண்பர்களே, 'மூன்று விஷயங்கள்' தொடர்பதிவுக்கு என்னையும் மதித்து அழைத்த எங்கள் டெரர் கும்மி குரூப்ஸின் பிரமாண்டம் 'ஜோதி புகழ் வெறும்பய - ஜ��யந்த்' அவர்களின் வாழ்வில் என்றும் ஜோதி ஒளிரட்டும் என்று வாழ்த்தி நன்றி சொல்லி வாங்க நம்ம பதிவுக்கு போவோம்... :)\n1 . விரும்பும் மூன்று விஷயங்கள்\nமேலே சொன்ன இரண்டும் அனைவருக்கும் நடக்க வேண்டும்.\n2 . விரும்பாத மூன்று விஷயங்கள்\nதேவையில்லாமல் அடுத்தவரின் விசயத்தில் தலையிடுவது\nசில நண்பர்களின் போலி நட்புகளை\nஎரிச்சலூட்டும் அதிக இரைச்சல் தரும் சத்தங்கள்\n3. பயப்படும் மூன்று விஷயங்கள்\nஎனது அலுவலக மேனேஜர் போன் பண்ணும்போது\nமுதுகுக்குப் பின்னால் பேசுபவர்களை நினைத்து\nமனிதநேயம் கொஞ்சம்கூட இல்லாத மனிதர்களை பார்க்கும்போது\n4 . புரியாத மூன்று விஷயங்கள்\nகணக்குப்பாடத்தில் சூத்திரங்களும், வேதியியல் பாடத்தில் சமன்பாடுகளும்\nஅலுவலகத்தில் சிங்கப்பூர் புள்ளைங்க பேசும் சைனீஸ் மொழி (சீக்கிரம் சைனீஸ் கத்துக்கனும்)\nடெரர் கும்மியின் சிந்தனை சிற்பி ரமேஷ் (சிரிப்பு போலீஸ்) அடிக்கடி பிரபல பதிவர் என்று சொல்வது :)\n5 . என் மேசையில் இருக்கும் மூன்று பொருட்கள்\n6 . என்னை சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள்\nலியோனி & சாலமன் பாப்பையா இவர்களின் பட்டிமன்ற பேச்சுகள்\nகாமெடி நிகழ்ச்சிகள் & நண்பர்களின் அரட்டைகள்\nடெரர் - கும்மி நண்பர்களின் ஃபோரம் கமெண்ட்கள்\n7 . செய்துகொண்டிருக்கும் மூன்று விஷயங்கள்\nஅறிவியல் மற்றும் வரலாறு சம்பந்தமான தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்\nஇந்த வருடமாவது ஊருக்கு போய்ட்டு வரலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்\n8 . கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்\nஉலக அறிவு சார்ந்த விஷயங்கள்\nஅறிவியல் மற்றும் கணினி அறிவு\nசைனீஸ், மலாய், தாய்லாந்து மொழிகளைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்\n9 . பிடித்த மூன்று உணவு வகைகள்\n10 . கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்\nஅலுவலகத்தில் சர்வர் டவுன் என்று மேனேஜரின் போன் அழைப்பு\nநண்பர்களின் இழப்பு செய்திகளை (மரணங்களை)\n11 . அடிக்கடி ஹம்மிங் செய்யும் மூன்று பாடல்கள்\nஅறியாத வயசு புரியாத மனசு (பருத்தி வீரன்)\nஒரு கல் ஒரு கண்ணாடி (சிவா மனசுல சக்தி)\nஅய்யயோ நெஞ்சு அலையுதடி (ஆடுகளம்)\n12 . பிடித்த மூன்று பொன்மொழிகள்\nநீ நடந்துபோக பாதை இல்லையே என்று கவலைப்படாதே, நீ நடந்தால் அதுவே ஒரு பாதையாக வேண்டும்.- (Adolf ஹிட்லர்).\nஉன் லட்சியத்தை அடைய ஓராயிரம் முறை முயற்சி செய் ஆயிரம�� முறை தோல்வி வந்தாலும், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்\nஇறந்தபிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள்; அல்லது பிறர் உங்களைப்பற்றி எழுதும் அளவுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்.- (பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்)\n13. ஆசைப்படும் மூன்று விசயங்கள்\nஇந்த வருசமாவது எங்கள் டெரர் கும்மியின் சிந்தனை சிற்பி சிரிப்பு போலீஸ் ரமேசுக்கு கல்யாணம் ஆகனும்னு :)\nசிங்கையின் சிங்கங்கள் பட்டாபட்டி & வெளியூர்காரன் ரெண்டு பேரையும் ஒருதடவையாவது நேரில் சந்திக்கனும் (இது நிறைவேறாமயே போயிருமோ)\nவெளிநாடு வாழ் வாழ்க்கையை முடித்துக்கொண்டு சீக்கிரமே சொந்த ஊருக்கு திரும்பனும் (சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரப்போல வருமா)\n14 . நிறைவேறாத மூன்று ஆசைகள்\nவிரும்பியதை படிக்க முடியாமல் போனது\nதங்கையின் திருமணத்திற்கு ஊருக்குசெல்ல முடியாமல் போனது\n15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற மூன்று விஷயங்கள்\nஇத்துடன் நம்மளோட மூன்று விஷயங்கள முடிச்சுக்கலாம்.. பதிவுலக சம்பிராதாயப்படி இதை தொடர அழைக்கும் நண்பர்கள் சிங்கையின் சிங்கங்கள் மதிப்பிற்குறிய திரு. பட்டாபட்டி, 'ச்சாக்லெட் பேஜ்ஸ் சைந்தவி' புகழ் வெளியூர்காரன் மற்றும் நண்பர் ரெட்டைவால்ஸ் :-)\nஇதை தொடர அழைக்கப்போகும் மேலும் மூன்று பேர்\nஅன்புடன் நான் - கருணாகரசு\nகரைசேரா அலை - அரசன்\nபாடங்கள்: அனுபவங்கள், தொடர்பதிவு, மூன்றும் உண்டு\nதமிழில் தேடுங்கள்.[space key அடித்து]\nமின் புத்தக வடிவில் - பதிவிறக்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nவரலாறு கடந்து வந்த பாதையில்\nதொலைக்காட்சி உருவான கதை - John Logie Baird (வரலாற்...\nமாவீரன் நெப்போலியன் (ஒரு 'சாமானியன் சக்ரவர்த்தியான...\nமஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) வரலாற...\nமஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) வரலாற...\nவில்லியம் மார்ட்டன் (மருத்துவ உலகின் ஒரு மாமனிதரின...\nஹென்றி ஃபோர்ட் (கார் ஜாம்பவானின் கதை) - வரலாற்று ந...\nகல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்\nநம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங...\nமஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) வரல��ற்று நாயகர் - பாகம் 1\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) உலக வரலாற்றில் வேறு ...\nமகாகவி பாரதியார் - வரலாற்று நாயகர்\nகாக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவ...\nமாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - (வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே\nவணக்கம் நண்பர்களே இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் வரலாற்று நாயகர் மாவீரன் அலெக்ஸாண்டர் (தி கிரேட்)\nஅன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்........\nபெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்கும் தெரியும் அது பொம்பளைக்கும் தெரியும் அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும் \nதமிழ் வழியில் ஆங்கிலம் கற்க சிறந்த தளங்கள்\n'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilantelevision.com/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE-37154.html", "date_download": "2018-05-22T00:05:44Z", "digest": "sha1:65F5E5PDIAEQPXCUEL3GC2S4CPSTME44", "length": 7201, "nlines": 62, "source_domain": "www.tamilantelevision.com", "title": "ரவுடிகளை தம்சம் செய்த தமிழக காவல் துறைக்கு நடிகர் விஷால் சல்யூட்… | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News", "raw_content": "\nHome » சினிமா » ரவுடிகளை தம்சம் செய்த தமிழக காவல் துறைக்கு நடிகர் விஷால் சல்யூட்…\nரவுடிகளை தம்சம் செய்த தமிழக காவல் துறைக்கு நடிகர் விஷால் சல்யூட்…\nஒரே நாளில் சுமார் 60 க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்த தமிழக காவல் துறைக்கு நடிகர் விஷால் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nசென்னையில் உள்ள பிரபல ரவுடியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரவுடிகள் ஒன்று திரளப்போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று இரவு சுமார் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்று திரண்டபோது, 60-க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.\nஇந்த நிகழ்வு அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் விஷால்,காவலர்களின் இந்த செயல் மிகவும் வரவேற்கதக்கது மற்றும் பாராட்டத்தக��கது என குறிப்பிட்டுள்ளார். மேலும் கமிஷ்னர் ஏ.கே விஷ்வனந்தா மற்றும் டிசிபி சர்வேஷ் இருவருக்கும் தங்களின் சிறந்த பணிக்காக தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.\nகாமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 4 – பதக்கங்கள்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்\nகாவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்\n2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக மிதாலி ராஜ் தேர்வு\nஉண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர், துணை முதல்வர் பங்கேற்பு\nகாமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 4 – பதக்கங்கள்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்\nகாவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்\n2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக மிதாலி ராஜ் தேர்வு\nஉண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர், துணை முதல்வர் பங்கேற்பு\n10-ம் வகுப்புற்கு மறு தேர்வு கிடையாது : சிபிஎஸ்இ…\n“எம்.பி.-க்கள் ராஜினாமா செய்வதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை” சீமான்\nபத்ம பூஷண் விருது பெற்றார் தோனி\nஉயரமான கட்டிடங்கள் கட்டுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்…\nடிராபிக் ராமசாமி தர்ணா ; அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி போராட்டம் …\nபடக்குழுவினரே படத்திற்கான சர்ச்சையை உருவாக்குகின்றனர் ; அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம் …\nஆஸ்கர் விழா ; பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு இரங்கல்…\nரவுடிகளை தம்சம் செய்த தமிழக காவல் துறைக்கு நடிகர் விஷால் சல்யூட்…\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டி ; ரஜினி, கமல் ஜஹா \nஎன்.டி.ஆர் விருது : கமலும்,ரஜினியும் ஒருவருக்கொருவர் வாழ்த்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_9.html", "date_download": "2018-05-22T00:30:32Z", "digest": "sha1:5HO5ERNBZHTFYZ4R67XWN6YDRREKDZSU", "length": 3781, "nlines": 50, "source_domain": "www.tamilarul.net", "title": "ஐநா முன்றலில் தமிழினப்படுகொலைக்கு நீதிக்காய் அணிதிரளுங்கள்-இயக்குநர்வ.கௌதமன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசனி, 10 மார்ச், 2018\nஐநா முன்றலில் தமிழினப்படுகொலைக்கு நீதிக்காய் அணிதிரளுங்கள்-இயக்குநர்வ.கௌதமன்\nஐநா முன்றலில் தமிழினப்படுகொலைக்கு நீதிக்காய் அணிதிரளுங்கள் - இயக்குநர். வ. கௌதமன் அவர்கள் அழைப்பு\nBy தமிழ் அருள் at மார்ச் 10, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காணொளி, செய்திகள், புலம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_900.html", "date_download": "2018-05-22T00:32:08Z", "digest": "sha1:F7AWFG3USVWLDVIZQ7SKQDQVM5SMXPX5", "length": 4752, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "அலங்கார பந்தல்கள் மற்றும் தான சாலைகள் தடை செய்யப்படவில்லை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசனி, 31 மார்ச், 2018\nஅலங்கார பந்தல்கள் மற்றும் தான சாலைகள் தடை செய்யப்படவில்லை\nவிசாகப் பூரணை மற்றும் பொஷன் பூரணை தினங்களில் அலங்கார பந்தல்கள் மற்றும் தான சாலைகளை நடத்துவதைத் தடை செய்ய எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பில் சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து நேற்று விடுத்த அறிக்கை ஒன்றின் ஊடாக அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.\nதாம் விரும்பியவாறு அலங்கார பந்தல்களை அமைக்கவும், தான சாலைகளை நடத்தவும் எந்தவொரு பிரஜைக்கோ அல்லது பிரஜைகள் குழுவினருக்கோ தடை இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/11/12.html", "date_download": "2018-05-22T00:35:11Z", "digest": "sha1:FLGHBWCGPFDKK4RO3VE3SW3WWIT6BH2J", "length": 17185, "nlines": 127, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "துபாயில் ஷிண்டாகா சுரங்கப்பாதைக்கு பதிலாக 12 வழி கடற்பாலம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » துபாய் » துபாயில் ஷிண்டாகா சுரங்கப்பாதைக்கு பதிலாக 12 வழி கடற்பாலம்\nதுபாயில் ஷிண்டாகா சுரங்கப்பாதைக்கு பதிலாக 12 வழி கடற்பாலம்\nTitle: துபாயில் ஷிண்டாகா சுரங்கப்பாதைக்கு பதிலாக 12 வழி கடற்பாலம்\nபர்துபை மற்றும் தேரா துபை பகுதிகளை சாலை மார்க்கமாக இணைக்கும் துபையின் முக்கிய போக்குவரத்து சாலையாகவும், சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் ...\nபர்துபை மற்றும் தேரா துபை பகுதிகளை சாலை மார்க்கமாக இணைக்கும் துபையின் முக்கிய போக்குவரத்து சாலையாகவும், சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் கடலடி சுரங்கவழிப் பாதையாகவும் கடந்த 40 ஆண்டுகளாக சேவையாற்றி வருகின்ற 'ஷிண்டாகா டனல்' எனும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சுரங்கவழி சாலைக்கு பதிலாக கடலுக்கு மேல் 12 வழிகளுடன் பிரமாண்ட பாலம் அமையவுள்ளது. இந்தப் பாலம் அல் மம்ஸரிலிருந்து கராமா பகுதி வரை அமையவுள்ள 'ஷிண்டாகா கோரிடர்' எனும் 13 கி.மீ. விரைவு சுற்றுச்சாலையின் (Express Ring Road) ஒரு பகுதியாகவும் அமையவுள்ளது.\nஇந்த கடலடி ஷிண்டாகா சுரங்கப்பாதையின் ஆயுட்காலம் 50 என மதிப்பட்டுள்ளது என்றாலும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்தால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு இந்த கடலடி சாலை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n2017 ஆம் ஆண்டு முதல் காலண்டு பகுதியில் துவங்கவுள்ள இந்தப்பணிகள் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளன. சுமார் 300 மீட்டர் நீளத்திலும் 22 மீட்டர் அகலத்திலும் கட்டப்படவுள்ள இந்தப் பாலம், கடல் போக்குவரத்தை பாதிக்காத வகையில் 15 மீட்டர் உயரத்தில் எழுப்பப்படவுள்ளது.\nதற்போது புறத்திற்கு 2 வழிப்பாதையாகவுள்ள தினசரி சராசரியாக 1 லட்சம் வாகனங்கள் கடந்துசெல்லும் இந்த சுரங்கப்பாதையில் மாலை வேளைகளில் மணிக்கணக்கில் வாகன ஒட்டிகளும் இதர பயணிகளும் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய அவலம் நிலவுகிறது.\n2017 ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ள முதற்கட்ட வேலைகள் 611 மில்லியன் திர்ஹம் செலவிலும், இரண்டாம் கட்டப்பணிகள் 3.8 பில்லியன் திர்ஹம் செலவிலும், இறுதி மூன்றாம் கட்டப்பணிகள் 668 மில்லியன் திர்ஹம் செலவிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த 13 கி.மீ. அதிவேக சாலைகள் விரிவுபடுத்தப்படுவதுடன், புதிய மேம்பாலங்கள், சுமார் 15 இன்டர்செக்ஷன்கள், புதிய துணைச்சாலைகள் (Local Roads), புதிய சர்வீஸ் ரோடுகள், நடைபாலங்கள் என புதிய பரிணாமம் அடையவுள்ளன.\nதகவலுக்காக... வரலாற்றுத் குறிப்பு ஒன்று:\nஇந்த ஷிண்டாகா கடலடி சுரங்கவழிப்பாதையை Halcrow எனும் நிறுவனத்தின் மூலம் 1970 ஆம் ஆண்டு துவங்கி 1975 ஆண்டு கட்டி முடித்தவர் முஹமது பயாத் எனும் எகிப்தியர். இவருடைய மகன் டோடி பயாத் என்பவரே பிரிட்டன் இளவரசி டயானாவுடன் காரில் பயணிக்கும் போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் Pont de l'Alma (Alma Bridge in English) எனும் சுரங்கவழிச்சாலையில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய வாகன விபத்தில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி இறந்தார்.\n1975 ஆம் ஆண்டு துபையில் இயங்கி வாகனங்கள் ஷிண்டாகா சுரங்கப்பாதை வழியாக பயணித்த போது எடுத்த புகைப்படம்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்��ப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2012/01/blog-post_05.html", "date_download": "2018-05-22T00:19:13Z", "digest": "sha1:SBE6FCL7I5NDI3WG4HRGUOWGNDM676N6", "length": 13929, "nlines": 193, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): தமிழ் புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதற்கு பயனுள்ள இணையம்", "raw_content": "\nதமிழ் புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதற்கு பயனுள்ள இணையம்\nரீட் எனி புக், லிட்பை உட்பட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க பல இணையத்தளங்கள் உள்ளன.\nஓபன் ரீடிங் புக் என்னும் அந்த இணையத்தளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.\nமுகப்பு பக்கத்தில் வலைப்பதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத் தொடங்கி விடலாம்.\nஅருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல், இலக்கியம், உடல் நலம், இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.\nநாட்டுப்புற இலக்கியம், நாவல்கள், பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன.\nசமீபத்தில் தொடக்கப்பட்டு இந்த தளம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 5.1.12\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\n\"அன்றும் இன்றும் என்றும்.\"இளையராஜாவின் இசை\nஎனக்கு பிடித்த திரைப்பட பாடல்\nஉங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை online-ல் தேர்வு...\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\n\"உனக்கும் கீழே உள்ளவர் கோடி.....\"\nகுத்துவிளக்கில் எத்தனை முகம், யாரை எப்படி வணங்க வே...\nகாலி பிளவர் மிளகு ரோஸ்ட்\nஉடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்\nஆசனம் செய்யும் முறைகள், யோகாவின் ஐந்து கவச உறை\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலா...\nதமிழ் புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதற்கு பயனுள்ள ...\nதொழிலதிபர்களுக்கும் தொழில் தொடங்குபவர்களுக்கும் உ...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\n1. ஊரோடு ஒத்து வாழ் ஊரோது ஒத்து வாழ் என்றால் , நீ எந்த ஊரில் இருந்தாலும் , அது சொந்த ஊராக இருந்தாலும் சரி , வேறு ஊராக இருந்தாலும் சரி . ...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்��ு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-22T00:41:27Z", "digest": "sha1:ZRQFZB2JSE4LOU2D7APWQAYMXHNJACQV", "length": 7017, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "குற்றுணர்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகுற்றுணர்வு அல்லது குற்ற உணர்வு (Guilt) என்பது ஒருவர் தான் செய்தது தவறு என்று உணர்தல் ஆகும். இது உளவியல் சம்பந்தப்பட்ட ஒரு உணர்வு.\nதான் தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட நடத்தை நெறிகளை மீறும் போதோ அல்லது சமுதாய சட்டங்களுக்குப் புறம்பாக நடக்கும் போதோ இவ்வாறான உணர்வு தோன்றும்[1]. இவ்வாறான எண்ணங்கள் தன் தவற்றினை உணர்ந்து மன்னிப்பு கோரவும், சரிசெய்யவும் ஒருவரை தூண்டும் என்பது இவ்வுணர்வின் தனிச்சிறப்பு.\nகுற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது பழமொழி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2014, 16:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-05-22T00:41:14Z", "digest": "sha1:TOBHCYCS7LBCK7UZEERF4VV4FUFKANPJ", "length": 15087, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜவகல் ஸ்ரீநாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nதுடுப்பாட்ட சராசரி 14.21 10.63\nஅதியுயர் புள்ளி 76 53\nபந்து பரிமாற்றங்கள் 2517.2 1989.1\nபந்துவீச்சு சராசரி 30.49 28.08\n5 விக்/இன்னிங்ஸ் 10 3\n10 விக்/ஆட்டம் 1 n/a\nசிறந்த பந்துவீச்சு 8/86 5/23\nடிசம்பர் 22, 2005 தரவுப்படி மூலம்: [1]\nஜவகல் ஸ்ரீநாத் (Javagal Srinath ( pronunciation; பிறப்பு: ஆகத்து 31 1969), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் தற்போது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் நடுவர் (துடுப்பாட்டம்) ஆவார். இந்தியத் துடுப்பாட்ட விரைவு வீச்��ாளர்களில் ஒருவராகவும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 300 இலக்குகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[1]\nஜவகல் ஸ்ரீநாத் துவக்கப் பந்துவீச்சாளராக இருந்தார். கபில்தேவிற்கு அடுத்தபடியாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 200 இலக்குகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் ஆவார். இவரும் கபில்தேவும் இணைந்து சுமார் 12 ஆண்டுகள் பந்துவீசினர். இவர் 315 இலக்குகளை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இலக்குகளை வீழ்த்தினார். இதன்மூலம் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்தபடியாக அதிக இலக்குகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சளர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். கும்ப்ளே 337 இலக்குகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். விரைவாக 100 இலக்குகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.\n1992, 1996, 1999 மற்றும் 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் 44 இலக்குகளை வீழ்த்தினார்.[2] இதன் மூலம் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். இதன்பின் ஜாகிர் கான் 2003, 2007 மற்றும் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையில் விளையாடி 44 இலக்குகளை எடுத்து சமன் செய்தார்.[3] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 200, 250, 300 இலக்குகளை வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 150 இலக்குகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். சார்ஜா துடுப்பாட்ட அரங்கத்தில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 39 இலக்குகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 300 இலக்குகளுக்கு மேல் வீழ்த்தியவர்களின் பட்டியலில் சர்வதேச அளவில் 11 ஆவது வீரராகவும், இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nஇவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்குப் பின் ஓய்வு பெற்றார். இவர் ஓய்வுபெற்ற போது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் பந்து வீச்சாளருக்கான தரவரிசையில் 701 புள்ளிகள் பெற்று 8 ஆவது இடத்தில் இருந்தார்.\n1991-1992 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 59 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 3 இலக்குகள் எடுத்தார். பின் இந்த��் தொடரில் 55.30 எனும் சரசரியுடன் 10 இலக்குகள் வீழ்த்தினார். கேப் டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் புதிய பந்தின் மூலம் பந்துவீசிய இவர் 27 ஓவர்கள் வீசி 33 ஓட்டங்கள் வீசி 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தத் தொடரின் முடிவில் 26.08 எனும் சராசரியுடன் 12 இலக்குகளை வீழ்த்தினார்.\nதேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 132 ஓட்டங்கள் கொடுத்து 13 இலக்குகளை வீழ்த்தி உலகசாதனை படைத்தார்.[4] துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் அதிக இலக்குகள் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். பின் இந்தச் சாதனையானது அனில் கும்ப்ளேவினால் முறியடிக்கப்பட்டது. 300 இலக்குகளுக்கு மேல் வீழ்த்தியவர்களின் பட்டியலில் சர்வதேச அளவில் 11 ஆவது வீரராகவும், இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது உள்ளார். துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் அதிகமுறை ஆட்டமிழக்காமல் இருந்தவர் எனும் சாதனை படைத்தார். இவர்ய்க்கு அடுத்தபடியாக ஸ்டீவ் வா உள்ளார்.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2018, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/news?start=54", "date_download": "2018-05-22T00:30:22Z", "digest": "sha1:A2UF63A7UKLLHATINUQKZZKC5DG6CD3L", "length": 9667, "nlines": 136, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "செய்தி - news", "raw_content": "\nஎரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து மீனவர்கள் போராட்டம்\nரூபவாஹினி தலைவர் விடைபெற்றார் விரைவில் ITN தலைவர்..\tFeatured\nஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தன தனது இராஜினாமா கடிதத்தை ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது. சுய…\nஈரான் - இலங்கை இடையே ஒப்பந்தம்\tFeatured\nஈரானுக்கான இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈரானைச் சேர்ந்த முதலீட்டாளர்களை, இலங்கைக்கு வந்து முதலிடுமாறு, நேற்று (13)…\nகோட்டாவின் ஜனாதிபதி கனவில் விழுந்தது மண்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் ஜனாதிபதி கனவை நனவாக்கி அதற்கு விளம்பரம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட வியத்மக அமைப்பில் பலத்த…\nதிடீர் வெள்ளத்தால் காலியில் 1960 குடும்பங்கள் பாதிப்பு\nகூட்டமைப்பின் சதி வலையில் சிக்காது தப்பும் சிவி\nதனக்கு தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்ல விருப்பம் இல்லை எனவும் வேறு கட்சியிலாவது மாகாண சபைக்கு போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்ய…\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\nSEC தலைவர் தெரிவில் மைத்திரி - ரணில் இடையே முறுகல்\nசீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களில் நால்வர் பலி 13,314 பேர் பாதிப்பு\n2030இல் வறுமையை ஒழிக்க ஜனாதிபதியின் 'கிராமசக்தி'\nதெற்கில் பரவும் வைரஸ் குறித்து விசேட கவனம்\nஅனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு\nமஹிந்த முன்னிலையில் கோட்டா ஆற்றிய உரையின…\nஅண்மையில் கொழும்பு செங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வியத்மக மாநாட்டில் கலந்து...\nமஹிந்தவின் மற்றுமொரு பணக் கொள்ளை அம்பலம்\n140 மில்லியன் ரூபா பணத்தை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு எதிர்வரும்...\nபிரித்தானிய பிரஜைகளின் அடுத்தடுத்த மரணத்…\nஇலங்கை வந்திருந்த மற்றுமொரு பிரித்தானிய பிரஜை மரணமடைந்துள்ளமை பெரும் சர்ச்சையை...\nஎரிபொருள் விலை ஏற்றத்திற்கான காரணத்தை கண…\nஎரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணம் டொலரின் பெறுமதி அதிகரிப்போ அல்லது...\nவன்னியில் படை வீரர்களை நினைவுகூர்ந்து நி…\nமைத்திரி அணியின் 16 பேர் மஹிந்தவிடம் சரண…\nதனக்கெதிரான முறைப்பாட்டிற்கு பதிலளித்த ச…\nபுதிய தலைவர்கள் நியமனம் பெற்றனர்\nரூபவாஹினி தலைவர் விடைபெற்றார் விரைவில் I…\nஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தன தனது இராஜினாமா...\nஅமைச்சுப் பதவி இருப்பதில் பயனில்லை : கைக…\nவிமான நிலைய அதிகாரிகளின் போராட்டம் முடிவ…\nகோட்டாவின் ஜனாதிபதி கனவில் விழுந்தது மண்…\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் ஜனாதிபதி கனவை நனவாக்கி...\nஇரையாகிப்போனது தமிழர் தாயகம் : முள்ளிவாய…\nஅன்று இரத்தம்.. இன்று கண்ணீர்.. முள்ளிவா…\nபு���ிய யாப்பு குறித்து 24ம் திகதி இறுதி ம…\nஇந்த புத்தகம் ஒரு பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/tamilnadu-heavy-rain-in-chennai", "date_download": "2018-05-22T00:26:48Z", "digest": "sha1:IRXEWM65JHF3BMAXESBRGDENPAYIWF6H", "length": 8903, "nlines": 75, "source_domain": "tamil.stage3.in", "title": "Government announced schools are leave today due to heavy rain", "raw_content": "\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Oct 31, 2017 13:05 IST\nதமிழகத்தில் பலத்த மழை காரணமாக தமிழகத்திலுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நேற்று முதல் நவம்பர் மாதம் வரை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்த சென்னையில் நேற்று முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் சென்னையில் உள்ள குடும்ப வாசிகளுக்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் நேற்று ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னை மழையால் தத்தளிக்கிறது. இது மேலும் தீவிரமடைந்தால் சென்னையில் வெள்ளம் வருவதற்கு பெருமளவு வாய்ப்புள்ளதாக அம்மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்திலுள்ள 9 ஒன்றியங்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சென்னை ஆட்சியர் \"சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இன்று(30.10.2017) காலை முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும் பலத்த மழை நீடிக்கவுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால், பள்ளி மாணவர்கள் நலன் கருதி நாளை(31.10.2017) சென்னை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது\" என ஆட்சியர் அன்புச்செல்வன் நேற்று அறிவித்துள்ளார்.\nமேலும் சென்னையில் அவசர கால மீட்பு உதவிக்குழு 1913 என்ற எண்ணிற்கும் மேலும் இதர எண்கள் 044-25367823, 044-25384965, 044-25383694 மேலும் வாட்ஸப் எண்களான 9445477662, 9445477205 என்ற எண்களையும் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், ��ெய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nடீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை\nமோகன்லாலின் பிறந்த நாள் பரிசாக வெளியான நீராழி ட்ரைலர்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26210", "date_download": "2018-05-22T00:28:11Z", "digest": "sha1:42TMGWOWMUBOXM7ZERRTQ42643MKXDEU", "length": 20600, "nlines": 140, "source_domain": "kisukisu.lk", "title": "» 10 பழக்கவழக்கங்கள் உங்களை இளமையாக வைக்கும்…!", "raw_content": "\nவெயிலுக்கு சன்ஸ்கிரீன் லோஷன் எவ்வளவு யூஸ் பண்ணலாம்\nநல்லெண்ணெயின் சில அழகு நன்மைகள்\n நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமா\nஎப்போதும் எண்ணெய் வழியும் முகமா\nஉங்கள் சருமம் பளபளக்க 10 வழிகள்\n நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமா\nNext Story → இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற….\n10 பழக்கவழக்கங்கள் உங்களை இளமையாக வைக்கும்…\nஉங்கள் இருபதின் இளமையை உங்கள் வாழ்நாள் முழுவதும் கொண்டு வர விரும்புகிறீர்களா வயதாவது என்பது ஒரு இயற்கையான விஷயம். ஆனால் சீக்கிரம் வயதாவதை நம்மால் தடுக்க முடியும். நாங்கள் கூறும் சில டிப்ஸ்கள் உங்கள் வயது முதிர்ச்சியை தள்ளி வைக்கும். உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக மாற்றும்.\nநமது 20 வயதில் எல்லாரும் அழகாக ஜொலித்து இருப்போம். ஆனால் இருபதைக் கடக்க ஆரம்பித்ததும் நமது சருமத்திற்கு என்று தனி பராமரிப்பு தேவைப்படுகிறது. போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும், நல்ல தூக்கம் வேண்டும் இதை மாதிரி சில ப��க்கவழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டியிருக்கிறது.\nவயதாகுவதற்கான அறிகுறிகள் தென்பட்டதும் நிறைய ஆன்டி-ஏஜிங் பொருட்கள் வாங்கி பயன்படுத்த ஆரம்பித்து விடுவோம். இது முற்றிலும் தவறு. நமது 20 வயதை அடைந்த உடனே அதாவது வயதாகுவதற்கு முன்னரே இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். நாங்கள் கூறும் சில அறிவுரைகளை உங்கள் பியூட்டி முறைகளில் செய்து வந்தால் உங்கள் 20 வயதிலிருந்தே வயதாகுவதை எளிதாக தடுக்க முடியும்.\nபடுப்பதற்கு முன் உங்கள் மேக்கப்பை ரீமுவ் செய்து விடுங்கள். அப்பொழுது தான் நீங்கள் தூங்கும் போது உங்கள் சருமம் சுவாசிக்க முடியும். எனவே உங்கள் மேக்கப்பை ரீமுவ் செய்வது நீங்கள் எதிர்கால இளமையை தக்க வைக்க உதவும். எனவே எப்பொழுது வீட்டிற்கு போனாலும் முதலில் மேக்கப்பை கலைத்து விடுங்கள். மைக்செலர் தண்ணீர் பாட்டில், காட்டன் பஞ்சு போன்றவற்றை கொண்டு மேக்கப்பை நீக்குங்கள் . நீங்கள் சேம்பேறித்தனம் வாய்ந்தவராக இருந்தால் உங்கள் படுக்கைக்கு அருகிலேயே பேபி வைப்ஸ் அல்லது மேக்கப் ரீமுவரை வைத்து கொள்ளுங்கள்.\nஉங்கள் சரும வகையை அறிந்து கொண்டு அதன் படி சுத்தம் செய்யுங்கள். சிலருக்கு எண்ணெய் பசை இருந்தாலும் ஒரு முறை கழுவினால் போதும். ஆனால் உங்களுக்கு போகவில்லை என்றால் இரண்டு முறை கழுவி சுத்தம் செய்யுங்கள். உங்கள் சருமத்தின் தன்மையை அறிந்து செயல்படுங்கள். முகத்தை கழுவதற்கு சோப்பு பயன்படுத்தாதீர்கள். சோப்பு உங்கள் முகத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியாக காட்டும். எனவே சோப்பு இல்லாத கிளீன்ஸரை பயன்படுத்துங்கள்.\nகொரியன் மற்றும் ஆசிய பெண்கள் அழகாக இருக்க காரணம் அவர்கள் சீரம் பயன்படுத்துகின்றனர். சீரம் பயன்படுத்துவதற்கு முன்னால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். சீரம் பயன்படுத்திய பின் கழுவுங்கள் மற்றும் போனிங் செய்யுங்கள். இவை உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும். சில வகை சீரங்கள் முதுமைக் கோடுகள், சரும துளைகள், முகப்பருக்கள் போன்றவற்றை போக்க பயன்படுகிறது.\nஐ-க்ரீம் அதிகமான விலையாக இருக்கலாம். ஆனால் இந்த ஒன்று கண்டிப்பாக தேவை. கண்களுக்கு கீழே உள்ள பகுதி தான் மிகவும் வறண்ட பகுதி. இவை தான் வயதானதற்கான முதல் அறிகுறிகளை காட்டும் எனவே இதை பராமரிப்பது முக்கிய��். ஐ க்ரீம்மை பகல் மற்றும் இரவு நேரங்களில் தடவிக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் கண்களை சுற்றிலுள்ள சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.\nரெட்டினால் பியூட்டி பொருட்களைப் பயன்படுத்துங்கள்\nரெட்டினால் என்பது விட்டமின் ஏ அடங்கிய ஆன்டி-ஏஜிங் பொருட்கள் ஆகும். இந்த ஒரு பொருளே உங்கள் வயதாவதன் அறிகுறிகளை தடுக்க சிறந்தது. இவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு காரணமான கொலாஜன் உடைவதை தடுக்கிறது. இளமையாக இருக்கும் போதும் இதை பயன்படுத்தலாம். எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இவை உங்கள் சருமத்தின் தன்மையைக் காக்கிறது மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளை சரிசெய்கிறது.\nபேஷியல் போன்றவற்றை சரியான இடைவெளியில் தொடர்ந்து செய்யுங்கள். இந்த பேஷியல் முறை எந்த வித வலியையும் ஏற்படுத்துவதில்லை. எனவே இதை தொடர்ந்து செய்யுங்கள். இதனால் உங்கள் சருமம் இளமைத் தன்மையை தக்க வைக்கும்.\nநமது தினசரி வாழ்நாளில் நமது சருமத்தில் ஏராளமான செல்கள் இறக்கின்றன. எனவே இந்த இறந்த செல்களை நீக்க வேண்டும். எனவே இதற்கு மைல்டு எக்ஸ்போலிண்ட் பயன்படுத்துங்கள். அதீத வீரியமான க்ரீம்களை பயன்படுத்தாதீர்கள். அது உங்கள் சருமத்தை பாதிப்படையச் செய்து விடும். கிளைக்காலிக் ஆசிட் பீல்ஸ் பயன்படுத்துங்கள். இவைகள் டிஸ்யூ மாதிரியான வடிவத்திலும் கிடைக்கிறது. எனவே இதை தினமும் பயன்படுத்தி கொள்ளலாம்.\nஎண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த கூடாது என்பது பொய். எல்லா வகை சருமம் உடையவர்களும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். ஜெல் வகை மாய்ஸ்சரைசர் மற்றும் ஹையலூரோனிக் அமிலம் உள்ள மாய்ஸ்சரைசர் எல்லா சரும வைக்கும் ஏற்றது. இந்த அமிலத்தில் நிறைய ஆன்டி ஏஜிங் நன்மைகள் இருக்கின்றன. நீங்கள் ரெட்டினால் வாங்க பயப்பட்டால் இது சிறந்தது.\nஇந்த பழக்கத்தை அதிகமாக நாம பின்பற்ற மாட்டோம். ஆனால் இது ரெம்ப முக்கியமான ஒரு விஷயம். சரும புற்று நோய், கரும்புள்ளிகள், ஹைபர் பிக்மன்டேஷன் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க சன் க்ரீன் பயன்படுகிறது. மேலும் சருமம் வயதாகுவதையும் தள்ளி வைக்கிறது. எனவே இந்த பழக்கத்தை பின்பற்றாமல் இருக்காதீர்கள்.\nபருக்கள், மருக்கள் போன்றவை வந்தால் தயவு செய்து பிடுங்காதீர்கள். அது பிறகு பெரிதாகி அசிங்கமாக வெளியே தெரிய ஆரம்பித்து விடும். இதனால் இரத்தம் போன்றவை வந்து தீவிர சரும பிரச்சினைகளை கூட ஏற்படுத்தி விடும். உங்கள் முகத்தில் பருக்கள் போன்றவை இருப்பதை விரும்ப மாட்டீர்கள் தான். ஆனால் அதை பிய்த்தால் சரும பிரச்சினைகள் அதிகமாகுமே தவிர குணமாகாது. எனவே அவைகள் குணமாக கொஞ்சம் நேரம் கொடுங்கள். இதனால் உங்கள் சருமமும் மாசு மருவற்று காணப்படும்.\nஎன்னங்க இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் இளமையை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளுங்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபாடலாசிரியர் மரணம் – சென்னையில் இறுதிச்சடங்கு\nசினி செய்திகள்\tMay 31, 2016\nபடையினர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை\nரஜினியின் அடுத்த படம்.. கபாலி\nசினி செய்திகள்\tAugust 17, 2015\nநான் இப்போ நல்ல மற்றம்….\nசினி செய்திகள்\tJune 3, 2016\nபேஸ்புக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவி விலகல்…\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசி���ி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realtamilchat.forumn.org/t19-topic", "date_download": "2018-05-22T00:29:42Z", "digest": "sha1:VSJNFAS6YIYKFQ2LUT7XRLJYEQ36YPP5", "length": 4930, "nlines": 57, "source_domain": "realtamilchat.forumn.org", "title": "விஸ்வரூபம்", "raw_content": "\nRealtamilchat :: தமிழ் பூங்கா :: திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்)\nபோர்தான் எம்மை தேர்தெடுத்து கொண்டது\nஎண்களின் கையில் ஆயிதங்கள் இல்லை\nஆயிததின் கையில் எங்கள் உடல் உள்ளது\nஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்\nசாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்\nஓடகமுதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது\nடாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது\nநீதி காணமல் போர்கள் ஓயாது\nபூமியை தங்க பூஜா வீரன் கேட்கின்றோம்\nபுயலை சுவாசிக்க நுரை ஈரல் கேட்கிறோம்\nஎக்கு திசைகளால் ஒஅர் இதயம் கேட்க்கிறோம்\nதுப்பாக்கி எம் தளியானையை தூங்கி திரிகின்றோம்\nஓடகமுதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது\nடாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது\nநீதி காணமல் போர்கள் ஓயாது\nRealtamilchat :: தமிழ் பூங்கா :: திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://uthirigal.blogspot.com/2010/05/1.html", "date_download": "2018-05-22T00:32:24Z", "digest": "sha1:5AB446CKQHDEJ54QDYX7OJWOYGK75OAC", "length": 3382, "nlines": 77, "source_domain": "uthirigal.blogspot.com", "title": "வணக்கம்: தலைப்பற்ற கவிதை - 1", "raw_content": "\nவெள்ளி, 21 மே, 2010\nதலைப்பற்ற கவிதை - 1\nஎன் உயிரின் குரல்வளையை நெரித்த\nஅது ஒரு மரணத்தைப் போல\nஅதை நீ செய்திருக்க வேண்டாம்\nபதிந்தவர் ஆதி நேரம் 5/21/2010 05:40:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதலைப்பற்ற கவிதை - 3\nதலைப்பற்ற கவிதை - 2\nதலைப்பற்ற கவிதை - 1\nஎன்னைப் பற்றி யோசித்தாலே வெறுமையாகிவிடுகிறது மனது, ஆதலினால் வெறுமையானவனென சொல்வதை தவிர வேறொன்றுமில்லை என்னைப் பற்றி சொல்ல...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://uthirigal.blogspot.com/2012/07/blog-post_05.html", "date_download": "2018-05-22T00:41:32Z", "digest": "sha1:OO2Q27RGLBSXISLUG72M7IAKMMYFAQ4V", "length": 5602, "nlines": 101, "source_domain": "uthirigal.blogspot.com", "title": "வணக்க���்: வெளிச்சம் குறைந்து கொண்டிருக்கிறது", "raw_content": "\nவியாழன், 5 ஜூலை, 2012\nஅது சூரியன் தன் எல்லா கிரணங்களையும்\nசிறுக சிறுக பின்வாங்கிக் கொண்டிருத்தலை\nஇந்த நகரத்தின் எல்லா மூலைகளிலும்\nநாள் பூராவும் பதுங்கியிருந்த குளிர்\nஒரு பாம்பென மெல்ல வெளிவருவதை\nதன் வெளிச்சத்தைப் போலவே சூரியன்\nஅதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளவே\nஒரு சிகிரெட்டையும் கொஞ்சம் நெருப்பையும்\nநானும் எப்போதும் சிந்திப்பதே இல்லை\nபதிந்தவர் ஆதி நேரம் 7/05/2012 07:38:00 முற்பகல்\n6 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 4:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசெறிவிழந்த இரவும் அதன் காமமும் தனிமையும்...\nஇனி யாராவது இந்தியா ஏழை நாடு என்று சொன்னால் செவிட்...\nகாதல் - ‍‍தேவதைகளும், சாத்தான்களும்\nகாமக் கிழத்தியான ஸ்டெஃபி கிராஃப்\nஎன்னைப் பற்றி யோசித்தாலே வெறுமையாகிவிடுகிறது மனது, ஆதலினால் வெறுமையானவனென சொல்வதை தவிர வேறொன்றுமில்லை என்னைப் பற்றி சொல்ல...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://birugu.blogspot.com/2015/04/thamaraiselvan-ramaiyas-photo.html", "date_download": "2018-05-22T00:34:20Z", "digest": "sha1:KLGBQ7E2G6GTOGB6QU65MMZUGFDYU6AP", "length": 2463, "nlines": 56, "source_domain": "birugu.blogspot.com", "title": "kaala deepikam", "raw_content": "\nபுதன், 1 ஏப்ரல், 2015\nநேரம் ஏப்ரல் 01, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும், பொதுவாக கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம், தெற்கு, மேற...\nவராஹ மந்திரம் கொடிய நோய்கள் விலக, திருஷ்டி தோஷங்கள் தொலைய...வராஹ மந்திரம் ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம் ... கடிந்யஸ்த கரத்வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kanavumozhi.blogspot.com/2009/07/blog-post_06.html", "date_download": "2018-05-22T00:00:59Z", "digest": "sha1:Z4B2UH5GAYVEWLL4L6YFL5G7K3LN2RWS", "length": 3148, "nlines": 62, "source_domain": "kanavumozhi.blogspot.com", "title": "கனவு மொழி: எனை யாசிப்பவன்...", "raw_content": "\nஜீவனின் உளறல்... விரலின் கிறுக்கல்...\nசோர்ந்த போது தலை சாய்க்க\nதுயரத்தைத் தூரவிட்டு விழி நீர்\nஅன்னையாக, தந்தையாக, அண்ணனாக, தோழனாக, குருவாக\nஎன் குழந்தையாக - என்றும் என்னவன்,\nஎன்னை நொடிக்கொரு முறை ஏங்க வைப்பவன்\nஎன்னருகே இனியவன் - என் பிரியமானவன்,\nநால்வகை குணங்களை ஒருங்கே அரங்கேற்றி\nஉடல், பொருள், ஆவியை உறைவித்தவன் – என் வித்தகன்,\nஅவனிடத்தில் தாய்மையை உணர செய்தவன் – என் கலைதேவன்,\nஎன் நிழலையும் தொடரும் நிஜமானவன்\nஏழேழு பிறவியும் என் துணையானவன் - எனக்கே எனக்கென்று ஒருவன்\nமங்கையின் மலர்மனம் மன்னவனிடத்தே மயங்கிக்கிடக்கும்,\nபாவையிவள் பார்வை பாதச்சுவடினைப் பார்த்திருக்கும்,\nகாத்திருப்பேன் காலடிச்சேரும் காலத்தினைக் கண்ணிமைக்குள் கணக்கிட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kakkaisirakinile.blogspot.com/2013/02/blog-post_13.html", "date_download": "2018-05-22T00:31:53Z", "digest": "sha1:H2M3CCZMAJDBGUW5ORGQQXGIKOCLASEY", "length": 6044, "nlines": 99, "source_domain": "kakkaisirakinile.blogspot.com", "title": "காக்கைச் சிறகினிலே: காதலர் தினமொன்று வேண்டும் !", "raw_content": "\nஅவர்கள் முகம் சுளிக்காத வகையில் - விரல்\nமனதில் நிற்கும் மதிய உணவு\nமனதை சிறைபிடிக்கும் வித்தைகள் கண்ட\nLabels: கவிதை, காதல் கவிதை, சிறுகதை\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பாஸ்..\nஅழகு அழகு அகலின் கவிதை அப்படியொரு அழகு \nதங்களின் கருத்திற்கு மிக்க நன்றி :)\nஇப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)\nஅன்புள்ள அண்ணனுக்கு தம்பி எழுதுவது...\nஇப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 )\nஇப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 2 )\nஎனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 22\nகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம்\nஇந்திரலோகத்து அரசனும் அவன் இழந்த ஆண்மையும்\nஹிட்லர், முசோலினி - சிறு ஒப்பீடு \nஅரசியல் அனுபவம் ஈழம் உலகம் கவிதை காணொளி காதல் கவிதை குறுங்கவிதை சமூகம் சிந்தனை சிறுகதை தமிழ் நினைவுகள் படித்ததில் ரசித்தவை பாடல் புகைப்படங்கள் பொன்மொழிகள் வரலாறு\nசிறகடிக்க பழகிக் கொண்டிருக்கும் காக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-jan17/32204-2017-01-11-15-43-24", "date_download": "2018-05-22T00:54:05Z", "digest": "sha1:AZ3GOIMBZXOVAH2KJAHUP6YIZ37YYFBW", "length": 19619, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "புதிய பணத்தாள் அச்சடிக்கும் போதே, மோடி அரசு செய்த பெரிய மோசடி", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜனவரி 2017\nஇந்தியப் பொருளாதார நிலைமை குறித்து மோடி தராத 25 தகவல்கள்\nஒரே நாளில் ஹீரோ ஆவது எப்படி\nதேடிப்பணம் பெற்றுத் தினமும் வரிசையில் நின்று...\nகரன்சி ஒழிந்தது; கல்வீச்சு நின்றது\nசெ��்தாரைப் போல திரி மனமே\n‘ரூபாய் நோட்டு’ அறிவிப்பின் அரசியல் பின்னணி என்ன\nவங்கியில் இல்லாத பணம் கருப்புப்பணம்\nஇதுதான் பார்ப்பனர்களின் தகுதி திறமையா\nமோடியின் “பணமதிப்பு நீக்கம்” படுதோல்வி\nகருப்புப் பணம்: இந்துத்துவ – பார்ப்பன – பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு: சிந்தனையாளன் - ஜனவரி 2017\nவெளியிடப்பட்டது: 11 ஜனவரி 2017\nபுதிய பணத்தாள் அச்சடிக்கும் போதே, மோடி அரசு செய்த பெரிய மோசடி\nஉச்சநீதிமன்றம் தானாக முன்வந்து, உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்\nஇந்தியா சுதந்தரம் பெற்ற ஒரு நாடு.\nசுதந்தரம் பெற்று 70 ஆண்டு ஆகப் போகிறது.\nசுதந்தரம் பெற்ற நாள் முதல் “பார்ப்பான் பண் ணையம் கேட்பார் இல்லை” என்கிற தன்மையில் தான் இன்றும் இந்திய அரசு நீடிக்கிறது.\n30 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியாவை ஆண்ட காங்கிரசுக் கட்சி ஆட்சிகள் காலத்தில் நடந்த அழிம்பு களைவிட, கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறும் பாரதிய சனதாக் கட்சி ஆட்சி படுகேவலமாக - மோசடியானதாக இருக்கிறது. எப்படி\nஇந்தியாவிலுள்ள 127 கோடி மக்களும் உண்ண, உடுக்க, வைத்தியம் பெற, பயணம் போக, குழந்தை களைப் படிக்க வைக்க தோராயமாக ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் மொத்தத்தில் செலவாகும் என்கிற புள்ளிவிவரம் இந்திய அரசிடம் உள்ளது. ஒருவருக்கு, எல்லாவற்றுக்கும் ரொக்கமாகப் பணம் தேவைப் படுகிறது.\nபழைய 1000; 500 பணத்தாள்கள் செல்லாது என்று, 8.11.2016 இரவு பிரதமர் மோடி அறிவித்தார். வங்கியில் பணம் எடுக்காமல் ஓர் இரண்டு, மூன்று நாள்களுக்கு அக்கம் பக்கத்தாரிடம் கடன் வாங்கி அன்றாடச் செலவுகளைச் செய்ய முடியும்.\nஇந்த இரண்டே நாள்களில், போதிய அளவில் ஏற் கெனவே அச்சடிக்கப்பட்ட புதிய பணத்தாள்களை இந்தியா முழுவதிலும் உள்ள வங்கிக் கிளைகளுக்கு அனுப்பி யிருக்க முடியும். அதற்கு ஏற்பாடு செய்யவும், இரண்டு நாள்கள் கழித்து, அவரவர் சேமித்துள்ள பணத்தை அன்றாடம் வேண்டிய அளவு எடுத்திடவும், ஏன் அரசு தடைபோட வேண்டும்\nஅந்தத் தடை 53, 54 நாள்களுக்கு ஏன் நீடிக்க வேண்டும்\nஇந்திய அரசு பணத்தாள் அச்சிடும் பணியையும், நாணயங்கள் வார்க்கும் பணியையும் மிக முன்கூட் டியே செய்யாதது ஏன்\nமோடி அரசு பணத்தாள் அச்சிடுவதிலேய�� மாபெரும் மோசடி செய்திருப்பதை நம்மால் நம்பிக்கையாக 9.12.2016இல் பெங்களூரில் அறிய முடிந்தது. அதன் விவரம் என்ன\nஇந்திய ரிசர்வ் வங்கியின் 23ஆம் ஆளுநராக டாக்டர் ரகுராம்ராஜன் என்பவர் அமர்த்தப்பட்டார். அவர் 4.9.2013 முதல் 4.9.2016 முடியப் பதவியில் இருந்தார். அந்த மூன்றாண்டுக் காலம் வரையில் பணத்தாள் அச்சடிக்கப்பட்டிருக்கும்.\nரகுராம்ராஜனை அடுத்து, டாக்டர் உர்ஜித் ஆர். படேல், 24ஆம் கவர்னராக 4.9.2016 அன்றே கவர் னர் பொறுப்பை ஏற்றார்.\nபிரதமர் மோடி 8.11.2016 இரவு தான், பழைய 1000; 500 பணத்தாள்கள் செல்லமாட்டா என அறி வித்தார். அத்துடன் அந்தப் பழைய 1000, 500 பணத் தாள்களாக உள்ள பணத்தில், உடனே எவரும் 2.50 இலட்சத்தை வங்கியில் செலுத்தலாம் என்றும், அதற்கு மேற்பட்ட தொகையைச் செலுத்தினால், வருமானவரி மற்றும் தண்டத்தொகை போக, மீதத்தொகையை அவரவர் பெறலாம் என்றும் மோடி அறிவித்தார்.\nஅதை அப்படியே பின்பற்றி, கருநாடக மாநி லத்தில், பெங்களூரில் உள்ள விசய நகரில் இயங்கிவரும் “சர்.எம். விஸ்வேஸ்ரய்யா கூட்டுறவு வங்கி லிமிடெட்” என்னும் கிளையில் கணக்கு வைத்துள்ள ஒருவர், 29.11.2016 அன்று நான்கு 2000 பணத்தாள்களாக இந்த வங்கிக் கிளை யில் ரூபா 8,000 பணம் பெற்றார்.\nஅதில் இரண்டு பணத்தாள்களில், 4.9.2016 இல் பதவியிலிருந்து விலகிய ரகுராம்ராஜன் கையொப்பமிட்டுள்ளார். மீதி இரண்டு பணத்தாள் களில் 4.9.2016 அன்று பொறுப்பேற்ற உர்ஜிர் ஆர். படேல் கையெழுத்திட்டுள்ளார். இவற்றி லிருந்து நாம் அறிவது என்ன\nரகுராம்ராஜன் ஆளுநராக இருந்த போதே, மோடி அரசால், புதிய 2,000 ரூபா பணத்தாள் அச்சிடப்பட்டிருக்கிறது என்பதுதான்.\nஒரு செய்தி இரண்டாம் பேருக்குத் தெரியாமல் காக்கப்பட்டால்தான் அது கமுக்கம் (அ) இரகசியம். புதிய 2000 ரூபா பணத்தாள் அச்சடிப்பு 4.9.2016க்குப் பிறகு தொடங்கப்பட்டிருந்தால், அச்செய்தி முதலாவதாக பிரதமர் மோடிக்கும், இரண்டாவதாக கவர்னர் உர்ஜித் சிங் ஆர். படேலுக்குந்தான் தெரிந்திருக்க வேண்டும். படேல் கையெழுத்து மட்டும்தான் பணத்தாளில் இடம் பெற முடியும். அதுபோலவே ரகுராம்ராஜன் கையெழுத்து புதிய பணத்தாளில் இடம்பெற்றிருக்க முடியாது; கூடாது. ஆனால் அவருடைய கையெழுத்தும் புதிய பணத்தாளில் இருந்தது.\nஇதை நாம் என்னவென்று சொல்வது\n4.9.2016-க்கும் முன்னரே புதிய பணத்தாள் அச்சடிப்பு தொடங்கிவிட்டது என்று தானே நாம் கொள்ள வேண்டும்\nஅப்படி, 4.9.2016க்கும் 8.11.2016இல் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கும் இடையில் 26 + 31 + 7 = 64 நாள்கள் இடைவெளி இருந்தபோது புதிய பணத் தாள் 2000 ரூபா கௌதாம் அதானி போன்ற பல பகாசுர முதலாளிகளுக்கு 8.11.2016க்கு முன்னரே தெரிந் திருந்து, அவர்கள் பழைய பணத்தாளுக்கு மாற்றாக, புதிய 2000 ரூபா பணத்தாளை ஆயிரக்கணக்கான மதிப்புள்ள கோடிகள் தொகைக்கு மாற்றாகப் பெற்றிருக் கிறார்கள் என்பது உறுதி.\nபணத்தாள் அச்சடிக்கும் தொழிற்சாலை இயக்குநர் பணத்தாள் மற்றும் பணியாள்கள், ரிசர்வ் வங்கி கவர் னர்கள் மற்றும் அலுவலர்கள், வங்கிக் கிளைகளின் மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள், பணத்தாள் மாற்றும் தொழிலை மேற்கொண்ட தரகர்கள், மாற்றப்பட்ட புதிய பணத்தாள்களைப் பெற்றுக் கொண்ட திருடர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தின் மூலம் கருப்புப் பணம் வளர இடந் தந்துவிட்டார்கள் என்பதே விளைவு.\nஇது மோடி அரசின் மிகப்பெரிய மோசடி அல்லவா\nஇதுபற்றிய உண்மை என்ன என்பதைத் தானே முன்வந்து (Suomotto) ஆராய்ந்து அறிய வேண்டும் என, மாண்புமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களை வேண்டுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2016/07/blog-post_5.html", "date_download": "2018-05-22T00:25:31Z", "digest": "sha1:CWT22TE2Y6BEDQX2Z6ZQK2OFXA2AW6K3", "length": 43765, "nlines": 381, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: 'பிரியாணி' - இன்றும் தொடரும் ஒரு தொடர்கதை", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\n'பிரியாணி' - இன்றும் தொடரும் ஒரு தொடர்கதை\n'பிரியாணி' - இன்றும் தொடரும் ஒரு தொடர்கதை\nநான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எனது நண்பன் கருப்பண் செட்டி கூறுவான் 'டேய் நஜீர்... உங்க வீட்டுல எப்போ பிரியாணி செய்தாலும் எனக்கு ஒரு பிளேட் கொண்டு வாடா' என்று ஆசையோடு கேட்பான். இவ்வளவு ஆசைப்படுகிறானே என்று வீட்டில் சண்டை போட்டு பார்சல் கட்டி 2 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று பிரியாணியை கொடுத்து விட்டு வருவேன்.\nஅதே போல் ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப���பு படிக்கும் போதும் பள்ளி ஆசிரியர்கள் 'டேய் நஜீர்... பிரியாணி வீட்டுக்கு மறந்திட வேண்டாம்' என்று அன்புடனும் அதிகாரத்தோடும் கட்டளையிடுவார்கள். ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் டிபன் கேரியரில் வைத்து நான் சாப்பிடுவதற்கு முன்பாகவே சைக்கிளில் சென்று கொடுத்து விட்டு வருவேன்.\n'ஏண்டா பிரியாணி... பிரியாணி என்று அலையிறே... இதுக்கு முன்னாடி சாப்பிடதில்லையா' என்று நான் எனது நண்பர்களிடம் கேட்டால் 'நிறைய சாப்பிட்டிருக்கேண்டா மாப்ள... ஆனால் உங்க முஸ்லிம் வீடுகளில் செய்யப்படும் பிரியாணிக்கு தனி மணமும் ருசியும் இருக்கிறது... ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் அந்த ருசி ஹோட்டலில் கிடைக்க மாட்டேங்குதுடா' என்று பதிலளிப்பார்கள்.\nஎனது காலம் முடிந்தவுடன் எனது பிள்ளைகளின் காலத்திலும் இது தொடர்கிறது. கல்லூரியில் படித்து வரும் எனது இரண்டு மகன்களுக்கும் பல இந்து நண்பர்கள். பெருநாள் வந்து விட்டால் 'ஐந்து நண்பர்களுக்கு சேர்த்து சாப்பாடு ஆக்கு' என்று ஒரு மகனும் 'ஏழு பேருக்கு சேர்த்து கறி வாங்கி விடு' என்று மற்றொரு மகனும் கூறி விட எனது மனைவி உதவிக்கு தனது அக்காவையும் அழைத்துக் கொண்டு பிரியாணி செய்ய தயாராகி விடுகிறார்கள். பிரியாணி தயாரானவுடன் நண்பர்கள் வீட்டுக்கும் வருகிறார்கள். சில நேரம் 15 கிலோ மீட்டர் சாப்பாட்டை தூக்கிக் கொண்டு சென்று அவர்கள் வீட்டிலும் கொடுத்து விட்டு வருகிறார்கள்.\nவீட்டு வேலைகள் எதையும் கேட்காத இவர்கள் நண்பர்களுக்கு பிரியாணி செய்யும் போது மட்டும் அனைத்து வேலைகளையும் செய்வதை எனது மனைவி ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருப்பார்.\nஇந்த அன்பும் பாசமும் பிரியமும் பிரியாணி வரை தொடரும் காலமெல்லாம் ராஜா, மோடி, அமீத்ஷா, ராம கோபாலன் போன்றவர்களின் சதித் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேறப் போவதில்லை என்று மட்டும் சொல்லி வைக்கிறோம்.\nநாளை பெருநாளை சவுதியில் கொண்டாடுகிறோம். இந்தியாவில் நாளை மறுநாள் பெருநாள். சந்தோஷமான இந்த நாளைப் போல் எந்த நாளும் சகோதர சகோதரிகளின் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கட்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.\n- திருமாலைமாற்று பண் - கௌசிகம் திருச்சிற்றம்பலம்\nதுவக்கத்தில் இருந்துவாசித்தாலும் முடிவில் இருந்து வாசிததாலும் அதே பொருள் தரும் பாடல் . இயற்றியவா��� திருஞான சம்பந்தா் .என்னே அறிவு. என்னே ஞானம்.\nயாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா\nகாணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.\nயாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா\nயாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.\nதாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா\nமாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.\nநீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே\nமேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.\nயாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ\nவீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.\nமேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே\nயேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.\nநீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே\nநேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண.\nநேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா\nகாழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.\nகாலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ\nபூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.\nவேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே\nதேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.\nநேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா\nகாழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.\n(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)\nமுதலில், இந்தப் பாடலைப் பிரித்துப் படிக்கும் முறை:\nமா யாழீ, (பெரிய யாழை ஏந்தியவனே)\nகாண் நாகா, (நாங்கள் பார்க்கும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே)\nகாணா காமா, (காமனை / மன்மதனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே)\nகாழீயா, (சீர்காழியில் எழுந்தருளும் இறைவனே)\nமா மாயா, (பெரிய மாயைகளை / திருவிளையாடல்களைச் செய்பவனே)\nநீ மா மாயா (எங்களைப் பிற மாயைகளில் இருந்து காப்பாற்று\nஆக, இந்தப் பாடலின் பொருள்:\n இல்லை. நீமட்டும்தான் கடவுள், ஆமாம்\nபெரிய யாழை ஏந்தியவனே, எல்லோராலும் விரும்பப்படுகிறவனே, நாங்கள் பார்க்கும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே, காமனை / மன்மதனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே, சீர்காழியில் எழுந்தருளும் இறைவனே, பெரிய மாயைகளை / திருவிளையாடல்களைச் செய்பவனே, எங்களைப் பிற மாயைகளில் இருந்து காப்பாற்று\nமுஸ்லீம்களின் சிறப்பு பிாியாணி மட்டும் அல்ல பயங்கரவாதமும்தான்\nஷியா பிரிவினரின் -முஸ்லீம்கள் -புனிதத் தலத்தில் தற்கொலைத் தாக்குதல்: 37 பேர் பலி\nஇராக்கில் ஷியாக்களின் புனிதத் தலத்தில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை இரவு நிகழ்த்திய தாக்குதலில் 37 பேர் பலியாகின��்.62 பேர் காயமடைந்தனர்.\nபாக்தாதுக்கு 80 கி.மீ. தொலைவிலுள்ள பாலாத் நகரில், ஷியா பிரிவினரின் புனிதத் தலமான சையது முகமது மசூதி அமைந்துள்ளது.\nரம்ஜான் பண்டிகையையொட்டி, அந்த மசூதியில் வியாழக்கிழமை இரவு ஏராளமானோர் கூடியிருந்தனர்.\nஅப்போது அந்த மசூதியை நோக்கியும், அருகிலிருந்த சந்தைப் பகுதியை நோக்கியும் தொலைவிலிருந்து எறிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, மசூதியின் வாயிலில் காவலுக்காக நின்றிருந்த போலீஸார் அருகே வந்த ஒரு பயங்கரவாதி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்தார்.\nஇதையடுத்து, உடலில் வெடிகுண்டு பொருத்திய மற்றொரு பயங்கரவாதியும், துப்பாக்கிகளுடன் 9 பயங்கரவாதிகளும் மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நிகழ்த்தினர். மனித வெடிகுண்டாக வந்த ஒரு பயங்கரவாதி, குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்குள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்தத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். 62 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபாக்தாதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 292 பேர் உயிரிழந்ததாக அரசு அறிவித்த நிலையில், மசூதித் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.\nஇதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇராக்கில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இழந்து வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, முக்கிய நகரமான ஃபலூஜாவை கடந்த மாதம் இராக் ராணுவத்திடம் இழந்தது.\nபோர்முனையில் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அந்த அமைப்பு பயங்கரவாதத் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nவங்கதேசத் தாக்குதலில் ஈடுபட்டவர் காணாமல் போன பல்கலை. மாணவர்'\nரம்ஜான் தொழு கைக் கூட்டத்தில் வியாழக்கிழமை தாக்குதல்\nநிகழ்த்தி, போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் சில மாதங்கள் முன்பு காணாமல் போன பல்கலைக்கழக மாணவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து \"டாக்கா டிரிபியூன்' நாளிதழ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:\nஷோலாகியா நகரில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையின்போது தாக்குதல் நிகழ்த்தியவர்களில் ஒருவர் போலீஸாருடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஅவரது உருவம் இடம்பெற்ற ���டம் மற்றும் விடியோக்கள் ஊடகங்களில் வெளியாகின.\nஅவற்றைப் பார்த்த பலர், சுட்டுக் கொல்லப்பட்டது டாக்காவிலுள்ள \"நார்த் செளத்' பல்கலைக்கழகத்தில் \"பி.பி.ஏ.' இறுதி ஆண்டு பயின்று வந்த அபீர் ரகுமான் என்று தெரிவித்தனர். கடந்த 8 மாதங்களாக அவரைக் காணவில்லை என்றும் அவர்கள் கூறினர்.\nகிஷோர்கஞ்ச் மாவட்டம், ஷோலாகியா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஈத்கா மைதானத்தில், ரம்ஜான் பண்டிகைக்கான சிறப்பு கூட்டுத் தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது.\n2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது 7 அல்லது 8 மர்ம நபர்கள் வெடிகுண்டுகள், கத்திகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்குதல் நிகழ்த்தினர்.\nஇதில் இரு காவலர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸாருக்கும் மர்ம நபர்களுக்கும் இடையிலான துப்பாக்கி சண்டையில் தோட்டா பாய்ந்து,\nபோலீஸாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில், தாக்குதல் நிகழ்த்திய\nஅபீர் ரகுமான் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇசுலாமிய இலக்கியங்களில் இதுபோன்ற கவிதைச் சிறப்பு உள்ள பாடல்களை படித்தவா்கள் பதிவு செய்யலாமே \nகாஷ்மீாில் இன்றுள்ள நிலைமை குறித்து சற்று எழுதுங்கள் சுவனப்பிாியன்.\nபயங்கரவாத இயக்கததின் முக்கிய உறுப்பினா் இவன் தலைக்கு ரூ.பத்து லட்சம் பாிசு என்று அறிவிக்கப்பட்டவன் கொல்லப்பட்டதற்கு முஸ்லீம் சமூகம் கலவரம் செய்கின்றது. அமா்நாத் யாத்திரை நிறுததப்பட்டது. முஸ்லீம் வரலாறு படித்தவன் -அதை நம்புகின்றவன் -சற்று உணா்ச்சி வசப்படுபவன் ஷகித் ஆகிசாவதை விரும்புவான்.\nஅரேபிய மத வரலாறு முழுவதும் மதத்திற்காக முஸ்லீம் சமூகத்திற்காக செத்து போகின்றவன் தன் உயிரை அளிப்பவன் ஷகித்தாகி போகின்றவன் பெரும் புகழுக்கு பாத்திரனாகின்றான். அதனால்தான் இசுலாமிய சமூகம் என்றும் பயங்கரவாதசெயல்களில் ஈடுபடக் கூடிய நிலையில் உள்ளது.பயங்கரவாத நடவடிக்கைகளை ஷகித் ஆவதாக நினைக்கும் நிலை உள்ளது.இரண்டிற்கும் வேறுபாட்டை இன்றும் சாியாக இனம் கண்டு கொள்ளவில்லை.\nகாஷ்மீா் குறித்து எழுதுங்கள் என்று பதிவு செய்தேன்.எழுதி விட்டீர்கள். அரேபிய மத விசுவாசம் என்று தங்களை பாக்கிஸ்தானுக்கு ஆதரவாகத்தான் செயல்பட வைக்கும்.\nஇந்தி ராணுவத்தின் மனிதாபிமான செயல் என்று ஒரு வ���டியோவைபே பதிவேற்றி விட்டீர்கள். விஜய சுந்தரம் பாா்த்து மகிழுங்கள். முஸ்லீம்கள் சுவனப்பிாியன் என்றும் முஸ்லீம் பயங்கரவாதிகள் பக்கம்தான்.\nமுஸ்லீம்கள் சுவனப்பிாியன் என்றும் முஸ்லீம் பயங்கரவாதிகள் பக்கம்தான்.முஸ்லீம்கள் சுவனப்பிாியன் என்றும் முஸ்லீம் பயங்கரவாதிகள் பக்கம்தான்.முஸ்லீம்கள் சுவனப்பிாியன் என்றும் முஸ்லீம் பயங்கரவாதிகள் பக்கம்தான்.முஸ்லீம்கள் சுவனப்பிாியன் என்றும் முஸ்லீம் பயங்கரவாதிகள் பக்கம்தான்.முஸ்லீம்கள் சுவனப்பிாியன் என்றும் முஸ்லீம் பயங்கரவாதிகள் பக்கம்தான்.\nபயங்கரவாத நடவடிக்கைகளை ஷகித் ஆவதாக நினைக்கும் நிலை உள்ளது.இரண்டிற்கும் வேறுபாட்டை இன்றும் சாியாகமுஸ்லீம்கள் இனம் கண்டு கொள்ளவில்லை.\nஇசுலாம் ஒரு இனிய மாா்க்கம் என்று எழுதினால் உடனே பதில் அளிப்பாா்.இந்துமதத்தில் குறை கண்டால் உடனே பதில் அளிப்பாா்.\nபல வேலைகளுக்கு மத்தியில் பதிவுகள் எழுதி வருகிறேன். ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நான் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியாது. நான் எழுதும் அனைத்து ஆக்கங்களும் ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்படுபவை. மாற்றுக் கருத்து உங்களுக்கும் இருக்கலாம். அதனையும் பதியுங்கள். நேரமிருப்பின் பதிலளிக்கிறேன்.\nகோடிகளைக் கொட்டி கோபுரம் அமைத்த இளையராஜா\nகோடிகளை கொட்டி கோபுரத்தை அமைத்தார் என் தந்தை கோடிகளை கொட்டினாலும் கோடியில் நிற்க வைத்தது பார்பனியம் கோடிகளை கொட்டினாலும் கோடியில் நிற்க வைத்தது பார்பனியம் திருவாசகம் அமைத்து தெய்வப்பணி செ...\nமீனின் வயிற்றில் மூன்று நாள் வாழ்ந்த மனிதன்\nஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரண...\nபி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவன தலைவர் பி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என்பதால் அவர் அனைத்து பொருப்புகளிலிரு...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nபுர்ஹா அணிந்து வந்து மாட்டு இறைச்சியை...\nஉணர்வு: உங்களைக் குறித்து சிறு அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் ஆத்மராம்: நான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிராமண வைசிய குலத்தில் பிற...\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி.\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி. பிஜேபி சந்தர்ப்பவாதிகளை மிக அழகாக தோலுரித்துக் காட்டுகிறார். வீடியோவை பாருங்கள்.\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன் 1. இதற்கு முன் எஸ்.எம்.பாக்கரை நாம் மரியாதை செய்தோம்: அவருக்கு மதிப்பளித்தோம்: அவ...\nஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ்\nசேலத்தில் ஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ் மற்றும் இளைஞர் பட்டாளம். பிரபலங்கள் எல்லாம் இவ்வாறு பொதுப் பணியில் இற...\nமாற்று மதத்தவரையும் எந்த அளவு வசீகரித்துள்ளார்\nமாற்று மதத்தவரையும் எந்த அளவு வசீகரித்துள்ளார் வாசிப்போம் Xavier S John பதிவிலிருந்து..... சகோ.பீஜே அவர்களின் சர்ச்...\nஇதுதான் இந்தியா - ‎அம்பேத்கர்‬\nமலேயா நாட்டு சுற்றுப்பயணம் - பெரியார்\nபுனிதப்பசு எனும் கட்டுக்கதை - டி. என். ஜா\nகுஜராத்தில் மோடியின் கனவுகளுக்கு சாவு மணி அடிக்கப்...\nஇந்து மதம் அழியப் போவது காவிகளின் வன்முறை நடவடிக்க...\nபல கோவில்களுக்கு தானமளித்த ஆற்காடு நவாபுகள்\nகோபப்பட வைத்த நிகழ்வு - ஒரு பாகிஸ்தானியோடு....\nஅரவிந்த் கெஜ்ரிவால் மோடிக்கும் நாட்டு மக்களுக்கும்...\nமாட்டுக் கறி வைத்திருந்ததாக இஸ்லாமிய பெண்கள் தாக்க...\nகாஞ்சி சங்கரராமனைக் கொன்றது மாமிசம் சாப்பிட்டவரா\nபசுமை புரட்சியா அல்லது பசு புரட்சியா\nமதம் மாற்றிய குற்றத்திற்காக இரு இளைஞர்கள் சிறையிலட...\n20 கொலைகள் செய்ய காரணம் சினிமாவே - அவினேஷ்\nதலித்களுக்கு அதரவான டிஎன்டிஜே யின் ஆர்ப்பாட்டம்\nசுவாமிகள் கடவுளின் தரிசனம் கண்டு மெய் மறந்து பக்தி...\nஆனந்த யாழை மீட்டுகிறாய் - யுவன்\nஇறந்த ஒரு ஆன்மா இன்னொரு உடலில் ஏறிக் கொள்ளுமா\nஇப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா\nஇந்திய ராணுவத்தின் அத்து மீறிய செயல்\nஐஎஸ்iஎஸ் கழுத்தறுப்பு வீடியோக்களை பார்க்க வேண்டுமா...\nமோடி அரசு தனது ஐந்து ஆண்டுகளை பூர்த்தியாக்குமா\nஇஸ்லாமியருக்கு ஆதரவாக களமிறங்கிய சீக்கியர்கள்\nபியூஸ் மனுஷ் மீது கொடூரத் தாக்குதல்\nஇஸ்லாத்தில் இணைந்த நாகப்பட்டினம் சகோதரர்கள்\nஇஸ்லாம் இந்த மண்ணில் வளர்ந்தது வாளால் அல்ல\nரஜினி என்ற கூத்தாடிக்கு சரியான பதிலளிக்கும் காணொளி...\nஇந்துவாக பிறந்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன்\nஇஸ்லாமிய மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை\nபூணூல் பார்டிகள்தான் இனி செத்த மாட்டை தூக்க வேண்டு...\nதீவிரவாதியான இந்த நாயை என்ன செய்யலாம்\nஆர்எஸ்எஸ் எப்படிப்பட்ட அமைப்பு - ஒரு இந்து சகோதரர்...\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - பகுதி 25\n'மாயாவதி விபசாரிகளை விட கேவலமானவர்' - தயா சங்கர் ...\nதிருமா வளவன் உதவியாளர் தமிழேந்தி இஸ்லாத்தை ஏற்கிறா...\nஇத்தாலியில் நடந்த ஈத் பெருநாள் தொழுகை\nபெண்கள் விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்வு பயிற்சி...\nஅரசு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்...\nகுஜராத்தில் கேட்பாரற்று இறந்து கிடக்கும் பசுக்கள்\nநோயாளிகளை நலம் விசாரிக்கும் அழகிய பண்பு\nசித்து மோடியை கண்டித்து எம்பி பதவி ராஜினாமா\nபிரிட்டனின் புதிய பிரதமர் தெரஸாவின் அழகிய பேச்சு\nபாஜக டேஷ் பக்தர்கள்.... பார்த்துக்கோங்கோ :-)\nநெகிழ வைத்த நிகழ்வு - மத மாற்றம்....\nதுருக்கியில் ராணுவ புரட்சி முறியடிப்பு\nஆர்எஸ்எஸ் பற்றி கர்ம வீரர் காமராஜ்\nஅன்வர் ராஜா திருமணத்துக்கு பொங்கும் வேலையற்றவர்கள்...\nஅன்வர் ராஜா அவர்களின் மகனின் மனம் திறந்த மடல்\nகாஷ்மீர்: ஆபத்திலும் மனித நேயம் காக்கும் முஸ்லிம்க...\nதலைமை தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனையாம்\nகுஜராத்தில் மூன்று தலித்கள் அடிபடும் காட்சி\nகாஷ்மீரில் சத்தமில்லாமல் நடந்து வரும் மனித நேயப் ப...\nஜாகிர் நாயக்குக்கு க்ளீன் ஷீட் கொடுக்கிறார்களாம்\nஇந்திய ராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயல்\nஇரவுத் தொழுகைக்கு கூடும் கூட்டததைப் பார்த்தேன்\nஜாகிர் நாயக்கிடம் மூக்குடைப்பட்ட டைம்ஸ் நவ் நிருபர...\nஸ்வாமி ராமானந்த் இன்று சல்மான் ஃபாரிஸாக\nகஜினி முகம்மத் மறைக்கப்பட்ட வரலாறு \n'பிரியாணி' - இன்றும் தொடரும் ஒரு தொடர்கதை\nயோக்கியர்கள் பாஜகவில் ஒருவருமே இல்லையா\nஹரியானாவில் மாட்டு சாணத்தை தின்ன வைத்த கொடுமை\nநடிகர் விக்னேஷ் இஸ்லாத்தை ஏற்றதால் வீட்டை விட்டு வ...\nகொலை செய்யும் அளவுக்கு ராம் குமார் ஏன் போனான்\nஸ்வாதி - ராம்குமார் சம்பவங்கள் நமக்கு உணர்த்துவதென...\nஐஎஸ்ஐஎஸ் - அல் காயிதா இவர்களை இயக்குவது யார்\n��னது சோகத்தை இறைவனிடம் முறையிடும் சிரிய சிறுவன்\nமார்க்கண்டேய கட்ஜூவிடம் இந்துத்வாவாதிகள் பாடம் பயி...\nமோடிக்கும் அமீத்ஷாவுக்கு தலைவலி தரப்போகும் ஏக்நாத்...\nசுவாதியை கொன்றது பிலால் மாலிக் அல்ல ராம்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-22T00:24:49Z", "digest": "sha1:CVYFHEFVNSTZX7I3DWA5M6VWB3QFTZOI", "length": 19804, "nlines": 197, "source_domain": "www.jakkamma.com", "title": "பாலாற்றில் தவறி விழுந்து இறந்த விவசாயி சீனிவாசன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதிஉதவி தமிழகஅரசு", "raw_content": "\nஅரசியல் / இந்தியா / தமிழ்நாடு\nபாலாற்றில் தவறி விழுந்து இறந்த விவசாயி சீனிவாசன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதிஉதவி தமிழகஅரசு\nபாலாற்றில் தவறி விழுந்து இறந்த விவசாயி சீனிவாசன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதிஉதவி தமிழகஅரசு\nபாலாற்றில் தவறி விழுந்து இறந்த விவசாயி சீனிவாசன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை கூறியிருப்பதாவது, பாலாறு, கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகி, ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் வழியாக, தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் நுழைந்து, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக 222 கி.மீ பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.\n1892ஆம் ஆண்டைய மதராஸ்மைசூர் ஒப்பந்தப்படி, பாலாறு ஒரு பன்மாநில நதி என்பதால், தமிழ்நாட்டின் முன் அனுமதி இல்லாமல் எந்த அணைக் கட்டுமானத்தையோ, அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் ஆந்திர அரசு மேற்கொள்ள முடியாது. 2006ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் தாலுக்காவில் உள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே ஒரு அணையினை ஆந்திரப் பிரதேச அரசு கட்ட எத்தனித்த போது, அதனை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசு ஒரு வழக்கினை தாக்கல் செய்து, அது இன்னமும் நிலுவையில் உள்ளது. தற்போது பாலாற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பள்ளம் என்னும் இடத்தில், ஆந்திராதமிழ்நாடு எல்லைக்கருகே அமைந்துள்ள தடுப்பணையின் உயரத்தை 9 அடியிலிருந்து 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்தியுள்ளது. இது பற்றி தெரிய வந்தவுடன், 1.7.2016 அன்று ஆந்திர மாநில முதல்வருக்கு இது குறித்து கடிதம் ஒன்றை நான் எழுதினேன். அந்தக் கடிதத்தில் உயர்த்தப்பட்ட தடுப்பணையின் உயரத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும் என்றும், இயற்கையாக தமிழ்நாட்டிற்கு வந்தடைய வேண்டிய பாலாறு நீரை எவ்வகையிலும் தடுத்திடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டேன். இதே போன்று, கடந்த இரண்டு மாதங்களில், கங்கனஉறள்ளி, சித்தாவூர் மற்றும் கங்குந்தி ஆகிய இடங்களில் உயர்த்தப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும் எனவும் ஆந்திரப் பிரதேச அரசு கேட்டுக் கொள்ளப்பட்டது.\nமத்திய அரசும் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, உரிய அறிவுரைகளை ஆந்திர அரசுக்கு வழங்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் மத்திய அரசு இது பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், எனது உத்தரவின் பேரில், 18.7.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்தது. தமிழ்நாட்டின் இசைவுப் பெறாமல் ஆந்திரப் பிரதேச அரசு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் உயரத்தினை உயர்த்தியது தமிழ்நாடு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என அறிவிக்க வேண்டும்; பெரும்பள்ளம், கங்கனஉறள்ளி, சித்தாவூர் மற்றும் கங்குந்தி ஆகிய இடங்களில் உயர்த்தப்பட்ட தடுப்பணைகளை முன் பிருந்த நிலைக்கே கொண்டு வர வேண்டும் என உறுத்துக் கட்டளை பிறப்பிக்க வேண்டும்; ஆந்திரப் பிரதேச அரசு இவ்வாறு செய்வதற்கு நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும்; பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் இயற்கையாக ஒடுகின்ற நீரை தமிழ் நாட்டிற்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆந்திரப் பிரதேச அரசுக்கு நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த வழக்கில் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்தச் சூழ்நிலையில், வாணியம்பாடி வட்டம், புல்லூர் மதுரா கீழ்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணு என்பவரின் மகன் சீனிவாசன் 29.7.2016 அன்று மாலை பெரும்பள்ளம் தடுப்பணையின் மீது நின்று கொண்டு தடுப்பணையில் நிரம்பி இ��ுந்த தண்ணீரைப் பார்த்து வேதனைப்பட்டு ஆந்திரப் பிரதேச அரசு தடுப்பணையைக் கட்டியதால், தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு விட்டதே என்ற விரக்தியில், உணர்ச்சி வயப்பட்டு, தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினரின் விசாரணையில் சீனிவாசன் பெரும்பள்ளம் தடுப்பணை சுவர் மீது நின்று வேடிக்கைப் பார்க்கும் போது, தண்ணீரில் தவறி விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இறந்த சீனிவாசனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nTags: இந்தியா அரசியல்தமிழ்நாடு அரசியல்\nகாவேரிப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு என்ன நிலை எடுக்கப் போகிறது\nதங்கம் வென்ற தமிழக வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு\nபினாமி அரசு என கூறுவதை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்:தமிழிசை சௌந்தர் ராஜன்\nNext story திரிபுராவில் மழையால் கடும் பாதிப்பு: பெட்ரோல் விலை ரூ.300 மக்கள் போராட்டம்\nPrevious story “சவுதி அரேபியாவில் 800 இந்தியர்கள் வேலைஇழந்து உள்ளனர்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் த���ிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/39994-middle-people-shocked-about-union-budget.html", "date_download": "2018-05-22T00:19:49Z", "digest": "sha1:TWCEMCBIT3YNEE453KFKA434DZ3R7PNT", "length": 14490, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மத்திய பட்ஜெட்...! | Middle people shocked about Union Budget", "raw_content": "\nடெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு\nயாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூலை 4க்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக மே 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்\nஅறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு\nநடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மத்திய பட்ஜெட்...\nகுடியரசுத் தலைவரின் சம்பளம் உயர்வு.. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எம்பிக்கள் சம்பளம் தானாக உயர்வு... கார்ப்பரேட் வரி குறைப்பு என பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் அருண் ஜெட்லி நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை மட்டும் பூர்த்தி செய்யாமலேயே தனது பட்ஜெட் உரையை முடித்துக் கொண்டார்.\n2018-19 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தபோது பெரும்பாலான நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது இந்தாண்டாவது வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா என்பதுதான். ஆனால் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியையே நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். வருமான வரி விலக்கு வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ஜெட்லி கூறினார். அதாவது ஏற்கனவே இருந்த வருமான வரி விலக்கிற்கான வரம்பு ரூபாய் 2.5 லட்சம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.\n2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளோருக்கு 20 சதவீத வரியும், 10 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் வருமான வரி வரம்பில் நிதியமைச்சர் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருந்தால் அதற்கான 10 சதவீத வரியை 5 சதவீதமாகக் குறைத்திருந்தார். இந்நிலையில் இந்தாண்டும் வருமான வரி வரம்பில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக உயரலாம் என நடுத்தர மக்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியாகவே உள்ளது.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், குடியரசுத் தலைவர் சம்பளம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல குடியரசுத் துணைத் தலைவரின் மாத ஊதியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூபாய் 4 லட்சமாகவும், ஆளுநரின் சம்பளம் ரூ.1.10 லட்சத்திலிருந்து ரூபாய் 3.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பணவீக்கத்தை பொறுத்து எம்.பிக்களின் சம்பளம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தானாக உயர்த்தப்படும் என்றும் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.\nஅருண் ஜெட்லி மேலும் பேசும்போது, “பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நேர்மையாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரித்தாக்கல் செய்துள்ளனர். நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு விருதும் பரிசும் வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.\nஇதுமட்டுமில்லாமல், 250 கோடி வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கான வரி 30% லிருந்து 25% ஆக குறைக்கப்படும் என அறிவித்துள்ள நிதியமைச்சர், கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.\nபுதிதாக வருமான வரித்தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், இந்தாண்டும் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படாதது நடுத்தர மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nவருமான வரியின் விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்\n50 கோடி பேருக்கு தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம்: அருண் ஜெட்லி அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதப்பு தப்பா கணக்கு சொல்கிறார்களோ: மன்மோகன் சிங் டவுட்\nமத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு: ஸ்டாலின்\nபட்ஜெட்டின் விளைவுகளை நாடு விரைவில் சந்திக்க நேரிடும்: ப.சிதம்பரம் எச்சரிக்கை\nநல்ல வேளை, பாஜக ஆட்சி இன்னும் ஓராண்டுதான் - ராகுல் காந்தி கிண்டல்\nஒரே ஆண்டில் 600 விமானநிலையங்களை கட்ட முடியுமா\n: பட்ஜெட் குறித்து முத்தரசன் கேள்வி\nமத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கானது: முதலமைச்சர் பழனிசாமி\nஐஏஎஸ் தேர்வு முறை மாற்றம் : புதிய முறை என்ன\n‘சிக்ஸர்கள் என்றால் நாங்கதான்’ பட்டைய கிளப்பிய சிஎஸ்கே\nகுமாரசாமி பதவியேற்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு\n‘நான் மாவட்ட ஆட்சியர் ஆவேன்’ - இறந்தது நம்பிக்கை ஒளி\nஎங்கே இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்\nகர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் \nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nஎஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டுவது ஏன்: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவருமான வரியின் விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்\n50 கோடி பேருக்கு தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம்: அருண் ஜெட்லி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/04/100415.html", "date_download": "2018-05-22T00:38:52Z", "digest": "sha1:TYYGGM77K6K5RWZYZLLFZAVOLJM2LHV6", "length": 12143, "nlines": 261, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்ற பயான்கள் - 10/04/15", "raw_content": "\n100 தலைப்புகளில் ���ட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஞாயிறு, 12 ஏப்ரல், 2015\nகத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்ற பயான்கள் - 10/04/15\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/12/2015 | பிரிவு: கிளை பயான்\nகத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்ற பயான்கள் - 10/04/15\nஉரை: சகோ. அன்வர் அலி\nஉரை: சகோ. சபீர் அஹ்மத்\nதலைப்பு: சூரத்து பாத்திஹா விளக்கம்\nஉரை: சகோ. காதர் மீரான்\nஉரை: சகோ. அப்துல் கபூர்\nதலைப்பு: பிற மத கலாச்சாரங்களை தவிர்ப்போம்\nஉரை: மௌலவி மனாஸ் payaani\nதலைப்பு: அனாதைகளின் சொத்துக்களை பாதுகாத்தல்\nஉரை: சகோ. ஜிந்தா மதார்\nஉரை: மௌலவி அப்துஸ் ஸமத் மதனி\nஉரை: சகோ. அபு காசிம்\nரமலான் மாத சிறப்பு கட்டுரைகள்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (75)\nரமளான் தொடர் உரை (3)\nகொள்கை உறுதியே TNTJ-யின் வெற்றி\nகத்தார் மண்டலத்தில் 21/4/2015 முதல் 24/4/2015 வரை ...\nகத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்...\nசனையா, அல்கோர் மற்றும் வக்ராவில் நடைபெற்ற ��ியாழன் ...\nகத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்...\nQITC மர்கஸ், வக்ரா மற்றும் சனையாவில் நடைபெற்ற வியா...\nQITC நிர்வாகிகள் ஆலோசனக்கூட்டம் 03-04-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 03/04...\nகத்தரில் கடும் மணல் புயல் - 02-04-2015 வியாழன் இரவ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/viral/1966/", "date_download": "2018-05-22T00:23:53Z", "digest": "sha1:XTDHI2LRKVXVVBWOWIVQOFU5BL6NOFX3", "length": 17099, "nlines": 180, "source_domain": "pirapalam.com", "title": "குத்துப்பாட்டுக்கு ஆடி கல்லா கட்டும் நடிகைகள்... ஸ்ருதி, தமன்னா இடையே கடும் போட்டி? - Pirapalam.Com", "raw_content": "\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nஇளம் பிரபலத்துக்கு வாழ்த்து கூறிய விஜய்: ட்வீட்டர் பதிவு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்\nமாறுபட்ட வேடத்தில் களமிறங்குகிறார் நந்திதா ஸ்வேத்தா\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nVideo: நயன்தாராவிடம் காதலை தெரிவித்த யோகி பாபு\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nநீருக்கடியில் தலைகீழாக இருக்கும் திஷா பாட்னியின் கலக்கல் வீடியோ\nஅரைநிர்வாணமாக போட்டோக்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை\nHome Viral குத்துப்பாட்டுக்கு ஆடி கல்லா கட்டும் நடிகைகள்… ஸ்ரு���ி, தமன்னா இடையே கடும் போட்டி\nகுத்துப்பாட்டுக்கு ஆடி கல்லா கட்டும் நடிகைகள்… ஸ்ருதி, தமன்னா இடையே கடும் போட்டி\n5 ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமாவில் குத்துப்பாடலுக்கு ஆடுவதற்கு என்றே நடிகைகள் பலர் இருந்தார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி என பல நடிகைகள் கவர்ச்சி பாடலுக்கு ஆடி வந்தனர். ஹீரோயின்களே கவர்ச்சியாக நடிக்க களமிறங்கியதை அடுத்து ஐட்டம் பாடல்களுக்கு ஆடுபவர்களின் பிழைப்பில் விழுந்தது மண். இப்போதோ பிஸியாக நடித்து வரும் நடிகைகள் கூட ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட தயாராக இருக்கின்றனர்.\nகவுதமி, ரோஜா, மீனா தொடங்கிய குத்தாட்டம், குஷ்பு வரை நீடித்தது. இப்போதோ நயன்தாரா, அஞ்சலி, ஸ்ருதிஹாசன், தமன்னா என்று நீள்கிறது. படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடும் வரிசையில் தற்போது தமன்னாவும் இணைந்து விட்டார்.\nஒரு படத்தில் நடித்து வாங்கும் சம்பளத்தை ஒரே ஒரு குத்தாட்டம் போட்டு சம்பாதித்து விடுகிறார்கள் ஒரு சில நடிகைகள். 20 நாட்கள், 30 நாட்கள் என்று கால்ஷீட் கொடுத்து, நடித்து வாங்கும் சம்பளத்தை காட்டிலும் ஓரிருநாளில் ஒரு பாட்டில் ஆடி அந்த சம்பளத்தை பெற்றுவிடலாம் என்பதாலேயே குத்துப்பாடலுக்கு ஆட ஆர்வம் காட்டி வருகின்றனர்.\n8. ஐட்டம் டான்ஸ் அஞ்சலி\nகதாநாயகியாக நடித்த போது குடும்ப குத்துவிளக்குகளாக நடித்த பல நடிகைகளும் இப்போது குத்துப்பாடலுக்கு ஆடி வருகின்றனர். தமிழில் சிங்கம் 2 தொடங்கி பல படங்களில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார் அஞ்சலி.\nதமிழில் கதாநாயகியாக நடித்தாலும் பஞ்சமில்லாமல் கவர்ச்சி காட்டுவார் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் அதீத கவர்ச்சியில் குத்துப்பாடலுக்கு ஆட்டம் போடுகிறார் ஸ்ருதிஹாசன்.\n6. கார்த்தி படத்தில் ஸ்ருதிஹாசன்\nஸ்ருதிக்கு இப்போது தொடர்ச்சியாக குத்துப் பாடல்களில் ஆட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. கார்த்தி, நாகார்ஜுன், தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘தோழா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ருதிஹாசன் நடனமாடுவதாக கிசுகிசுக்கின்றனர்.\nஸ்ருதிஹாசனை தொடர்ந்து தற்போது தமன்னாவும் குத்துப் பாடலுக்கு நடனம் ஆட அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே ‘அல்லுடு சீனு’ படத்தில் லப்பர் பொம்மா பாடலுக்கு நடனம் ஆடிய தமன்னாவுக்கு அடுத்தத��க பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைப்பு வந்துள்ளது. இந்த படத்தில் குத்து பாடலுக்கு ஆட தமன்னா ஓகே சொல்லிவிட்டாராம்.\n4. பாலிவுட்டில் டாப் நடிகைகள்\nநடிகை பிரியங்கா சோப்ரா முதல் பிரியாமணி வரை ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகைகள் பட்டியலில் இணைந்திருக்கிறார்கள். பார்பி டால் என்று அழைக்கப்படும் பாலிவுட்டின் செக்ஸி நடிகை கத்ரீனா கைப்பும், நிறைய குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார்.\nபாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே ஏராளமான குத்துப்பாடல்களுக்கு ஆடியிருக்கிறார். 2011ம் ஆண்டு வெளிவந்த தம் மாரோ தம் படத்தில் இவர் ஆடிய பாடல் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக இந்தப்பாட்டில் தீபிகாவின் கவர்ச்சியான உடை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nநடிகை ப்ரியங்கா சோப்ரா பிஸியாக நடித்து வந்தாலும் ஏராளமான குத்துப்பாடல்களில் ஆடியிருக்கிறார். “ராம் லீலா” படத்தில் இவர் ஆடிய ஐட்டம் டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.\nபாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பலரும் ஜோடி போட்டு நடித்தவர் கரீனா கபூர். நடிகை சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியாக நடிப்பதால் இப்போதும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.\nPrevious articleஎந்திரன்-2 படத்தின் முதல் நாள் காட்சி இது தானாம்\nNext articleஅதிகாலையிலேயே சிவகார்த்திகேயன் என்னுடன் பைக்கில் சுற்றியது ஏன்\nபிரபல நடிகருடன் தமன்னாவின் அடுத்த படம் இதுதானாம்\n‘காளி’ படத்தின் இடைக்கால தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம்\nமதுரையில் துவங்கியது நாடோடிகள் 2-ன் படப்பிடிப்பு\nஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி, தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி: இயக்குனர்\nஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T00:23:22Z", "digest": "sha1:BT74AFX7UUCZAQHRTJY65WUSZJTJM46R", "length": 12682, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோர்க்கா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநேபாளத்தின் மாநில எண் 4-இல் அமைந்த கோர்க்கா மாவட்டம்\nகோர்க்கா மாவட்டம் (Gorkha District) (நேபாளி: गोरखा जिल्ला Listen), நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மேற்கு பிராந்தியத்தின், நேபாள மாநில எண் 4-இல் கண்டகி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பிரிதிவி நாராயணன் நகரம் ஆகும்.\nகோர்க்கா மாவட்டம் 3,610 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 272069 மக்கள் தொகையும் கொண்டது.[1] இம்மாவட்டத்தில் புகழ் பெற்றா மனகாமனா கோயில் அமைந்துள்ளது. [2]இம்மாவட்டத்தில் வாழும் குருங், நேவாரிகள், மகர்கள் மற்றும் செட்டிரி மக்கள் நேபாளி மொழி, நேவாரி மொழி, காலே மொழி மற்றும் மகர் மொழிகள் பேசுகின்றனர்.\nஇம்மாவட்டத்தில் கோரக்க சித்தரின் கோயில், கோரமான காளி கோயிலும் அமையப் பெற்றுள்ளது. இம்மாவட்டத்தில் செப்பி, தரௌதி, மர்ச்சியாந்தி மற்றும் புத்தி கண்டகி என நான்கு ஆறுகள் பாயும் இப்பகுதியில் கோர்க்கா நாடு அமைந்திருந்தது.\n2 புவியியல் மற்றும் தட்ப வெப்பம்\n4 நகராட்சிகளும், கிராம வளர்ச்சி குழுக்களும்\nகோர்க்கா எனும் இம்மாவட்டத்திற்கு பெயர் அமைய இரண்டு தொன்மக் கதைகள் கூறப்படுகிறது.\nநேபாள மொழியில் கார்க்கா என்பதற்கு மேய்ச்சல் நிலம் என்று பொருள். பின்னர் இப்பெயர் மருவி கோர்க்கா எனப் பெயராயிற்று.\nகோரக்க சித்தர் இப்பகுதியில் வாழ்ந்த காரணத்தினால் இப்பகுதியை கோர்கா எனப் பெயராயிற்று.\nகோர்க்கா மன்னர் பிரிதிவி நாராயனன் சகாதேவன்\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]\nமான்ட்டேன்#சப்-ஆல்பைன் மண்டலம் 3,000 - 4,000 மீட்டர்கள்\nமான்ட்டேன்# ஆல்பைன் மற்றும் தூந்திர புல்வெளிகள் 4,000 - 5,000 மீட்டர்கள்\nபனிபடர்ந்த பகுதிகள் 5,000 மீட்டர்களுக்கு மேல் 11.5%\n3,000 - 6,400 மீட்டர்கள்\nகோர்க்கா நகரத்திலிருந்து காட்மாண்டு (ஆறு மணி நேரம்) மற்றும் பொக்காரா (மூன்று மணி நேரம்) நகரங்களுக்குச் செல்ல அன���றாடம் பேருந்து சேவைகள் உள்ளது.[6]\nநகராட்சிகளும், கிராம வளர்ச்சி குழுக்களும்[தொகு]\nகோர்க்கா மாவட்டத்தின் கிராம வளர்ச்சி குழுக்களின் வரைபடம்\nகோர்க்கா மாவட்டத்தில் ஒரு நகராட்சியும், 78 கிராம வளர்ச்சிக் குழுக்களும் உள்ளது.\nஇமால் சூலி (7,895 மீட்டர்)\nசிரிங்கி இமால் (7,177 மீட்டர்)\nபுத்த இமால் (6,674 மீட்டர் )\nகணேஷ் இமால் ( 7,422 மீட்டர்)\nநாக்தி சூலி (7,871 மீட்டர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2017, 11:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/11/blog-post_24.html", "date_download": "2018-05-22T00:25:45Z", "digest": "sha1:TFNQEGWSRB6WWN3ZDRKBLKIRERTFSUNV", "length": 9638, "nlines": 54, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நிபந்தனையுடன் ராஜதுரை ஆதரவு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிக்கை , செய்தி » நிபந்தனையுடன் ராஜதுரை ஆதரவு\nநாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் வாதிகளில் ஒருவரும் சட்டத்தரனியுமான திரு.இராஜதுரை அவர்கள் நேற்று மாலை நுவரெலியாவில் உள்ள விடுதியொன்றில் மாலை 7.00 மணியளவில் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.\nஇக்கூட்டத்திற்கு மலையகத்தின் முக்கிய பிரமுகர்கள். புத்திஜீவிகள். அரச உத்தியோகஸ்தர்கள். சிவில் அமைப்புகளின் உயர்மட்ட பிரமுகர்கள்,சமூக நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் இக்கூட்டம் மாலை 7.00 மணியளவில் தொடங்கி அதிகாலை 4.00 மணிவரை நீண்ட நேர கலந்துரையாடலாக இடம்பெற்றிருந்தது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தான் தனது ஆதரவினை யாருக்கு வழங்குவது எந்த நிபந்தனையின் அடிப்படையில் வழங்குவது தொடர்பான கூட்டமாகவே இது அமைந்திருந்தது.\nஇதன் போது தான் எதிர்கட்சியில் இணைந்து தனது ஆதரவினை வழங்கப்போவதாகவும் அத்தகைய ஆதரவுக்கு பல நிபந்தனைகளை முன்வைத்து இணையப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அதில் மலையகத்தின் நீண்ட கால தீர்க்கப்படாத மக்களின் வாழ்வாதார பிரச்சினை, கல்வி சுகாதாரம் , இளைஞர்களின் வேளையில்லா பிரச்சினை, சம்பளப் பிரச்சினை உட்பட்ட இன்னும் பல முக்கிய விடயங்களை நிபந்தனைகளாக முன்வைத்து அதனை நிவர்த்திக்க தனது ஆதரவினை வழங்கப்போவதாக தீர்மானிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.\nதான் எதிர்கட்சியில் இணையப்போவதற்கான உத்தியோக பூர்வ அறிவித்தலை நாளைய தினமான திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.\nஇத்தகைய முடிவானது மலையகத்திற்கு எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு தீர்க்கமானதும், சுபீட்சமானதுமான வாழ்வை பெற்றுத் தருமாக இருந்தால் அது வரவேற்கக்கூடியதே. இவ்வாறு முடிவுகளை ஆலோசனையின் அடிப்படையிலும், பல புத்திஜீவிகளின் அபிப்பிராயங்களின் அடிப்படையிலும் எட்டப்படுவது மலையகத்தின் எல்லா அரசியல் வாதிகளுக்கும் ஒரு முன்னுதாரணம் ஆகும். மக்களின் பிரதிநிதிகள் மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிப்பதே மாபெரும் ஜனநாயகமாகும்.\nஇத்தகைய நிபந்தனைகளுடன் கூடிய இணைவுக்கு வெற்றி கிட்டுமானால் மலையக விடியழுக்கு ஒரு ஆரம்பமாகும். ஆயினும் தமது அரசியல் சுய இலாபத்திற்காகவும், தனது இன்ப வாழ்க்கைக்காகவும் மக்களை ஏமாற்றி அவர்களை சதுரங்க போட்டியில் பிணையாக வைத்து விளையாடும் விளையாட்டை தவிர்த்து தான் மக்கள் பிரதிநிதிகள் என்ற உணர்வுடன் செயற்படுவதையே நாங்கள் வரவேற்கின்றோம்.\nஇத்தகைய முடிவானது ஏனைய மலையக கட்சிகளுக்கு முன்னோடியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த அனுபவத்தை துணையாக கொண்டு ஏனைக மலையக தலைவர்களும் தமது பதவிகளை கட்டிகாக்காமல் சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்னடுத்துவதால் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்க்கமான முடிவினை பெற்றுத்தரக்கூடும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n - \"வடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து...\" -என்.சரவணன்\nவடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து... வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த அன்று வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய...\n\"எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும் \" - நோர்வேயில் \"தமிழர் மூவர்\" விருதைப் பெற்ற றீற்றா பரமலிங்கம்\nதமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒஸ்லோவில் மண்டம் நிறைந்த மக்களுடன் ...\nநோர்வேயில் என்.சரவணனின் இரு நூல்களின் அறிமுகம்\nஎன்.சரவணன் தினக்குரலில் தொடராக 1915 : கண்டி கலவரம், வீரகேசரியில் தொடர் பத்தியாக எழுதிய “அறிந்���வர்களும், அறியாதவையும்” ஆகியவை நூலுறுப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshwrites.blogspot.com/2009/07/305.html", "date_download": "2018-05-22T00:44:57Z", "digest": "sha1:HGUSYHK7V2LTXZIOQDAZJP5HLWSVXAYL", "length": 12862, "nlines": 92, "source_domain": "ganeshwrites.blogspot.com", "title": "எழுதுகிறேன்...: திவால் நிலையில் 305 அமெரிக்க வங்கிகள்!", "raw_content": "\nதிவால் நிலையில் 305 அமெரிக்க வங்கிகள்\nஅடமானக் கடனில் துவங்கி சர்வதேசப் பொருளாதார நெருக்கடி வரை கொண்டு சென்றுள்ள அமெரிக்க வங்கிகள் திவாலாகி வரும் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நிறைவில் சுமார் 252 வங்கிகள் எப்போது வேண்டுமானாலும் மஞ்சக்கடுதாசி கொடுத்து விடும் என்ற நிலையில் இருந்தன. திவாலாகி வரும் வங்கிகளை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்க அரசு நியமித்திருக்கும் மத்திய காப்பீட்டுக்கழகமே இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது. தற்போது அதே கழகத்தின் மதிப்பீட்டின்படி திவாலாகிவிடும் என்ற அபாயத்தில் இருக்கும் வங்கிகளின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துவிட்டது. வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருந்து வருகிறது.\nவங்கிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி கடந்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் உருவானது என்று பலர் கருதினாலும் அதற்கு முன்பே நெருக்கடி துவங்கிவிட்டது. ஜனவரி 2008லிருந்து இன்றுவரை திவாலான வங்கிகளின் எண்ணிக்கை 89யைத் தொட்டுவிட்டது. நடப்பாண்டில் மட்டும் 64 வங்கிகள் திவாலாகிவிட்டன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஒன்பது வங்கிகள் இழுத்து மூடப்படுகின்றன. நெருக்கடி அதிகரித்ததாகக் கூறப்படும் 2008ஆம் ஆண்டில் கூட 25 வங்கிகள் மட்டும்தான் திவாலாகின. ஆனால் நடப்பாண்டின் முதல் ஏழு மாதத்திலேயே 64 வங்கிகள் திவாலாகியுள்ள நிலையில், அமெரிக்க பொருளாதார நெருக்கடி முற்றிவிட்டதையே இது காட்டுகிறது. இதை சரிசெய்ய இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்று வலதுசாரிப் பொருளாதார ஆய்வாளர்களே குறிப்பிடுகின்றனர்.\nஒவ்வொரு நிதியாண்டின் நிறைவிலும் தங்கள் வங்கி மிகவும் வலுவாக இருக்கிறது என்றுதான் திவாலான வங்கிகளின் வரவு-செலவு அறிக்கைகள் கூறிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வங்கியும், மற்றொரு வங்கியோடு இணைக்கப்பட்டிருந்ததால் திவால் நிலை அனைத்து வங்கிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் சொத்து மதிப்பைக் ���ாட்டி எந்த நிலையிலும் இந்த சொத்துக்களை விற்றாலே போதும். வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பிவிடலாம் என்ற வாதத்தையே வங்கி நிர்வாகிகள் வைத்து வந்தனர். ஆனால் சொத்து மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி நிர்வாகங்களை உலுக்கி எடுத்துவிட்டது. திவாலான வங்கிகளின் மொத்த சொத்து மதிப்புக்கும், வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் பண இருப்புக்குமான இடைவெளி பெரிதும் குறைந்துவிட்டது.\nசொத்துக்களை விற்றால் மட்டுமே வாடிக்கையாளர்களின் சேமிப்புப்பணம் திருப்பித்தரப்படும் என்ற நிலையில் பல வங்கிகள். மேலும் பல வங்கிகளோ அதை விட மோசமான நிலைக்கு சென்று விட்டன. அத்தனை சொத்துக்களையும் விற்றால் கூட பணத்தைத் திருப்பித் தர முடியாது என்பது அந்த வங்கிகளின் நிலை. வங்கிகளின் சரிவு துவங்கியபோது பெரிய வங்கிகள்தான் பாதிக்கப்பட்டன. சிறிய வங்கிகள் தப்பித்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் பெரிய வங்கிகள் கூட மீண்டுவிடுமோ என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. மீளவே முடியாத நிலைக்குப்போய்தான் சிறிய வங்கிகள் திவால் அறிவிப்பையே வெளியிடுகின்றன. பெரிய வங்கிகள் அரசின் மீட்புத்திட்டத்தின் மூலம் பெரும் பலனை அனுபவிக்கின்றன.\nஏற்கெனவே வேலையின்னை அதிகரித்துள்ள நிலையில், நிதி நிறுவனங்களின் தள்ளாட்டம் அந்த நிலையை மேலும் மோசமடையவே செய்யும். சிட்டி குழுமம் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் ஆகிய இரு வங்கிகளும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறிய லாபத்தை சம்பாதித்துள்ளன. இதுவும் அவர்களின் மொத்த நஷ்டத்தை ஈடுகட்ட எந்தவிதத்திலும் உதவாது. மொத்த நஷ்டம் என்பது அமெரிக்க அரசு வாயிலாக அந்நாட்டு மக்களின் தலையில்தான் சுமத்தப்பட உள்ளது. ஆனால் சிறிய, அதிலும் குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள வங்கிகள் எழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இழுத்து மூடப்பட்டுள்ளன.\nஇந்த நிலைக்கு மாறாக, இந்திய வங்கிகள் லாபத்தில் இயங்கி வருகின்றன. 90 சதவீத வங்கிகள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே இதற்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள்தான் காரணம் என்பதை அவர் கூறாமல் விட்டுவிட்டார். இதுதான் காரணம் என்று கூறிக்கொண்டே, அந்தக்��ாரணத்தைக் குழியில் போட்டு மூடும் வகையில் தனியார் மயம் பற்றிய சிந்தனையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.\nதிவால் நிலையில் 305 அமெரிக்க வங்கிகள்\nபழைய தமிழ்ப்பாடலில் சிங்கு, அத்வானி, அம்பானி,\nமூத்த அரசியல்வாதி அன்பழகனுக்குத் தெரியாதா\nவிடுதலை கிடைத்து 62 ஆண்டுகளாகி விட்டதாம்...\nபட்ஜெட் : நடுத்தர மக்களுக்கு என்ன மிச்சம்\nஅகல உழாமல் ஆழ உழுது...\nஎளிமை + அர்ப்பணிப்பு = கக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26410", "date_download": "2018-05-22T00:29:40Z", "digest": "sha1:F7FGKXFONDBOBZONT7MRK6SYAZD7RXL2", "length": 20285, "nlines": 132, "source_domain": "kisukisu.lk", "title": "» புதுமையான டியூப் வீடுகள்", "raw_content": "\nடிரம்ப் நிர்வாண சிலை – 18 லட்சத்துக்கு ஏலம்\n3 வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாக்கும் நாய்\nஉரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ\nதுபாய் தீவில் உருவாகும் உலகிலேயே பெரிய ராட்டினம்\n4 மாத குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த தந்தை\n← Previous Story சீரியல் பிரபலம் திடீர் தற்கொலை\nNext Story → மணப்பெணுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்\nவெறும் 106 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஹாங்காங்கின் மக்கள் தொகை 74 லட்சமாகும். எனவே, வாழ்வதற்கேற்ற இடத்தை பெறுவதில் பிரச்சனை என்பதோடு கிடைக்கும் வீடுகளின் விலையோ விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துகொண்டே வருவதால், அந்நகரவாசிகளுக்கு வீடொன்றை பெறுவது என்பதே கனவாக மாறி வருகிறது.\nஇந்நிலையில், ஹாங்காங்கை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் ஒருவர் கான்கிரீட்டுகளால் செய்யப்பட்ட குழாய்களை சிறிய வீடுகளாக கட்டமைப்பதன் மூலம் இந்த பிரச்சனையை சமாளிக்கலாம் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். இதுபோன்ற வீடுகளை தொலைவிலிருந்து பார்ப்பதற்கு கட்டட வேலை நடைபெறும் பகுதியை போன்று தென்பட்டாலும், இது ஹாங்காங்கின் வீட்டு பிரச்சனையைக்கு தீர்வாக அமையலாம்.\nமலிவுவிலை வீடுகளுக்கான தேடல்கள் ஏற்கனவே சில வினோதமான யோசனைகளையும், தீர்வுகளையும் தந்துள்ளது. சில கட்டடட வடிவமைப்பாளர்கள் “நானோ வீடுகள்” என்றழைக்கப்படும் மிகச் சிறிய வீடுகளை கட்டமைக்கும் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு வாகன நிறுத்துமிடத்தைவிட சிறிய 121 சதுர அடி கொண்ட ஒரு வீடு சமீபத்தில் 242,805 டாலர்களுக்கு ஹாங்காங்கில் விற்பனையாகியுள்ளது.\nஹாங்காங் எப்படி மிகச் சிறிய வீடுகளுக்கும், வணிக வளாகங்கள��க்கும் பெயர்போன இடமாக மாறிவருகிறது என்று அந்நகரத்தை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளரான ஜேம்ஸ் லா கூறுகிறார். “சூரிய வெளிச்சமற்ற, சரியான காற்றோட்டமற்ற, மிகவும் சிறியளவிலான வீடுகள் வெறும் 50 சதுர அடிகளில் கட்டப்படுகிறது” ஜேம்ஸ் கூறுகிறார்.\n“மக்களால் ஒரு சாதாரண வீட்டிற்குரிய வாடகையை அளிக்கமுடியாது என்பதால் வீட்டு உரிமையாளர்கள் ஒரு வீட்டை பல சிறுபகுதிகளாக பிரித்து வாடகைக்கு விடுகிறார்கள்.”\nமேற்கூறிய எவற்றையுமே அணுகுவதற்கு இயலாத ஆயிரக்கணக்கான மக்கள் வேறு வழியின்றி கிட்டத்தட்ட கூண்டு போன்று காட்சியளிக்கும் 16 சதுர அடிகள் கொண்ட இடத்தை தங்களது வீடுகளாக கொண்டுள்ளார்கள்.\n“கூண்டுகளை போன்ற இதுபோன்ற வீடுகள் மூன்று நிலைகளை கொண்ட படுக்கை அமைப்பை போன்றிருக்கும். உங்கள் வீட்டிற்குரிய பாதுகாப்பையும், தனியுரிமையையும் அளிக்கும் விதமாக உங்களது வீட்டை சுற்றி கம்பி வேலி போன்று அமைக்கப்பட்டிருக்கும். அதாவது, ஒரு சிறைச்சாலையை போன்று அது காட்சியளிக்கும்” என்றும் “இது ஒரு முற்றிலும் மோசமான வாழ்க்கை” என்றும் ஜேம்ஸ் மேலும் கூறுகிறார்.\nமிகச் சிறியளவிலான வீடுகளுக்கும் அதிகளவிலான வாடகையை அளிக்க வேண்டியுள்ளது. பாதியாக பிரிக்கப்பட்ட 50 முதல் 100 சதுர அடி கொண்ட ஒரு வீட்டிற்கு மாதத்திற்கு கிடத்தட்ட 300 முதல் 600 டாலர்களை வாடகையாக கொடுக்க வேண்டியுள்ளது. கூண்டுகளை போன்ற வீடுகளுக்கு கூட மாத வாடகையாக சுமார் 300 டாலர்களை செலுத்த வேண்டியுள்ளதாக அவர் கூறுகிறார்.\nஎனவே, இந்நிலைக்கு தீர்வளிக்கும் வழிமுறையை ஜேம்ஸ் எட்டியுள்ளார். இவரைப்போன்ற கட்டட வடடிவமைப்பாளர்கள் ஒரு வீட்டில் மீதமிருக்கும் இடத்தை பயன்படுத்துவதற்குரிய வழிவகைகளை கண்டறிவதற்கு முயற்சிக்கிறார்கள். அதுபோன்ற யோசனைகளில் ஒன்றுதான் ஓபாட் என்னும் கான்கிரீட் குழாய்களை கொண்டு உருவாக்கப்படும் மிகச் சிறியளவிலான வீடுகளாகும். இதுபோன்ற குழாய்கள் ஒன்றன் மீது ஒன்றாக வைக்கப்படும்போது பயன்படுத்தப்படாத இடைவெளிகள் வீணாவது தவிர்க்கப்படுகிறது. மேலும், கோபுரம் போன்ற அடுக்கடுக்கான வீடுகளை விரைவாக கட்டுவதற்குரிய வாய்ப்பையும் இம்முறை உருவாக்குகிறது.\nஇந்த வீடுகளை கட்டமைப்பதற்கு உபயோகிக்கப்படும் குழாய்கள் பொதுவாக புயல் நீர் வடிகால் குழாய்களாக பயன்படுத்தபடுபவை” என்று கூறும் ஜேம்ஸ், “அதிகளவில் வாங்கப்படும் இதுபோன்ற மிகப் பெரிய குழாய்கள் ஒருகட்டத்தில் தேவையற்ற நிலையை அடைவதால், குறைந்த அளவிலான பணத்தை கொடுத்து ஒப்பந்ததாரர்களிடம் இருந்து அவற்றை வாங்குவதுடன் மேலும் சிறிதளவு பணத்தை செலவழித்து மரச்சாமான்களை குளியலறை, சமையலறை மற்றும் சோபா பெட் போன்றவற்றையும் வைத்தால் ஒரு வீடு தயாராகிவிடும்” என்று விவரிக்கிறார்.\nஎதிர்காலத்தில் மாற்றியமைக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நவீன, தொழில்துறை பாணியில் ஓபாடுகள் உள்ளன. ஹாங்காங்கின் வீட்டு நெருக்கடிக்கு இது ஒரு நீண்ட கால தீர்வு அல்ல என்று அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அது அவருடைய நோக்கம் அல்ல.\nஎந்த நிலையிலும் ஹாங்காங்கின் வீட்டு பிரச்சனைக்கு இந்த யோசனை முழு தீர்வளிக்கும் என்று நான் நினைத்ததில்லை என்றும் இதைத் தவிர்த்து நிலவும் பல்வேறு விதமான விடயங்களும் இந்த முழு பிரச்சனைக்கு காரணமென்றும் அவர் கூறுகிறார்.\nவீடுகளின் விலையும், வாடகையும் அதிகமாக இருப்பதற்கு குறைந்தளவில் உள்ள நிலம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், இது பிரச்சனைக்கான ஒரே காரணமில்லை.\n“ஹாங்காங் ஒரு மிகப் பெரிய நகரம். இந்நிலையில், எங்களுக்கு தேவையான அளவு நிலமில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை. மாபெரும் வீட்டு தோட்டங்களை கட்டியெழுப்ப பெரிய நிலப்பகுதி எங்களுக்கு இல்லை. அதற்கு தேவையான நிலப்பகுதிகளை நாங்கள் கடலில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். ஆனால், தற்போது இருக்கும் நகரத்தை நீங்கள் பார்த்தீர்களானால் உண்மையாகவே பயன்படுத்தப்படாத நிலம் அதிகளவில் இருப்பதை உங்களால் காண முடியும். பல்லாண்டுகளாகவே மேம்பாலங்களுக்கு கீழும், கட்டடங்களின் மேலும், இடையிலும் நிலப்பகுதிகள் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன.”\nநகர்ப்புற திட்டமிடுபவர்கள் வருங்காலத்தில் நகரத்தை எவ்வாறு முன்னேற்றுவது என்பது குறித்தும், பிளவுகள் மற்றும் எஞ்சியுள்ள இடைவெளிகளில் ஓபாட் போன்ற வீடுகளை கட்டமைப்பது குறித்தும் சிந்திக்க வேண்டுமென்று கூறுகிறார்.\nஹாங்காங்கில் வாழ்க்கையை நடத்துவதற்கான செலவு அதிகரித்து வந்தாலும், அது ஊதிய உயர்வுடன் ஒப்பிடப்படுவதில்லை. அதற்குறிய தீர்வுகளை எட்டுவதற்கு இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதுவரை, இரவில் ஒரு கூண்டில் தங்க வேண்டியவர்கள் அங்கு இருப்பார்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nசினி செய்திகள்\tAugust 30, 2017\nதங்க காரில் வலம் வரும் பின் அப்துல்லா\nசினி செய்திகள்\tSeptember 2, 2017\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த SPB…\nசினி செய்திகள்\tSeptember 7, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/32987-2017-04-30-14-37-18", "date_download": "2018-05-22T00:29:45Z", "digest": "sha1:QMURKK76Z4UUPRQ67MWIAZQVZTMGXJFF", "length": 25183, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "‘மறுமலர்ச்சிக் கவிஞர்’ குமாரன் ஆசான்!", "raw_content": "\nகேரளத்தில் குடும்ப உறவுகளும், உறவுமுறைச் சொற்களும்\nதற்கால மலையாளக் கவிதையில் கண்ணகித் தொன்மம்\nமோடியின் வடிவில் அம்மணமாய் ஆடும் பார்ப்பன பாசிசம்\nநியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் ‘விளம்பர உடல்’ புத்தக வெளியீட்டு விழா\n“கருவறைத் தீண்டாமையினை” வேரறுப்போம் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்\nகேரளாவை விழுங்கத் துடித்த இஸ்லாம் போபியா - விரட்டி அடித்த மதச்சார்பற்ற சக்திகள்\nபொன்குன்னம் - வர்க்கியின் கதைகளும், கண்ணோட்டமும்\nகண்கட்டி வித்தையாகிப் போகும் சட்ட ரீதியான நடவடிக்கைகள்\nஅய்யப்பன் மகர ஜோதி ‘மர்மம்’ என்ன\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2017\n‘மறுமலர்ச்சிக் கவிஞர்’ குமாரன் ஆசான்\nஒரு காலத்தில், சாதிச் சழக்குகள் மண்டிய சகதியாய்க் கிடந்தது கேரளம் அதனாலேயே, கேரளத்தை “சாதி வெறிப்பித்தர்களின் சமுதாய விடுதி”என்று சுவாமி விவேகானந்தர் 1892 ஆம் ஆண்டிலேயே விமர்சித்துப் போயுள்ளார்\nஆம். பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை, கேரளாவில், ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயில அனுமதிக்கப்படுவதில்லை. கோயில்களுக்குள் கும்பிடப்போகமுடியாது. அது மட்டுமல்ல, கோயில்களுக்கு அருகே, சாலைகளில் கூட நடக்கவும் கூடாது. அரசுப் பணிகள் அனைத்தும் மேல் சாதியினருக்குத் தான். மரம் ஏறுதல், நெசவு நெய்தல், விவசாய வேலை செய்தல், என உடல் உழைப்புத் தொழில்களையெல்லாம் ஈழவ மக்களே செய்ய வேண்டும். இப்படிப் பல சமூகக் கொடுமைகளுக்கு ஈழவ மக்கள் ஆளானார்கள்; விலங்கினும் கீழாக அவர்கள் நடத்தப்பட்டனர்.\nஈழவர்கள் மட்டுமின்றி, புலையர், பறையர், குறவர் முதலிய ஒடுக்கப்பட்டவர்களுக்கு எல்லாம், உயர் சாதியினருக்கான உரிமைகளனைத்தும் வழங்கப்பட வேண்டும்; ஈழவர்கள் மத்தியில் நிலவிய மூடநம்பிக்கைகளும், தீய நடைமுறைகளும் களையப்பபடவேண்டும்; கண்மூடித்தானமான பழக்கங்கள் மண்மூடிப் போகவேண்டும்; என்றெல்லாம் கண்டித்தவர் கனல் தெறிக்கும் பரப்புரைகளை மேற்கொண்டவர் கனல் தெறிக்கும் பரப்புரைகளை மேற்கொண்டவர் அவர்தான், ‘ஈழவ மக்களின் விடிவெள்ளி அவர்தான், ‘ஈழவ மக்���ளின் விடிவெள்ளி நாடுபோற்றும் நல்லவரான நாராயண குரு\nஅந்நாராயண குருவின் சீடராக விளங்கியவர் குமாரன் ஆசான். அவர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் காயிக்கரை என்னும் சிற்றூரில், ஈழவ சமுதாயத்தில் தோன்றியவர். நாராயணன் - காளியம்மாள் தம்பதியினருக்கு 12-04-1873 ஆம் நாள் மகனாகப் பிறந்தார்.\nஏழு வயதில் பள்ளியில் சேர்ந்து பதினான்காவது வயதில் தனது தொடக்கக் கல்வியை முடித்தார் குமாரன் ஆசான். பள்ளியில் வடமொழியும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். இளம்வயதிலேயே மலையாளத்திலும் வடமொழியிலும், கவிதை எழுதும் ஆற்றல் பெற்று விளங்கியதால், ‘பாலகவி’ என்று பாராட்டப்பட்டார்\nமங்களூரில், பிராமண மாணவர்கள் மட்டுமே பயின்ற ‘ஸ்ரீ ஜய சாம ராஜேந்திரர் சமஸ்கிருத கலா சாலை’யில் சேர்ந்தார். அப்போது, வேதியரல்லாதவர் வடமொழியையும் அதிலுள்ள வேத சாத்திரங்களையும் பயிலக்கூடாது என உயர்வகுப்பு பிராமண மாணவர்கள் குமாரன் ஆசானுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதனால் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.. குமாரன் ஆசானை கலாசாலையிலிருந்து, அநியாயமாக வெளியேற்றினர்.\nகல்வி மீது கொண்ட ஆர்வத்தினால் கல்கத்தாவிற்குச் சென்று ஒரு வடமொழிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு, இலக்கணம், கவிதை என இரண்டையும் பயின்றார். ஆனால், கல்கத்தா நகரில் ‘பிளேக்’ நோய் ஏற்பட்டு, கல்லூரி மூடப்பட்டதால் தேர்வு எழுத முடியாத நிலை, மறுபடியும் ஏற்பட்டது. குமாரன் ஆசான் படிப்பில் ஒரு பட்டமும் பெற முடிய வில்லை. ஆனால், கன்னடம், வங்காளம், சமஸ்கிருதம், மலையாளம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் புலமைமிக்கவராக விளங்கினார். பிறமொழியில் உள்ள காவியங்களைப் படித்தும், நூல்களைக் கற்றும் தனது அறிவை விசாலமாக்கிக் கொண்டார்.\nசாதிக் கொடுமைகளை ஒழிக்கவும், ஒடுக்கப்பட்ட ஈழவ மக்களுக்குக் கல்வி அளிக்கவும், மடமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி எழுப்பிடவும் முனைப்புடன் முன்நின்றார். உரிமைகளுக்காகப் போராடச் செய்யவும், கமூக நீதி கிடைக்கவும், நாராயண குருவால், ‘ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம்’ என்ற அமைப்பு 1903 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அந்த அமைப்பின் பொதுச் செயலாளராக குமாரன் ஆசான் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார்.\nஈழவ மக்களுக்கும், பிற ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கும், பொதுச் சா��ைகளில் செல்ல உரிமை வேண்டும். மக்களின் வரிப்பணத்தின் மூலம் (அரசால் ) நடத்தப்படும் கல்வி நிலையங்களில் அனைவருக்கும் கல்வி பெற உரிமை வேண்டும் - கோயிலுக்குள் சென்று வழிபட உரிமை வேண்டும் - தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் - போன்ற சமூகக் கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாராயண குருவும், குமாரன் ஆசானும் தீவிரமான போராட்டங்களை நடத்தினர்.\nகுமாரன் ஆசான். ஈழவ மக்கள் விழிப்புணர்வு கொள்ளவும், அறிவு வெளிச்சம் பெறவும் ‘விவேகோதயம்’ என்ற இதழைத் தொடங்கினார். அதன் ஆசிரியராகவும் விளங்கினார்.\n‘உதிர்ந்த மலர்’ (வீணபூவு) என்னும் தனது கவிதை நூலை 1908 ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியிட்டார். அதன் மூலம் மலையாளக் கவிதை உலகில் நுழைந்தார். அந்தக் கவிதை நூல் நவீன மலையாள இலக்கியத்தில் சிறந்த ஓர் இடத்தைப் பெற்றது.\nபானுமதி என்பவதை 1917 ஆம் ஆண்டு தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.\n‘ப்ரமீராதனம்’, ‘ஸீதா’ என்ற இரு மகா காவியங்களை இயற்றி கேரள நாட்டிற்கும், மலையாள மொழிக்கும் மகுடம் சூட்டினார்.\nவேல்ஸ் இளவரசர் 1922 ஆம் ஆண்டு சென்னை நகருக்கு வருகை புரிந்தார். அப்போது, புகழ் பெற்ற மலையாளக் கவிஞரான, குமாரன் ஆசானுக்கு, மன்னர், பட்டாடையும், தோடாவும் அளித்துச் சிறப்பித்தார்.\nகுமாரன் ஆசான், சமூக அநீதிகளை ஒழிப்பதற்கான ஆயுதமாகக் கவிதையைக் கையாண்டார்.\nஎன்பன போன்ற தனது வீரிய கவிதை வரிகள் மூலம் சாதியின் அநீதிகளைச் சாடினார். ‘உன்னதமானதும், மேன்மையானதுமான சமத்துவச் சமுதாயத்தைப் படைப்பதற்காகப் பாடுவதே, ஒவ்வொரு கவிஞரின் கடமை’- என்று ஓங்கி முழங்கினார்.\nகுமாரன் ஆசான் ‘துரவஸ்தை’ என்ற கவிதை நூலின் மூலம் சமுதாயப் புரட்சிக்கு அடிகோலினார். அதில் இடம் பெற்ற, கவிதைகள் யாவும், சாதி வேறுபாடுகள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை எனச் செப்பின; மனிதப் பண்புகளுக்கும், நாகரிகத்திற்கும் மாயச்சாதிகள் புறம்பானவை என்ற உயர்ந்த கருத்துக்களை ஊட்டின; ஊர் மக்களை விழிப்படையச் செய்தன.\n‘மடையர்களின் மனத்திலிருந்து எழும் புகைச்சல் தான் சாதி என்னும் சண்டாளத்தனம்’ என்று தோலுரித்துக் காட்டினார்.\nகாதலைப் போல சமூகத்தின் வேற்றுமைகளை அகற்றும் சக்தி வேறு எதற்குமில்லை. எல்லோரும் ஒன்றுபடுவதற்கு, ஏற்றவழி கலப்புத் திருமணமே என்று வலியுறுத்தினார் ஆசான்.\nமொழிபெயர்ப்பின் மூலம் மலையாள இலக்கியத்திற்குத் தொண்டு செய்துள்ளார். ஜேம்ஸ் ஆலன் எழுதிய ஆங்கில நூலை “மனம் போல மாங்கல்யம்” என்ற பெயரில் மலையாளத்தில் வெளியிட்டார்.\n‘புஷ்பவாடி’, ‘மணிமாலை’, ‘வனமாலை’ – போன்ற அவரது கவிதைகள் கருத்திலும், வடிவத்திலும் மலையாளக் கவிதை இலக்கியத்தின் மணிகளாக ஒளி வீசுகின்றன.\n‘கருணை’ என்ற மிகச் சிறந்த கவிதை நூலைப் படைத்தார் ஆசான். அக்கவிதை, பின்பு திரைப்படமாக எடுக்கப்பட்டது என்பது சிறப்புக்குரிய செய்தி\n மலையாள மகாகவி குமாரன் ஆசான் இவ், இருபெரும் மகா கவிஞர்களும் நீரில் மூழ்கி இறந்து போனவர்கள் என்பது கூட நெஞ்சை உருக்கும் நெருக்கமான தகவலே\nகுமாரன் ஆசான், ஆல்வாய் நகரத்திலிருந்து ஆலப்புழைக்குச் செல்லும் போது படகு மூழ்கி 16-01-1924 ஆம் நாள் மரணத்தைத் தழுவினார்.\nஅவர் பிறந்த ஊரில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கேரள அரசு தோன்னைக்கல்லில் நினைவு மாளிகையும், நூலகமும் நிறுவியுள்ளது.\nகுமாரன் ஆசான் பெயரில் கேரள மாநிலத்திலும் மற்றும் பிற இந்திய மாநிலங்களிலும் கல்வி நிலையங்கள் பல செயல்படுகின்றன. இலக்கியச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. தலைநகர் சென்னையில் ஆசான் நினைவுப் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது என்பது தமிழர்களுக்குச் சிறப்புச் சேர்க்கிறது\nமலையாள கவிதை உலகில் மட்டுமல்ல ‘குமாரன் ஆசான்’ பெயர் உலக இலக்கியங்களிலும் ஊன்றிப் புகழ்கொண்டு நிலைத்து நிற்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaithevathi.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-05-22T00:24:23Z", "digest": "sha1:JN5ND672IYYOC3H5GZNXYDGGDQW66SAL", "length": 4494, "nlines": 72, "source_domain": "manavaithevathi.blogspot.com", "title": "மணவை தேவாதிராஜன்: இதுதான் காதல்...", "raw_content": "\nவியாழன், 22 நவம்பர், 2012\nஅழகை பார்த்து வருவதில்லை காதல்\nநற்குணங்களை பார்த்து வருவதே காதல்...\nஉடலை விரும்புவது அல்ல காதல்\nஉள்ளத்தை மட்டுமே நேசிப்பது காதல்\nகாதலில் இல்லை ஒருபோதும் கள்ளக்காதல்\nகள்ளத்தன காரர்களால் களங்கப்பட்டது காதல்...\nஜாதி,மதம் பார்த்து வருவதில்லை காதல்\nஇன ஒற்றுமையை வளர்க்குமே இந்த காதல்\nஅன்பினை ஆதாரமாய் கொண்டதே காதல்\nஉலகத்தை ஓய்வில்லாது வலம்வருவது காதல்...\nஇருமனங்களை திருமணத்தால் இணைக்கும் காதல்\nதம்பதியினர் ஒற்றுமையில் இருக்கும் காதல்\nமுதியோர்களிடமும் இளமையோடு இருப்பது காதல்\nதியாகத்தையு���் தன்னகத்தே கொண்டதே காதல்...\nஈருடல் ஓருயிர் இப்படி இருப்பதுதான் காதல்\nஎப்போது வேண்டுமானாலும் வரும் இந்த காதல்\nஆரோக்கியமான ஒன்றே உண்மையான காதல்\nமனிதனை மாமனிதனாக உயர்த்துமே இந்த காதல்...\nஇடுகையிட்டது இரா. தேவாதிராஜன் நேரம் முற்பகல் 3:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n''..ஈருடல் ஓருயிர் இப்படி இருப்பதுதான் காதல்\nஎப்போது வேண்டுமானாலும் வரும் இந்த காதல்\nஆரோக்கியமான ஒன்றே உண்மையான காதல்\nமனிதனை மாமனிதனாக உயர்த்துமே இந்த காதல்... ''\nஇரா. தேவாதிராஜன் 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:03\nதங்களின் அழகிய வாழ்த்துக்கு மிக்க நன்றி...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naachiyaar.blogspot.com/2012/10/blog-post_16.html", "date_download": "2018-05-22T00:17:19Z", "digest": "sha1:4CVJZ4PM6IFAD52ZGD5D6AD4NDUUWUGK", "length": 38431, "nlines": 950, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: நவராத்திரி ஆரம்பித்தாச்சு", "raw_content": "கண்டது,கேட்டது,நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nகாராமணி சுண்டல் கூகிளார் உபயம்\nசோளிங்கபுரம் நரசிம்ஹனும்,அமிர்தவல்லித் தாயாரும்,சின்னமலை ஆஞ்சனேயரும்.புது வரவு.\nஆரத்தியும் தீபமும்,செட்டியார் தம்பதிகளும் அவரது கடையும்\nநாச்சியார் கோவில் கல்கருடன் புதிய வரவு\nஸ்ரீவில்லிபுத்தூர் அம்மாவின் ஆட்கி.மணவாளன்,தந்தை ,சேர்த்து வைத்த கருடாழ்வார். துளசி மாடம்.\nதஞ்சாவூரிலிருந்து ஸ்ரீமதி துளசி கோபாலன் கொண்டுவந்த பரிசு. நன்றிப்பா.\nகருடனுடன் வந்து ஆனையை ரட்சித்த எம்பெருமான் நாராயணன்,ஸ்ரீ ராமானுஜர்,ஸ்ரீமஹாபெரியவா, நம் பிள்ளையார்,குகப்படலம்,ஸ்ரீஸ்வாமி தேசிகன்,அனுமன் தோளில் ராமனும் லக்ஷ்மணனும்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nகொள்ளை அழகு அத்தனைப் பொம்மைகளும்.\nநான் கேட்டதை முதல் படமாகத் தந்திருப்பதற்கும் நன்றி:)\nரொம்ப அழகான கொலு வல்லி\nஎல்லாமும் சூப்பர் வல்லிம்மா ....ஆனா அந்த துளசிமாடம் கண்ணுலேயே நிக்குது போங்க . நவராத்திரியை வெச்சு ஒரு கதை எழுதலாமானு யோசிக்க வெச்சுட்டீங்க அம்மா. உங்க வீட்டு கொலுவுக்கு நேர்லயே வந்தாப்ல ஆய்டுச்சு...:)\nஉங்கள் வீட்டு நவராத்திரி கொலு அருமை வல்லியம்மா.\nஉங்க வீட்டு கொலு அழகு வல்லிம்மா. துளசிம்மா கொடுத்த பரிசு அழகோ அழகு.... இன்று உங்க வீட்டு கொலு பார்த்தாச்சு....\nஇப்போ தான் ரங்கநாச்சியாரின் புறப்பாடை பார்த்து விட்டு வந்தேன்.\nகண்கவரும் பொம்மைகள். காராமணி சுண்டல்\nவரணும் ராமலக்ஷ்மி.அதற்குப் பிறகு பொம்மைகளைச் சரியாக வைத்துவிட்டேன். பண்டிகைக் காலத்துக்கு இந்தப் பக்கம் வரக்கூடாதா.\nநன்றி தனபாலன். இனிய நந்நாள் வாழ்த்துகள்.\nஆமாம் துளசி. சட்டென்று கண்ணில் பட்டது. மாடவீதியில்.லபக்கென்று வாங்கிக் கொண்டேன்:)\nவரணும் ரஞ்சனி. உங்கள் வீட்டிலும் கொலு வைக்கும் வழக்கம் உண்டா.\nஉங்கள் பதிவுக்குத்தான் பதில் போட முடியாமல் போகிறது.இனிமேல் ப்ளஸ்ஸில் தான் பார்க்கவேண்டும்.\nநன்றி.புவன்.துளசி மாடம் காதி க்ராமத்யோக் பவன் கொலு கண்காட்சியில் வாங்கியதுமா.\nநேரிலியே கொலு பார்க்க வர்லாமே.நவராத்திரி அழைப்புகள் உங்களுக்கு இதன் மூலம் அனுப்புகிறேன்மா.\nநன்றிமா குமரன். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த நவராத்திரி தேவியரின் வாழ்த்துகள் வந்து சேரட்டும்.\nகொடுத்துவைத்தவர்கள் தான் ஸ்ரீரங்கத்தில் வசிப்பார்கள்.எல்லாத் தேவியருக்கும் பெரிய நாச்சியார் ரங்க நாச்சியார். அவள் கண் திருஷ்டி உங்கள் மேல் பட்டிருக்கிறது. சர்வமங்களுமும் உண்டாகட்டும்.\nவரணும் ஸ்ரீராம்.சாரி கூகிள் சுண்டலை வைத்து விட்டேன். இனி நிஜ சுண்டல்கள் படைக்கப் படும்.\nமுதல் நாள் அம்மா துர்காவுக்கு\nநான் இவண்ட் மேனேஜரான கதை...1\n1964 தோழி வீட்டுப் பிறந்தநாள் இ.மே-2\nஅன்பர்களுக்கு இனிய சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வாழ்த்த...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க...\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ராமன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் ���ார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 12 வருடங்களுக்கு முன் மனதில் ஓடும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagaallinone.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-05-22T00:26:20Z", "digest": "sha1:KMW23ZPYLPFNT7NTTD7RK5TFV6MG2DZO", "length": 12767, "nlines": 53, "source_domain": "nagaallinone.blogspot.com", "title": "ALL IN ONE: இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ரூபிணிகளாகமுப்பெரும் தேவியர்", "raw_content": "\nஇச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ரூபிணிகளாகமுப்பெரும் தேவியர்\nஅகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாம் ஆதி���ராசக்தியின் அற்புத அவதாரங்களில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ரூபிணிகளாக, காட்சி தரும் திருத்தலங்கள்தான். மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில்.\nபாண்டிய மன்னனின் உத்தரவுப்படி இச்சா சக்தியாகிய திருவுடை அம்மனை வடிவமைக்க தேர்ந்த கல் ஒன்றைச் சிற்பி, மலை உச்சியில் இருந்து எடுத்துக் கீழே கொண்டு வரும்பொழுது. பிடி நழுவி உருண்டு அந்த கல், மூன்று பாகங்கள் ஆனது. மனம் பதறிய சிற்பி தன் கைகளைத் துண்டித்துக் கொள்ளப் போனபொழுது, பராசக்தி தரிசனம் கொடுத்தருளினாள். “இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என மூவராக உருக் கொள்ளவே மூன்று பகுதிகளாக ஆனேன். மூவரின் உருவங்களையும் வடித்து, மூன்று கோயில்களிலும், நிறுவி விடுவாயாக’ என உத்தரவிட்டு மறைந்தாள். அப்படி காட்சி தந்த தினம் பௌர்ணமி ஆகும்.\nசென்னையைச் சுற்றிலும் “ஃ’ வடிவத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில்களை இணைக்க அரசர் காலத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. இன்றைக்கும் மேலூரில் இந்தச் சுரங்கப் பாதையைக் காணலாம்.\nதிருவுடை அம்மன் (மேலூர்): ஸ்ரீ திருமணங்கீஸ்வரருக்கு உடனுறை தேவியாக மேலூரில் காட்சி தரும் திருவுடையம்மன் முப்பெரும் தேவியரில் மூத்தவராக மகாசக்தியாக விளங்குகிறார்.\nதலவரலாறு: ஒரு காலகட்டத்தில் அடர்ந்த காடுகளுக்கும், முட்புதருக்கும் நடுவில், புற்று வடிவத்தில், சர்ப்பம் சூழ, சிவலிங்கம் சுயம்பு உருவாய் இருந்ததை, அந்த ஊர்ப் பெரியவர்கள் கண்டுபிடித்தனர். ஒரு பசு தினமும், இந்தப் புற்றின் மேல் பால் பொழிவதையும், நாகம் குடித்துச் செல்வதையும் பார்த்து, அந்தச் சுயம்பு லிங்கத்துக்கு திருமணங்கீஸ்வரர் எனப் பெயர் சூட்டி வழிபட்டு வந்தார்கள்.\nஸ்ரீதிருமணங்கீஸ்வரர் சுயம்புலிங்க வடிவில் ஐம்பொன் கவசம் அணிந்து கண்கவர் தோற்றத்தில் காட்சி தருகிறார். ஈஸ்வர சன்னதிக்கு எதிர் வட திசையில் தெற்கு நோக்கி ஸ்ரீதிருவுடையம்மன் அழகே உருவாக அமைதியாகக் காட்சி அளிக்கிறார். இந்தப் பகுதியில் எங்கு நோக்கினாலும், வேம்பும், பாம்பும் மிக அதிகமாகக் காணப்படுகிறது.\nஆடிப்பூரத்தன்று நடக்கும் 108 பால் குடங்கள் அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சி. பங்குனி உத்திரம் திருக்கல்யாணம், சிவராத்திரி - நவராத்திரி சிறப்பு பூஜைகள், கார்த்திகை சொக்கப்பனை ஏற்றுதல் என எந்நாளும் வைபவ��்தான். இந்த அம்மனுக்கு மஞ்சள் - குங்குமக் காப்பு, மலர் ஆடை அலங்காரம் செய்து வேண்டிக் கொண்டால் மங்களக் காரியங்கள் கைகூடுமாம்\nஸ்ரீவடிவுடை அம்மன் (திருவொற்றியூர்): ஞானசக்தியாக, வடிவுடை நாயகியைத் தொழுவோருக்கு அற்புதமான மணவாழ்க்கை அமையும். பௌர்ணமிகளில், அதுவும் வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாட்களில் பக்தர் கூட்டம் அலை மோதுவதால் நாள் முழுதும் நடை திறந்திருக்கிறது.\nஅகத்தியருக்குக் கல்யாண சுந்தரராய் ஸ்ரீ ஆதிபுரீஸ்வரரும் வடிவுடையம்மனும் திருமணக் கோலத்தில் காட்சி தருவது பரவசமான நிகழ்வு.\nஇங்கு வடிவுடை அம்மனுக்கு தங்கரத பவனி நடைபெறுவது அற்புதமான கொடுப்பினை. தினமும் திருவிழா போல் அம்மனுக்குப் புஷ்பாஞ்சலியும், மஞ்சள் - குங்குமக் காப்பும் நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.\nஸ்ரீ கொடியிடை அம்மன் ஸ்ரீ மாசிலாமணீயீஸ்வரர் (திருமுல்லைவாயல்): அம்பத்தூர் - ஆவடி இடையே வடதிரு முல்லைவாயல் என்னும் திருத்தலத்தில் இறைவன் மாசிலாமணீயீஸ்வரர் - இறைவி கொடியிடை நாயகி அருள்பாலிக்கின்றனர்.\nதொண்டைமாமன்னன் பைரவர் துணையுடன், தன்னை எதிர்த்துப் போர் புரிந்த குறும்பர்களை ஒடுக்க திருமுல்லைவாயல் வந்தான். அவர்களை எதிர்க்க இயலாமல் திரும்பும்பொழுது, தான் வந்த யானையின் கால்கள் முல்லைக் கொடிகளால் சுற்றிக் கொள்ள, வாளால் கொடிகளை வெட்டும்பொழுது உள்ளே இருந்த சிவலிங்கத்தை சேர்த்து வெட்டிவிட, தன்னை மாய்த்துக் கொள்ளப் போன மன்னனைத் தடுத்தாட்கொண்டார் இறைவன்.\nநந்தி தேவரை அரசனுக்குத் துணையாக அனுப்பி, குறும்பர்களை அழிக்க வைத்தான். அதற்கு வெற்றிக் காணிக்கையாகத் தெண்டைமான் கொண்டு வந்து வைத்த இரண்டு வெள்ளெருக்குத் தூண்களை இன்றும் கருவறையின் முன் காணலாம்.\nபகைவர்களை விரட்டத் திரும்பிய நந்தி பகவான் இன்றும் திரும்பிய கோலத்தில்தான் இருக்கிறார். வெட்டுப் பட்ட காரணத்தால் சிரசில் அபிஷேகம் கிடையாது. இறைவன் திருமேனி சந்தனக் காப்பு இடப்பட்டு இருக்கும்.\nஅசுவினி முதலான் 27 நட்சத்திரங்களும் செய்த பாவம் நீங்க கொடியிடை நாயகியை வணங்கி சாபம் நீங்கிய இடம். இந்திராணி இத்தலத்து அம்மனை வழிபட்டு இந்திரனை மீளப்பெற்ற தலம்.\nகேட்டாலே முக்தி தரும் இத்தலத்தில் சூரியன் முதலிய ஒன்பது கோள்களும் மக்களுக்கு இசைவாக வேண்டியதை அளிப்பதால், நவக���கிரகங்களுக்குத் தனி சன்னிதி கிடையாது. இறைவனும், இறைவியும் லிங்கத்தில் மறைந்து அருளிய நாள் வைகாசி மாதம், பௌர்ணமி, கடக ராசி, விசாக நன்னாள் ஆகும். ஆண்டுதோறும் இன்னாட்களில் பிரம்மோத்சவம் நடைபெறுகிறது.\nசிறப்பு: வெள்ளிக்கிழமை பௌர்ணமி இரண்டும் சேர்ந்து வரும் நாளில் மேலூரிலுள்ள திருவுடை அம்மனைக் காலையிலும் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனை உச்சியிலும், வட திருமுல்லைவாயிலிலுள்ள கொடியிடை அம்மனை மாலையிலும் விரதம் இருந்து வழிபட்டால், காசி - இராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும்.\nபித்ரு தோஷம்/ pithru dosha\nஇச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ரூபிணிகளாகமுப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2016/12/nfte.html", "date_download": "2018-05-22T00:19:51Z", "digest": "sha1:P2T7WZU25XL24JVT6NKTYN3UQYKYEEFG", "length": 8772, "nlines": 142, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nதூய்மை கொள்...தொண்டு செய்... தூய்மை கொள்ளுங்கள்....\nகாலம் கற்றுத்தரும்... கடிகாரத்தைப்பார்...ஓடுவது மு...\nகாய்வது பயிறு... காந்துவது வயிறு...எலி தின்னும் இழ...\nJTO அடிப்படைப் பயிற்சி விலக்கு JTO தேர்வில் வெற்ற...\nஓய்வூதியமும் 7வது ஊதியக்குழு முடிவுகளும் ஓய்வூத...\nகாத்திருக்கின்றன காலணிகள் அரியணையில் இடம் காலி... ...\nஅதிகாரிகள் சங்கங்களும்.. அங்கீகாரச் சலுகைகளும்... ...\nஊதிய திருத்தக்குழு BSNL ஊழியர்களுக்கான ஊதிய திருத...\nஓய்வூதிய உத்திரவுகளும்...ஓயாத குழப்பங்களும்.. ...\nநெகிழ்ச்சி தந்த நினைவேந்தல் அருமைத்தோழர் அய்யர் அ...\nஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இதயத்தில் சுத்தமான...\nபண மதிப்பிழப்பு எதிர்ப்பு போராட்டம் காரைக்குடியில...\nநெருப்பைப் பொசுக்கிய பகலவன் டிசம்பர் -24தந்தை பெர...\n7வது ஊதியக்குழு ஓய்வூதிய முடிவுகள் அமுலாக்கம் 01/...\nவஞ்சமில்லா... அய்யரை நெஞ்சம் மறப்பதில்லை...டிசம்ப...\nவாழ்த்துக்கள்... வண்ணதாசன்... இந்த ஆண்டிற்கான சாகி...\nமோதி மிதித்து விடு... முகத்தில் உமிழ்ந்துவிடு நாட...\nவிழாக்கால முன்பணம் 2017ம் ஆண்டிற்கான விழாக்கால ம...\nசெய்திகள்NFTE மத்திய செயற்குழு 2017 பிப்ரவரி 13 ம...\nஅடிப்படைப்பயிற்சியும்... அனாவசிய செலவுகளும் JTO ...\nEPF வட்டி குறைப்பு ஏறத்தாழ 17 கோடி தொழிலாளர்கள் ...\nபாங்குடன் நடந்த பாரதி விழா... தமிழ்நாடு கலை இலக...\nபற்றுதலைக் காட்டிய பத்து தலைகள் டிசம்பர் - 15... B...\nடிசம்பர் -17 - ஓய்வூதியர்கள் தினம் 17/12/1982இந்...\nகளை கட்டிய கல்லுக்கட்டி...வணிகர்கள் சங்கச்செயலரும்...\nமுழு வேலை நிறுத்தம் பூட்டப்பட்ட BSNL பொது மேலாளர் ...\nகூறு போடும் கொள்கை தடுப்போம்.... காட்டில்... மேட்ட...\nடிசம்பர் -15திட்டமிட்டபடி போராட்டம் நாளை 15/12/20...\nபேச்சுவார்த்தை டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தையொட்ட...\nபோராட்ட விளக்கக் கூட்டங்கள் BSNL நிறுவனத்தின் செல...\nஹே... ராம்...அறிவு ஜீவிகளின் பத்திரிக்கையான இந்து ...\nநெஞ்சம் நிறைந்த NFTCL மாவட்ட மாநாடு காரைக்குடி ...\nவேலை நிறுத்தம் FNTO பங்கேற்பு BSNL நிறுவனத்தின் ...\nநபிகள் நாயகம் உதய தினம் இவர்கள் சொர்க்கத்திற்கு ...\nடிசம்பர் - 11 - பாரதி விழாNFTCL - மாவட்ட மாநாடு\nNFTCL - மாவட்ட மாநாடு தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்...\nஅதிகாரிகள் சங்கத்தேர்தல் முடிவுகள் 07/12/2016 அன்...\nமிலாடி நபி - விடுமுறை மாற்றம் 12/12/2016 அன்று அற...\nவேலை நிறுத்த விளக்கக் கூட்டம்\nBSNLலில் அதிகாரிகள் சங்கத்தேர்தல் அமைதியாக நடந்து...\nஅதிகாரிகள் சங்கத்தேர்தல் இன்று 07/12/2016 நாடு ம...\nஇரங்கல் NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர் சிங் அ...\nஆளுமைக்கு... அஞ்சலி...தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா ...\nBSNL ஓய்வூதியத் திட்டம் பொதுத்துறைகளில் பணிபுரி...\nஇரும்புத்திரை இரும்புத்திரை சென்னை கிரீம்ஸ் சாலைய...\nமேலும் முன்னேறுவோம்... காரைக்குடி மாவட்டத்தில் ஊழி...\nவெற்றி பெறச்செய்வோம் வேலை நிறுத்தத்தை... BSNL நிற...\nடிசம்பர் 11 - காரைக்குடியில் திருவிழா... மகாகவி ப...\nபயணம் சிறக்க வாழ்த்துக்கள் புனித மெக்கா நகருக்கு உ...\nஎங்கே தேடுவேன்... எங்கே தேடுவேன்\nஅஞ்சலி இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தோழர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2016/01/rajini-murugan-review.html", "date_download": "2018-05-22T00:33:06Z", "digest": "sha1:QU6KTTLZ2ZNLVRWATNQLJIHHMXDKZO6K", "length": 14084, "nlines": 207, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : ரஜினி முருகன் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nசில பசங்க விழுந்து விழுந்து படிப்பாங்க ஆனா மார்க் வராது ஆனால் சிலர் சாதாரணமா படிப்பாங்க ஆனா செமையா மார்க் வரும். சிவா இதில் இரண்டாம் வகை. கஷ்டபட்டு உடம்பை குறைக்கவோ, ஏற்றவோ இல்லை, புதுசா எதையும் ட்ரை செய்யல ஆனாலும் படம் செம .\nலிங்குசாமி தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில் சிவா, சூரி, கீர்த்தி சுரேஷ் , ஜான சம்பந்தம் மற்றும��� பலர் நடிப்பில் பொங்கலுக்கு வந்த (போன வருடமே வரவேண்டிய ) படம்தான் ரஜினி முருகன்.\nதமிழ் சினிமா வழக்கப்படி ஊரை சுற்றும் ஹீரோ , சின்ன வயசில் இருந்தே இவதான் உனக்குன்னு சொல்லி வளர்க்கபட்ட ஹீரோயினை காதலிக்க , குடும்ப பிரச்சனையில் பிரிந்த காதல் மீண்டும் இணைந்ததா இடையே புதுசா முளைத்த வில்லனின் கதி என்ன என சிரிக்க சிரிக்க சொல்லிருக்கங்க.\nபடத்தின் முழுபலமே சிவாதான். ரஜினி விஜய்க்கு அடுத்து ஒரு ஹீரோ காமெடியில் கலக்குவது, குழுந்தைகளுக்கு பிடித்தாற்போல் இருப்பது சிவாதான். சூரியும் சிவாவும் பேசும் வசங்கள் பல இன்றைய இளம் வயதினர் பேசுவதுபோலவே இருப்பது சிறப்பு. நடனத்தில் சிம்புக்கும், விஜய்க்கும் போட்டியாக இருக்கிறார். சில காட்சிகளில் மட்டும் ஒரே மாதிரி அல்லது விஜய் மாதிரி எக்ஸ்பிரஷன் கொடுப்பது கடுப்பு.\nவித்தியாசமா எடுக்குறேன் பேர்வழினு யாருக்கும் புரியாதமாதிரி எடுப்பது, அழகான ஹிரோவை பிசாசு போல காட்டுவது , தெருபுல்லா பெயின்ட் அடிச்சு புரடீயுசர் வயிற்றில் அடிப்பது என எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் மக்களையும் , தயாரிப்பாளரையும், வாங்கி விற்றவரையும் சந்தோஷமா கொண்டாட வைத்த இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.\n* சிவா சூரி காம்பினேஷன்.\n* ஆச்சர்யமாக சூரி கத்தாம நடிச்சது\n* படம் முழுக்க சிரிக்கவச்சது\n* தண்ணி , தம் அடிக்காத ஹீரோ (தண்ணி போட்டு பாடுவது போல வரும் ஆனால் தண்ணி அடிக்கும் காட்சி இல்லை.)\n* ஹீரோயின் ஏனோ மனசில் ஒட்டவே இல்லை.\n* அடுத்து என்ன நடக்கும் என தெரியவைக்கும் திரைகதை\n* சப்ப காரனத்துக்கான நண்பர்கள் பிரிவது\nபொங்கலுக்கு குடும்பத்துடன் சிரித்துவிட்டு வர ஒரு நல்ல பேமலி என்டர்டைனர் இந்த ரஜினி முருகன்.\nLabels: தமிழ்க் சினிமா, ரஜினி முருகன், விமர்சனம்\nஅருமையான விமர்சனம். படம் மாதிரியே ரொம்ப சிம்பிளா இருக்கு.\nவிமர்சனத்தில் படத்தை பற்றிய விமர்சனத்தை விட விட வேறு யார் யாருக்கோ உள் குத்துகள் தான் அதிகம் விழுந்திருக்கு.\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nவெற்றி உன் கையில் : பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கா...\nகதகளி : சினிமா விமர்சனம்\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nANDROID போனில் தமிழில் எழுத சிறந்த அப்ளிகேஷன்கள்\nரூபாய் 208 மதிப்புள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் Smart...\nஎன்னை பற்றி தெரிய வ��ண்டுமா \nகவிதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது . அதுவும் காதலிக்கும் நபர்களுக்கு எப்படித்தான் கவிதை வரும் என தெரியாது . இதோ சில கவித...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nமன நிறைவு தரும் ரமலான் நோன்பு\nஇது ரமலான் மாதம். அரபு மாதக் கணக்கின்படி ஒன்பதாவது மாதம் இது. ரமலான் என்ற அரபுச் சொல்லுக்கு, கரித்தல், சுட்டெரித்தல், சாம்பலா...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\n\"இன்றைய அ (லட்சியம் ) நாளைய ஏ (மாற்றம் )\" என்பார்கள் அதுபோல , சில அலட்சியங்கள் சிலரின் தலைவ...\nசில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்\nகடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்ப...\nவாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்\nஇவை எளிய புதிர் தெரிந்தவர்கள் விடை சொல்லலாம் ... 1. என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால் அதில் ஒரு ...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2010/08/pit.html", "date_download": "2018-05-22T00:39:38Z", "digest": "sha1:ALFZNRCEUM6NNN2DO6IZPZ54NQNX2QXX", "length": 44848, "nlines": 653, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: பச்சை - ஆகஸ்ட் PiT போட்டிக்கு..", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nபச்சை - ஆகஸ்ட் PiT போட்டிக்கு..\nபெங்களூரில் மெட்ரோ திட்டத்துக்காக நாலாயிரத்துக்கும��� மேலான மரங்கள் வெட்டப்பட்டு விட்டதாக காற்று வாக்கில் செய்திகள் உலவினாலும் அரசு தரப்பு அதை மறுக்கிறது. முன் எப்போதையும் விடக் கொதிப்பாக அமைந்த இவ்வருடக் கோடை ‘நானே போதாதா ஆதரத்துக்கு’ என அச்சுறுத்திச் சென்று விட்டது. பெங்களூரின் வெதருக்காகவே முற்றுகையிட்ட பன்னாட்டு நிறுவனங்களால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க, ஜனத்தொகை பெருக, அதற்கேற்ற வகையில் சாலை விஸ்தரிப்புகளும் மேம்பாலங்களும் தற்போது மெட்ரோவும் தேவைப்பட கடைசியில் இழந்தது கார்டன் சிட்டி தன் அடையாளத்தை.\nகாட்டை அழித்து நாடாக்குவதும் வயலை அழித்து வீடாக்குவதும் தொடருகிற வேளையில் வந்திருக்கும் PiT தலைப்பு ‘பச்சை’. பசுமை. மனதுக்குக் குளுமை.\n\"படத்தில் பச்சை பிரதானமா இருக்கணும். அது மரமா இருக்கலாம், இலையா இருக்கலாம், உடையா இருக்கலாம், ப்ளாஸ்டிக் குடமா இருக்கலாம், பெயிண்ட் டப்பாவா இருக்கலாம், வாகனமா இருக்கலாம், இதுவா இருக்கலாம், அதுவா இருக்கலாம், கிளிப்பச்சையா இருக்கலாம், ஆலிவ் பச்சையா இருக்கலாம். மொத்தத்துல பச்சையா இருக்கணும்.\"\nஇப்படியாக PiT அறிவித்திருந்தாலும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு வெகுசிலரைத் தவிர மற்றவர் எல்லாம்..\n‘புல்லின் சிரிப்பு பச்சை நிறமே\nஇலையின் இளமை பச்சை நிறமே’\nஎனக் களத்தில் இறங்கி விட்டார்கள், பாருங்கள் இங்கே :)\n[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரிந்தால் Ctrl மற்றும் minus பொத்தான்களை உபயோகித்திடக் கேட்டுக் கொள்கிறேன்.]\nஅடர் பச்சைக் கானகத்தில் தனிப்பச்சையாய்..\n\"பாடித் திரிந்த பறவைகளே.. பழகிக் களித்த தோழர்களே..\nபறந்து செல்கின்றோம்.. நாம்.. பிரிந்து செல்கின்றோம்..\" என 82-ல் விடைபெற்ற இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளிக்கு சமீபத்திய நெல்லை விஸிட்டின் போது சென்றிருந்தேன். (அது பற்றியொரு பதிவு எழுத எண்ணம் உண்டு). சீருடை வண்ணமாகிய ‘பச்சை’ வெள்ளையைத் தன்னிலும் தாங்கி நிற்கறது பள்ளி அலுவலகம் இயங்கும் இந்தப் பிரதான கட்டிடம். நேர் மேலே சேப்பல்:\nசன்னல்களின் பச்சை டின்டட் கண்ணாடி வழியே பாய்ந்து பரவி நிற்கும் இந்தப் பசும் ஒளி சின்ன வயதிலிருந்து ரொம்பப் பிடிக்கும். அமைதியான சூழலை இன்னும் ஆழமாக்குகிறது அந்த ஒளியெனத் தோன்றும். அதற்காகவே அடிக்கடி செல்லுவேன் அப்போது. பள்ளியினுள் பல மாற்றங்களைக் கண்டாலும் இந்த சேப்பல் அன்று கண்டது போல அப்படியே இருப்பது கண்டு வந்தது ஒரு பரவசம்.\nமலர்களின் கானமும் மரங்களின் மயக்கமும்\nமார்கழி பஜனையில் சிலிர்த்து நிற்கும் நெட்டிலிங்கங்கள்\nஇப்படியொரு back yard அமைந்தால்..\nஇருந்த பச்சைகளில் சிலவற்றைத் தேற்றிப் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.\nஇருத்தலின் அடையாளமாக எதைக் கொடுக்கட்டும் என நேரமிருந்தால் சொல்லிச் செல்லுங்கள். முதல் மூன்றில் ஒன்று என்பது என் எண்ணமாக உள்ளது:)\nவழக்கம் போல புகைப் படங்கள் அருமை.\nஎதை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள் என்பதை இந்த முறை மீ த வாட்சிங்க் ஒன்லி :)\nஇரண்டாவது ... இருத்தல் என்பது இதுதான் ..\nஉங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...\nஉங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...\nவழக்கம் போல் படங்கள் அர்ர்ர்ருமை\nஎன்னிடம் ஒரு அருமையான பச்சை படம் ...பனித்துளிக்கு பதிலாக அம்மாவும் பெண்ணுமாக அமர்ந்திருப்பார்கள்[மும்பை தொங்கு தோட்டத்தில் எடுத்தது]\nஎடுத்தது நான்தான் என்றாலும் இருப்பது அவர்கள் அல்லவா....\nஅக்கா முதல் படம் மிக அருமை , கண்டிப்பாக நீங்கள் தான் ஜெயிப்பீர்கள் வாழ்த்துக்கள்\nமுதல் படத்துல கொக்கு தான் ப்ரதானமா இருக்கு.. :)\n அப்புறம் சபரி செம போஸ்\nகாமிரா கவிதைகள் கொள்ளை அழகு அக்கா.\nகடைசி.. பையன் கருத்தோட மனசுல நிக்கிறார்..\nநீண்ட நாட்களுக்கு பின் வருகிறேன்.... நீங்க நலமா\nபடங்கள் எல்லாமே நல்லாதான் இருக்கு\nமற்றபடி பச்சை வெகு சிலிர்ப்பு.\nஎன்னோட சாய்ஸ் வயலும் வாழ்வும்...\nவெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்\nரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களப் பார்ப்பதில் சந்தோஷம்.\nதிருவாரூரிலிருந்து சரவணன் August 14, 2010 at 8:30 PM\nபுகைப்படங்கள் ஒரே சாயலில் இருந்தாலும் நோய் நொடியில்லா வாழ்வுக்கு இந்த பச்சை எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு மரங்களைக் காக்க ஏதாவது செய்தால் நல்லது.\nஅடுத்தவர்களை சொல்கிறாயே...நீ என்ன செய்தாய் என்று பலர் கேட்கலாம். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மரத்தின் இலைகள் உதிர்வதால் அவற்றை சுத்தம் செய்வதே பெரிய வெளியாகி வருகிறது. ஆனால் நாங்க அந்த மரத்தை எதுவும் செய்யாமல் இருக்கிறோம். எங்களால் இப்போது முடிந்தது இதுதான்.\nவயலும் வாழ்வும் முதலிடம���. தனிப்பச்சை ரெண்டாவது..\nஅனைத்திலும் பசுமை அழகு அருமை இருந்தாலும் மூன்றாவதில் நம் வயல்களின் பசுமை கொள்ளை அழகு\nபசுமை என்ற தலைப்புக்காக, பள்ளிக்கூடத்தையெல்லாம் போடுறது ரொம்ப புதுசா இருக்கு :-)\nபுகைப்படங்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி .\n3ம் 4ம் என் தேர்வாக இருக்கும்\nபுகைபடங்கள் அனைத்துமே அருமை :-)\nஎப்படிப்பா இவ்வளவு அழகா படம் எடுக்கிறீங்க ஒவ்வொரு படமும் மயங்க வைக்குது.\nகான்வெண்ட் பத்தி கண்டிப்பா எழுதணும்\nவழக்கம் போல புகைப் படங்கள் அருமை.\n//வழக்கம் போல புகைப் படங்கள் அருமை.//\nஎடுத்த படங்களை பகிர்ந்திட கிடைத்த வாய்ப்பு. விடலாமா:)\n//எதை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள் என்பதை இந்த முறை மீ த வாட்சிங்க் ஒன்லி :)//\n//இரண்டாவது ... இருத்தல் என்பது இதுதான் ..//\n//உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...//\nஉங்கள் பதிவைப் பார்த்தேன். எப்போதும் படங்களுக்கு தலைப்பு கொடுத்து விடுவதால் நான் இம்முறையைப் பற்றி யோசிக்கவில்லை. நல்ல யோசனை. அடுத்தமுறை நடைமுறைப் படுத்துகிறேன். முதல் வருகைக்கும் என் நன்றிகள்.\n//வழக்கம் போல் படங்கள் அர்ர்ர்ருமை//\n//என்னிடம் ஒரு அருமையான பச்சை படம் ...பனித்துளிக்கு பதிலாக அம்மாவும் பெண்ணுமாக அமர்ந்திருப்பார்கள்[மும்பை தொங்கு தோட்டத்தில் எடுத்தது]\nஎடுத்தது நான்தான் என்றாலும் இருப்பது அவர்கள் அல்லவா....//\nஅனுமதி கிடைத்தால் பகிர்ந்திடுங்கள். காத்திருக்கிறோம்.\n//அக்கா முதல் படம் மிக அருமை , கண்டிப்பாக நீங்கள் தான் ஜெயிப்பீர்கள் வாழ்த்துக்கள்//\nநன்றி சசிகுமார். பங்களிப்புடன் நம் கடமை முடிந்தது:)\n//முதல் படத்துல கொக்கு தான் ப்ரதானமா இருக்கு.. :)//\n அப்புறம் சபரி செம போஸ்\n//காமிரா கவிதைகள் கொள்ளை அழகு அக்கா.\nகடைசி.. பையன் கருத்தோட மனசுல நிக்கிறார்..//\nநாலாவது உங்களைப் போலவே இன்னும் சிலருக்கும் பிடித்துள்ளது. கோணம் மிக நேர்த்தியாக இல்லாவிட்டாலும் பச்சை என்னவோ பசேல் பசேல். நன்றி அம்பிகா.\nநீண்ட நாட்களுக்கு பின் வருகிறேன்.... நீங்க நலமா\nபடங்கள் எல்லாமே நல்லாதான் இருக்கு\nமற்றபடி பச்சை வெகு சிலிர்ப்பு.//\nவரிசைப் படுத்தியமைக்கு நன்றி கருணாகரசு. சில நாட்கள் நானும் வலைப்பக்கம் வரவில்லை:)\n//என்னோட சாய்ஸ் வயலும் வாழ்வும்...\nவெற்றி பெற வாழ்த்துக்க���் மேடம்\nசோலைவனம் எனக்கும் பிடித்த ஒன்று. நன்றி வசந்த்.\nநன்றி மெர்வின். இனிதான் முடிவு எடுக்க வேண்டுமென்றாலும்\nநீங்கள் சொன்னவாறே செய்து தயாராக வைத்திருக்கிறேன், களத்தில் குதிக்க:)\nரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களப் பார்ப்பதில் சந்தோஷம்.//\n உங்கள் வருகை எனக்கும் மகிழ்ச்சி:)\n//புகைப்படங்கள் ஒரே சாயலில் இருந்தாலும் நோய் நொடியில்லா வாழ்வுக்கு இந்த பச்சை எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு மரங்களைக் காக்க ஏதாவது செய்தால் நல்லது.//\n//அடுத்தவர்களை சொல்கிறாயே...நீ என்ன செய்தாய் என்று பலர் கேட்கலாம். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மரத்தின் இலைகள் உதிர்வதால் அவற்றை சுத்தம் செய்வதே பெரிய வெளியாகி வருகிறது. ஆனால் நாங்க அந்த மரத்தை எதுவும் செய்யாமல் இருக்கிறோம். எங்களால் இப்போது முடிந்தது இதுதான்.//\nஇப்படியான எண்ணங்கள் எல்லோருக்கும் இருந்தாலே போதுமே. நன்றி சரவணன்.\n//வயலும் வாழ்வும் முதலிடம். தனிப்பச்சை ரெண்டாவது..\nகவனத்தில் கொள்கிறேன் உங்கள் கருத்தை. நன்றி அமைதிச்சாரல்.\n//அனைத்திலும் பசுமை அழகு அருமை இருந்தாலும் மூன்றாவதில் நம் வயல்களின் பசுமை கொள்ளை அழகு இருந்தாலும் மூன்றாவதில் நம் வயல்களின் பசுமை கொள்ளை அழகு\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் மனோ சாமிநாதன்.\n//பசுமை என்ற தலைப்புக்காக, பள்ளிக்கூடத்தையெல்லாம் போடுறது ரொம்ப புதுசா இருக்கு :-)//\nஇருப்பதிலேயே அதுதான் வித்தியாசமாய் இருக்கு, அதைக் கொடுங்களேன் போட்டிக்கு என நண்பர் ஒருவர் மடல் அனுப்பியிருந்தார் என்றால் பாருங்களேன்:)\nபச்சை இலைகளால் தோரணம் அமைந்த படம். நன்றி புபட்டியன்.\n//புகைப்படங்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி. //\n3ம் 4ம் என் தேர்வாக இருக்கும்//\n//புகைபடங்கள் அனைத்துமே அருமை :-)//\n//எப்படிப்பா இவ்வளவு அழகா படம் எடுக்கிறீங்க ஒவ்வொரு படமும் மயங்க வைக்குது.\nகான்வெண்ட் பத்தி கண்டிப்பா எழுதணும்\nகான்வெண்ட் பற்றி நிச்சயம் எழுதுகிறேன். முழு ஸ்கூலையும் படம் எடுத்திருக்கிறேன். ஒரு பிகாஸா ஆல்பமாக்கிட எண்ணம்.\n//வழக்கம் போல புகைப் படங்கள் அருமை.//\nதமிழ்மணத்தில் வாக்களித்த 11 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 28 பேருக்கும் என் நன்றிகள்.\nஎட்டாவது எனக்குப்பிடித்தது. (வழிபாட்டு அறையில் இருக்கும் ஜீஸஸ் படம்) நான் இரு��்கிறேன் என்று சொல்லாமல் சொல்வது போல்........\nஎல்லாப் படங்களும் நல்லா இருக்கு ராமலக்ஷ்மி.\nநம் வாழ்வுக்கு ஆதாரம் வயல் தானே அதற்கு தான் என் ஓட்டு.\nபச்சிளம் பாலகன் சபரியும் தன் தலைமுறை தாண்டி வருமா இந்த பசுஞ்சோலை என சிந்திக்கிறனோ\nஅக்கா, உங்கள் படங்களை பார்த்துக் கொண்டு வரும் போது, பள்ளி chapel பார்த்து விட்டு, கண்களில் நீர்.... இனம் புரியா சந்தோஷம்.... ரொம்ப நன்றி, அக்கா... விரைவில், நீங்கள் எழுதும் குறிப்பு குறித்து படிக்க ஆவல்.\nபச்சையா சொல்லணுமின்னா...ரெண்டாவது படம்தான் பச்சையாயிருக்கு.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\n‘வின்டேஜ் பெங்களூர்’ ஓவியங்களும்.. சில நினைவலைகளும்..\nமலரோடு மலராக..-பெங்களூரு லால்பாக்கில்.. - ( Bangal...\nமேகங்களுக்குப் பின்னால்.. - உயிரோசையில்..\nபச்சை - ஆகஸ்ட் PiT போட்டிக்கு..\nஒரு நதியின் பயணம் - வடக்கு வாசல் கவிதை\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபா��ளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (30)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2013/09/2013-6.html", "date_download": "2018-05-22T00:39:51Z", "digest": "sha1:SHLJYMWN6EYMEHFTJRPNQ3J4HVJKLMQE", "length": 26859, "nlines": 445, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: வார்த்தைகளற்றக் கவிதைகளும் வடித்த பிரம்மாக்களும் - பெங்களூர் சித்திரச் சந்தை 2013 (பாகம் 6)", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nவார்த்தைகளற்றக் கவிதைகளும் வடித்த பிரம்மாக்களும் - பெங்களூர் சித்திரச் சந்தை 2013 (பாகம் 6)\n\"வார்த்தைகளால் சொல்ல முடியுமாயிருந்தால் நான் ஓவியம் தீட்ட வேண்டிய அவசியமே இல்லை” என்றவர் அமெரிக்க ஓவியர் எட்வர்ட் ஹாப்பர். “படம் என்பது வார்த்தைகளற்ற கவிதை” எனக் கொண்டாடியவர் ரோமானியக் கவிஞர் ஹொராஸ். மறுக்க முடியுமா வாருங்கள், அப்படியான கவிதைகள் சிலவற்றோடு அவற்றைப் படைத்தவர்களையும் பார்க்கலாம்:\nசந்தையிலிருந்து கருக்கலில் வீடு திரும்பும் காட்சி.\nபடங்கள் 1,2-ல் சக்கரங்கள் கிளப்பும் புழுதியை அருமையாக வரைந்திருக்கிறார்.\n# கையெழுத்திலிருந்து அவர் பெயரை உங்களால் ஊகிக்க முடிந்தால் உதவுங்கள்:)\nசென்ற பாகத்தில் பகிர்ந்திருந்த இவ்விரண்டு கணபதியரைப் படைத்த ஓவியர்...\nவித்தியாசமான ஓவியங்கள் எனப் பத்திரிகைகளின் பாராட்டுகளைத் தட்டிச் சென்றவை:\nகருப்பு வெள்ளையில் (+செலக்டிவ் கலரிங்) செய்து முன்னர் பகிர்ந்த படம், வண்ணத்தில்...\nபெரும்பாலான ஓவியர்கள் சொல்லி வைத்த மாதிரி வருவோர் போவோரை ஏறிட்டும் பாராமல் இவர��� போலவே அமர்ந்திருந்தார்கள். நூறு இருநூறு பேர், அட ஆயிரம் இரண்டாயிரம் பேர் என்றால் கூட பரவாயில்லை. ஒரே நாளில் இலட்சத்துக்கு மேலான பார்வையாளர்கள். ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லி முடியுமா\nஆனாலும் ஒரு சிலர் கலகலப்பாகப் பேசியபடி, கேமராக்களுக்கு புன்னகைத்தபடி இருந்தார்கள்.\nதிருநெல்வேலி மக்களால் ‘நெல்லை ரவிவர்மா’ என அன்புடன் அழைக்கப்படும் ஓவியர் மாரியப்பன், தன் மகளை மாடலாக வைத்துத் தீட்டிய ஓவியத்துடன்..\nஓவியத்தை வண்ணத்தில் பாகம் மூன்றில் காணலாம்.\nமீன்களை நீந்த விட்டுக் காட்சியலைகளை எழுப்பிப் பாகம் இரண்டில் பிரமிக்க வைத்த இளைஞர் K.குபேரன்.\nஇவரைப் பற்றி இணையத்தில் தேடியதில் கிடைத்த சிறுகுறிப்பு, இவ்வருடக் கண்காட்சியைப் பற்றி ஒருவரது பகிர்விலிருந்து...\n*முழுப்பெயர் குபேந்திரன் குபேரன். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனித்துவம் வாய்ந்த உயிரினங்களாக மீன்களைக் கருதுவாகச் சொல்லும் இவரது ஊர் புதுவை. சிறந்த மணல் சிற்பியும் என்பது கூடுதல் தகவல்.\nஇவரைப் பேட்டி காணும் ஆவல் ஏற்பட புதுவையைச் சேர்ந்த ஃப்ளிக்கர் நண்பர் நித்தியானந்தின் உதவியை நாடினேன். ஒரு மணி நேரத்தில் அவருடைய நண்பர்கள் மூலமாக அங்கிருக்கும் ஆர்ட் கேலரிகளில் விசாரித்ததில், ஒரு கலைக்கூடத்துக்கு அடிக்கடி வருவார் எனவும், தற்போது பெங்களூரில் படித்துக் கொண்டிருப்பதாகவும், அடுத்த விடுமுறைக்கு அங்கு வருகையில் தகவல் அளிப்பதாகச் சொன்னதாகவும் தெரிவித்தார். பேட்டி கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்:)\nஎண்ணற்ற நவீன ஓவியங்களின் மூலமாகத் தன் எண்ணங்களைப் பிரதிபலித்த ஓவியர் கணேஷ் பேச இயலாத மாற்றுத் திறனாளி என்பதை அங்கிருந்த சிலநிமிடங்களில், தனது நண்பருடனான அவரது சம்பாஷணை மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.\nபொதுவாக நவீன ஓவியங்கள் பார்ப்பவர்களின் புரிதலுக்கே விடப்படும் என்பதே எனது புரிதல்.\nஇவர் ஒவ்வொரு படத்துக்குமான தலைப்பையும், ஸ்டாலின் மேல் தன் பெயரையும் எழுதி வைத்திருந்தது ஏனென்று பிறகே புரிந்தது.\nஆசிரியை பாடம் நடத்த தோளின் வழியாக எட்டிப் பார்ப்பது கிளி போல் இல்லை வலது கை அருகே இன்னொரு பறவை, கைகளைக் கட்டி நிற்கும் மாணவி, மண்பானை மேல் கவிழ்த்தி வைக்கப்பட்ட டம்ளர், இன்னும் என்னென்ன தெரிகின்றன..\nகுறுக்கு நெடுக்கான கோட��களுக்குள் அழுத்தமான வர்ணங்களைப் பரப்பி புதியதொரு உலகைப் படைத்திருப்பதோடு வாழ்வின் மீதான தன் நம்பிக்கையையும் காட்டியிருக்கும் சாதனை மனிதரை வாழ்த்துவோம்.\nபெங்களூர் சித்திரச் சந்தை 2013 - பத்தாவது பதிப்பு (பாகம் 1)\nமீன்கள் நீந்தும் ஓவியங்கள் (பாகம் 2)\nகாஃபி பெயின்டிங் - “ஓம்” விநாயகர் - (பாகம் 3)\nகாவியமா.. ஓவியமா.. - நெல்லை மாரியப்பன் தூரிகை செய்கிற மாயம் - (பாகம் 4)\nLabels: அனுபவம், கட்டுரை/நிகழ்வுகள், சித்திரம் பேசுதடி, பெங்களூர், பேசும் படங்கள்\nஅழகான காட்சிகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nமிக அருமை ராமலெக்ஷ்மி :)\nஅத்தனையுமே அருமையான ஓவியங்கள். அதைப் புகைப்படமாக எடுத்து எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.\nபடங்களைப் பற்றிய சிறப்பான பகிர்வு. நெல்லை ரவிவர்மா ஓவியம் அழகு.\nபேசாத ஓவியர்... பேசும் படங்கள்...\nபடங்கள் அனைத்தும் அருமை அக்கா...\nநெல்லை ரவி வர்மா தன் மகளை மாடலாக வைத்து வரைந்த படம் அழகு.\nபகிர்ந்த படங்கள் எல்லாம் மிக அழகு.\nமுதல் மூன்று படங்கள் மிக அருமை.\nமிகச்சிறப்பான ஓவியங்கள். நவீன ஓவியங்கள் புரிய சற்று சிரமமாயிருக்கும் என்பார்கள். ஆனால் இங்கே நவீன ஓவியங்கள் எவ்வளவு அழகாய் நம்மை உள்ளே ஈர்த்துக்கொண்டு விதவிதமான எண்ணங்களை உருவாக்குகின்றன. அற்புதமான பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.\nமிக்க நன்றி vgk sir.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\n‘வின்டேஜ் பெங்களூர்’ ஓவியங்களும்.. சில நினைவலைகளும்..\nதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவு விழா - இ...\nவார்த்தைகளற்றக் கவிதைகளும் வடித்த பிரம்மாக்களும் -...\nபுலி வருது.. புலி வருது..\nவலி - நவீன விருட்சத்தில்..\nநடனம், நாட்டியம், நாட்டுப்புற ஆடற் கலைகள்\nபெயரற்றவன் - ரிச்சர்ட் ரைட் ஆங்கிலக் கவித்துளிகள்\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (30)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-22T00:01:28Z", "digest": "sha1:YAT7TDYIDVLO2QIR55JGTDYBQKDXU7FG", "length": 9618, "nlines": 127, "source_domain": "www.tamilhindu.com", "title": "செங்கோட்டையன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ செங்கோட்டையன் ’\nசின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…\nஅதிமுகவின் தலைமைப் பொறுப்பு இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. சசிகலா பொதுசெயலாளர் ஆவாரா முதல்வர் பதவியையும் கைப்பற்றுவாரா எல்லாம் காலத்தின் கரங்களில் இருக்கிறது. எது நடந்தாலும், அது தமிழகத்தின் அரசியலில் அழிக்க முடியாத கற���யாகவே இருக்கும். காமராஜரும், ராஜாஜியும், சத்தியமூர்த்தியும், முத்துராமலிங்கத் தேவரும், திரு.வி.க.வும், பாரதியும், வ.உ.சி.யும், தன்னலமின்றி அரசியல் நடத்திய மண்ணில், சுயநலத்துக்காக அதிமுகவினர் எந்த அரசியல் பின்புலமும் அற்ற ஒருவரிடம் கையேந்துவதே நமது தர வீழ்ச்சியின் அடையாளம். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (86)\nஇந்து மத விளக்கங்கள் (231)\nபாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்\nஎழுமின் விழிமின் – 22\nசுதேசி: புதிய தமிழ் வார இதழ்\nசமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 1\nதிருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா\nபிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்\nவன்முறையே வரலாறாய்… – 19\nவன்முறையே வரலாறாய்… – 20\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nஸ்ரீதரன்: என் எழுத்துலக குருவாகிய திரு ல ச ரா அவர்களைப்பற்றிய இதுபோன்ற…\nஅ.அன்புராஜ்: BSV கருத்துக்கள் ஏதும் பதிவு செய்ய வில்லையே ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sv-shekher-open-challenge-chennai-police-about-his-arrest-319634.html", "date_download": "2018-05-22T00:14:55Z", "digest": "sha1:F37XSKJ7UB7HJVJUHBSVTJPNLFB6NZG2", "length": 10378, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "தைரியம் இருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும்: எஸ்.வி சேகர் சவால் | SV Shekher Open challenge to Chennai Police about his Arrest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» தைரியம் இருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும்: எஸ்.வி சேகர் சவால்\nதைரியம் இருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும்: எஸ்.வி சேகர் சவால்\nதலைமைச் செயலாளரின் உறவினர் என்பதாலேயே எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை இல்லை: பத்திரிகையாளர்கள் கண்டனம்\nஎஸ��.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமன்னிக்க முடியாத குற்றம்.. எஸ்.வி சேகர் மீது கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை.. தமிழிசை அதிரடி\nதமிழக காவல்துறைக்கு சவால் விடும் எஸ்.வி.சேகர்- வீடியோ\nசென்னை : தைரியம் இருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும். நான் சென்னையில் தான் இருக்கிறேன் என்று பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் தேடப்பட்டு வரும் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக பாஜகவைச் சேர்ந்தவரும், இயக்குநருமான எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு எஸ்.வி சேகர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஎஸ்.வி சேகர் காவல்துறையால் தேடப்பட்டு வரும் நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்னை தி.நகரில் நடந்த விழா ஒன்றில் எஸ்.வி சேகர் கலந்து கொண்டதாகவும், அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும் அவர் சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய எஸ்.வி சேகர், தான் எங்கும் ஓடிச்சென்று ஒளியவில்லை என்றும், துணிவிருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nபாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலும், தமிழக அரசின் தலைமை செயலாளர் பதவியில் தனது உறவினர் இருப்பதன் பின்னணியையும் பயன்படுத்தி எஸ்.வி சேகர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து வருவதாக பத்திரிகையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nsv sekar issue journalists media plea police bail எஸ் வி சேகர் மனு முன் ஜாமீன் சென்னை போலீஸ் சவால் தைரியம் கைது கண்டனம்\n நீ இப்போ எங்க இருக்கே.. ராஜேஷ்குமாரின் ஃபைவ் ஸ்டார் துரோகம் - (17)\nஸ்டாலின் கனவு உலகில் சஞ்சரிக்கிறார்.. அறிவாலயத்தை தலைமைச் செயலகமாக நினைத்துள்ளார்.. விளாசிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/15122417/1163180/thiruparankundram-murugan-temple-vasantha-urchavam.vpf", "date_download": "2018-05-22T00:12:31Z", "digest": "sha1:VPG5AI6OWE6SI2WBJXBHP6VPQAX5MUPX", "length": 12934, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பரங்குன்றம் கோவிலில் வசந்த உற்சவம் 19-ந்தேதி தொடங்குகிறது || thiruparankundram murugan temple vasantha urchavam on 19th", "raw_content": "\nசென்னை 22-05-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பரங்குன்றம் கோவிலில் வசந்த உற்சவம் 19-ந்தேதி தொடங்குகிறது\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடனா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 19-ந்தேதி வசந்த உற்சவம் தொடங்குகிறது.\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடனா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 19-ந்தேதி வசந்த உற்சவம் தொடங்குகிறது.\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடனா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வசந்த உற்சவ விழா 9 நாட்கள் விசேஷமாக நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டிற்கான வசந்த உற்சவ விழா வருகிற 19-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை விமரிசையாக நடக்கிறது.\nஇதையொட்டி அக்கினி நட்சத்திர நாட்களில் வீசும் அனல் காற்று வெப்பம் தணியும் விதமாக கோவிலுக்குள் உள்ள வசந்த மண்டபத்தில் தண்ணீர் நிரப்பட்டு குளிர்ச்சி ஏற்படுத்தப்படும்\nஇந்தநிலையில் திருவிழாவையொட்டி 9 நாட்களும் தினமும் மாலை 6.30 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அங்கு தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கின்றன.\nவசந்த உற்சவ திருவிழாவில் தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகை அணிகலன்களால் ஆன விஷேசமான மகா அலங்காரமும், மல்லிகைப் பூக்கள் மகத்தான அலங்காரமும் செய்யப்படுகிறது. இந்த அலங்காரங்கள் பார்ப்பவரை பக்தி பரவசப்படுத்தி, மெய்சிலிர்க்க வைப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமகாராஷ்ட்ரா: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்\nதூத்துக்குடி தெற்கு காவல்நிலையம், சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை உத்தரவு: ஆட்சியர்\nவன அதிகாரிகள் 8 பேரை இடமாற்றம் செய்து அரசின் முதன்மைச் செயலாளர் உத்தரவு\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ��ய்வு மையம்\nரஷியாவின் சோச்சி நகரை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nநீதிபதி லோயா மரணம் தொடர்பாக மறு விசாரணை கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்\nகோவை: மேட்டுப்பாளையம் அருகே கார் மரத்தில் மோதி இருவர் பலி\nஆத்ம ஞானம் அருளும் லலிதா சகஸ்ரநாமம்\nலலிதா சகஸ்ரநாமம் பிறந்த வரலாறு ஒரு பார்வை\nதிருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் தங்க வேலுக்கு புனித நீரால் அபிஷேகம்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nமணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல்காவடி\nகாவிரி விவகாரத்தில் ரஜினிகாந்துக்கு குமாரசாமி காரசார பதில்\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிப்போம் - திருச்சியில் குமாரசாமி பேட்டி\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nஐபிஎல் கிரிக்கெட் - மும்பை இந்தியன்சை வெளியேற்றியது டெல்லி டேர்டெவில்ஸ்\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை\nவிரும்பத்தகாத சாதனைப் படைத்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா\nகுமாரசாமி மந்திரிசபை ரெடி - மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பதவி\nபுனே மைதான பாரமரிப்பாளர்களுக்கு இன்ப பரிசு அளித்த எம்எஸ் டோனி\nமும்பை தகுதி பெறாததால் பிரீத்திஜிந்தா மகிழ்ச்சி- வைரலாகும் வீடியோ\nபல் ஆராய்ச்சி மூலம் முடிவுக்கு வந்த ஹிட்லர் மரண சர்ச்சை - தற்கொலை செய்தது உறுதியானது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E2%80%9C%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D.4409/", "date_download": "2018-05-22T00:18:11Z", "digest": "sha1:EU7QMRIRETHITIQ5EMLQSKLYTJG7HTLP", "length": 14896, "nlines": 330, "source_domain": "www.penmai.com", "title": "“இதுவே இல்லறம் இன்பம்” | Penmai Community Forum", "raw_content": "\nஒரு முறை கபீர்தாசரிடம் அவருடைய பக்தர் அறிவுரை கேட்க வந்திருந்தார். அவர் தயங்கித் தயங்கி கபீர்தாசரிடம், “எனக்கு இல்லற வாழ்க்கை இன்பமாக இல்லை என்னுடைய மனைவியும் நானும் இன்பமாக குடும்பம் நடத்தவில்லை என்னுடைய மனைவியும் நானும் இன்பமாக குடும்பம் நடத்தவில்லை எப்பொழுதும் சண்டைதான் நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை எதிர்த்துப் பேசறா… எரிஞ்சு வ��ழறா… கோபப்படறா… எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார்”.\nகபீர்தாசர் பார்த்தார். “சரி இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள்”, யோசனை செய்து பதில் சொல்கிறேன்”, யோசனை செய்து பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஒரு பெரிய நூல் கண்டை எடுத்து கொண்டுவந்து வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் உட்கார்ந்தார். அந்த பெரிய நூல்கண்டு சிக்கலாயிருந்தது. அதனாலே கபீர்தாசர் அதில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்தெடுத்தார். நல்ல வெளிச்சமாகத்தான் இருந்தது. மனைவியிடம் விளக்கை எடுத்துக் கொண்டுவா என்றார். அந்த அம்மாவும் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டுவந்து அவர் பக்கத்திலே வைத்துவிட்டு உள்ளே போய்விட்டார்கள். “இவ்வளவு வெளிச்சத்தில் விளக்கு எதற்கு என்று எதுவும் கேட்கவில்லை”.\nசிறிது நேரம் கழித்து அந்த அம்மா இரண்டு டம்ளர் பாலைக் கொண்டுவந்து அவர்கள் முன்னால் வைத்தார்கள். இரண்டு பேரும் அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்கள். வந்திருந்தவரின் முகம் சுருங்க ஆரம்பித்தது… பாலை அவரால் குடிக்க முடியவில்லை. ஏனெனில், அந்த அம்மா பாலில் சர்க்கரைக்குப் பதிலாக, உப்பைப் போட்டு இருந்தார்கள். வந்தவர், சரின்னு கபீர்தாசர் முகத்தைக் கவனித்தார். அவர் முகத்திலே எந்த வித்தியாசமும் இல்லை. அவர் அதை அப்படியே குடித்துவிட்டார். அந்த அம்மா, “பாலுக்குச் சர்க்கரை போதுமா” என்று கேட்கிறார்கள்\nஇதையெல்லாம் பார்த்துக் கொண்டு எதிரில் இருந்தவர், “இன்னும் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லையே” என்று கபீர்தாசரைப் பார்த்து விளவினார். அதற்கு கபீர்தாசர், “நான் இப்பொழுது என் மனைவிக்கு என்ன பதில் சொன்னனோ அதுதான் உங்கள் கேள்விக்கும் பதில் என்றார்”. யஜீர் வேதம் என்ன சொல்கிறது தெரியுமா” என்று கபீர்தாசரைப் பார்த்து விளவினார். அதற்கு கபீர்தாசர், “நான் இப்பொழுது என் மனைவிக்கு என்ன பதில் சொன்னனோ அதுதான் உங்கள் கேள்விக்கும் பதில் என்றார்”. யஜீர் வேதம் என்ன சொல்கிறது தெரியுமா “எந்தக் குடும்பத்திலே கணவனும் மனைவியும் ஒருத்தர் குற்றத்தை இன்னொருத்தர் பார்க்காமல் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் பூலோக கைலாசம்” என்றார்.\nஇதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கபீர் வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டு விளக்கை கேட���டபோது, அவர் மனைவி ஏதும் கேட்காமல் விளக்கை கொண்டு வந்து வைத்தார். கபீரின் மனைவி பாலில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பை போட்டிருந்த போது, கபீர் ஏதும் கூறாமல் அதைக் குடித்தார். இதுவே இல்லற இன்பம்.\nகபிலர்… நானும் என் மனைவியும் குடும்பத்திலே ஒருவரை ஒருவர் ரொம்ப“விட்டுக் கொடுத்து” நடந்து கொள்வோம். அதனால் எங்களுக்குள் மனஸ்தாபம் வருவதே இல்லை.\nந்தக் குடும்பத்திலே கணவனும் மனைவியும் ஒருத்தர் குற்றத்தை இன்னொருத்தர் பார்க்காமல் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் பூலோக கைலாசம்” என்றார்.\nஇல்லறம் சிறக்கச் செய்யும் பள்ளியறை பெரு& Festivals & Traditions 2 Jul 21, 2016\nஇல்லறம் இனிக்க பெண்கள் கடைபிடிக்க வேண்ட& Married Life 2 May 29, 2016\nஇல்லறம் சிறக்கச் செய்யும் பள்ளியறை பெரு&\nஇல்லறம் இனிக்க பெண்கள் கடைபிடிக்க வேண்ட&\nFor Happy Married Life - உங்கள் இல்லறம் நல்லறமாக\nFor a Healthy Married life -உங்கள் இல்லறம் நல்லறமாக இதை படிங்க\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26213", "date_download": "2018-05-22T00:27:27Z", "digest": "sha1:PNLK4GWC6K7RETB4OAGXW44RKXQDJUMJ", "length": 22826, "nlines": 142, "source_domain": "kisukisu.lk", "title": "» இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற….", "raw_content": "\nஇந்த இரண்டையும் ஒன்னா கலந்து குடிச்சா தொப்பை காணாம போயிடும்\n10 நிமிஷம் – ஐஸ் தெரபியை செஞ்சு பாருங்க…\nஇரவில் வறட்டு இருமல் அடிக்கடி வருதா\nஉடற்பயிற்சி செய்த பின் குடிக்கக்கூடாத பானங்கள்\nவெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…\n← Previous Story 10 பழக்கவழக்கங்கள் உங்களை இளமையாக வைக்கும்…\nNext Story → உடற்பயிற்சி செய்த பின் குடிக்கக்கூடாத பானங்கள்\nஇரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற….\nஉங்களது தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் நேரடி விளைவைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான உணவுடன், உடற்பயிற்சியும் நல்ல தூக்கத்திற்கு இன்றியமையாதது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு நாளும் 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்வது என்பது அவசியமாகும்.\nஒருவேளை உங்களால் ஆழமான தூக்கத்தை மேற்கொள்ள முடியவில்லையா அல்லது இரவில் தூங்கும் போது அடிக்கடி விழிப்பு ஏற்படுகிறதா, அப்படியானால் உங்கள் பழக்கவழக்கத்த���ல் ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தம். ஒருவரால் சரியாக தூங்க முடியாமல் போனால், அதனால் மனம் மற்றும் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் போனால், அதனால் பக்கவாதம், ஆஸ்துமா, பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம், உட்காயங்கள், உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்றவை வரும் அபாயம் அதிகம் இருக்கும். தூக்கம் மனநிலையை எப்படி பாதிக்கும் என்று கேட்கிறீர்களா ஒருவர் நல்ல தூக்கத்தை மேற்கொள்ளாமல் போனால், அதனால் மன இறுக்கம், பதற்றம், குழப்பம் மற்றும் விரக்தி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nஅதோடு மோசமான தூக்கம் பல விபத்துக்களையும் உண்டாக்கும் மற்றும் அலுவலகம் அல்லது பள்ளியில் கவனத்தை செலுத்த முடியாமல் தடுக்கும். இதுப்போன்று ஒருவரது மோசமான தூக்கம் பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இக்கட்டுரையில் ஒருவருக்கு நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தடுக்கும் சில விஷயங்கள் எவையென்று கொடுக்கப்பட்டுள்ளது.\nபடுக்கை அறையின் வெப்பநிலை கூட ஒருவரது தூக்கத்தைப் பாதிக்கும். அதிலும் ஒருவர் தூங்கும் அறையானது மிகவும் வெதுவெதுப்பாக இருந்தால், உடலின் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்து, தூக்கத்தில் இடையூறை உண்டாக்கும். எனவே எப்போதும் உறங்கும் அறையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்படி குளிர்ச்சியான அறையில் தூங்கினால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.\nஒருவரது படுக்கை கூட, தூக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மோசமான சுகாதாரத்தைக் கொண்ட மிகவும் பழைய படுக்கையில் தூங்கினால், அது தூக்கத்தை பாதிக்கும். இம்மாதிரியான படுக்கையில் தூங்கும் போது, அது மிகுதியான களைப்பை உண்டாக்குவதோடு, தூங்கி எழ முடியாமல் தடுக்கும். எனவே சுத்தமான மற்றும் சுகாதாரமான படுக்கையில் தூங்குங்கள். அதேப் போல் படுக்கை மிகவும் கடினமாகவோ அல்லது மிகவும் மென்மையாகவோ இருக்கக்கூடாது.\nமிகவும் கடினமான படுக்கையில் தூங்கினால், அதனால் உடல் வலியால் அவஸ்தைப்படக்கூடும். எனவே எப்போதும் படுக்கையை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். முக்கியமாக 10 வருடத்திற்கு ஒருமுறை படுக்கையை மாற்றுங்கள்.\nபுகைப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு ���ல்லதல்ல. அதிலும் ஒருவர் இரவில் தூங்குவதற்கு முன் புகைப்பிடித்தால், அதனால் நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் அவஸ்தைப்படக்கூடும். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் மன இறுக்கத்தை உண்டாக்கி, ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியாமல் தவிர்க்க வைக்கும். ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.\nஇரவில் தூங்கும் முன் பலருக்கும் மொபைலைப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். இப்படி ஒருவர் தூங்குவதற்கு முன் மொபைலைப் பயன்படுத்தினால், அதனால் தூக்க பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். மொபைலில் இருந்து வெளிவரும் வெளிச்சம், ஒருவரது உடலில் உள்ள ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, தூக்கத்தை கலைத்து விழிப்பை ஏற்படுத்தும். மேலும் தூங்கும் போது மனதில் செல்போனை நினைத்துக் கொண்டே இருந்தால், மூளையின் செயல்பாட்டு துண்டிவிடப்பட்டு, தூக்கம் கிடைக்கப் பெறாமல் செய்யும்.\nகுளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுவது\nஇரவில் தூங்கும் முன் மேக்கப்பை நீக்குவது நல்ல பழக்கம் தான். பலரும் திறந்த சருமத் துளைகளை மூடுவதற்கு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால் இச்செயலால் ஒருவரது தூக்கம் தான் பாதிக்கப்படும். குளிர்ந்த நீர் உடலில் ஆற்றலை வெளியிடச் செய்து, ஒருவரை நன்கு விழித்திருக்கச் செய்யும். எனவே மாலை வேளை வந்தால், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவாமல், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். அதேப் போல் இரவில் நல்ல தூக்கம் வர வேண்டுமானால், வெதுவெதுப்பான நீரால் சிறு குளியல் மேற்கொள்ளுங்கள்.\nசிலருக்கு இரவு உணவு உட்கொண்ட பின் ஒரு கப் ப்ளாக் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இப்பழக்கம் இரவில் தூக்கம் வராமல் தாக்கத்தை உண்டாக்கும். இதற்கு காபியில் உள்ள காப்ஃபைன் தான் காரணம். இப்பழக்கமே ஒருவருக்கு தூக்கமின்மை பிரச்சனையை உண்டாக்குகிறது. மேலும் எப்போதும் இரவு தூங்குவதற்கு குறைந்தது 6 மணிநேரத்திற்கு முன்பு காபி குடிக்காதீர்கள்.\nஇரவில் தூங்குவதற்கு முன் பற்களைத் துலக்குவது நல்ல பழக்கம் தான். ஆனால் புதினா ப்ளேவர் கொண்ட பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்காதீர்கள். ஏனெனில் இது இரவு நேரத்தில் விழிப்பை உண்டாக்கி, தூக்கத்தைப் பாதி��்கும். வேண்டுமானால் புதினா இல்லாத டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்குங்கள்.\nஉங்கள் செல்லப் பிராணிகள் மிகவும் விருப்பமானதாக இருக்கலாம். ஆனால் செல்லப் பிராணிகளை படுக்கை அறையில் அனுமதித்தால், அதனால் தூக்கத்தில் இடையூறு ஏற்படும். செல்லப் பிராணிகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும். ஆனால் தூக்கம் என்று வரும் போது, மனிதர்களுக்கும், செல்லப்பிராணிகளுக்கும் வேறுபடும். எனவே இரவில் நல்ல தூக்கத்தைப் பெற வேண்டுமானால், செல்லப் பிராணிகளை படுக்கை அறைக்குள் அனுமதிக்காதீர்கள்.\nநைட்-ஷிப்ட் வேலைகளும் தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கும். முக்கியமாக இம்மாதிரியான வேலை செரடோனின் என்னும் நல்ல மனநிலையில் வைத்திருக்கும் ஹார்மோன்களின் அளவைக் குறைத்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தடுக்கும். மேலும் நைட்-ஷிப்ட் வேலை பார்ப்போர், பகலில் நன்கு தூங்கலாம் என்று நினைப்பர். ஆனால் பகலில் வரும் வெளிச்சம் மற்றும் வெப்பத்தால், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. மேலும் நைட்-ஷிப்ட் வேலைப் பார்த்தால், இதய நோய் மற்றும் இரைப்பை நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கும்.\nதனிமையும் ஒருவரது தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். தனிமையில் இருக்கும் பெரும்பாலான மக்கள், சற்று மன இறுக்கத்துடனும், டென்சனாகவும் இருப்பர். இவை இரண்டும் ஒருவரிடம் இருந்தாலே, தூக்கத்தைத் தொலைக்க வேண்டியது தான். எப்போதும் தனிமையில் உள்ளவர்கள், களைப்பை உணராமல் தான் இரவு தூக்கத்தை மேற்கொள்கிறார்கள். இதனாலேயே தனிமையில் இருப்பவர்கள், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதில்லை.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுற��ில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nசினி செய்திகள்\tDecember 22, 2016\nஉள்ளத்தை கொள்ளையடிக்கும் ‘பிரதிபலிப்புகள்’ – (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 11, 2018\nஅ.தி.மு.க.வில் இருந்து விலகிய நடிகர்…\nசினி செய்திகள்\tDecember 28, 2016\nசினி செய்திகள்\tApril 18, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagaallinone.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2018-05-22T00:21:40Z", "digest": "sha1:DURKX7WVK7KVHHXFMMRIMAACLUSEP4NT", "length": 5187, "nlines": 42, "source_domain": "nagaallinone.blogspot.com", "title": "ALL IN ONE: விண்வெளி வீரர்’களுக்கு இந்திய பெயர்", "raw_content": "\nவிண்வெளி வீரர்’களுக்கு இந்திய பெயர்\nவ்யோமநாட் – ‘விண்வெளி வீரர்’களுக்கு இந்திய பெயர்\nரஷ்யாவில் விண்வெளி வீரர்களுக்கு காஸ்மோநாட் (cosmonaut) என்று பெயர். அமெரிக்கர்கள் தம் பங்குக்கு ஒரு பெயர் வைத்தார்கள் – அஸ்ட்ரோநாட் (astronaut). சீனா சும்மா இருக்குமா.. அவர்களும் தம் பங்குக்கு டேய்கோநாட் (taikonaut) என்று விண்வெளி வீரர்களை அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி விண்வெளி வீரர்களுக்கு ஆளுக்கு ஆள் பெயர் வைப்பதில் சமீபத்தில் இந்தியாவும் இணைந்து கொண்டுள்ளது. அந்த பெயர் தான் வ்யோமநாட் (vyomanaut).\nஇந்த வார்த்தையில் வ்யோம (व्योम) என்றால் வடமொழியில் ஆகாயம் – பூமிக்கு புறத்தே உள்ள வெளியை குறிக்கும். பாரதத்தில் இது போன்ற வடமொழி பெயர்கள் வைப்பது புதிதல்ல. நமது ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் கொள்கை வாசகங்கள் (motto) வடமொழியில்தான் இருக்கிறது.\nவடமொழியில் வியா என்பது பரந்து விரிந்த என்று பொருள் படும். வியாபகம், வியாபித்தல் என்பன போன்ற சொற்கள் இதிலிருந்து வந்தது தான். திருவிண்ணகரத்து பெருமானுக்கு வ்யோமபுரீசன் என்று பெயர். சூரிய தேவனுக்கு வ்யோம நாதன் என்று (ஆதித்திய ஹ்ருதயம்) பெயர் உண்டு. சிவா பெருமானுக்கும் வ்யோம கேசன் என்று பெயர் உண்டு.\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்புகிற இந்தியாவின் முதன்முதல் முயற்சிக்கு நான்கு வ்யோமநாட்கள், இந்திய விமானப்படையிலிருந்து தேர்ந்தெடுக்கப் படப்போகிறார்கள். இந்த வீரர்களுக்கான பயிற்சி மையம் பெங்களூரில்தான் அமைய விருக்கிறது. இந்த பயிற்சியில் இருநூறு வீரர்கள் பங்கு கொள்வார்கள். அவர்களில் நால்வர் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.\nஇந்த பெயரை முன் மொழிவதற்கு முன் பல்வேறு பெயர்களையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்துக்குள் ஆராய்ந்துள்ளனர். ஆகாசகமி (आकाशगमि), அந்தரிக்ஷ யாத்ரி (अन्तरिक्षयात्री), ககனாட், விஸ்வநாட் போன்ற பல்வேறு பெயர்களையும் ஆலோசித்து கடைசியில் வ்யோமநாட் என்ற பெயரை தெரிவுசெய்துள்ளனர்.\nவிண்வெளி வீரர்’களுக்கு இந்திய பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2013/05/tta-tta.html", "date_download": "2018-05-22T00:20:18Z", "digest": "sha1:22TGLKTOARDEQ7E2AP45T76NAOAKHF4H", "length": 8338, "nlines": 192, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nநீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட\nTTA தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன\nமொத்தம் 62 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமதுரை, ஈரோடு,சேலம் ஆகிய மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.\nஅதிகபட்சமாக திருச்சியில் 16 தோழர்களும்\nகோவையில் 2, கடலூர் 6, தர்மபுரி 3, கும்பகோணம் 4, பாண்டிச்சேரி 3, திருநெல்வேலி 3, வேலூர் 9, மற்றும் விருதுநகரில் 5 தோழர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் .\nபணி நிறைவு வாழ்த்துக்கள் இன்று 31/05/2013 காரைக்...\nசெய்திகள் BSNL ஊழியர்கள் ஈரல் மாற்று அறுவை சிகி...\nஇரங்கல் தோழர். கடலூர். B. இராஜேந்திரன் அவர்கள் கா...\nT M S மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் ..முடிந்த பின...\nJCMஎனக்கும் 4... உனக்���ும் 4.... JCMல் NFTEக்கு 5...\nஇலவச ROAMING தொலைத்தொடர்புக்கொள்கை 2012ன்படி 201...\nJCM இட ஒதுக்கீடு 14 உறுப்பினர்கள் அடங்கிய JCM க...\nவாழ்க வளமுடன் மாநிலச்செயலர் அருமைத்தோழர். பட்ட...\nசங்க அலுவலகம் அங்கீகரிக்கப்பட்ட NFTE மற்றும் ...\nJAO OFFICIATING உத்திரவு தமிழகத்தில் JAO தேர்வி...\nTM ஆளெடுப்பு - 2012 தமிழகத்தில் 2012ம் ஆண்டிற்க...\nஇளைஞர் தின விழா காரைக்குடி சங்க அலுவலகத்தில் இளை...\nமே - 17 - இளைஞர் தினம் தோழர். ஜெகன் பிறந்த தினம் ...\nகூடுவோம்.. குடந்தையில் தன்னிகரற்ற சங்கம் தமி...\nகூடாத கூட்டம்.. 10/05/2013 அன்று கூட இருந்த BSNL...\nTTA தேர்வு முடிவுகள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர...\nநண்ணிய பெருங்கலைகள் இன்று நடைபெற உள்ள BSNL/ MTN...\nகாலவரையற்ற வேலை நிறுத்தம் மறுபடியும் முதலில் இர...\nVRS என்னும் வேதாளம் 10/05/2013 அன்று நடக்க இருக...\nLTC தற்போது BSNL நிதி நிலை சீரடையவில்லை என்ற காரண...\nகுழுக்கூட்டம் BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் ...\nதோழர். பட்டாபி பேசுகின்றார்.. AITUC நடத்தும் கர...\nமாற்றல் வசதி அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் பொறுப்...\nசெய்திகள் மே 14 குடந்தையில்... வாக்களித்தோருக்...\nகங்கையிலே குளித்தாலும்.. BSNL மற்றும் MTNL சீரம...\nசரப்ஜித்சிங் ஓர் எல்லை மீறல்.. \"யாதும் ஊரே.. ய...\nமாமதுரை வைகையில் வெள்ளம் எப்போதேனும் பெருக்கெடுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://pirakeshpathi.blogspot.com/2007/12/blog-post_7814.html", "date_download": "2018-05-22T00:28:34Z", "digest": "sha1:PD4JLIDU2VG67ZUDDKIODCPTB6ZQSX3M", "length": 6279, "nlines": 85, "source_domain": "pirakeshpathi.blogspot.com", "title": "மனதில் பதிந்தவை: வெள்ளைக் கத்தரிக்காய்", "raw_content": "\nநான் மிகவும் சாதாரணமானவள். வேறென்ன சொல்ல\nகண்ணாமூச்சி ஏனடா & மீற் த பேரன்ஸ் (Meet the Pare...\nபிறிஸ்பேனில் இந்தக் கத்தரிக்காய் அருமையாகக் கிடைக்கிறது. இது காஸ்பர் (Casper)என்ற இனமாகும்.\nஇந்தப் பதிவை internet Explorer இல் பாருங்கள் . வீடியோவில் பார்க்கலாம்.\nFire fox இல் வீடியோ தெரியாது; பார்க்க முடியாது.\nஇந்தக் கத்தரிக்காயைப் பார்க்கும்போது எனக்கு மட்டுவில் வெள்ளைக் குண்டுக் கத்தரிக்காய்தான் நினைவுக்கு வருகிறது.இந்த இனத்தை கோஸ்ற்பஸ்ரர்(Ghostbuster) எனப்படுகிறது. இந்த மட்டுவில்க் கத்தரிக்காய் கறியை பூநகரி மொட்டைக் கறுப்பன் புழுங்கலரிசிச் சோற்றுடன் திண்டால் அப்பிடி ஒரு தனி ருசி\n2 Responses to “வெள்ளைக் கத்தரிக்காய்”\nஇந்த உருவில் வெள்ளைக் கத்தரி இப்போதே பார்க்கிறேன். வெள்ளை உருண்டை வடிவம் இலங்கையில் அறிவு தெரிந்த\nஊரில் கத்தரிக்காய் தனிச் சுவையே\nஇங்கு அதே சுவையில் இல்லை.செயற்கை உரத்தின் பின் இலங்கையிலும் பழைய சுவையில்லை.\nதோட்டம் சம்பந்தமான நிகழ்சியில் கத்தரியில் 350 வகையுண்டானெனக் கூறக் கேட்டேன்.\nபடம் அழகானத் தான் இருக்கிறது.\n//இந்த உருவில் வெள்ளைக் கத்தரி இப்போதே பார்க்கிறேன்.//\nநானும் இங்குதான் முதல் முதலாகப் பாத்தேன். அதுவும் பிறிஸ்பேனில்.\n//ஊரில் கத்தரிக்காய் தனிச் சுவையே//.ஓம் அது அப்போ\n//செயற்கை உரத்தின் பின் இலங்கையிலும் பழைய சுவையில்லை.//\nபொதுவாக எல்லா மரக்கறிகளுக்கும் இதே கதிதான்.பாக்க வடிவா,இருக்கு ஆனா சுவைதான் இல்லை.\n//தோட்டம் சம்பந்தமான நிகழ்சியில் கத்தரியில் 350 வகையுண்டானெனக் கூறக் கேட்டேன்.//\nஉண்மைதான். ஏகப்பட்ட இனமிருக்கு. சீனரின் கடைகளில் பலவகை இருப்பதைக் கண்டிருக்கிறேன்\nபெரிய கறுத்த கத்தரிக்காய் இங்கு எப்பவும் கிடைக்கும். ஆனா அது ருசி இல்லை. இங்க கிறில்ல சுட்டு சாப்பிடுறவையள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realtamilchat.forumn.org/t20-english-tamil-dictionary-psychology-glossary", "date_download": "2018-05-22T00:29:24Z", "digest": "sha1:YRM3QUEHKYDFOO7NGX7NGCMPMM3Y7WQC", "length": 10188, "nlines": 107, "source_domain": "realtamilchat.forumn.org", "title": "English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY", "raw_content": "\nRealtamilchat :: தமிழ் பூங்கா :: அகராதி\nABKLINGEN - குர்ல் மங்கல்\nABSTRACT INTELLIGENCE - கருத்துநிலை நுண்ணறிவு\nAGORAPHOBIA - திடல் மருட்சி - பொது இடங்களுக்கு, மக்கள் இடையே போதலில் அச்சம்\nALGONAGNIA - வலிநுகர்மகிழ்வு - வலித்தூண்டி அல்லது வலித்தாங்கி பாலுணர்வு மகிழ்ச்சியடையும் பண்பு\nAIMING TEST - இயைபுச் சோதனை - கண்-கை இயைபை சரிபார்க்கும் சோதனை\nALALIA - ஊமைத்தன்மை - பிறவியிலேயோ அல்லது ஏதேனும் விபத்திலேயோ குரல்வளைத் தசைகள் அதிர்வடையாத நிலைக்கு போய் ஏற்படும் பேச்சு இயலாமை நிலை\nALEXIA - சொற்குருடு - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை\nALOGIA - பேச்சு வறுமை - மனக்குழப்பம், மனக்கோளாறு ஆகியவற்றால் முழுத் தகவலுடன் பேச்சு இயலாமை நிலை\nANOMIA - பெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomic aphasia, amnesic/amnestic aphasia\nANOMIC APHASIA - பெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomia, amnesic/amnestic aphasia\nAPHASIA - மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; ���ேற்று ஆங்கிலச் சொல் aphemia\nAPHEMIA - மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphasia\nCIRCUMLOCUTION - சுற்றி வளைத்துப் பேசுதல்\nCHESS-BOARD ILLUSION - சதுரங்கத் திரிபுக்காட்சி\nCLASSICAL CONDITIONING - பாரம்பரை நிலைப்படுத்தல் - ஒரு நபர் அல்லது உயிரினம் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் இயைபு ஏற்படுத்தி அவையுடன் பங்கேற்பதற்கு தூண்டும் சூழல்; எடுத்தக்காட்டாக ஒரு நாய் உணவைக்கண்டு அதைப் பெறாமல் இருக்கும்போது அதன் நாவு ஊறும்\nCRIE DU CHAT - பூனைக்கத்து இணைப்போக்கு\nDELIRIUM - பித்து நிலை\nDISORIENTATION - தன்னிலையிழத்தல், தன்னிலையிழப்பு\nDYSLEXIA - எழுத்துக்கோர்வை மறதி\nELECTRIC SHOCK THERAPY - மின்னதிர்ச்சி மருத்துவம்\nGROUP SPIRIT - குழுவுணர்ச்சி\nGROUP THERAPY - குழு மருத்துவம்\nGROUPISTIC THINKING - குழுவழிச் சிந்தனை\nHYPOMANIA - மாற்றுநிலை பித்தம்\nIMAGO - கனவுரு - விரும்பிய பொருள் அல்லது நபரின் கற்பனைத் தோற்றம\nMANIA - பித்த வெறி\nMANIC DEPRESSIVE PSYCHOSIS - பித்தச் சோர்வுப் பைத்தியநிலை\nMASOCHISM - வலியேற்பு வெறி\nMEMORY LEVEL - நினைவுத் தரம்\nMEMORY SPAN - நினைவு நெடுக்கம்\nONANISM - நிறைவுறாச் சேர்க்கை\nOPERANT CONDITIONING - இயக்கர் நிலைப்படுத்தல் - ஒரு குறிப்பிட்ட சூழுலின் காரணத்தால் ஒரு நபர் அல்லது உயிரினம் காட்டும் நடத்தை அல்லது கற்றல் முறை, எ.டு. உணவு, அணைப்பு, அன்பு கிடைக்கப்பெறுதலுக்கு மறுமொழியாக\nPSYCHOGERIATIC - முதியோர் உளவியர்\nPUZZLE BOX - புதிர்ப்பெட்டி - பல நெம்புகளுடைய பெட்டி, இவைகள் அனைத்தையும் விடுவிக்கப்பட்டு தான் திறக்கக்கூடியது\nSTRESS - மன இறுக்கம்\nRealtamilchat :: தமிழ் பூங்கா :: அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/vaasthu-house-features/in-vastu-can-keep-fish-tank-at-home-116091700033_1.html", "date_download": "2018-05-22T00:18:33Z", "digest": "sha1:5QCTG2274MOQPYLEK6A3MRA6LVB6A62J", "length": 12544, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா? | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா\nவாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா\nவஸ்து என்பதன் விரிவாக்கமே வாஸ்து ஆகும். வாஸ்து என்றால் ஒத்து போதல் என்று பொருள்படும். எதிரே கசாப்புக்கடை, இடிந்த கோவில்கள், குத்துக்கல், அரிவாள் பட்டறை, சாயப்பட்டறை, மருத்துவமனை இருக்கக்கூடாது. வீட்டின் கீழ்புறம் ஓடை அல்லது நீர்நிலை ஓடுவது நல்ல அமைப்பாகும்.\nவீட்டில் ஓடாத கடிகாரங்கள், வரவேற்பறையில் பாரதப்போர் படங்கள் வாஸ்து குற்றங்களைத் தரும். வாஸ்துமீனை தொட்டியில் வைத்து வீட்டில் வளர்ப்பதோ கூடாது. அப்படி வளர்த்தால் மன அமைதி குறையும். கடன் தொல்லை கூடும்.\nமீன் தொட்டி வைப்பது என்பது பழமையான எந்த விதமான வாஸ்து சாஸ்திர நூல்களிலும் குறிப்பிடவில்லை. வாஸ்து ஆராய்ச்சியில் மீன் தொட்டி எந்தவிதமான நல்ல பலனையும் தருவதில்லை. மாறாக வீட்டில் உள்ள யாரவது ஒருத்தருக்கு உடல்நிலை பாதிக்கிறது.\nஅலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் வளர்க்கலாம். ஈசான்யத்தில் நீர் ஆதாரம் இருந்தாலே போதும். சாஸ்திரங்களில் விலக்கப்பட்ட ஒன்றை நாமும் விலக்குவது நல்லது.\nவீட்டு முகப்பில் மணி பிளாண்ட்கொடியை போல படரவிட்டால் அந்த வீட்டில் தீயசக்திகள் நடமாட்டம் கூடும்.\nவாழ்க்கையில் அலுவலகம், குடும்பத்தில் ஒத்துப்போவதை போல இயற்கை யோடு ஒத்துப்போவதே வாஸ்து ஆகும்.\nவீட்டில் குபேரபொம்மைகள், தவளை, தலைக்கு மேல் வேல் உள்ள முருகன் படம், ஒரு அடிக்குமேல் சிலைகளும் வைக்கக்கூடாது.\nகடைகளுக்கான வியாபாரமனை வாஸ்துப்படி சதுரமாகவோ நீள் சதுரமாகவோ அமையலாம். வடக்கு கிழக்கு அதிகாமான இடம் விட வேண்டும். கடையில் பூஜை செய்தால் கிழக்கு பார்த்து வைக்கலாம். வாஸ்து தோஷங்கள் நீங்கிட வாஸ்து பரிகார எந்திரங்களும் பயன்படுத்தலாம்.\nவாஸ்து பார்த்து, ஹோமகுண்டம் வளர்த்து அலுவலகம் திறந்த தமிழக அமைச்சர்\nமீனுக்கு டப்பிங் பேசிய விஜய் சேதுபதி\nமலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 3,000 வாஸ்து ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்\nவாஸ்து : வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கும் முறை\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakaraithariq.blogspot.com/2012/09/photo-shop-cs6.html", "date_download": "2018-05-22T00:33:21Z", "digest": "sha1:O6AMZROPPFXZ6RFFE5KXUG6LNBWBBVIA", "length": 13200, "nlines": 162, "source_domain": "vadakaraithariq.blogspot.com", "title": "வடகரை தாரிக்: Photo Shop CS6 இலவசமாக", "raw_content": "\nPhoto எடிட்டிங் துறையில் இன்றும் No-1 ஆக இருப்பது adobe Photoshop தான்.\nஇதன் சமீபத்திய பதிப்பு Photoshop CS 6. இதனை இலவசமாக நமது கணனியில் பதிப்பது எப்படி என்று பார்ப்போம்\nகிழே உள்ள லிங்கில் சென்று டோரன்ட் வழியாக CS6 டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். பெரிய அளவு பைல்ஆக இருப்பதால் டோரன்ட் வழியாக செய்தால் வசதியாக, தடங்கள் இல்லாமல் டவுன்லோட் ஆகும்.\nஇப்போது அந்த ட்ரையல் வர்சனை முழு வர்சனாக எப்படி ஆக்குவது என்று பார்ப்போம்.\nகிழே உள்ள லிங்கில் கிராக் டவுன்லோட் செய்து கொள்ளவும்.\nகிராக் ஓபன் செய்தால் கிழே படத்தில் உள்ளது போல விண்டோ ஓபன் ஆகும். அதில் Patch என்பதை கிளிக் செய்யவும்.\nஅப்போது கிழே படத்தில் உள்ளது போல வரும் அதில் Yas கொடுக்கவும்.\nஅடுத்து C கொலனில் Program File ஓபன் செய்து அடுத்தடுத்து Adobe > Adobe PhotoShop CS6 > amtlib என்பதில் (முடிக்க) Patch செய்து முடிக்க வேண்டும்.\nஅவ்வளவுதான் Patching Done என்று வந்துவிடும்.\nCS 5 முழு பதிப்பாக்க\nPhotoShop இன்ஸ்டால் பண்ணியாச்சு அடுத்து, ஆனா \nகவலையே வேணாம் சகோதரர் கான் இருக்கிறார். அடிப்படையில் இருந்து அனைத்தையும் கற்று கொடுத்துவிடுவார். கான் அவர்களின் வலைத்தளம்\nடிஸ்கி - இந்த பதிவு அனைவருக்கும் சென்றடைய FaceBook, Google + ல் சேர் செய்யவும். பிடித்து இருந்தால் மறக்காமல் கருத்துக்களையும் ஓட்டையும் பதிவு செய்யவும்.\nபோட்டோஷாப் பிரியர்களுக்காகவே இலவசமாக பகிர்ந்திருப்பது பாராட்டுக்குரியது தொடரட்டும் உங்களின் சேவை\nமிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நண்பரே\nநான் avast anti virus, IDM போன்ற சில software களை torrent ல் download செய்கிறேன் but அதை install செய்து அதை சரியாக activate செய்ய முடியவில்லை. தாங்கள் எனக்கு உதவ முடியுமா\nதாங்கள் வழிகாட்டுதல்படி torrent ல் download செய்து Patch செய்து முடித்தேன். Patching Done என்று வந்தது. ஆனால் PhotoShop open செய்தபோது கீழ்கண்டபடி வருகிறது. தயவுசெய்து உதவவும்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்\nடோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்\nடோரன்ட்ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட் ல் இலவசமாக கிடைக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக\nநாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு\n2 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிட பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19\n3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்க...\nஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை இன்டர்நெட் செக்யூரிட்டி வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது ...\n48 வேலைகள் செய்யும் ஒரே மென்பொருள் இலவசமாக\nநாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு...\nWindows Phone 8x htc முழுபார்வை & புகைப்படங்கள்\nWindows 8 மொபைல்போன்களை வழங்குகின்றது htc\niPhone 5 ன் 15 சிறப்பம்சங்கள்\nஉலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்திய 100 பேர...\niPhone 5 ஒரு முழு பார்வை - அலசல்\nWindows 8ன் Expire தேதி அறிய வேண்டுமா\nஆண்ராய்டிலும் Torrent பைல்களை டவுன்லோட் செய்யலாம்\nபுகைபடங்களை சில நிமிடங்களிலேயே அனிமேஷன் ஆக மாற்றலா...\nசற்று முன்பு வருகை புரிந்தவர்கள்\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/author/admin/", "date_download": "2018-05-22T00:28:17Z", "digest": "sha1:SMJREYQHMFMG5LRFTA3TFCIUJOFSFUAW", "length": 15265, "nlines": 277, "source_domain": "vanakamindia.com", "title": "admin – VanakamIndia", "raw_content": "\nஐபிஎல் பைனலில் ‘2.0’ டீசர்\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\nஅருணாச்சலப் பிரதேசத்தில் சீனா தோண்டும் சுரங்கம்… பெரும் மோதலுக்கு தயாராகும் இந்திய ராணுவம்\nபோலீசாரால் தேடப்படும் எஸ்.வி சேகரின் மூலவர் ‘திருமலை.ச’ வீட்டு முன்பு பெண்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாளை தூத்துக்குடியில் மாபெரும் போராட்டம்… உலகத் தமிழர்கள் ஆதரவு\n5 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட பிறகு, இந்த நாட்டின் பிரதமராவார் ரஜினிகாந்த்\nஐபிஎல் 2018: பஞ்சாப்பை வெளியேற்றியது சென்னை\nரஜினிகாந்த் கர்நாடகத்துக்கு வந்து அணைகளைப் பார்க்கட்டும்.. பிறகு தண்ணீர் கேட்கட்டும்\nமெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை… மீறிய வைகோ உள்ளிட்டோர் கைது\nகாவிரி அணைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்\nமகளிர் அணியுடன் ‘உணர்வுப்பூர்வமான சந்திப்பு\nபெண்கள் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம்\nஅதிக மதிப்பெண் பெற்றும் மேற்படிப்பு படிக்க முடியாத மாணவிக்கு ரஜினி மக்கள் மன்றம் நிதி உதவி\nமக்களை வாட்டி வதைக்கும் மோடி அரசு… பெட்ரோல் – டீசல் விலை வரலாறு காணாத உயர்வு\nதெளிந்தது கர்நாடக குழப்பங்கள்… முதல்வராக மே 21-ல் பதவி ஏற்கிறார் குமாரசாமி\nரஜினி மக்கள் மன்றத்திற்கு புதிய நிர்வாகி – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபேரம் படியவில்லை… அசிங்கப்படுவதைத் தவிர்க்க பதவி விலகுகிறார் எடியூரப்பா\nமாயன்கள், பிரமிடுகள்… வாவ்.. மெக்சிகோ சுற்றுலா\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக – நாம் தமிழர் தொண்டர்கள் கடும் மோதல்\n‘பிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது… சீமானாக மறுஅவதாரம் எடுத்து வந்திருக்கிறான்\nஉங்க குடும்பத்தை நல்லா பாத்துக்கங்கன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா\nஐபிஎல் பைனலில் ‘2.0’ டீசர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது 2.0. படத்தினை லைகா நிறுவனம் சுமார் 400 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாகி வருகிறது. ஏ...\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\nபெங்களூரு : கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி, இன்று காலை டில்லி சென்று காங்., தலைவர் ராகுல் மற்றும் சோனியாவை...\nஅருணாச்சலப் பிரதேசத்தில் சீனா தோண்டும் சுரங்கம்… பெரும் மோதலுக்கு தயாராகும் இந்திய ராணுவம்\nபெய்ஜிங்: இந்திய சீன எல்லையில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசப் பகுதியில் சர்ச்சைக்குரிய இடத்தில் சுரங்கம் தோண்டுகிறது சீனா. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் அண்டை...\nபோலீசாரால் தேடப்படும் எஸ்.வி சேகரின் மூலவர் ‘திருமலை.ச’ வீட்டு முன்பு பெண்கள் ஆர்ப்பாட்டம்\nமவுண்டன் ஹவுஸ் (யு.எஸ்): நீதிமன்ற உத்���ரவுப்படி கைது செய்ய போலீசாரால் தேடப்படும் எஸ்.வி.சேகர் பகிர்ந்த பதிவை ஒரிஜினலாக எழுதிய ‘திருமலை ச’ வீட்டு முன்பாக கலிபோர்னியாவின் வளைகுடாப்பகுதி...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாளை தூத்துக்குடியில் மாபெரும் போராட்டம்… உலகத் தமிழர்கள் ஆதரவு\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையுடன் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். செவ்வாய்க்கிழமை இந்தப் போராட்டம் 100வது நாளை எட்டுகிறது. அதை...\n5 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட பிறகு, இந்த நாட்டின் பிரதமராவார் ரஜினிகாந்த்\nதிருவள்ளூர்: திருவள்ளூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் அல்லுவலக திறப்புவிழா, மக்களுக்காக குடிநீர் பந்தல் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகள் இன்று நடந்தன. திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர்...\nஐபிஎல் 2018: பஞ்சாப்பை வெளியேற்றியது சென்னை\nஐபிஎல் தொடரின் 56-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு...\nரஜினிகாந்த் கர்நாடகத்துக்கு வந்து அணைகளைப் பார்க்கட்டும்.. பிறகு தண்ணீர் கேட்கட்டும்\nபெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று சொல்லும் ரஜினிகாந்த் முதலில் கர்நாடகத்துக்கு வந்து அணைகளில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதைப் பார்க்கட்டும், பிறகு தண்ணீர் கேட்கிறாரா...\nமெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை… மீறிய வைகோ உள்ளிட்டோர் கைது\nசென்னை: ஈழப் போரில் இனப் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு மெரினா கடற்கரையில் நினைவு அஞ்சலி செலுத்த போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி நினைவேந்தல் நடத்த கடற்கரைக்குள்...\nகாவிரி அணைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்\nசென்னை: காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். கர்நாடக அரசிடம் இருக்கக் கூடாது என அதிரடியாகக் கூறியுள்ளார் ரஜினிகாந்த்...\nமகளிர் அணியுடன் ‘உணர்வுப்பூர்வமான சந்திப்பு\nசென்னை: மகளிர் அணிச் செயலாளர்களுடன் இன்று நடந்த சந்திப்பு உணர்வுப்பூர்வமானது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். டிசம்பர் 31-ம் தேதி அரசியல் பிரவேசத்தை அ���ிவித்த ரஜினிகாந்த், கடந்த 5...\nபெண்கள் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம்\nசென்னை : பெண்கள் இருக்கும் இடத்தில வெற்றி நிச்சயம் என ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணிச் செயலாளர்களுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/231014-castiviratamiruppatueppati", "date_download": "2018-05-22T00:11:42Z", "digest": "sha1:MRUPCRE6YFXD4GWRLZELDD7LIPZIHQ4H", "length": 11700, "nlines": 28, "source_domain": "www.karaitivunews.com", "title": "23.10.14- சஷ்டி விரதம் இருப்பது எப்படி? - Karaitivunews.com", "raw_content": "\n23.10.14- சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது. இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு.\nஇது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இதில் மாதா மாதம் அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லசஷ்டி என்று பெயர் பெறும். இதனை பூர்வட்ச சஷ்டி என்றும் கூறுவர். பவுர்ணமி கடந்த பின் வரும் சஷ்டி கிருஷ்ண சஷ்டி என்று பெயர் பெறும். இதனை அபரபட்ச சஷ்டி என்றும் கூறுவார்கள்.\nகந்த சஷ்டி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று தெரியுமா ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.\nதோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன்னிதி ச���ன்று வலம் வந்து வணங்க வேண்டும். அன்று திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும்.\nசூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். அல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும். ஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நிராடி முருகனை வணங்கிப் பராணம் செய்தல் வேண்டும். இரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும்.\nஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாரணம் செய்தல் வேண்டும். இந்த ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால் பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு.\nஇரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும். தொடர்ந்து ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நல்லது. முருகபெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவா\nதேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர். அந்த ஆறு நாட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது. சஷ்டி விரதம் அனுசரிக்கும் முறை பற்றி திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nசஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.\nஇவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.\nகந்த சஷ்டி விரத நாட்க���ில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.\nதோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அநுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும். ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் தூய்மை காக்க வேண்டும்.\nகடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திரூருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி இவற்றை பின்பற்றினோர் குழந்தை பாக்கியம் பெறுவர். வாழ்க்கையில் பற்பல மேன்மைகளை எய்துவர். மேலும் உடல் வளமும், மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=62581ccfd516c47c78cd992ccf09980a", "date_download": "2018-05-22T00:36:56Z", "digest": "sha1:DGXGRDIZMU25CP3F3KKH4ETXYU54DXZ4", "length": 11684, "nlines": 174, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nநீயும் பொம்மை நானும் பொம்மை நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை Sent from my...\nSekar .P தொலைக்காட்சி சேனல்களில் இன்று ஒளி பரப்பாக இருக்கும் நடிகர் திலகம் திரைப்படங்கள் காலை 7 மணிக்கு ஜெயா மூவியில் \"புதிய பறவை\" ...\nபாயுமொளி நீயெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு தோயும் மது நீயெனக்குத் தும்பியடி நானுனக்கு வாயுரைக்க வருகுதில்லை வாழிநின்றன் மேன்மையெல்லாம்...\n :) ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன\nசொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும் அழகி உனக்கு கோபம் எதற்கு ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு\n‎சினிமா சினிமா‎ to மலரும் நினைவுகள் தமிழ் திரைப்பட பழைய பாடல்கள் நான் சிவாஜியின் ரசிகன்: தேவே கெளடா நடிகர் திலகம் சிவாஜிகணேசனை எனக்கு மிகவும்...\nபாகப்பிரிவினையைத் தொடர்ந்து வெளியான இரும்புத்திரை கோவையில் 23 வாரங்களும், மதுரை மற்றும் திருச்சியில் 90 நாட்களும் ஓடியது. பட்டியலில் அடுத்து...\nஅன்பிற்குரிய மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, தொடர்ந்து மதுரையில் சாதனை படைத்து வரும் நமது நடிகர்திலகத்தின் திரைப்படம், ... கலைத்துறையின்...\nஜிங்குனமணி ஜிங்குனமணி சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி போல மின்னும் மந்திர மேனி நான் வெட்கத்துக்கு பக்கத்தில\n(நடிகர் சிவாஜி கணேசன், சினிமா உலகில் கால் வைத்து 50-வது ஆண்டு சாதனை விழாவுக்கு, ராஜீவ்காந்தி எம்.பி. கடந்த 1984–ம் ஆண்டு செப்டம்பர் 25–ம் தேதி எழுதிய...\nபோலீஸ் உடைக்கே ஒரு மரியாதையை வாங்கி தந்தவர் நம்ம நடிகர் திலகம்தான் . தங்க பதக்கம் படத்துலே SP சவுத்திரியா அவர் நடிச்ச பிறகுதான் ,போலீஸ் ரோல்...\nஇன்றைய விகடன் இ மேகஜின் வலை தளத்தில் வந்தது, அப்போதெல்லாம் தினத்தந்தி செய்த தொடர்ச்சியான செயல், அதாவது எம்ஜிஆர் திரைப்படங்கள் மட்டுமே ஓடியது...\n1970ல், தெலுங்கு பட நடிகர், நடிகைகள் ஒரு ஞாயிற்றுகிழமை சுற்றுலா போக தீர்மானித்தனர். மெட்ராஸ்க்கு அருகில் உள்ள சிவாஜி கார்டனில் விளையாட்டு போட்டிகள்...\nமெல்ல மெல்ல சொல்லவா துள்ளி துள்ளி செல்லவா அள்ளி அள்ளி பேசவா சிறகாய் வரவா Sent from my SM-G935F using Tapatalk\nஹே ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐலவ் யூ ஹே ஐ லவ் யூஐ லவ் யூ ஐலவ் யூ அந்தி வெயில் மின்னி வரும் பொழுது மன்மதனின் மந்திரத்தை...\nசின்னப் பொண்ணொருத்தி சிரிக்கிறாள் கண்ணுக்குள் மயங்கி நடக்கிறாள் வண்ணக் கொடி இடை மெல்ல ஒடித்தவள் என்னென்னமோ சொல்ல துடிக்கிறாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_500.html", "date_download": "2018-05-22T00:19:44Z", "digest": "sha1:YPCURWIXCSKAP3OCGHDJKIFJLGJYDTSD", "length": 4052, "nlines": 50, "source_domain": "www.tamilarul.net", "title": "கண்ணீருடன் வந்திறங்கிய சசிகலா..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய், 20 மார்ச், 2018\nசென்னையில் உயிரிழந்த நடராஜனின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில் சசிகலாவுக்கு 15 நாள்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், அவரும் பெங்களூருவிலிருந்து காரில் தஞ்சாவூர் சென்றடைந்தார். அவர், அழுதபடியே காரிலிருந்து வந்திறங்கினார்.\nBy தமிழ் அருள் at மார்ச் 20, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இந்தியா, செய்திகள், முக்கிய செய்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்��ுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-thalapathy-01-12-1739758.htm", "date_download": "2018-05-22T00:40:37Z", "digest": "sha1:WRTHXXDJAYOV3NYKX6TZPP5JHYDUXVVX", "length": 6781, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல நடிகரின் படத்தை பாராட்டிய தளபதி விஜய் - துள்ளி குதிக்கும் படக்குழு.! - VijayThalapathy - தளபதி விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல நடிகரின் படத்தை பாராட்டிய தளபதி விஜய் - துள்ளி குதிக்கும் படக்குழு.\nதளபதி விஜய் மிக பெரிய நடிகராக விளங்கி வந்தாலும் சிறந்த படைப்புகளை எப்போதும் பாராட்டும் குணம் கொண்டவர், தற்போதும் அப்படி தான் பிரபல நடிகரான கார்த்தியின் படத்தை பாராட்டியுள்ளார்\nகார்த்தி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தை சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் தற்போது தளபதி விஜயும் தீரன் படத்தை பார்த்து விட்டு இயக்குனர் வினோத்திற்கு போன் செய்து இப்படி ஒரு தரமான படத்தை எடுத்ததற்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.\n▪ விஜய் படத்தின் தலைப்பு இதுவா\n▪ படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா\n▪ லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி\n▪ தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா\n▪ விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.\n▪ தன்னுடைய தீவிர ரசிகைக்காக தளபதி விஜய் செய்த உதவி - வெளிவந்த ரகசியம்.\n▪ தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா\n▪ தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.\n▪ மாஸ், கிளாஸ் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ தளபதி-62 படம் எப்போ��ு தொடங்கும் - கசிந்தது சூப்பர் தகவல்.\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/04/blog-post_986.html", "date_download": "2018-05-22T00:10:23Z", "digest": "sha1:FGHRCKWL7F2W3WKJJX5LRGYEJMMYI7ML", "length": 19401, "nlines": 131, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வாட்டும் வெயிலில் வேலைவாங்குவது ‘ஹராம்’ | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இஸ்லாம் » வாட்டும் வெயிலில் வேலைவாங்குவது ‘ஹராம்’\nவாட்டும் வெயிலில் வேலைவாங்குவது ‘ஹராம்’\nTitle: வாட்டும் வெயிலில் வேலைவாங்குவது ‘ஹராம்’\nசவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்...\nசவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nகடும் வெப்பம் மிகுத்த இந்த அரபு நாடுகளில் கோடை காலங்களில் உச்சி வெயிலில் தொழிலாளர்களை வேலை வாங்குவது குறித்தும் இதனால் பல தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவது குறித்தும் பல்வேறு தரப்பிலிருந்து சவூதி அரசின் மனித உரிமை ஆணையத்திற்கு பல குற்றச்சாட்டுகள் வந்தன.\nஇது ஒரு சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் சவூதி அரேபியாவின் தலைமை நீதியியல் சபையின் உறுப்பினர் டாக்டர் அலி பின் அப்பாஸ் அல் ஹாக்கிமி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் \"கோடை காலங்களில் வெயிலின் உச்சக்கட்ட நிலையில் தொழிலாளர்களை வேலை வாங்குவத�� இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானது.\nசமுதாயத்தின் கடைநிலை மக்கள் உள்ளிட்ட அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. ஒரு தொழிலாளிக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலையை அவர் ஒருவரால் செய்ய இயலாத நிலையில் அவரை வாட்டி வதைக்காமல் வேறு ஒருவரை அவரோடு அனுப்ப வேண்டும்.\nஇது கோடை காலத்திற்கு மட்டும் தான் என்றில்லை. எல்லா காலத்திற்கும் பொருந்தும். தொழிலாளர்கள் மீது வேலைப் பளுவை திணிக்காமல் அவர்களுடைய வேலை நேரத்துக்குப் பிறகும் அதிகமாகப் பயன்படுத்தினால் அதற்கான கூலியை கொடுத்து நீதியோடு நடந்து கொள்ள வேண்டும்.\nதொழிலாளர்களை எப்படி வேலை வாங்க வேண்டும்; அவர்களிடம் எப்படி அணுக வேண்டும் என்பதற்கு பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது.\nபெருமானார் அவர்கள் தன்னோடு இருந்தவர்களை எந்தக் காலத்திலும் கடிந்து பேசியதே கிடையாது. அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு என்கிற நபித் தோழர் அவர்கள் ஏறக்குறைய 20 வருடங்கள் பெருமானார் அவர்களோடே இருந்தார்கள். எந்தச் சூழலிலும் ஒருமுறை கூட பெருமானார் அவர்கள் என்னிடம் கடிந்து பேசியதே கிடையாது என்று அறிவிக்கிறார்கள்.\nமுஸ்லிம்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களிடம் கனிவோடு நடக்க வேண்டும் என்று அறிவிக்கின்ற நபிமொழிகள் ஏராளம் உள்ளன.\nதொழிலாளர்களின் உரிமையை இஸ்லாமிய மார்க்கம் தெளிவாக வரையறுத்து வைத்துள்ளது. அவர்களுக்கான ஓய்வு நேரம், விடுமுறை காலங்கள், மருத்துவ விடுமுறை என்று அனைத்தும் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.\nஎங்காவது வேலைசெய்ய ஏற்ற சூழல் இல்லாத நிலையில் கடும் வெப்பம் நிலவும் நேரத்தில் தொழிலாளர்கள் வேலைசெய்ய நிர்பந்திக்கப்பட்டால் அவர்கள் தாராளமாக நீதிமன்றத்தை அணுகலாம். அப்படி வேலை வாங்கியது நிரூபிக்கப்பட்டால் அதற்கான அபராத தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்க நீதிபதி உத்தரவிடுவார்.\nஉச்சக்கட்ட வெப்பத்தின் காரணமாக தொழிலாளி மரணம் அடைந்தால் அது கொலை குற்றமாக கருதப்படும். அந்த தொழிலாளியின் குடும்பங்கள் நிர்ணயிக்கின்ற தொகையை அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று டாக்டர் அலிபின் அப்பாஸ் அல் ஹாக்கிமி கூறியுள்ளார். அடுத்த ஆண்டிலிருந்து இது தொழிலாளர் சட்டமாக சவூதி அரேபியாவில் அறிமுகமாக உள்ளது.\nபல நாடுகளைச் சேர்ந்த லட்சக்காணக்கான தொழிலாளர்கள் இந்த அறிவிப்பின் மூலம் மிகுந்த ஆனந்தம் அடைந்துள்ளனர். இத்தகைய சட்ட விதிகளை கடுமையாக்கி தொழிலாளிகளின் சுயமரியாதையை உயர்த்தி வைத்துள்ள இஸ்லாமிய சட்ட நெறிகள் மீதும் வாழ்க்கை முறையின் மீதும் ஒரு ஈர்ப்பை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.\n\"முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தாலே போதும், யாரும் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.\"\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2012/05/blog-post_2887.html", "date_download": "2018-05-22T00:14:01Z", "digest": "sha1:L4KEBNEAUIID7FYJXR6BYU3IZWF46LNW", "length": 19076, "nlines": 184, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): உடலுக்கு பலம் தரும் கைக்குத்தல் அரிசி!", "raw_content": "\nஉடலுக்கு பலம் தரும் கைக்குத்தல் அரிசி\nபண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் கைக்குத���தல் அரிசியையே உணவிற்காக பயன்படுத்திவந்தனர். கைக்குத்தல் அரிசி எனப்படும் பாலீஸ் செய்யப்படாத அரிசியில் நார்ச்சத்தும் எண்ணற்ற வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்தும் அடங்கியுள்ளன. ஆனால் இன்றைக்கு அரிசியை பலமுறை பாலீஸ் செய்து எந்த சத்தும் இல்லாத வெறும் மாவுப்பொருளை மட்டுமே கொண்ட அரிசியை பயன்படுத்துகின்றனர். இதனால் உடலானது நோய்களின் கூடாரமாகிறது. பாலீஸ் செய்யப்படாத அரிசியை உணவாக உட்கொண்டால் நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.\nஉலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர். இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மாநில மக்களின் மிக முக்கிய உணவுப்பொருள் அரிசி. இது ஒரு மாவுப் பொருளாகும். பாலீஸ் செய்யப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.\nமுற்காலத்தில் உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர். இந்த வகையில் எடுக்கப்படும் அரிசியில் தவிடு நீக்கப்படுவது இல்லை. இவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.\nதவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது. இந்த அரிசியை உண்பதால் உணவு எளிதில் சீரணமடையும். மலச்சிக்கலைப் போக்கும், சிறுநீரை நன்கு பிரிக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது. இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். பித்த அதிகரிப்பை குறைக்கும். உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும். சருமத்தைப் பாதுகாக்கும். வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்\nஇந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.\nதமிழ்நாட்டில் அனைவருமே கண்ணைப் ���றிக்கும் வெண்மையான அரிசியையே விரும்புகிறோம். இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது. இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு. ஆனால் மாவுச்சத்தைத் தவிர வேறெந்த சத்துக்களும் கிடைப்பதில்லை.\nஇந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.\nகைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலீஷ் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டைவரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பாலீஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது. எனவே அவற்றை சாப்பிடுவதை குறைத்து தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்பதே ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 1.5.12\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nயோகாசனத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் யோகா செய்வதற்க...\nநான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த ஆன்மிக கருத...\nபழமொழிகளின் அர்த்தங்கள், அதை வாழ்வில் கடைபிடிக்கவு...\nபோகட்டும் புழுத்தொல்லை: யானை திப்பிலி\nஉலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள்\nஉடலுக்கு பலம் தரும் கைக்குத்தல் அரிசி\nஉணவே மருந்து, உடலுக்கு வலிமை தரும் சிறு தானியங்கள்...\nஆரோக்கியமான வாழ்விற்கு பத்து சூப்பர் உணவுகள்\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகா���், தக்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\n1. ஊரோடு ஒத்து வாழ் ஊரோது ஒத்து வாழ் என்றால் , நீ எந்த ஊரில் இருந்தாலும் , அது சொந்த ஊராக இருந்தாலும் சரி , வேறு ஊராக இருந்தாலும் சரி . ...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/01/blog-post_22.html", "date_download": "2018-05-22T00:35:05Z", "digest": "sha1:JFHNSNPPCSV2ZMBZSOWN56STH6X7EMLS", "length": 4363, "nlines": 48, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"மலையகத்தில் மாற்று அரசியலுக்கான வெற்றிடம் அப்படியே இருக்கிறது.\" - என்.சரவணனுடன் வானொலி நேர்காணல் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , பேட்டி » \"மலையகத்தில் மாற்று அரசியலுக்கான வெற்றிடம் அப்படியே இருக்கிறது.\" - என்.சரவணனுடன் வானொலி நேர்காணல்\n\"மலையகத்தில் மாற்று அரசியலுக்கான வெற்றிடம் அப்படியே இருக்கிறது.\" - என்.சரவணனுடன் வானொலி நேர்காணல்\n\"மலையகத்தில் மாற்று அரசியலுக்கான வெற்றிடம் அப்படியே இருக்கிறது.\"\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் களம் குறித்து என்.சரவணனுடன் சுவிஸ்சில் இயங்கும் கானல் வானொலி நடத்திய நேர்காணல்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n - \"வடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து...\" -என்.சரவணன்\nவடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து... வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த அன்று வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய...\n\"எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும் \" - நோர்வேயில் \"தமிழர் மூவர்\" விருதைப் பெற்ற றீற்றா பரமலிங்கம்\nதமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒஸ்லோவில் மண்டம் நிறைந்த மக்களுடன் ...\nநோர்வேயில் என்.சரவணனின் இரு நூல்களின் அறிமுகம்\nஎன்.சரவணன் தினக்குரலில் தொடராக 1915 : கண்டி கலவரம், வீரகேசரியில் தொடர் பத்தியாக எழுதிய “அறிந்தவர்களும், அறியாதவையும்” ஆகியவை நூலுறுப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81.26860/", "date_download": "2018-05-22T00:45:57Z", "digest": "sha1:SXQ2U5ZM4FDZPMR2E7QGQBUZDFYYEKGI", "length": 8916, "nlines": 199, "source_domain": "www.penmai.com", "title": "புறா இறகு பாதம்! - அழகே அழகு! | Penmai Community Forum", "raw_content": "\n* கொஞ்சம் தயிரில் ஒரு மூடி எலுமிச்சை சாற்றைக் கலந்து கால் பாதம், விரல் இடுக்குகளில் தேய்த்து பத்து நிமிடம் ஊறியபின் வெந்நீரால் கழுவினால், கால் மென்மையாக இருக்கும்\n* பியூட்டி பார்லர், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கும் காஸ்மெட்டிக் வாக்ஸை வாங்கி, கடுகு எண்ணெயைச் சூடுபடுத்தி, அதில் சிறிதளவு மெழுகைப் போட்டு உருகியதும் இறக்கி நன்றாகக் குழைக்கவும், தினமும் பாதங்களில் இதைத் தடவி வந்தால், பாதம் பூப்போல் மிருதுவாகி விடும்.\n* சிலருக்கு பாதங்களில் அடிக்கடி அரிப்பு உண்டாகும். பெரிய வெங்காயத்தை அரைத்து சாறெடுத்து, பாதங்களில் தடவி, ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும். எப்படிப்பட்ட அரிப்பும் குணமாகிவிடும்.\n* ஓர் அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் சிறிதளவு உப்பு, எப்சம் உப்பு, ஒரு டீஸ்பூ���் வாசனை எண்ணெய் விட்டு பாதங்களை கால்மணிநேரம் ஊறவிடவும். பின் சுத்தமான பிரஷ்ஷால் தேய்க்கவும். அதன்பின் துடைத்து, பாதங்களில் மாய்ஸ்சரைசர் தடவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால், இறந்த செல்கள் வெளியேறும். பித்தவெடிப்பும் வராது.\n* சுத்தமான விளக்கெண்ணெயும், மஞ்சள் தூளும் சேர்த்து பேஸ்ட் போல செய்து, அதை இரவு படுக்கும் முன் காலில் பித்தவெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால், பித்தவெடிப்பு நாளடைவில் நீங்கிவிடும்.\n* எதையும் செய்ய நேரம் இல்லையா தினமும் குளித்தபின், தேங்காய் எண்ணெய்(அ) லிக்விட் பாராஃபினைத் தேய்த்தால், கால் சுத்தமாகவே இருக்கும்.\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..\nஇன்றும் தொடரும் புறா விடு தூது\nவிருது நகர் சமையல் புறா சாப்ஸ் Non Veg Recipes 0 Feb 20, 2018\nவீட்டில் புறா கூடு கட்டினால் நல்லதா\nV குங்கும பூவே - கொஞ்சும் புறாவே \nஇன்றும் தொடரும் புறா விடு தூது\nவிருது நகர் சமையல் புறா சாப்ஸ்\nவீட்டில் புறா கூடு கட்டினால் நல்லதா\nகுங்கும பூவே - கொஞ்சும் புறாவே \nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-05-22T00:38:00Z", "digest": "sha1:EDRXYXRG7EQS2GQUIM2GXFUZDU4YKAWB", "length": 72232, "nlines": 1083, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: வெற்றியில் கிறக்கம் [யூத்ஃபுல் விகடனின் முதல் மின்னிதழில்]", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nவெற்றியில் கிறக்கம் [யூத்ஃபுல் விகடனின் முதல் மின்னிதழில்]\nந்வம்பர் 2009 மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே சுட்டுங்கள்.\nமுத்துச்சரம் தொடுக்க ஆரம்பித்து சரியாக ஒன்றரை ஆண்டுமுடிந்த நிலையில் சமீபத்தில் தொடருபவர் எண்ணிக்கை சதத்தைத் தாண்டி இருக்கிறது. கடந்த பதிவில் \"நூறாவது நபராய் தொடர்வது சந்தோஷமாயிருக்கிறது.\" என்று பின்னூட்டமிட்டிருந்த பிரபாகருக்கும், அதைத் தொடர்ந்து அங்கே வாழ்த்தியிருந்தவர்களுக்கும், தொடர்கின்ற 102 பேருக்கும், follower ஆக இல்லாமலும் தொடர்ந்து வாசித்து வருபவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தொடர்கின்ற உங்கள் ஆதரவுடன் தொடரும் என் பயணமும��...\n1 ஜனவரி 2010 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்..,\n21 ஜனவரி 2010 திண்ணை இணைய இதழிலும்..\nLabels: ** திண்ணை, ** யூத்ஃபுல் விகடன், ** வார்ப்பு, கவிதை/வாழ்க்கை\nஅருமையான தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை\nதலைகனம் வந்துவிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கறது அழகா இருக்கு\nஉயரம் மட்டும் சரி பண்ணீருங்க :)\nமிக மிக அருமை. வாழ்த்துக்கள். என்னால் அலுவலகத்தில் இதனை டவுண்லோடு செய்யமுடியவில்லை. முடிந்தால் மின்னிதழை இமெயிலில் அனுப்பவும்.\nசரிதான் கால்களை முன்னோக்கி வைத்தால்தானே தெரியும் எதிரே தெரியும் இலக்கு....\nநிறைய பிளாகர்கள் யூத்ஃபுல் மின்னிதழில் கண்டேன். உங்களுக்கும், அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஇளைப்பாறுதல்/களைப்பாறுதல் எல்லாம் முடித்து எதிர்காலம் நோக்கி விழிப்போடு பயணித்தல் அடுத்தடுத்த சாதனைக்களுக்கு அமர்க்களமான ஆரம்பம்\nஎதுவுமே முடிவு பெறுவதில்லை அடுத்த நிகழ்வுக்கு ஆரம்பமாய் இருக்கிறது :)\nபோட்டோ போஸ் - அப்புறம் என்னன்னு அதட்டுற ஸ்டைல்ல இருக்கே \nபோட்டோ போஸ் கூட வெற்றி களிப்பில் கொடுத்த மாதிரி இருக்கு :)\nதன்னம்பிக்கைக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டுக்கள்\nவெற்றியின் மயக்கத்திலிருக்கும் போது அடுத்ததை நோக்கி துரத்தும் அற்புதமான வரி\nவாழ்த்துக்கள் தோழி என்னுடைய கவிதையும் வெளிவந்துள்ளது இதில்..\nஆமாம் வெற்றிக்கு பிறகான தற்காலிக ஆசுவாசம்கூட\nநம்மை பின்னுக்கு தள்ளிவிடும் அபாயம் இருக்கிறது\nநெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் November 11, 2009 at 6:39 PM\nஅசத்தல் கவிதை...100 க்கு பூங்கொத்து\nஅடுத்த இலக்கு ... ம்.. அருமை ராமலக்‌ஷ்மி..\nமுதற்கண் வாழ்த்துக்கள். விரிவாகப் பிறகு பதிகிறேன் மறுமொழியை.\nதன்னம்பிக்கையூட்டும் வரிகள்கொண்ட கவிதை. வாழ்த்துகள் ராமல்ஷ்மி\nநிக்கிற போஸ் பார்த்தால் திரும்பிப் பாக்ற ஆள் மாதிரியே தெரியலையே ..எல்லாம் செவ்வனே முடித்த கான்ஃபிடெண்ட் லுக்கம்மா உங்கள் லுக்\nஷோகேஸில் வைங்க. இன்னும் நிறைய கோப்பைகள் கிடைக்கும். வாழ்த்துக்கள்\nமிக அருமையான படைப்புங்க... மின்னிதழில் உங்கள் படைப்பு வந்தமைக்கு வாழ்த்துகள்.\nஒரு \"நிறைகுடம்\"போல் உள்ளவர்கள்தான் இதுபோல் நிதானமாக சிந்திக்கமுடியும். அது இணையதளத்தில் அரிதிலும் அரிது\nஒருவேளை வெற்றியின் இலக்கை இமாலய உயரத்தில் வைத்தால் எந்த ஒரு \"சிறிய வெற்றியும்\" கிறக்கம் தராதோ\n திருக்குறள் லெவலுக்கு இருக்குங்க, ராமலக்ஷ்மி :-) வாழ்த்துக்கள்\nசின்ன வயசு ஃபோட்டோவுலயே நிமிர்ந்த நன் நடையும், நேர்கொண்ட பார்வையுமாய்...\n'வெற்றியின் கிறக்கம்', தலைப்பே நல்லாயிருக்கு. கவிதையும்தான். மயங்கி நிற்காம தொடர்ந்து நடக்கச் சொல்லும் விதம் அருமை. உங்கள் வெற்றிகள் மேலும் மேலும் தொடரவும் 100-க்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்\nசொல் பேச்சு கேக்க மாட்டீங்களான்னு செல்லமாய் மிரட்டும் குட்டிப் பெண் சூப்பர்.\nகவிதை ரொம்ப பிடிச்சு இருக்கு ராமலக்ஷ்மி\nஇல‌க்கை அடைந்தாலும் இறுமாப்பு கொண்டு சிறைக்கைதி ஆகாம‌ல் இருப்போம் என‌ வ‌லியுறுத்தும் வ‌ரிக‌ள்.\nஅட‌ ... என‌ விய‌க்கும் வைக்கிறீர்க‌ள் இவ்வ‌ரிக‌ளில்.\nவெற்றியோடு தோல்விக்கும் இக்கருத்து பொருந்தும் அல்லவா எதுவும் சில காலமே என்று 'ந‌ச்'னு முடிச்சிருக்கீங்க.\nவிகடன் மின்னிதழில் இக்கவிதை இடம் பிடித்ததற்கும் மனமார்ந்த வாழ்த்துக்க‌ள்.\nவாழ்த்துக்கள். கவிதை நல்லா இருக்கு..\nபுதிய மாற்றங்களுக்கு யூத் விகடனுக்கு வாழ்த்துக்கள் அங்கு கவிதை வந்ததற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்.\n//follower ஆக இல்லாமலும் தொடர்ந்து வருகை தந்தபடி இருப்பவருக்கும் //\nரெம்ப நாளாச்சு இங்க வந்து. யூத் விகடன்ல தான் நிரந்தரமா திண்ணை கட்டி வசித்து வரீங்களே அப்புறம் என்ன புதுசா\nகவிதையின் முதல் பாரா ரெம்பவே ரசிச்சேன். சில சமயங்களில் இலக்கை அடைந்து விட்டால் சப்புனு போயிடுது இல்ல.\n புள்ளியும், விசாலமும் இங்கே போட்டி போட்டுக் கொண்டு வரிகளின் லயத்தை உணர்த்துகிறது.\n அந்த போதை இருக்கிறதே கரணம் தப்பினால் மரணம். அதல பாதாளத்தில் கொண்டு விட்டுடும்.\nஅருமையான வரிகள். என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டிய வரிகள்\n இப்படி ஒவ்வொரு இலக்காகத் தாண்டினாலும் நம் இலக்கை அடைய வெகு தூரம் போகணும் போல இருக்கே\nஅப்படி அந்த இலக்கை லாவகமாகத் தாண்டி விட்டால் அதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது..\n உங்கள் கவிதை மிகவும் அருமை\nஇடுப்பிலே கையை வைத்திக் கொண்டு ஒரு லுக் விடுறாங்களே அவங்க சூப்பர்.. அப்படீன்னு நான் சொன்னாதா சொல்லிடுங்க :)\nஉங்களுக்கு வாழ்த்து சொல்ல எனக்கு வயசு இல்லை, அதனாலே வணங்குகிறேன்\nகவிதை படம் இரெண்டுமே நன்றாக உள்ளது வாழ்த்துக்கள். எவ்வளவு உண்மை விளையட்டைப்போல் இல்லாமல் வாழ்கையின் இலக்கு அதை எட்டியவுடன் மாறுவதும் நகர்வதும் ஏனோ\nசிறு வயது ராமலக்ஷ்மி படம்\nஉணர்த்தும் கருத்து அடுத்தக் கட்ட\nவெற்றி பயணத்தை தொடர்ந்து விட்டேன் என்பது தான்.\n// அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை\nமகுடமே சூட்டி விட்டீர்கள், நன்றி முல்லை முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்.\n//தலைகனம் வந்துவிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கறது அழகா இருக்கு\nஉயரம் மட்டும் சரி பண்ணீருங்க :)//\nநன்றி சின்ன அம்மிணி. உடனேயே சரி செய்து விட்டேன்:)\n// வாழ்த்த வயதில்லை...என்றாலும் வாழ்த்துக்கள்..//\nவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நர்சிம்.\n//மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.//\nநன்றி உழவன். மின்னிதழில் உங்கள் கவிதையும் மின்னிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்\n//என்னால் அலுவலகத்தில் இதனை டவுண்லோடு செய்யமுடியவில்லை. முடிந்தால் மின்னிதழை இமெயிலில் அனுப்பவும்.//\nஇமெயிலில் இதை அனுப்பத் தடை இருக்கிறது. நேரடியாக மட்டுமே டவுன்லோட் செய்ய இயலும். உங்களுக்கு இதை ஏற்கனவே தெரிவித்து விட்டிருந்தாலும் இங்கும் ஒரு தகவலாகப் பதிகிறேன்.\nஉங்கள் கவிதையை பதிவிடக் காத்திருக்கிறேன்:)\n//சரிதான் கால்களை முன்னோக்கி வைத்தால்தானே தெரியும் எதிரே தெரியும் இலக்கு....\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாலாசி.\n// நிறைய பிளாகர்கள் யூத்ஃபுல் மின்னிதழில் கண்டேன். உங்களுக்கும், அனைவருக்கும் வாழ்த்துகள்.\n ஆம், வழக்கம்போலவே பதிவாளர்களை யூத்ஃபுல் விகடன் மின்னிதழிலும் ஊக்கப் படுத்தியிருக்கிறது:)\n//இளைப்பாறுதல்/களைப்பாறுதல் எல்லாம் முடித்து எதிர்காலம் நோக்கி விழிப்போடு பயணித்தல் அடுத்தடுத்த சாதனைக்களுக்கு அமர்க்களமான ஆரம்பம்\n//எதுவுமே முடிவு பெறுவதில்லை அடுத்த நிகழ்வுக்கு ஆரம்பமாய் இருக்கிறது :)//\nமிகச் சரி. அருமையான கருத்துக்களுக்கு நன்றி ஆயில்யன்.\n//போட்டோ போஸ் - அப்புறம் என்னன்னு அதட்டுற ஸ்டைல்ல இருக்கே \nபோட்டோ போஸ் கூட வெற்றி களிப்பில் கொடுத்த மாதிரி இருக்கு :)//\nஅப்படியா சொல்றீங்க. சரிதான் இருக்கட்டுமே அப்படித்தான்:))\n//தன்னம்பிக்கைக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டுக்கள்//\nவருகைக்கும் பிடித்த வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கும் மிக்க நன்றி ஞானசேகரன்.\nகதிர் - ஈரோடு said...\nவெற்றியின் மயக்கத்திலிருக்கும் போது அடுத்ததை நோக்கி துரத்தும் அற்புதமான வரி/***\nஉங்கள் படைப்பையும் கண்டேன். உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் கதிர்.\n//வாழ்த்துக்கள் தோழி என்னுடைய கவிதையும் வெளிவந்துள்ளது இதில்..//\nபார்த்தேன் தமிழரசி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்\n//ஆமாம் வெற்றிக்கு பிறகான தற்காலிக ஆசுவாசம்கூட\nநம்மை பின்னுக்கு தள்ளிவிடும் அபாயம் இருக்கிறது\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவன்.\n//அசத்தல் கவிதை...100 க்கு பூங்கொத்து\nபூங்கொத்துடனான பாராட்டுக்கு நன்றி அருணா\n//அடுத்த இலக்கு ... ம்.. அருமை ராமலக்‌ஷ்மி..\n// முதற்கண் வாழ்த்துக்கள். விரிவாகப் பிறகு பதிகிறேன் மறுமொழியை.//\nமுதற்கண் அதே மின்னிதழில் வந்திருக்கும் உங்கள் அருமையான கதைக்கு என் வாழ்த்துக்களும்:)\n//தன்னம்பிக்கையூட்டும் வரிகள்கொண்ட கவிதை. வாழ்த்துகள் ராமல்ஷ்மி\nநிக்கிற போஸ் பார்த்தால் திரும்பிப் பாக்ற ஆள் மாதிரியே தெரியலையே ..எல்லாம் செவ்வனே முடித்த கான்ஃபிடெண்ட் லுக்கம்மா உங்கள் லுக்//\nகவிதைக்கான பாராட்டுக்கும் தனிப்பட்டப் பாராட்டுக்கும்:) நன்றிங்க கோமா\n// கவிதை அருமை..வாழ்த்துக்கள் அக்கா//\nரசனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அத்திரி.\n***/இன்னும் நிறைய கோப்பைகள் கிடைக்கும். வாழ்த்துக்கள்/***\nஉங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றிங்க\n//மிக அருமையான படைப்புங்க... மின்னிதழில் உங்கள் படைப்பு வந்தமைக்கு வாழ்த்துகள்.//\nமுத்துச்சரத்துக்குத் தந்திருக்கும் முதல்வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி\n// ஒரு \"நிறைகுடம்\"போல் உள்ளவர்கள்தான் இதுபோல் நிதானமாக சிந்திக்கமுடியும். அது இணையதளத்தில் அரிதிலும் அரிது\nஒருவேளை வெற்றியின் இலக்கை இமாலய உயரத்தில் வைத்தால் எந்த ஒரு \"சிறிய வெற்றியும்\" கிறக்கம் தராதோ\nஇலக்கை இமாலய உயரத்தில் வைக்கும்படி சொல்லாம சொல்லிட்டீங்க. நன்றி வருண்.\nவெற்றிகளை நம் முயற்சிகளுக்கான அங்கீகாரமாக மட்டுமே பார்க்கத் தெரிந்து கொண்டால் அங்கே கிறக்கம் என்ற பேச்சுக்கே இடம் இல்லைதானே\n திருக்குறள் லெவலுக்கு இருக்குங்க, ராமலக்ஷ்மி :-) வாழ்த்துக்கள்\nவழக்கமான பாணியிலிருந்து விலகி கவிதை சற்றே சிறிதாக அமைந்து போனதால் குறள் லெவலுக்குப் பெரிதாகச் சொல்லி விட்டீர்கள்:) எனிவே, கேட்க நல்லாத்தான் இருக்கு, மிக்க நன்றி வருண்.\n//சின்ன வயசு ஃபோட்டோவுலயே நிமிர்ந்த நன் நடையும், நேர்கொண்ட பார்வையுமாய்...\n// 'வெற்ற��யின் கிறக்கம்', தலைப்பே நல்லாயிருக்கு. கவிதையும்தான். மயங்கி நிற்காம தொடர்ந்து நடக்கச் சொல்லும் விதம் அருமை.//\n//உங்கள் வெற்றிகள் மேலும் மேலும் தொடரவும் 100-க்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்\nஉங்கள் தொடர் ஊக்கமே அத்தனைக்கும் காரணம்.\n//சொல் பேச்சு கேக்க மாட்டீங்களான்னு செல்லமாய் மிரட்டும் குட்டிப் பெண் சூப்பர்.//\nஅப்படியா மிரட்டுது குட்டிப் பொண்ணு:)\n//கவிதை ரொம்ப பிடிச்சு இருக்கு ராமலக்ஷ்மிவாழ்த்துக்கள்\nதொடரும் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ராஜாராம்.\nஇல‌க்கை அடைந்தாலும் இறுமாப்பு கொண்டு சிறைக்கைதி ஆகாம‌ல் இருப்போம் என‌ வ‌லியுறுத்தும் வ‌ரிக‌ள்./***\nஅதேதான் சதங்கா. எத்தனை பரந்தது இவ்வுலகம் எனப் புரிந்திடும் தன்மையின்றி, கம்பிக்குள் நின்று சிறை எத்தனை பெரிது என எண்ணுபவன் நிலைதானே\nஅட‌ ... என‌ விய‌க்கும் வைக்கிறீர்க‌ள் இவ்வ‌ரிக‌ளில்./***\nநன்றி. சாதிக்க எத்தனையோ இருக்கிறதுதானே\nவெற்றியோடு தோல்விக்கும் இக்கருத்து பொருந்தும் அல்லவா எதுவும் சில காலமே என்று 'ந‌ச்'னு முடிச்சிருக்கீங்க./***\nமிகச் சரி. நன்றி உங்கள் விரிவான கருத்துக்களுக்கு.\n***/ விகடன் மின்னிதழில் இக்கவிதை இடம் பிடித்ததற்கும் மனமார்ந்த வாழ்த்துக்க‌ள்./***\nநன்றி. நம்மைத் தொடர்ந்து ஆதரித்து வரும் விகடனுக்கும் நன்றிகள்:)\n//வாழ்த்துக்கள். கவிதை நல்லா இருக்கு..//\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிங்க.\nநானும் சிலாகித்து எழுதிய வரிகள் சுந்தரா, குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கு நன்றி\n//புதிய மாற்றங்களுக்கு யூத் விகடனுக்கு வாழ்த்துக்கள் அங்கு கவிதை வந்ததற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்.//\nயூத் விகடன் பக்கம் வழக்கம் போலத் தொடர்கிறது தமிழ் பிரியன். இது அவர்களது புதுமுயற்சியாய் பத்திரிகை வடிவில் மின்னிதழ் உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி\nமிக்க நன்றி ஈ ரா\n***/ //follower ஆக இல்லாமலும் தொடர்ந்து வருகை தந்தபடி இருப்பவருக்கும் //\n எல்லோருக்கும் நினைவா நன்றி சொல்லணுமே:)\n//ரெம்ப நாளாச்சு இங்க வந்து. யூத் விகடன்ல தான் நிரந்தரமா திண்ணை கட்டி வசித்து வரீங்களே அப்புறம் என்ன புதுசா\nஅது யூத் விகடன் இணையதளம். மின்னிதழ் புதுசு அம்பி புதுசு:) லிங்கில் க்ளிக் செய்து போய் பாருங்க\n//கவிதையின் முதல் பாரா ரெம்பவே ரசிச்சேன். சில சமயங்களில் இலக்கை அடைந்து விட்டால் சப்புனு போயிடுது இல்ல.//\nஅழகாச் சொல்லிட்டீங்க. நன்றி அம்பி.\nதங்கள் முதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்கமணி.\nநன்றி கலகலப்ரியா. உங்கள் கவிதையும் மின்னிதழில் கண்டேன். வாழ்த்துக்கள்\n புள்ளியும், விசாலமும் இங்கே போட்டி போட்டுக் கொண்டு வரிகளின் லயத்தை உணர்த்துகிறது.//\n அந்த போதை இருக்கிறதே கரணம் தப்பினால் மரணம். அதல பாதாளத்தில் கொண்டு விட்டுடும்.\nஅருமையான வரிகள். என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டிய வரிகள்\n இப்படி ஒவ்வொரு இலக்காகத் தாண்டினாலும் நம் இலக்கை அடைய வெகு தூரம் போகணும் போல இருக்கே\nஅப்படி அந்த இலக்கை லாவகமாகத் தாண்டி விட்டால் அதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது..\n உங்கள் கவிதை மிகவும் அருமை\nஇடுப்பிலே கையை வைத்திக் கொண்டு ஒரு லுக் விடுறாங்களே அவங்க சூப்பர்.. அப்படீன்னு நான் சொன்னாதா சொல்லிடுங்க :)//\nதங்கள் ரசனைக்கும் விரிவான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ரம்யா. நீங்க சொன்னதை கண்டிப்பா அவங்ககிட்டே சொல்லிடறேன்:))\n//உங்களுக்கு வாழ்த்து சொல்ல எனக்கு வயசு இல்லை, அதனாலே வணங்குகிறேன்//\nஉங்கள் அன்புக்கு நன்றி நசரேயன்.\nரசித்த வரிகளைப் பாராட்டியிருப்பதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி துபாய் ராஜா.\n//கவிதை படம் இரெண்டுமே நன்றாக உள்ளது வாழ்த்துக்கள். எவ்வளவு உண்மை விளையட்டைப்போல் இல்லாமல் வாழ்கையின் இலக்கு அதை எட்டியவுடன் மாறுவதும் நகர்வதும் ஏனோ\nரொம்பச் சரியா சொல்லிட்டீங்க ஜெயஸ்ரீ முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. படத் தேர்வுக்கான பாராட்டு விகடனுக்கே\n// சிறு வயது ராமலக்ஷ்மி படம்\nஉணர்த்தும் கருத்து அடுத்தக் கட்ட\nவெற்றி பயணத்தை தொடர்ந்து விட்டேன் என்பது தான்.\nஆசிகளுடனான வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்:)\nஇந்த பதிவிற்கு பின்னூட்டம் போட்ட நியாபகம் இருக்கு, இருந்தாலும் நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்.\n//இந்த பதிவிற்கு பின்னூட்டம் போட்ட நியாபகம் இருக்கு, இருந்தாலும் நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்.//\n பதிவைப் பார்த்து விட்டுப் போயிருந்திப்பீர்களாயிருக்கும்:)\nவெற்றியில் மயங்காது அடுத்த இலக்கைப் பார்த்து முன்னேறு என்பது நல்ல சிந்தனை..\nபாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி சித்ரா\n//வெற்றியில் மயங்காது அடுத்த இலக்கைப் பார்த்து முன்னேறு என்பது நல்ல சிந்தனை..//\nகருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி ஸ்ரீராம்.\nநல்ல கவிதை . ரசித்தேன் .\nஎன்னோட கட்டுரை முதல் முறையா யூத் விகடனில் ஜாலி பஜாரில் வந்திருக்கு. (ka\nஇந்த link -ல் படிக்கவும்.\nமுதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மோகன் குமார். தங்கள் படைப்பை அவசியம் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்\nதொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம் :-))\nதொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம் :-))//\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\n‘வின்டேஜ் பெங்களூர்’ ஓவியங்களும்.. சில நினைவலைகளும்..\nவெற்றியில் கிறக்கம் [யூத்ஃபுல் விகடனின் முதல் மின்...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்��ுரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (30)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urssimbu.blogspot.com/2010/11/blog-post_12.html", "date_download": "2018-05-22T00:23:07Z", "digest": "sha1:2H7H2KP6UENCOGBJFHEEY7ADBGZBP5NE", "length": 27856, "nlines": 150, "source_domain": "urssimbu.blogspot.com", "title": "மாணவன்: கணினி கலைச் சொற்கள்", "raw_content": "\nநமது தளத்திற்கு புதிதாக ஹெட்டர் பேனர் டிசைன் கொடுத்த பாசமிகு அண்ணன் ப்ரியமுடன்...வசந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி\nஇன்றைய சிந்தனை: தவறு செய்வது மனிதனின் இயல்பு, அதை மன்னிப்பது கடவுளின் கருனை.\nAI (Artificial Intelligence) : [செயற்கை நுண்ணறிவு] ஒரு கணினியும் ரோபோவும் எந்த அளவிற்கு தெரிந்துகொள்ளவும் முடிவெடுக்கவும் முடியும் என்பதை வைத்து இந்த AI கணக்கிடப்படுகிறது.\nBand: கம்பியில்லாத் தொலைத்தொடர்பில், இந்த Band என்பது தொடர்ச்சியான ரேடியோ அலைவரிசையைக் குறிக்கும்.\nBit: கணினிக்கு வழங்கப்படும் தகவலின் அடிப்படை அலகு\nByte: 8 பிட் அளவுள்ள தகவல்\nBlog: (Weblog) என்பதன் சுருக்கம். எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது கருத்துக்களையோ படைப்புகளையோ இணையத்தில் பதிவு செய்வதற்கான இடம் இதை யார் வேண்டுமானாலும் வாசிக்க முடியும்.\nBook Mark: உங்களுக்குப் பிடித்த, நீங்கள் அடிக்கடி பார்க்க விரும்பும் இணையத்தளங்களை உங்கள் உலாவியில் (Browser) பதிவு செய்து வைத்துகொள்ள இந்த வசதியைப் பயன்படுத்தலாம் அடுத்த முறை குறிப்பிட்ட இணையதளத்தைப் பார்க்க விரும்பும்போது URLஐ டைப் செய்யாமல் புக்மார்க்கில் போய் க்ளிக் செய்தால் போதும்.\nBrowser: இணையத்தில் இருக்கும் தளங்களைப் பார்வையிட உதவும் மென்பொருள் இணைய உலவி என்று அழைக்கப்படுகிறது.\nBoot: கணினியை துவங்கச் செய்வத்ற்கான கட்டளை கணினியைத் துவக்குதல்.\nBug or Glitch: ஒரு கணினியிலோ புரோகிராமிலோ உள்ள தவறுகள்.\nChip: சர்க்யூட்களை உள்ளடக்கிய சிலிக்கனால் ஆன சிறிய பொருள் கணினியில் சிப்புகள்தான் தகவல்களைச் சேமித்து வைக்க, பரிசீலிக்கப் பயன்படுத்தப் படுகின்றன. கணினியை உருவாக்குபவை இந்த சிப்புகளே.\nCookie: சில இணையத்தளங்கள் உங்களது கடவுச் சொல், விருப்பங்கள்,எந்த மாதிரி தளங்களை பார்வையிடுகிறீர்கள் போன்ற த்கவல்களை உங்களது கணினியின் ஹார்ட் டிரைவில் சேமித்து வைக்கின்றன். மறுபடியும் அந்த தளத்திற்கு செல்லும்போது உங்களது இணைய உலவி ஹார்ட் டிரைவிலிருந்து அந்தத் தகவலை(Cookie) எடுத்து அந்தத் தளத்திற்குத் தரும்.\nDatabase: பெருமளவிலான தகவல்களை பல்வேறு விதங்களில் வகைப்படுத்தப்பட்டிருப்பதுதான் (டேட்டாபேஸ்) எனப்படுகிறது. இந்தத் தகவல் தொகுப்பைத் தேவைப்படும் நேரத்தில் பல்வேறு விதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nEncryption: தகவல்களை குறியீடாக மாற்றும் செயல் பெரும்பாலும் கடவுச்சொல் பொருளாதாரம் சார்ந்த தகவல்கள், தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்படி மாற்றப்படுகின்றன.\nGig or Gigabyte: 1024 மெகா பைட் அளவுள்ள தகவல்\nHacker: கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அதன் பிற புரோகிராம்கள் எப்படி எழுதப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள விழையும் கணினி நிபுணர்கள் இப்படி அழைக்கப்படுகிறார்கள். கணினியைப் பயன்படுத்துவதில் மிகுந்த அனுபவம் உள்ள அதில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதில் ஆர்வம் உள்ள இவர்கள் தமிழில் குறும்பர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் சில ஹேக்கர்கள் பிறரது கணினியில் அவர்கள் அனுமதியின்றி நுழைந்து தகவ்ல்களை திருட இந்தத் திறமையைப் பயன்படுத்துவார்கள்.\nHTML: Hypertext Markup என்பதன் சுருக்கம் வலைப் பக்கங்களாகப் பயன்படும் ஹைப்பர்டெக்ஸ்ட் மார்க் அப் மொழியின் கோப்புகள் இந்த நான்கெழுத்துடன் முடியும்.\nHTTP: Hypertext Transfer Protocol என்பதன் சுருக்கம். இணையத்தில் கோப்புகளை பரிமாறிகொள்ளும் முறை இது.\nISP: Internet Service Provide மோடத்தையும் இணையத்தையும் இணைக்கும் ஒரு நிறுவனம், அதாவது வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் இணையத் தொடர்பு வழங்கும் ஒரு நிறுவனம்.\nK: கிலோ அல்லது ஆயிரம் என்பதற்கான கிரேக்கக் குறியீடு. கணினியில் உள்ள தகவல்களின் அளவைக் குறிக்க இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக 1K என்பது 1,000 பைட் என்பதைக் குறிக்கும்.\nMainframe: மிகப் பெரிய வகை கணினிகள் இந்த கணினிகளை ஒரே சமயத்தில் பலர் பயன்படுத்த மு���ியும்\nMega Pixel: இந்த வார்த்தை டிஜிட்டல் கேமராவிலோ, மொபைல் போன் கேமராவிலோ எடுக்கப்படும் புகைப்படங்களின் அளவைக் குறிக்கிறது. ஒரு மெகா பிக்ஸல் என்பது 10 இலட்சம் பிக்ஸல்களைக் குறிக்கிறது. கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்களின் அடர்த்தி அவை எத்தனை மெகா பிக்ஸல் கொண்டவை என்பதை வைத்து அளவிடப்படுகிறது.\nMpeg 2, Mpeg 4 ஆகியவை பொதுவாகக் காணப்படுகின்றன.\nPDA: Personal Digital Assistant முகவரிகள், தொலைபேசி எண்கள் போன்ற தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய ஒரு கையடக்க கருவி.\nPixel or Picture Element: கணினி திரையில் தெரியும் ஒரு படத்தின் மிகச் சிறிய அளவு. ஒரு படம் எவ்வளவு பெரியது என்பதை விளக்க இந்த அளவு பயன்படுத்தப்படுகிறது. உதா:500 pix\nPortal: இன்டர்நெட்டிற்கு வாசலைப்போல உதவும் ஒரு வெப்சைட். இந்த வெப்சைட்டிற்குள்ளேயே சினிமா, மருத்துவம், சமையல், செய்திகள், எனப் பல்வேறு பிரிவுகள் இருக்கும். தவிர இந்த வெப்சைட்டிலிருந்து பல்வேறுவிதமான இணையதளங்களுக்குப் போகலாம். உதா: Google, Yahoo.\nRam or Random Access Memory: கணினியின் தற்காலிக நினைவகம். நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணியை கணினியின் வன்தட்டில் (Hard Drive) சேமிக்கும் வரை அவை இந்த தற்காலிக நினைவகத்தில்தான் இருக்கும். புரோகிராம்களை நீங்கள் துவக்கும்போது அவை இந்த இடத்தில் இருந்துதான் இயங்குகின்றன. Ram இல் இருக்கும் தகவல்கள் கணினியை ஆஃப் செய்யும்போது அழிந்து விடும்.\nRom or Read Only Memory: கணினிக்குத் தேவைப்படும் நிலையான தகவல்களை வைத்திருக்கும் நினைவகம். இதை மாற்ற முடியாது கணினியை ஆஃப் செய்த பிறகும் அந்தத் தகவல்கள் கணினியிலேயே இருக்கும்.\nThread: ஒரு குறிப்பிட்ட பிரிவுகளைப் பற்றி அனுப்பப்படும் செய்திகள், அதற்கான பதில்கள் ஆகியவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன.\nURL or Uniform Resource Locator: இணைய முகவரிகளுக்கான தொழில்நுட்பப் பெயராகும்.\nVirus: (Vital Information Resources Under Siege) என்பதன் சுருக்கம். கணினியில் இருக்கும் தகவல்களையும், பிற புரோகிராம்களையும் சேதப்படுத்தக் கூடிய ஒரு அபாய புரோகிராம்தான் இந்த வைரஸ். இவை தகவல்களை பரிமாறிக்கொள்ளும்போது கணினிக்குள் புகுகின்றன.\nVirtual Reality: கண்ணாடி போன்ற சிறந்த உபகரணங்களை அணிந்துகொண்டு திரையில் பார்க்கக்கூடிய முப்பரிமான உருவங்கள்.அந்த உருவங்கள் திரையில் தெரிகிறதா அல்லது நம்முடன் இருக்கிறதா என்று நினைக்க வைக்கும் அளவுக்கு உண்மையைப்போல் காட்சியளிக��கும்.\nWAP: கம்பியில்லா இணைய இணைப்பு, அல்லது மொபைல் இணையத் தொடர்பு. இந்த இணைப்பைப் பயன்படுத்தி மொபைல் போன்களில் இன்டர்நெட்டைப் பயன்ப்டுத்தலாம். இதற்கென தனியே பிரவுசர்கள் இருக்கின்றன.இந்த தொழில்நுட்பத்தில் பல்வேறு தர நிர்ணயங்கள் இருக்கின்றன.\nWi-Fi or Wireless Fidelity: கம்பிகளின்றி (Wire) பிற கணினிகளையும் இணையத்தையும் இணைக்கும் தொழில்நுட்பமாகும்.\nஇதைப் பற்றி மேலும் விரிவாக கணினி கலைச் சொற்களை தெரிந்துகொள்ள எனது ஆசான் மற்றும் சிறந்த நண்பர் ஜிஎஸ்ஆர் இன் புரியாத கிறுக்கல்கள் தளத்திற்குச் செல்லவும்\nநண்பர்களே, நாம் பேசும்போது பயன்படுத்துகின்ற கணினிச் சார்ந்த வார்த்தைகளை ஆங்கிலத்தில் எளிதாக சொல்லிவிடுவோம். தமிழில் விளக்குவதற்கு சற்று சிரமமாக இருக்கும் அதற்கான ஒரு சிறிய முயற்சிதான் இந்த பதிவு. கணினிச் சார்ந்த ஏராளமான கலைச் சொற்கள் இருக்கின்றன. இதில் நான் படித்த நண்பர்கள் பகிர்ந்துகொண்ட சிலவற்றை மட்டும் உங்களிடம் பகிர்ந்துள்ளேன். உங்களுக்குத் தெரிந்த கலைச் சொற்கள் இருந்தால் கருத்துரையில் பகிர்ந்துகொள்ளவும். இது என்னைப்போன்ற புதியவர்களுக்கு உதவியாய் இருக்கும்.\nஇந்த பதிவு எழுத காரணமாய் அமைந்த அனைத்து ஆக்கங்களுக்கும் , நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்\nசின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். (நன்றி நண்பர் ஜி எஸ்ஆர் அவர்கள்)\nபாடங்கள்: கணினி, கலைச் சொற்கள்\nதமிழில் தேடுங்கள்.[space key அடித்து]\nமின் புத்தக வடிவில் - பதிவிறக்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nவரலாறு கடந்து வந்த பாதையில்\nதாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்.....\nபில் கேட்ஸ் - வரலாற்று நாயகர்\nஒரு நாள் நிச்சயம் விடியும் அது உன்னால் மட்டுமே முட...\nஇனிய தீப ஒளி திருநாள் தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nகல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்\nநம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலை���ர்கள் தங...\nமஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) வரலாற்று நாயகர் - பாகம் 1\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) உலக வரலாற்றில் வேறு ...\nமகாகவி பாரதியார் - வரலாற்று நாயகர்\nகாக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவ...\nமாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - (வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே\nவணக்கம் நண்பர்களே இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் வரலாற்று நாயகர் மாவீரன் அலெக்ஸாண்டர் (தி கிரேட்)\nஅன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்........\nபெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்கும் தெரியும் அது பொம்பளைக்கும் தெரியும் அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும் \nதமிழ் வழியில் ஆங்கிலம் கற்க சிறந்த தளங்கள்\n'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2013/09/1.html", "date_download": "2018-05-22T00:24:19Z", "digest": "sha1:PV7V4AZWEFFJZDDYMX6GNAJSCVVX7BDA", "length": 6042, "nlines": 168, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: கோவிலூர் ஆதீன அருங்காட்சியகம் - பகுதி 1", "raw_content": "\nகோவிலூர் ஆதீன அருங்காட்சியகம் - பகுதி 1\nசென்ற வாரம் வெளியிடப்பட்ட மண்ணின் குரல் விழியப் பதிவில் கோவிலூர் ஆதீனத்தின் தற்போதைய ஆதீனகர்த்தர் சீர்வளர்சீர் பெய்யப்ப ஞான தேசிகருடன் நடத்தப்பட்ட பேட்டியின் முதல் பதிவினையும் இரண்டாம் பதிவினையும் அது தொடர்ந்து ஆலயம், மடம் ஆகியவை இருக்கும் சூழலையும் விளக்கும் விழியப்பதிவுகளை வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இங்கே அமைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தின் முழுப் பதிவு 2 பாகங்களாக வெளியிட உள்ளோம். அதன் முதல் பதிவு, 10 நிமிட விழியம் இன்று வெளியீடு காண்கின்றது.\nமடத்தின் தொடக்கம், மடாதிபதிகள், மடத்தின் செயல்பாடுகள் என்னும் வகையிலும், செட்டிநாட்டு முக்கிய விஷயங்களை விளக்குவதாகவும் இந்தப் பதிவு அமைந்திருக்கின்றது. இது ஏறக்குறைய 10 நிமிடங்கள் வரும் ஒரு பதிவு.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nஈமக்கிரியை மயானப்பகுதி சின்னங்கள் (சித்தன்னவாசல்)\nகோவிலூர் ஆதீன அருங்காட்சியகம் - பகுதி 2\nகோவிலூர் ஆதீன அருங்காட்சியகம் - பகுதி 1\nகோவிலூர் ஸ்ரீ கொற்றவாளீஸ்வரர் கோயில்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-april-months-rasi-palan-for-viruchigam", "date_download": "2018-05-22T01:07:35Z", "digest": "sha1:47TNNLVQY7TXBDD3XDOHAIT25JGD44RI", "length": 13984, "nlines": 240, "source_domain": "www.astroved.com", "title": "April Monthly Viruchigam Rasi Palangal 2018 Tamil,April month Viruchigam Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nஇந்த மாதம் உங்கள் செயல்கள் உங்கள் பொறுமையை சோதிக்கும். நீங்கள் விவேகத்துடன் முடிவுகள் எடுக்க வேண்டும். சூழ்நிலைகளை பொறுமையாகக் கையாள வேண்டும். உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் உங்கள் வருமானம் காணப்படாது. முடிந்தவரை இந்த மாதம் கடன் வாங்காதீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் சில சிக்கல்கள் காணப்படும். உங்கள் குழந்தைகள் மற்றும் துணையின் தேவைகளை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். பணியில் கவனம் மேம்பட தியானம் மேற்கொள்ளவும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் மிதமாக காணப்படும்.\nவிருச்சிகம் ராசி – காதல் / திருமணம்\nஇந்த மாதம் நீங்கள் காதல் விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். யதார்த்தமாக யோசிக்காமல் உங்கள் துணையார் கூறுபவைகளை கேட்டு சமாதானம் கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளையும் கருத்துக்களையும் புரிந்து கொள்ள உங்கள் துணைக்கும் அவகாசம் அளியுங்கள். சிறந்த துணை கிடைக்கும் வரை காதலில் பொறுமையாய் இருங்கள். எந்த முடிவையும் விரைந்து எடுக்காதீர்கள்.\nதிருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம் : குரு பூஜை\nவிருச்சிகம் ராசி – நிதிநிலைமை\nஇந்த மாதம் நீங்கள் எதிர்பார்க்கும் நிலுவைத் தொகை வசூலில் தாமதம் காணப்படலாம். எனவே பொறுமையுடன் இருக்க வேண்டும். நிதி சம்பந்தபட்ட எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். அது உங்களுக்கு சாதகமாக காணப்படாது. உங்கள் வருமானம் ஓரளவு உயரும். இந்த மாத இறுதியில் உங்கள் வருமானம் ஓரளவு அதிகரிக்கும். உங்கள் செலவுகளை எச்சரிக்கையுடன் நிர்வகிக்க வேண்டும்.\nநிதிநிலைமை மேம்பட பரிகாரம் : புதன் பூஜை\nவிருச்சிகம் ராசி – வேலை\nஇந்த மாதம் கூட��தல் பணிகளை எதிர்கொள்ளத் தயாராய் இருங்கள். பணிகள் அதிகமாகவும் சிக்கல்களுடனும் காணப்படும். உங்கள் சக்திக்கு மீறிய பணிகளுக்கு வாக்குறுதி அளிக்காதீர்கள். உங்கள் பணிகளில் போதிய கவனம் செலுத்துங்கள். உங்கள் செயல்களிலும் தகவல் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை பின்பற்றினால் நிவாரணம் பெறலாம்.\nவிருச்சிகம் ராசி – தொழில்\nஉங்கள் எண்ணங்களில் காணப்படும் மாறுபாடு காரணமாக நீங்கள் புதிய தொழில் வாய்ப்புகளை இழப்பீர்கள். நடைமுறைக்கேற்ப உங்கள் தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுங்கள். வாடிக்கையாளர்கள் உங்களுக்கு சாதகமாக காணப்படுவார்கள். அது உங்களுக்கு உதவியாக இருக்கும். தொழிலில் ஏற்படும் சிக்கல்களுக்கு நம்பிக்கை மூலம் தீர்வு காண்பீர்கள்.\nவிருச்சிகம் ராசி – தொழில் வல்லுநர்கள்\nஇந்த மாதம் மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் நேர்மை மற்றும் சிரத்தை சந்தேகிக்கப்பட வாய்புள்ளது. என்றாலும் உங்கள் திறமை மூலம் உங்கள் அர்ப்பணிப்பு நிரூபிக்கப்படும். நீங்கள் குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பதை கடினமாகக் கருதுவீர்கள்.\nவேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சூரிய பூஜை\nவிருச்சிகம் ராசி – ஆரோக்கியம்\nஉங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் முறையான கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு வாய்வு மற்றும் அஜீரணக் கோளாறு ஏற்படலாம். முறையான உணவு மற்றும் ஒய்வு உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள உதவும். நடைப்பயிற்சியும் சிறிய உடற்பயிற்சியும் மேற்கொள்வது சிறந்தது.\nஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை\nவிருச்சிகம் ராசி – மாணவர்கள்\nசிறிய தவறுகள் கூட உங்கள் மதிப்பெண்கள் குறைய காரணமாக இருக்கலாம். எனவே உறுதியுடன் பயில வேண்டும். நீங்கள் உணர்ச்சிவசப்படுவதனால் சில பிரச்சினைகள் ஏற்படும். பாடங்களை நன்கு புரிந்து கொள்ள ஆசிரியரிடம் சந்தேகங்களை கேட்டு தெளிந்து கொள்ளுங்கள். உங்களிடம் சோம்பல்தன்மை காணப்படும். அது படிப்பில் உங்கள் செயல்திறனை பாதிக்கும்.\nகல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://astrosenthilkumar.blogspot.com/2014/01/", "date_download": "2018-05-22T00:23:18Z", "digest": "sha1:DDHXK4XLSEG2SROMGW7JWAOJY6L3CNA5", "length": 33548, "nlines": 285, "source_domain": "astrosenthilkumar.blogspot.com", "title": "veerapathram.com: January 2014", "raw_content": "\nதிசையும் புக்தியும் பயன் தருவது எப்போது \nஎந்த திசை எந்த புக்தி நடந்தாலும் பிறந்த ஜாதகமும்\nகோச்சாரமும் மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது அவசியம்\n1) ஒரே ராசியில் இணைவது [ Conjunction] 1 ஒரேபாகையில் இருப்பது சேர்க்கை ஆகும்\n2) மூன்றாவது வீட்டில் 60 சேர்க்கை [ Sex tile ] 3/11 திருதீயம் ஆகும் [ ஜெனன ஜாதகத்தில் மிகுந்த நற்பலன் தரும் அமைவு இது ]\n3)நான்காவது வீட்டில் 90 பாகை [ Square ] 1/4 கேந்திரம் ஆவது [ ஜெனன ஜாதகத்தில் சுமாரான பலன் தரும் ]\n4) ஐந்தாவது வீட்டில் 120 பாகையில் [ trine ] 1/5 திரிகோணமாக அமைவது\n5) ஒருகிரஹத்தில் இருந்து நேர் எதிர்வீட்டில் 180 [ opposition ] சமசப்தமம் C.G.ராஜன் இதுபோல் அமையும் கிரஹநிலை கெடுபலன் தான் அதிகம் தருகிறது என சொல்லி இருக்கிறார்.\n6) ஒருகிரஹத்தில் இருந்து 240 பாகையில் அமைவது [ Square ] தசம்அ கேந்திரம் நற்பலன் தரும்\nகோசாரத்தில் “திசாநாதனும் புக்தி நாதனும்” வருவதையும் கவனத்தில் கொண்டும் பிறவி ஜாதகத்தில் இருக்கும் கிரஹ நிலையும் அவர்களின் சாரநாதன் [ஜீவன்] யார் சாரநாதனுக்கு பாதம் தந்த [ சரீரம்] எப்படி இருக்கிறது சாரநாதனுக்கு பாதம் தந்த [ சரீரம்] எப்படி இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு பலாபாலன் எடுத்து உரைக்க ஜோதிட பலன் துல்லியமாக வரும் என்பதும் உண்மை,\nபொதுவாக 3 / 11 ஆக பிறவி ஜாதகமும் ஜோதிடம் பார்க்கும் காலகட்டத்தில் கோச்சாரமும் 3/11 ஆக திசாநாதனும் புக்திநாதனும் இருக்க ஜாதகருக்கு மிகவும் நற்பலன் அமையும் என்பது கணிப்பு\nபெருந்துறை ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்\nவாடகை தாயால் குழந்தை அமையும் நிலை\n“உரிய காமத்தோர் பாவியுடன் கூடி இரண்டில் நிற்க\nவிரிவுறு செவ்வாய் பார்க்கில் வேசியரிடத்திலேதான்\nபரிவோடு புத்திர யோகம் பலித்திடும் “\n“காமத்தோன் பெரும் பாவரைக் கைகலந்து\nபூமிக்கே சுதன் நோக்குறின் வேசியர்க்\nஏழாம் இடத்துக்குறியவன் பாவகிரஹங்களை கூடி இரண்டாம் இடத்தில் இருக்க செவ்வாய் பார்த்தால் அந்த ஜாதகன் மனைவியால் புத்திரம் கிடைக்காமல் பழைய காலத்தில் [ வேசியர் என சொல்லப்பட்ட சொல் தற்க்காலத்திற்க்கு வாடகை தாய் என வைத்துக்கொள்ளலாம்]\nபுத்திர தோஷத்தை வெறும் ஐந்தாம் பாவத்தை மட்டும் எடுத்து கொள்ளாமல் 5 க்கு 3 மிடம் எனும் 7 ம் பாவத்தின் அதிபதியை சொல்ல வந்ததற்க்குள் பல சூட்சுமங்கள் இருக்கிறது என்பது மட்டும் உண்மை\nகாசிபன்அத் திரி நிலத்தில் தாரை பாலும்\nஏசல்இலாச் சாயையினும் இரவி ஆதி\nஎழுவரும்பின் நாள் நிரையே பிறந்த வாற்றால்\nதாசிதுகில் ஆடி ஆவணியும் கேட்டை\nசாரும்உடை குளம்கடை நாள் முறையே கண்டு\nசேய் உதிக்கில் கொடும் துயரம் செப்புவாரே\nசிவபெருமானின் வியர்வையில் உத்திராடத்திற்க்கு செவ்வாயும்,\nசிவனின் சுக்கிலத்தில் பூராட வெள்ளியும்,\nஆகையால் மேற்படி நாளில் அந்தந்த நட்சத்திரம் வரும்போது ஜெனனிக்கும் குழந்தை பிறக்க மிகுந்த கஷ்ட ஜீவனம் அமையும் என்பதை கவனித்து பலன் காண வேண்டும்\nஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,\nமுந்தின யுகங்களின் முதல் நிகேஷமும்\nவந்தாஆ தானமும் வரும் சிரோதயம்\nஅந்த மாம்பூ உதயமும் இலகினமும்\nஇந்தவாறு அவைநிரை இயம்பு மேலையோர்\nநான்கு யுகங்களில் முதல் யுகமான கிரேதாயுகத்தில்நிகேஷகாலம்[ சாந்தி முகூர்த்தம் ] குழந்தையின் ஜென்மலக்னம் ஆகும்\nதிரேதாயுஅகத்தில் கர்ப்பாதான காலம் ஜென்ம லக்னமாக எடுத்துக்கொள்ளப்பட்டது\nதுவாபர யுகத்தில் தாயின் யோனியிலில் இருந்து குழந்தயின் சிரசு வெளிப்படும் நேரம் லக்னமாக கணிக்கப்பட்டது\nநான்காவது யுகமான கலியுகத்தில் “குழந்தையின் பூவோதய காலமே “ லக்ன உதயம் ஆகும்\nபூவோதாய காலம் என்பதன் விளக்கம் ஆனது:- கலியுகத்தில் குழந்தை பிறந்து பூமிக்காற்று படும் நேரத்தையே .அதாவது குழந்தை சுவாசிக்கும் நேரத்தையே “லக்னமாக” வைத்தார்கள்\nகுழந்தை முதலில் சுவாசிக்க துவங்கியதும் அழத்துவங்கும் அந்த நேரமே “லக்னம்” ஆகும்\nஇதை நான் சொல்லவில்லை ஜோதிட நண்பர்களே \nயாவனாச்சாரியார் “யவன காவியத்தில்” சொன்ன விஷயம்\nசபரி திருக்கணித பஞ்சாங்க கணித மேதை மதிற்பிற்குறிய S.M. சதாசிவம் அவர்கள் விளக்கமான தமிழ் விரிவுரை கொடுத்துள்ளார்.\nகாலம் சென்ற P.V.ராமன் அவர்கள் “Three hundred important combinations\" எனும் புத்தகத்திலும் எழுதி இருப்பதாய் தகவல்அறிந்தேன்\nஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்\nஎந்த திதியில் என்ன செய்யலாம் \nபிரதம திதியில்:- அதிபதி :- அக்னி பகவான்\nபிரதம திதியில் செய்ய தக்க கார்யம்\nஉலோகம்,மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்\nதுதியை திதியில்:-அதிபதி :- துவஷ்டா தேவதை\nதுதியை திதியில் செய்ய தக்க கார்யம்\nவிவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது\nதிருதியை திதி:- அதிபதி :-பார்வதி\nதிருதியை திதியில் செய்ய தக்க கார்யம்\nவீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹபிரவேஷம் ,பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்ததிதி ஆகும்\nசதுர்த்தி திதி:- அதிபதி :-கஜநாதன் [விநாயகர்]\nசதுர்த்தி திதியில் செய்ய தக்க கார்யம்\nசதுர்த்தி திதியில் வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்கார்யம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், [சங்கடகர சதுர்த்தி இதற்க்கு விதி விலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்க்கு விதி விலக்கு ]\nபஞ்சமி திதி:- அதிபதி :-சர்ப்பம்\nபஞ்சமி திதியில் செய்ய தக்க கார்யம்\nஇத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்க்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம் \nசஷ்டி திதி:- அதிபதி :-முருகன்\nசஷ்டி திதியில் செய்ய தக்க கார்யம்\nவேலைக்கு சேர,பசுமாடு வாங்க,வீடு வாங்க, வாகனம் வாங்க , மருந்து தயாரிக்க நன்று, நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொதுகணக்கு\nசப்தமி திதி:- அதிபதி :- சூரியன்\nசப்தமிதிதியில் செய்ய தக்க கார்யம்\nவீடுகட்ட,உபநயனம், விவாஹம்,தேவதாபிரதிஸ்டை, இடம் மாற்றம், விவசாயம், துவிதியை,திருதியை பஞ்சமி திதிஒயில் சொல்ல பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர்கர்மாக்களை செய்ய உகந்தது இத்திதி\nஅஷ்டமி திதி:- அதிபதி :- சிவபெருமான்\nஅஷ்டமிதிதியில் செய்ய தக்க கார்யம்\nயுத்தம், தான்யம்,வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது\nநவமி திதி:- அதிபதி :-பாராசக்தி\nநவமிதிதியில் செய்ய தக்க கார்யம்\nபகைவரை சிறைபிடிக்க பகைவரை அழிக்க, நண்பர்களுக்குள் போதம் உண்டாக்க அதிக தோசம் உள்ள திதி அல்ல இது\nதசமி திதி:- அதிபதி ஆதிசேஷன்\nதசமி திதியில் செய்ய தக்க கார்யம்\nதர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகு கேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி , மங்களகரமான கார்யம், ஜலம், முக்கியஸ்தரை சந்திக்க உகந்தது இந்த திதி \nஏகாதசி திதி:- அதிபதி:- தர்ம தேவதை\nஏகாதசி திதியில் செய்ய தக்க கார்யம்\nபொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம்,விவசாயம்,ஆபரணம்,வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவ��களை செய்யலாம்\nதுவாதசி திதியில் செய்ய தக்க கார்யம்\nவிருந்துண்ண தனம், தான்யம் சம்பாதிப்பது, சுபசெலவுகள்,தர்மகார்யம்,நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம் [ திருவோணம் இணையும் துவாதசி மட்டும் ஆகாது ]\nதிரயோதசி திதி:- அதிபதி:- மன்மதன்\nதிரயோதசி திதியில் செய்ய தக்க கார்யம்\nவ்குகாலம் நிலைக்கும் அனைத்தும், செளபாக்கியமான மங்களகரமான கார்யம் ,நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி & நீண்டகால திருமண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும்\nசதுர்தசி திதி:- அதிபதி:- கலிபுருஷன்\nசதுர்தசி திதியில் செய்ய தக்க கார்யம்\nவளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்\nதேய்பிறையில் சிவ பெருமானை வணங்கி வர வேண்டும்\nபல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை மற்றும் சுக்கில பட்ஷம் எனும் வளர்பிறையில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகார்யம் தவிர்க்க [ அமாவாஸைக்கு முதல் நாளில் ]\nஅமாவாஸையில் முன்னோர்மற்றும் இறந்தவர்களுக்கு உண்டான கார்யம் மட்டும் செய்யவும்\nகடவுள் வழிபாடு மட்டும் செய்யவும் ,யாகம் , மங்களகரமான கார்யம், புஷ்டி தரும் மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்\n[குறிப்பு:- இவை அனைத்தும் பொதுவாக பஞ்சாங்கத்தின் அடிப்படை மட்டுமே\nதேவையற்ற கேள்விகள் எம்மால் பதில் செய்ய இயலாது\nஎம்மிடம் கேட்பதற்க்கு பதில் நீங்கள் பஞ்சாங்க வெளியீட்டாரிடம் கேட்டு எனக்கும் சேர விளக்கம் தரவும் நன்றி ]\nசூரியன் சந்திரன் இணைவானால் என்ன பலன்\nகாணப்பா கதிரவனும் மதியும் கூடி\nகனமுள்ள லக்னத்தை கண்ணால் நோக்க\nசீனப்பா சக்கிலியப் பெண்ணை ஜென்மன்\nசிறப்பாகச் சேர்ந்தணைவான் ஜெகத்திலே தான்\nஉத்தமனே உலகத்தில் ஒருவர் பாரார்\nசூரியனும் சந்திரனும் கூடி பலமுள்ள லக்னத்தை கண்ணால் நோக்கினால்\nஜென்மன் நீசப்பெண்ணுடன் கூடு இப்புவியில் அலைவான் என்பதை சிறப்பு விதியாக கொள்ளவும்\nசந்திரன் வைஸ்ய ஜாதியை சேர்ந்தது\nஅதனால் ஜாதகனுக்கு நடுத்தர ஜாதி பெண்ணின் மேல் மோகம் கொள்வார் என்பது சரியான கருத்தாகும்\nசூரியன் சந்திரன் கூட அது அமாவாஸை யோகம் இருவரும் தன் சுயபலத்தை இழந்து விடுவர் . அப்படி தன் பலம் இழந்த சூரியனும் சந்திரனும�� ஏழம் இடத்தில் இருந்து பலமுள்ள லக்னத்தை நோக்கி லக்னாதிபதியும் வேறு இடத்தில் பலம் இழந்தோ நீசம் பட்டு போனாலோ இதில் உள்ள பாடல் அந்த ஜாதகனுக்கு பொருந்திப்போகும்\nகுறிப்பு:- இப்பாடல் ஜோதிடர்களுக்கு மட்டுமே தவிர எனது மற்ற முகநூல் நண்பர்கள் இதை தனது ஜாதகத்துடனோ குடும்பத்தார் ஜாதகத்துடனோ சுயபரிசோதனையை செய்ய வேண்டாம் ஜோதிடர்களை அணுகி பலன் காணவும்\nபெருந்துறை ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்\nகல்வி யோகம் எப்படி இருக்கும் \nசுக்கிரன்:- 4 வீட்டில் இருக்க சங்கீத வல்லமை உண்டு\nபுதன்:- 4 வீட்டில் இருக்க ஜோதிட சாஸ்திரம் கை கொடுக்கும்\nசூரியன் அல்லது புதன் இருவரில் ஒருவர் 5 ல் ராகுவுடன் இருக்க ஜோதிடவல்லுனர் . மருத்துவ தொழில் கை வரும்\n[விளக்கம் ராகு [பாம்புக்கோள்] என்பதால் ரசாயனம் மருத்துவம் புதன் ஜோதிட ஞானம் சூரியன் ராகு இருந்தாலும் இதே நிலை தான் ]\nசூரியன் புதன் : 2 ம் வீட்டில் இருக்க ஜோதிட கலை கை கொடுக்கும்\nசூரியன் செவ்வாய் 2 ம் வீட்டில் இருக்க தீர்க்கவாதி, சனி .புதன். சூரியன் 5 ம் வீட்டில் இருப்பின், தத்துவ ஞானி, வேதாந்தி.தர்க்கவாதி என்பர்\nசூரியன்& புதன் இரண்டும் கேந்திரம் திரிகோணம் அல்லது 11 ல் அமர ஜாதகன் கவனானாக இருப்பார்\nகுரு : 2 ம் வீட்டில் அமர வேதவிற்பனர். 2 ம் வீடு ஆட்சி உச்சம் ஆக இருந்தால் இன்னமும் சிறப்பு\nஇது குறித்து ஜோதிடர்களுக்கு சந்தேகம் இருப்பின் ”பாவர்த்த ரத்னாகரம்” எனும் “ஜோதிட ரத்னாகரம்” நூலில் படித்து தெளிவு பெறவும்\nஸ்ரீ வீரபத்ர ஜோதிட ஜோதிட மையம்.\nஎந்த நாளில் பெண்ணுக்கு திருமணம் நடத்தலாம் \nதாராபலன் படி திருமணம் நடத்த உகந்த நட்ச்சத்திரம் பின்வருமாறு:-\nரோஹிணி .ஹஸ்தம் திருவோணம் சிறப்பு\nமிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் சிறப்பு\nதிருவாதிரை, சுவாதி ,சதயம் சிறப்பு\nஎன்பது முன்னோர் வாக்கு அதை விட்டு ஜோதிடரிடம் ஞாயிற்று கிழமை மூகூர்த்தம் கணித்து தர சொல்வது அபத்தம் ஆகும், கிடைக்கும் நாட்கள் 8 மாதம் ஆனாலும் பொறுத்து இருந்து திருமணம் செய்வது உத்தமம் என்பது அடியேன் கருத்து\nஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்\nஎந்த திதியில் என்ன செய்யலாம் \nதங்கம் வாங்க அடகு வைக்க ஜோதிட கருத்துக்கள்\nஉங்க ஜாதகத்தில் “பத்தில்” என்ன இருக்கு \nஅரசு வேலை அமையும் ஜாதக அமைப்பு இது [ goverment job ]\nதாரம் தங்காத ஜாதகம் [ தாரதோஷ ஜாதகம் ]\nமன்மத வர���ஷத்தில் கோயில் கும்பாபிஷேகம் செய்யலாமா\nபிரசன்ன ஜோதிட குறிப்புகள் குறித்த பதிவு ..\nராசிசக்ரத்தில் சனிபகவானின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம்]\nதிடீர் திருமண யோக பெண்\nதிசையும் புக்தியும் பயன் தருவது எப்போது \nவாடகை தாயால் குழந்தை அமையும் நிலை\nஎந்த திதியில் என்ன செய்யலாம் \nகல்வி யோகம் எப்படி இருக்கும் \nஎந்த நாளில் பெண்ணுக்கு திருமணம் நடத்தலாம் \nஎனது பதிவுகளை உங்கள் இமெயிலில் பெற உங்கள் ஈமெயிலை இங்கே பதிவு செய்யவும்\nபதிவுகள் காப்புரிமை பெற்றவை யாரும் எனது அனுமதி இன்றி திருடக்கூடது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagaallinone.blogspot.com/2012/02/blog-post_18.html", "date_download": "2018-05-22T00:24:56Z", "digest": "sha1:NCV5LU7HNXNTP3J5OIUTTGO5XQTVZC4G", "length": 5411, "nlines": 54, "source_domain": "nagaallinone.blogspot.com", "title": "ALL IN ONE: மூட்டு வலி, முதுகு வலிக்கு புதிய மானுவல் சிகிச்சை", "raw_content": "\nமூட்டு வலி, முதுகு வலிக்கு புதிய மானுவல் சிகிச்சை\nஇன்றைய காலகட்டத்தில் உடலில் உண்டாகும் வலிக்கான காரணத்தைக் கண்டறிய நேரமில்லாமல் வலி நிவாரண மருந்துகளைப் பயன்படுத்தி நாம் தாற்காலிகத் தீர்வைத் தேடுகிறோம்.\nஇதனால் நிரந்தர வலி வர நாமே காரணமாகின்றோம். மூட்டு எலும்புத் தேய்மானம், தசைநார்கள் பலவீனம் வருவதற்கு மனச் சோர்வு, உடல் சோர்வு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nமூட்டுத் தேய்மானம் காரணமாக முதுகுத் தண்டின் நடுவில் உள்ள வட்ட வடிவமான ஜவ்வு வெளியே வந்தும், தசை நார்கள் கிழிந்தும் தீராத வலி ஏற்படுகிறது. இதற்கு செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சைகூட நிரந்தரமான தீர்வல்ல என்கிறார்கள்.\nஆனால் அயல்நாடுகளில் பிரபலமாக உள்ள \"மானுவல் தெரப்பி' எனும் சிகிச்சையை எளிதாக செய்து கொள்ளலாம். வெறும் கைகளின் துணைகொண்டு தீர்வு காணமுடியும்.\nஎக்ஸ்-ரே, ஸ்கேன் மூலம் வலிக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து வலுவிழந்த தசை நார்களை வலுப்படுத்ததவும், வெளியே வந்துவட்ட ஜவ்வை அதன் சாதாரண நிலைக்குக் கொண்டு சேர்க்கவும், எங்கள் கைகளைக் கொண்டு குறிப்பிட்ட இடங்களில் முறைப்படுத்தி சிகிச்சை செய்யப்படுகிறது.\nநோயாளிகள் தாங்களே செய்து கொள்ளுமாறு, சில எளிய பயிற்சிகளும் உள்ளன. நோயாளிகளின் வலியைப் பொருத்தே, சிகிச்சையின் நேரமும், கால அவகாசமும் நிர்ணயிக்கப்படுகின்றன.\n\"மானுவல் தெரப்பி' சிகிச்சை முறை பிசிய���தெரப்பி சிகிச்சை முறையிலிருந்து மாறுபட்டது. எந்தவித மருந்துகளையும் கொடுப்பதில்லை. எளிமையான மிகக் குறைந்த செலவிலான இந்த சிகிச்சை முறையின் மூலம் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பதோடு,\nஉயர் ரத்த அழுத்த நோய்-சர்க்கரை நோய் போன்ற நோய்களிலிருந்து குணம் பெறலாம்.\n\"ஸ்பைன் அண்ட் பெயின் கேர் கிளினிக்',\nசர்க்கரை நோயாளி புண் ஆற \"புது நானோ பார்முலா'\nமூட்டு வலி, முதுகு வலிக்கு புதிய மானுவல் சிகிச்சை\nசூரிய சக்தி மின்சாரம்(Solar Electric)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-22T00:44:10Z", "digest": "sha1:5VQJ4U5U3W7XPNEGEOUS4IK5OTQNNREF", "length": 65870, "nlines": 629, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: September 2012", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\n#1. நலம். நலமறிய ஆவல்..\n#3. பூமி சிரிக்குது பூக்களிலே..\n#5. சின்னச் சின்னப் பூக்கள்\nYellow Bell அல்லது Buttercup Flower என்றும் பெயருண்டு.\nபல்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் தொகுப்பு இது. காணும் போதெல்லாம் சிறைப்படுத்தி வரும் பூமியின் சிரிப்பை அவ்வப்போது தொகுப்பாகப் பகிருவது தொடரும்:)\nLabels: அனுபவம், பேசும் படங்கள்\n - புன்னகை சிற்றிதழும் கதிர்பாரதி சிறப்பிதழும்..\nகவிதை தொன்மையானது. எத்தனையோ நூற்றாண்டுகளாக உலகின் எல்லாப் பாகங்களிலும் பயனில் இருந்து, பல துறையைச் சார்ந்தவர்களாலும் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு உணர்வுகளின் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. இருப்பினும் கூடவே கவிதை வாழ்க்கைக்குத் தேவையா எனும் கேள்வியும் இருந்து வரவே செய்திருக்கிறது. அதற்கு விடையாக வாழ்க்கையின் அத்தனை கூறுகளையும் தன் எல்லைக்குள் கொண்டு வந்து காட்டியிருக்கிறது, காட்டிக் கொண்டிருக்கிறது கவிதை. தனது முதன்மையான குறிக்கோள் அழகை ஆராதிப்பதிலோ, தத்துவங்களைப் பொழிவதிலோ, கருத்துக்களை நம்ப வைப்பதிலோ அன்றி கற்பனையோ நிஜமோ, பொதுவானதோ புதிரானதோ, அழகோ அல்லாததோ, நேர்மையோ அநீதியோ.., வாழ்க்கை அனுபவங்களை வார்த்தைகளில் கோர்த்து வாசிப்பவரை மீண்டும் வரிகளிலே வாழச் செய்வதே என நிரூபித்து வந்திருக்கிறது, வருகிறது.\nகவிதையின் இன்றியமையாமையைக் கருத்தினில் கொண்டு க. அம்சப்ரியா, செ. ரமேஷ்குமார் ஆகியோர் கவிதைகளுக்காகவே வெளியிட்டு வரும�� இருமாதச் சிற்றிதழ் “புன்னகை - கேட்பினும் பெரிது கேள்”. கவிதைகளோடு அதில் விமர்சனங்களும் இடம்பெற்று வருகின்றன. தனது அறுபதாவது இதழில் அறுபது கவிஞர்களின் கவிதைகளை வெளியிட்டுச் சிறப்பித்திருந்தது . பலரது படைப்புகளோடு ஒரு குறிப்பிட்டக் கவிஞரின் சிறப்பிதழாகவும் கவிஞர்களைக் கெளரவித்து வருகிற புன்னகையின் எழுபதாவது இதழில் அந்தப் பெருமையைப் பெறுகின்றவர் கவிஞர் கதிர்பாரதி. ஜூலை-ஆகஸ்ட் 2012 புன்னகையில் இவரது 13 கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.\nஒவ்வொரு இதழிலும் கவிதை குறித்த பார்வையாக அமைகிற முதல் பக்கம் புன்னகையின் சிறப்பம்சம். எழுபதாவது இதழின் முதல் பக்க வரிகளில் சில, கவிதையிடம் தன்னை ஒப்படைத்திருக்கிற கதிர்பாரதிக்கும் அவரது கவிதைகளுக்குமே பொருந்துவதாக:\n“கவிதையை உணர்ந்து படைப்பவர்களுக்கும் கவிதையை உள்ளக் கிளர்ச்சியோடு தேடுகிறவர்களுக்காகவும் கவிதை தன்னை ஒப்படைத்துவிடவே ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறது.\nகவிதை கடைசிச் சொட்டு கண்ணீரையும் ஒற்றியெடுக்கும் கைக்குட்டையாகவும் இருக்கும்.\nகவிதை போராட்டத்தின் வலிமையை கூடுதலாக்கும் ஒரு வைராக்கியச் சொல்லாகவும் மாறும்.\nதனித்த பயணத்தில் பாதைகாட்டியாகவும் தன்னை அடையாளப்படுத்தும்.”\nபத்திரிகைகள், சிற்றிதழ்கள் மற்றும் இணையம் மூலமாக இவரது கவிதைகள் ஏற்கனவே எனக்குப் பரிச்சயம் என்கிற வகையிலேயே இதை எளிதாக உணரவும் சொல்லவும் முடிகிறது. சீரணிக்கச் சிரமமான, வாழ்வின் கடினமான நிதர்சனங்களைப் படம் பிடிப்பவையாக இருக்கின்றன இவரது கவிதைகள். கூர்மையுடன் கவனிக்கிற வாசகருக்கு நல்லன அல்லாதன எவையும் இவர் கண்களினின்று தப்பாததும் சமூகத்தின் மீதானக் கோபங்களைக் கூட அழகியலுடன் அங்கதம் கலந்து சொல்லிச் செல்வதும் புலனாகும். அன்பு நகரில்,\nஅன்பு ஆட்சிக்கு வந்ததுதான் காரணம்” என்ற சுற்றலா வழிகாட்டியின் வார்த்தைகளில் பதற்றமுற்று அதிகாரம் ஆட்சி செலுத்தும் நகரத்துக்குத் தப்பித்து வந்ததைச் சொல்லுகிற ‘அன்பின் வாதை’ அப்படியான ஒன்றே.\n‘வேம்பு கசப்பதில்லை’ கவிதையின் வார்த்தை வனப்பில் தமிழ் தித்திக்கிறது:\n“...ஏறுவெய்யில் நிலம் சலிக்கும் ஒரு முன்மாலையில்\nபழைய குடும்பப் படங்கள் எதேச்சையாகக் கையில் கிடைக்கையில் அதில் நம்மையே தொலைத்து விடுகிறோம். நம் ��னைவரின் உணர்வாகவும் இந்தக் ‘குடும்பப் புகைப்படம்’:\n“நெடுநாட்கள் கழித்து குடும்பப் புகைப்படம் ஒன்றைப் பார்க்கையில்\nசுடர்விடும் அன்பைத் தரிசிக்கிறீர்கள் ஒரு முகத்தில்\nவேறொன்றில் வெறுப்பு மின்னலென ஓடி மறைகிறது\nமற்றொன்றில் சாந்தம் கொண்டலென வீசுகிறது\nபிறிதொன்றில் அசூயையும் ஆற்றாமையும் வழிகிறது\nபாசநீரைக் கேட்கும் யாசகம் தெரிகிறது\nவயோதிகச் சுருக்கங்களில் காலம் சலசலத்துப் பிரவகிக்கிறது\nஎல்லாவற்றுக்கும் மேலாக சதியொன்றின் வடுவில்\nமீண்டுமொருமுறை எடுத்துப் பார்க்கிறீர்கள்” என நீளுகின்ற கவிதையில் இந்தக் கடைசி நான்குவரிகளில் ஒரு திடுக்கிடலை உணரவே செய்கிறோம்.\n‘வீட்டை எட்டிப் பார்த்தல்’. மனித இயல்புகளில் ஒன்றான இதை விவரித்துச் செல்லுகிறவர் முடிவில்,\nஅவ்வீட்டின் கிணற்றடியை எட்டிப் பார்க்காமல் வந்துவிட்டீர்கள்.\nஏனெனில் கிணற்றுக்குள் தளும்புவது தண்ணீரல்ல\nஒரு பெண்ணின் கேவல்கள் என்று\nஇனி ஒருபோதும் அந்த வீட்டைக் கடந்து\nஉங்கள் வீட்டுக்குப் போக முடியாது.” என பெண்ணின் சோகத்துக்கான காரணங்களை வாசகர் கற்பனைக்கு விட்டு தீராத தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்.\n‘நமது வாழ்வை முழுமையாக வாழுகிறோமோ’ கேட்டுக் கொள்ளாமல் கடக்கவே இயலாது நம்மால் மற்றுமொரு கவிதையான ‘கடக்க இயலாத தெரு’வை:\nஉண்மையில் வாழ்வு ஒன்றைக் கடப்பதாகும் போலும்.\nவிம்மல் கலந்து உதிரும் கண்ணீர்த் துளியொன்றை\nபுறவாசலில் பூத்து மறையும் மின்னலொன்றை\nஇன்னும் நீங்கள் முழுமையாக தெருவைக் கடக்கவில்லை.\nசுற்றி நிகழும் ஒவ்வொரு அசைவையும் அவதானித்து, இவரிடம் தன்னை ஒப்படைத்த கவிதைக்கு நேர்மையாக ஒவ்வொரு கணத்தையும் வரிகளாக வடித்து, நம் உணர்வுகளையும் அவற்றில் உயிர்த்தெழச் செய்கிற கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு இந்த வருடம் வெளியாக இருக்கிறது. வாழ்த்துவோம் கவிஞரை.\nபுன்னகை இதழின் ஆண்டுச் சந்தா: ரூ.60\n23 செப்டம்பர் 2012 திண்ணை இதழில்.., நன்றி திண்ணை\nLabels: ** புன்னகை, நூல் மதிப்புரை, வாசிப்பனுபவம்\nஅவள் - மலைகள் இதழில்..\nநிறைய மன்னிப்புகள் தேவையாக இருந்தன\nமகள் தாய் மனைவி தங்கை தோழி\nபல காலகாலமாக எல்லோரும் செய்தவை\nஅவசர உலகில் நிதானித்து திட்டமிட்டு\nஎதையும் சரிசெய்ய இயலாத புள்ளியில்\nகையில் அள்ளி வீசும் நீராக\n18 ஆகஸ்ட் 2012 மலைகளின் எட்டாவது இதழில்.., நன்றி மலைகள்.காம்\nLabels: ** மலைகள், கவிதை, கவிதை/வாழ்க்கை, சமூகம்\n#1. கைவினைத் திறனில் உருவான வினை தீர்க்கும் விநாயகர்\nவேழ முகத்தோனின் ஆசிகள் வேண்டி சதுர்த்தி தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி விட்டோம்.\nபண்டிகைக்கு முன்னாலிருந்தே பெங்களூர் மாநகராட்சியும்(BBMP) மாநில மாசுக்கட்டுப்பாட்டுத் துறையும் (KSPCB) வண்ணம் தீட்டிய விநாயகர் உருவச் சிலைகளை வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதுடன் சிலை செய்பவர்களையும் அதிக அளவில் களிமண் சிலைகளை விற்பனைக்குக் கொண்டுவர ஆணையிட்டிருந்தது. ஆனால் விற்ற பத்து சிலைகளில் எட்டு வண்ணப் பிள்ளையார்களே. வண்ணப் பிள்ளையாரை செய்ய உபயோகிக்கும் மண்ணை விட களிமண் சிலைகள் உயர்தர மண்ணில் செய்ய வேண்டியிருப்பதால் இவற்றின் விலை அதிகமென்றும், சம அளவில் இரண்டும் கிடைக்குமாறு செய்திருந்தும் மக்கள் அதை வாங்கவில்லையென்றும் விற்காத களிமண் பிள்ளையார்களைக் காட்டி வருத்தம் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள். மக்களைக் கவர கிரீடம், நகைகளுக்கு மட்டும் பொன் வண்ணம் தீட்டியிருந்தும் பயன் இருக்கவில்லை.\nபத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்வரையிலும் களிமண் பிள்ளையார்கள் குறிப்பிட்ட சில இடங்களிலேயே கிடைத்து வந்தது. தேடிச் சென்று வாங்கிவருவோம், ஊர் வழக்கம் அதுவென்பதால். இப்போது எல்லா இடங்களிலும் கிடைத்தும் கூட, வண்ணச் சிலைகளே மக்களின் தேர்வாக இருக்கிறது.., ஏரிகளில் அவற்றைக் கரைப்பதால் நீர் வாழ் உயிரனங்கள், உபயோகிக்கும் மனிதர்கள், தாவரங்களுக்கு இரசாயனங்களால் கேடு என்பது தெரிந்தும். ஆசையுடன் குழந்தைகள் அவற்றைத் தொட்டுக் குதூகலிக்கிறார்கள். அதே கையுடன் அவர்கள் எதையேனும் சாப்பிட நேர்ந்தால் வண்ண இரசாயனம் உடல்நலனுக்கு உடனே தீங்காகும் எனவும் அறியப்படுகிறது.\nதத்தமது வியாபார ஸ்தலங்கள் முன்னால் பொது இடத்தில் வைத்துப் பூசை செய்வதில் யாருடைய சிலை பெரியது என்பதில் போட்டியும் நிலவுவதால் பெரிய வண்ணச் சிலைகளின் விற்பனை அதிகமாகவே இருந்திருக்கிறது. தங்கள் கோரிக்கைகள் எடுபடாததால் வரும் வருடத்தில் வண்ணப் பிள்ளையார் சிலைகளுக்கு தடை விதிக்க முடிவு செய்திருக்கிறது மாசுக்கட்டுப்பாட்டுத் துறை. ஆனால் ஆளும் மாநில அரசு அதை அமல்படுத்துமா அரசியல் காரணங்களுக்காக மீ��்டும் கோரிக்கை வைப்பதுடன் நிறுத்திடுமா என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nதற்போது ஏரிகளில் கரைப்பதை முடிந்தவரை தடுத்திட கர்நாடக அரசே பெங்களூரின் பல பாகங்களிலிருந்து பிள்ளையார்களைப் பெற்று முறைப்படி அவற்றைக் கரைக்க ஆவன செய்துள்ளது. எந்தெந்த இடங்களில் எத்தனை மணிக்கு பிள்ளையார்களை எடுத்துச் செல்வார்கள் என்கிற அறிவிப்பையும் செய்தித்தாள்களில் அறியத் தந்திருக்கிறது.\nகரைப்பதற்கு கிணறு இல்லாத நிலையில் ஆரம்ப காலத்தில் ஏரிகளில் கரைத்திருக்கிறோம் நாங்களும். வீட்டிலேயே வாளிநீரில் கரைத்து நன்கு கலக்கிச் செடிகளுக்கு ஊற்றிவிடலாம் எனத் தோழி மூலமாக அறியவந்தபின் அதையே வழக்கமாக்கிக் கொண்டு விட்டோம் கடந்த பல ஆண்டுகளாக.\nஎளிய கடவுள் பிள்ளையார். அருளை வாரி வழங்குவதில் முதன்மையானவர். நட்பானவர். Friendly God எனக் கொண்டாடப்படுபவர். அன்போடும் மனசுத்தியோடும் எளிமையாக வழிபட்டாலே போதும். இறைவனின் பெயரால் இயற்கையை மாசுப்படுத்தாது இருப்போம்.\n#5. பண்டிகைக்குப் பிறகு ஓய்வாக:\n(ஓய்வெடுத்த பின் கவனிக்க ஓரமாக வைப்போம் விண்ணப்பம்.)\nவையகத்தின் பசுமையை.. இயற்கையின் கொடையை..\nLabels: அனுபவம், கட்டுரை/சமூகம், சமூகம், பேசும் படங்கள்\nஇந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..- திண்ணை இதழில்..\nஇந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..' செப்டம்பர் 2005_ல் யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்கள் தொடங்கிய இலக்கிய சமூக மாத இதழ் “வடக்குவாசல்”. முதல் இதழை வெளியிட்டவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். வணிக நோக்கிற்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியத்தை, சமூக அக்கறையுடனான கட்டுரைகளை, பலதுறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுடனான நேர்காணல்களைத் தொடர்ந்து வழங்கி ஏழாண்டுகளாக வாசகர் மனதில் நீங்கா இடம் பெற்று வந்திருக்கிறது. சென்ற சில ஆண்டுகளாக வாசித்து வருகிற வகையில் இதழ் குறித்த எனது எண்ணங்களைப் பகிர்ந்திட விருப்பம்.\nஒவ்வொரு இதழிலும் நான்கு பக்கங்களுக்குக் கவிதைகளையும் இரண்டுக்கு குறையாத சிறுகதைகளையும் தந்து வந்திருப்பினும் இலக்கியம் தாண்டி தன் தலையங்கங்கள், கட்டுரைகள் மூலமாகச் சமுதாய மேம்பாட்டுக்காகவும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. சிறுகதைகள் அத்தனையையுமே முத்திரைக் கதைகள் எனலாம். ஆண்டு தோறும் சிறந்த பனிரெண்டு கதைகளின் தொகுப்பாக வெளிவரும் ‘இலக்கிய சிந்தனை’யில் வடக்குவாசல் கதைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. எழுத்துக்கான மரியாதையாகத் தம் பங்கை ஆற்றிடும் படைப்புகளுக்காகப் பிரத்தியேகமாக வரைந்து வாங்கப்படும் அற்புதமான ஓவியங்கள். அட்டைப்படங்களின் தேர்வு ரசனை மிகுந்தவையாக, கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைந்து வந்திருக்கின்றன. அனைத்துக்காகவும் ‘குங்குமம்’ வார இதழ் வடக்குவாசலை சென்றவருடம் வியந்து பாராட்டியிருந்தது.\nதொடர்களாக நான் வாசித்தவற்றில் குழந்தைகள் மனநலம் மற்றும் ஆரோக்கியம், பள்ளிக் கல்வி சீரமைப்பு குறித்து சி.டி.சனத்குமார் அவர்கள் எழுதிய கட்டுரைகள்; ராகவன் தம்பி என்ற பெயரில் ஆசிரியர் அவர்கள் சுயசரிதத்தையொத்த வகையில் தனது மேடை அனுபவங்கள், நாடக மேதைகளுடனான பழக்கங்கள், நிகழ்வுகள் என வாழ்க்கை அனுபவங்களை சுய எள்ளலோடும் நகைச்சுவையோடும் விவரித்துச் சென்ற ‘சனிமூலை’ கட்டுரைகள்; சுற்றுச் சூழல், வேளாண்மை, சமூகம் போன்ற பலவற்றைப் பற்றி ய.சு. ராஜன் அவர்களின் சிந்தனைப் பகிர்வுகள் ஆகியன குறிப்பிடத் தக்கவை. வாசகரிடத்தில் வரவேற்பைப் பெற்ற இவை அனைத்துமே தற்போது வடக்குவாசல் பதிப்பக் வெளியீடாக, நூல்களாக வெளிவந்துள்ளன. சென்ற ஆண்டு ஜூலை மாதம் இசை விமர்சகர் அமரர் சுப்புடு அவர்களின் நினைவில் வடக்குவாசல் நடத்திய மாபெரும் இசைவிழாவுக்குத் தலைமை தாங்கிப் பதிப்பக நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள். 2008-ல் வடக்கு வாசல் இணைய தளத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரே: http://www.vadakkuvaasal.com/. இங்கே அனைத்து இதழ்களும் வருடவாரியாக PDF கோப்புகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. வெளிவந்த நூல்களின் விவரங்களும் உள்ளன: http://www.vadakkuvaasal.com/books-sale.html\nபெரிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் புதியவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கம் தந்தபடி, எண்பத்து நான்கு மாதங்களாக அவ்வப்போது எழுந்த பொருளாதாரச் சிக்கல்களை சமாளித்தபடி, எந்த சமரசங்களுக்கும் இடம் கொடுக்காமல் தன் தரத்திலும் செயலிலும் உறுதியாகப் பயணித்து வந்த வடக்குவாசலின் சமீபத்திய இதழ்கள் வழக்கத்தை விடவும் அதிக வீச்சுடன் அமைந்திருந்தன. “அணையப் போகும் ஜோதியல்லவா” என்பதாகச் சொல்லியிருந்தார் ஆசிரியர். இத்தகு சீரிய பயணங்கள் என்றைக்கும் சுடர்விட்டு��் சுற்றிலும் ஒளியைப் பரப்பியபடி தம் இலக்கை நோக்கிச் சென்று கொண்டேதான் இருக்கும். சிற்றிதழ் எனும் வடிவிலிருந்து இணைய இதழ் எனும் வடிவுக்குக் கைமாற இருக்கிற இந்தத் தீபம் என்றேனும் ஓர்நாள் மீண்டும் அச்சு வடிவுக்குத் திரும்பும் எனும் வாசகர்களின் நம்பிக்கை நிறைவேறும் வரையில், வடக்குவாசலை அதன் இணைய தளத்தில் தொடருவோம். புதுப்பொலிவுடன் விரைவில் மலர இருக்கும் இணைய இதழுக்கான அறிவிப்புக்காகக் காத்திருப்போம்.\n16 செப்டம்பர் 2012 திண்ணை இதழில், நன்றி திண்ணை\nLabels: ** வடக்கு வாசல், நூல் மதிப்புரை\nதூறல்:8 - குங்குமம் வலைப்பேச்சு; பெங்களூரில் பேருந்துகள் வேலைநிறுத்தம்\nஇந்தவாரக் குங்குமம் வலைப்பேச்சில்..., என் சென்ற பதிவாகிய காரணம் ஆயிரத்திலிருந்து..\nஜூலை 2012 பூவரசி சிற்றிதழில் எனது 'தொடரும் பயணம்' கவிதை.\nஈழவாணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் சமூக இலக்கிய சினிமா அரசியல் அரையாண்டிதழ் பூவரசி. விலை:125. இது இரண்டாவது இதழாகும்.\nதூறல்:7-ல் அதீதம் ஒலிப்பேழை குறித்தும் அதன் முதல் வெளியீடான தாலாட்டுப் பாடலையும் பகிர்ந்திருந்தேன். இப்போது தொடராக அதில் அபிராமி அந்தாதி வெளிவரத் தொடங்கியுள்ளது, ராகங்களின் அடிப்படையில். காப்பு மற்றும் முதல் ஐந்து பாடல்களைக் கேட்டு மகிழ இங்கே செல்லலாம். திருமதி இந்திரா சுப்பிரமணியன் அவர்கள் அற்புதமாகப் பாட, தாயாரின் குரலை நேர்த்தியாகப் பதிவு செய்து பொருளும் எழுதியிருப்பவர் பதிவர் அப்பாதுரை அவர்கள்.\nஅரசுப் பேருந்துக்கழக ஊழியர்கள் தம் கோரிக்கைகளை நிறைவேற்றக் கேட்டு காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருக்கின்றனர் நேற்றிலிருந்து. செய்தித்தாளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தது அரசு. நடக்கவிருந்த பரீட்சைகள் தள்ளிப் போயுள்ளன. சில தனியார் பள்ளிகளோ காலையில் விடுமுறையை அறிவிக்காமல் குறைந்த அளவு மாணவர் வருகையால் பிறகு அறிவிக்க அவர்கள் வீடு திரும்பத் திண்டாடும் சூழல் நகரெங்கும் இருந்திருக்கிறது. காஷ்மீரிலிருந்து பொறியியல் கல்லூரில் சேருவதற்காகத் தனியாக முதன் முறையாக பெங்களூர் வந்து இறங்கிய இளைஞன் உட்பட, ஆயிரக்கணக்கான வெளியூர் பயணிகள் மெஜஸ்டிக்கில் செய்வதறியாது திகைத்து நிற்க போலீசார் 17 தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்து அவற்றின் மூலமாக உரிய ���டங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். பணியாளர் வருகை குறைந்தாலும் இயங்கின அலுவலகங்கள். ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் மீட்டர் போட மறுத்து, சொல்லும் தொகைக்கு சம்மதித்தாலே ஏற்றிக் கொள்கின்றன. இயல்பு வாழ்வு பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க எப்போது முடிவுக்கு வரும் போராட்டம் என்கிற தவிப்பில் பெங்களூரு.\nஇவற்றோடு இன்னொரு கவலையாக இன்றிலிருந்து ஏற்றம் கண்டிருக்கிறது லிட்டருக்கு ரூ 5 ஆக டீசல் விலை. கூடவே சமையல் வாயு விலையும். தொடர்ந்து அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்க அச்சத்தில் எளிய ஜனங்கள்.\nமெட்ரோ @ எம்.ஜி. ரோட் ஏராள மரங்களை ஏப்பமிட்டு உருவாகிய மெட்ரோ திட்டமாவது முழுமையாக செயலுக்கு வந்து சாலைப் போக்குவரத்தையே நம்பிக் கிடக்கிற பெங்களூர்வாசிகளின் நிலைமையை மாற்றுமா, தெரியவில்லை.\nLabels: * குங்குமம், ** பூவரசி, தூறல் பகிர்வு\n1. கடமை ஒரு காரியத்தைச் சரியாகச் செய்து முடிக்கிறது. விருப்பம் அழகுறச் செய்ய வைக்கிறது.\n2. அறிவார்ந்த மொழிகள் பலநேரங்களில் கவனத்தில் கொள்ளப்படாமல் தரிசு நிலங்களில் விழுகின்றன. அன்பான வார்த்தைகளை எல்லா நேரங்களிலும் மனங்கள் பத்திரப்படுத்துகின்றன.\n3. அடைந்த இலக்கு ஆரம்பப் புள்ளியாகட்டும் அடுத்த முன்னேற்றத்துக்கு.\n4. வாலினால் பறக்கிறது பட்டம். சின்னச் சின்ன விஷயங்களிலும் செலுத்தும் அக்கறையினால் சிறக்கிறது திட்டம்.\n5. பெரும் இடைவெளிகளைக் குறைக்க சிறு புன்னகை போதும்.\n6. சிந்திக்க அவகாசம் எடுக்கலாம். ஆற்றலின் ஊற்றுவாய் அதுவே.\n7. சங்கிலிகளுடன் வாழுகிறோம் சாவி கையிலிருப்பதை உணராமலே.\n8. தோல்விகளே வாய்ப்புகளாக மாறுகின்றன விவேகத்துடன் மீண்டும் தொடங்க .\n9. பிறருக்கு உதவும் வாய்ப்பை எதிர்நோக்கியே இருக்கிறார் வெற்றி பெறுபவர். ‘இதனால் எனக்கென்ன கிடைக்கும்’ என்கிற தேடலிலேயே மற்ற சிலர்.\n10. ஆயிரம் காரணங்களை அடுக்கலாம் எதனால் முடியாதென்பதற்கு. ஒன்று கூடவா கிடைக்காது ஏன் முடியும் என்பதற்கு\n(எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்,\nஒரு நூறு பேரின் ஆர்வம்.. சிறந்த தருணம்..\nLabels: அனுபவம், உரத்த சிந்தனை, ட்வீட்ஸ், வாழ்வியல் சிந்தனைகள்\nஒரு சொல் - மலைகள் இதழில்..\nவிரித்த வலையில் வந்து விழுந்தாலும்\nதேடிக் களைக்கும் கண்��ளை விடச்\nபல வாரங்கள் ஆட்டிப் படைத்தது\n18 ஆகஸ்ட் 2012, மலைகளின் எட்டாவது இதழில்., நன்றி மலைகள்.காம்\nLabels: ** மலைகள், கவிதை\nபறவை போனால் பறவைக்கூடு யாரைத் தேடும்..\nவெற்று அல்லது காலி. EMPTY. EMPTINESS. இதுதான் இந்த மாத PiT போட்டியின் தலைப்பு.\nபார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதாக இருக்க வேண்டும் படங்கள்.\nமாதிரிக்கு சில படங்களைப் பார்க்கலாம்:\nபோட்டி அறிவிப்பில் நவ்ஃபல் எடுத்த மேலும் சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாம். விதிமுறைகள் இங்கே.\nபோட்டிக்கு வர ஆரம்பித்து விட்ட படங்களை இங்கு காணலாம்.\nபடங்களை அனுப்பக் கடைசித் தேதி: 20 செப்டம்பர் 2012\nஇன்னும் இரண்டு வாரகால அவகாசம் இருக்கிறது:)\nLabels: PiT பகிர்வு, ஃபோட்டோ போட்டி-(PIT)\nநண்பனை வழியனுப்புதல் – சீனக் கவிதை - அதீதத்தில்..\nநீண்டிருந்தது பச்சை மலைத் தொடர்.\nபாய்ந்து கொண்டிருந்தது வெள்ளை நீர்.\nமூலம்: சீன மொழியில்-Li Bai\n1 செப்டம்பர் 2012 அதீதம் இதழுக்காக தமிழாக்கம் செய்த கவிதை.\nLabels: கவிதை, கவிதை/வாழ்க்கை, மொழிபெயர்ப்பு இலக்கியம்\nநாம் பறந்தபடி நாட்கள் பறப்பதாக\nபறந்த நாட்கள் ஒன்றன்மேல் ஒன்றாக\nஅவற்றின் இடுக்குகளில் மாட்டிக் கொண்டு\nநடக்கத் தொடங்கிய என் கைகளை\n18 ஆகஸ்ட் 2012, மலைகள்.காமின் எட்டாவது இதழில்., நன்றி மலைகள்\nLabels: ** மலைகள், கவிதை, கவிதை/வாழ்க்கை, வாழ்வியல்\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\n‘வின்டேஜ் பெங்களூர்’ ஓவியங்களும்.. சில நினைவலைகளும்..\n - புன்னகை சிற்றிதழும் கதிர...\nஅவள் - மலைகள் இதழில்..\nஇந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..- தி...\nதூறல்:8 - குங்குமம் வலைப்பேச்சு; பெங்களூரில் பேருந...\nஒரு சொல் - மலைகள் இதழில்..\nபறவை போனால் பறவைக்கூடு யாரைத் தேடும்..\nநண்பனை வழியனுப்புதல் – சீனக் கவிதை - அதீதத்தில்..\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (30)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ugamayini.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-05-22T00:13:20Z", "digest": "sha1:TD4DKZMOUZ4PR62SXTGDCUK4BRZ4RGWL", "length": 7837, "nlines": 153, "source_domain": "ugamayini.blogspot.com", "title": "உள்ளக் கமலம்: இலக்கியத்தில் வாழ்க்கைச் செல்வம்", "raw_content": "\n\"உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\nநண்ணு கனல் தேடல் நன்றாமோ\nநாடிச் சிவன் இருக்க, நாடாமல் ஊர் தோறும்\nகையில் வெண்ணை இருக்கும் போது நெய் தேட வேண்டியதில்லை.விளக்கு இருக்கும் போது தீயினைத் தேடுதல் நன்றோ தன்னை தியானிக்கின்ற மனதில் விரும்பி தங்கச் சிவனிருக்க,அவரை உள்ளத்தில் தேடிக் காணாமல் தலங���கள் தோறும் தேடுவது ஏனென்று சொல்வாயாக\n\"நல்லவர்கள் வாயால் நவிலுமொழி பொய்யாமல்,\n'இல்லை'யெனாது உள்ளமட்டும் ஈவார்கள் - நல்லகுணம்\nஅல்லவர்கள் போ,வா என்று சொல்லி நாள் கழித்தே\nநல்ல இயல்புடயவர்கள் தம்முடய சொற்களை காத்து,இரப்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாது உள்ளவற்றைக் கொடுப்பார்கள்.தீய குணம் உள்ளவர்கள் இரப்பவர்களை போங்கள், வாருங்கள் என்ற சொற்களைக் கூறி, வீணாகக் காலதாமதம் செய்து, கடைசியாக 'இல்லை' என்று சொல்வார்கள்.\nசற்குணருக்கு உண்டு என்றே சாற்று\"\nஅறிவு,பெருமை,நேர்மை,இரக்கம்,பற்று,பொறுமை,பணிவு,மேலான ஈகை என்பவற்றோடு நல்ல தன்மை,ஒழுக்கம்,தக்கபடிப்பு,அறநெறிநாட்டம் என்பன நற்குணம் உடையவர்களிடத்து உள்ள நல்ல பண்புகளாகும்.\nன.ண, பற்றிக் கவனம் எடுக்கவும்.\nநான் ஒன்றும் பண்டிதன் இல்லை, என்றாலும் கண்ணுற்றவற்றைச் சொல்லாமல் இருக்க முடிவதில்லை.\nமிகவும் நன்றி சூரியா. நிச்சயம் கவனம் எடுக்கிறேன்.நீங்கள் சொன்னது சரி.அது 'இல்லையெனாது' தான்.இப்போதே திருத்தி விடுகிறேன்.\nதொடர்ந்து வாருங்கள்.தவறுகள் நேரும் போது தவறாமல் சுட்டிக் காட்டுங்கள்.மிக மகிழ்வுறுவேன்.\nஇங்கேயும் ஒரு தடவை வந்து பாருங்களேன்.\nவந்தேன் சூர்யா.நேர்மையும் உண்மையும் மென்மையும் உள்ள கலைஞனைக் கண்டேன் அங்கு.கச்சிதமாகச் செதுக்கப் பட்ட கலை வடிவங்களூடாக\nமகிழ்ச்சி நண்பரே. அடிக்கடி வாருங்கள்.\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_760.html", "date_download": "2018-05-22T00:13:51Z", "digest": "sha1:AK2I3KEN2PDTS2XE5AQVTZTXO3XGY64O", "length": 5492, "nlines": 51, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் இந்து மாணவன் மயங்கி விழுந்து மரணம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவியாழன், 10 மே, 2018\nயாழ் இந்து மாணவன் மயங்கி விழுந்து மரணம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார் என தகவல் வெளியாகி உள்ளது. சுதுமலை வடக்கு – மானிப்பாயைச் சேர்ந்த 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவன் காங்கேசன்துறையில் உயிரிழந்துள்ளார் என மானிப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதனியார் வகுப்பிற்கு சென்ற இந்த மாணவன் அங்கிருந்து மதியவேளை, உறவினர்களைப் பார்ப்பதற்காக சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் உள்ள காங்கேசன்துறைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். மிகவும் சோர்வடைந்திருந்த அவர், அங்கு தண்ணீர் குடித்துள்ளார். பின்னர் மென்பானமும் அருந்தியுள்ளார். இதன்பின் தலைசுற்றுவதாகக் கூறி வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அவரை உறவினர்கள் உடனடியாக தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nBy தமிழ் அருள் at மே 10, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/radhika3.html", "date_download": "2018-05-22T00:27:07Z", "digest": "sha1:VFFWJZSOIVPGVWG642XGT645SK5KKLHA", "length": 8865, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Vijayakanth, Sarathkumar to attend Simrans marriage - Tamil Filmibeat", "raw_content": "\nஎன் புருஷன் எதிர்வீட்டுப் பொண்ணு என்று அஜால், குஜால் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. தலைப்பைப் பார்த்தாலே கதையும் அதில் காட்டப்படவுள்ள சமாச்சாரங்களும் உங்களுக்குப் புரிந்துவிடும்.\nகவர்ச்சிக்குப் பெயர் போன அபிநயஸ்ரீயும் ராதிகா செளத்ரியும் நடிக்கும் இந்தப் படத்தில் ஹீரோ பாண்டியராஜன்.\nஹீரோயினாக, சங்கவி நடிக்கிறார். இவருக்கும் ராதிகா செளத்ரிக்கும் நீண்ட முயற்சிக்குப் பின் கிடைத்திருக்கும் சான்ஸ் இது என்பதால் இருவரும் புகுந்து விளையாடி வருகின்றனராம்.\nஒல்லியானால் தமிழ் சினிமாவில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று யாரோ சொல்லியதை நம்பி ஸ்லிம் ஆன சங்கவி சுத்தமாக ஒதுக்கப்பட்டார். இதையடுத்து உடம்பை மீண்டும் தேற்ற��க் கொண்டு அவர் களமிறங்கியுள்ள படம் இது. (இது தவிர கலாட்டா கணபதி என்ற படத்திலும் பாண்டியராஜனுடன் கலக்கி வருகிறார்)\nராதிகா செளத்ரியைப் பொறுத்தவரை ஒதுங்கி கன்னடப் படங்களில் கிடைத்த காசுக்கு கிடைத்த ஹீரோக்களுடன் கவர்ச்சி ரோல்களில் மிட்-நைட் மசாலா ரேஞ்ச் படங்ளில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கும் நெடு நாட்களுக்குப் பின் தமிழில் நடிக்க கிடைத்துள்ள வாய்ப்பு இது.\nபடத்தில் அபிநயஸ்ரீ தனது வழக்கமான கவர்ச்சியாட்டம் போட்டாலும், போட்டி என்னவோ ராதிகாவுக்கும் சங்கவிக்கும்தானாம்.\nமூவரும் மாபெரும் சைஸ்களில் இருந்தாலும் குட்டை பாவாடை-சட்டை, பாவாடை-தாவணியில் முடிந்தவரை எக்போஸ் செய்யும் காஸ்ட்யூம்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். படுவேகமாக நடந்து வருகிறது சூட்டிங்.\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nராத்திரி நேரத்தில் சாலையோரம் மட்ட மல்லாக்க கிடந்த ஆர்யா\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்...\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/02/blog-post.html", "date_download": "2018-05-22T00:24:19Z", "digest": "sha1:3D47U763BZU5MEU2OOY7BVSDZHNKALW2", "length": 13752, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தோட்டத் தொழிலாளருக்கு இம்முறை நிவாரணமளிக்குமா கூட்டு ஒப்பந்தம்? - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான ���ுரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , செய்தி , தொழிலாளர் , தொழிற்சங்கம் » தோட்டத் தொழிலாளருக்கு இம்முறை நிவாரணமளிக்குமா கூட்டு ஒப்பந்தம்\nதோட்டத் தொழிலாளருக்கு இம்முறை நிவாரணமளிக்குமா கூட்டு ஒப்பந்தம்\nவிலைவாசி உயர்வால் திண்டாடும் தோட்டத் தொழிலாளருக்கு இம்முறை நிவாரணமளிக்குமா கூட்டு ஒப்பந்தம்\nஅத்தியாவசியப் பொருட்­கள் உள்ளிட்ட அனைத்துவித பொருட்களின் விலைகளும் தொடர்ச்சியாக ‘ஜெட்’ வேகத்­தில் அதிகரித்து வருவதால் நாட்டு மக்களின் வாழ்க்கைச்­சுமையும் உச்சத்தைத் தொட்டுள்­ளது.\nகுறிப்பாக, தற்போதைய விலைப்பொறிமுறையானது பெருந்தோட்டத் தொழிலாளர்­களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாழ்க்கையைக் கொண்டு­நடத்துவதில் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்­கின்றனர்.\nபெருந்தோட்டத்துறைத் தொழி­லாளர்களின் சம்பளமா­னது கூட்டு ஒப்பந்தத்தின் பிர­காரம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையே தீர்மானிக்கப்படுகின்றது.\nஅந்த இரண்டு வருடங்களுக்­குள் விலைவாசி உட்பட இதர காரணிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்திற்­கொண்டு அதற்கேற்ப சம்பள உயர்வை வழங்குவதற்காகவே மேற்படி கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு­முறை புதுப்பிக்கப்படுகின்றது.\nஎனினும், ஒப்பந்தம் கைச்­சாத்­திடப்படும்போது மேற்­கூறப்பட்ட காரணிகள் கவனத்­தில் எடுத்துக்கொள்ளப்ப­டுவ­தில்லை என்று குற்றஞ்சாட்டும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்­திடாத தொழிற்சங்கங்கள், இனி­யும் இவ்வாறு தவறிழைக்கக்­கூடாது என்று சுட்டிக்காட்டுகின்றன.\n2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தமானது மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அந்த அடிப்படையில் அதன் பின்னர் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.\nஅவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்போது தற்போதைய பொருளாதார நிலைமைகளுக்கேற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன தொழிற்சங்கங்கள். நியாயமான சம்பள உயர்வுக்கு வலியுறுத்தப்படும் என்கின்றன கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும். தோட்டத் தொழிலாளர்களும் இதே கோரிக்கையைத்தான் முன்வைத்துள்ளனர். ஆனால், முதலாளிமார் சம்மேளனம் எ���்வாறானதொரு நிலைப்பாட்டை எடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாளாந்த சம்பளமாக சுமார் 575 ரூபா வழங்கப்படுகின்றது. 390 ரூபா அடிப்படைச் சம்பளம் உட்பட இதர கொடுப்பனவும் இதில் உள்ளடங்கும். எனினும், 75 சதவீத வரவு இருந்தால் மாத்திரமே 575 ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது. இல்லையேல் அடிப்படைச் சம்பளம் மட்டும்தான் என்ற அவல நிலையும் உள்ளது.\nஅத்துடன், சில தோட்டங்களில் கொழுந்து பறிப்பதற்கான நிபந்தனைகளும் முன்வைக்கப்படுகின்றன. இதனால் தோட்டப்புற மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இந்தக் காரணி குறித்தும் கூட்டு ஒப்பந்தத்தின்போது பேசப்பட்டு தொழிற்சங்கங்கள் தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர் மக்கள்.\nஅதேவேளை, கடந்த இரண்டு வருடங்களுக்குள் பல தடவைகள் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பல பொருட்களின் விலைகள் அதிகரிப்பானது எம்மைப் பெரிதும் பாதித்துள்ளது. எனவே, இம்முறை நாம் 800 ரூபாவுக்கு மேல் சம்பள அதிகரிப்பை எதிர்பார்க்கின்றோம்\" - என்று ‘சுடர் ஒளி’யிடம் கூறினார் மடுல்கலைத் தோட்டத்தைச் சேர்ந்த தங்கையா சுபாகரன்.\nஎம்மிடமுள்ள தங்க நகைகளையெல்லாம் அடகு வைத்துத்தான் நாம் குடும்பம் நடத்துகிறோம். இந்தத் தடவை எங்களுக்கு சம்பள உயர்வில் நிதி கிடைக்கவேண்டும்\" - எனத் தெரிவித்தார் அதே தோட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் மனோமணி.\nஇதற்கிடையில், சம்பளம் மட்டுமல்ல, எங்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய வசதிகள் செய்துகொடுக்கப்படுவதில்லை\" - என்ற குற்றச்சாட்டை முன்வைத்த புரட்டொல் பூச்சிக்கொடைத் தோட்டத்தைச் சேர்ந்த கட்டயன் எனப்படும் ராசமாணிக்கம், இதுகுறித்து தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்தவேண்டும்\" என்றும் கோரிக்கை விடுத்தார்.\nகூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இம்முறை ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்\" - எனக் குறிப்பிட்டு அதற்கான காரணிகளை முன்வைத்தார் புசல்லாவை மெல்ப்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள்.\nஎனவே, மக்களின் கோரிக்கைக்கிணங்கவும், தற்போதைய பொருளாதார நிலைவரத்துக்கமையவும் நியாயமான சம்பள உயர்வு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டும். இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தாம் தயார் என்று தோட்டத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nLabels: கட்டுரை, செய்தி, தொழிலாளர், தொழிற்சங்கம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n - \"வடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து...\" -என்.சரவணன்\nவடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து... வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த அன்று வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய...\n\"எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும் \" - நோர்வேயில் \"தமிழர் மூவர்\" விருதைப் பெற்ற றீற்றா பரமலிங்கம்\nதமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒஸ்லோவில் மண்டம் நிறைந்த மக்களுடன் ...\nநோர்வேயில் என்.சரவணனின் இரு நூல்களின் அறிமுகம்\nஎன்.சரவணன் தினக்குரலில் தொடராக 1915 : கண்டி கலவரம், வீரகேசரியில் தொடர் பத்தியாக எழுதிய “அறிந்தவர்களும், அறியாதவையும்” ஆகியவை நூலுறுப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayaraja.forumms.net/t170p350-spb-s-pre-ir-tfm-songs-status-only-191-could-be-found", "date_download": "2018-05-22T00:23:30Z", "digest": "sha1:JMJLHZYQKHUA5PZ7E5VAPUME5GI5ULFW", "length": 53688, "nlines": 746, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "SPB's \"pre-IR\" TFM songs / status - only 191 could be found! - Page 15", "raw_content": "\nஎஸ்பிபி / ரா.மு./ 159\nபுள்ளியிட்ட கலைமானை அள்ளி இட்ட விழியோரம்\nபொன் மின்னல் வெள்ளம் பொங்குதே\nபொட்டு வைத்த முகத்தோடு கட்டி வைத்த இதழ் மீது\nமணமகள் வைதேகி நடை பார்க்கிறேன்\nதசரத ரகுராமன் முகம் பார்க்கிறேன்\nஇனிக் கல்யாணமே சுப வைபோகமே\nஅது இல்லாவிடில் கண்கள் மழை மேகமே\nஇந்த ரகுராமன் மனமெங்கும் ஒரு ராகமே\nமழைக்காலம் வரும் போது மழை வந்தது\nமணக்கோலம் வரும் என்று மனம் சொன்னது\nஅன்பு நிலையானது நெஞ்சில் சிலையானது\nகலையான நம் சொந்தம் கலையாதது\nஎஸ்பிபி / ரா.மு./ 160\nஇலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு\nவலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு\nஅஞ்சி அஞ்சிக் கிடந்தது அழகு ஒன்று\nகெஞ்சிக்கெஞ்சிக் கேட்டது இதயம் ஒன்று\nமிஞ்சி மிஞ்சிப்போனதில் பொருளும் உண்டு\nகொஞ்சிக்கொஞ்சிப் பார்ப்பதில் குணமும் உண்டு\nஅருவி உண்டு நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு\nஅலைகள் உண்டு அதிலும் சிலவகைக் கலைகள் உண்டு\nமெல்ல மெல்ல இணைகின்ற உறவு உண்டு\nசொல்லச்சொல்ல மணக்கின்ற சுவையும் உண்டு\nஇல்லை இல்லையெ��� உள்ளம் மறுப்பதுண்டு\nஎல்லை கடந்தால் அது இனிப்பதுண்டு\nமலைகள் உண்டு அதனை மறைக்கின்ற முகில்கள் உண்டு\nகொடிகள் உண்டு அதையும் வளைக்கின்ற இலைகள் உண்டு\nமின்னி மின்னித் துடிக்கின்ற விழிகள் உண்டு\nபின்னிப்பின்னி இழுக்கின்ற இதழ்கள் உண்டு\nஎன்ன என்ன ஓசைகள் பிறப்பதுண்டு\nஇன்னும் சொல்ல நினத்தால் தணிக்கை உண்டு\nஎஸ்பிபி / ரா.மு./ 161\nபால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்\nபூவிதழின் ஓரம் தேன் எடுக்கலாமா நீ தடுக்கலாமா\nததும்பிடும் மதுக்குடம் தனை எடுத்தொரு தரம் பருகிட வருவகையில் மறைப்பதென்ன\nஉதடுகள் எழுதிடும் புதுப்புதுக் கதைகளை முதல்முதல் படித்திட மறுப்பதென்ன\nபடுக்கையறைப் பாடல்கள் பழக என்ன ஊடல்கள் எதற்கு இந்த நாணங்கள்\nவிருந்தை விடுவேனோ விலகுவது ஏனோ\nஉடையிலும் நடையிலும் உருவத்தை மறைத்தொரு நவரச நாடகம் நடித்ததென்ன\nஇடை கொண்ட கனிகளை இடம் கண்டு பறித்திட இளமனம் இதுவரை துடித்ததென்ன\nநடந்தவரை விளையாட்டு தெரிந்தபின்பு பாராட்டு மடியில் என்னைத் தாலாட்டு\nமயங்கி விட வேண்டும் மணிவிழிகள் நான்கும்\nஎஸ்பிபி / ரா.மு./ 162\nஹே ஓ மை டார்லிங்\nபன்னிரண்டு மணியடித்தால் உன்னை நான் நினைப்பேன் என்னை நான் மறப்பேன்\nகண்ணும் கண்ணும் மின்ன மின்ன கையும் கையும் பின்னப்பின்ன\nநெருக்கமா இறுக்கமா இருப்பமா அணைப்பமா\nகட்டிப்போடக்காவல் இல்லை தட்டிக்கேட்க யாருமில்லை\nஇருப்பதைக் கொடுக்கவா கொடுத்ததை எடுக்கவா\nஉலகம் உறங்கும் இந்த வேளை தொடங்கும் நமது இன்ப லீலை\nசந்திக்கின்ற நேரம் இன்று தித்திக்கின்ற முத்தம் ஒன்று\nஉதட்டிலே பதிக்கவா இனிப்பிலே மிதக்கவா\nபச்சைப்புல்லில் மெத்தையிட்டுப் பக்கம் வந்து தத்தும் சிட்டு\nஅழைக்கையில் அணைக்கவா அனைத்தையும் ரசிக்கவா\nஇல்லையென்று சொல்லாமல் அள்ளி அள்ளித்தந்தாலும்\nஇன்னும் என்னும் பேராசை புரிகின்றது\nஉள்ளம் தன்னில் உள்ளம் ஒன்று ஒளிகின்றது\nபள்ளம் கண்டு வெள்ளம் வந்து பாய்கின்றது\nமண்ணில் இட்ட மீனாக கண்ணி பட்ட மானாக\nஎஸ்பிபி / ரா.மு./ 163\nஇல்லையென்று சொல்லாமல் அள்ளி அள்ளித்தந்தாலும்\nஇன்னும் என்னும் பேராசை புரிகின்றது\nஉள்ளம் தன்னில் உள்ளம் ஒன்று ஒளிகின்றது\nபள்ளம் கண்டு வெள்ளம் வந்து பாய்கின்றது\nமண்ணில் இட்ட மீனாக கண்ணி பட்ட மானாக\nஎஸ்பிபி / ரா.மு./ 163\nஆளில்லாத கடையில் ஏன் தேநீர் ஆற்ற வேண்டு���் என்ற மடி\n(அதுவும் ஒவ்வொரு பாட்டும் தேடிப்பிடிக்க ரொம்பவே அவதிப்பட்டு)...\nஇப்படி ஒரு இழை மீதும் ஆர்வம் உள்ள உங்கள் போன்ற இசை விரும்பிகள் உலகில் இருப்பதால், மீண்டும் தொடர முயல்வேன்\nஎங்கள் குடும்பம் என்றும் விளங்கும் காவியப்பூஞ்சோலை\nநாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு கட்டிய பூமாலை\nஒரு குடும்பத்தின் கதை இது\nகாடு மலை மேடுகளைக் கடந்தபடி செல்லும் புகைவண்டி\nகுடும்ப ரயில் வரும் வரையில் கைகாட்டி நல்ல பெண்டாட்டி\nவாழ்க்கையோ நீண்ட பயணம் துணிந்து நாம் தொடரணும்\nஅன்பே அமுதே அழகே அறிவே நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா\nஉங்க கண் இரண்டு அகக்கண் ஒன்று நகக்கண் இருபது உண்டு\nபுதிதாய்த் தெரிந்த குறள் ஒன்று சொல்லு\nநாம் இருவர் நமக்கு இருவர்\nஇனிய குடும்பம் என்பது என்ன\nஇரண்டுக்கு மேலே எப்போதும் வேண்டாம்\nதிருதிருன்னு கருங்குரங்கு முழிக்குது பார் நம்மைப் பழிக்குது பார்\nவானரமும் மானிடனும் ஆதியிலே ஒரு ஜாதியிலே\nவிலங்கு போல் வாழும் மனிதன் திருந்தினாலே தேவனாம்\nஇந்தக்குள்ள நரியைப்போல் உள்ளவர் யாரு\nகூட இருந்தே குழி பறிப்பாரு\nஇந்த ஒட்டைச்சிவிங்கியின் உயரம் யாருக்கு\nஇந்த ஆனை வயிறு யாருக்கு இருக்கு\nஎஸ்பிபி / ரா.மு./ 164\nஎங்கள் குடும்பம் என்றும் விளங்கும் காவியப்பூஞ்சோலை\nஎஸ்பிபி / ரா.மு./ 165\nவார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது\nவார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது\nபார்வைகள் என் நன்றி சொன்னது\nஎண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது\nநன்றியைச் சொல்ல நான் என்ன செய்தேன்\nபெண்மையை மதித்தேன் வேறென்ன செய்தேன்\nவார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது\nபார்வைகள் நான் சொன்னேன் என்றது\nஎண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது\nஉறவைத் துறந்து ஊரைப்பிரிந்து பறவை ஒன்று வந்தது\nஅதன் உடலைத்தின்று பசியைத்தீர்க்க உலகம் சுற்றி நின்றது\nபறவையின் மனமோ பால் மனம் என்று பார்த்தேன் எடுத்தேன் கையோடு\nஉறவெது பேசும் ஊரென்ன சொல்லும் இரு மனம் கலந்தால் அன்போடு\nகாலம் ஒரு நாள் கனியும் என்று கனவிலும் நான் தான் நினைத்தேனா\nகடவுள் மனிதன் வடிவில் வந்து கருணையை என் மேல் பொழிந்தானா\nஏழையின் உள்ளம் கோவிலாய் எண்ணி தேவியை இங்கு ஏற்றினேன்\nநெஞ்சிலே பொங்கும் நினைவெலாம் வண்ண மாலையாய்க் கொண்டு சூட்டினேன்\nஎஸ்பிபி / ரா.மு./ 166\nகேளு பாப்பா ஆசையின் கதையை\nகேளு பாப்பா ஆசையின் கத���யை\nபணத்தில் ஆசை பதவியில் ஆசை\nபருவ நாளில் காதலில் ஆசை\nஅளவு குறைந்தால் ஆசையும் வெல்லும்\nஎந்த வீட்டில் ஆசைகள் இல்லை\nநூறு கிடைத்தால் ஆயிரம் கேட்கும்\nஆயிரம் கிடைத்தால் அதைவிடக் கேட்கும்\nஆசை எங்கே முடிந்தது கண்ணே\nஆண்டவன் கூட ஆசையின் பின்னே\nகிடைத்த ஒன்றில் ஆசை கொள்வாய் நீ\nநெஞ்சுக்குத் தேவை நிம்மதி தானே\nநிம்மதி இறைவன் சந்நிதி தேனே\nஎஸ்பிபி / ரா.மு./ 167\n(யாருக்கு மாப்பிள்ளை யாரோ, 1975)\nமுத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு\nசெவ்வந்திப்பூவின் கன்னங்கள் மீது சித்திரக்கோலமிடு\nஎன்னடி தேவி பெண்மையின் அழகை மீட்டவா\nமேனியில் விழுந்து ஞானத்தில் கலந்து ஆட வா\nபிறர் அறியாமல் ரகசியம் பேசும்\nஎஸ்பிபி / ரா.மு./ 168\nஎன்னை நீ கேளு கண்ணா\n(தங்கம் நான் வேண்டும் போது)\n(அவளுக்கு ஆயிரம் கண்கள், 1975)\nஎன்னை நீ கேளு கண்ணா\nநீ கேட்கும் யாவும் நான் தான் தந்தேன்\nநான் கேட்கும் யாவும் நீ தான் தந்தாய்\nதங்கம் நான் வேண்டும் போது\nவைரம் நான் வேண்டும் போது\nவிழி போல் வைரங்கள் ஏது\nபொன்னில் நகை யாவும் வேண்டும்\nசொந்தம் நான் தானே கண்ணே\nஇல்லை என்றா நான் சொன்னேன்\nநெஞ்சில் நான் கொண்ட எண்ணம்\nஎஸ்பிபி / ரா.மு./ 169\nமுன்னிரவு நேரம் உன் பொன்னிதழின் ஓரம்\nமுன்னிரவு நேரம் உன் பொன்னிதழின் ஓரம் என் முன்னுரையைச் சொல்ல வரவா\nஇன்னொருவன் காண என் பொன்னுடலும் நாண நான் பின்னிரவில் மெல்ல வரவா\nகாதல் பொல்லாதது காவல் இல்லாதது\nஉனக்குத்தான் இந்த தனி விருந்து\nஇரவெல்லாம் தழுவலாம் இதழ்களால் எழுதலாம்\nகூந்தல் தொடங்கிக் கால் வரையும்\nஇளமை படிக்கும் நூல் நிலையம்\nவிவரமாய்ப் படிக்கலாம் விடிந்தபின் முடிக்கலாம்\nஎஸ்பிபி / ரா.மு./ 170\nபொட்டழகு கொஞ்சக்கொஞ்ச பூவழகு கெஞ்சக்கெஞ்ச\nகட்டழகு மொட்டு விட்டு வந்த மலர் நீ\nவண்ண வண்ணச் சிலையான மாப்பிள்ளை நீ\nஒரு விளக்கு சில மலர்கள் சில பழங்கள் ஒரு படுக்கையறையில் இருக்க\nஉன்னையணைத்து அள்ளி எடுத்து நான் உதட்டில் ஒன்று கொடுக்க\nகாயம்பட்ட கன்னம் ஒரு கவிதை சொல்லாதோ\nகட்டில் அந்தக்கவிதைக்கொரு தாளம் தட்டாதோ\nஇரவு முதல் இரவு நிலவு புது நிலவு\nஉறவு முதல் உறவு வருமா அது வருமா\nஒரு அழைப்பு ஒரு மறுப்பு ஒரு சிரிப்பு அது தொடரட்டும் கதை போலே\nகொஞ்சம் கொடுத்து கொஞ்சம் எடுத்து அது வளரட்டும் சுகமாக\nசின்ன இடை சலசலக்க விருந்து வைக்காதோ\nஎன்ன சுகம் என்று சொல்லிப் பொழுது போகாதோ\nநடக்கும் இன்று நடக்கும் கிடைக்கும் இன்று கிடைக்கும்\nரசிக்கும் இன்று ருசிக்கும் பசிக்கும் மனம் புசிக்கும்\nஎஸ்பிபி / ரா.மு./ 171\nராஜா ஆட்டின் ராஜா ராணியின் கைக்கூஜா\nகட்டின மனைவியின் முன்னே கைகட்டி நிற்பாரு\nபட்டதரசியின் பின்னே பயந்து நடப்பாரு\nராணி ஆட்டின் ராணி ரோஜாப்பூமேனி\nராஜாவானால் என்ன ராஜ்ஜியம் எல்லாம் நீ\nஅழகி உனக்கு நானே அடிமை மகராணி\nமஞ்சள் வண்ணத்தாமரைப்பூ மங்கை என்றாக\nமன்னன் வந்து பூப்பறித்தான் முத்தம் கொண்டாட\nதலைகேறும் போதையில் தன்னை மறந்தாடுவான்\nவிளக்கேற்றும் வேளையில் என்னை வந்து தேடுவான்\nதேவதை பக்கம் தானே தேவன் இருப்பானே\nஏவல் புரிந்து நாளும் காவல் இருப்பானே\nதேவையறிந்து எந்தன் சேவையில் நிற்பானே\nராணிக்கு ஏத்த ஜோடி ஜாடிக்கு ஏத்த மூடி\nவண்ணக்கொடி ஜாடையில் சொன்னபடி ஆடுவான்\nகண்ணுறங்கும் வேளையில் சங்கீதம் பாடுவான்\nநீ கொடுத்த போதை வந்து நான் ஆடுவேன்\nநீ நினைத்த நேரம் எல்லாம் நான் பாடுவேன்\nநீ வடித்த பூஞ்சிரிப்பில் நான் வாடுவேன்\nவார்த்தை என்ன சொல்வதென்று தேடுகின்றேன் நான்\nஇரவும் பகலும் ராஜா என்னைத் தாலாட்டு\nஇதயம் கொஞ்சும் ரோஜா என்னைப் பாராட்டு\nஅடிமை போலே என்றும் அழகாய்த் தலையாட்டு\nநாட்டுக்குத் தாண்டி ராஜா வீட்டுக்கு மாப்பிள்ளை\nநாடும் வீடும் செல்வம் என் டாடியின் தயவாலே\nகாலந்தோறும் கண்ணே அடிமை அதனாலே\nஎஸ்பிபி / ரா.மு./ 172\nமாமன் மனசில் கலக்கம் வந்தது\nஏறுது விஸ்கி போடுது பஸ்கி\nமாறுது புத்தி மாமா மாமா\nவீடேங்கும் இருப்புப்பெட்டி விளக்கு வெச்சாக் கருப்புப்பணம்\nகாசுக்கே பொறந்தவரே கருணையில்லாக் கடத்தல் மன்னா\nதங்கத்தை எடுத்து விடு சர்க்காரு முழிச்சிருக்கு\nஎன்ன உங்க சமஸ்தானம் எல்லாமே புஸ்வாணம்\nபெண்டாட்டி எலிசபெத்து புருசனையே மேய்க்கும் சிட்டு\nபண்டாரத் தகப்பனுக்கு பணத்துக்குன்னே பொறந்த முத்து\nஅகங்காரம் ஆணவமே அவள் கண்ட அன்புச் சொத்து\nஎன்ன உங்க பண்பாடு எல்லாமே வெறும் போடு\nகையிலே களவுமில்லே வாயிருந்தும் பொய்யுமில்லே\nஅய்யாவின் வாசலிலே அவிழ்த்து விட்ட குட்டி இது\nராமனுக்கு சீதை ஒரு தங்கையின்னு சாமி சொன்னா\nஆமான்னு சொல்வதற்கே அவதரிச்ச காக்கை இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26216", "date_download": "2018-05-22T00:27:06Z", "digest": "sha1:AXWRRYSXPAYZO75Q5SNJOCYJYW6L6STV", "length": 22499, "nlines": 142, "source_domain": "kisukisu.lk", "title": "» உடற்பயிற்சி செய்த பின் குடிக்கக்கூடாத பானங்கள்!", "raw_content": "\nஇந்த இரண்டையும் ஒன்னா கலந்து குடிச்சா தொப்பை காணாம போயிடும்\n10 நிமிஷம் – ஐஸ் தெரபியை செஞ்சு பாருங்க…\nஇரவில் வறட்டு இருமல் அடிக்கடி வருதா\nஇரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற….\nவெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…\n← Previous Story இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற….\nNext Story → இரவில் வறட்டு இருமல் அடிக்கடி வருதா\nஉடற்பயிற்சி செய்த பின் குடிக்கக்கூடாத பானங்கள்\nஇன்று பலருக்கும் உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் உள்ளது. இதனால் ஏராளமானோர் அன்றாடம் ஜிம் சென்று உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான நல்ல பழக்கம் தான். இதனால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைவதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.\nஅதில் இதய ஆரோக்கியம் மேம்படுவது, சர்க்கரை நோயின் அபாயம் குறைவது, மெட்டபாலிசம் அதிகரிப்பது, தசைகள் வளர்வது, மனநிலை மேம்படுவது, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது, உடலின் ஆற்றல், வலிமை மேம்படுவது மற்றும் நினைவாற்றல் அதிகரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nஇப்படி ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சியை செய்யும் போது, உடலில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறுவதால், பலருக்கும் அதிகமாக தாகம் எடுக்கும். பொதுவாக உடற்பயிற்சியை செய்யும் போது, அடிக்கடி சிறிது நீரைப் பருகலாம். ஆனால் உடற்பயிற்சி செய்து முடித்த பின், அதிகளவு நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். இதனால் உடற்பயிற்சியால் பாதிக்கப்பட்ட தசைகள் சரியாவதோடு, உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, தசைகளும் நன்கு வளர்ச்சி பெறும்.\nசிலர் உடற்பயிற்சி செய்து முடித்த பின் எனர்ஜி பானங்கள், ஸ்போர்ட்ஸ் பானங்கள் என்று வாங்கிப் பருகுவார்கள். ஆனால் இம்மாதிரியான பானங்கள் உடலுக்கு நல்லதல்ல. சரி, உங்களுக்கு உடற்பயிறற்சிக்கு பின் எந்த பானங்களைப் பருகக் கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமார்கெட்டுகளில் ஸ்போர்ட்ஸ் பானங்கள் உடற்பயிற்சிக்கு பின் குடிக்க ஏற்ற பானமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அதை நம்பிக் கொண்டு பலரும் உடற்பயிற்சிக்குப் பின் இந்த பானங்களைக் குடித்துக் கொண்டி��ுக்கிறார்கள். இந்த பானங்களில் சர்க்கரை, கலோரிகள் போன்றவை அதிகமாகவும், ஊட்டச்சத்துக்கள் ஏதும் இல்லாமலும் உள்ளது. வேண்டுமானால் சில பிராண்டுகளில் சில வைட்டமின்களும், எலக்ட்ரோலைட்டுகளும் இருந்தாலும், அதிகளவு சர்க்கரை மற்றும் செயற்கை ப்ளேவர்கள் இருப்பதால், இம்மாதிரியான பானங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.\nமாலை வேளையில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட பின், இரவில் ஒரு டம்ளர் ஒயின் குடிக்கிறீர்களா அப்படியானால் நீங்கள் மிகப்பெரிய தவறை செய்கிறீர்கள். பொதுவாக மது பானங்கள் உடலில் வறட்சியை ஏற்படுத்தும். இதை உடற்பயிற்சிக்கு பின் குடித்தால், உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதற்கு பதிலாக, வறட்சியை உண்டாக்கும். மேலும மது பானங்களில் வெற்று கலோரிகள் அதிகமாகவும், எவ்வித ஊட்டச்சத்துக்களும் இல்லை. இப்படி வெற்று கலோரிகள் நிறைந்த பானங்களைக் குடித்தால், அது உடலில் கொழுப்புக்களின் அளவைத் தான் அதிகரிக்கும்.\nகார்போனேட்டட் பானங்களை உடற்பயிற்சிக்கு பின் மட்டுமின்றி, எப்போதுமே குடிக்கக்கூடாது. சோடா பானங்களைக் குடித்தால், உடலில் சர்க்கரையின் அளவு தான் அதிகரிக்கும். இதனால் தான் இந்த பானங்களைக் குடித்து முடித்த பின் சுறுசுறுப்பாக இருப்பது போன்று உள்ளது. அதே சமயம் எவ்வளவு வேகமாக உடலின் ஆற்றல் அதிகரிக்கிறதோ, அதே வேகத்தில் உடலின் ஆற்றல் சட்டென்று குறையும். அதாவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு ஏறிய வேகத்திலேயே இறங்கிவிடும் என்றால் பாருங்கள். எனவே இம்மாதிரியான பானங்களைக் குடிக்காதீர்கள்.\nடப்பாவில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழச்சாறுகள் ஆரோக்கியமானது போன்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இப்படி டப்பாவில் விற்கப்படும் பழச்சாறுகள் நற்பதமான பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது அல்ல. முழுமையாக செயற்கை ப்ளேவர்களைக் கொண்டது. இத்தகைய கெமில்லல் கலந்த பானங்களை உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பது நல்லதல்ல. சொல்லப்போனால் இந்த பானங்களில் சுக்ரோஸ் கார்ன் சிரப் தான் அதிகம் உள்ளது. இவை உடல் பருமனை உண்டாக்கி, மெட்டபாலிச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.\nஉடற்பயிற்சிக்கு பின் பலருக்கு ஒரு கப் காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் இப்படி குடித்தால், ஏற்கனவே உடற்பயிற்சியின் போது வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த இதயம், காபி குடித்த பின் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும். இதற்கு அதில் உள்ள காப்ஃபைன் தான் காரணம். உடற்பயிற்சிக்குப் பின் காபி குடித்தால், அது இதய படபடப்பை உண்டாக்குவதோடு, தூக்க பிரச்சனைகளையும் உண்டாக்கும். மேலும் காபி உடல் வறட்சியையும் ஏற்படுத்தும்.\nஉடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதற்கு ஏற்ற சில ஆரோக்கிய பானங்கள்\nஉடற்பயிற்சிக்குப் பின் குடிக்க ஏற்ற பானம் தண்ணீர் தான். இது தான் உடலை புதுப்பிக்க உதவும். அதிலும் குளிர்ச்சியான நீரைக் குடிக்கக்கூடாது. அறை வெப்பநிலையிலான நீரைத் தான் குடிக்க வேண்டும். ஏனெனில் குளிர்ச்சியான நீர் குடலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி, உணவை செரிக்கத் தேவையான நொதிகளில் இடையூறை உண்டாக்கி, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு வெறும் தண்ணீரைக் குடிக்க பிடிக்காவிட்டால், அந்நீரைக் கொண்டு ஆரோக்கியமான பானங்களைத் தயாரித்தும் குடிக்கலாம். கீழே உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதற்கு ஏற்ற சில ஆரோக்கியமான பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nசுவைமிக்க நீரை வீட்டிலேயே எளிதில் தயாரிக்கலாம். அதற்கு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சற்று பெரிய துண்டுகளாகவே நறுக்கி, ஒரு பெரிய ஜாடியில் போட்டு, நீரை நிரப்பி, பல மணிநேரம் ஊற வையுங்கள். பின் அந்த நீரை வடிகட்டி வேண்டிய நேரம் குடித்து மகிழுங்கள்.\nமற்றொரு சுவையான பானம் சாக்லேட் மில்க். அதிலும் வீட்டிலேயே சாக்லேட் மில்க்கை தயாரித்து குடிப்பது நல்லது. இந்த பானத்தில் சாதாரண பாலை விட இரண்டு மடங்கு அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடற்பயிற்சிக்குப் பின் குடிக்க ஏற்ற பானங்களுள் ஒன்றாகும்.\nஇளநீர் அல்லது தேங்காய் நீர்\nஇளநீரில் எலக்ட்ரோலைட்டுகளான பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகளவு உள்ளது. இவை உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கவும், உடற்பயிற்சிக்குப் பின் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் செய்யும்.\nசெர்ரிப் பழ ஜூஸ் உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதற்கு ஏற்ற அற்புதமான பானங்களுள் ஒன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். மேலும் இந்த ஜூஸ் உடலினுள் ஏற்பட்ட காயங்களைக் குறைத்து, தசைகளில் உள்ள காயங்களை சரிசெய்து புத்துயிர் பெறச் செய்யும்.\nக்ரீன் டீ அ��்லது ப்ளாக் டீ\n அப்படியானால் க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீ குடியுங்கள். இவற்றில் உள்ள உட்பொருட்கள், கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாட்டை அதிகரிக்கும். எனவே உங்களுக்கு உடற்பயிற்சிக்குப் பின் டீ குடிக்கத் தோன்றினால், க்ரீன் அல்லது ப்ளாக் டீயைக் குடியுங்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nதேவி ஸ்ரீ பிரசாத்தின் தந்தை உயிரிழந்தார்\nசினி செய்திகள்\tDecember 14, 2015\nபண மோசடி வழக்கில் சினமா பிரபலத்துக்கு ஜாமீன்\nசினி செய்திகள்\tJanuary 26, 2017\nசினி செய்திகள்\tSeptember 2, 2017\nவிக்ரமின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா\nசினி செய்திகள்\tDecember 15, 2015\nஎன்னை கைது செய்யுங்கள் – சிம்பு அதிரடி பேச்சு\nசினி செய்திகள்\tJanuary 31, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2014/11/blog-post_76.html", "date_download": "2018-05-22T00:43:12Z", "digest": "sha1:SCXEHL4RLUELVIB6GD37ZLKV2PXQVRJ5", "length": 10721, "nlines": 122, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மக்கள் எல்லாம்.............", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது கவிதை , சமூகம் , நிகழ்வுகள் , மக்கள் எல்லாம்\nபொருளாதார தாராளமயத்தில் மனிதனும் பண்டமாகிவிட்டான் ,குறுக்கு வழியில் சம்பாதிப்பவன் பெரிய மனிதனாகிவிட்டான் ,அவனுக்கு உள்ள மதிப்பு நேர்மையா னவனுக்கு இல்லைதான் \nமக்கள் எல்லாம் மக்களாய் இல்லாததால் வந்த விளைவு அதனால்தான் நேர்மையானவுக்கு மதிப்பு இல்லாதது..\nதங்களது வித்தியாசமான பதிவு அருமை நண்பா\nமக்கள் மாக்கள் ஆனால் மாக்கள்தான் பாவம்,\nஎங்கள் பெயரையும் ஏன் கெடுக்கிறீர்கள் என்று சொல்லாமல் இருந்தால சரி\nமாக்கள் அப்படி சொல்வதாய் இருந்தால் அது மக்கள் அணியில் சேர்ந்துவிடும் நண்பரே\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nபோன வாரம்..அதற்கு முந்தின வாரத்துக்கு முந்தின வாரம்...செய்தி தாள்களில் ஒரே பரபரப்பான செய்தி...உங்களுக் கெல்லாம் தெரியுமே\nகேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...\nமனிதன் எப்படி சிந்திக்கிறான் இது கேள்வி ஆன்மா என்ற ஒன்று இருப்பதால் சிந்திக்கிறான் பதில் ஒன்று- பதில் இரண்டு மூளை என்ற உறுப்பு...\nஎப்படா இவன் வெளியே வருவான் என்று காத்திருந்தவர்கள் போல.. நான் எழுந்து காலைக் கடனான சாமி கும்பிடுவதற்கு போகுமுன்னமே என்னை தடுத்து அந்த...\nஎன்னாச்சு..... உனக்கு என்றைக்கும் இல்லாத பழக்கமாக இன்றைக்கு என் அருகில் தனியாக உட்கார்ந்து.. இருக்கிறாய்...எதை.. எதையோ..போட்டு குழம...\nகாலையில் எழுவதற்கு முன்னமே..என் வீட்டு வாசலில் சண்டையிடும் வசவு சத்தம் கேட்டது. ஒருவித பதட்டத்தோடு எழுந்து வெளியே வந்தேன். என் த...\nஎழுந்ததும் பல் தேய���க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\nதமிழ் இந்து தந்த வரலாற்று மொழி பெயர்ப்பு நிழலில் நடித்தவருக்கு நாதாரிகளால் வழங்கப்பட்ட பட்டம் ஒலக நாயகன் நிஜத்தில் நட...\nகண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது மாதிரி கிடைக்கிற நேரத்தை எல்லாம் புடுங்கும் செல்போனில் இனிமேல் முழ்கி கிடக்க கூடாது அதை ...\nகிழே விழுந்ததில் சற்று வலி அதிகமாகத்தான் இருந்தது.. நண்பரிடம் விழுந்த விபரத்தை சொல்லி முடித்த போது இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்...\nஒரு வழி பாதையாக இருந்தாலும் இரு பக்கமும் பார்த்து செல்ல வேண்டும் என்ற புத்தி எனக்கு பட்ட பின்புதான் என் மண்டைக்கு உரைத்தது. இனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2016/09/blog-post_17.html", "date_download": "2018-05-22T00:42:34Z", "digest": "sha1:XEPVPL4P33GXBLQYQECRATXSFEHPSYNS", "length": 9554, "nlines": 112, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : “ வந்துட்டேன்னு சொல்லு.... திரும்பி வந்துட்னேன்னு சொல்லு", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\n“ வந்துட்டேன்னு சொல்லு.... திரும்பி வந்துட்னேன்னு சொல்லு\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , கவிதை , சமூகம் , சினிமா , நகைச்சுவை , நிகழ்வுகள் , வைகை வடிவேலு\nவந்து விட்டார் ...பழைய உச்சத்தை தொடுவாரா :)\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nபோன வாரம்..அதற்கு முந்தின வாரத்துக்கு முந்தின வாரம்...செய்தி தாள்களில் ஒரே பரபரப்பான செய்தி...உங்களுக் கெல்லாம் தெரியுமே\nகேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...\nமனிதன் எப்படி சிந்திக்கிறான் இது கேள்வி ஆன்மா என்ற ஒன்று இருப்பதால் சிந்திக்கிறான் பதில் ஒன்று- பதில் இரண்டு மூளை என்ற உறுப்பு...\nஎப்படா இவன் வெளியே வருவான் என்று காத்திருந்தவர்கள் போல.. நான் எழுந்து காலைக் கடனான சாமி கும்பிடுவதற்கு போகுமுன்னமே என்னை தடுத்து அந்த...\nஎன்னாச்சு..... உனக்கு என்றைக்கும் இல்லாத பழக்கமாக இன்றைக்கு என் அருகில் தனியாக உட்கார்ந்து.. இருக்கிறாய்...எதை.. எதையோ..போட்டு கு��ம...\nகாலையில் எழுவதற்கு முன்னமே..என் வீட்டு வாசலில் சண்டையிடும் வசவு சத்தம் கேட்டது. ஒருவித பதட்டத்தோடு எழுந்து வெளியே வந்தேன். என் த...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\nதமிழ் இந்து தந்த வரலாற்று மொழி பெயர்ப்பு நிழலில் நடித்தவருக்கு நாதாரிகளால் வழங்கப்பட்ட பட்டம் ஒலக நாயகன் நிஜத்தில் நட...\nகண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது மாதிரி கிடைக்கிற நேரத்தை எல்லாம் புடுங்கும் செல்போனில் இனிமேல் முழ்கி கிடக்க கூடாது அதை ...\nகிழே விழுந்ததில் சற்று வலி அதிகமாகத்தான் இருந்தது.. நண்பரிடம் விழுந்த விபரத்தை சொல்லி முடித்த போது இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்...\nஒரு வழி பாதையாக இருந்தாலும் இரு பக்கமும் பார்த்து செல்ல வேண்டும் என்ற புத்தி எனக்கு பட்ட பின்புதான் என் மண்டைக்கு உரைத்தது. இனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrosenthilkumar.blogspot.com/2014/10/32-1.html", "date_download": "2018-05-22T00:06:33Z", "digest": "sha1:SIYKCQU3BM4G5YRDDR3UK5NYWLDVIKJR", "length": 6510, "nlines": 82, "source_domain": "astrosenthilkumar.blogspot.com", "title": "veerapathram.com: சாமுத்திரிகா லக்ஷ்ணம் [ 32 அமைப்புகள் ] பகுதி 1", "raw_content": "\nசாமுத்திரிகா லக்ஷ்ணம் [ 32 அமைப்புகள் ] பகுதி 1\nசாமுத்திரிகா லக்ஷ்ணம் [ 32 அமைப்புகள் ]சாமுத்திரிகா லக்ஷ்ண அமைப்புகள் இன்றியமையாது ..அவைகள்ஐந்து இடம் நீண்டு இருக்க வேண்டும்ஐந்து இடம் மிருதுவாக இருக்க வேண்டும்ஆறு இடம் மனிதர்களுக்கு பலவாறாக அமைப்புகள் இருந்தாலும் மொத்தம் 32 உயர்ந்து இருக்க வேண்டும்ஏழு இடம் சிவந்து இருக்க வேண்டும்மூன்று இடம் விசாலமாக இருக்க வேண்டும்மூன்று இடம் குறுகி இருக்க வேண்டும்மூன்று இடம் தாழ்ந்து இருக்க வேண்டும்நீண்டு இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்1.கண்2.கை3.கதுப்பு4.முழுங்கால்5.மூக்குஇவைகள் ஆகும்மிருதுவாக இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்1.மயிர்2.விரல்3.நகம்4.தோல்5.பல்இவர்கள் ஆகும்உயர்ந்து இருக்க வேண்டிய ஆறு இடங்கள்1.நெற்றி2.தோள்கள்3.வயிறு4.அக்குள்5.மார்பு6.புறங்கைஇவைகள் ஆகும்சிவந்து இருக்க வேண்டிய ஏழு இடங்கள்1.கடைக்கண்2.உள்ளங்கை3.நகம்4.வாய்5.ஆண்குறி [ அல்லது ]பெண்குறி6.உள்ளங்கால்7.உதடுஇவைகள் ஆகும்விசாலமாக இருக்க வேண்டிய மூன்று இடங்கள்1.மார்பு. 2. இரு பீஜங்கள் ஆகும் குறுகி இருக்க வேண்டிய மூன்று இடங்கள்1.கழுத்து2.முழங்காலின் கீழ்3. ஆண் குறிதாழ்ந்து இருக்க வேண்டிய மூன்று இடங்கள்1.நடுமார்பு2.நெற்றியின் கீழ் பகுதி3.தொந்திஇவைகள் ஆகும்இந்த தன்மைகள் குறையாது இருப்போர்கள் அரசனுக்கு இணையாக கிரீடம் அணியும் அளவிற்க்கு வாழ்வான்.இன்னமும் சில சாமுத்திரிகா லக்ஷ்ணம் பற்றிய பதிவுகள் தொடரும் ……\nஎந்த திதியில் என்ன செய்யலாம் \nதங்கம் வாங்க அடகு வைக்க ஜோதிட கருத்துக்கள்\nஉங்க ஜாதகத்தில் “பத்தில்” என்ன இருக்கு \nஅரசு வேலை அமையும் ஜாதக அமைப்பு இது [ goverment job ]\nதாரம் தங்காத ஜாதகம் [ தாரதோஷ ஜாதகம் ]\nமன்மத வருஷத்தில் கோயில் கும்பாபிஷேகம் செய்யலாமா\nபிரசன்ன ஜோதிட குறிப்புகள் குறித்த பதிவு ..\nராசிசக்ரத்தில் சனிபகவானின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம்]\nதிடீர் திருமண யோக பெண்\nசாமுத்திகா லக்ஷ்ணம் பகுதி 3\nசாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 2]\nசாமுத்திரிகா லக்ஷ்ணம் [ 32 அமைப்புகள் ] பகுதி 1\nஎனது பதிவுகளை உங்கள் இமெயிலில் பெற உங்கள் ஈமெயிலை இங்கே பதிவு செய்யவும்\nபதிவுகள் காப்புரிமை பெற்றவை யாரும் எனது அனுமதி இன்றி திருடக்கூடது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulscott.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2018-05-22T00:47:13Z", "digest": "sha1:AT2XT62RH6ZKF7B3Y7HZKTW6NOSI7SLK", "length": 21463, "nlines": 132, "source_domain": "arulscott.blogspot.com", "title": "ஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு | NOTES FROM PANDEMONIUM", "raw_content": "\nஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு\nசாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம்....\nசாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம். இதனை அதிகம் ஒழுக்கத்தோடு தொடர்புப்படுத்தி பார்த்துவிட்டோம். ஐந்து பேர் மாத்திரம் சாராயம் குடித்துவிட்டு மற்ற ஆண்கள் அனைவருமே யோக்கியர்களாக இருந்தால் அந்த ஐந்து பேரை ஒழுக்கத்தின் சாட்டையால் தண்டித்துவிடலாம். இப்போது பிரச்சனை ஐந்து பேர் யோக்கியர்களாகவும் மற்ற அனைத்து கிராமத்தார்கள் குடிகாரர்களாகவும் இருப்பது நம்மை யோசிக்க வைக்கிறது. அந்த ஐந்து பேரைக் கொண்ட குழு இயல்பானதா அல்லது ஊர் முழுக்க குடிகாரர்களாக இருப்பது இயல்பானதா அல்லது ஊர் முழுக்க கு���ிகாரர்களாக இருப்பது இயல்பானதா\nஇந்தக் கேள்வி என் சிறுவயதுமுதல் கேள்வியாக இல்லாமல் ஒருவித குழப்பமாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த ஐந்து பேர் மாத்திரம் ஏன் விதிவிலக்காக இருக்கிறார்கள் என்பதுவும் ஆச்சரியமூட்டுகிறது. அவ்வளவு சுய கட்டுப்பாடு கொண்டவர்களா அந்த ஐந்து பேர்கள் இமயம் தன்னுடைய சிறுகதை ஒன்றில் “ஏன் எங்கள் தெரு பெண்களுக்கு மாத்திரம் பேய் பிடிக்கிறது இமயம் தன்னுடைய சிறுகதை ஒன்றில் “ஏன் எங்கள் தெரு பெண்களுக்கு மாத்திரம் பேய் பிடிக்கிறது” என்ற கேள்வியைக் கேட்பார். அதே கேள்வியை நானும் “ஏன் அந்த ஐந்து பேரைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் குடிகாரர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.\nஇன்று போரும் வாழ்வும் படித்துக் கொண்டிருக்கும் போது அதற்கான விடை கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க அஃக்மார்க் பதில் என்று இல்லாமல் இருந்தாலும் எதோ ஒருவித்ததில் ஏற்புடையதாக இருந்தது. மனதிற்குள் சரியான பதில்தான் என்பது போன்று தோன்றியது. எனினும் இதனை பொதுவெளிக்கான பதில் என்று கொள்ள முடியாது.\nஇளவரசர் ஆன்ருவும், கோமகன் பீயரும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள் (முக்கிய பாத்திரங்கள்). பீயர் அடிமைகளை விடுதலையாக்க வேண்டும் என்றும் அதிகம் வேலைபளு அவர்கள் மீது சுமத்தக் கூடாது என்றும் சொல்லுகிறார். பீயருக்கு முழு அடிமைகளும் உழைக்கும் மக்களும் அவர்கள் துன்பத்தில் இருந்து விடுதலையாக வேண்டும் என்று ஆசைபடுகிறார். ஆன்ருவோ அதற்கு எதிரிடையான ஒரு கருத்தை முன்வைக்கிறார். ஆன்ருவின் கண்ணோட்டத்தில் அடிமைகள், உழைப்பாளிகள் என்று வேறுபிரித்து அவர்கள் பாவப்பட்டவர்கள் என்று பார்க்கும் புதியதொரு பார்வை கிடையாது. அவருடைய வாழ்க்கையும் இன்னும் நாவலில் சிறிது நேரத்தில் முடிவடையப்போகிறது. அவருடையக் கருத்து மிக முக்கியமானதாகவும் நமக்குத் தோன்றுகிறது.\nஉழைக்கும் ஒரு விவசாயிக்கு அவனுடைய இன்பமே அவனது உடலில் இருக்கும் மிருக பலம். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் கடுமையான வேலையில் ஈடுபடுகிறானோ அது அவனுக்கு இன்பத்தை அளிக்கிறது. அவனுக்கு எதிரிடையில் யோசிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது. அவர்களுக்கு யோசிப்பது ஒன்றே இன்பம். நாள் முழுக்கவும் அவர்களால் யோசித்துக் கொண்டே இருக்க முடியும். அதில் இருந்து அவர்கள் ஏதோ ஒரு திட்டத்தையோ வேலையையோ அறுவடை செய்துவிடுகிறார்கள். இதே செயலை விவசாயிடம் விட்டால் அவரால் ஒரு நிமிடம் கூட தன் மண்டையை யோசனைக்கு கொடுக்கமாட்டார். யோசனைக்காக அவருடைய மனது பக்குவப்படவில்லை. மாறாக அவர் முழுக்க முழுக்க தன் ஆற்றல் அனைத்தையும் தன் உடல் உழைப்பிற்கே கொடுத்துவிடுகிறார். மனதிற்கான வேலை என்று வரும் போது அவரால் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் போகிறது. நாள் முழுவதும் உழைத்துவிட்டு இருக்கும் மிச்ச நேரம் யோசனைக்கனதாக மாறிவிடுகிறது. ஒருவேளை அந்த இடைவெளியில் ஒரு வெற்றிடம் கூட ஏற்பட்டிருக்கலாம். அந்த வெற்றிடத்திற்கான ஒரு நிரப்புதல் அவருக்கு எதுவும் இல்லாமல் போகிறது. இந்த இடைவெளியும் மிகக் குறைந்த நேரத்திலானது. அந்த குறைந்த நேரத்தை அவர் யோசனைக்கான நேரமாக மாற்றாமல் யோசிக்கும் தன் மனதை மந்தமடைய செய்யவேண்டியிருக்கிறது. இதன் காரணமாகவே அவர் மதுவைக் கொண்டு தன் நினைவைச் செயலிழக்கச் செய்ய வேண்டியிருக்கிறது.\nஇதுவே அதிகம் யோசிக்கும் கூட்டத்திற்கு அவசியம் அற்றதாகப் போய்விடுகிறது காரணம் அவர்கள் தக்களுடைய இன்பத்தை யோசனையில் கழித்து விடுகிறார்கள். தத்துவவாதிகள்தான் இதில் கைதேர்ந்தவர்கள் போலும். அவர்கள் மனது இருபத்து நான்கு மணி நேரத்திற்கும் யோசனைக்கே பழக்கப்பட்டிருக்கிறது.\nஇதில் இந்த விவசாயிகள் மாத்திரம் மாட்டிக்கொள்கிறார்கள். ஒழுக்கம் என்ற ஒற்றை கோடு அவர்களை குடிகாரர்கள் என்று ஒழுக்கமின்மையின் பக்கம் தள்ளிவிடுகிறது. சாராயம் இவர்களுக்கு இன்றியமையாத வஸ்துவாக மாறிவிடுகிறது. இது வெறுமனே போதைக்கானது கிடையாது. இது முற்று முடிய தன் மூளையை அந்த யோசனை என்னும் அச்சுறுத்தும் அசுரனுக்கு அடிமையாக்காமல் இருப்பதற்காகவே. இவர்கள் கால் மணிநேரமாவது தங்கள் மண்டையை யோசனைக்கு கொடுத்தாலும் விளைவு தற்கொலையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இவர்கள் யோசிக்க திரணற்றவர்கள். அதற்கு மாறாக தங்கள் உடல் முழுவதையும் உழைப்பிற்காக பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதற்கு நேரிடையில் நகரம் சார் ஆண்கள் தங்கள் மனதை யோசனைக்காக தயார்படுத்தி வைத்திருக்கின்றனர். யோசிப்பது ஒன்றுதான் நகரத்தாரின் ஒரே வேலை. அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஒரே ஒரு உடல் உறுப்பு மூளை. கிராமத்தானுக��கு முழு உடலும் உழைப்பிற்கான மூலதனம் அதில் மூளை மாத்திரம் செயலற்று போகிறது. நகரத்தார்களுக்கோ முழு உடலைத்தவிர மூளை மாத்திரமே உழைப்பிற்கான முலதனமாக இருக்கிறது.\nஇதில் நகரத்தானை கிராமத்தான் போன்று கடின உழைப்பில் ஆழ்த்தினால் அவன் இறந்துவிடுவான். கிராமத்தானை நகரத்தான் போன்று எதையும் செய்யாமல் சும்மா யோசிக்க விட்டால் அவனும் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுவான். அப்படி எதுவும் அசம்பாவிதம் நிகழாவிட்டாலும் அவன் உடல் ஊதி பருமனாகிவிடுவான். இந்த இரண்டு துருவ வாழ்க்கையை நம்மால் மாற்றியமைக்கவே முடியாதுபோலும்.\nஉலகப் புகழ் பெற்ற பேனா\nஉலகப் புகழ் பெற்ற பேனா என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய். வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு ...\nஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு\nசாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம்....\nஇஞ்சி குஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்\nPhoto: Greenhouse gases புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அ...\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nஉலகப் புகழ் பெற்ற பேனா\nஉலகப் புகழ் பெற்ற பேனா என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய். வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு ...\nஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு\nசாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம்....\nஇஞ்சி குஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்\nPhoto: Greenhouse gases புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அ...\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nJohn Jalsworthy,1,ஆனைச் சாத்தன்,1,இமையம்,3,கட்டுரை,7,கவிதை,1,குஞ்சிதபாதம்,4,டான் குயிக்ஸாட்,3,தாஸ்த்தாவஸ்கி,1,தேவதச்சன்,1,பாப் டிலன்,1,பிதற்றல்கள்,3,போரும் வாழ்வும்: சில குறிப்புகள்,2,மதிப்புரை,4,மிஸ்ட்டர் பேனா அமுக்கி,1,வாசகசாலை,1,\nNOTES FROM PANDEMONIUM : ஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு\nஒழு���்கம் என்னும் ஒற்றைக் கோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=22059", "date_download": "2018-05-21T23:57:57Z", "digest": "sha1:SLGKYP7KLX5PXBSNCM23J6KBCURIX2KH", "length": 10695, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» பிரபல நடிகைக்கு பிடிவாரண்டு…", "raw_content": "\nசெல்பி எடுப்பதை வெறுக்கும் நடிகை…\nமிக மோசமான காட்சியில் நடித்த பிரித்தானிய இளவரசர் மனைவி\nரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு\n← Previous Story மாதம் இறுதியில் ரசிகர்களை சந்திக்கும் ரஜினி…\nNext Story → விவேகத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி\nபிரபல இந்தி நடிகை ராக்கி சவந்த், டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வால்மீகி ஒரு கொலைகாரர்” என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஅவர், “நான் யாரையும் புண்படுத்துவதற்காக இதை சொல்லவில்லை. இருப்பினும் அறியாமையினால் நான் இதை சொல்லி விட்டேன். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என கூறினார்.\nஇருப்பினும், இது தொடர்பாக பஞ்சாப் மாநிலம், லூதியானா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நரிந்தர் ஆதித்யா என்ற வக்கீல் வழக்கு தொடுத்துள்ளார். அதில் வால்மீகி இனத்தவரை நடிகை ராக்கி சவந்த் புண்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டி, நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளார்.\nஇந்த வழக்கில் ராக்கி சவந்த் முன்ஜாமீன் கேட்டு மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த செசன்ஸ் நீதிபதி குர்பிர் சிங், அவர் 7-ந் தேதி (நேற்று முன்தினம்), மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்து, ஜாமீன்தாரர்களை ஆஜர்படுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் அதன்படி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடையவில்லை. அவர் அமெரிக்காவில் இருப்பதால் சரண் அடைய இயலவில்லை என்று அவரது வக்கீல் கூறியதை கோர்ட்டு ஏற்கவில்லை.\nஇதையடுத்து நடிகை ராக்கி சவந்தை கைது செய்ய மாஜிஸ்திரேட்டு விஷாவ் குப்தா பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை அவர் செப்டம்பர் 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nஇதற்கிடையே ராக்கி சவந்த் சரண் அடைவதற்கு கூடுதல் அவகாசம் கேட்டு அவரது வக்கீல்கள், மாவட்ட செசன்ஸ் கோர்ட்டை நாடி உள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்���ாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nகையெழுத்து சரி இல்லை – சகோதரியை கொன்ற சிறுவன்\nமீண்டும் சிம்பு கார்த்தி மோதல்…\nசினி செய்திகள்\tFebruary 12, 2016\nதினசரி உடலுறவு – ஆச்சரியமூட்டும் நன்மைகள்\nசினி செய்திகள்\tFebruary 14, 2016\nஇரவு உணவு வழங்க தாமதமான மனைவியை கொலை செய்த கணவர்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=884d79963bd8bc0ae9b13a1aa71add73", "date_download": "2018-05-22T00:08:57Z", "digest": "sha1:3FGNUT5DWF67JDYNDGT3EY5BJIWU6MLS", "length": 9234, "nlines": 69, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nடி.என்.பி.எஸ்.சி. நடத்திய பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் பணிக்கான எழுத்துத்தேர்வு, கன்னியாகுமரியில் அலைமோதிய கூட்டம்: விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள், கேரளாவுக்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் மண்எண்ணெய், 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், குமரி மாவட்டத்தில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளம், குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிப்பு, வைகாசி விசாக விழாவுக்கு கொடிமர கயிறை கிறிஸ்தவ மீனவர்கள் ஒப்படைத்தனர், பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் புதிய மாணவ-மாணவிகளை இனிப்பு கொடுத்து வரவேற்க வேண்டும், இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்க நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு, காரில் கடத்திய 1,500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை, வீட்டின் முன் நின்ற கார்–ஸ்கூட்டர் எரிந்து நாசம் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா\nகிழக்கு கடற்கரை சாலை சுங்க கட்டணம் உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது\nசென்னை அக்கரை முதல் புதுச்சேரி அருகே அனுமந்தை வரையிலான 135 கிலோ மீட்டர் தூரத்துக்கு தமிழக அரசு சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரூ.272 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதில், சென்னை அக்கரை முதல் மாமல்லபுரம் வரையிலான 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே பாதுகாப்பான தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தூரத்துக்கு இடைவெளியில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு ஏற்ற வசதி செய்து தரப்பட்டுள்ளது.\nமாமல்லபுரம் முதல் புதுச்சேரி அனுமந்தை வரை இரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்ட வளைவுகள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. கோவளம், முட்டுக்காடு, கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.\nதற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 5-ந் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி அந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. இந்த உயர்வு நாளை (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.\nகடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சாலை மே��்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஏற்கனவே உள்ள கட்டணத்துடன் தற்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்க கட்டணத்தை ஒப்பிடும்போது, பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.\nஒரு சுங்க சாவடியை மட்டும் கடந்து செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி, சரக்கு ஆட்டோ, ஜீப், வேன், இலகுரக வாகனம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.200-ம், இலகுரக வணிக வாகனம், ஜே.சி.பி. எந்திரத்துக்கு ரூ.250-ம், டிரக்குகள் மற்றும் பல அச்சு வாகனங்களுக்கு ரூ.800-ம், பள்ளி பஸ்களுக்கு ரூ.1,600-ம் மாதாந்திர கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களுடைய உள்ளூர் இருப்பிட சான்றிதழை வழங்கி இந்த மாதாந்திர கட்டணத்தை எடுத்து பயன்பெறலாம்.\nசென்னை அக்கரை-மாமல்லபுரம் வரையில் ஒரு சுங்க கட்டணமும், மாமல்லபுரம்-புதுச்சேரி வரை ஒரு சுங்க கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரி வரை செல்லும் ஒருவர் சென்னை அக்கரையில் இந்த 2 சுங்க கட்டணத்தையும் சேர்த்து ஒரே இடத்தில் செலுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mnpea.gov.lk/web/index.php/ta/featured-articles/142-we-will-take-sri-lanka-forward-to-reach-the-highest-echelons-of-economic-development-prime-minister-says-in-singapore.html", "date_download": "2018-05-22T00:08:25Z", "digest": "sha1:KGAM2HGAKK2UKCH7CI5GC26NLGL44WAD", "length": 6931, "nlines": 77, "source_domain": "mnpea.gov.lk", "title": "இலங்கையை பொருளாதார அபிவிருத்தியின் உச்ச நிலைக்கு கொண்டுசெல்வோம் - பிரதமர் சிங்கப்பூரில் தெரிவிப்பு", "raw_content": "\nகௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\nகௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\nஇலங்கையை பொருளாதார அபிவிருத்தியின் உச்ச நிலைக்கு கொண்டுசெல்வோம் - பிரதமர் சிங்கப்பூரில் தெரிவிப்பு\nஇலங்கையை பொருளாதார அபிவிருத்தியின் உச்ச நிலைக்கு கொண்டுசெல்வோம் - பிரதமர் சிங்கப்பூரில் தெரிவிப்பு\nதேசிய நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை முதன்மையாகக் கொண்டு இலங்கையை பொருளாதார அபிவிருத்தியின் உச்ச நிலைக்கு கொண்டு செல்வதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கௌரவ பிரதமரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சிங்கப்பூருக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அந்த நாட்டு ஜனாதிபதி டோனி டெங் கென்க்யேம் மற்றும் பிரதமர் லீ சியேன்லுங் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உபாய வழிமுறை ரீதியாக நோக்கும்போது தெற்காசியப் பிராந்தியத்தில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் பூகோள ரீதியாக மிக முக்கிய பின்னணியைக் கொண்டமைந்துள்ளமையினால் அதன் ஊடாக உலகளாவிய பொருளாதாரத்தை வெற்றி கொள்வதற்கான சாதகமான சூழல் தொடர்பாக இந்த சந்திப்பின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையின் கீழ் இலங்கையானது தேசிய நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு என்ற வகையில் சரியான பாதையில் பயணிப்பதாகவும் பிரதமர் அவர்கள் இங்கு மேலும் தெரிவித்தார்.\nதற்போது இலங்கையின் இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் ஆரம்ப சீர்திருத்த செயற்பாடுகள் சிங்கப்பூர் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மதிப்பீட்டிற்கு உட்பட்டது.\n1 வது மாடி, \"மிலோதா\"\nபதிப்புரிமை © 2018 தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு .\nஅனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. வடிவமைப்பு: Pooranee Inspirations.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samasidam.blogspot.com/2010/09/blog-post_16.html", "date_download": "2018-05-22T00:10:32Z", "digest": "sha1:UZUTY26N5VKQEJPKV3VYM43AUQ6WZ26M", "length": 16787, "nlines": 41, "source_domain": "samasidam.blogspot.com", "title": "சமஸ்: காலை உணவுத் திட்டம்!", "raw_content": "\nநம் எல்லோருக்குமே வரலாற்றின் மீது பெரிய மதிப்பீடு இருக்கிறது. ஆனால், வரலாறு என்பது வேறல்ல; கடந்துகொண்டிருக்கும் இந்தக் கணமும்தான்\nஇந்தியாவின் பிரச்னைகளுக்கான தீர்வு எங்கே இருக்கிறது சந்தேகமே இல்லாமல் அது பயன்படுத்திக்கொள்ளாமல் வீணாகும் வளங்களில்தான் இருக்கிறது.\nஅரசின் உணவுக் கிடங்குகளில் வீணாகும் உணவுத் தானியங்களை ஏழை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்குப் பின்னர் - 25 லட்சம் டன் தானியங்களை மத்திய அரசு மானிய விலையில் ஏழைகளுக்கு விநியோகிக்க அரசு முடிவெடுத்த பின்னர் - வீணாகும் தானியங்கள்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தியாவில் இது ஆண்டுதோறும் நடந்துகொண்டிருப்பதுதான். எப்போதுமே அளவுக்கு மிஞ்சிதான் அரசு உணவுத் தானியங்களை இருப்பு வைத்திருக்கிறது. அதேசமயம், இ��்தக் காரணத்துக்காக கொள்முதலையும் அரசு குறைத்துக்கொள்ள முடியாது. அதனால், குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பின், கிடங்குகளில் கூடுதல் இருப்புள்ள, வைத்திருந்தால் கெட்டுவிடக்கூடிய தானியங்களை அவை நல்ல நிலையில் இருக்கும்போதே விநியோகித்துவிடுவதே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும். நீதிமன்றம் இப்போது அதைத்தான் சொல்கிறது. ஆனால், மக்களிடத்தில் எந்த வகையில் இந்தத் தானியங்களை விநியோகிப்பது என்பதில் அரசுக்கு குழப்பம் இருக்கிறது. நீதிமன்றம் சொன்ன யோசனையில் அரசுக்கு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. இந்நிலையில், நாம் ஏன் இந்தத் தானியங்களை நம்முடைய குழந்தைகளுக்கு உணவளிக்கப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது\nஉலக வங்கியின் கணக்குப்படி, உலகின் எடைக்குறைவான குழந்தைகளில் 49 சதவீதத்தினர்; ஊட்டச்சத்துக் குறைவால் வளர்ச்சி தடைப்பட்டுள்ள குழந்தைகளில் 34 சதவீதத்தினர்; அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகளில் 46 சதவீதத்தினர் இந்தியக் குழந்தைகளாக இருக்கிறார்கள். உலகப் பட்டினிக் குறியீட்டில் இடம்பெற்றுள்ள 88 நாடுகளில் 66-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. கசக்கக் கூடிய ஓர் உண்மை என்னவென்றால், பட்டினியின் அடையாளமாக நாம் பார்க்கும் பல ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான நிலையில் இருக்கிறது நம்முடைய பல மாநிலங்களின் நிலை. இன்னமும் வறுமையும் பசியும் கோடிக்கணக்கான இந்தியக் குழந்தைகளை பள்ளிக்கூடங்களை நெருங்கவிடாமல் செய்துகொண்டிருக்கின்றன.\nஉலகின் மிகப் பெரிய உணவு வழங்கும் திட்டத்தை இப்போது இந்தியாதான் செயல்படுத்தி வருகிறது, பள்ளிச் சிறார்களுக்கு மதிய உணவு வழங்குவது மூலம். நம் நாட்டில் ஏறத்தாழ 12 கோடி குழந்தைகள் அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவு பெறுகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு சிறப்பானதோ தரமானதோ இல்லை.\nநாட்டிலேயே தமிழகத்தில்தான் இத்திட்டத்தின் கீழ் சிறப்பான உணவு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒரு குழந்தைக்கான உணவுக்கு இங்கு அரசின் ஒதுக்கீடு எவ்வளவு தெரியுமா தினமும் 100 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 1 கிராம் எண்ணெய், 20 பைசா காய்கறிகள், 8.5 பைசா மளிகைப் பொருள்கள். தவிர, வாரம் 3 மூட்டைகள்; வாரத்தில் ஒரு நாள் 16 பைசா உருளைக்கிழங்கு, 20 கிராம் பாசிப்பயறு அல்லது கொண்டக்கடலை. ஒரு குழந்தைக்கான ஒதுக்கீடு இவ்வளவுதான்.\nஇத்தகைய ஒதுக்கீட்டில் முறைகேடுகள் போக எஞ்சும் பொருள்களைக் கொண்டு சமைக்கப்படும் உணவின் தரத்தையும் ருசியையும் விவரிக்கத் தேவையில்லை. ஆனாலும், இந்தியாவில் மதிய உணவுக்கு 12 கோடி குழந்தைகள் பள்ளிக்கூடங்களை நம்பியிருக்கின்றனர் என்றால், இது அவர்களுடைய வறுமையையும் பசியையும் தவிர வேறு எதைக் காட்டுகிறது இந்நிலையில், ஏன் நாம் இந்தக் குழந்தைகளுக்கு காலை உணவும் வழங்கக் கூடாது\nதமிழகம் இந்த விஷயத்தில் முன்மாதிரியாக இருக்கலாம். ஏனெனில், தமிழகத்தில் ஏற்கெனவே இந்தத் திட்டம் அறிமுகமாகிவிட்டது. திருச்சியிலுள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் பள்ளியில், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலையில் உணவு வழங்குகிறார்கள். மிக எளிய உணவு: பொன்னிக் குருணைக் கஞ்சி; புதினா துவையல். இதன் அடுத்த பரிணாமமாக, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கல்வியாளர் எஸ். சிவக்குமாரின் முன்முயற்சியில், தனியார் பங்களிப்புடன் திருச்சி பகுதியில் ஏறத்தாழ 40 பள்ளிகளில் இன்றைக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவரவர் வசதிக்கேற்ப உணவு வழங்குகிறார்கள்.\nதமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்கு கிராமத்திலுள்ள அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் ர. கருப்பையன் இன்னும் ஒருபடி மேலே போய் நாட்டுக்கே வழிகாட்டுகிறார். தனியார் பங்களிப்புடன் அவருடைய பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் விளையும் தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கஞ்சியை தன் மாணவர்களுக்கு காலை உணவாக அவர் அளிக்கிறார். பள்ளியில் படிக்கும் ஊட்டச்சத்துக்குக் குறைவான குழந்தைகள் உடல்நலத்தில் நல்ல மாற்றத்தை இந்த உணவு ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.\nகாலை உணவு வழங்கப்படும் அனைத்துப் பள்ளிகளிலுமே மாணவர்கள் சேர்க்கை, வருகைப் பதிவு அதிகரித்திருப்பதாகவும் வகுப்பில் மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் கற்கும் திறன் மேம்பட்டிருப்பதாகவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தமிழகம் ஏன் காலை உணவுத் திட்டத்திலும் முன்னோடியாக இருக்கக் கூடாது\nசென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வ���ங்கி 1923-ல் மதிய உணவு வழங்கும் திட்டத்துக்கு அச்சாரம் இட்டது சென்னை மாகாண அரசு. ஆனாலும், தமிழகம் முழுவதும் முறைப்படுத்தப்பட்ட, முழுமையான புரட்சித் திட்டமாக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பையும் வரலாற்றில் இடம்பெறும் பேற்றையும் காலம் பின்னாளில் முன்னாள் முதல்வர் காமராஜருக்குத்தான் வழங்கியது. அதேபோன்ற இன்னொரு வாய்ப்பை - காலை உணவுத் திட்டம் மூலம் - காலம் இப்போது முதல்வர் கருணாநிதிக்கு வழங்குகிறது. மத்திய அரசு என்பது காங்கிரஸ் அரசு அல்ல; திமுகவும் இடம்பெற்றிருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. முதல்வர் கருணாநிதி நினைத்தால் இந்தியாவுக்கே வழிகாட்ட ஒரு முன்மாதிரித் திட்டத்தைத் தமிழகம் நிறைவேற்றிக் காட்ட முடியும்\nஇந்தக் கட்டுரைக்கு அரசின் எதிர்வினை:\nLocation: திருச்சி, தமிழ்நாடு, India\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி.தற்போது திருச்சியில் வசித்துவருகிறேன். 'தினமணி' நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... mannaisamas@gmail.com\nதமிழ் ஆதிமொழியாக வேண்டுமா; அழியாமொழியாக வேண்டுமா\nமாயாஜால சக்கரவர்த்தியுடன் ஓர் உரையாடல்\nதீர்க்க முடியாததல்ல மின் பிரச்னை\nஅமெரிக்காவிலிருந்து வரும் அபாய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2013/03/blog-post_24.html", "date_download": "2018-05-22T00:43:55Z", "digest": "sha1:JR6IGT4FLEYBUF4HYPCYIQTOEIEHD5A5", "length": 9781, "nlines": 72, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : இந்த போர் எங்களோடு தொடங்கவுமில்லை,எங்கள் வாழ் நாளோடு முடியப்போவதுமில்லை.....", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஇந்த போர் எங்களோடு தொடங்கவுமில்லை,எங்கள் வாழ் நாளோடு முடியப்போவதுமில்லை.....\nபுரட்சி உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ அல்லது மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக,உறுதியான பேராட��டம்,துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது.\nமுதலில் உங்களது தன்னலத்தை அழித்து விடுங்கள். தனிப்பட்ட சுகபோகங்களை உதறித்தள்ளுங்கள். இப்போது செயல்பாட்டை துவங்குங்கள்.\nஎந்த துன்பங்களும் துயரங்களும் உங்களது தன்னம்பிக்கையை குலைத்து விடக்கூடாது.எந்த துரோகமும் தோல்வியும் உங்களை மனம் தளரச் செய்யக் கூடாது. உங்கள்மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும் உள்ளிருக்கும் புரட்சிகர மனநிலையை கொன்றுவிடக்கூடாது.\nதாய்நாட்டின் மீதான என் நேசம் மரணத்திற்குப் பிறகும் என் நினைவில் நிலைக்கட்டும். இறந்த என் உடலிரந்து வீசும் என் தாய்நாட்டின் நறுமனம் நாளைய இளைஞர்களுக்கு கிளர்ச்சியூட்டும்.\nஇந்த போர் எங்களோடு தொடங்கவுமில்லை. எங்கள் வாழ்நாளோடு மட்டும் முடியப்போவதுமில்லை என்றார் பகத்சிங்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , அனுபவம் , சமூகம் , செய்திகள் , பகத்சிங் தோழர்கள் , பொது\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nபோன வாரம்..அதற்கு முந்தின வாரத்துக்கு முந்தின வாரம்...செய்தி தாள்களில் ஒரே பரபரப்பான செய்தி...உங்களுக் கெல்லாம் தெரியுமே\nகேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...\nமனிதன் எப்படி சிந்திக்கிறான் இது கேள்வி ஆன்மா என்ற ஒன்று இருப்பதால் சிந்திக்கிறான் பதில் ஒன்று- பதில் இரண்டு மூளை என்ற உறுப்பு...\nஎப்படா இவன் வெளியே வருவான் என்று காத்திருந்தவர்கள் போல.. நான் எழுந்து காலைக் கடனான சாமி கும்பிடுவதற்கு போகுமுன்னமே என்னை தடுத்து அந்த...\nஎன்னாச்சு..... உனக்கு என்றைக்கும் இல்லாத பழக்கமாக இன்றைக்கு என் அருகில் தனியாக உட்கார்ந்து.. இருக்கிறாய்...எதை.. எதையோ..போட்டு குழம...\nகாலையில் எழுவதற்கு முன்னமே..என் வீட்டு வாசலில் சண்டையிடும் வசவு சத்தம் கேட்டது. ஒருவித பதட்டத்தோடு எழுந்து வெளியே வந்தேன். என் த...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\nதமிழ் இந்து தந்த வரலாற்று மொழி பெயர்ப்பு நிழலில் நடித்தவருக்கு நாதாரிகளால் வழங்கப்ப��்ட பட்டம் ஒலக நாயகன் நிஜத்தில் நட...\nகண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது மாதிரி கிடைக்கிற நேரத்தை எல்லாம் புடுங்கும் செல்போனில் இனிமேல் முழ்கி கிடக்க கூடாது அதை ...\nகிழே விழுந்ததில் சற்று வலி அதிகமாகத்தான் இருந்தது.. நண்பரிடம் விழுந்த விபரத்தை சொல்லி முடித்த போது இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்...\nஒரு வழி பாதையாக இருந்தாலும் இரு பக்கமும் பார்த்து செல்ல வேண்டும் என்ற புத்தி எனக்கு பட்ட பின்புதான் என் மண்டைக்கு உரைத்தது. இனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/04/85.html", "date_download": "2018-05-22T00:21:09Z", "digest": "sha1:MGDDR22PDY5X7RTRXDJOGUHA5LBEZBKC", "length": 14576, "nlines": 135, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஏசி பயன்படுத்திய மனைவி, மகனை அடித்துக் கொன்ற 85 வயது முதியவர்!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » ஏசி பயன்படுத்திய மனைவி, மகனை அடித்துக் கொன்ற 85 வயது முதியவர்\nஏசி பயன்படுத்திய மனைவி, மகனை அடித்துக் கொன்ற 85 வயது முதியவர்\nTitle: ஏசி பயன்படுத்திய மனைவி, மகனை அடித்துக் கொன்ற 85 வயது முதியவர்\nகேரளாவில் தனது பேச்சையும் மீறி ஏசி பயன்படுத்திய மனைவியையும், மகனையும் 85 வயது முதியவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்...\nகேரளாவில் தனது பேச்சையும் மீறி ஏசி பயன்படுத்திய மனைவியையும், மகனையும் 85 வயது முதியவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து போலீசார் கூறுகையில், ''அங்கமாலி என்ற இடத்தைச் சேர்ந்த 85 வயது முதியவர் பால் பைனாடது.\nமின்சார கட்டணம் அதிகம் வரும் என்பதால் தனது 74 வயது மனைவி மற்றும் உடல் நலம் சரியில்லாத தனது 54 வயது மகனை ஏசி பயன்படுத்த வேண்டாம் என்று\nகூறியுள்ளார். ஆனால், சமீபத்தில்தான் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது மனைவியும், மகனும் நேற்று இரவு ஏசியை பயன்படுத்தியுள்ளனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த பால் உறங்கிக் கொண்டு இருந்த தனது மனைவி மற்றும் மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றார். பின்னர் கத்தாரில் பணியாற்றி வரும் தனது மற்றொரு மகனுக்கு\nதொலைபேசியில் நடந்த சம்பவத்தைக் கூறி, தானும் தற்கொலை செய்ய இருப்பதாக\nஇதைக் கேட்ட கத்தாரில் இருக்கும் அவரது மகன் அருகில் இருக்கும் அவர்களது உறவினர்களுக்கு\nஇதையடுத்து அவர்கள் நடந்த சம்பத்தை எங்களுக்கு\nமுதியவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.\nகொண்டு இருக்கும்போது இரும்புக் கம்பியால் அடித்துக்\nகொள்ள ஏணிப்படியில் ஏற முயற்சித்து, முதுமை காரணமாக ஏற முடியவில்லை'' என்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/04/blog-post_861.html", "date_download": "2018-05-22T00:26:26Z", "digest": "sha1:4LJPF7ZPDFY2S5XXTCWMGC3SWPCDQ2FN", "length": 14613, "nlines": 123, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டும் ராகவா லாரன்ஸ்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » சினிமா » ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டும் ராகவா லாரன்ஸ்\nஏழைக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டும் ராகவா லாரன்ஸ்\nTitle: ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டும் ராகவா லாரன்ஸ்\nஏழை குழந்தைகள் இலவசமாக கல்வி கற்பதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி வருகிறார். நடிகர் லாரன்ஸ் ஏழை குழந்தைகளுக்கு இலவச...\nஏழை குழந்தைகள் இலவசமாக கல்வி கற்பதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி வருகிறார்.\nநடிகர் லாரன்ஸ் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்க சொந்தமாக பள்ளிக்கூடம் கட்டும் முடிவை எடுத்து, தற்போது அதற்கான பணிகளையும் தொடங்கியிருக்கிறார். ராகவா லாரன்ஸ் ஏழை மாணவர்களின் படிப்புக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.அவரது டிரஸ்ட் மூலம் 60 வது குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் 200 குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.\nதனது டிரஸ்டுக்காக பூந்தமல்லி அருகே ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார். அந்த இடத்தில் பள்ளிக்கூடம் கட்டுகிறார். இங்கு பிரிகேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி வழங்க முடிவு செய்து இருக்கிறார். இன்னும் வசதி வரும்போது பள்ளியை பிளஸ்2 வரை விரிவுபடுத்தி இலவச கல்வி வழங்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார். இந்த பள்ளியை கட்டும் பணி நேற்று தொடங்கியது.\nஇது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில்,\n\"ஒவ்வொரு வருடமும் என் டிரஸ்ட் மூலம் படிக்கிற மாணவர்களுக்கு பீஸ் கட்டுவது கஷ்டமாக இருக்கிறது. பீஸ் கட்டுகிற பணத்தில் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாமே என்று தோன்றியது. எனவே இந்த பள்ளியை கட்டுகிறேன். நான் தான் சரியாக படிக்கல, படிக்க வேண்டும் என்று நினைக்கும் ஏழை மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்\" என்றார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள��ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2013/09/blog-post_8727.html", "date_download": "2018-05-22T00:06:14Z", "digest": "sha1:5B3UAZRV2BH3VUWHTKURDDAL4RWNCP5C", "length": 13924, "nlines": 194, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): பொது அறிவு பற்றி தெரிந்து கொள்வோம்", "raw_content": "\nபொது அறிவு பற்றி தெரிந்து கொள்வோம்\n1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்\n2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி\n3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர் ..\n.4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்...\n5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம் பலூர்\n6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)\n7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )\n8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்\n9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை\n10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை\n11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)\n12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்\n13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்\n14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)\n15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)\n16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]\n17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )\n18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)\n19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)\n20. மக்��ள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)\n21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்\n22. கோயில் நகரம் – மதுரை\n23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)\n24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்\n25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)\nநன்றி தமிழ் rokkers இணையம்\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 15.9.13\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்\nபொது அறிவு பற்றி தெரிந்து கொள்வோம்\nஎந்தெந்த கீரைக்கு என்னென பலன் \nசுடு தண்ணீர் (hot watter) அளிக்கும் நன்மைகள் பல\nஉடல் பருமனைக் குறைக்க சில வழிகள்\nஇப்பொழுது கைபேசிகளிலும் தமிழில் எழுத (செல்லினம்) எ...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nவிபாசனா த��யான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\n1. ஊரோடு ஒத்து வாழ் ஊரோது ஒத்து வாழ் என்றால் , நீ எந்த ஊரில் இருந்தாலும் , அது சொந்த ஊராக இருந்தாலும் சரி , வேறு ஊராக இருந்தாலும் சரி . ...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/12/blog-post_30.html", "date_download": "2018-05-22T00:17:56Z", "digest": "sha1:Y6SMELDNWDUXUN3TAPISIEVURTWDXUGJ", "length": 25858, "nlines": 67, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அரசு கொடுத்த அரகசிய வாக்குறுகளை காற்றில் பறக்கவிட்டது: அம்பலப்படுத்துகின்றது மலையக மக்கள் முன்னணி! - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » அரசு கொடுத்த அரகசிய வாக்குறுகளை காற்றில் பறக்கவிட்டது: அம்பலப்படுத்துகின்றது மலையக மக்கள் முன்னணி\nஅரசு கொடுத்த அரகசிய வாக்குறுகளை காற்றில் பறக்கவிட்டது: அம்பலப்படுத்துகின்றது மலையக மக்கள் முன்னணி\nஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் ம.லையக மக்கள் அலட்சியப்படுத்தப்பட்டு ஏமாற்றப்பட்டனர். அந்த மக்கள் நடு வீதியில் தள்ளப்பட்டனர்.எனவே இதற்காக அரசாங்கத்துக்கு வலியை ஏற்படுத்தவே நாம் அரசாங்கத் திலிருந்து விலகி பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்று மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளரும் முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.நான் கடந்த 2004 ஆம் ஆண்டிலும் 2009 ஆம் ஆண்டிலும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களில் பதுளை மாவட்டத்தில் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். ஆனால், இம்முறை பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.மலையக மக்கள் முன்னணியும் தொழி லாளர் தேசிய சங்கமும் நேற்று பொது வ��ட்பாளருக்கு ஆதரவு வழங்குவதை அறி விப்பதற்காக கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்மண்வெட்டியில் வெற்றிவெற்றிலையில் தோல்விநான் கடந்த 2004 ஆம் ஆண்டிலும் 2009 ஆம் ஆண்டிலும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களில் பதுளை மாவட்டத்தில் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். ஆனால் இம்முறை பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தேன். ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் அரசாங்கத்தின் தேவைக்காக இணைந்து போட்டியிட்டோம்.நடுவீதியில் தள்ளப்பட்டோம்நான் 12000 விருப்பு வாக்குகளை பெற்றால் போனஸ் ஆசனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அமைச்சர்களான பஷில் ராஜபக் ஷ, நிமால் சிறிபால டி. சில்வா மற்றும் சஷீந்திர ராஜபக் ஷ ஆகி யோர் இந்த உறுதிமொழியை வழங்கினர். நான் அந்தத் தேர்தலில் 12750 விருப்பு வாக்குகளை பெற்றேன்.ஊவா மாகாண சபையில் எமது மலையக மக்கள் முன்னணி பெற்ற வாக்குகளினால் தான் அரசாங்கம் வெற்றிபெற்றது. இல்லாவிடின் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். எமது வாக்குகளே அவற்றை தீர்மானித்தன. ஆனால் எமக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. மலையக மக்கள் அலட்சியப் படுத்தப்பட்டனர். அவர்கள் ஏமாற்றப்பட் டனர். நடு வீதியில் தள்ளப்பட்டனர்.அந்த நிமிடமே நாங்கள் அரசாங்கத்தி லிருந்து வெளியேறுவது உறுதியாகியது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் நான் தனித்து போட்டியிட்டு 6449 வாக்குகளை பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்.அமைச்சு எங்கே உள்ளதுகடந்த கால அரசாங்கங்களில் மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு அமைச்சுப் பதவியும் பிரதியமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டுவந்தது. ஆனால் கடந்த நான்கு வருடங்களில் ஒன்றுமில்லை. நான்கு வருடங்களின் பின்னர் பிரதியமைச்சுப் பதவி கிடைத்தது. ஆனால் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த அமைச்சுப் பதவி எங்குள்ளது என்று எங்களுக்குத் தெரியாது. அதனை நாங்கள் தேடினோம். எமது மக்களுக்கு பூங்காக்களுக்கு செல்லவோ பொழுது போக்குக்கு செல்லவோ நேர மில்லை. அவர்கள் காலை 6 மணிமு��ல் இரவு 8 மணிவரை தேயிலை மரத்துக்கு கீழ் நிற்கின்றனர்.தூக்கியெறிந்தோம்இந்நிலையில் இந்த அமைச்சுப் பதவி கிடைத்தும் எமது மக்கள் இன்னும் குழப்பம் அடைந்தனர். இதன்மூலம் எமது மக்கள் ஏமாற்றப்பட்டனர். அதனால்தான் பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது பிரதியமைச்சுப் பதவியை தூக்கியெறிந்துவிட்டு வந்தார். அரசாங்கத்துக்கு வலியை ஏற்படுத்தவே இந்த தீர்மானத்தை எடுத் தோம். எனது வெளியேற்றத்தால் பதுளை மாவட்டத்தில் அரசாங்கம் தோல்வியடை வது நிச்சயமாகிவிட்டது என்றார்.லோரன்ஸ் கருத்துஇந்த செய்தியாளர் மாநாட்டில் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஏ. லோரன்ஸ் குறிப்பிடுகையில்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர ணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க எமது மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. எமது கட்சி வரலாற்றில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. 1994 ஆம் ஆண்டு எமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் ஊடாகவே ஆட்சியமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்கினோம். இந்நிலையில் 200 வருடங்கள் வீடுகள் இல்லாமல் லயன்களில் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.எனவே இவர்களுக்கு 6 வருடங்களில் இரண்டரை இலட்சம் வீடுகளை அமைத்துக்கொடுக்க பொது எதிரணி இணங்கியுள் ளது.எமக்கு தனித்துவ பிரச்சினைநாட்டில் நல்லாட்சி, மனித உரிமை மற்றும் ஜனநாயகம் என பொதுப் பிரச்சி னைகள் இருக்கலாம்.ஆனால் மலையக மக்களுக்கு தனித் துவமான பிரச்சினைகள் உள்ளன. எம்மி டம் பலம்பொருந்திய தொழிற்சங்கம் உள்ளது. மலையகம் முழுவதும் எமது தொழிற்சங்கத்துக்கு அலுவலகங்கள் உள் ளன. எனவே மலையகத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிக வாக்குகளை பெற்றுக் கொடுப்போம் என்றார்.\nஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் மலையக மக்கள் அலட்சியப்படுத்தப்பட்டு ஏமாற்றப்பட்டனர். அந்த மக்கள் நடு வீதியில் தள்ளப்பட்டனர். எனவே இதற்காக அரசாங்கத்துக்கு வலியை ஏற்படுத்தவே நாம் அரசாங்கத் திலிருந்து விலகி பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்று மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளரும் முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.\nநான் கடந்த 2004 ஆம் ஆண்டிலும் 2009 ஆம் ஆண்டிலும் ஊவா மாகாண சபைத் தேர்தல்கள���ல் பதுளை மாவட்டத்தில் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். ஆனால், இம்முறை பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தேன். என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமலையக மக்கள் முன்னணியும் தொழி லாளர் தேசிய சங்கமும் நேற்று பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதை அறி விப்பதற்காக கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,\nமண்வெட்டியில் வெற்றி வெற்றிலையில் தோல்வி\nநான் கடந்த 2004 ஆம் ஆண்டிலும் 2009 ஆம் ஆண்டிலும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களில் பதுளை மாவட்டத்தில் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். ஆனால் இம்முறை பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தேன். ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் அரசாங்கத்தின் தேவைக்காக இணைந்து போட்டியிட்டோம்.\nநான் 12000 விருப்பு வாக்குகளை பெற்றால் போனஸ் ஆசனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அமைச்சர்களான பஷில் ராஜபக்ச, நிமால் சிறிபால டி. சில்வா மற்றும் சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் இந்த உறுதிமொழியை வழங்கினர். நான் அந்தத் தேர்தலில் 12750 விருப்பு வாக்குகளை பெற்றேன்.\nஊவா மாகாண சபையில் எமது மலையக மக்கள் முன்னணி பெற்ற வாக்குகளினால் தான் அரசாங்கம் வெற்றிபெற்றது. இல்லாவிடின் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். எமது வாக்குகளே அவற்றை தீர்மானித்தன. ஆனால் எமக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மலையக மக்கள் அலட்சியப் படுத்தப்பட்டனர். அவர்கள் ஏமாற்றப்பட்டனர். நடு வீதியில் தள்ளப்பட்டனர்.\nஅந்த நிமிடமே நாங்கள் அரசாங்கத்தி லிருந்து வெளியேறுவது உறுதியாகியது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் நான் தனித்து போட்டியிட்டு 6449 வாக்குகளை பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்.\nகடந்த கால அரசாங்கங்களில் மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு அமைச்சுப் பதவியும் பிரதியமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டுவந்தது. ஆனால் கடந்த நான்கு வருடங்களில் ஒன்றுமில்லை. நான்கு வருடங்களின் பின்னர் பிரதிய���ைச்சுப் பதவி கிடைத்தது. ஆனால் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த அமைச்சுப் பதவி எங்குள்ளது என்று எங்களுக்குத் தெரியாது. அதனை நாங்கள் தேடினோம். எமது மக்களுக்கு பூங்காக்களுக்கு செல்லவோ பொழுது போக்குக்கு செல்லவோ நேரமில்லை. அவர்கள் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை தேயிலை மரத்துக்கு கீழ் நிற்கின்றனர்.\nஇந்நிலையில் இந்த அமைச்சுப் பதவி கிடைத்தும் எமது மக்கள் இன்னும் குழப்பம் அடைந்தனர். இதன்மூலம் எமது மக்கள் ஏமாற்றப்பட்டனர். அதனால்தான் பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது பிரதியமைச்சுப் பதவியை தூக்கியெறிந்துவிட்டு வந்தார். அரசாங்கத்துக்கு வலியை ஏற்படுத்தவே இந்த தீர்மானத்தை எடுத்தோம். எனது வெளியேற்றத்தால் பதுளை மாவட்டத்தில் அரசாங்கம் தோல்வியடை வது நிச்சயமாகிவிட்டது என்றார்.\nஇந்த செய்தியாளர் மாநாட்டில் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஏ. லோரன்ஸ் குறிப்பிடுகையில்,\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர ணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க எமது மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. எமது கட்சி வரலாற்றில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. 1994 ஆம் ஆண்டு எமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் ஊடாகவே ஆட்சியமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கினோம். இந்நிலையில் 200 வருடங்கள் வீடுகள் இல்லாமல் லயன்களில் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.\nஎனவே இவர்களுக்கு 6 வருடங்களில் இரண்டரை இலட்சம் வீடுகளை அமைத்துக்கொடுக்க பொதுஎதிரணி இணங்கியுள்ளது.\nநாட்டில் நல்லாட்சி, மனித உரிமை மற்றும் ஜனநாயகம் என பொதுப் பிரச்சி னைகள் இருக்கலாம்.\nஆனால் மலையக மக்களுக்கு தனித்துவமான பிரச்சினைகள் உள்ளன. எம்மி டம் பலம்பொருந்திய தொழிற்சங்கம் உள்ளது. மலையகம் முழுவதும் எமது தொழிற்சங்கத்துக்கு அலுவலகங்கள் உள்ளன. எனவே மலையகத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிக வாக்குகளை பெற்றுக் கொடுப்போம் என்றார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n - \"வடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து...\" -என்.சரவணன்\nவடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து... வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த அன்று வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய...\n\"எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும் \" - நோர்வேயில் \"தமிழர் மூவர்\" விருதைப் பெற்ற றீற்றா பரமலிங்கம்\nதமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒஸ்லோவில் மண்டம் நிறைந்த மக்களுடன் ...\nநோர்வேயில் என்.சரவணனின் இரு நூல்களின் அறிமுகம்\nஎன்.சரவணன் தினக்குரலில் தொடராக 1915 : கண்டி கலவரம், வீரகேசரியில் தொடர் பத்தியாக எழுதிய “அறிந்தவர்களும், அறியாதவையும்” ஆகியவை நூலுறுப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/12/blog-post_74.html", "date_download": "2018-05-22T00:16:55Z", "digest": "sha1:MWX46WZDSRUUFKFAVMZ37PAEFNP5WQER", "length": 5853, "nlines": 46, "source_domain": "www.namathumalayagam.com", "title": "லெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு.. - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » லெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு..\nலெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு..\nஎதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி, கொழும்பு 58, தர்மராஜ வீதியில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் (WERC), திரு. லெனின் மதிவானம் எழுதிய சமூக இலக்கியத் தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும் என்ற நூல் விமர்சன நிகழ்வை புதிய பண்பாட்டுத் தளம் அமைப்பினர் ஒழுங்கமைத்துள்ளனர். பேராசிரியர் தை. தனராஜ் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் மறைந்த இடதுசாரி இயக்க முன்னோடி தோழர் கே. ஏ. சுப்பிரமணியத்தின் துணைவியார் திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் பிரதம அதிதியாக கலந்துக் கொள்வார். போரசிரியர் சோ. சந்திரசேகரம், இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் ஆகியோர் சிறப்புரை வழங்க மலைய சமூக ஆய்வாளர், தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு. எம் வாமதேவன்,சமூக செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான கலாநிதி. ந. இரவீந்திரன், பாக்கியா பதிப்பகத்தின் நிறுவகர் மல்லியப்புச் சந்திதிலகர் ஆகியோர் விமர்சன உரையாற்றுவார்கள். ஏற்புரையை நூலாசிரியர் வழங்குவார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n - \"வடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து...\" -என்.சரவணன்\nவடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து... வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோ���்ட் குரே கடந்த அன்று வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய...\n\"எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும் \" - நோர்வேயில் \"தமிழர் மூவர்\" விருதைப் பெற்ற றீற்றா பரமலிங்கம்\nதமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒஸ்லோவில் மண்டம் நிறைந்த மக்களுடன் ...\nநோர்வேயில் என்.சரவணனின் இரு நூல்களின் அறிமுகம்\nஎன்.சரவணன் தினக்குரலில் தொடராக 1915 : கண்டி கலவரம், வீரகேசரியில் தொடர் பத்தியாக எழுதிய “அறிந்தவர்களும், அறியாதவையும்” ஆகியவை நூலுறுப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=621379-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2-", "date_download": "2018-05-22T00:23:09Z", "digest": "sha1:BZHHUQOMB5PG4DQBBX7TZKFHWIL7ZML4", "length": 7407, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நாடு கடனில் உள்ளது என்பது பொய்: பந்துல", "raw_content": "\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவெள்ளப் பெருக்கால் மின்சாரம் தடை\nயாழில் குடும்பஸ்தர் உயிரிழப்பின் பின்னணி\nநாடு கடனில் உள்ளது என்பது பொய்: பந்துல\nதற்போதைய அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்புவதற்காகவே மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்துள்ளனர் என ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,\nநல்லாட்சி என்ற பெயரில் முறைகேடான ஆட்சியே நடைபெற்றுகொண்டு வருகின்றது. அனைத்து இடத்திலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. தேசிய வருமானத்தின் கோடிக்கணக்கான பணம் கொள்ளையிடப்படுகின்றது.\nநாடு தலைதூக்கமுடியாத கடனில் மூழ்கியுள்ளது என்று பொய்யான தகவல்களை பரப்பிக்கொண்டு, நாட்டின் சொத்துகள் கொள்ளையிடப்படுகின்றது. அதேபோன்று தேசிய சொத்துகள் தனியாருக்கும், வெளிநாடுகளுக்கும் விற்கப்பட்டு வருகின்றன.\nஇவ்வாறான தொடர் முறைகேடுகளை உணர்ந்து கொண்ட காரணத்தினால் மாற்றத்தினை எதிர்பார��த்தே மக்கள் மலர்மொட்டுக்கு வாக்களித்து தமது அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளனர் என பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஅரசாங்கத்திற்குப் பயம் காட்டி சைட்டத்தை மூட முடியாது: லக்ஷ்மன் கிரியெல்ல\nஉயர்தரப் பரீட்சைக்கான சகல பிரத்தியேக வகுப்புக்களுக்கும் தடை\nகடந்த ஆட்சியாளர்கள் புலிகளின் ஆயுதங்களை பாதாளக் குழுக்களுக்கு விற்றனர்: சம்பிக்க\nமகிந்த ஆட்சிக்கு வந்ததும் உடன்பாட்டை கிழித்தெறிவோம்: பசில்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவெள்ளப் பெருக்கால் மின்சாரம் தடை\nயாழில் குடும்பஸ்தர் உயிரிழப்பின் பின்னணி\nமகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்: ஜனாதிபதி\nஉரத்தை அத்தியாவசிய பொருளாக அறிவிக்க நடவடிக்கை\nகரைச்சிப்பிரதேசத்தில் 964 குடும்பங்களுக்கு வீடுகள் அவசியம்\nயாழ்.வாள்வெட்டு சம்பவம்: இளைஞர் கைது\nகிளிநொச்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிணறு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2018/03/blog-post_14.html", "date_download": "2018-05-22T00:06:13Z", "digest": "sha1:RREWL7NR55IEQAEQOWTBCFOM6QHQ5F54", "length": 71216, "nlines": 767, "source_domain": "engalblog.blogspot.com", "title": "புதன் புதிர் : என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ....... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன் புதிர் : என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ.......\nசும்மா ஒரு வித்தியாசமான முயற்சி\n1) ஒரு வாரம் பற்றிச் சொல்லும் படத்தின் நாயகியின் இளைய சகோதரி கதாநாயகியாக அறிமுகமான படத்தில் ஹிந்தோள ராகத்தில் தனித்தனியாக இளையராஜாவும், ஜென்சியும் பாடும் ஒரு பாடலின் ஆரம்ப வார்த்தை கொண்ட படத்தில் தேவர் பக்திப் படங்களின் ஆஸ்தான நாயகனும் அவர் மனைவியும் நடித்திருக்கிறார்கள். அந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் பக்திப்பாடல்கள் பிரபலம். அந்தப் படத்தில் வரும் பாடல் ஒன்றின் ஆரம்ப வரி இந்தக் கதையின் தலைப்பு.\nஅதை எழுதியவர் முதலில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு வாரம் பட இயக்குனரின் இன்னொரு படத்தை இயக்கி இருக்கிறார். பெயரும் ஒரு சமீபத்து படத்தில் வந்த��ள்ளது. அதில் விஜயசேதுபதி நடித்துள்ளார்.\n2) M G R என்றால் யாரென்று தெரியும் இல்லையா அது போல இரண்டு அல்லது மூன்று எழுத்துகளால் மட்டுமே அறியப்பட்ட பிரபல எழுத்தாளர்களில் எத்தனை பேர் தெரியும் உங்களுக்கு\nLabels: Wednesday puzzle, எழுத்தாளர் புதிர், கதைப்புதிர்\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\n// 1) தலை சுற்றுது... //\nஹா... ஹா... ஹா... வெற்றி... வெற்றி...\nஅன்பின் Kgg அவர்களுக்கு வணக்கம்...\nஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...\nஇன்றைய கைவண்ணம் தங்களுடையதா ஸ்ரீராம்\nகாலை வணக்கங்களையும், சாதா பின்னூட்டங்களையும் உடனடியாக மட்டறுத்தேன் துரை ஸார்\nஆமாம்... என் கைவண்ணம்தான். அதுதான் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கோ\nபாரதி.. நான் கேள்வி சரியா புரியும்படி கேட்கலையோ\nஅந்த ஏழு நாட்கள், அம்பிகா, ராதா துணைவன் படத்தில் நடித்தவர் ஏ.வி.எம்.ராஜன் அவர் மனைவி புஷ்பலதா துணைவன் படத்தில் நடித்தவர் ஏ.வி.எம்.ராஜன் அவர் மனைவி புஷ்பலதா ராதா அறிமுகம் ஆனது அலைகள் ஓய்வதில்லை.\nவாங்க கீதா அக்கா.. ஒவ்வொரு வார்த்த்தையும் புதிர் இல்லை. அது ஒரே புதிர்தான். புத்தகத்தின் பெயரைக் கண்டு பிடிக்கும் புதிர்\nவாங்க கில்லர்ஜி... கீதாக்காவுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும். முதல் பாரா முழுவதும் படித்து, அலசி சொல்ல வேண்டிய பதில் அந்தப் புத்தகத்தின் தலைப்பு.\n//அந்தப் படத்தில் வரும் பாடல் ஒன்றின் ஆரம்ப வரி இந்தக் கதையின் தலைப்பு. //\nஇந்த கடைசி வரியைக் கவனிக்கவும்\nஇரண்டாவது பாரா படித்து விட்டு சொல்ல வேண்டியது மேற்படி கதையை எழுதிய எழுத்தாளரின் பெயர்.\nபாட்டுத் தான் குழப்பமா இருக்கு. காதல் ஓவியம் பாட்டுத்தானே அந்தப் பெயரில் தான் திரைப்படம் வந்திருக்கு அந்தப் பெயரில் தான் திரைப்படம் வந்திருக்கு அதில் ஏவிஎம் ராஜன் நடிச்சதாத் தெரியலையே அதில் ஏவிஎம் ராஜன் நடிச்சதாத் தெரியலையே அவர் நடிச்ச துணைவன் படத்தின் இசை அமைப்பாளரைக் கேட்கறீங்களா அவர் நடிச்ச துணைவன் படத்தின் இசை அமைப்பாளரைக் கேட்கறீங்களா\nஇன்னிக்கு நீங்க தான் புதிர் என்று தெரிஞ்சிருந்தால் முன்னாடியே வந்திருப்பேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nதுணைவன் என்றால் இசை அமைப்பு கே.வி.மஹாதேவன். பாடல் யோசிக்கிறேன்.\n2. எழுத்தாளர்களில் முதலில் நினைவுக்கு வந்தவர்கள் பி.வி.ஆர். எஸ்.ஏ.பி. ரா.கி.ர. ஜ.ரா.சு. ஆகியோர்\nஒரு வாரம் பட கதாநாயகி அம்பிகா\nஇளையராஜா,ஜென்ஸி பாடிய பாடல் காதல் ஓவியம் பாடலா புத்தம் புது காலை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஒரு வாரம் பட கதாநாயகி அம்பிகா\nஇளையராஜா,ஜென்ஸி பாடிய பாடல் காதல் ஓவியம் பாடலா புத்தம் புது காலை.\nபாலகுமாரன்(அந்த ஏழு நாட்கள் பட இயக்குனர் பாக்யராஜ். அவர் ஷோபனாவோடு நடித்த படத்தை பா.கு இயக்கி இருக்கிறார்.\n// 2) M G R என்றால் யாரென்று தெரியும் இல்லையா அது போல இரண்டு அல்லது மூன்று எழுத்துகளால் மட்டுமே அறியப்பட்ட பிரபல எழுத்தாளர்களில் எத்தனை பேர் தெரியும் உங்களுக்கு அது போல இரண்டு அல்லது மூன்று எழுத்துகளால் மட்டுமே அறியப்பட்ட பிரபல எழுத்தாளர்களில் எத்தனை பேர் தெரியும் உங்களுக்கு\n\"அவர்(கள்) யா(ரா)ர் / பெயர்(கள் ) என்(னென்)ன\n--- கேட்ட கேள்விக்கு மாத்திரமே பதில் சொல்வோர் சங்க உறுப்பினர் .\nஹா ஹா ஹா இன்று பு பு வைப் பார்த்ததுமே இது நம்ம ஸ்ரீராமின் வேலைனு புரிஞ்சு போச்சு கௌ அண்ணா ஈசியா கேப்பார்...தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டு...அதனால தலை சுத்தோ சுத்துனு சுத்துது....ஹா ஹா ஹா ஹா\n கண்டுபிடிச்சு பதில் தர முயற்சி....\nதுரை அண்ணா உங்களுக்கும் தலை சுத்திச்சா ஹா ஹா ஹா...\n நான் சரியாக படிக்காமல் செலிபிரிடீடிஸ் என்று நினைத்தேன்.\nஅந்த ஏழு நாட்கள் ஒரு வாரம் பற்றி சொல்லும் படம்.\nராதா நடித்த முதல் படம் அலைகள் ஓயவதில்லை\nஅதில் இளையராஜாவும் ஜென்சியும் பாடும் பாடல்\nகாதல் ஓவியம் பாடும் காவியம்\nஜெமினி கணேஷ், சாவித்திரி ஆஸ்தான நடிகர்கள்.\nஜென்சியும் பாடும் ஒரு பாடலின் ஆரம்ப வார்த்தை கொண்ட படத்தில் தேவர் இயக்கிய பக்திப் படங்களின் ஆஸ்தான நாயகனும் அவர் மனைவியும் நடித்திருக்கிறார்கள்.\nபாடலின் முதல் வரி தரிசனம்\nதரிசனம் படத்தின் பெயர் ஏ.வி.எம் ராஜன்,\nஆஸ்தான ந்டிகர் புஷ்பலதா மனைவி\nபாடலில் வரும் கதையின் பெயர் 'மாலை நேரத்து மயக்கம்'\nபாக்கியராஜின் இன்னொரு படத்தி இயக்கியவர் பட்டு கோட்டை பிரபாகர்\nஎஸ் ரா, நா பா, லாசரா, ஜெ மோ, ஜெகே, ரா கி, முவ, தி ஜ, கி வ, தி க சி, கோவி,\nஇவ்வளவுதான் என் மண்டைக்கு எட்டியது...\nபுரியாத புதிர் படத்தின் பெயர்.\nஒரு வாரம் - அந்த ஏழு நாட்கள்\nராதா - அலைகள் ஓய்வதில்லை - தரிசனம் கிடைக்காதா\nஇதற்க்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா\nஅந்த ஏழு நாட்கள் கதாநாயகி அம்ப���கா, அவர் தங்கை ராதா நடித்த முதல் படம் அலைகள் ஓய்வது இல்லை, அதில் வரும் ஹிந்தோள ராக பாடல் தரிசனம் கிடைக்காதா\nதேவர் பட ஆஸ்தான பட நாயகர் ஏவி,எம் ராஜன், அவர் மனைவி புஷ்பாலதா ந்டித்த படம். அதில் வரும் பாடல் ஒரு மாலை நேர மயக்கம் இசை அமைத்த பக்தி பாடகர் சூலமங்க்கல ராஜலட்சுமி. பாடலில் வரும் முதலவரியில் வரும் மாலை நேரமயக்கம் கதையை எழுதியவர் பட்டுக் கோட்டை பிரபாகர்.\nஇவர் பாக்கியராஜின் புரியாதபுதிர் படத்தை இயக்கி இருக்கிறார்.\nமீண்டும் அதே தலைப்பில் வந்த பிரியதபுதிர் பட கதாநாயகன் விஜய்சேதுபதி.\nகாதல். ஓவியம் பாடும் காவியம் வரை வந்தேன்.\nபிஶ்ரீ, க நா சு, தி ஜ ர, பி வி ஆர், ப கோ பி, லா ச ரா,\nபி எஸ் ஆர் (கடுகு)\nஜெ கே (ஜெயகாந்தன்). ஆமா இது மாதிரி எழுதி என்ன புண்ணியம். பல புதன் புதிர்களுக்கு பதில் வந்தமாதிரி தெரியலையே. சரி.. சிலருக்கு ஐஸ் வைக்க இதை உபயோகப்படுத்திப்போம்.\nவைகோ (கோபு சார்). அ அ- அதிரடி அதிரா\nமுதல் கேலிக்கு சரியான விடை ஒன்று வந்து விட்டது. பாதி சரியான விடை ஒன்று வந்திருக்கிறது\nஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகளால் மட்டும் அறியப்படும் எழுத்தாளர்கள் பெயர்கள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கின்றன. பானு அக்கா... :))) யாரும் சொல்லாத ஒரு எழுத்தாளரை நீங்கள்தான் சொல்லி இருக்கிறீர்கள்.\n* ஓ கடவுளே... டங்கு ஸ்லிப்பு.... கேள்விக்கு என்று படிக்கவும்.\n அல்லது தி.ஜ.ர. லா.ச.ரா. அவர் கதைகள் ஏதும் படமாக வரவில்லை.\nஅலைகள் ஓய்வதில்லை என்னும் பெயரில் லா.ச.ரா.ஒரு புத்தகம் எழுதி இருப்பதாய்க் கேள்வி\nசரி, விடுங்க, சினிமா விஷயத்திலே நான் பூஜ்யம்னு தான் எல்லோருக்கும் தெரியுமே\n2. எழுத்தாளர்கள் ..முன்பு கொடுத்தவையோடு.... எம் வி வி, கடுகு (சொல்லலாமா தெரியவில்லை..)\n1. மாலை நேரத்து மயக்கம், பாலகுமாரன் ...இவர் பாக்யராஜைவைத்து இயக்கிய ஒரே படம் இதுநம்ம ஆளு என்று நினைக்கிறேன்...\nஆவ்வ்வ்வ்வ் இன்று புயன்கியமைப் புயிர்:) பஞ்சவர்ணக் கிளியா மின்னுதே கலர்கலரா..\n//என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ.......\n/// சமீபத்தில்தானே படம் பார்த்தேன் அபூர்வ ராகங்கள்:))\nவெரி சோரி...:) இந்தப் புதிர் எனக்கு கொஞ்சம் கூட தெரியாது என்பதனால கிட்னிக்கு வேலை இல்லாமல் விடை பெறுகிறேன்:)..\nஎழுத்தாளர்கள் சுலபம். ஜெகே,முக,எல்லார்வி, ஆர்வி,ஏஎஸ்பி\nமுதல் கேள்விக்கு ரொம்ப யோசிக்கணும்.\nவம்பெல்லாம் படிக்��� தினமலர் பார்க்கப் போகிறேன்.\nமுதல் கேள்விக்கு ரொம்ப யோசிக்கணும்.\nவம்பெல்லாம் படிக்க தினமலர் பார்க்கப் போகிறேன்.\nகதை தலைப்பு - மாலை நேரத்து மயக்கம்\nவிளக்கம் வேண்டுமானால் தனியாக பதி(லி)விடுகிறேன்\nகேள்வி 2க்கு இன்னும் சில பதில்கள\nதேவர் என்றைக்கையா படம் இயக்கினார்\nஒரு வாரப் படம் - அந்த 7 நாட்கள், நாயகி அம்பிகாவின் தங்கை ராதா அறிமுகமான படம் அலைகள் ஓய்வதில்லை. வாரப்பட இயக்குனரை இயக்கிய எழுத்தாளர் பா(ஜா)லகுமாரன். படம் இது நம்ம ஆளு (வி.சே.நடித்த சமீப தலைப்பு) எனவே பாலகுமாரன் நாவல்.\nபிவிஆர். தான் இன்சியல் ரைட்டர்னா மனசுக்கு வராரு.\nசுபா என்று பதிவிட்டேன் காணவில்லையே\nஏ எஸ் . பி\nஹெஹெஹெஹெ பாலகணேஷ், விடை சொல்லாமல் தப்பிக்க இப்படியும் ஒரு வழி இருக்கா செரி தேவர் தயாரித்த என்று வந்திருக்கணும். இயக்கிய என்று போட்டுட்டார்.\n(ம.சா.இப்படி எல்லாம் ஶ்ரீராமுக்கு சப்போர்ட் பண்ணினால் மட்டும் பொற்கிழி கிடைச்சுடுமா\nகதையின் பெயர் மாலை நேரத்து மயக்கம் என்பதும், எழுதியவர் பாலகுமாரன் என்பதும் விடைகள். இரண்டாவது கேள்விக்கு தனியாய் பதில் என்று ஏதும் இல்லை. எத்தனை பெயர்கள் சொல்ல முடிந்ததோ, அத்தனைக்கத்தனை ஓகே முதல் கேள்விக்கான விடையை முதலில் மதுமிதாவும், பின்னர் பாதி மட்டும் சரியாய் கோமதி அக்காவும், பின்னர் கீதா ரெங்கனும் சரியாய்ச் சொல்லி இருந்தார்கள்.\nகணேஷ் பாலா... \"இயக்கிய\" என்கிற வார்த்த்தையை நீக்கி விட்டேன்\nமாடிப்படி மாதுவும் சரியான பதில் கொடுத்திருந்தார்.\nகீதா மாமி.... கேக்கறதை தெளிவா கேக்கணும். தேவர் இயக்கியன்னா யோசிக்கும்போது கொழப்பாதோ பின்ன... தவிர, அலைகள் ஓய்வதில்லை படத்தில் இளையராஜாவும் ஜென்சியும் தனித்தனியா பாடிய பாடல்னு ஒரு வரி வேற குடுத்து மேலும் கொழப்பிருக்கார். அது டூயட் பாடல்தானே.. ஐ க்விட் திஸ் புதிர் செஷன். வெரி வெரி பேட்.\n// தவிர, அலைகள் ஓய்வதில்லை படத்தில் இளையராஜாவும் ஜென்சியும் தனித்தனியா பாடிய பாடல்னு ஒரு வரி வேற குடுத்து மேலும் கொழப்பிருக்கார். அது டூயட் பாடல்தானே//\nதம்பி பால கணேஷ் எப்பவுமே படபடா... தேவர் பற்றி சொன்னது சரி, மாற்றி விட்டேன் என்று பணிவுடன் சொல்லியும் விட்டேன்.\nபுதிரின் வரி வரும் பாடல் இளையராஜாவும் பெண்குரலும் தனித்தனியாகப் பாடுவதுதான். \"தரிசனம் கிடைக்காதா\nஅது ஜென்ச�� என்று நினைத்து விட்டேன். கேட்டுப்பார்த்தால் ஜானகி என்று தெரிகிறது. ஆனாலும் தனித்தனியாக என்று சொல்லி இருப்பதால் பாடலை அனைவராலும் கெஸ் செய்ய முடிந்தது. பாதிக்காத தவறு என்றாலும் தவறுதான்.\n// ஐ க்விட் திஸ் புதிர் செஷன். வெரி வெரி பேட்.//\nஇதற்கெல்லாம் கோச்சுக்கலாமா தம்பி... .. கோச்சுக்காம வாங்க... இனி 100 சதவிகித பெர்பெக்ஷன் கொடுக்க முயற்சி செய்கிறேன்.. முயற்சிதான்.. தவறுவது மனித இயல்பு. பொறுத்துக்குங்க...\nபால குமாரன் என்று நானும் சொல்லியிருப்பதை மறுத்தது என்ன நியாயம் இதற்கு பனிஷ்மெண்ட் அடுத்த வார புதிரை நான் போடுவேன்.\nபுதிரின் வரி வரும் பாடல் இளையராஜாவும் பெண்குரலும் தனித்தனியாகப் பாடுவதுதான். \"தரிசனம் கிடைக்காதா\nஆமாம் ஸ்ரீராம் தனித்தனியயகத்தான் வரும்..\nஎனக்குப் முதல் புதிருக்கான விடை எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது என்றால்...ஒரே ஒரு கேள்வி மட்டும் கூகுளை வேண்டினேன் .பாக்கியராஜை வைத்து இயக்கியவர் சமீபத்திய படம் விசே என்பதை வைத்து பாலகுமாரன் என்று தெரிந்தது...எழுதியதன் தலைப்பு ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள அந்த ஒரே ஒரு க்ளூவுக்காக கூகுளை வேண்டினென் அதுதான் தர்சனம் படமும் அதில் இடம் பெற்ற பாடல்களும் அதில் இது மாலை நேரத்து மயக்கம்...என்றதும் அட பாலகுமாரனின் நாவல் ஆயிற்றே என்று மாலைநேரத்து மயக்கம் என்று உறுதிப் படுத்திக்கொண்டு விடை கொடுத்தேன்...\nபாலகுமாரன் என்பதால் பானுக்கா சரியாகச் சொல்லிருப்பாங்கனு நல்லாவே தெரியும்...மட்டுமல்ல அவங்க நிறைய படம், எழுத்தாளர்கள் கதைகள் என்று தெரிந்து வைத்திருப்பவர்...\nஸ்ரீராம் ஏன் விட்டுட்டீங்க பானுக்காவை....அடுத்த வாரம் புதிர் போடுவாங்களாம்...ப்ளீஸ் பானுக்காவும் சரியா சொல்லிருக்காங்க சொல்லிடுங்க....ஹா ஹா ஹா ஹா (பானுக்கா புதிர் ஈசியா வே கொடுங்க சரியா ஹிஹிஹி...)\n//பால குமாரன் என்று நானும் சொல்லியிருப்பதை மறுத்தது என்ன நியாயம்\n//ப்ளீஸ் பானுக்காவும் சரியா சொல்லிருக்காங்க சொல்லிடுங்க....//\nஆமாம்... பானு அக்கா பாலகுமாரன்னு சொல்லி இருந்தார். ஆனால் சந்தேகத்தோடு கதை பெயர் சொல்லவில்லை. ஹா.... ஹா... ஹா...\n//அடுத்த வார புதிரை //\nஓகே... ஆனால் எந்த வாரம் என்பது பின்னர் தெரியும்\n//பானுக்கா புதிர் ஈசியா வே கொடுங்க சரியா ஹிஹிஹி...)//\nநான் என்னிக்கு கஷ்டமான புதிர் கொடுத்திருக்கிறேன்\nபுதிரை அட்டென்ட் பண்ணுகிறவர்களுக்கு sense of achievement தர வேண்டும் என்று நினைப்பேன்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nதன்னுயிரைத் தந்து ஒரு பெண்ணுயிரைக் காத்தவர்\nவெள்ளி வீடியோ 180330 : குப்பைத்தொட்டி மட்டும் ஒர...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஜனனி - ரிஷபன்\n​\"திங்க\"க்கிழமை 180326 : பைனாப்பிள் கேசரி - நெல்ல...\nகாரைத் தாண்டிச் செல்லும் காரிகை\nஒற்றை யானையும் ஓராயிரம் கொசுவும்\n180321 புதன் புதிர் ஆதியும் அந்தமும் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மன்னிப்பு - தங்கம் கி...\n\"திங்க\"க்கிழமை 180319 : கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர் ...\nஞாயிறு 180318 : இரட்டைப்பூ.... இட்லிப்பூ.... மஞ...\nஅமுத சுரபியும் ஆட்டோ தெய்வங்களும்\nவெள்ளி வீடியோ 180316 : பண்ணோடு அருகில் வந்தேன் ...\nபுதன் புதிர் : என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ....\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மாநிறம் - துரை செல்வர...\n\"திங்க\"க்கிழமை 180312 : எக்ஃப்ரீ ஸ்விஸ் ரோல் - ​கீ...\nஞாயிறு 180311 : மலையோர திகில் பங்களா\nவெள்ளி வீடியோ 180309 : எங்கிருந்த போதிலும் நீ வந்...\nசிலந்தியின் விஷமம், நடிகர் அசோகனின் திருமணம் ... அ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - கடமை - நெல்லைத் தமிழன...\n\"திங்க\"க்கிழமை – கருவேப்பிலைக் குழம்பு -நெல்லைத்த...\nஞாயிறு 180304 : சந்தோஷமாக இருப்பதற்கு தனியாகக் க...\nசீக்கியர்களும், பிராமணர்களும் சேர்ந்து கட்டும் மசூ...\nவெள்ளி வீடியோ 180302 : பாராட்ட நீராடினாள் .. தால...\n\"செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nஉ���்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள் - சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் க...\nபறவையின் கீதம் -1 - மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர் அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினத...\n - *திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து * *மகனே தவசி உன்னை பெற்றோமடா * *தெருவோரம் தவிக்க விட்டாயடா* *பாசம் கொட்டி வளர்த்தோமடா* *பாதையோரம் படுக்க விட்டாயடா* *கால்...\n1069. சங்கீத சங்கதிகள் - 153 - *தலைமுறைக்கும் போதும்' * *உ.வே. சாமிநாதையர்* தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மி...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்த��ருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா எச்சரிக்கை - சிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்கள். இப்படிப்பட்ட இரண...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வ��ண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்��ிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் ���ிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kakkaisirakinile.blogspot.com/2013/05/blog-post_31.html", "date_download": "2018-05-22T00:37:31Z", "digest": "sha1:KZJWRKP3RCHQC73GHBVHKS6EPVGTV67O", "length": 15980, "nlines": 90, "source_domain": "kakkaisirakinile.blogspot.com", "title": "காக்கைச் சிறகினிலே: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட..", "raw_content": "\nநீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட..\nஇன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முடிவுகளைப் பார்த்தவுடன், \"நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட... உன்னோட படிச்சவன் எப்படி மார்க் வாங்கிருக்கான் பாரு... எனக்குனு வந்து பொறந்துருக்கே சனியன்... இதெல்லாம் எங்க தேறப்போகுது... உன்னப் பெத்ததுக்கு ஒரு எருமையயாவது பெத்துருக்கலாம், பாலாவது கொடுக்கும்\" என்ற குரல் எத்தனை வீட்டில் இன்று ஒலிக்கிறதோ.. அது எத்தனை தற்கொலைகளுக்கு வழிவகுக்கப் போகிறதோ தெரியவில்லை... ஆனால் இதை சற்று ஆராய்ந்து பார்த்தால், நமது சமுதாயத்தில் மூழ்கியுள்ள அறியாமைய���யின் ஆழத்தையே காட்டுகிறது.\nஒவ்வொரு தனிமனிதனுக்கும் கட்டாயம் ஒரு தனித்திறமை இருக்கும். அதை அறிந்துகொண்டு ஒரு குழந்தையை வளர்க்க பெரும்பாலான பெற்றோர் முயற்சிப்பதில்லை. அதை வெளிக்கொண்டு வரும் வகையில் நமது கல்விமுறைகளும் கட்டமைக்கப்படவில்லை. அது மதிப்பெண்களில் சகதியாகவே காணப்படுகிறது. அதனால் ஒருவனின் திறமையை தேர்வுகளில் வாங்கும் மதிப்பெண்களை வைத்து எடை போடுவது, மற்றவர்களோடு ஒப்பிடுவது என்பது பெற்றோர், உறவினர்கள் செய்யும் மிகப்பெரும் தவறுகளில் ஒன்றாகவே நீண்டகாலமாக தொடர்கிறது. அவ்வாறே நமது சமுதாயமும் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும்.\n\"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல\" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும் வரை, இதுபோன்ற தற்கொலைகள் தவிர்க்கமுடியாத சாதாரண நிகழ்ச்சிகளாகவே நமது சமுதாயத்தில் உலாவரும். வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுள்ள வல்லுனர்கள் (மாணவர்கள்) நமக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்த சமுதாயம் சமச்சீரான பாதையில் முன்னேறப் போவதுமில்லை என்பதே நிதர்சனம். அதோடு மறுமதிப்பீடு என்பது என்ன அது எதற்கு தேவைப்படுகிறது அது சரியான முறையில் செய்யப்படுகிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.\nதேர்வு முடிவுகள் வந்தபிறகு, மதிப்பெண்கள் சரியாக வரவில்லை என்றால் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து (Revaluation) சில மாணவர்கள் தங்களின் சரியான மதிப்பெண்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் தங்களது அலைச்சல், போக்குவரத்து செலவுகள் சேர்க்காமல் ஒவ்வொரு பாடத்திற்கும் 200 முதல் 500 ரூபாய் மறுமதிப்பீட்டிற்கு செலுத்த வேண்டியுள்ளது. இருப்பவன் பணத்தைக் கட்டி மறுமதிப்பீடு செய்கிறான். இல்லாதவன் என்ன செய்வான் பணத்தைச் செலுத்த முடியாதவன் தனக்கு நியாயமாக வரவேண்டிய மதிப்பெண்களை இழக்கிறானே. இது யார் குற்றம் \nநமது நாட்டில் தனியார் பேருந்தில் செல்ல பணம் இல்லாமல் மணிக்கணக்கில் காத்திருந்து நகரப்பேருந்துகளில் செல்லும் மாணவர்களும், தங்கிப் படிக்க வீடில்லாமல் இரவு நேரத்தில் பிளாட்பாரத்தை வீடாக்கிக்கொள்ளும் மாணவர்களும் லட்சக்கணக்கில் இருக்கத்தானே செய்கிறார்கள். இவ்வாறான சூழலில் வளரும் ஒரு மாணவனால் எவ்வாறு தன��ு மதிப்பெண்களை சரி செய்துகொள்ள முடியும் \nமறுமதிப்பீட்டிற்கு மாணவன் ஏன் பணம் செலுத்த வேண்டும் தவறு அவனுடையதா மறு மதிப்பீட்டில் ஒருவன் முன்பைவிட அதிக மதிப்பெண் பெற்றால், இதற்குமுன் மதிப்பீடு செய்த ஆசிரியர் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்றுதானே பொருள் தவறு ஆசிரியரிடமும் அரசிடமும் உள்ளது. உங்களின் தவறுகளை சரி செய்ய மாணவன் ஏன் பணம் செலுத்த வேண்டும் தவறு ஆசிரியரிடமும் அரசிடமும் உள்ளது. உங்களின் தவறுகளை சரி செய்ய மாணவன் ஏன் பணம் செலுத்த வேண்டும் உங்கள் தவறுக்கு அவன் ஏன் பலியாகவேண்டும் \nமுதலில் நமது கல்வி முறையே தவறானது. இதில் மறுமதிப்பீடு என்பது கீழ்த்தட்டு மக்களைப் பாதிப்பதாகவே உள்ளது. மறுமதிப்பீடு செய்யும் முறையை கட்டாயம் மாற்றுவது அவசியம் என்றே எனக்குப்படுகிறது.\nLabels: சமூகம், சிந்தனை, சிறுகதை\nதோல்வி அடைந்தவர் தான் தேர்ச்சி பெற்ற அளவுக்கு எழுதி இருக்கிறோம் என்றால் மறு மதிப்பீடு செய்ய அனுமதிக்கலாம்.மேலும் மறு மதிப்பீட்டில் பெரும்பாலும் பலருக்கு மதிப்பெண்கள் குறைந்தே உள்ளது. ஒரு சிலருக்கு மட்டுமே கோடுதல் மதிப்பெனால் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nஎனக்குத் தெரிந்தவரை அவரவர் தகுதியை விட கூடுதல் மதிப்பெண்கள்தான் வழங்கப் படுகிறது.\nகருத்திற்கு மிக்க நன்றிகள் சார்...\nநிச்சயமாக மறுமதிப்பீடு மாற்றப்பட அல்லது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றே...\nதிண்டுக்கல் தனபாலன் 31 May 2013 at 20:26\nதவறாக மதிப்பீடு செய்த ஆசிரியர்களிடம் மதிப்பீடு செய்ததற்கான பணத்தை திருப்பி வாங்கினால் தான் இந்த நிலை மாறுமோ... ஆசிரியர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது...\n// தவறாக மதிப்பீடு செய்த ஆசிரியர்களிடம் மதிப்பீடு செய்ததற்கான பணத்தை திருப்பி வாங்கினால் தான் இந்த நிலை மாறுமோ... // இது நல்ல யோசனையா இருக்கு தனபாலன் சார் :)....\nஉண்மையில் நுணுக்கமாக மதிப்பீடு செய்தால் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனின் மதிப்பெண் கூட 10 சதவீதம் அளவுக்கு நிச்சயமாக குறைக்க முடியும். ஆசிரியர்கள் தவறு காரணமாக மாணவனின் மதிப்பெண்கள் குறைவது என்பது மிக மிக அரிது.அதனால் மறு மதிப்பீடு செய்வது என்பது தவிர்க்கப் பட வேண்டியதே தேர்வு எழுதியவர்களின் விடைத்தால் நகல் பெற்று ஆய்வு செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்தான் வழங்கப் பட்டிருக்கும்.\nசிறு தவறுகள் நேர்வதற்கு காரணம் ஒரு நாளைக்கு அதிக விடைத்தாள்களை திருத்த செய்வது. குறுகிய காலத்தில் முடிவுகள் வெளியிட வேண்டிய அவசரத்தில் செயல் படுவது போன்றவையே.\nமுன்பெல்லாம் +2 ரிசல்ட் ஜூன் ஜூலை மாதத்தில்தான் வெளியாகும்.\nகல்வித்துறையின் முக்கிய நோக்கம் மாணவன் யாரும் பாதிக்கப் படக்கூடாது என்பதே\nஒரு மூன்று நாட்களாக தான் உங்களுடைய வலைப்பதிவை எனக்கு தெரியும் . சமுதாய உணர்வோடு எழுதும் உங்களுடைய எழுத்துக்கள் என்னை ரொம்பவே ஈர்த்து விட்டது. நீங்க எழுதி இருக்கற ஒவ்வொரு விஷயங்களும் சிந்திக்க வைக்கிறது. keep writing....\nகருத்திற்கு நன்றிகள் சுதா... முடிந்தவரை நல்ல பதிவுகளைக் கொடுக்க முயற்சிக்கிறேன்... தொடந்து இணைந்திருங்கள்...\nஇப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)\nஅன்புள்ள அண்ணனுக்கு தம்பி எழுதுவது...\nஇப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 )\nஇப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 2 )\nஎனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 22\nகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம்\nஇந்திரலோகத்து அரசனும் அவன் இழந்த ஆண்மையும்\nஹிட்லர், முசோலினி - சிறு ஒப்பீடு \nஅரசியல் அனுபவம் ஈழம் உலகம் கவிதை காணொளி காதல் கவிதை குறுங்கவிதை சமூகம் சிந்தனை சிறுகதை தமிழ் நினைவுகள் படித்ததில் ரசித்தவை பாடல் புகைப்படங்கள் பொன்மொழிகள் வரலாறு\nசிறகடிக்க பழகிக் கொண்டிருக்கும் காக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaithevathi.blogspot.com/2012/11/blog-post_23.html", "date_download": "2018-05-22T00:24:40Z", "digest": "sha1:4PFR46S5547WFZFB25HUWSBFRT3ZW4IB", "length": 6223, "nlines": 82, "source_domain": "manavaithevathi.blogspot.com", "title": "மணவை தேவாதிராஜன்: அகிம்சையே வெற்றி...", "raw_content": "\nவெள்ளி, 23 நவம்பர், 2012\nஅகிம்சை என்பதோ அன்பெனும் அறவழியில் நடப்பதே\nபோராட்டம் என்பதிலும் பங்கு வகிக்குமே அகிம்சை\nபோராட்டம் என்பதே ஆயுதமில்லா ஒன்றுதானே\nஉடல்வலிமை வேண்டாமே மனவலிமை போதுமே இதற்கு...\nஎண்ணில்லா மக்களில் எண்ணிவிடலாம் அகிம்சாவாதிகளை\nமனிதனாய் பிறந்தவரை புனிதனாய் மாற்றுமே அகிம்சை...\nஅப்படி புனிதனாய் மாறியவர்தானே நம்முடைய மகாத்மா\nஅகிம்சையை பின்பற்றுவது அவ்வளவு எளிதான ஒன்றில்லை...\nஅகிம்சை பற்றி எழுதும்போதே நான் தெரிந்துகொண்டேன்\nபோராடுவதில் எத்தனையோ வழிகளும் இங்கே உண்டு...\nஅத்தனையிலும் முடிவில் வென்றது அகிம்சை வழிதானே\nஇதற்கு சரியான உதாரணமும் நம்நாட்டு சுதந்திரம்தானே...\nஅகிம்சை எப்போதுமே இம்சைக்கு எதிரான ஒன்றல்ல\nஇம்சையை தன்னுள் வாங்கிக்கொள்ளும் அதுதான் அகிம்சை...\nபொறுமையாய் இருந்தவர்கள் தானே பூமியை ஆண்டதுமுண்டு\nஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தால் இங்கு மாண்டதுமுண்டு...\nஇதுபோன்ற நிகழ்வுகளை பாடப் புத்தகத்தில் படித்ததுமுண்டு\nஅகிம்சாவாதிகளை சிலர் கேலியும் கிண்டலும் செய்ததுண்டு...\nஅப்படி செய்தவர்கள் பின் மண்டியிட்டு கிடந்ததுமுண்டு\nஅகிம்சையை பின்பற்றி வாழும்போதே மனிதனாக வாழ்வோம்...\nஇடுகையிட்டது இரா. தேவாதிராஜன் நேரம் முற்பகல் 3:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராஜராஜேஸ்வரி 31 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 4:23\nஅகிம்சையை பின்பற்றி வாழும்போதே மனிதனாக வாழ்வோம்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்\nஇரா. தேவாதிராஜன் 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:00\nநன்றி ... தங்களின் அன்பான வாழ்த்துக்கு...\nதங்களுக்கும் தங்களின் இனிய குடும்பத்திற்கும் என்னுடைய ஆங்கில இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....\nஅகிம்சையை பின்பற்றி வாழும்போதே மனிதனாக வாழலாம். இனிய வாழ்த்து.\nஇரா. தேவாதிராஜன் 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:01\nகண்டிப்பாக வருகிறேன்... நன்றி.. தங்களின் இனிய வருகைக்கும்.. எனை அன்பாக அழைத்தமைக்கும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?author=21", "date_download": "2018-05-22T00:38:40Z", "digest": "sha1:ID3IDJ5CZ6XRAIQXXDBJNYSTTKC5KOTC", "length": 20794, "nlines": 224, "source_domain": "panipulam.net", "title": "முழக்கன்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nவடிவேலன் on அம்பாள் சனசமுக நிலையத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (6)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையட��� தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (70)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nசுழிபுரம் பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் 3ம்திருவிழா நிகழ்வுகள் 20.05.2018.\nஏ-9 வீதியின் ஒருபகுதி தாழிறங்கியது\nதற்போதுள்ள அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும்\nலண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலை\nஇராசாவின் தோட்டம் வீதியிலுள்ள சாராயக்கடைக்குள் இருந்து இளைஞனின் சடலம் மீப்பு\nஇராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது – ­ ஷக் கோல்ட்ஸ்மி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nஇலங்கைபிரதிநிதியுடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பேச்சு\nஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அசீஸ், ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைனைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். Read the rest of this entry »\nஆப்கானிஸ்தானில் கால்பந்தாட்ட மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல்- 8 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்கம் மேலோங்கி காணப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகிறது. Read the rest of this entry »\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் Read the rest of this entry »\nயாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய வாகனப் பேரணி\nயாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய வாகனப் பேரணி இன்று காலை ஆரம்பமாகியது. Read the rest of this entry »\nபோரில் உயிரிழந்த மக்களுக்கு திருமலை,கிளிநொச்சியில் விளக்குகள் ஏற்றி அஞ்சலி\nபோரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்று கிளிநொச்சியும், திருகோணமலையிலும் இடம்பெற்றன. Read the rest of this entry »\nதுருக்கியில் நின்று கொண்டிருந்த விமானத்துடன் பயணிகள் விமானம் மோதியதால் பரபரப்பு\nதுருக்க��யின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 222 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் இருந்தனர்.\nஒரு கோடி முப்பது இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் மூவர் கைது\nஒரு கோடி முப்பது இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் இருபதை தனது வயிற்றிற்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த இருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். Read the rest of this entry »\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு 14 கோடியை செலுத்துமாறு மஹிந்தவுக்கு நீதிமன்ற உத்தரவு\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு செலுத்த வேண்டிய சுமார் 14 கோடி ரூபாவை செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read the rest of this entry »\nகாஸா வன்முறைக்கு பிரான்ஸ் அதிபர் கண்டனம்\nஅமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read the rest of this entry »\nதானம் கொண்டு சென்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தேரர் கைது\nவிகாரைக்கு தானம் கொண்டு சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »\nஎதிர்க்கட்சித் தலைவர் குறித்து சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு\nஎதிர்க்கட்சித் தலைவர் குறித்து சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். Read the rest of this entry »\nஇந்தோனேசியாவில் மூன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் : இருவர் பலி\nஇந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சுரபயா அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். Read the rest of this entry »\nபளையில் ஒரு கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது\nகிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக நேற்று (12) இரவு பளைப் பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »\nகாங்கேசன்துறை க��லில் மிதந்து வந்த 49 கிலோ கஞ்சா பொதி\nகாங்­கே­சன்­து­றைக் கட­லில் மிதந்­து­ வந்த 49 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக பொலி­ஸார் தெரி­வித்த­னர். Read the rest of this entry »\nகேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது\nதிருமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1000 மில்லிகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த இளைஞன் ஒருவனை நேற்று (08) மாலை சீனக்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர். Read the rest of this entry »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suttapons.blogspot.com/", "date_download": "2018-05-22T00:18:43Z", "digest": "sha1:2GSQOLZ4ML2STN64CGLDSQJEZRTVUWLH", "length": 10985, "nlines": 69, "source_domain": "suttapons.blogspot.com", "title": "வெட்டியாய்ச் சுட்டவைகள்", "raw_content": "\nகும்மி மற்றும் மொக்கை இடுகைகளுக்காக ஒரு இடம்.. பாகசவுக்கு 33% இட ஒதுக்கீடு உண்டு\nவலைப்பதிவர் சந்திப்பு - இந்த வாரம்..\nஇந்த வாரம் சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது.\nஞாயிறு 26-ஆகஸ்ட்-2007 அன்று மதியம் அல்லது மாலை நடக்க இருக்கும் இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:\n* பதிவர் பட்டறையின் அடுத்த நகர்வு குறித்து விவாதித்தல் - மா.சிவகுமார்\n* டி.எம்.ஐ நிறுவனத்தின் பணிகள் குறித்த அறிமுகம் - டி.எம்.ஐ சார்பாக நண்பர்கள் சொர்ணம் சங்கரபாண்டி மற்றும் சுந்தரவடிவேல்\nமேலும், இணையத்தமிழ் வளர்ச்சியில் முக்கியமான பங்குக்கு சொந்தக்காரரான நண்பர் சுரதா யாழ்வாணனும் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்.\nசந்திப்பின் இடமும் சரியான நேரமும் குறித்து சென்னைப் பட்டினத்தில்்..\nபோன வருடம் இதே நாளில் தான் நான் அலுவல் தொடர்பான வெளிநாட்டுப் பயணம் முடிந்து இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தேன்.. நல்லா சாப்பிட்ட களைப்பு தீர தூங்கி எழுந்து மதியம் போல போன் செய்த போது தான் அருள் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தியைச் சொன்னார்.\n2006 ஆகஸ்ட் 15 அன்று தி.நகர் நடேசன் பூங்காவில் வலைப்பதிவு நண்பர்கள் சந்திப்பொன்று நிகழ்ந்தது.. அதுவரை சென்னையில் அதிகம் சந்தித்திராத வலைப்பதிவர்களை ஒன்றிணைக்கவும், இன்று பதிவர் பட்டறை நடத்தும் அளவில் விரிவடையவும், ஒரு விதத்தில் முதல் விதையாக இருந்த அந்தச் சந்திப்பில் அருள்குமார், ஜெய், பாலபாரதி, ப்ரியன், மதுமிதா, சிங். செயக்குமார், குப்புசாமி செல்லமுத்து, மா.சிவகுமார், வ��ரமணி என்று பத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலான நண்பர்களே குழுமியிருந்தார்கள். காலை நடேசன் பூங்காவில் மொக்கை போட்டு அங்கே இருந்த ஒரு வயதானவரின் தூக்கத்தைக் கெடுத்த பின்னர் மாமல்லபுரம் கடற்கரைக்கோயிலை நோக்கிய ஒரு சிற்றுலாவும் இருந்தது.. (இது பற்றிய முழு அறிக்கையைப் படிக்க கிலுகிலுப்பையிலிருந்து தொடங்குங்கள்)\nசந்திப்பின் நீட்சியாகத் தான் அடுத்த ஒரு மாதத்தில் நடந்த நாகேஸ்வரராவ் பூங்கா சந்திப்பும், நவம்பரில் மயிலையில் முதன்முதலில் நிகழ்ச்சி நிரலுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த மற்றொரு சந்திப்பும் என்று மெல்ல சென்னையிலும் வலைஞர் சந்திப்புகள் தயக்கமின்றி நடைபெறத் துவங்கின. நடேசன் பூங்காவில் சந்தித்தவர்களில் சிலர் சேர்ந்து தொடங்கிய சென்னைப்பட்டினம் கூட்டு வலைப்பதிவும், நவம்பர் சந்திப்பில் உருவான தமிழ்வலைப்பதிவர் உதவிப்பக்கமும் என்று கூட்டுமுயற்சிகளுக்கான விதைகளும் இந்த சந்திப்புகளில் தான் உருப்பெற்றன..\nசரி, ஒரு வருடம் முன்னால் நான் போன் செய்த போது, இந்த உருப்படாத மொக்கைகளைப் பற்றி எல்லாம் அருள் பேசவில்லை.. காலை நடேசன் பூங்கா சந்திப்பில் உருவான பா.க.ச என்று அன்பாகவும், பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம் என்று சுருக்கமாகவும் அழைக்கப்படும் இயக்கத்தைப் பற்றித் தான் அருள் தகவல் சொன்னார். அருள் சொன்ன உடனேயே அதில் தொலைபேசி மூலமே உறுப்பினராகி அட்டை வாங்கி இரண்டாவது உறுப்பினராக சேர்ந்த பொறுப்புள்ள மகளிரணித் தலைவி என்ற முறையில் பா.க.சவின் ஆண்டுவிழா பற்றிய இந்த இடுகையைக் கொஞ்சம் மகிழ்ச்சியுடனே இடுகிறேன்..\nபா.க.ச மகளிரணியின் பிற முக்கிய தலைவிகள் :\n* முதல் முதலில் சேர்ந்த founder உறுப்பினர்களில் ஒருவரான மதுமிதா\n* கனடா - மதி கந்தசாமி\n* மதுரை - லிவிங் ஸ்மைல் வித்யா\n* சென்னை - கவிதா மற்றும் அனிதா\n* பின்னூட்ட சூறாவளி சேதுக்கரசி\nபாருங்க, உண்மையான சனநாயக இயக்கமான பாகசவில் எல்லாரும் தலைங்க தான்.. கிட்டத்தட்ட ஐம்பது தலைவர்களுக்கு மேல் இருந்தாலும் சரியளவு தலைவிகள் இல்லை என்பதை மனதில் கொண்டு உங்களுக்கான இடத்தைப் பிடிக்க தோழிகளே, சீக்கிரம் முன்பதிவு செய்யுங்க..\nஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின் பகுதியான பாகச போட்டியிலும் பங்கு கொண்டு உறுப்பினர் அட்டை வாங்கலாம் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன்.. எனவே.. மக்கள்ஸ் ஸ்டார்ட் மிசிக்...\nஎல்லாருக்கும் இனிய பாகச ஆண்டுவிழா வாழ்த்துக்கள்\nதொடர்புடைய பதிவு : பா.க.சவில் சேர்வது எப்படி\nஎங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த‍ பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க‍ வே இந்தப் பகுதி\nவலைப்பதிவர் சந்திப்பு - இந்த வாரம்..\nபதிவர் பட்டறை - காணாமல் போன எலிக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2015/09/", "date_download": "2018-05-22T00:43:16Z", "digest": "sha1:XAUC5EZBO56XAVZD7ETGVPFBXZ7L2CYJ", "length": 18433, "nlines": 358, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: September 2015", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஆசையின் தீவிரம், கனவின் அளவு, போகிற போக்கில் ஏமாற்றங்களைச் சமாளிக்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது, வெற்றியின் அளவு._ Robert Kiyosaki\nஇதயத்தில் சற்றே இடம் வைத்திருங்கள், நினைத்தும் பார்த்திராத ஆச்சரியங்களுக்கு. _Mary Oliver\nLabels: அனுபவம், உரத்த சிந்தனை, தமிழாக்கம், பேசும் படங்கள், வாழ்வியல் சிந்தனைகள்\n‘அடைமழை’ குறித்து திரு. அழகியசிங்கர்\nசமீபத்தில் சிறுகதைத் தொகுதியா கவிதைத் தொகுதியா எது விற்பனை ஆகிறது என்று கணக்கெடுக்கும்போது, இரண்டுமே பெரிதாக விற்பதில்லை என்பதைக் கண்டுகொண்டேன். பெரிய பத்திரிகைகள் சிறுகதைகளை நம்ப மறுத்ததால், சிறுகதைகள் வெளி வருவதே நின்றுவிட்டன. அதுவும் இலக்கியத் தரமான கதைகளை கண்டு பிடிப்பதே பெரிய பாடாக இருக்கிறது. இந்தத் தருணத்தில்தான் ராமலக்ஷ்மி எழுதிய 'அடை மழை' என்ற சிறுகதைத் தொகுதி என் கண்ணில் பட்டது.\nLabels: ‘அடை மழை’ மதிப்புரை, எனது நூல்கள்\nதேவதையின் தொடுகை - மாயா ஏஞ்சலோ (4)\nதனிமை ஓட்டுக்குள் சுருண்டு வாழ்கிறோம்\nLabels: ** அதீதம், கவிதை, தமிழாக்கம், மொழிபெயர்ப்பு இலக்கியம்\nசுவை, மணம், குணம்.. காஃபி, டீ.. கலக்கலாம் வாங்க \nதேநீர் (அ ) காஃபி\nஇதுதான் இம்மாத ‘தமிழில் புகைப்படக் கலை’ அறிவித்திருக்கும் போட்டி. சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா\n“நம்மூர் சாயாக்கடைகளை காலை நேரத்தில் கேமராவுடன் முற்றுகையிடுங்கள். அற்புதமான, உயிரோட்டமுள்ள படம் கிடைப்பது நிச்சயம். வெறும் தேநீர் கோப்பையை மட்டும் எடுக்காமல், மக்கள் அதை குடிப்பது போல், கடைக்காரர் சாயா ஆற்றுவது போ��் எடுத்துப் பாருங்கள் வித்தியாசம் தெரியும்.” என்கிறார் நடுவர் நவ்ஃபல்.\nசுவரில் தெரியும் எழுத்துக்களை வைத்து இவரை எங்கே படமாக்கியிருப்பேன் என்று உங்களால் எளிதாகக் கணிக்க முடியும் என நம்புகிறேன் :)\nக்ரீன் டீ = ஆரோக்கியம்\nகடந்த மூன்று மாதப் போட்டிகளில் முறையே 60, 80, 40 பேர்கள் என்ற எண்ணிக்கையில் கலந்து கொண்டிருந்த இடத்தில்..\nLabels: PiT பகிர்வு, அனுபவம், ஃபோட்டோ போட்டி-(PIT), பேசும் படங்கள்\nLabels: அனுபவம், ஞாயிறு, நம்மைச் சுற்றி உலகம், பேசும் படங்கள், மழலைப் பூக்கள்\nபெஸ்ட் போட்டோகிராபி டுடே - செப்டம்பர் 2015 இதழில்..\nபக்கங்கள் 44 & 45\nLabels: * பெஸ்ட் போட்டோகிராபி டுடே, அனுபவம், புகைப்படத் தகவல்கள்\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\n‘வின்டேஜ் பெங்களூர்’ ஓவியங்களும்.. சில நினைவலைகளும்..\n‘அடைமழை’ குறித்து திரு. அழகியசிங்கர்\nதேவதையின் தொடுகை - மாயா ஏஞ்சலோ (4)\nசுவை, மணம், குணம்.. காஃபி, டீ.. கலக்கலாம் வாங்க \nபெஸ்ட் போட்டோகிராபி டுடே - செப்டம்பர் 2015 இதழில்....\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (30)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/154575", "date_download": "2018-05-22T00:40:12Z", "digest": "sha1:IRMTFCMKJGHF5JR7KVH3LSAA4MCX7QE7", "length": 6581, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "காலா பற்றி பரவிய வதந்தி! முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் - Cineulagam", "raw_content": "\nஹாரி, மேகன் திருமணத்தில் கலந்துகொள்ள நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்த காலணி மட்டும் இத்தனை லட்சமா\n கல்யாண வயசு பாடல் மீது புது சர்ச்சை - ஆதாரம் உள்ளே\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nகவலையை மறந்து வாய்விட்டு சிரிக்க இந்த காணொளியை பாருங்கள்...\nநடிகர் சிவாஜி பேரனை திருமணம் செய்துகொள்ள போகும் பிக்பாஸ் சுஜா வருணி- வெளியான உண்மை தகவல் புகைப்படத்துடன் இதோ\nபெற்ற மகளை 6 மாதமாக சீரழித்த தந்தை... இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா\nஇளம்பெண்ணை வேட்டையாடிய நான்கு மிருகங்கள்... ரத்தம் கொதிக்கும் காணொளி\nஆடையே இல்லாமல் டவலில் மிக மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - புகைப்படம் உள்ளே\n8 வயதில் 3 கொலை கொலையாளியாக மாறிய சிறுவனின் அதிர்ச்சிக் காரணம்\nதிருமணத்திற்கு பிறகு வீட்டில் ஜோதிகா செய்த மாற்றம்- சூர்யா தங்கை பிருந்தாவின் பதிவு\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி ��ுழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nரம்ஜான் உணவுத்திருவிழாவை மனைவியுடன் வந்து துவங்கி வைத்த யுவன் ஷங்கர் ராஜா\nதெய்வமகள் சீரியல் வில்லி அண்ணியார் காயத்ரியின் இதுவரை பார்த்திராத அவரது மகள் புகைப்படங்கள்\nகாலா பற்றி பரவிய வதந்தி\nசூப்பர்ஸ்டாரின் காலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்த கூட்டம் தான் அதற்கு சான்று.\nபடம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், காலா ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் இருக்கும் என வதந்தி பரவியது.\nஇது பற்றி விளக்கம் அளித்துள்ள தனுஷ் \"வதந்திகளை நம்பவேண்டாம், படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும்\" என ட்விட்டரில் அறிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruchchikkaaran.wordpress.com/2011/09/01/vinaayaka-pooja-its-effects/", "date_download": "2018-05-22T00:21:46Z", "digest": "sha1:QKSVUE3F6FUQSTBMJH33PVPY5ODXDRNP", "length": 30592, "nlines": 140, "source_domain": "thiruchchikkaaran.wordpress.com", "title": "விநாயகர் சதுர்த்தி விழாக்களின் தாக்கம் என்ன ? | Thiruchchikkaaran's Blog", "raw_content": "\nபோராட்டக்காரர் சங்கர ராமன் நினைவு நாள் அஞ்சலி\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை உயர் நீதி மன்றத் தீர்ப்பு \nவிநாயகர் சதுர்த்தி விழாக்களின் தாக்கம் என்ன \n//ஜீன்ஸ் அணிந்து காரில் செல்லும், ஆன்மீகத்தில் அதிக நாட்டமில்லாத நவநாகரிக யுவதிகள் கூட பிரம்மாணடமான சிலைகள் டிரக்குகளில் எடுத்து செல்லப் படுவதை கண்டு கார் கண்ணாடிகளை இறக்கி அந்த வண்ண மயமான விநாயகரை சில நொடிகள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர்.//\nஇன்று விநாயகர் சதுர்த்தி பூஜையும் அதைத் தொடர்ந்த வூர்வலங்களும் இந்தியா முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப் படுபவை ஆக உள்ளன \nஇந்து மதத்தில் உள்ள இளைஞர்கள், சிறுவர், சிறுமியர், யுவதிகள் உள்ளிட்டோரை இந்து மதத்துடன் இறுக இணைக்கும் நாயகராக விநாயகர் இருக்கிறார்.\nவெவேறு பகுதிகளிலும் வசிக்கும் இளைஞர்கள் பிரமாண்டமான விநாயகர் சிலைகளை டிரக்குகளில் வைத்து எடுத்து செல்லுகின்றனர். தெருக்களில் சீரியல் பல்பு கட்டுதல், விநாயகர் சிலையின் வடிவமைப்பை இறுதி செய்தல், ஆர்டர் கொடுத்தல், நிறுவுதல், பூசனைகள், பக்தர்களுக்கு பிரசாதம், இறுதியில் சிலைகளை நீரில் கரைத்தல் வரையிலான் முழு ஈவன்ட் மேனேஜ்மேன்ட்டும் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டு உள்ளது.\nஇந்து மதத்தில் வழிபாடு செய்வதற்கு எந்த தடையும் இல்லை. இப்படிதான் வழி பட வேண்டும், அப்படி வழி படக் கூடாது … என்பது போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் கிடயாது. மனிதனின் மனதுக்கு தீங்கு விளைவிக்காத, உடலுக்கு மிகவும் வருத்தி நிரந்தர வூனம் விளைவிக்காத எந்த ஒரு வழிபாட்டு முறையையும் இந்து பின்பற்றலாம். எனவே இசை, நடனம், ஓவியம், சிற்பம் என்று எல்லாவற்றையும் இந்து மதத்தினர் பயன் படுத்திக் கொள்கின்றனர். இந்து மத திருவிழாக்கள் வண்ணமயமாக, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜகஜ் ஜோதியாக களை கட்டுகின்றன. எத்தனை விதமான பிள்ளையார்கள்…எத்தனை வண்ணங்கள் …. கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் அமைக்கப் பட்டு உள்ளன\nஜீன்ஸ் அணிந்து காரில் செல்லும், ஆன்மீகத்தில் அதிக நாட்டமில்லாத நவநாகரிக யுவதிகள் கூட பிரம்மாணடமான சிலைகள் டிரக்குகளில் எடுத்து செல்லப் படுவதை கண்டு கார் கண்ணாடிகளை இறக்கி அந்த வண்ண மயமான விநாயகரை சில நொடிகள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர்.\nஇந்த சிலைகள் கிளே எனப் படும் களிமண்ணாலோ அல்லது மற்ற பிற எகோ பிரன்ட்லி பொருளினா லோ செய்யப் பட வேண்டும் வண்ணப் பூச்சுகள் இயற்கை வண்ணங்களால் அமைக்கப் பட வேண்டும் என்பதை ஒரு முக்கிய கருத்தாக சொல்கிறோம்.\nவிநாயகர் வினைகளை தீர்ப்பவர், தடங்கல்களை விலக்குபவர் என இந்துக்கள் நம்புகின்றனர். எந்த ஒரு முக்கிய வேலையும் தொடங்கு முன் விநாயகரை வணங்கினால் தடங்கல் இல்லாமல் வெற்றிகரமாக நடக்கும் என்கிற நம்பிக்கையை அவர்கள் பெறுகின்றனர்.\nதமிழ் சமுதாயத்தில் விநாயகர் வழிபாடு பண்டு தொட்டு இருந்து வருவதை ஒவ்வையாரின் விநாயகர் அகவல் மூலம் அறிகிறோம்.\nஒவ்வையார் விநாயகரை “சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசைப் பாட” எனப் போற்றிப் புகழ்வதில்ஆரம்பித்து “தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலந்தன்னை அடக்குமுபாயம் “என அறியாமையை நீக்கி ஞானத்தை அளித்து எல்லையற்ற இனபத்தை தரக் கூடிய விநாயகரின் காலில் சரணடைவோம் வித்தக “விநாயக விரைகழல் சரணே ” என்று முடிக்கிறார்\nஒவ்வையாரின் விநாயகர் அகவலை முழுதுமாகப் படித்தவர்கள் விநாயகர் வழிபாடு எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் கூடிய ஆன்மீக ம���ன்னேற்றத்தைக் குறிகோளாகக் கொண்டு செயல் படுகிறது என்பதோடு எந்த வித வெறுப்புக் கருத்துக்களும் விநாயகர் வழிபாட்டில் இல்லை, விநாயகர் வழிபாடு முழுக்க முழுக்க ஆக்க பூர்வமானது என்பதை அவ்வையின் மூலம் சுட்டிக் காட்டுகிறோம்.\nஇவ்வளவு சிறப்பான விநாயகர் வழிபாடு உண்மையில் அவ்வையின் அதே ஆக்கபூர்வமான ஆன்மீகத் தேடலாக இன்று பின்பற்றப் படுகிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். வெறுப்புணர்ச்சி துளியும் இல்லாத விநாயகர் வழி பாட்டில் இன்று பிற மதங்களுக்கெதிரான வெறுப்புணர்ச்சி புகுத்தப் படுகிறதா, அப்படிப் புகுத்தப் பட்டால் அது விநாயக கோட்பாட்டுக்கு செய்யப் படும் துரோகம் ஆகாதா என்பதை வரும் கட்டுரைகளில் தொடர்ந்து ஆராய்வோம்\nமும்பை போன்ற நகரங்களில் கணேஷ் பூஜா பல பரிமாணங் களைக் கொண்டது. அங்கே ஹவ்சிங் சொசைட்டி யில் பாட்டுப் போட்டி , டான்ஸ் நிகழ்ச்சிகள் என கணேஷ் பூஜா ஒரு சமூக இணைப்பு விழாவாக உள்ளது.\nஆனால் சென்னையில் விநாயகர் வூர்வலங்கள் என்றால் காவல் துறை அதிக பந்தோபஸ்துகளை செய்ய வேண்டிய நிலை ஏன இதைப் பற்றி பிந்தைய கட்டுரையில் தொடர்ந்து விவாதிப்போம்\n7 Responses to \"விநாயகர் சதுர்த்தி விழாக்களின் தாக்கம் என்ன \nஎந்த பண்டிகை கொண்டாடினாலும் மனிதர்கள் மகிழ்ச்சியாக் இருந்தால் நம்க்கும் மகிழ்சிதான்.ஜீன்ஸ்,டி ஷர்ட் அணிந்த‌ ஆள் மிகவும் ஆன்மீகவாதியாக் இருப்பதும், கோயிலில் பூசை செய்பவர் கடவுள் எல்லாம் சும்மா என்று கூறுவதையும் கெட்டு இருக்கிறேன்.\nநீங்கள் கூறிய வ‌ண்னம் இயற்கையை பாழ் படுத்தாத பொருள்களில் கணபதி செய்து ப்யன் படுத்தும் அறிவுரை மிக நன்று.\nமகிழ்ச்சியாக பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் நம் வாழ்த்துக்கள்.\nஅதாவ்து நம்பிக்கையாளர்,மறுப்பாள‌ர் என்பதை மிக சரியாக் பிரிக்க முடியுமா ஒருவர் எத்னை எப்படி நம்புகிறார் என்பது அவர் மன‌திற்கு மட்டுமே தெரியும்.வெளியே அனைவரும் ஒரே மதம்,கொள்கை என்று காட்டினாலும்,ஒருவரின் மனதிலேயே பல்தரப் பட்ட முரண்படும் கொள்கைகள் சூழலுக்கு ஏற்றபடு வருவது இயல்பாக்வே நினைக்கிறேன்.\nஅதுபோல் இறை மறுப்பாள‌ன் என்றால் நம்பிக்கையாள்ர்களை பற்றி அவதூறு கூறுபவன்,அவர்கள் சொல்வதை ,செய்வது அனைத்தையும் மறுப்பவன் என்ற கருத்தும் என்னை பொறுத்த் வரை தவறு.\nநம்பிக்கைகளை ஆதார பூர��வமாக் சோதிப்பவன் .\nநம்பிக்கையாளர்களுக்கு இந்த சோதித்தல் அவ்சியமில்லை.\nசில மதங்களில் பிற‌ மதத்தவர் அனைவருமே இறை மறுப்பாளர்களே\nஇறை மறுப்பாளன் என்பவன் யார் இந்த கேள்விக்கு உங்களிடம் விடை எதிர்பார்க்கிறேன்.இத்னை பற்றி கொஞ்சம் பேசுவோம்\nவணக்கம்,வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.\nஅதாவது ஜீன்ஸ் டி சர்ட் அணிந்த ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு காட்டாத, வீ டோன்ட் ஹேவ் தட் மச் இண்டரஸ்ட் இன் ஸ்பிரிச்சு வாலிட்டி அங்கிள் என்று என்னிடம் கூறிய ஒரு இளம் பெண் அப்படி கார் வழியாக ஆவலுடன் எட்டிப் பார்த்ததை அப்படியே எழுதி இருக்கிறேன். அவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது குற்றம் எதுவும் கிடையாது. அவர்களைக் குறை சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரியாரிட்டி. நானே என் வாழ்க்கையில் சிறுவனாக இருந்த பொது ஆத்தீகனாக , வளர்ந்து பிறகு நாத்தீகனாக இருந்திருக்கிறேன். ஐ போன்… , நுனி நாக்கு ஆங்கிலம் , என்று இருபவர்களை கூட கவர்கிறார் விநாயகர் என்றே சொல்ல வந்தேன்.\nமேலும் நீங்கள் சொல்வது போல நம்பிக்கையாளர் , மறுப்பாளர் என்று கச்சிதமாகக் கோடு போட்டு பிரிக்க முடியுமா என்பது சரியே.\nநம்மைப் பொறுத்தவரையில் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்கிறோம். பகுத்தறிவு என்பது சொல்லப் பட்ட , கேட்கப் பட்ட எதையும் அப்படியே நம்பாமல் ஆராய்வது ஆகும் என்பது உங்களுக்கே தெரியும்.\nகடவுள் என்று ஒருவர் தனியாக இருக்கிறாரா என்று தான் கேட்கிறான், அப்படி ஒருவர் இருப்பதற்கான ஆதாரத்தை, Verifiable proof ஐ , சான்றை கொடுத்தல் அதை ஒத்துக் கொள்ள அட்டியில்லை.\nகடவுள் இருக்கிறார் என்று நாம் நம்பிக்கை கொள்ளவும் இல்லை. அவசரம் அவசரமாக கடவுள் என்கிற ஒருவர் இல்லவே இல்லை என்ற முடிவுக்கு வரவும் இல்லை.\nஆதாரத்தைக் கொடுங்கள், ஆராய்வோம் என்கிறோம்.\nநீங்கள்குறிப்பிடும் இறை மறுப்பாளர் நாகரீகமான சிந்தனாவாதி என்று நினைக்கிறேன்.\nஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நாத்தீகர் என்றால் , இந்து மதக் கடவுளகளை இழிவாகப் பேசி, இந்து மதத்தை அசிங்கமாகத் திட்டி, அவ்வப் போது பிற மதங்களையும் லைட்டாக டச் பண்ணுவதுதான் “பகுத்தறிவு” பாரம்பரியம் என ஆகி விட்டது.\nஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதத்தில் கடவுளை வரையறுக்கிறது என்னும் போது இறை மறுப்பு என்பது அனைத்துமே உண்மையா என்று சோதிப்பதாக் மட்டுமே இருக்க முடியுமே தவிர இறை மறுப்பையே அவர் இப்படி கூறினார் அப்ப்டியே வழி வழியாக் பின்பற்றுவோம் என்று அதயும் ஒரு மதமாக் மாற்றிய பெருமைக்குறியவர்கள் நம் பகுத்தறிவு சகோதரர்கள்.\nஒரு முறை ஜீனியர் விகடனில் ஒரு புகழ் பெற்ற பகுட்த்றிவு பேச்சாளர் இப்படி கூறியிருந்தார்\nகோவை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் பேச சென்ற போது அந்த ஊரில் உள்ள இரட்டை குவளை முறை பற்றி பேச முயன்ற போது கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் சாமியை பத்தி என்ன வேண்டுமானாலும் பேசு,சாதியை பத்தி பேசினால் நடப்பதே வேறு”\nஎன்று கூறியதை சொல்லி வருத்தப் பட்டார்.இதில் இருந்து என்ன தெரிகிறது \nபாவம் பெரியார் ,இருந்தால் மிகவும் வருத்தப் பட்டு இருப்பார்\nநம்பிக்கையாளரோ,மறுப்பாளரோ சமூக ஏற்றத்தாழவுகளை,மத துவேஷத்தை களைய நினைப்போர் ஒன்று சேர்ந்து முயற்சி எடுப்பதே நல்லது.\nஇரட்டைக் குவளை முறையைஒழிக்க விரும்பவோர் வெறும் பிரச்சாரம் செய்தால் பலன் கிடைக்குமா\nஅமைப்பு பலம் சார்ந்தவர்கள் கிராமங்களில் புதிய தேநீர் விடுதிகளை அமைக்க வேண்டும். மிகவும் சுவையான தேநீர் மற்றும் பலகார வகைகளை அங்கே கிடைக்க செய்ய வேண்டும். தேனீர் விடுதியும் நல்ல இருக்கைளுடன் சிறப்பாக இருக்க வேண்டும்.\nஆனால் இரட்டை குவளை முறை எல்லாம் கிடையாது. எல்லோருக்கும் ஒரே குவளை தான். ஆனால் சுத்தமாக ஸ்டீம் போட்டு கழுவி தருவோம் என்று சொல்ல வேண்டும். விருப்பமிருந்தால் வந்து குடியுங்கள் என சொல் ல வேண்டும். தரமான தேநீர், தரமான விடுதியில் குடிக்க விரும்பினால் வந்து குடிக்கட்டும். அப்படி இல்லாவிட்டாலும் கவலை இல்லை, இரட்டை குவளை முறையில் டிஸ்கிரிமினேட் செய்யப் படுபவர்கள் இந்த தரமான விடுதில் தரமான தேநீரை பருகுவார்கள். இரட்டை குவளை ஆதரவாளர்கள் அவர்கள் விரும்பும் இடத்திலேயே குடிக்கட்டும்.ஆனால் உயர்ந்த ரக தேநீரை பருகுவோர் தாழ்மையான வராக்கக் கருதப் பட இயலாது.\nசிற்றுண்டிகளும் சுவையாகவும், தரமாகவும் இருந்து செர்வீசும் சிறப்பாக இருந்தால் சிறிது நாள் பார்த்து விட்டு இந்த விடுதிகளுக்கு ஆதிக்க சாதியினரும் வர ஆரம்பிப்பார்கள்.\nஅதே நேரம் இவை போன்ற விடுதிகள் லாபகரமாக இயங்குமா என சொல் இயலாது. இவற்றை சமூக முற்போக்கு சாரிட்டியாகவே கருதப் பட இயலும்.\nஇத�� விட்டு விட்டு வெறுமனே கூட்டம் போட்டு பேசி என்ன பலன்\nசிறுவயதில் சொல்லித்தரப்பட்டு, அர்த்தம் புரியாமல் பாடி, 25 வருடங்கள் கடந்து இப்பொழுதுதான் அதன் பொருள் புரிந்தது – விநாயகர் அகவல்- இந்த தளத்தை பார்த்த பொழுது.\nசிறுவர்கள் திருவாசகம், திருப்பாவை மற்றும் பல தமிழ் சமய பாடல்களை படிக்க அறிந்து கொள்ள விரும்பினால் எங்கே செல்வது என்பதுதான் கேள்வி.\nபெருமாள் கோவில்களில் மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை கிளாஸ் எடுத்து போட்டி வைத்து பரிசும் கொடுக்கிறார்கள்.\nசகோ.,பெருமாள் கோவில்களில் மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை கிளாஸ் எடுத்து போட்டி வைத்து பரிசும் கொடுக்கிறார்கள்.\nஷியாம் சுந்தர் on பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்.\nP.G.S. MANIAN on ஸ்ரீதேவி – முழு இந்தியாவிற்கும் சூப்பர் ஸ்டாராக மின்னிய ஒரே அதிசய நட்சத்திரம்\nRajendra on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” பாடித்தான் ஆகனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது, சரியா ராஜா ஜி\nthiruchchikkaaran on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” பாடித்தான் ஆகனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது, சரியா ராஜா ஜி\nRajendra on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” பாடித்தான் ஆகனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது, சரியா ராஜா ஜி\nthiruchchikkaaran on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nVelan on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nthiruchchikkaaran on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nrajshree_cmb on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nthiruchchikkaaran on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nCategories Select Category Akbar the Great அண்ணல் அம்பேத்கர் அரசியல் ஆன்மீகம் இந்திய வரலாறு இந்து மதம் இஸ்லாம் ஏ ..தாழ்ந்த தமிழகமே கொள்கைக‌ள் சங்கராச்சாரியார் சமத்துவ சமூகம் சுவாமி விவேகானந்தர் தமிழ் நம் தாய் நாடு இந்தியா நாகரீக சமுதாயம் பகுத்தறிவு பத்திரிகை செய்திகள் பாலஸ்தீன் – இஸ்ரேல் புனைவு (நாடகம்) பைபிள் மத சகிப்புத் தன்மை மத நல்லிணக்கம் யேசு கிறிஸ்து விபச்சாரக் கொடுமை எதிர்ப்பு History Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124505-kamalhassan-send-a-video-to-the-prime-minister-over-cauvery-issue.html", "date_download": "2018-05-22T00:12:59Z", "digest": "sha1:WPW57DFZND6NBJGKYFKMTC2565TU6KZW", "length": 21187, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரிக்காக பிரதமர் மோடிக்கு கமல் அனுப்பிய வீடியோ! ஸ்ரீபிரியா தகவல் | kamalhassan send a video to the prime minister over cauvery issue", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகாவிரிக்காக பிரதமர் மோடிக்கு கமல் அனுப்பிய வீடியோ\nகாவிரி பிரச்சனை குறித்து கமல் பேசிய வீடியோ பதிவு ஒன்றைப் பிரதமருக்கு அனுப்பி இருக்கிறோம். அதைப் பார்த்த பிறகு பிரதமர் எங்களை நிச்சயம் அழைப்பார் என நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யத்தின் கிழக்கு மண்டலக் கலந்தாய்வுக் கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. இதில் அக்கட்சியின் மாநில உயர் நிலைக்குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா ராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார். அதில், ``காவிரி பிரச்னை குறித்து ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளோம். எந்தப் போராட்டமாக இருந்தாலும் அறவழியில் நடைபெற வேண்டும் எனத் தலைவர் கூறியுள்ளார். காவிரி பிரச்னையில் அடிக்கடி எங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம். மேலும், காவிரி பிரச்னை தொடர்பாக தலைவர் கமல்ஹாசன் பேசிய விடியோ பதிவு பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் நிச்சயம் பார்த்திருப்பார். மத்திய அரசின் செல்வாக்கில் தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் கூடப் பிரதமரை சந்திக்க முடியவில்லை.\nஅப்படி இருக்கும் போது நாங்கள் எப்படிச் சந்திக்க முடியும். வீடியோவை பார்த்து விட்டு பிரதர் அழைப்பார் என்று நம்புகிறோம். மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி குறித்து பேசினோம். திருச்சியில் நடைபெற்ற கூட்டத்திலும் காவிரி பிரச்னை குறித்துத்தான் முழுமையாகப் பேசப்பட்டது. காவிரி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதன் பிறகு எங்களது நிலைப்பாட்டைத் தெரிவிப்போம். 14-ம் தேதி நீண்ட தூரத்தில் இல்லை. கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதன் மூலம் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n`மக்கள் என்னைப் போராளி என்கிறார்கள்’ - டிராஃபிக் ராமசாமி படத்தின் டீசர்\nஅறிமுக இயக்குநர் விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ள `டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்டார். traffic ramasaamy film's teaser is released\nஅடுத்தாக, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் இன்னும் அதிகமான மக்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கிராமியமே தேசியம் என்பதால், இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களிடமும் கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் அதிக அளவில் பங்கேற்கச் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறி இருக்கிறோம். உறுப்பினர் சேர்க்கை, வாக்கும் எங்கள் ரகசியம். எனவே அதைத் தெரிவிக்க மாட்டோம். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கமல் பற்றிப் பேசவே வேண்டாம்\" எனப் பேசினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\n’ - ஆதங்கப்பட்ட வைகோ\nகாலிக் குடங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2011/07/blog-post_19.html", "date_download": "2018-05-22T00:26:27Z", "digest": "sha1:3OHZJX3G37VX7GQOG2DXOOHGYKNT6ZVJ", "length": 26581, "nlines": 207, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: குரான் கூறும் உதவாக்கரை உபதேசங்கள்", "raw_content": "\nகுரான் கூறும் உதவாக்கரை உபதேசங்கள்\nஇஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கு அடிப்படை குர்ஆன் மட்டுமே. வாசிக்கிறார்களோ இல்லையோ ஆனால் இஸ்லாமியர்களின் இல்லங்களில் தவறாமல் இடம் பிடித்திருக்கும் புத்தகம் குர்ஆன். அதை அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பெட்டியினுள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். குர்ஆனின் புனிதம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக அதன் மீது எந்த ஒரு பொருளையும் வைக்க மாட்டர்கள். சராசரிக்கும் குறைவான நம்பிக்கையுடைய ஒரு இஸ்லாமியர் கூட அதன் பொருள் விளங்காவிடினும், குர்ஆனிலிருந்து ஒருசில பகுதிகளையாவது மனனமாகக் கூறுவார். இன்றும் அதிதீவிர பக்திமானாக தங்களை அறியச் செய்கிறவர்களில் பலருக்கும் குர்ஆனிய வசனங்களின் பொருள் தெரியாதென்பது வேடிக்கையானது. அதற்காக அவர்கள் கவலைப்படுவதுமில்லை. இது மதப்பிரசங்கிகளுக்கு வசதியாக அமைந்துவிட்டது எனலாம்.\nமதப்பிரசங்கிகளோ, குர்ஆனில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களும், அதிநுட்பமான கண்டுபிடிப்புகளும், மருத்துவம், வரலாறு, புவியியல், பொருளாதாரம் என்று அனைத்தையும் விவரித்து பேசுவதாக, கண்கள் சிவக்க, கழுத்துநரம்புகள் தெறிக்க குரலை உயர்த்தி குர்ஆன் தெளிவான அத்தாட்சி, நேர்வழி, உறுதியானது, உயிருள்ளது, நல்லுபதேசம்,... என்றெல்லாம் கூறி பர்வையாளர்களை இருக்கைகைகளின் விளிம்பிற்கே கொண்டு வந்து விடுவார்கள். மதத்தின் பெயரால் மக்களை முட்டாள்களாக்குவது அவர்களுக்கு நல்ல வருமானத்தைத் தரும் தொழில். சிலர் தங்களது இத் திறமையால் கோடீஸ்வரர்களாக வாழ்கைத்தரத்தை உயர்த்திக் கொண்டுள்ளனர். இவர்களின் கூற்றை ஆய்ந்துணர்ந்த வெகுமக்கள் எத்தனை பேர்\nகுர்ஆன் கூறும் நெறிமுறைகள் எத்தனை யுகங்கள் கடந்தாலும் வாழ்வியலுக்குப் பொருத்தமானது எனவே, மனிதகுலம் மேன்மையடைய, குர்ஆன் கூறும் நெறிமுறைகள் முறைகள் நமது வாழ்வில் இரண்டற இணையவேண்டுமென்று முஸ்லீம்களிடம் மட்டுமல்லாமல் மற்றமதத்தினரிடமும் வற்புறுத்துகின்றனர். சராசரி மனிதவாழ்க்கைக்கு குர்ஆனின் வழிகாட்டல் என்ன இன்னும் முதன்மைப்படுத்திச் சொல்வதென்றால், சடங்குகளாகவும், வழிபாட்டில் மந்திரஉச்சரிப்புகளாகவும், வெளிப்படுதலைத்தவிர ஒரு இஸ்லாமியனின் வாழ்வில் குர்ஆனின் பங்களிப்பு என்ன இன்னும் முதன்மைப்படுத்திச் சொல்வதென்றால், சடங்குகளாகவும், வழிபாட்டில் மந்திரஉச்சரிப்புகளாகவும், வெளிப்படுதலைத்தவிர ஒரு இஸ்லாமியனின் வாழ்வில் குர்ஆனின் பங்களிப்பு என்ன என்று கேட்கலாம். குர்ஆன் கூறும் செய்திகள் நடைமுறைக்கு இணக்கமானதா\nஇதற்கான பதிலை சில குர்ஆன் வசனங்களைக் கொண்டு காண்போம்\nஅன்றியும் பெண்களில் கணவனுள்ளவர்களும் (உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது) -அடிமைப்பெண்களில் உங்களுடைய வலக்கரங்கள் (போரில்) சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர…\n(ஆனால்) தம் மனைவியர்களிடமும் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும் தவிர; -இவர்களிடம் உறவுகொள்வதில் நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுகிறவர்கள் அல்லர்.\nஇக்குர்ஆன் வசனம் போதிப்பது என்ன\nசாதாரண மொழியில் சொல்வதென்றால், எண்ணற்ற வைப்பாட்டிகளுடன் 'கூடி' வாழ்பவர்கள் அல்லாஹ்விடத்தில் பழிப்பிற்குறியவர்கள் அல்லர்.\nஇன்று, போலிப்பகட்டு வார்த்தைகளைக் கூறி வலம் வந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய பிரச்சார பீரங்கிகள் கூட, எந்த ஒரு மனிதரையும் உடைமைப் படுத்தியிருக்க முடியாது. மனைவியைத் தவிர்த்து வேறொரு பெண்ணை ஒருபொழுதும் நாடிச் செல்லாதவர்கள் நம்மில் பலர் இருக்கின்றனர். இத்தகைய ஒழுக்க நிலையிலிருப்பவர்களுக்கு இக்குர்ஆன் வசனத்தின் பயன் என்ன பல பெண்களுடன் திருமணமின்றி கூடி வாழ்வது எவ்வகையான நாகரீகம் பல பெண்களுடன் திருமணமின்றி கூடி வாழ்வது எவ்வகையான நாகரீகம் நிச்சயமாக, ஒழுக்கமுடையோர் எவராலும் குர்ஆனின் இவ்வனுமதிகளை இதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇன்றைய சூழலில் நமது வலக்கரம் எவரையும் உடைமையாக்க (அடிமைகளாக்க) வழியில்லை. அடிமைகளைப் போர்கள் மூலமாக மட்டுமே பெறமுடியுமென்று வாதிட்டாலும் இதை போர்க்களத்திலும் செயல்படுத்த முடியாது. சகமனிதர்களை அடிமைகளாக்குவது மனிதாபிமானமற்றது என்று சட்டமியற்றி தடுக்கப்பட்டுவிட்டது. குர்ஆன் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது என்று முழங்குபவர்கள், அல்லாஹ்வின் அனுமதிக்கெதிராக சட்டமியற்றப்பட்டிருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டது ஏனோ குர்ஆனின் இவ்வனுமதிகளை மூடத்தனமானது என்று தடைசெய்து விட்டு, மீண்டும் அதே குர்ஆனின் வசனங்களை புனிதமானவைகள் என்று அனுதினமும் கூறி வழிபடுவதன் பொருள் என்ன குர்ஆனின் இவ்வனுமதிகளை மூடத்தனமானது என்று தடைசெய்து விட்டு, மீண்டும் அதே குர்ஆனின் வசனங்களை புனிதமானவைகள் என்று அனுதினமும் கூறி வழிபடுவதன் பொருள் என்ன தனிமனிதனுக்கோ அல்லது ஒரு சமுதாயத்திற்கோ எவ்வகையிலும் பயனற்ற, செயல்படுத்தக்கூடாத இவ்வனுமதிகளை ஏட்டிலும், மனதிலும் பதித்து வைப்பதின் பொருள் என்ன\nஆண்கள், பெண்களை நிர்வகிக்கின்றனர்; காரணம் அவர்களில் சிலரை,சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான்… …இன்னும் அவர்களுடைய மாறுபாட்டை நீங்கள் அஞ்சுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள்; படுக்கைகளில் அவர்களை நீக்கி வையுங்கள்; இன்னும் அவர்களை அடியுங்கள் உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் அவர்கள் மீது வேறு வழியைத் தேடாதீர்கள்…\nஏதோ சில காரணங்களுக்காக ஒருவர் தனது மனைவியை அடிப்பதாக வைத்துக்கொள்வோம் (வாதத்திற்காக). என்னதான் நியாயம் கூறினாலும் இது மனிதாபிமானமற்றது, நகரீகமற்றது சட்டப்படி குற்றமும் கூட. இச்ச���யல் அவரது குழந்தைகளை வெகுவாகவே பாதிக்கும். அண்டை வீட்டாரிடம் அவரது நன்மதிப்பைக் குறைத்துவிடும். குடும்ப உறவில் அமைதியையும், மகிழ்ச்சியையும் விரும்புவருக்கு இவ்வசனத்தின் பயன் என்ன\nமனைவியிடம் மாறுபாட்டைக் காணும் பொழுது அடித்துத் திருத்த வேண்டுமெனில், கணவனின் மாறுபாட்டை மனைவி காணும் பொழுது கணவனை அடித்துத் திருத்தலாமா\nபோர் செய்தல், அதுவோ வெறுப்பாக இருக்க, உங்களின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது; ஒரு பொருளை நீங்கள் வெறுக்கலாம்; (ஆனால்) அது உங்களுக்கு நன்மையாக இருக்கும்; இன்னும் ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம் ஆனால் உங்களுக்கு அது தீமையாக இருக்கும்; (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள்.\nமுஃமின்களே (முதுமை, நோய் போன்று) எவ்வித இடர்பாடுடையவர்களாகவும் இல்லாமல் (போரில் கலந்து கொள்ளாமல்) உட்கார்ந்திருப்பவர்களும் அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய உடைமைகளையும் தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணிப்பது) கொண்டு போர் செய்பவர்களும் சமமாக மாட்டார்கள்…\nநம்மில் பலர் இராணுவப் பின்னணி கொண்டவர்கள் அல்ல. நாம் போர்முனைக்குச் செல்லவேண்டிய அவசியமுமில்லை. உடல்வலிமை கொண்டவர்கள் நம்மில் பலர் உள்ளனர் இக்குர்ஆன் வசனம், இவர்களில் யாரை போர்க்களத்திற்குச் செல்ல வற்புறுத்துகிறது அல்லது உடல்வலிமை கொண்டவர்கள் அனைவருமே போர்க்களத்திற்குச் செல்லவேண்டுமா அல்லது உடல்வலிமை கொண்டவர்கள் அனைவருமே போர்க்களத்திற்குச் செல்லவேண்டுமா இன்று அல்லாஹ் கூறும் போர்முனை எங்கே இருக்கிறது\nகுர்ஆனின் எட்டாவது அத்தியாயம் அன்ஃபால் (போரில் கிடைத்த பொருட்கள்) லிருந்து…\nநீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் கனீமத்தாகப் பெற்ற பொருட்களிலிருந்து நிச்சயமாக அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அதில் ஐந்திலொன்று உரியதாகும்.…\nஇத்தகைய வசனங்கள் சர்வதேச போர்விதிமுறைகளுக்கு எதிரானது. மனிதாபிமானத்தை குழிதோண்டி புதைக்கக்கூடியது. மனிதர்களாகிய நாம் போரின் விளைவுகளையும், போர்க்குற்றங்களையும் பகுத்துணர்ந்ததால்தான் போர்விதிமுறைகள் வகுக்கப்பட்டது மீண்டும் பழைய காட்டுமிராண்டி செயல்களை புனிதவசனங்கள் புனித அனுமதிகள் என்றெல்லாம் கரடிவிடுவதன் பயன் என்ன\nநடைமுறை வாழ்க்கைக்கும் குர்ஆன் வசனங்களுக்கும் உள்ள தலைகீழான வேறுபாடுகளைப் பார்த்தோம். குர்ஆன் ஒவ்வொரு வசனங்களும், வார்த்தைகளும், எழுத்துக்களும் புனிதமானது, மனிதாபிமானம்மிக்கது, எந்தக்காலத்திற்கும் பொருத்தமானது என்றெல்லாம் பிரதாபிப்பவர்களின் வார்த்தைகளின் பொருள் என்ன\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 15:41\nதோழர் தஜ்ஜால் இஸ்லாத்தின் இறை வேத நூலின் உவ்வே காட்சிகளை உள்ளது உள்ளபடி தோலுறித்து காட்டிவிட்டார்.இந்து மத இதிகாச,புராண நூல்களில் இடம்பெறும் ஆபாச காட்சிகள் அனைத்திலும் இடம்பெறும் கதாநாயக, நாயகிகள் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.உதாரணமாக முருகனுக்கு வள்ளி,தெய்வானை இரண்டு பெண்டாட்டிகள்,தசரதனுக்கு 60,000 பெண்டாட்டிகள்,குளியல் பெண்களை கண்டு ரசிக்கும் கிருஷ்ணன் ஆகிய அனைத்தும் கற்பனை கடவுள் பாத்திரங்கள்.ஆனால் எல்லாம் வல்ல இறைவனின் தூதர் முஹம்மது நபியோ உலக வரலாற்றில் வாழ்ந்த உண்மை மனிதர் அங்கு கற்பனை பாத்திரங்கள் செய்த அனைத்து காமலீலைகளையும் இங்கு நிஜ நபி மனிதர் செய்து முடித்தார்.இது தான் இஸ்லாத்தின் புனிதமா தஜ்ஜாலின் சீரிய சமூக அறுவை சிகிச்சை மருத்துவ பணி தொடர வாழ்த்துக்கள்.\n//கணவனின் மாறுபாட்டை மனைவி காணும் பொழுது கணவனை அடித்துத் திருத்தலாமா\nநானும் இதையே கேட்டேன். அப்படி 'அடி' உதவுவதை இருபாலாருக்கும் பொதுவாக் வைத்தால் நன்றாக இருந்திருக்கும்\nவேதங்கள் வாழ்க்கையாகாது என்பதற்கு குர் ஆன் விதி விலக்கல்ல,அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nகுர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய்யப்பட்டதே....\nகுரான் கூறும் உதவாக்கரை உபதேசங்கள்\nஇறையில்லா இஸ்லாம் - ஓர் அறிமுகம்\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தால���ம் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26219", "date_download": "2018-05-22T00:26:42Z", "digest": "sha1:QX7ZLDW6ED6VNILI5YO3P5R54XZQYKXR", "length": 18991, "nlines": 139, "source_domain": "kisukisu.lk", "title": "» இரவில் வறட்டு இருமல் அடிக்கடி வருதா?", "raw_content": "\nஇந்த இரண்டையும் ஒன்னா கலந்து குடிச்சா தொப்பை காணாம போயிடும்\n10 நிமிஷம் – ஐஸ் தெரபியை செஞ்சு பாருங்க…\nஉடற்பயிற்சி செய்த பின் குடிக்கக்கூடாத பானங்கள்\nஇரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற….\nவெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…\n← Previous Story உடற்பயிற்சி செய்த பின் குடிக்கக்கூடாத பானங்கள்\nNext Story → உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால்….\nஇரவில் வறட்டு இருமல் அடிக்கடி வருதா\nபொதுவாக பலரும் சந்திக்கும் ஓர் ஆரோக்கிய பிரச்சனை தான் வறட்டு இருமல். இந்த வகை இருமல் சளியால் வருவதில்லை. மாறாக வைரஸ் அல்லது இதர நோய்த்தொற்றுகளால் வருவதாகும். இந்த வகை இருமல் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போன்று தொடர்ச்சியாக வரும். இது மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்குவதோடு, சில சமயங்களில் எரிச்சலுணர்வை உண்டாக்கும்.\nநாள்பட்ட வறட்டு இருமல் சைனஸ், ஆஸ்துமா, நிமோனியா, காசநோய் மற்றும் இதர காரணங்களால் வரக்கூடும். நாள்பட்ட வறட்டு இருமலால் அவஸ்தைப்படும் போது, அத்துடன் தொண்டைப் புண், சோர்வு, எரிச்சலுணர்வு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவற்றையும் காணக்கூடும்.\nஇந்த நாள்பட்ட வறட்டு இருமலில் இருந்து விடுபட ஒருசில எளிய இயற்கை கை வைத்தியங்கள் உள்ளன. உங்களுக்கு வறட்டு இருமல் பிரச்சனைக்கான எளிய வைத்தியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படியுங்கள்.\nமஞ்சளில் உள்ள குர்குமினில், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. இது நோய்த்தொற்றுக்களை சரிசெய்ய உதவி, வறட்டு இருமலில் இருந்து விடுவிக்கும். அதற்கு ஒரு டம்ளர் சூடான பாலில், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.\nமிளகில் உள்ள வெப்பமூட்டும் பண்புகள், வறட்டு இருமலில் இருந்து விடுபட உதவும். உங்களுக்கு வறட்டு இருமல் இரவு நேரத்தில் அல்லது முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது அடிக்கடி வருகிறதா அப்படியானால் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூளை 1/2 டீஸ்பூன் நெய்யுடன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் வறட்டு இருமலைத் தடுக்கலாம்.\nஇஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. மேலும் இதன் காரச் சுவை, வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு துண்டு நற்பதமான இஞ்சியை வாயில் நாள் முழுவதும் போட்டு மெல்லுங்கள். இதனால் வறட்டு இருமல் வருவது தடுக்கப்படுவதோடு, செரிமான பிரச்சனைகளும் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியமும் மேம்படும்.\nஎலுமிச்சையில் உள்ள மருத்துவ பண்புகள், உடலினுள் உள்ள அழற்சியைக் குறைப்பதோடு, வைட்டமின் சி வறட்டு இருமலை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும். அத்தகைய எலுமிச்சையின் சாற்றினை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் பலமுறை குடித்து வர, தொல்லைத் தரும் வறட்டு இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.\nதேனில் உள்ள இருமலைக் குணப்படுத்தும் பண்புகள், வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அத்தகைய தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து 2 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைத்து சாப்பிட, வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.\nகற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள வலி நிவாரண பண்புகள், தொண்டைச் சுவற்றில் இருக்கும் பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும். அதிலும் கற்றாழை ஜெல் ஜூஸில் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் நீங்குவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.\nவறட்டு இருமலுக்கு வெங்காயம் ஒரு நல்ல நிவாரணத்தை வழங்கும். இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. இது நோய்த்தொற்றுக்களில் இருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும். அதற்கு 1/2 டீஸ்பூன் வெங்காய சாற்றில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் 2 வேளை உட்கொள்ள வேண்டும். இதனால் தொல்லைமிக்க வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.\nயூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், வறட்டு இருமலைத் தடுக்கலாம்.\nசூடான சூப்பைக் குடித்தால், அது தொண்டையில் உள்ள அரிப்பைத் தடுப்பதோடு, வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அதிலும் சிக்கன் சூப் குடிப்பது வறட்டு இருமலுல் மிகவும் நல்லது. அந்த சிக்கன் சூப்பில் வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.\nவறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் பெற மசாலா டீ உதவும். அதிலும் இஞ்சி, பட்டை, கிராம்பு போன்ற மருத்துவ பண்புகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், தொண்டையில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வறட்டு இருமல் பிரச்சனையும் சரியாகிவிடும். அதற்கு ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் இஞ்சி பவுடர், 1 சிட்டிகை பட்டைத் தூள் மற்றும் சிறிது கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, 5 நிமிடம் கழித்து வடிகட்டி, தினமும் குடியுங்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆ���்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nசோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில்….\n14 வருடங்களை நிறைவு செய்த நயன்தாரா…\nசினி செய்திகள்\tDecember 26, 2017\nஅமலாபால் விஜய் விவாகரத்து – வௌிவந்த அதிர்ச்சி தகவல்கள்… (வீடியோ)\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=2050e03ca119580f74cca14cc6e97462", "date_download": "2018-05-22T00:22:02Z", "digest": "sha1:VP5SEURGMONSHWK4N4BWHVQJ7PYL6EKC", "length": 6033, "nlines": 79, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nடி.என்.பி.எஸ்.சி. நடத்திய பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் பணிக்கான எழுத்துத்தேர்வு, கன்னியாகுமரியில் அலைமோதிய கூட்டம்: விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள், கேரளாவுக்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் மண்எண்ணெய், 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், குமரி மாவட்டத்தில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளம், குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிப்பு, வைகாசி விசாக விழாவுக்கு கொடிமர கயிறை கிறிஸ்தவ மீனவர்கள் ஒப்படைத்தனர், பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் புதிய மாணவ-மாணவிகளை இனிப்பு கொடுத்து வரவேற்க வேண்டும், இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்க நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு, காரில் கடத்திய 1,500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை, வீட்டின் முன் நின்ற கார்–ஸ்கூட்டர் எரிந்து நாசம் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா\nமைசூர் பருப்பு/துவரம் பருப்பு - 1/2 கப்\nதக்காளி - 2 (நறு���்கியது)\nபச்சை மிளகாய் - 2\nதண்ணீர் - 2 கப் + தேவையான அளவு\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nபுளிச்சாறு - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nமுதலில் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை லேசாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதோடு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும். பின்பு புளிச்சாறு ஊற்றி, அடுப்பில் வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாருடன் சேர்த்து இறக்கி, கொத்தமல்லி தூவி கிளறினால், தக்காளி சாம்பார் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2017/09/blog-post_15.html", "date_download": "2018-05-22T00:31:40Z", "digest": "sha1:XBRVU7H4DQUL5G4UHA54AOBPDYVDVYGX", "length": 2665, "nlines": 110, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan", "raw_content": "\nகலி கா லம் என்று\nகு றை கூ றி\nகொ டு மை களை\nசற் றே சி ந் தி யு ங்கள்.\nஅ சு ரர் கள் கே ட் ட வரம்\nஅமரர் கள் இரண்டு க தை\nவீ ரம் என்ற பெயரில்\nகு ண்டல கே சி\nக தை கள்ள ன்\nஎன்ற றி ந் து ம்\nகா ரி கை மணம் மு டி த் து\nகொ ன்ற க தை.\nகலி யு ம் இல்லை\nஅன்று பெ ற் ற கு ழந் தை\nஆற் றி ல்/இன் று குப் பை யி ல.\nமனை வி மீ து ஐயம் என் றா ல்\nகா னகம், பா வம் கா ரி கை .\nகலி கா லம் என்று கா லத் தை கு றை கூ றி மற்ற கா லக...\nமன நி றை வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://naachiyaar.blogspot.com/2009/08/blog-post_10.html", "date_download": "2018-05-22T00:28:57Z", "digest": "sha1:TJMBQ7ZDHLAKPFLPF7AOSWFIVSRZJUAS", "length": 43912, "nlines": 1006, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே", "raw_content": "கண்டது,கேட்டது,நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nகண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே\nகுழந்தையும் தெய்வமும் கொண்டாடப்படும் இடமாக 60 நாட்கள் ஓடிவிட்டது.\nஅம்மா கொஞ்சம் கோபித்தால் ''ஏம்மா காரமாப்\nபே��றேன்னு'' கேட்டு அசத்தின உழக்குப் பையன்\nநீயும் என்னோட வரியான்னு கேட்டு விட்டு, அப்பாவைப் பார்த்துட்டு உனக்கு கம்ப்யூட்டர்ல ஹலோ சொல்றேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்\nதிறந்த கதவு வழி குழந்தைகளும் மகளும் விரைந்து விட்டனர்.\nஎன்னைச் சுற்றி நிற்பவர்களைப் பார்த்தேன் . சில பேர் கண்களில் கலக்கம். கண்ணீர்.(நானும்தான்)\nபப்பிள் கம் தொண்டையில் மாட்டிக்கும் எடுத்துடு.\nபாட்டி நீ அடுத்த வருஷம் வரயா.\nசுதந்திரதினத்தை ஒட்டி செய்திருந்த பாதுகாப்புச் சட்டத்தை மீறி உள்ளே செல்ல முடியவில்லை.\nகண்ணாடி வழி கூட உணர்ச்சிகள்\nபோய்ச் சேரும் என்பதை கிட்டத்தட்ட 600 அடிகள் தொலைவிலிருந்து என் பெண் கண்ணில் பார்த்தேன்.\nஅவரவருக்கு வாய்த்த இடத்தில் சீரும் சிறப்புமாக இருக்கத்தானே நாம் இவர்களை பெற்று வளர்த்தோம்\nமீண்டும் ஒரு வசந்தம் வரும். காத்திருக்கலாம்.:)\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\n//சுதந்திரதினத்தை ஒட்டி செய்திருந்த பாதுகாப்புச் சட்டத்தை மீறி உள்ளே செல்ல முடியவில்லை.\nகண்ணாடி வழி கூட உணர்ச்சிகள்\nபோய்ச் சேரும் என்பதை கிட்டத்தட்ட 600 அடிகள் தொலைவிலிருந்து என் பெண் கண்ணில் பார்த்தேன்.//\nபிரிவின் சோகமும்,சற்று தூரமாவது கூடவே வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும்,கண்ணீர் முட்டும் கண்களோடு கண்ணாடி கதவுகளினை மீறிச்செல்லும் பார்வையில் தென்படும் உறவுகளை காண்பது வெளிப்படுத்த இயலா ஒர் உணர்வு :(\nவழக்கமாக நான் இந்தக் கண்ணீர் வரை போக மாட்டேன். இந்தத் தடவை ஏதோ இயலாமை\nநன்றிம்மா. சரியாகப் புரிந்து கொண்டீர்கள்.\nகண்டிப்பாக மீண்டும் ஒரு வசந்தம் வரும் உங்கள் நம்பிக்கை எனக்குப் பிடித்திருக்கிறது உங்கள் நம்பிக்கை எனக்குப் பிடித்திருக்கிறது :-) இடுகை ஒரு கவிதை மாதிரி இருந்தது....கொஞ்சமே கொஞ்சம் சோகமாக\nநானும் அம்மாவீட்டுக்குப் போய் வந்து இருக்கிறேன்.\nமனம் என்வீடு திரும்புவதிலியே இருக்கும்.\nஅம்மாவிடமிருந்து அடுத்த நாள் கண்டிப்பாக ஒரு போஸ்ட் கார்ட் வரும். குழந்தைகளைப் பார்த்துக்கோ.\nபெரியவனுக்கு டானிக் கொடு. என்று .\nகடைசி வரி தயங்கித் தயங்கி தன் வீட்டு வெறுமையைச் சுட்டிக் காட்டும்:))\nஇந்தியாவுக்கு போகும்போது ஒரே குஷியாய் இருக்கும். திரும்பி வரும்போது ....\n//உங்கள் நம்பிக்கை எனக்குப் ���ிடித்திருக்கிறது :-) இடுகை ஒரு கவிதை மாதிரி இருந்தது....//\nஎனக்கும் கவிதை எழுத வருதுன்னு சொல்றீங்க. சரிப்பா. இந்த முத்துச்சரத்தைக்\nஇரண்டு மனம் வேணுனு பாட்டு. ஆனால் பெண்களுக்கு இரண்டு உடல்கள் இருந்தால் சரிப்படுமோ\n//அவரவருக்கு வாய்த்த இடத்தில் சீரும் சிறப்புமாக இருக்கத்தானே நாம் இவர்களை பெற்று வளர்த்தோம்\nமீண்டும் ஒரு வசந்தம் வரும். காத்திருக்கலாம்.:)//\nஇந்தியாவுக்கு போகும்போது ஒரே குஷியாய் இருக்கும். திரும்பி வரும்போது ....//\nவிமான நிலையத்தில் இறங்கி நடந்த போது நினைத்திருந்த தருணங்கள் ரிப்ளை ஆகிக்கொண்டிருக்கும் ஏறி உக்காந்திருக்கும்போது.....\n\\\\அவரவருக்கு வாய்த்த இடத்தில் சீரும் சிறப்புமாக இருக்கத்தானே நாம் இவர்களை பெற்று வளர்த்தோம்\nமீண்டும் ஒரு வசந்தம் வரும். காத்திருக்கலாம்.:)\nவசந்தம் வரணும். இந்த வெய்யிலை யார் தாங்குவது:)\n இன்னும் பத்து நாள் கழிச்சு நானும் இப்படி.... தயார் படுத்திக்கிறேன்\nயார் கிளம்பிப் போகிறார்கள். பெண்ணா,பிள்ளையா.\nசரியாகி விடும். அதான் வெப்காம், ஸ்கைப் எல்லாம் இருக்கே.\n// யார் கிளம்பிப் போகிறார்கள். பெண்ணா,பிள்ளையா.//\n// சரியாகி விடும். அதான் வெப்காம், ஸ்கைப் எல்லாம் இருக்கே.\nகிராமத்திலே அந்த வசதி எல்லாம் கிடையாது. :-))\n// மீண்டும் ஒரு வசநதம் வரும் காத்திருப்போம்.//\nகவலையை போக்கும் மருந்து, வெப்காம்,ஸ்கைப்த்தான்.\nஇது இல்லாத இடங்களே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்\nசென்னையிலிருந்து வாங்கிப் போய்ப் போட்டுக்கொள்ள முடியாதா.\nநம்ம ஊரு பூராவும் இப்படித்தான் இருக்கு என்று நினைக்கிறேன்.\nகணினி இல்லாம இல்லை, இணையம்தான் இல்லை\nநம்ம கேஸ் கொஞ்சம் வித்யாசமானது. அயல்நாட்டில்ருந்து விடை பெரும்போது மறுமகள் கண்ணில் கண்ணீர் மகன் முகத்திலெந்த பாதிப்பும் தெரியவில்லை.\nமறுமகளுக்குத் தானே மாமியாரின் அருமை தெரியும். அதுவும் இப்போது குழந்தை பிறந்து,அருமையாகப் பார்த்துக்கொண்ட மாமியும் மாமனும் கிளம்பும்போது வருத்தமாகத்தான் இருக்கும் .பாவம்.\nகண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே...\nஎங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு\nகன சங்கடங்கள் விலக என்ன வழி\nபிறந்த நாள் வாழ்த்துகள் நானானி\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. ���னைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க...\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ராமன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது ��ங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 12 வருடங்களுக்கு முன் மனதில் ஓடும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2014/04/16-04-14.html", "date_download": "2018-05-22T00:17:30Z", "digest": "sha1:MKWS6WEQOCFITPG56F7SOOMTRE2QDUZQ", "length": 14581, "nlines": 206, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : கதம்பம் 16-04-14", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\n12 தேர்வு சதவிதமும் சில உண்மைகளும் :\nவருடா வருடம் தேர்வு சதவிதம் உயர்வதாக அரசு சொல்கிறது . நாமும் மாணவர்கள் நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என நெனைகிறோம் . ஆனால் அது உண்மையல்ல எனபது இந்த வருடம் பேப்பர் திருத்த சென்றபோது தெரிந்தது . மாணவன் என்ன எழுதினாலும் பரவாயில்லை முடிந்த அளவு அவனை பெயில் ஆக்காமல் மார்க் போடுங்கள் என சொல்லுகிறார்கள் . இப்படி பாஸ் போட்டால் எப்படி கல்விதரம் உயரும் என தெரியவில்லை .\nஇதிலும் பெயில் ஆகும் மாணவர்கள் பலர் உள்ளனர் . 15 மார்க் எடுத்தால் பாஸ் என்றால் அவன் எழுதுவதே 10 மார்க்குதான் எப்படி அவனை பாஸ் போடுவது \nஇன்னுன் சிலர் திருத்தும் ஆசிரியர்க்கு என தொடக்கி ஒரு சோகமான கடிதத்தை கடைசி பக்கத்தில் எழுதுகிறான் .\nவாழ்க கல்வி துறை / முறை .\nஆழ்துளை கிணறும் சீழ் பிடித்த சமூகமும் .\nநேற்றுதான் ஒரு குழந்தையை காப்பற்றினார்கள் , அதுக்குள் இன்று மற்றொரு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது . கடுமையான தண்டனைகள் இல்லாததே இதுக்கு காரணம் . குழந்தை மீண்டால் கொலை முயற்சி வழக்கும் , ஏதாவது ஆனால் (ஆக கூடாது ..) கொலை வழக்கும் பதியபட்டல் தான் திருந்துவார்கள் .\nநமக்கு பிடிக்குதோ இல்லையோ ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் ஊருக்குள் ஓட்டு கேட்க வரகூடாதுனு சொல்வது சரியா நாளை ஒருவேளை அந்த கட்சி ஜெய்த்தால் எங்கள் ஏரியாவுக்கு எதும் செய்யாதீர்கள்னு சொல்வார்களா\nஎதிரியே வீட்டுக்கு வந்தாலும் வரவேற்பதுதான் பண்பாடுனு எல்லா மதமும் சொல்லுது. ஓட்டு கேட்பது அவர்கள் இஷ்டம் போடுவதும், போடாததும் உங்கள் உரிமை. ஊருக்குள் வரகூடாதுனு சொல்லி நீங்களே ஊரைவிட்டு தனித்து போவதுபோல் தோன்றுகிறது.\n#மாற்று கருத்துகள் வரவேற்க்கபடுகிறது.. . .\nபலரை கவர்ந்த , ஊழலை அதிகரித்த IPL இன்று துவங்குகிறது . இனி பல வீட்டில் சண��டைதான் . சீரியலா மேட்சா \nஒரு வீட்டில் கனவன் ஆதிக்கமா மனைவி ஆதிக்கமா நாளை இரவு 8 மணிக்கு IPL ஓடினா கனவன் ஆதிக்கம், அப்பவும் சீரியல் ஓடினா( எல்லா வீடு போல) மனைவி ஆதிக்கம் தான். . .\nகலைஞர் டிவியில், விஜயகாந்தை கிண்டல் செய்யும் காட்சிகள் மற்றும் வடிவேலுவின் பேட்டிகள் ஓடியது.\nஜெயா டிவியில் விஜயகாந்தை கிண்டல் செய்யும் காட்சிகள், வடிவேலு பேட்டி ஓடுது.\nLabels: அரசியல், கதம்பம், கலவை\nகல்வி முறையில் மாற்றங்கள் வேண்டும் சுவையான கதம்பம்\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் April 18, 2014 at 11:05 AM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nதயவு செய்து ஓட்டு போடாதிங்க \nமயிலாடுதுறை M.L.A வும் FACEBOOK க்கும் ...\nANDROID மொபைல் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்க...\nஒரு வீடு இரு திருடர்கள்- தேர்தல் ஸ்பெஷல்\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nகவிதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது . அதுவும் காதலிக்கும் நபர்களுக்கு எப்படித்தான் கவிதை வரும் என தெரியாது . இதோ சில கவித...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nமன நிறைவு தரும் ரமலான் நோன்பு\nஇது ரமலான் மாதம். அரபு மாதக் கணக்கின்படி ஒன்பதாவது மாதம் இது. ரமலான் என்ற அரபுச் சொல்லுக்கு, கரித்தல், சுட்டெரித்தல், சாம்பலா...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\n\"இன்றைய அ (லட்சியம் ) நாளைய ஏ (மாற்றம் )\" என்பார்கள் அதுபோல , சில அலட்சிய���்கள் சிலரின் தலைவ...\nசில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்\nகடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்ப...\nவாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்\nஇவை எளிய புதிர் தெரிந்தவர்கள் விடை சொல்லலாம் ... 1. என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால் அதில் ஒரு ...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2016/09/", "date_download": "2018-05-22T00:43:30Z", "digest": "sha1:IHDHU77ASYKCRWYDWK6E2TM2NXWSQ7L3", "length": 13329, "nlines": 315, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: September 2016", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஉலக அமைதி தினம் 2016\n# ‘நமக்குள் இருந்து வருகிறது அமைதி..’\n# அமைதி என்றும் அழகு..\n#அமைதிக்காக எவ்வளவு உரத்து குரல் கொடுத்தாலும், எங்கு சகோதரத்துவம் இல்லையோ அங்கு அமைதி கிடைக்காது.\nLabels: உலக அமைதி தினம், சமூகம், தமிழாக்கம், பேசும் படங்கள், வாழ்வியல் சிந்தனைகள்\nசாதீயம் - நவீன விருட்சத்தில்..\nவேலி தாண்டி வந்து விட்டதாக\nLabels: ** நவீன விருட்சம், கவிதை, கவிதை/சமூகம், சமூகம்\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\n‘வின்டேஜ் பெங்களூர்’ ஓவியங்களும்.. சில நினைவலைகளும்..\nஉலக அமைதி தினம் 2016\nசாதீயம் - நவீன விருட்சத்தில்..\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (30)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2016/09/2016-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T00:00:36Z", "digest": "sha1:FIGDWYMMKQQQXLZSNYJWBP6YB2QY3LGB", "length": 45420, "nlines": 212, "source_domain": "www.tamilhindu.com", "title": "2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அஞ்சலி, நிகழ்வுகள், பயங்கரவாதம்\n2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்\nகடந்த வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் இந்து இயக்கத் தலைவர்களைக் குறிவைத்து மூன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் இரண்டில் சம்பந்தப் பட்ட தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். 2013-14ல் நிகழ்ந்தது போன்று திட்டமிட்டு இந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப் படுகின்றனவ�� என்ற எண்ணம் தோன்றுகிறது.\nதமிழ்நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாதம் தீவிரமாக வளர்ந்து வருகிறது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் தெரிந்தே இருக்கக் கூடும். இந்து இயக்கங்களின் முக்கியத் தலைவர்களுக்கு எந்நேரமும் அபாயம் என்ற சூழலும் இதனால் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு அபாயம் இருக்கும் நிலையில், தமிழ்நாடு மாநில அரசும், காவல்துறையும் ஏன் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. சம்பந்தப் பட்ட இயக்கங்களும் கூட தங்களது முக்கியத் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் ஏன் இவ்வளவு தொய்வு காண்பிக்கின்றன என்பது புரியவில்லை.\nமதுரை பேராசிரியர் பரமசிவன் முதல் பா.ஜ.க. செயலர் சேலம் ஆடிட்டர் ரமேஷ் வரை 200க்கு மேற்பட்ட முக்கிய இந்துத் தலைவர்களும் செயல்வீரர்களும் கடந்த 15-20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். கடந்த 3-4 ஆண்டுகளில் இத்தகைய தாக்குதல்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. இவற்றில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளும் குற்றவாளிகளும் தமிழக காவல் துறையால் செய்யப் பட்டனர். ஆனால், இந்தக் குற்றங்களுக்காக இதுவரை யாருக்கும் கடுமையான தண்டனைகள் எழுதும் வழங்கப் படவில்லை. சம்பந்தப் பட்ட கொலைவழக்குகளும் இந்திய நீதிமன்றங்களின் வழக்கமான தாமத செயல்பாட்டுக் காலங்களையும் தாண்டி எந்தத் தீர்ப்புகளுமின்றி இழுத்தடிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. தங்கள் உயிரையே பலியாகத் தந்து விட்ட இயக்கத்தவர்களின் கொலைகளுக்கு நீதி கேட்டுப் போராடுவதிலும், சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் கூட பா.ஜ.கவும் இந்து இயக்கங்களும் தொய்வு காட்டுவது பொதுமக்களிடையிலும் தொண்டர்களிடத்திலும் சோர்வையையும் நிராசையையும் ஏற்படுத்தும் என்பதை இயக்கங்கள் உணர வேண்டும். மத்தியில் நரேந்திர மோதியின் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி செய்யும் இந்தக் காலகட்டத்தில் கூட இந்தக் குற்றங்களுக்கு தண்டனை வழங்கப் படாதது மட்டுமல்ல, மேலும் வன்முறைகள் தொடர்வது மிகவும் கவலைக்குரிய விஷயம்.\nஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சூரி (எ) சுரேஷ் (வயது 40) 19-செப்டம்பர், 2016 இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முகமூடி அணிந்து வந்த கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது.\n���ழக்கம் போல அவர் வேலைகளை முடித்து விட்டு இரவு 8 மணியளவில் வீடு திரும்புவதற்காக, அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தவரை விடாமல் விரட்டிச் சென்று ஒரு வீட்டின் வாசல் முன்பு, சுற்றி வளைத்த முகமூடி கும்பல், சூரியை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் தலையின் பின்பகுதி உள்பட பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. சூரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.\nஅவர் இறந்ததை உறுதி செய்து கொண்ட கும்பல், அங்கிருந்து பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. இந்த கொலையை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். (செய்தி இங்கே).\nஇந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வந்தவர் சசிகுமார் (வயது 36). அவரது வீடு, கோவை, மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டர்மில் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ளது.\nசசிகுமார் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் அவரைப் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் நால்வர், அவரது வாகனத்தை வழிமறித்துத் தாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்பியோடி சசிகுமாரைத் துரத்திச் சென்ற மர்ம நபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.\nரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த சசிகுமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். அவரது சடலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இத்தகவல் பரவியதும் இந்து முன்னணியினர், பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், சசிகுமார் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை முன்பாகவும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாகவும் திரண்டு, காவல் துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். (செய்தி இங்கே மற்றும் கீழே).\nமரணமடைந்த இந்து இயக்கத் தலைவர்களுக்கு நமது கண்ணீர் அஞ்சலி.\nஅவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஓம் சாந்தி சாந்தி சாந்தி.\nசங்கர் கணேஷ் மீது கொலைவெறித் தாக்குதல்\nதிண்டுக்கல் மாவட்டத்தின் இந்து முண்ணனியின் மாவட்ட பொறுப்பாளர் சங்கர் கணேஷ் செப்டம்பர் 19 அன்று 9 மணியளவில் திண்டுக்கல்லில் அடையாளம் மறைக்கப்பட்ட நபர்களால் கொடூரமாகத் தாக்கப் பட்டார்.\nதலை, முதுகு, கை, கால் ஆகிய இடங்களில் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nமரணத்தின் வாயில் வரை சென்று மீண்டிருக்கிறார் சங்கர் கணேஷ்.\nஅவர் விரைவில் உடல்நலம் தேறி வரப் பிரார்த்திக்கிறோம்.\nஇந்தத் தாக்குதல் தொடர்பாக யாசின், மாலிக், ஜெயக்குமார் (எ) பாசித், சுரேஷ் ஆகிய நால்வர் கைது செய்யப் பட்டுள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன (இதில் இருவர் இந்துவாக இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பாக முஸ்லீமாக மதம்மாறியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது).\nகுறிச்சொற்கள்: ஆடிட்டர் ரமேஷ், ஆடிட்டர் ரமேஷ் படுகொலை, இந்து முன்னணி, இந்துக்கள் மீது தாக்குதல், ஓசூர் சூரி படுகொலை, கோவை சசிகுமார் படுகொலை, சு.வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி, தமிழக ஜிகாதிகள், தமிழக பாஜக, தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம், தமிழகத்தில் ஜிகாத், திண்டுக்கல் சங்கர் கணேஷ் மீது தாக்குதல், பலிதானம், பலிதானிகள், பாடி சுரேஷ் படுகொலை, பேராசிரியர் பரமசிவம், போராடும் இந்துத்துவம், வீர கணேஷ், ஹிந்து விரோத வன்முறை\n9 மறுமொழிகள் 2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்\nஎல்லாம் சரி.. இந்த கொலை சம்பவம் தொடர்பாக இந்து இயக்கங்களை சேர்ந்த குண்டர்கள் கோவையில் நிகழ்த்திய வன்முறை செயல்களை தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு ஒரு வரி கூட கண்டிக்காதது ஆச்சர்யமே. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து வன்முறையில் ஈடுபட்ட இசுலாமியர்களை கண்டியோ கண்டி என்று கண்டித்த தமிழ்ஹிந்து தளம் அதே காட்டுமிராண்டி தனத்தை இந்து இயக்கங்கள் செய்யும் போது மட்டும் அமைதியாக இருப்பதன் நோக்கம் என்னவோ என் மறுமொழியை தடை செய்வதை விட , இது குறித்து விளக்கினால் தகும்.\nஇன்னும் சசிகுமார் எதனால் கொலை செய்யப்பட்டார், யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. கொலை செய்தவர் யாராக இருப்பினும் கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும் தான். ஆனால்,அதற்குள் முன்முடிவுகளோடு சிலர் வன்முறையில் இறங்கி பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பது எந்��� விதத்தில் நியாயம். அரசு சொத்தான பேருந்துகளையம் அப்பாவி ஏழைகளின் சொத்தான ஆட்டோ மற்றும் கடைகளையும் சிறு வியாபார வர்த்தக நிறுவனங்களையும் தாக்கி வன்முறையில் ஈடுப்படுவோர்களை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மேலும் மதவாத வன்முறை நிகழாமல் இருக்க அங்கிருக்கும் இசுலாமியர்களுக்கு அவர்களின் வழிப்பாட்டு தலங்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். அமைதியை வேண்டும் ஒரு மதசார்பற்ற இந்துவாக இதுவே நான் வைக்கும் கோரிக்கையாகும். நன்றி\nதாயுமானவன் அவர்கள் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக் கூடாது. சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகில் முஸ்லிம்கள் நடத்திய வன்முறைக்கு எந்த முகாந்திரமும் இல்லை.\nஅது திட்டமிட்டு இந்திய மக்களை, தமிழக மக்களை, சென்னை மக்களை அச்சுறுத்தச் செய்யப் பட்ட வன்முறை.\nஉலகின் எந்த மூலையிலோ எங்கோ எவரோ – சற்றும் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும், சென்னைக்கும் சம்பந்தமில்லாமல் – முகமதுவின் வாழ்க்கை நடப்புகளைக் குறைகூறும் விதமாக எடுத்த குறும்படத்துக்கு சென்னையில் வன்முறை செய்வதன் நோக்கம் அதுதான்.\nஅதனால் சென்னை மக்கள் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் போக்குவரத்து நெரிசலில் அவதிக்குள்ளானார்கள், காரணம் அமெரிக்கத் தூதரகத்துக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் ஜெயாவின் அதிமுக அரசு (கூட்டணியில் இருந்த மனித நேய மக்கள் கட்சி – முன்னாள் அல்-உம்மாவின் – திருப்திக்காக அந்தப் பகுதியில் இருந்த சர்வீஸ் பாதையை அடைத்தது.\nதொடர்ந்து இந்து இயக்கங்களின் முன்னிலை பிரமுகர்களை முஸ்லிம் குண்டர்கள் கொன்று வந்தாலும், அதிமுக அரசு வாக்கு வங்கி அரசியல் காரணமாக, குண்டர்களை அப்படியே விட்டு வைப்பதால் பொங்கி எழுந்த பொதுமக்களின் வெளிப்பாடே கோவை வன்முறைக்குக் காரணம். தானே இரண்டாம் நாள் அடங்கி விட்டது. இது கூடச் செய்யாவிட்டால் தொடர்ந்து கொலைகள் விழும் என்ற பயம் கலந்த காரணத்தால் இது நியாயமானதே. எப்படி வள்ளுவர் பொய்மையும் வாய்மையிடத்து என்று சொல்கிறாரோ அது பொல இந்த வன்முறை இனி வரும் கொலைகளுக்கு எதிர்ப்பு என்ற வகையில் தேவையானதே. இது தற்காப்பின் பாற்பட்டது.\nஒரு மதசார்பற்ற இந்துவாக தன்னைக்கருதும் தாயுமானவன் இந்தக்கட்டுரை இறுதி ஊர்வலத்திற்கு முன்னரே வெளியாகிவிட்டது. ஆ��வே இறுதி ஊர்வலத்தினைப்பற்றிய முழுமையானத்தகவல்கள் வெளியானபின் ஹிந்துக்களால் வன்முறை நிகழ்ந்திருந்தாலும் அதற்கும் கண்டனம் வெளியாகும். வன்முறையை ஹிந்துத்துவர்கள் ஏற்பதில்லை.\nமதச்சார்பில்லாவர் எப்படி ஹிந்துவாக இருக்கமுடியும் மதச்சார்பின்மை என்றால் எந்தமதத்தையும் சாராதிருத்தல் அல்லவா மதச்சார்பின்மை என்றால் எந்தமதத்தையும் சாராதிருத்தல் அல்லவா மதச்சார்பின்மை என்றபெயரில் ஹிந்துமதத்தினர்களுக்கு ஏற்படும் இன்னலைப்பற்றிக்கவலைப்படாமல் இருக்கின்றீர்களா மதச்சார்பின்மை என்றபெயரில் ஹிந்துமதத்தினர்களுக்கு ஏற்படும் இன்னலைப்பற்றிக்கவலைப்படாமல் இருக்கின்றீர்களா இல்லை மதச்சார்பின்மை பேசும் பெரும்பாலானவர்களைப்போல ஜிஹாதிகளையும் மதமாற்றி மிஷனரிகளையும் ஆதரிக்கின்றீர்களா\nதாயுமானவன் அவர்கள் கேட்கும் கேள்வி சரி அல்ல. கோவையில் ஒரு படுகொலை நிகழ்த்தப்பட்டு , அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டு ஊர்வலம் போகிறார்கள். அப்போது இந்த வன்முறை எழுந்ததற்கு , ஊர்வலத்தை மறித்து, இஸ்லாமிய தீவிரவாதிகள் இட்ட கோஷங்களும் இன்னபிற செயல்களும் என்று தகவல்கள் கூறுகின்றன.மேலும் இந்த வன்முறையில் சில வெளிமாநிலத்தவர்களும் உள்ளே புகுந்திருக்க கூடும் என்று அனைவரும் கருதுகிறார்கள். முக்கியமாக பங்களாதேசத்து மத தீவிரவாதிகளும் கலந்து கொண்டு வன்முறையை அரங்கேற்றியுள்ளனரா என்பதை ஆராய வேண்டும். இந்து இயக்கத்தவர்களை கைது செய்து , திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பியுள்ளனர் என்று தெரிகிறது. அதிமுக அரசு ஆம்பூர் சம்பவத்திற்கு பிறகு , அம்மா மருத்துவமனையில் இருப்பதால் ,சரிவர செயல்படவில்லை. மேலும் வஹாபிய சன்னி தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அரசு தவறினால் எதிர்காலத்தில் மேலும் பல ஆம்பூர்கள் உருவானால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு எதிரே கோஷம் போடுவதனுடன் நிறுத்தாமல் , ஜெனெரல் பேட்டர்ஸ் ரோடில் உள்ள இருசக்கர வாகனங்களை தீவைத்துக் கொளுத்திய தீவிரவாதிகளை உடனே சிறையில் தள்ளியிருந்தால் , இந்த வன்முறை வளர்ந்திருக்காது.\nவன்முறையை யார் நிகழ்த்தியிருந்தாலும் கண்டிக்கத்தக்கது. மற்றும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிப்பது குற்றம். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். சட்டத்தினடிப்படையில். இதிலேந்த வேறுபாடுமில்லை.\nஎதெல்லாம் சரியென்பது புரியவில்லை. எப்படி இவ்வளவு சாதாரணமாக, தொடர்ந்து திட்டமிட்டு நடத்தப்படுகிற கொலைகளை எடுத்துக்கொள்வது. தமிழக ஆட்சியாளர்களின் மெத்தெனப்போக்கே இந்தப் பாதகச்செயல்களுக்கெல்லாம் காரணம்.\n\\\\இன்னும் சசிகுமார் எதனால் கொலை செய்யப்பட்டார்,\\\\\n\\\\அதற்குள் முன்முடிவுகளோடு சிலர் வன்முறையில் இறங்கி பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பது எந்த விதத்தில் நியாயம்.\\\\\nஎக்காரணத்தைக்கொண்டு கொலைசெய்யப்பட்டாலென்ன, கொலையென்பது குற்றம்தானே. இதற்கெல்லாம் பின்னணியில் ஒரு கூட்டமிருக்கவேண்டுமென்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ளமுடியவில்லையா என்ன.\nஉலகையே தன் காலின் கீழ்கொண்டுவர எண்ணி, எதிர்க்கும் அனைவரையும் வென்ற “அலெக்சாண்டர் தி கிரேட்”, நம் பாரதநாட்டின் வடமேற்கு எல்லையில் இருந்த ஒரு சிறு மன்னனான புருஷோத்தமனிடம் தோற்று (புருஷோத்தமன் தோற்றதாக சொல்லும் வரலாறு கிரேக்கர்களால் எழுதப்பட்டது), உலகை கைப்பற்றும் தன் எண்ணத்தையே விடுத்து, வீடு திரும்பினான். (தன் குதிரை “பியூஸிபாலஸ்” இறந்ததால் மனமுடைந்து வீடு திரும்பினான் என்ற வரலாற்றை நம்புபவர்கள் நம்பட்டும்)\nஅப்படியிருக்க, பல்லாயிரம் வருடங்களாக கலைமகளும் (கல்வி), அலைமகளும் (செல்வம்), மலைமகளும் (வீரம்) குடிகொண்டிருந்த, 30 கோடி மக்களை கொண்டிருந்த நம் பாரதநாட்டை, மிக சிறிய நான்கு நாடுகள் ஒன்றாக சேர்ததால் “கிரேட்” -டான பிரிட்டன், சில ஆயிரம் பேர்களைக்கொண்டு எப்படி கைப்பற்றி ஆண்டது என்று பல வருடங்களாக புரியாமல் இருந்தது.\nதிரு.தாயுமானவன் அவர்களின் மறுமொழியை படித்தபின்னர் இப்பொழுது நன்றாக புரிகிறது.\n“எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்\nநிறைய தாயுமானவர் உள்ளனர் நம்நாட்டில்.\n“முத்தே பவழமே மொய்த்தபசும் பொற்சுடரே\nசித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே\nகண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த\nவிண்ணே ஆனந்த வியப்பே பராபரமே\nஎன்று பாடியவரை குறிப்பிடவில்லை நான்.\nபெருவாரியான இந்தியர்கள் இந்திய சுதந்திர போராட்டத்திலிருந்து எதையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை\nஇந்திய மதங்கள் கொலை செய்வதை ஆதரிப்பதில்லை. ஆனால் பாலைவனத்து (ஆபிரகாமிய) மதங்கள் தங்கள் மதங்களை சேராதவர்களை கொலை செய்ய��ம்படி உபதேசிக்கின்றன. பைபிளும், குரானுனும் ஒன்றேதான் என்று சமீபத்தில் போப் பிரான்சிஸ் சொன்னதை நினைவில் கொள்வது நல்லது. இந்துக்கள் தீயவர்களை ஒழிக்க வேண்டும் என்றும் அதற்கு “தனுர் வேதம் ‘ என்ற உப வேதத்தில் சொல்லப்படும் காரணங்களை அடுத்தே போர் தொடுக்க வேண்டும் என்கிறார்கள். எனவே இந்துக்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொலை செய்யும் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இந்துக்கள் “எதிரிகள் ” என்று மட்டுமல்ல இந்து மதத்தை கேவலப்படுத்துபவர்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.மதம் மாறும் ஆட்கள் இந்துக்களை கொள்ள தங்களுக்கு உரிமை கிடைப்பதாகவே கருதுகிறார்கள். ஆனாலும் ஹிந்து பெயர்களை தொடர்ந்தும் வைப்பதன் மூலம் அரசின் சலுகைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். இந்த விஷயத்தை இந்து ஸ்தாபனங்கள் அறிந்து அவற்றை அம்பலப்படுத்த வேண்டும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• நம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\n• தலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\n• நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\n• சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\n• நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\n• சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\n• சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\n• பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\n• காஞ்சி காமாட்சியும் சங்கரரும்\n• நம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (86)\nஇந்து மத விளக்கங்கள் (231)\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 3\nஅறுவை சிகிச்சை சாகசங்களும் ஏர் ஆம்புலன்ஸ்களும்: சில கேள்விகள்\nஅணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்\nஉயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..\nஇலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா\nகாங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nதித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1\nபவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31\nகுரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு\nஅறியும் அறிவே அறிவு – 11\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nஸ்ரீதரன்: என் எழுத்துலக குருவாகிய திரு ல ச ரா அவர்களைப்பற்றிய இதுபோன்ற…\nஅ.அன்புராஜ்: BSV கருத்துக்கள் ஏதும் பதிவு செய்ய வில்லையே ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2011/08/blog-post_9705.html", "date_download": "2018-05-22T00:16:15Z", "digest": "sha1:IA5HUTCF3OFAFUTMEIMHLITZWYJKLP4C", "length": 24561, "nlines": 210, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): சில எளிய தியானப் பயிற்சிகள்", "raw_content": "\nசில எளிய தியானப் பயிற்சிகள்\nசில எளிய தியானப் பயிற்சிகள்\nதியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். விண்வெளிப் பயணம் செல்பவன் காணும் பிரம்மாண்டங் களைக் காட்டிலும் உள் நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தில் அதிகமாக நாம் காண முடியும். நம்மில் நாம் அறியாத எத்தனையோ ரகசியங்கள்புதைந்து இருக்கின்றன. கோடிக்கணக்கில் செல்வத்தைப் புதைத்து வைத்து விட்டு அதை மறந்து போய் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலத் தான் நாமும் இருக்கிறோம். அந்தப் புதையலுக்கு நம்மை அழைத்துப் போகும் மார்க்கம் தான் தியானம்.\nஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத செயலாக எண்ணி முரண்டு பிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து உறுதியாக ஆரம்பித்து அதை விட உறுதியாகத் தொடர்ந்து ���ுயன்றால் ஒழிய இதில் வெற்றி அடைய முடியாது. இதை ஆரம்பத்திலேயே மனதிற்குள் உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம். முதலில் எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்துகொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் ப்யிற்சிகளுக்குச் செல்லலாம்.\nமுதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபாஅலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.\n1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமரமுடிந்தவர்கள் அப்படி அமரலாம். முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சுஇயல்பானதாக இருக்கட்டும்.\n2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.\n3) இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.\n4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு........\n5) உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற விஷயங்களுக்குச்செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள்.எண்ணிக்கையைத் தொடருங்கள்.\n6) உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து,நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.\n7) இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும், நுரையீரல், வயிற்றுப் பகுதிகளை நிறைத்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்க்கையை நிறுத்தி விடாதீர்கள்.\n8) ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள்உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும்.\nஇன்னொரு எளிய தியானத்���ையும் அறிந்து கொள்ளலாம். இது தீப ஒளிச்சுடர் தியானம்.\nஇந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லதுவிளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள். மேலே சொன்ன தியானத்தின் முதலிரண்டு படிகள் இந்தத் தியானத்திற்கும் பொருந்தும். முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம்வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.\nஎண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள். மனம் மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்குபற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள். மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.\nஇந்த இரண்டு தியானங்களையும் முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள். அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.\nதினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். அப்படி இரண்டு முறை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு தியானங்களில் ஒன்றையாவது தினமும் செய்யுங்கள்.\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 22.8.11\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவை���ில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nபொடுகை ‌விர‌ட்ட இய‌ற்கை முறை\nஅனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த\nதே‌ள், பா‌ம்பு‌க் கடி‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்\nஉடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை\nகாலிபிளவர் பஜ்ஜி செ‌ய் முறை:\nசில எளிய தியானப் பயிற்சிகள்\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nமன அமைதி வேண்டுமா.......Author: G.R. சுப்பிரமண்யன்...\nஉயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்\nஉன்னை விட்டு விலகினால் கடவுகளைக் காணலாம்...\nமன்னிக்க மறுப்பது மனவேதனையை அதிகரிக்கும். மனம் மகி...\nதமிழர் திருநாளில் தமிழ்க்கடவுள் தரிசனம்\nசருமம் தானாகவே புத்துயிர் பெறாது\nஇதயம் காப்போம்: சமையலுக்கு ஏற்ற எண்ணெய் எது\nபக்கத்து வீட்டு பக்குவம்: தேனூறும் மிளகுக் கோழி\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\n1. ஊரோடு ஒத்து வாழ் ஊரோது ஒத்து வாழ் என்றால் , நீ எந்த ஊரில் இருந்தாலும் , அது சொந்த ஊராக இருந்தாலும் சரி , வேறு ஊராக இருந்தாலும் சரி . ...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T00:38:47Z", "digest": "sha1:LCBHFW5KPK4XQ6A2HOK5IVYCWFWLFQUB", "length": 12582, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பொது விஞ்ஞான நூலகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅறிவியலுக்கான பொது நூலகம் (அ.பொ.நூ) என்பது Public Library of Science ( PLoS) என்பதின் தமிழாக்கம். அறிவியலுக்கான பொது நூலகம் என்னும் நிறுவனம் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம் ஆகும். இது அறிவியலாளர்களுக்கும் மருத்துவர்களுக்குமான அறிவியல் ஆய்விதழ்களும், பிற அறிவியல் கருத்தடக்கங்களும் கொண்ட இணையவழியான நூலகம் ஒன்றை யாரும் இலவசமாகப் படித்துப் பயன்படுத்துமாறு திட்டமிட்டு நிறுவப்பட்டதாகும். இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் ஆய்விதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை யாரும் பணம் ஏதும் கட்டாமல் இலவசமாகப் படித்துப் பயன்படுத்தவும் படியெடுக்கவும் (copy), தேவைக்கு ஏற்றார்போல மாற்றவும் உரிமைகொண்ட திறந்த கருத்தடக்கம், கட்டற்ற அணுக்கம் கொண்டவைகளாகும். 2006 ஆம் ஆண்டுக் கணக்குப்படி அ.பொ.நூ வெளியிடும் அறிவியல் மருத்துவ இயல் ஆய்விதழ்கள் பின் வருவனவாகும்: அ.பொ.நூ உயிரியல் (PLoS Biology), அ.பொ.நூ மருத்துவம் (PLoS Medicine), அ.பொ.நூ கணிப்பீட்டு உயிரியல் (PLoS Computational Biology), அ.பொ.நூ மரபணுவியல் (PLoS Genetics ), அ.பொ.நூ நோயூட்டிகள் (PLoS Pathogens). 2006 ல் இருந்து தனிச்சிறப்பான அ.பொ.நூ ஒன்று PLoS ONE என்னும் ஒரு ஆய்விதழும் வெளியிடுகின்றது.\nஅறிவியலுக்கான பொது நூலகம் (அ.பொ.நூ) 2001 ஆம் ஆண்டு அறிவியல் அறிஞர்களை நோக்கி இணையத்தில் வெளிப்படையாக துவங்கி வெளியிடப்பட்ட வேட்பு மணு ஒன்றில் இருந்து உருவானது. இந்த வேட்பு மணுவின் முக்கிய கருத்துக்கள் என்னவென்றால், செப்டம்பர் 2001 இல் இருந்து ஒருவர் வெளியிடும் ஆய்வுக் கட்டுரை முழுவதையும் யாருக்கும், எந்தவிதமான தடைகளும் விதிக்காமல் இலவசமாக உடனேயோ அல்லது சில மாத இடைவெளிக்குப் பின்னரோ வழங்கா விட்டால் ஆய்வுக்கட்டுரையை அத்தகைய ஆய்விதழ்களுக்கு யாரும் அனுப்பாதீர்கள் என்று கேட்கப்பட்டார்கள். இவ் இணைய வேட்பு மணுவை ஸ்டான்ஃவோர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேட்ரிக் பிரௌன் (Patrick Brown) என்னும் உயிர்வேதியல் அறிஞரும், பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தையும், லாரன்ஸ் பெர்க்கிலி நாடளாவிய ஆய்வகத்தையும் சேர்ந்த கணிப்பீட்டு உயிரியல் அறிஞர் மைக்கேல் ஐசன் (Michael Eisen) என்பவரும் சேர்ந்து முன் வைத்தனர். தற்பொழுது உயிரியல்-மருத்துவ நடுவகம் (BioMed Central (BMC) என்று அழைக்கப்படும் குழுவில் அடங்கிய பல அய்விதழ்கள் உடனேயே படிக்கக்கூடிய திறந்த அணுக்கம் கொண்டவையாகும். சில ஆய்விதழ்கள் 6 மாத இடைவெளிக்கோ அல்லது அதைவிட குறுகிய இடைவெளிக்கோ பின்னர் திறந்த அணுக்கம் கொண்டவைகளாக இயங்கி வருகின்றது. Proceedings of the National Academy of Sciences. போன்ற ஆய்விதழும் இப்படிப்பட்ட இடைவெளிக்குப் பின்னர் யாரும் இலவசமாக அணுகி படிக்கவல்லதாகும்.\nஅறிவியலுக்கான பொது நூலக (அ.பொ.நூ) ஆய்விதழ்களும் அவற்றின் வலைத்தளங்களும் (PLoS journals and their websites)[தொகு]\nஅ.பொ.நூ மருத்துவம் PLoS Medicine (அக்டோபர் 2004ல் துவக்கியது ISSN 1549-1676)\nஅ.பொ.நூ கணிப்பீட்டு உயிரியல் PLoS Computational Biology (ஜூன் 2005ல் துவக்கியது) (ISSN 1553-7374)\nஅ.பொ.நூ மரபணுவியல் PLoS Genetics (ஜூலை 2005ல் துவக்கியது) (ISSN 1553-7404)\nஅ.பொ.நூ நோயூட்டிகள் PLoS Pathogens (செப்டம்பர் 2005ல் துவக்கியது) (ISSN 1549-1676)\nஒதுக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் PLoS Neglected Tropical Diseases (2007ல் துவங்க உள்ளது)\n(எல்லா ISBN -களும் மற்றும் EISSN -களும், மின் மதிப்புகளுக்காகும் )\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Media from PLOS journals என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅ.பொ.நூ நிறுவனத்தின் ஏற்பு பெற்ற வலைத்தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2015, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் ப���ைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-05-22T00:38:20Z", "digest": "sha1:FJURG4D52W5ZYCACBARAVYGRN3SHNRVK", "length": 9709, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேகமலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதேனி மாவட்டம் சின்னமனூர் நகரிலிருந்து மலைப்பாதை வழியாகச் சென்றால் மேகமலையை அடையலாம். மேகமலை பெரிய மரங்கள், பசுமையான நிலபரப்புடன், மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டம், உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது. மேகமலை நாலைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு. மேகமலை தமிழ்நாட்டில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த அமைப்பு கொண்டது.\n1 தனியார் நிறுவன உடமை\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்குச் சொந்தமான தனி தேயிலைத் தோட்டமாகவும், இத்தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலைகளை பக்குவப்படுத்தும் தொழிற்சாலையும் இங்கு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இப்பகுதி தனியார் தேயிலை நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இம்மலைப்பகுதியின் சாலை உட்பட அனைத்துப் பகுதிகளும் இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது இந்நிறுவனத்தால் இப்பாதையைச் சரிவர பராமரிக்க முடியாததால் சாலையின் பெரும்பகுதிகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியின் சாலையைப் பராமரிக்க தேயிலைத் தோட்ட நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஒப்படைத்து விட்டது.\nஇம்மலைப்பகுதியில் ஹைவேவிஸ் எனும் பேரூராட்சி அமைப்பில் ஊர் ஒன்று உள்ளது. இந்த ஊர் முதலில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நகரியம் எனும் அமைப்பிலிருந்தது. இம்மலைப்பகுதியில் வெண்ணியார், இரவங்கலார், மகராசாமெட்டு போன்ற பிற குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. இம்மலைப்பகுதியில் உள்ள சுருளியாறு பகுதியில் அமைக்கப்பட்ட அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரிலிருந்து நீர் மின்சக்தி எடுக்கும் \"சுருளியாறு நீர்மின்சக்தி திட்டம்\" அமைக்கப்பட்டு��்ளது.\nஆரோக்கிய சுற்றுலா - நெஞ்சம் மகிழும் மேகமலை\nபயணம் - மேகமலை (MEGAMALAI), சின்னமனூர், தேனி மாவட்டம்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதேனி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2017, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/what-yeddyurappa-will-do-prove-the-majority-320100.html", "date_download": "2018-05-22T00:38:18Z", "digest": "sha1:JB6EOSX7QWTJVH2CTRTFJNWQVLRFJ3WX", "length": 12471, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன செய்யபோகிறார் எடியூரப்பா? இன்னும் 8 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை! | what Yeddyurappa will do to prove the majority? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» என்ன செய்யபோகிறார் எடியூரப்பா இன்னும் 8 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை\n இன்னும் 8 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை\nஎடியூரப்பாவின் பதவி விலகல் உரை: 1996ல் லோக்சபாவில் வாஜ்பாய் ஆற்றிய உரைக்கு நிகரானதா\nபதவியேற்ற கையோடு வீட்டுக்கு சென்ற முதல்வர்கள்.. எடியூரப்பா மட்டுமில்லை... ஒரு பெரிய பட்டியலே இருக்கு\nமே 23-இல் குமாரசாமி பதவியேற்பு... யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி... துணை முதல்வர் யார்\nஇந்தியாவில் குறுகிய காலத்தில் முதல்வர் நாட்காலியை இழந்தவர்கள்\nதிராவிட மண்ணில் பாஜகவின் 'சித்து வேலை' வெத்து வேட்டானது காலூன்ற முடியாமல் தலை தெறிக்க ஓட்டம்\nதேர்தல், ஆளுநர், உச்ச நீதிமன்றம்... கர்நாடகாவில் இனி அடுத்து என்ன\nகர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு-முழு விபரங்கள்- வீடியோ\nபெங்களூரு: பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 8 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில் முதல்வர் எடியூரப்பா பதவியை தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெ���ும் கட்சியாக உருவெடுத்தது.\nகாங்கிரஸ் 78 இடங்களையும் ஜேடிஎஸ் 37 இடங்களையும் கைப்பற்றியது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 112 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.\nதேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்த ஜேடிஎஸ்-காங்கிரஸுக்கு 115 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 2 பேரும் ஜேடிஎஸ்- காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\n117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் குமாரசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.\nஇதைத்தொடர்ந்து கர்நாடகா முதல்வராக எடியூரப்பா நேற்று பதவியேற்றார். எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்தார்.\nஆளுநர் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் , மஜத கூட்டாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஎடியூரப்பாவுக்கு தற்போது 104 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் இருக்கிறது. காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் அணி மாறுவதை தடுக்கும் வகையில் வெளி மாநில ரிசார்ட்டுகளில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் 104 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளதால் ஆட்சியை தக்க வைக்க நாளை மாலைக்குள் எடியூரப்பா என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nyeddyurappa karnataka cm majority floor test karnataka assembly எடியூரப்பா கர்நாடக முதல்வர் மெஜாரிட்டி கர்நாடக சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு\n நீ இப்போ எங்க இருக்கே.. ராஜேஷ்குமாரின் ஃபைவ் ஸ்டார் துரோகம் - (17)\nஸ்டாலின் கனவு உலகில் சஞ்சரிக்கிறார்.. அறிவாலயத்தை தலைமைச் செயலகமாக நினைத்துள்ளார்.. விளாசிய அமைச்சர்\nஇந்திய நிர்வாகத்துறையை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற இந்துத்வா கும்பல் முயற்சிக்கிறது: வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulscott.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2018-05-22T00:42:54Z", "digest": "sha1:A2WCRM24VQGRUHJM7ON5KJG6KZDB5SVX", "length": 10727, "nlines": 126, "source_domain": "arulscott.blogspot.com", "title": "மலேசியா பயணக் குறிப்பு(1) | NOTES FROM PANDEMONIUM", "raw_content": "\nமலேசியா பயணக் குறிப்பு தினமும் நாம் கடக்கும் சாலை முக்கியத்துவம் அற்ற ஒன்று. மிகவும் பழகிப் போன மும்மரமான சில மணி நேரங்களுக்கான உலகம் அது...\nதினமும் நாம் கடக்கும் சாலை முக்கியத்துவம் அற்ற ஒன்று. மிகவும் பழகிப் போன மும்மரமான சில மணி நேரங்களுக்கான உலகம் அது. அது அன்றாடதின் பகுதி. பழமையின் சாரம் ஊறிப் போனது அந்த அன்றாடத்தின் அங்கம். ஒரு பொருளை வாங்கிய புதியதில் அந்த பொருளின் மீது நமக்கு இருக்கும் புதுமையின் பார்வை எப்படி நீண்ட நாட்களுக்கு பின்பு முக்கியத்துவம் அற்ற புளித்து போன ஒன்றாகி விடுகிறதோ அதே போன்று இந்த சொற்ப நேர பயணத்தின் பாதை பழமையுமாகவும் இல்லாமல் புதுமையாகவும் அல்லாமல் ஏதோ ஒன்றாக இருக்கிறது. இதுதான் யதார்த்தமோ இந்த ஏதோ ஒன்றுதான் நாவலில் யதார்த்தவாதம் போலும்.\nஊர் பயணம் என்றதும் அதே சாலை திருவிழா கோலம் பூண்டு விடுகிறது. ஏன் இப்படி ஒரு மற்றம் பார்த்து பழகிய பொருளின் மீது எற்படுகிறது. இதே உணர்வை வித்தியாசம் வித்தியாசமாக நாவலாசிரியர்கள் தங்கள் படைப்பில் கொண்டுவருவதும் படைப்பின் சூட்சமம்தான்.\nஇப்பொது கடல் (இல்லை) விண் கடந்து வேறு தேசம் செல்கிறேன். பழகிய அன்றாடத்தின் சாலை நேராக மலேசியாவுக்கே போவது போல் தோன்றுகிறது.\nஉலகப் புகழ் பெற்ற பேனா\nஉலகப் புகழ் பெற்ற பேனா என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய். வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு ...\nஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு\nசாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம்....\nஇஞ்சி குஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்\nPhoto: Greenhouse gases புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அ...\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nஉலகப் புகழ் பெற்ற பேனா\nஉலகப் புகழ் பெற்ற பேனா என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய். வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு ...\nஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு\nசாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆக���தவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம்....\nஇஞ்சி குஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்\nPhoto: Greenhouse gases புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அ...\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nJohn Jalsworthy,1,ஆனைச் சாத்தன்,1,இமையம்,3,கட்டுரை,7,கவிதை,1,குஞ்சிதபாதம்,4,டான் குயிக்ஸாட்,3,தாஸ்த்தாவஸ்கி,1,தேவதச்சன்,1,பாப் டிலன்,1,பிதற்றல்கள்,3,போரும் வாழ்வும்: சில குறிப்புகள்,2,மதிப்புரை,4,மிஸ்ட்டர் பேனா அமுக்கி,1,வாசகசாலை,1,\nNOTES FROM PANDEMONIUM : மலேசியா பயணக் குறிப்பு(1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrosenthilkumar.blogspot.com/2014/11/5.html", "date_download": "2018-05-22T00:07:15Z", "digest": "sha1:SKIJGJJNPSWLXRBA5TMMQ5AEL357JI5W", "length": 16052, "nlines": 152, "source_domain": "astrosenthilkumar.blogspot.com", "title": "veerapathram.com: சாமுத்திரிகா லக்ஷ்ணம் 5", "raw_content": "\nசாமுத்திரிகா லக்ஷ்ணம் பகுதி 5\nஉள்ளங்கை ரேகை அற்பமாய் சிவந்து சிறுத்து இருக்கப்பெற்றவர் செல்வமும் ஆயுளும் உடையவர் .\nரேகை கனத்து இருக்க பெற்றவர் துக்கமுடையவர்\nவலதுகையில் சங்கு சக்கரம் போல இருக்கப்பெற்றவர் மிகுந்த திரவியம் தன்னிடம் வைத்து இல்லையென கேட்போர்களுக்கு அள்ளிதரும் வள்ளல்.\nமச்சரேகை அமைப்பை பெற்றவர் மிகுந்த செல்வம் உடையவர் ஆவர்\nஉள்ளங்கைரேகை குடைபோல இருக்கப்பெற்றவர் தயாளகுணவான்\nதமரகம் போல இருக்கப்பெற்றவர் பேரும் புகழும் உடையவர்\nவாள்போல இருக்கப்பெற்றவர் வீரியகுணம் கொண்டவர்\nகும்பம் போல இருக்கப்பெற்றவர் மிகுந்த பொறுமைசாலி\nசந்திரன் போல இருக்கப்பெற்றவர் வித்தைகள் அதிகம் கற்றவர்\nவெண்சாமரம் போல இருக்கப்பெற்றவர் வெகுஜன ஆதரவுடன் வாழ்வார்\nதாமரைபுஷ்பம் போல இருக்கப்பெற்றவர் எந்நாளும் லக்ஷ்மிகடாஷ்சம் நிறைந்தவர்\nமாலைபோல இருக்கப்பெற்றவர் போகபாக்கியம் பெற்றவர்\nவேல்போல இருக்கப்பெற்றவர் எடுத்தகார்ய வெற்றியாளர் ஆவர்\nலிங்கம் போல இருக்கப்பெற்றவர் சிவபக்தன் ஆவர்\nரிஷபம் போல இருக்கப்பெற்றவர் வாகன விருத்தி உடையவர்\nமணிக்கட்டு முதல் நடுவிரல் நுனி வரை ஒரேரேகை இருக்கப்பெற்றவர் ஞானி ஆவார்\nஅந்த ரேகை நடுவிரல் அடியுடன் நிற்கப்பெற்றவர் வித்தைகள் பல கற்றவர்\nஅது ஆட்காட்டி விரல் அடிவரை வந்து இருக்கப்பெ���்றவர் செல்வநிலை அதிகம் உடையவர்\nஅந்த ரேகை மோதிரவிரல் வடிவரை வந்து இருக்கப்பெற்றவர் ஆபரணமும் அணிகலனும் அதிகம் பெற்றவர் ஆவர்\nஅந்த ரேகை சுண்டுவிரல் அடி வரை வந்து இருக்கப்பெற்றவர் கிராம அதிகாரி & தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் போன்ற பொறுப்புக்கு செல்வார்கள்\nபெருவிரல் வரை வந்திருக்கப் பெற்றவர் பலமாதரை அணைவார்\nஉள்ளங்கையில் நிற்கப்பெற்றவர் செல்வமும் புத்ரபாக்யமும் உடையவர்\nஅந்த ரேகை அமையப் பெறாதவர் உடல் ஊனம் அடையக்கூடும்\nஉள்ளங்கை ரேகை பறுத்து இருக்கப் பெற்றவர் மகாபாவ செயல்களை மனசாட்சி இல்லாமல் செய்யும் நபராக இருப்பார்.\nபெறுவிரல் கீரலில் சங்கிலி போல ஒருரேகை இருக்கப்பெற்றவர் பலராலும் வணங்கப் பெறுவார்.\nநடுகீரல் பிளவாய் இருக்கப்பெற்றவர் வெகுதான்ய சம்பத்து அடையப் பெற்றவர்\nநடுகீரல் ஒன்றாக இருக்கப் பெற்றவர் அலைச்சல் உடையவர்\nநடுகீரல் பலபலவிதமாக அமையப்பெற்றவர் கபடுநாடகதாரி ஆவர்\nவலதுகை பெருவிரலில் கீரலுக்கு மேலே வலஞ்சுழி இருக்கப் பெற்றவர் வெகுவிதமான செல்வங்கள் உடையவர்\nஇந்த இடத்தில் இடசுழி இருக்கப் பெற்றவர் ஆயுள்விருத்தி உடையவர்\nமடிப்புகள் இருக்கப் பெற்றவர் வறுமைநிலையே ஜீவனமாக இருக்கும்\nசுண்டுவிரலில் அடிக்கீரல் ஒன்று இருக்கப்பெற்றவர் வறுமை இருக்கப்பெற்றவர்\nசுண்டுவிரலில் அடிக்கீரல் பலவாறாக கீரல் இருக்கப்பெற்றவர் எடுத்த கார்ய வெற்றியாளர் ஆவர்\nசுண்டுவிரலில் நடுக்கீரல் நடுகீரல் ஒன்றாக இருக்கப் பெற்றவர் சிக்கனம் நிறைந்தவர்\nபலவாறாக இருக்கப் பெற்றவர் கபடநாடகதாரி ஆவர்\nசுண்டுவிரலில் மேல்கீரலுக்கு மேலே வலசுழி இருக்கப் பெற்றவர் அதிக சம்பத்துக்கள் நிறைந்தவர்\nஇடசுழி இருக்கப் பெற்றவர் நல்லபுத்திசாலி ஆவர்\nமடிப்புகள் இருக்கப் பெற்றவர் வீண்செலவுகளை உடையவர் ஆவார்\nநடுவிரலில் ஒர்ரேகை இருக்கப் பெற்றவர் சிக்கனம் உள்ளவர்\nமேலேபலரேகை இருக்கப் பெற்றவர் தாராளகுணவான்\nமேலே ஒரே ரேகை இருக்கப் பெற்றவர் வித்தைகள் நிறைந்தவர்\nமேலே பலவாறாக இருக்கப் பெற்றவர் கபடநாடகதாரி ஆவர்\nமேல்கீரலுக்கு மேலே வலசுழி இருக்கப் பெற்றவர் மந்திரிஆகும் அமைப்புள்ளவர்\nமேல்கீரலுக்கு மேலே இடசுழி இருக்கப் பெற்றவர் புத்திமான்\nவலதுகை நடுவிரலில் அடியில் ஒரு கீரல் இருக்கப் பெற்றவர் செல்வநிலை உடையவர்\nவலதுகை நடுவிரலில் அடியில் பலவாறாக கீரல் இருக்கப் பெற்றவர் துன்பமுடையவர்\nநடுவிரல் நடுகீரல் ஒன்றாக இருக்கப் பெற்றவர் வித்தைகள் பலகற்றவர்\nநடுவிரல் நடுகீரல் பலவாறாக இருக்கப் பெற்றவர் அதிக ஸ்திரி போகம் உடையவர்\nநடுவிரல் நடுகீரல் ஒன்றி இருக்க பெற்றவர் அற்பபோகம் உடையவர்\nநடுவிரல் மேல்கீரலுக்கு மேலே வலசுழி இருக்கப் பெற்றவர் சகல போஜன வசதி உடையவர்\nநடுவிரல் மேல்கீரலுக்கு மேலே இடசுழி இருக்கப் பெற்றவர் சுகபோஜனம் கிடைக்காத நிலையில் இருப்பார்.\nநடுவிரல் மேல்கீரலுக்கு மேலே மடிப்பாக இருக்கப் பெற்றவர் வீண்செலவாளி\nவலதுகை அணிவிரல் அடியிறை ஒன்றை இருக்கப் பெற்றவர் நல்ல போகம் உள்ளவர் .\nஇரண்டு அடியிறை கீரல் இருக்கப்பெற்றவர் வெகு பூசணம் இருக்கப்பெற்றவர்\nநடுயிறை ஒன்றை இருக்கப்பெற்றவர் அலைந்து திரிபவர்\nபலவாறாக இருக்கப்பெற்றவர் உறவுகளை ஆதரிப்பவர்\nமேலிறை கீரல் ஒன்றை இருக்கப் பெற்றவர் தேசாந்திரியும் காமுகனும் ஆவர்\nஅணிவிரல் மேலிறை கீரல் மேல் வலசுழி இருக்கப் பெற்றவர் பலரிடம் விபசாரம் கொள்வர் [குறிப்பு சாமுத்திரிகா லக்ஷ்ணம் ஆண்களுக்கு மட்டுமே பெண்களுக்கு பொருந்தாது]\nஇட சுழி இருக்கப்பெற்றவர் அதிகமான வார்த்தைகள் வீசுபவர்\nமடிப்பாக இருக்கப் பெற்றவர் மனம் ஒருநிலை இல்லாதவர்\nவலதுகை சுண்டுவிரல் அடியிறை ஒன்றாக பெற்றவர் கபடநாடகதாரி.\nஆனால் பலவான் ஆவர். வேடிக்கையாக பேசும் ஆசாமி ஆவர்.\nநடு இறை ஒன்றாக இருக்கப்பெற்றவர் அழகுடையவர் பலவான் ஆயுள்தீர்க்கவான்.\nமேல் இறை ஒன்றாக இருக்கப் பெற்றவர் எடுத்த கார்யத்தை முடிப்பதும் பலவானாகவும் ஏழையாகவும் இருப்பார்கள்\nமேல் இறை மேல் வலசுழி இருக்கப்பெற்றவர் தீர்க்க ஆயுள்வான் ஆவர்\nஇடசுழியாக இருக்கப்பெற்றவர் பலவான் ஆக இருப்பார்.\nமடிப்பாக இருக்கப்பெற்றவர் வெகுசெலவாளி ஆவர்.\nஆணுக்கு இடது கையும் பெண்ணுக்கு வலது கையும் வைத்து பலாபலனை பார்க்க கூடாது\nஎந்த திதியில் என்ன செய்யலாம் \nதங்கம் வாங்க அடகு வைக்க ஜோதிட கருத்துக்கள்\nஉங்க ஜாதகத்தில் “பத்தில்” என்ன இருக்கு \nஅரசு வேலை அமையும் ஜாதக அமைப்பு இது [ goverment job ]\nதாரம் தங்காத ஜாதகம் [ தாரதோஷ ஜாதகம் ]\nமன்மத வருஷத்தில் கோயில் கும்பாபிஷேகம் செய்யலாமா\nபிரசன்ன ஜோதிட குறிப்புகள் குறித்த பதிவு ..\nராசி��க்ரத்தில் சனிபகவானின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம்]\nதிடீர் திருமண யோக பெண்\nP.S.அய்யர் எழுதிய “தஜகநீலகண்டீயம்” [வருஷம் 1993]\nசாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 8]\nசாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 7]\nசாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 6]\nசாமுத்திரிகா லக்ஷ்ணம் பகுதி 4\nஎனது பதிவுகளை உங்கள் இமெயிலில் பெற உங்கள் ஈமெயிலை இங்கே பதிவு செய்யவும்\nபதிவுகள் காப்புரிமை பெற்றவை யாரும் எனது அனுமதி இன்றி திருடக்கூடது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1884/", "date_download": "2018-05-22T00:12:35Z", "digest": "sha1:DZIRZ2ATFXIFMZPMWXYDLXK5SFR452IM", "length": 10029, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "டியூனிசியாவில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – GTN", "raw_content": "\nடியூனிசியாவில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nடியூனிசியாவில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டியூனிசிய பாராளுமன்றில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nடியூனிசிய பிரதமர் Habib Essidக்கு எதிராக இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமைரை பதவி நீக்க வேண்டுமென 188 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதுடன், 3 பேர் மட்டும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.\nபிரதமர் Habib Essid கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலையில்லாப் பிரச்சினை பொருளாதார நெருக்கடி என நாட்டில் நிலவி வரும் பல்வேறு நெருக்கடி நிலைமைகளினால் மக்கள், அரசாங்கம் மீது கடும் அதிருப்தி வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உத்தரவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் புயல்காரணமாக 24 மணி நேரத்தில் 15 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலா ஜனாதிபதி தேர்தலில் மடுரோ மீளவும் வெற்றி\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nதொலைக்காட்சிக்கும் உடற் பருமனுக்கும் தொடர்பு தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nவளி மாசடைவதனால் மூளைக்கு பாதிப்பு – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nஉலகின் ஆபத்தான எரிமலை உமிழ்வுகள் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஅமெரிக்காவின் சியாட்டல் நகரில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி:-\nதலா ரூ.13 லட்சம் உதவித் தொகையுடன் அகதிகளை திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா முயற்சி:\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nதோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதனால் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள் May 21, 2018\nசீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உத்தரவு May 21, 2018\n15ஆண்டுகளின் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம் – திரிஷாவும் இணைவாரா\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-22T00:34:15Z", "digest": "sha1:NNK5QYGUWZG4AINPOVDJXFJWQW2BB6FI", "length": 6550, "nlines": 159, "source_domain": "ithutamil.com", "title": "“கதை திரைக்கதை வசனம் இயக்கம்” – ஆடியோ லான்ச் ஸ்டில்ஸ் | இது தமிழ் “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” – ஆடியோ லான்ச் ஸ்டில்ஸ் – இது தமிழ்", "raw_content": "\nவருத்தத்துடன் ஒரு கடிதம் – நிவேதா பெத்துராஜ்\n“ஹன்சிகாவிற்கான கதை” – இயக்குநர் ஜமீல்\nஇயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்\n” – இயக்குநர் பேரரசு\nசில சமயங்களில் – இந்தியாவின் முதல் நெட்ஃப்ளிக்ஸ் படம்\nதங்கையின் கனவு நனவானது – நடிகர் சூர்யா\nஐல – ஹாரர் த்ரில்லர் படம்\nதரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\nHome கேலரி “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” – ஆடியோ லான்ச் ஸ்டில்ஸ்\n“கதை திரைக்கதை வசனம் இயக்கம்” – ஆடியோ லான்ச் ஸ்டில்ஸ்\nPrevious Post\"கதை திரைக்கதை வசனம் இயக்கம்\" - பிரஸ் மீட் ஸ்டில்ஸ் Next Postகோச்சடையான் விமர்சனம்\nஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்\nஜுராசிக் வேர்ல்ட்: சரிந்த சாம்ராஜ்யம் – ட்ரெய்லர்\nமிஸ்டர் சந்திரமெளலி – ட்ரெய்லர்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\nநடிகையர் திலகம் – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlycinemasnews.blogspot.com/2013/02/blog-post_18.html", "date_download": "2018-05-22T00:02:55Z", "digest": "sha1:RQQBMBDF3WKHHPQWFXG5RUM7ZWDSZAOB", "length": 8989, "nlines": 99, "source_domain": "onlycinemasnews.blogspot.com", "title": "வன யுத்தம் - விமர்சனம்", "raw_content": "\nவன யுத்தம் - விமர்சனம்\nதமிழக காவல்துறை, கர்நாடக காவல்துறையுடன் கைகோர்த்துக்‌கொண்டு, இரண்டு மாநில போலீஸ்க்கும் பல ஆண்டுகள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனை சாய்த்த கதை தான் \"வனயுத்தம்\" மொத்தமும்\nகதைப்படி, தனது சந்தன மரக்கடத்தலுக்கும், யானை தந்த கடத்தலுக்கும் தடையாக இருக்கும் வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை கொன்று குவிக்கும் வீரப்பன்-கிஷோரை, காலம் போன கடைசியில் அவரது அந்திம காலத்தில் கிட்டத்தட்ட வீரப்பனுக்கு பார்வை பறிபோன சமயத்தில், ட்ரீட்மெண்ட் என்ற பெயரில் அவனது காட்டை விட்டு வெளியே வரவழைத்து விஜயகுமார் ஐ.பி.எஸ். எனும் அர்ஜூன் தலைமையிலான போலீஸ் டீம், வீரப்பனை தீர்த்து கட்டும் வீரமான கதை தான் \"வனயுத்தம் இது வீரப்பனின் கதையா. தமிழக போலீஸின் வீரம் சொல்லும் கதையா... என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்\nவீரப்பனாக கிஷோர் கச்சிதமாக அந்த பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். சோழி உருட்டுவதும், குறிபார்ப்பதும், பின் காட்டு விலங்குகளையும், காக்கி சட்ட��களையும் சுட்டு தள்ளுவதுமாக கலக்கி இருக்கிறார் மனிதர்.\nவிஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸாக அர்ஜூனும் புகுந்து விளையாடி இருக்கிறார். அவரின் கூட்டாளி போலீஸ் அதிகாரியாக ரவிகாளை, \"குப்பி படத்தைக்காட்டிலும் இதில் மிரட்டி இருக்கிறார்.\nவீரப்பனுக்கு உதவி, பின் போலீஸ்க்கு உதவும் \"ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்குமாராக வரும் சுரேஷ் ஓபாராய், அருள்மணி உள்ளிட்டோரும் அமர்க்களம். டி.வி. ரிப்போர்ட்டராக வரும் லட்சுமிராய், \"கெஸ்ட் ரோலா \"ஒஸ்ட் ரோலா என்பதை இயக்குனர் தான் சொல்ல வேண்டும்\nவிஜய் மில்டனின் ஒளிப்பதிவு, சந்தீப் சவுட்டாவின் இசை, அஜயன் பாலாவின் வசனம், ஆண்டனியின் படத்தொகுப்பு என இன்னும் ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும் வீரப்பனின் வாழ்க்கையில் நடந்த எத்தனையோ சுவாரஸ்யமான சம்பவங்களில், ஒரு சில கூட படத்தில் இல்லாததும், சில காட்சிகளும், க்ளைமாக்ஸூம் போலீஸ் பெருமை பேசுவதும், வனயுத்தத்தை வழக்கமான யுத்தமாக்கி விடுவதை இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்\nவீரப்பன் தரப்பு நியாயங்களை ஒரு சில காட்சிகளில் கூட சொல்லாதது, இது வீரப்பன் கதையா. விஜயகுமாரின் வெற்றிக்கதையா...\nஎனவே \"வனயுத்தம்\", வழக்கமான \"தமிழ்சினிமா சப்தம் யுத்தம்\nரூ.200 கோடி வசூல் செய்த கமலின் விஸ்வரூபம்\nபவர் ஸ்டாரை பாராட்டிய சமந்தா\nஆதி பகவன் - சினிமா விமர்சனம்\nமீண்டும் விஜய்யுடன் டூயட் பாடுகிறார் அசின்\nபாரதிராஜா, இளையராஜா மோதல் வெடித்தது\nகோடை ஸ்பெஷலாக ரஜினியின் கோச்சடையான்\nவன யுத்தம் - விமர்சனம்\nசிங்கம்2 வில் சூர்யாவுடன் மோதும் ஹாலிவுட் நடிகர்\nபாட்டிலேயே பதில் சொன்ன வம்பு நடிகர்\nமீண்டும் ஸ்ரீதேவியுடன் இணையும் கமல்ஹாசன்\nகோச்சடையான் ரிலீஸில் ஆனந்ததொல்லை ரிலீஸ் - பவர்ஸ்டா...\nகமலை வைத்து உலகதரத்தில் ஒருபடம் - ஏ.ஆர்.முருகதாஸ்\nவிஸ்வரூபம் - கமலின் வியத்தகு வெற்றிரூபம் விமர்சனம...\nஅடுத்தடுத்த எதிர்ப்புகள் - அதிர்ச்சியில் தமிழ் சின...\nஹீரோ ஹீரோயின் இல்லாத படம்\nசொர்ணாக்காவாக அவதாரமெடுக்கிறார் அதிரடி நமீதா\nகமலின் விஸ்வரூபம் பார்த்த ரஜினி\nவிஸ்வரூபம் - நாளை தியேட்டர்களில்,இன்று தெருக்களில்...\nசூர்யாவை இயக்க கவுதம் மேனனுக்கு தடை\n© 2010 சினிமா செய்திகள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-22T00:16:50Z", "digest": "sha1:G25ZCMHHVZ6XSAQK75NM5P32CIEQ7TN7", "length": 20826, "nlines": 162, "source_domain": "www.tamilhindu.com", "title": "ராஜராஜ சோழன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்\nஅது போன்ற ஒரு கோயிலை நான் இதுவரை பார்த்ததில்லை. 10 அடி கருங்கல் அடித்தளத்திற்கு மேலே சுமார் 20 அடி உயர செங்கல் விமானம் விண்ணை முட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தது. அந்த அற்புததை தேடி அருகே ஓடினோம், மக்கள் அந்த இடத்தை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் கால் கூட வைக்க முடியவில்லை இது என்ன இறைவா உனக்கு வந்த சோதனை... வாசலில் இருந்த நிலைக்காளில் கல்வெட்டுகள் தெரிந்தது, தூசு தட்டிப் பார்த்தேன். \"சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜ சேகரி \". அடடா ராஜராஜனின் கல்வெட்டு இது என்ன இறைவா உனக்கு வந்த சோதனை... வாசலில் இருந்த நிலைக்காளில் கல்வெட்டுகள் தெரிந்தது, தூசு தட்டிப் பார்த்தேன். \"சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜ சேகரி \". அடடா ராஜராஜனின் கல்வெட்டு தஞ்சை கோயிலை எழுப்பிய ராஜ ராஜனின் 11 ஆம் ஆண்டில் இந்த கோயில் எழுப்பட்டிருக்க... [மேலும்..»]\n- நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nஇன்று எமக்குக் கிடைத்துள்ள அரும்பெருm சொத்தான சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் ஒரே நேரத்தில் தொகுக்கப் படவில்லை என்பது தெளிவு... பதின்மூன்றாம் நூற்றாண்டுடன் முற்றுப்பெற்ற திருமுறைத் தொகுப்பை ஏன் தொடரக் கூடாது இடையில் இருக்கிற எழுநூறாண்டுகளில் எத்தனையோ, சைவத்திருநூல்கள் மலர்ந்துள்ளன. அவற்றில் தகுதி கண்டு ஏன் திருமுறைகளாக இணைத்து வகுத்தலாகா இடையில் இருக்கிற எழுநூறாண்டுகளில் எத்தனையோ, சைவத்திருநூல்கள் மலர்ந்துள்ளன. அவற்றில் தகுதி கண்டு ஏன் திருமுறைகளாக இணைத்து வகுத்தலாகா என்பதே இன்றுள்ள வினா. இத்திருமுறைத் தொகுப்பு காலத்தின் தேவையாக, சிவப்பணியாக மேன்மேலும் சிறப்புறுமா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது... சைவத்தில் புரட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும் குறைவே இருக்கவில்லை. சேக்கிழார் அவ்வாறான ஒருவரே.... [மேலும்..»]\nஇந்து மத மேன்மை, வரலாறு\nஇலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்\n- நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nஇலங்கையில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது... இலங்கையில் பழம்பெருமை வாய்ந்ததும் இர���மாயண காலத்திற்கு முற்பட்டதுமாக பஞ்சஈச்சரங்கள் என்று ஐந்து சிவாலயங்களை அடையாளப்படுத்துவர்... கஜபாகு என்கிற சிங்கள மன்னனும் சைவசமயியாகவே வாழ்ந்ததாக மகாவம்சம் கூறும்... இதுவே இலங்கையின் ஆதிசமயம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.. [மேலும்..»]\nமையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்\nகூத்துகளையும் கேளிக்கைகளையும் அரங்கேற்றி 400 கோடி ரூபாய்கள் செலவழித்துச் செம்மொழி மாநாடு நடத்த முடிகிறது. தமிழக முதல்வர், ராஜராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை (பள்ளிப்படையை) மட்டும் கண்டறிவதற்கு என்ன நடவடிக்கை இதுவரை எடுத்துள்ளார்.. சோழர்கள் தங்களைச் சூரிய குலச் சத்திரியர்கள் என்று சொல்லிகொண்டார்கள். ராமனோடு தங்களுக்கிருந்த பூர்விகத் தொடர்பைப் பறைசாற்றிக் கொண்டார்கள். படையெடுத்து வெற்றி கண்டபோது தங்களை “த்விதிய (இரண்டாவது) ராமன்” என்றே அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்... [மேலும்..»]\nதஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு\nவிழாக்கோலம் பூண்ட தஞ்சை. கிராமக் கலை நிகழ்ச்சிகள், நடன கலை விழா நிகழ்ச்சிகள், வரலாற்றுக் கண்காட்சிகள், ஆய்வரங்கங்கள் என்று அரிய நிகழ்ச்சிகள். இந்நிகழ்ச்சிகளுக்கு மகுடம் சூட்டுவது போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரத நடனக் கலைஞர்கள், பத்மா சுப்ரமணியம் உட்பட நடனமாடிய மயிர்க்கூச்செரியும் நடன நிகழ்ச்சி இவ்வாறு பல நல்ல நிகழ்வுகளுடன் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாகவே நடந்தேறியது. முதல்வரைப் பற்றி புகழுரைகளுக்கும் பஞ்சமில்லை. முதல்வரைப் பற்றி வழக்கமான புகழுரைகள், குளறுபடிகள் இவற்றுக்கும் குறைவில்லை. [மேலும்..»]\nஇந்து மத மேன்மை, கலைகள், பொது, வரலாறு\nதஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்\nராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.. வளர்ந்து வருகின்ற நந்தி, 80 டன் ஒரே கல் ஏற்றப்பட்டது போன்ற பல செய்திகள் பொய்... துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது..பணிபுரிவோர் தூயவர்களாக இருத்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அரசாங்க சேவையில் தூய்மைக்கும் நாணயத்துக்கும் அ��ிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது... [மேலும்..»]\n‘உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தி, அவர்கள் முதுகெலும்பை உடைத்து, அதன்மீது அவன் கட்டியவை இந்தக் கோயில் கோபுரங்கள்’... சாரு நிவேதிதா அப்போது முற்போக்கு முகாம்களால் இந்துத்துவ வாதி என்று வசைபாடப் பட்டார். காந்தி முதல் கண்ணதாசன் வரை எல்லாரும் கீதையைப் பற்றி எழுதியிருக்காங்களே அவங்க எல்லாம் பார்ப்பனீயத்தின் பாதுகை தாங்கிகள்.. இந்துத்துவ முத்திரை என்பது ஒரு சர்வப்ரஹரண ஆயுதம் - இந்த அஸ்திரத்தால் குத்துப் படாத ஆளே இல்லை, அதை அவ்வப்போது எடுத்துப் பிரயோகிப்பவர்கள் உட்பட அவங்க எல்லாம் பார்ப்பனீயத்தின் பாதுகை தாங்கிகள்.. இந்துத்துவ முத்திரை என்பது ஒரு சர்வப்ரஹரண ஆயுதம் - இந்த அஸ்திரத்தால் குத்துப் படாத ஆளே இல்லை, அதை அவ்வப்போது எடுத்துப் பிரயோகிப்பவர்கள் உட்பட\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1\nதேவ தாசிகள், மாதவி முதல் மைலாப்பூர் கௌரி அம்மாள் வரை தாம் சார்ந்த கலையின் சிகரங்கள், நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை...சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த பெயர் தெரியாத சிற்பிகளுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (86)\nஇந்து மத விளக்கங்கள் (231)\nநீலகிரியில் மதமாற்ற வைரஸ் – குமுறும் படுகர் சமுதாயம்\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 3\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\n[பாகம் 6] சித்பவானந்தரின் குணநலன்கள்\nபாரதி: மரபும் திரிபும் – 1\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [1]\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)\nஎல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்\nஇராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 15\nவினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்\nஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ���ய்வுகள்\nஒரு சுதந்திர தின சிந்தனை\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nஸ்ரீதரன்: என் எழுத்துலக குருவாகிய திரு ல ச ரா அவர்களைப்பற்றிய இதுபோன்ற…\nஅ.அன்புராஜ்: BSV கருத்துக்கள் ஏதும் பதிவு செய்ய வில்லையே ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/11/blog-post_57.html", "date_download": "2018-05-22T00:06:53Z", "digest": "sha1:3IOG4TMFOLPRPQ3FOLZR2EU23RTCGEDW", "length": 31359, "nlines": 132, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "நோட்டை மாற்றுவதால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடாது.. நாட்டை மாற்ற வேண்டும்.. மோடிக்கு – சீமான் கண்டனம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » இந்தியா » தமிழகம் » நோட்டை மாற்றுவதால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடாது.. நாட்டை மாற்ற வேண்டும்.. மோடிக்கு – சீமான் கண்டனம்\nநோட்டை மாற்றுவதால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடாது.. நாட்டை மாற்ற வேண்டும்.. மோடிக்கு – சீமான் கண்டனம்\nTitle: நோட்டை மாற்றுவதால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடாது.. நாட்டை மாற்ற வேண்டும்.. மோடிக்கு – சீமான் கண்டனம்\nநோட்டை மாற்றுவதால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடாது.. நாட்டை மாற்ற வேண்டும்.. மோடிக்கு – சீமான் கண்டனம் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் த...\nநோட்டை மாற்றுவதால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடாது.. நாட்டை மாற்ற வேண்டும்.. மோடிக்கு – சீமான் கண்டனம்\nஇதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஎவ்வித முன்னறிவிப்பும் இல்லாது ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் பணம் இனி செல்லாது எனத் திடீர் அறிவிப்புச் செய்திருக்கும் மோடி அரசின் இந்தச்செயல் பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது. கறுப்புப்பணத்தை மீட்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதேநேரத்தில், மோடி அரசின் இந்த நடவடிக்கை கறுப்புப்பணத்தை மீட்க எந்த வகையில் உதவும் என்பதுதான் நமக்குக் கேள்வியாக இருக்கிறது.\n‘வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்புப்பணத்தை மீட்டெடுத்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் 15 இலட்சம் பணத்தைப் பகிர்ந்தளிப்போம்’ என்று பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வீராவேசம் காட்டிய மோடி, பின்னர் அதனை, ‘தேர்தலுக்காகச் சொல்லப்பட்ட தந்திரம்; அந்தப் பணம் வராது என மக்களுக்குத் தெரியும்’ என அந்தர்பல்டி அடித்த கதையை நாடறிந்ததே அப்பாவி மக்களின் நிலத்தைப் பிடுங்குவதற்கு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசரச்சட்டமாக மூன்று முறைக்கு மேல் இயற்றிவிட்டு, கறுப்புப்பணத்தை மீட்டெடுக்க எவ்வித அவசரச் சட்டத்தையும் இயற்றாது காலம்கடத்தியதும் நாம் நன்றாக உணர்ந்ததே அப்பாவி மக்களின் நிலத்தைப் பிடுங்குவதற்கு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசரச்சட்டமாக மூன்று முறைக்கு மேல் இயற்றிவிட்டு, கறுப்புப்பணத்தை மீட்டெடுக்க எவ்வித அவசரச் சட்டத்தையும் இயற்றாது காலம்கடத்தியதும் நாம் நன்றாக உணர்ந்ததே மேலும், ‘நீங்கள் சேர்த்துவைத்த கறுப்புப்பணத்தில் பாதியைக் கொடுத்துவிடுங்கள்.\nஎந்த வழக்குமில்லாது விட்டுவிடுகிறோம்’ என்று ‘சிவாஜி’ பட பாணியில் கறுப்புப்பண முதலைகளுக்கு ஆதரவாக அவர்களிடமே பேரம் பேசி வரும் நிகழ்காலக் கொடுமையும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே, கருப்புப்பண விவகாரத்தில் மோடி அரசு மீதான நம்பகத்தன்மையை ஆய்வுக்குட்படுத்த வேண்டியதருனமிது.\nஉள்நாட்டில் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் 45 விழுக்காடு அபராதம் செலுத்திவிட்டால் வழக்கு, தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் எனக் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு 4 மாதம் காலஅவகாசம் அளித்த மோடி அரசு, அப்பாவிப் பொதுமக்களுக்கு ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெறும் 4 மணிநேரத்துக்கு முன்பு சொல்லியிருப்பது நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த அறிவிப்பானது, அந்நியப் பணமாகவும், தங்கமாகவும், நிலமாகவும் தனது கறுப்புப்பணத்தைப் பதுக்கி வைத்துள்ள பணமுதலைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது; பிறகெப்படி கறுப்புப்பணத்தை மொத்தமாக மீட்க முடியும் மேலும், இந்த அறிவிப்பின் மூலமாகப் போலி கணக்குகளைக் காட்டி பண முதலைகள் தப்பித்துக்கொள்வதை எப்படித் தடுக்க முடியும் மேலும், இந்த அறிவிப்பின் மூலமாகப் போலி கணக்குகளைக் காட்டி பண முதலைகள் தப்பித்துக்கொள்வதை எப்படித் தடுக்க முடியும் . வெறும் ���ான்கு மணிநேரத்திற்கு முன்பு ரூபாய் நோட்டுகளின் காலாவதி நேரத்தை அறிவித்த பிரதமர் மோடி, பெரு முதலாளிகளிடமிருந்து வர வேண்டிய வாராக்கடனை வசூலிக்க இப்படிபட்ட ‘கறார்’ நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்ற அடிப்படையான கேள்விகளுக்கே இன்னும் பதில் தெரியவில்லை.\n130 கோடிக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட இந்திய நாட்டில் மொத்தமாக உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டுமென்றால், எவ்வளவு நாட்கள் தேவை, எத்தனை நாட்களுக்கு முன்பாக இதனை அறிவிக்க வேண்டும் இந்தப் பணத்தை மாற்ற என்ன வழிமுறைகள் உள்ளது, எத்தனை வங்கிகள் இருக்கிறது இந்தப் பணத்தை மாற்ற என்ன வழிமுறைகள் உள்ளது, எத்தனை வங்கிகள் இருக்கிறது மொத்த மக்களும் குறிப்பிட்டு நாட்களுக்குள் பணத்தை மாற்றுவதென்பது சாத்தியமானதுதானா மொத்த மக்களும் குறிப்பிட்டு நாட்களுக்குள் பணத்தை மாற்றுவதென்பது சாத்தியமானதுதானா அன்றாடம் பணிக்குச் செல்லும் அன்றாடங்காய்ச்சிகளும், மாதச்சம்பளத்திற்கு, வேலைசெய்யும் பணியாளர்களும் தங்களது பணிக்குச் செல்வார்களா, அல்லது ரூபாய் நோட்டை மாற்ற எத்தனிப்பார்களா அன்றாடம் பணிக்குச் செல்லும் அன்றாடங்காய்ச்சிகளும், மாதச்சம்பளத்திற்கு, வேலைசெய்யும் பணியாளர்களும் தங்களது பணிக்குச் செல்வார்களா, அல்லது ரூபாய் நோட்டை மாற்ற எத்தனிப்பார்களா இந்தத் திடீர் அறிவிப்பை எதிர்பாராதிருந்த பொதுமக்கள் இவ்விரு நாட்களும் தங்களது அன்றாடத்தேவைக்கான பணத்திற்கு என்ன செய்வார்கள் இந்தத் திடீர் அறிவிப்பை எதிர்பாராதிருந்த பொதுமக்கள் இவ்விரு நாட்களும் தங்களது அன்றாடத்தேவைக்கான பணத்திற்கு என்ன செய்வார்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கும் குடும்பத்தினர் இந்தத் திடீர் நெருக்கடியை எப்படிச் சமாளிப்பார்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கும் குடும்பத்தினர் இந்தத் திடீர் நெருக்கடியை எப்படிச் சமாளிப்பார்கள் கல்வியறிவிலும், பொருளாதார நிலையிலும் தன்னிறைவு பெறாத ஒரு நாட்டில் இதுபோன்ற திடீர் அறிவிப்புகள் எவ்வளவு பெரிய பீதியையும், தங்களது எதிர்காலம் குறித்த எப்பேர்ப்பட்ட பேரச்சத்தையும் உருவாக்கும் என்ற குறைந்தபட்ச அறிவற்று இதுபோன்ற தான்தோன்றித்தனமான அறிவுப்புகள் எவ்வகையில் பயன்படும்\nவங்கியில் பணம் செலுத்துவது, காசோலையை நிரப்புவது ஆகியவற்றை அறிந்திராத இந்நாட்டின் கோடானகோடி பாமர மக்கள் எப்படித் தங்களது பணத்தை வங்கியிலும், அஞ்சலகத்திலும் செலுத்துவார்கள் நாடு முழுக்கப் பயணங்களில் இருக்கும் பொதுமக்கள் இந்த நெருக்கடிநிலையை எப்படி எதிர்கொள்வார்கள் நாடு முழுக்கப் பயணங்களில் இருக்கும் பொதுமக்கள் இந்த நெருக்கடிநிலையை எப்படி எதிர்கொள்வார்கள் கையில் இருக்கும் பணம் செல்லாது என்றால், அவர்கள் எப்படித் தங்களது வாழ்விடத்தை நோக்கி திரும்ப முடியும் கையில் இருக்கும் பணம் செல்லாது என்றால், அவர்கள் எப்படித் தங்களது வாழ்விடத்தை நோக்கி திரும்ப முடியும் கூட்டுறவு மருந்தகங்களில் மட்டும்தான் ஐநூறு, ஆயிரம் ரூபாய் பணங்கள் செல்லும்; தனியார் மருந்தகங்களில் செல்லாது எனும்போது நாடு முழுக்க இருக்கும் நோயாளிகள் எப்படி இந்த நிலையைச் சமாளிப்பார்கள் கூட்டுறவு மருந்தகங்களில் மட்டும்தான் ஐநூறு, ஆயிரம் ரூபாய் பணங்கள் செல்லும்; தனியார் மருந்தகங்களில் செல்லாது எனும்போது நாடு முழுக்க இருக்கும் நோயாளிகள் எப்படி இந்த நிலையைச் சமாளிப்பார்கள் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யப் பணம் கட்டியவர்களின் பணம் செல்லாது; அப்படியானால், அவர்கள் எப்படி அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யப் பணம் கட்டியவர்களின் பணம் செல்லாது; அப்படியானால், அவர்கள் எப்படி அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும் பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் கட்டுவோர், வீட்டு வாடகை கட்டுவோர், சில்லறை வியாபாரிகள், சிறு குறு வணிகர்கள், குடிசைத்தொழில் செய்வோர் என அனைத்துத் தரப்பினரும் இம்முடிவால் முடங்கியிருக்கிறார்கள்.\nஒற்றை அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்ட இத்தனை சொல்லொணாத் துயரங்களுக்கும், ‘சிரமத்திற்கு வருந்துகிறோம்’ என்ற ஒற்றைவரியில் பிரதமர் பதில்கூறிவிட்டால் சிக்கல்கள் தீர்ந்துவிடுமா போன்ற எண்ணற்ற அடிப்படை கேள்விகள் நமக்கு எழுகிறது.\nஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவிப்பதற்கு முன் புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தி, அடிதட்டு மக்களிடம் சராசரியான புழங்கவிட்டபிறகு, அதனை வங்கிகளிலும், தானியங்கி எந்திரங்களிலும் (ATM) போதுமான அளவ�� கொண்டு சேர்த்துவிட்ட பிறகே அறிவித்திருக்க வேண்டும். ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாயாக மட்டும்தான் கறுப்புப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்று ஆரூடம் சொல்பவர்கள் எதற்காக இரண்டாயிரம் ரூபாய் தாளை அறிமுகம் செய்கிறார்கள் மேலும், புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் இரண்டாயிரம் ரூபாய் தாளின் மாதிரியை அதிகாரப்பூர்வமாக ரிசர்வ் வங்கி வெளியிடும்முன்பே அதன் படம் இணையதளங்களில் வெளிவந்ததே அது எப்படிச் சாத்தியமாயிற்று மேலும், புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் இரண்டாயிரம் ரூபாய் தாளின் மாதிரியை அதிகாரப்பூர்வமாக ரிசர்வ் வங்கி வெளியிடும்முன்பே அதன் படம் இணையதளங்களில் வெளிவந்ததே அது எப்படிச் சாத்தியமாயிற்று ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவை மத்திய அரசு நேற்று இரவு எடுத்திருக்க வாய்ப்பில்லை. ரூபாய் தாளின் படமே முன்கூட்டியே வெளியாகிருக்கும்போதும் அந்தத் தகவல் மட்டும் வெளியே கசியாமல் இருந்திருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இராணுவ ரகசியங்கள் முதல் பாதுகாப்பு ரகசியங்கள்வரை பலவற்றைக் கசியவிட்டுவிட்டு, பின்னர் ‘அவற்றால் எவ்விதப் பாதிப்புமில்லை’ என ஆட்சியாளர்கள் விளக்கம் கொடுத்த நாடு இது.\nஇந்தியக் கடற்படைக்கு 6 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பதற்காகப் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு, கப்பல் குறித்த இரகசிய ஆவணங்கள் ஆஸ்திரேலியப் பத்திரிக்கை ஒன்றில் வெளியானதும், ‘அதற்குக் கவலைப்படத் தேவையில்லை’ என அறிவித்த மனோகர் பாரிக்கர் போன்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்களை ஆளவைத்து அழகுபார்க்கும் நாடு இது. எனவே, இவ்விவகாரத்தில் இந்த அரசின் நகர்வுகள் நமக்கு இன்னொரு பொருளாதார அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியது போல் உள்ளது.\nநமக்கு எழும் கேள்விகளும், ஐயப்பாடுகளும் இந்நாட்டின் பிரதமரான மோடி தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்காது, மக்கள் படும் அல்லல்கள் குறித்துக் கவலையுறாது மனம்போன போக்கில் முடிவெடுத்திருக்கிறார் என்பதைத்தான் தெளிவாக உணர்த்துகிறது.\nநாட்டுமக்களின் நலனைக் கருத்தில்கொள்ளாது ஒரு இரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது இன்னொரு ‘அவசரநிலை பிரகடனமாகவே’ நமக்கு இருக்கிறது. கறுப்புப்பணத்தை ஒழிக்�� வெறுமனே ரூபாய் நோட்டை மாற்றினால் மட்டும் போதாது, நாட்டையே ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். அதற்கான பொருளாதாரக்கொள்கையை உறுவாக்க வேண்டும். தனியார் மய, தாராள மய, உலக மய பொருளாதாரக் கொள்கையை வைத்துக்கொண்டு, வெறும் நோட்டை மாற்றுவதால் எந்தப் பயனும் விளையாது. மொத்தத்தில் மோடி அரசின் இந்தச் செயலானது கறுப்புப்பணத்தை மீட்டெடுப்பதற்கான முன்முயற்சியாக இல்லாமல், தனது சரிந்த பிம்பத்தை நிலைநாட்டும், உத்திரப்பிரதேசத் தேர்தலின் அரசியல் வெற்றிக்காகவும் செய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nLabels: அரசியல், இந்தியா, தமிழகம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nila1.html", "date_download": "2018-05-22T00:22:25Z", "digest": "sha1:65XOK54GELJ5JYJQHA7EO4PAJABNOGR3", "length": 37311, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிலாவுடன் சமரசம் நடிகை நிலாவுடன், ஜாம்பவான் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர் ஆகியோர் வேறுவழியில்லாமல் சமரசம் செய்து கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நின்று போனபடம் மீண்டும் வளரவுள்ளது.பிரஷாந்த், நிலா, மேக்னா நாயுடு ஆகியோர் நடிப்பில் நந்தகுமார் இயக்கத்தில், ராஜா,சத்தியநாராயணன் தயாரிப்பில் உருவாகும் படம் ஜாம்பவான். இப்படத்தின் ஷூட்டிங்குற்றாலத்தில் சமீபத்தில் நடந்தது.அப்போது தயாரிப்பாளர்கள், இயக்குனருடன் திடீர் என மல்லுகட்டினார் நிலா.குளிக்கும் காட்சிக்காக ஒரு தொட்டி நிறைய மினரல் வாட்டரை கேட்டார் நிலா என்றதுதயாரிப்புத் தரப்பு.அந்தச் சண்டையை பெரிதாக்கிவிட்டு ஹோட்டல் ரூமுக்குப் போய்விட்ட நிலாவைசமாதானப்படுத்த தயாரிப்பாளரும் இயக்குனரும் போக அங்கேயும் சண்டைதொடர்ந்தது.இதையடுத்து என்னை கற்பழிக்க முயன்றீர்கள் என்று புகார் தருவேன் என்றுஅவர்களை மிரட்டிவிட்டு திடீரென காணாமல் போனார் நிலா.போனவர் அப்படியே ஒரு தெலுங்கு சூட்டிங்கில் செட்டில் ஆகிவிட்டார்.அங்கு டிவிக்கு அளித்த பேட்டியில், தன்னை தயாரிப்பாளர் கையைப் பிடித்து முறுக்கிதாக்கியதாகவும், தயாரிப்பாளர்களும், இயக்குனரும் கொலை மிரட்டல் விட்டதாகவும்கூறியிருந்தார் நிலா.தெலுங்குப் படத்தில் தமிழை விட இரண்டு மடங்கு காசு கிடைப்பதால், ஜாம்பவானைஅப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு தெலுங்கில் நடித்து வருகிறார் நிலா.இதனால் நொந்து போன ஜாம்வனான் தயாரிப்புத் தரப்பு தயாரிப்பாளர்கள் கவுன்சிலைஅணுகினர். இதையடுத்து ஜாம்பான் படத்தில் நடிக்க வேண்டும் நிலாவுக்கு கவுன்சில்உத்தரவிட்டது.ஆனால், அதை நிலா கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார். இதனால் நிலாசம்பந்தப்படாத காட்சிகளை மட்டும் இதுவரை சுட்டு வந்தது யூனிட்.அதே நேரத்தில் நிலா தொடர்பான பல காட்சிகளை எடுத்து முடித்து விட்டதால், அவர்இல்லாமல் படத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் தயாரிப்பாளர்களும், இயக்குனரும், ஹீரோ பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனிடம் போய் நின்றுள்ளனர். நீங்கள்தான் ஏதாவது வழி செய்ய வேண்டும்என்று அவர்கள் புலம்பவே, சரி வாங்க டெல்லிக்குப் போய் (நிலாவின் சொந்த ஊர்)நிலாவிடம் நேரடியாகப் பேசிப் பார்ப்போம் என்று தியாகராஜனும் மற்றவர்களும்டெல்லிக்குப் போயினர்.அங்கு நிலாவையும், அவரது பெற்றோரையும் சந்தித்து சமரசம் பேசினர். இதையடுத்துமீண்டும் நடிக்க வருகிறேன். ஆனால் நான் மினரல் வாட்டர் கேட்டதாக பொய்யானசெய்தியை பரப்பினீர்கள், அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.அப்போதுதான் நான் நடிக்க வருவேன் என்று நிபந்தனை போட்டார்.இதையடுத்து தயாரிப்பாளர் ராஜா ஒரு அறிக்கை மூலம் நிலாவிடம் வருத்தம்தெரிவித்துள்ளார். அந்த வருத்த அறிக்கை விவரம்:குற்றாலத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்கள், அசம்பாவிதங்களுக்காகவருந்துகிறோம். முதல் படம் என்பதால் அறியாமல் சில தவறுகள் நடந்து விட்டன.நீங்கள் மினரல் வாட்டர் கேட்டதாக வந்த செய்திகள் உண்மைக்குப்புறம்பானவைதான். அது வந்ததுக்காக வருந்துகிறோம். உங்களைப் போன்ற இளம்நடிகைகளுக்கு இதுபோன்ற வேதனை நிகழ்ந்திருக்கக் கூடாது.குற்றாலம் காட்டுப் பகுதியில் நீங்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே இரண்டுஆட்களை நிறுத்தி வைத்ததும் (இது வேறயா?, இவுங்களும் ஏதேதோபண்ணியிருப்பாங்க போல இருக்கே) தவறானதுதான்.தயவு செய்து பழைய விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளாமல், படப்பிடிப்பில்கலந்து கொள்ளுங்கள். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்று உறுதிஅளிக்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜா.இந்த சமரசத்தால் திருப்தி அடைந்துள்ள நிலா மீண்டும் நடிக்க வருவதாகஉறுதியளித்துள்ளாராம். இதனால் ஜாம்பவான் மீண்டும் வளரப் போகிறான். | Nila to act in Jambavan again - Tamil Filmibeat", "raw_content": "\n» நிலாவுடன் சமரசம் நடிகை நிலாவுடன், ஜாம்பவான் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர் ஆகியோர் வேறுவழியில்லாமல் சமரசம் செய்து கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நின்று போனபடம் மீண்டும் வளரவுள்ளது.பிரஷாந்த், நிலா, மேக்னா நாயுடு ஆகியோர் நடிப்பில் நந்தகுமார் இயக்கத்தில், ராஜா,சத்தியநாராயணன் தயாரிப்பில் உருவாகும் படம் ஜாம்பவான். இப்படத்தின் ஷூட்டிங்குற்றாலத்தில் சமீபத்தில் நடந்தது.அப்போது தயாரிப்பாளர்கள், இயக்குனருடன் திடீர் என மல்லுகட்டினார் நிலா.குளிக்கும் காட்சிக்காக ஒரு தொட்டி நிறைய மினரல் வாட்டரை கேட்டார் நிலா என்றதுதயாரிப்புத் தரப்பு.அந்தச் சண்டையை பெரிதாக்கிவிட்டு ஹோட்டல் ரூமுக்குப் போய்விட்ட நிலாவைசமாதானப்படுத்த தயாரிப்பாளரும் இயக்குனரும் போக அங்கேயும் சண்டைதொடர்ந்தது.இதையடுத்து என்னை கற்பழிக்க முயன்றீர்கள் என்று புகார் தருவேன் என்றுஅவர்களை மிரட்டிவிட்டு திடீரென காணாமல் போனார் நிலா.போனவர் அப்படியே ஒரு தெலுங்கு சூட்டிங்கில் செட்டில் ஆகிவிட்டார்.அங்கு டிவிக்கு அளித்த பேட்டியில், தன்னை தயாரிப்பாளர் கையைப் பிடித்து முறுக்கிதாக்கியதாகவும், தயாரிப்பாளர்களும், இயக்குனரும் கொலை மிரட்டல் விட்டதாகவும்கூறியிருந்தார் நிலா.தெலுங்குப் படத்தில் தமிழை விட இரண்டு மடங்கு காசு கிடைப்பதால், ஜாம்பவானைஅப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு தெலுங்கில் நடித்து வருகிறார் நிலா.இதனால் நொந்து போன ஜாம்வனான் தயாரிப்புத் தரப்பு தயாரிப்பாளர்கள் கவுன்சிலைஅணுகினர். இதையடுத்து ஜாம்பான் படத்தில் நடிக்க வேண்டும் நிலாவுக்கு கவுன்சில்உத்தரவிட்டது.ஆனால், அதை நிலா கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார். இதனால் நிலாசம்பந்தப்படாத காட்சிகளை மட்டும் இதுவரை சுட்டு வந்தது யூனிட்.அதே நேரத்தில் நிலா தொடர்பான பல காட்சிகளை எடுத்து முடித்து விட்டதால், அவர்இல்லாமல் படத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் தயாரிப்பாளர்களும், இயக்குனரும், ஹீரோ பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனிடம் போய் நின்றுள்ளனர். நீங்கள்தான் ஏதாவது வழி செய்ய வேண்டும்என்று அவர்கள் புலம்பவே, சரி வாங்க டெல்லிக்குப் போய் (நிலாவின் சொந்த ஊர்)நிலாவிடம் நேரடியாகப் பேசிப் பார்ப்போம் என்று தியாகராஜனும் மற்றவர்களும்டெல்லிக்குப் போயினர்.அங்கு நிலாவையும், அவரது பெற்றோரையும் சந்தித்து சமரசம் பேசினர். இதையடுத்துமீண்டும் நடிக்க வருகிறேன். ஆனால் நான் மினரல் வாட்டர் கேட்டதாக பொய்யானசெய்தியை பரப்பினீர்கள், அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.அப்போதுதான் நான் நடிக்க வருவேன் என்று நிபந்தனை போட்டார்.இதையடுத்து தயாரிப்பாளர் ராஜா ஒரு அறிக்கை மூலம் நிலாவிடம் வருத்தம்தெரிவித்துள்ளார். அந்த வருத்த அறிக்கை விவரம்:குற்றாலத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்கள், அசம்பாவிதங்களுக்காகவருந்துகிறோம். முதல் படம் என்பதால் அறியாமல் சில தவறுகள் நடந்து விட்டன.நீங்கள் மினரல் வாட்டர் கேட்டதாக வந்த செய்திகள் உண்மைக்குப்புறம்பானவைதான். அது வந்ததுக்காக வருந்துகிறோம். உங்களைப் போன்ற இளம்நடிகைகளுக்கு இதுபோன்ற வேதனை நிகழ்ந்திருக��கக் கூடாது.குற்றாலம் காட்டுப் பகுதியில் நீங்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே இரண்டுஆட்களை நிறுத்தி வைத்ததும் (இது வேறயா, இவுங்களும் ஏதேதோபண்ணியிருப்பாங்க போல இருக்கே) தவறானதுதான்.தயவு செய்து பழைய விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளாமல், படப்பிடிப்பில்கலந்து கொள்ளுங்கள். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்று உறுதிஅளிக்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜா.இந்த சமரசத்தால் திருப்தி அடைந்துள்ள நிலா மீண்டும் நடிக்க வருவதாகஉறுதியளித்துள்ளாராம். இதனால் ஜாம்பவான் மீண்டும் வளரப் போகிறான்.\nநிலாவுடன் சமரசம் நடிகை நிலாவுடன், ஜாம்பவான் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர் ஆகியோர் வேறுவழியில்லாமல் சமரசம் செய்து கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நின்று போனபடம் மீண்டும் வளரவுள்ளது.பிரஷாந்த், நிலா, மேக்னா நாயுடு ஆகியோர் நடிப்பில் நந்தகுமார் இயக்கத்தில், ராஜா,சத்தியநாராயணன் தயாரிப்பில் உருவாகும் படம் ஜாம்பவான். இப்படத்தின் ஷூட்டிங்குற்றாலத்தில் சமீபத்தில் நடந்தது.அப்போது தயாரிப்பாளர்கள், இயக்குனருடன் திடீர் என மல்லுகட்டினார் நிலா.குளிக்கும் காட்சிக்காக ஒரு தொட்டி நிறைய மினரல் வாட்டரை கேட்டார் நிலா என்றதுதயாரிப்புத் தரப்பு.அந்தச் சண்டையை பெரிதாக்கிவிட்டு ஹோட்டல் ரூமுக்குப் போய்விட்ட நிலாவைசமாதானப்படுத்த தயாரிப்பாளரும் இயக்குனரும் போக அங்கேயும் சண்டைதொடர்ந்தது.இதையடுத்து என்னை கற்பழிக்க முயன்றீர்கள் என்று புகார் தருவேன் என்றுஅவர்களை மிரட்டிவிட்டு திடீரென காணாமல் போனார் நிலா.போனவர் அப்படியே ஒரு தெலுங்கு சூட்டிங்கில் செட்டில் ஆகிவிட்டார்.அங்கு டிவிக்கு அளித்த பேட்டியில், தன்னை தயாரிப்பாளர் கையைப் பிடித்து முறுக்கிதாக்கியதாகவும், தயாரிப்பாளர்களும், இயக்குனரும் கொலை மிரட்டல் விட்டதாகவும்கூறியிருந்தார் நிலா.தெலுங்குப் படத்தில் தமிழை விட இரண்டு மடங்கு காசு கிடைப்பதால், ஜாம்பவானைஅப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு தெலுங்கில் நடித்து வருகிறார் நிலா.இதனால் நொந்து போன ஜாம்வனான் தயாரிப்புத் தரப்பு தயாரிப்பாளர்கள் கவுன்சிலைஅணுகினர். இதையடுத்து ஜாம்பான் படத்தில் நடிக்க வேண்டும் நிலாவுக்கு கவுன்சில்உத்தரவிட்டது.ஆனால், அதை நிலா கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார். இதனால் நிலாசம��பந்தப்படாத காட்சிகளை மட்டும் இதுவரை சுட்டு வந்தது யூனிட்.அதே நேரத்தில் நிலா தொடர்பான பல காட்சிகளை எடுத்து முடித்து விட்டதால், அவர்இல்லாமல் படத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் தயாரிப்பாளர்களும், இயக்குனரும், ஹீரோ பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனிடம் போய் நின்றுள்ளனர். நீங்கள்தான் ஏதாவது வழி செய்ய வேண்டும்என்று அவர்கள் புலம்பவே, சரி வாங்க டெல்லிக்குப் போய் (நிலாவின் சொந்த ஊர்)நிலாவிடம் நேரடியாகப் பேசிப் பார்ப்போம் என்று தியாகராஜனும் மற்றவர்களும்டெல்லிக்குப் போயினர்.அங்கு நிலாவையும், அவரது பெற்றோரையும் சந்தித்து சமரசம் பேசினர். இதையடுத்துமீண்டும் நடிக்க வருகிறேன். ஆனால் நான் மினரல் வாட்டர் கேட்டதாக பொய்யானசெய்தியை பரப்பினீர்கள், அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.அப்போதுதான் நான் நடிக்க வருவேன் என்று நிபந்தனை போட்டார்.இதையடுத்து தயாரிப்பாளர் ராஜா ஒரு அறிக்கை மூலம் நிலாவிடம் வருத்தம்தெரிவித்துள்ளார். அந்த வருத்த அறிக்கை விவரம்:குற்றாலத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்கள், அசம்பாவிதங்களுக்காகவருந்துகிறோம். முதல் படம் என்பதால் அறியாமல் சில தவறுகள் நடந்து விட்டன.நீங்கள் மினரல் வாட்டர் கேட்டதாக வந்த செய்திகள் உண்மைக்குப்புறம்பானவைதான். அது வந்ததுக்காக வருந்துகிறோம். உங்களைப் போன்ற இளம்நடிகைகளுக்கு இதுபோன்ற வேதனை நிகழ்ந்திருக்கக் கூடாது.குற்றாலம் காட்டுப் பகுதியில் நீங்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே இரண்டுஆட்களை நிறுத்தி வைத்ததும் (இது வேறயா, இவுங்களும் ஏதேதோபண்ணியிருப்பாங்க போல இருக்கே) தவறானதுதான்.தயவு செய்து பழைய விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளாமல், படப்பிடிப்பில்கலந்து கொள்ளுங்கள். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்று உறுதிஅளிக்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜா.இந்த சமரசத்தால் திருப்தி அடைந்துள்ள நிலா மீண்டும் நடிக்க வருவதாகஉறுதியளித்துள்ளாராம். இதனால் ஜாம்பவான் மீண்டும் வளரப் போகிறான்.\nநடிகை நிலாவுடன், ஜாம்பவான் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர் ஆகியோர் வேறுவழியில்லாமல் சமரசம் செய்து கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நின்று போனபடம் மீண்டும் வளரவுள்ளது.\nபிரஷாந்த், நிலா, மேக்னா நாயுடு ஆகியோர் நடிப்பில் நந்தகுமார் இயக்கத்தில், ர���ஜா,சத்தியநாராயணன் தயாரிப்பில் உருவாகும் படம் ஜாம்பவான். இப்படத்தின் ஷூட்டிங்குற்றாலத்தில் சமீபத்தில் நடந்தது.\nஅப்போது தயாரிப்பாளர்கள், இயக்குனருடன் திடீர் என மல்லுகட்டினார் நிலா.குளிக்கும் காட்சிக்காக ஒரு தொட்டி நிறைய மினரல் வாட்டரை கேட்டார் நிலா என்றதுதயாரிப்புத் தரப்பு.\nஅந்தச் சண்டையை பெரிதாக்கிவிட்டு ஹோட்டல் ரூமுக்குப் போய்விட்ட நிலாவைசமாதானப்படுத்த தயாரிப்பாளரும் இயக்குனரும் போக அங்கேயும் சண்டைதொடர்ந்தது.\nஇதையடுத்து என்னை கற்பழிக்க முயன்றீர்கள் என்று புகார் தருவேன் என்றுஅவர்களை மிரட்டிவிட்டு திடீரென காணாமல் போனார் நிலா.\nபோனவர் அப்படியே ஒரு தெலுங்கு சூட்டிங்கில் செட்டில் ஆகிவிட்டார்.\nஅங்கு டிவிக்கு அளித்த பேட்டியில், தன்னை தயாரிப்பாளர் கையைப் பிடித்து முறுக்கிதாக்கியதாகவும், தயாரிப்பாளர்களும், இயக்குனரும் கொலை மிரட்டல் விட்டதாகவும்கூறியிருந்தார் நிலா.\nதெலுங்குப் படத்தில் தமிழை விட இரண்டு மடங்கு காசு கிடைப்பதால், ஜாம்பவானைஅப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு தெலுங்கில் நடித்து வருகிறார் நிலா.\nஇதனால் நொந்து போன ஜாம்வனான் தயாரிப்புத் தரப்பு தயாரிப்பாளர்கள் கவுன்சிலைஅணுகினர். இதையடுத்து ஜாம்பான் படத்தில் நடிக்க வேண்டும் நிலாவுக்கு கவுன்சில்உத்தரவிட்டது.\nஆனால், அதை நிலா கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார். இதனால் நிலாசம்பந்தப்படாத காட்சிகளை மட்டும் இதுவரை சுட்டு வந்தது யூனிட்.\nஅதே நேரத்தில் நிலா தொடர்பான பல காட்சிகளை எடுத்து முடித்து விட்டதால், அவர்இல்லாமல் படத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதனால் தயாரிப்பாளர்களும், இயக்குனரும், ஹீரோ பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனிடம் போய் நின்றுள்ளனர். நீங்கள்தான் ஏதாவது வழி செய்ய வேண்டும்என்று அவர்கள் புலம்பவே, சரி வாங்க டெல்லிக்குப் போய் (நிலாவின் சொந்த ஊர்)நிலாவிடம் நேரடியாகப் பேசிப் பார்ப்போம் என்று தியாகராஜனும் மற்றவர்களும்டெல்லிக்குப் போயினர்.\nஅங்கு நிலாவையும், அவரது பெற்றோரையும் சந்தித்து சமரசம் பேசினர். இதையடுத்துமீண்டும் நடிக்க வருகிறேன். ஆனால் நான் மினரல் வாட்டர் கேட்டதாக பொய்யானசெய்தியை பரப்பினீர்கள், அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.அப்போதுதான் நான் நடிக்க வருவேன் என்று நிபந்தனை போட்டார்.\nஇதையடுத்து தயாரிப்பாளர் ராஜா ஒரு அறிக்கை மூலம் நிலாவிடம் வருத்தம்தெரிவித்துள்ளார். அந்த வருத்த அறிக்கை விவரம்:\nகுற்றாலத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்கள், அசம்பாவிதங்களுக்காகவருந்துகிறோம். முதல் படம் என்பதால் அறியாமல் சில தவறுகள் நடந்து விட்டன.\nநீங்கள் மினரல் வாட்டர் கேட்டதாக வந்த செய்திகள் உண்மைக்குப்புறம்பானவைதான். அது வந்ததுக்காக வருந்துகிறோம். உங்களைப் போன்ற இளம்நடிகைகளுக்கு இதுபோன்ற வேதனை நிகழ்ந்திருக்கக் கூடாது.\nகுற்றாலம் காட்டுப் பகுதியில் நீங்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே இரண்டுஆட்களை நிறுத்தி வைத்ததும் (இது வேறயா, இவுங்களும் ஏதேதோபண்ணியிருப்பாங்க போல இருக்கே) தவறானதுதான்.\nதயவு செய்து பழைய விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளாமல், படப்பிடிப்பில்கலந்து கொள்ளுங்கள். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்று உறுதிஅளிக்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜா.\nஇந்த சமரசத்தால் திருப்தி அடைந்துள்ள நிலா மீண்டும் நடிக்க வருவதாகஉறுதியளித்துள்ளாராம். இதனால் ஜாம்பவான் மீண்டும் வளரப் போகிறான்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்...\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்: வாரிசு நடிகை அறிவுரை\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanallaamma.blogspot.com/2011/06/", "date_download": "2018-05-22T00:02:44Z", "digest": "sha1:DTFCPKRUOGRX4IXHSKWFBS3PTF2VN5EJ", "length": 15704, "nlines": 39, "source_domain": "ammanallaamma.blogspot.com", "title": "அம்மா நல்ல அம்மா: June 2011", "raw_content": "\nஅம்மா ஆட்சியின் முதல் சட்டசபை கூட்டம்\nஅம்மா அவர்கள் தலைமையில் கழகம் ஆட்சி பொறுப்பில் வந்து முதல் சட்டசபை கூட்டம் இன்று துவங்கியது. இன்று நடைப்பெற்ற கவர்னர் ���ரையில் ஏழை மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மிக அருமையான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சீரிய உரையை கவர்னர் அவர்கள் வாசித்தபோது கைத்தட்டல் ஓயாமல் கேட்க்கொன்டே இருந்தது.. அந்தளவுக்கு மக்கள் வாழ்வாதார திட்டங்கள் , மாநில நலன் சார்ந்த திட்டங்கள் ஏராளம் ஏராளம். தி மு க மட்டுமே நிர்பந்தம் காரணமாக இந்த உரையில் குறை கண்டுபிடித்துள்ளது மற்ற அனைத்து கட்சிகளும் இந்த உரையை புகழ்ந்து தள்ளியுள்ளது .\nகவர்னர் உரை படிக்கையில் , கம்பீரமாக அம்மா அவையில் அமர்ந்திருந்தே ஒரு அழகு எனலாம்.\nகருணாநிதி குடும்பம் கொள்ளை அடிக்க கொண்டுவரப்பட்ட காப்பீடு திட்டம், கான்க்ரீட் வீடு திட்டங்கள் ரத்து .\nஇலவச லேப்டாப் , மின்விசிறி, கிரைண்டர், மிக்சி அண்ணா பிறந்தநாள் அன்று முதல் தரப்படும்..\nபுரட்சி தலைவர் ரத்து செய்த மேலவையை கொண்டுவர துடித்த திமுக கருணாநிதிக்கு கரி பூச்சு.. புரட்சி தலைவர் வேண்டாம் என்று சொன்னது வேண்டவே வேண்டாம்\nசென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் மோனா ரயில் திட்டமாக மாற்றப்படும். * ஏனைய பகுதிகளில் உள்ள சென்னை அண்ணா பல்கலை., கலைக்கப்பட்டு, சென்னையில் மட்டும், அண்ணா பல்கலை., இணைந்து ஒரே மையமாக செயல்பபடும்.* மக்கள் நலத்திட்டம் அங்க அடையாளத்துடன் கூடிய புதிய திட்டம்* முதியோர் உதவித்தொகை வங்கி மூலம் வழங்க ஏற்பாடு.பொது விநியோக திட்டத்தை வலுப்படுத்த கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை *ரூ.50 கோடி செலவில் விலைக்கட்டுப்பாடு நிதியம்*உற்பத்தி குறைவாக உள்ள அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி அதிகரிக்க திட்டம்* மீனவர்கள் நலன் பேணிக்காக்கப்படும், மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் ரூ. ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.* வேலைவாய்ப்பை பெருக்கிட ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டம்*வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல திட்டம்*முதன்மை துறையான வேளாண்மை ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்துள்ளது. இதனை சீர்செய்ய சிறப்பு கவனம்*கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்படும்.இது மக்களின் தேவையை நிறைவேற்றும்படியாக முழுமையாக இல்லை எனவே அனைவருக்கும் தரமான மருத்துவம் பெற புதிய மருத்துவ திட்டம் கொண்டுவரப்படும். *சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்குழு.சமச்சீர் கல்வி என்ற பெயரில் மாணவர்கள��� எதிர்காலம் பாழாவதை இந்த அரசு விரும்பவில்லை. தற்போதுள்ள புது பாடத்திட்டத்தில் தரமானதாக இல்லை. ஆய்வு நடத்திட நிபுணர்குழு அமைக்கப்படும். *விவசாயிகள் நலன் கருத்தில் கொண்டு பண்ணைசார் சிறப்பு திட்டம்*துல்லிய பண்ணை முறை பெரிய அளவில் கொண்டு வரப்படும் அதிகவருவாய் தரும் பயிர்கள் பயிரிட தேவையான உதவிகள் செய்யப்படும்வேளாண்மையில் நீடித்த வளர்ச்சிக்கு பாசன நதி முக்கியம், நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். * மேட்டூரில் முன்கூட்டியே (ஜூன் 6ம் தேதி ) தண்ணீர் திறக்க உத்தரவு* வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டம் ஒருங்கிணைத்து ஏழை குடும்ப நல திட்டம் கண்காணிக்கப்படும்*வரீ சீர்திருத்தம், விற்பனை வரி, சரக்கு, சேவைவரியை பின்பற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.*முல்லை பெரியாறு உள்ளிட்ட நதி நீர் பிரச்னையில் சட்டப்படியான நடவடிக்கை எதிர்கொள்வது*தொழில் துறையில் மோட்டார்வாகனதுறை தகவல் தொழில் நுட்பம், கணனி துறையில் பெரும் தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். * நானோ தொழில் நுட்பம் ஊக்குவிக்கப்படும்*தகவல் தொழில்நுட்பம் தொழில்பூங்கா மூலம் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்\nமின்சாரம், சாலை வசதி குறைவு போக்கிட திட்டம் , மாநில அரசின் நிதியுடன் தனியார் தொழில் நிறுவனங்களுடன்\n* மின் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆட்சியில் தொழில் துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பாதிப்பு இல்லாத உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக உருவாக்கப்படும், தொழில்துறைக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். மின் வழங்கிகள் மூலம் மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தி முழுமையாக செயல்படுத்துதல், மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்திக்கு முழுக்கவனம்.\n* தொடர்பு துறைகள் பழைய செயல்பட்டு வருகிறது. அமைச்சர் ஒருபுறமும், செயலகம் ஒரு புறமும் இருப்பது நல்லதல்ல, கூடுதலான செலவு, தரமற்ற கட்டுமானம் இவைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிட்டி. *சட்ட ஒழுங்கு பேணிகாத்திட முழு நடவடிக்கை எடுக்கப்படும், ஜெ., ஆட்சி பொறுப்பேற்ற கடந்த காலத்தில் அமைதிப்பூங்காவாக நடத்தியுள்ளார். போலீஸ் துறை நவீனப்படுத்தப்படும், குற்றவாளிகள், கண்காணிக்கும் மின் திட்டம் விரைவில் செயலாற்றப்படும். *சென்னை நகரில் ஆற்றோரம் வாழும் நபர்களுக்���ு பாதுகாப்பான வீடு வழங்கப்படும்.கடற்கரையோரங்களில் சிறு துறைமுகங்கள் தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும்\n*பெண்கள் நலன் நிறைவேற்றுவது இந்த அரசின் முக்கிய தலையாய பணி ஆகும். சுய உதவிக்குழு மூலம் தொடர்ந்து வங்கிகக்கடன் வழங்கப்படும்* மகளிருக்கு மின்விசிறி, கிரைண்டர் ,மிக்ஸி, செப் 15 ம் தேதி முதல் வழங்கப்படும் * சூரிய எரிசக்தி ஆரம்பகட்ட செலவு அதிகமாக இருந்தாலும் , தெருவிளக்கு, மற்றும் சமுதாய மாற்றங்களுக்கு தேவையான ஒன்றாக இந்த அரசு கருதுகிறது. எனவே இது ஊக்குவிக்கப்படும்.*சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\n*சுற்றுச்சூழல் பாதுகாத்திட சிறப்பு முயற்சிகள் , மக்கிப்போகாத பிளாஸ்டிக் தொடர்பான சிறப்பு கவனம் எழுப்பிட புதிய திட்டம், பாலித்தின் பைகளுக்கு தடை\nதரமான கல்வி இலவசமாக வழங்கப்படும், பள்ளிச்சேர்ப்பு அதிகரிக்க நடவடிக்கை.\n*மேலவை தேவையில்லை என முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முடிவு எடுத்திருந்ததால் அதன் அடிப்படையில் மீண்டும் மேலவை ஏற்படுத்த மாட்டாது.\n* வீட்டு வசதி திட்டத்தினால் பயனாளிகளுக்கு உரிய பயன் கிடைக்காததாலும், அரசு வழங்கிய நிதிஉதவி மிக குறைவு என்பதாலும், அந்த திட்டம் கைவிடப்ட்டு, அரசே வீடுகள் கட்டத்திர ஏற்பாடுகள் செய்யப்படும்.\nமாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி இணைக்கும் தனி இயக்குனரகம் உருவாக்கப்படும்.\n*அரசு ஊழியர் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 6 மாதமாக உயர்த்தப்படும்.\n*சிறிய கிரமாங்களுக்கும் தார்ச்சாலைகள் அமைத்தல்.\n*பொதுமக்களி்ன் நலனை கருத்தில் கொண்டு கேபிள் டி.வி., அரசுடைமையாக்கப்படும்.\nஇலங்கை அகதிகள் முகாம் மேம்படுத்துதல், அவர்களது குழந்தைகள் கல்வியில் அக்கறை செலுத்துதல், இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் மறுவாழ்வு பணிகள் நடப்பது தொடர்பான விஷயத்தை இந்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.\n*கலைஞர் வீட்டு வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது.\n* சிறுதுறைமுகங்கள் மேம்படுத்தப்படும் .\n* முறைகேடாக சேர்‌த்த சொத்துக்கள் பறிக்க புதிய சட்டம்\nஅம்மா ஆட்சியின் முதல் சட்டசபை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?post_type=post&p=620125-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF--(2%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-22T00:22:05Z", "digest": "sha1:W2OYKWZ5THMIYPK4GBNLRWQSBP2ELOIU", "length": 8986, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | டுபாயில் அமையும் முதல் இந்து ஆலயம்: அடிக்கல் நாட்டினார் மோடி- (2ஆம் இணைப்பு)", "raw_content": "\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவெள்ளப் பெருக்கால் மின்சாரம் தடை\nயாழில் குடும்பஸ்தர் உயிரிழப்பின் பின்னணி\nடுபாயில் அமையும் முதல் இந்து ஆலயம்: அடிக்கல் நாட்டினார் மோடி- (2ஆம் இணைப்பு)\nடுபாயின் தலைநகர் அபுதாபியில் அமையவுள்ள முதல் இந்து ஆலயத்திற்கான உருவத்தோற்றத்தை வெளியிட்டதோடு, அடிக்கல்லை நாட்டிவைத்தார் இந்தியப் பிரதமர் மோடி.\nமத்திய கிழக்காசிய நாடுகளுக்கான தனது விஜயத்தின் ஒருகட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) டுபாயை சென்றடைந்த மோடி, அங்கு டுபாய் தலைநகர் அபுதாபியில் இந்து ஆலயத்தை கட்டுவதற்கான ஆயத்த நிகழ்வில் கலந்து கொண்டார்.\nஅதன் பின்னர் டுபாயில் வசிக்கும் இந்திய வாழ் மக்களையும் பிதரமர் மோடி சந்தித்து உரையாற்றியிருந்தார். இதன்போது பேசிய மோடி, “ குறித்த இந்து ஆலயத்தை அமைப்பதற்கு 1.25பில்லியன் செலவாகுவதாகவும். அதற்கு ஒத்துழைத்த இந்திவம்சாவழியினருக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.\nமேலும் இந்த ஆலயம் 55,000 சதுர மீட்டர் நிலத்தில் கட்டப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டுக்குள் ஆலயத்தின் பணிகள் நிறைவடைந்துவிடும். இதற்கு ஒத்துழைத்த டுபாய் இளவரசருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.\nஅபுதாபியில் இந்து ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார் மோடி\nஅபுதாபியில் முதல்தடவையாக அமையவுள்ள இந்து ஆலயம் ஒன்றிற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான விஜயத்தின் ஒரு பகுதியாக டுபாய்க்கு சென்ற மோடி, அங்கு பட்டத்து இளவரசர் அல் நெஹாயானுடன் இருதரப்பு உறவுநிலை குறித்தும் பேசினார்.\nதொடர்ந்து ரயில்வே, எரிசக்தி, நிதி, உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட இந்தியப் பிரதமர் தொடர்ந்து அங்கு அமையவுள்ள இந்து ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டவுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து இன்று டுபாய் வாழ் இந்தியர்களை சந்தித்து உரையாற்றவுள்ளார் பிரதமர்.\nஇதேவேளை நேற்றைய தினம் பலஸ்தீனம் சென்ற பிரதமர் அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்து பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ரகுநாத் ஜா காலமானார்\nஇந்தியா –இஸ்ரேல் இடையே ஒன்பது ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டது\nஇஸ்ரேல் பிரதமருக்கு விருந்து வழங்கி கௌரவித்தார் மோடி\nகட்சியின் பெயரை வெளியிடவுள்ளார் கமல்ஹாசன்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவெள்ளப் பெருக்கால் மின்சாரம் தடை\nயாழில் குடும்பஸ்தர் உயிரிழப்பின் பின்னணி\nமகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்: ஜனாதிபதி\nஉரத்தை அத்தியாவசிய பொருளாக அறிவிக்க நடவடிக்கை\nகரைச்சிப்பிரதேசத்தில் 964 குடும்பங்களுக்கு வீடுகள் அவசியம்\nயாழ்.வாள்வெட்டு சம்பவம்: இளைஞர் கைது\nகிளிநொச்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிணறு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3634:2016-11-05-23-20-27&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2018-05-22T00:38:41Z", "digest": "sha1:NJJJWZ65KNCB6IBPZ3LFIHHSTILI2TZD", "length": 74927, "nlines": 326, "source_domain": "geotamil.com", "title": "ஆய்வு: போர்க்களத்தில் வீரர்களின் ஆளுமை", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஆய்வு: போர்க்களத்தில் வீரர்களின் ஆளுமை\nSaturday, 05 November 2016 23:19\t- திருமதி.வி.அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி – 626 123. -\tஆய்வு\nவீரர்களின் புறவாழ்க்கையில் மிக இன்றியமையாதப் பணி போர் புரிவதாகும். வீரர்கள் போர்த் தொழிலில் விருப்பத்தோடு ஈடுபட்டுள்ளனர். தம் உயிரின் மீது சிறிதும் பற்று இல்லாதவர்களாய் செயல்பட்டுள்ளனர். போர்ப்பறை கேட்டவுடன் வீறுகொண்டு எழும் வீரர்கள் போர்க்களத்தில் எவ்வாறு செயல்பட்டனர் என்பதைத் தொல்காப்பியப் புறத்திணையியல் மற்றும் புறநானூற்றுப் பாடல்கள் சிறப்பான முறையில் எடுத்துரைத்துள்ளன.\nவலிமை காரணமாகச் செய்யப்படும் போர் தும்மைப் போர���கும். இப்போரில் ஈடுபடக்கூடிய வீரர்கள் மிகுந்த ஆவேசத்தோடும் ஆக்ரோ~மாகவும் செயல்படுவதுண்டு. இப்போரில் இருநாட்டு வேந்தர்களும் களம் புகுவதுண்டு.\nபகைவர்களால் சூழ்ந்து கொள்ளப்பட்ட, வேற்படை மிக்க மன்னனைக் காப்பாற்ற விரும்பிய முன்னனணிப் படையில் இருக்கக் கூடிய வீரன் ஒருவன் மட்டும் தப்பித்து பகைவர்களை வெட்டி வீழ்த்துகின்றான்.\n“ வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்\nதான் மீண்டு எறிந்த தார்நிலை ” (தொல்.புறத்.1018:3-4)\nபகைவர் முன் தோற்று ஓடிவரும் படையில் உள்ள வீரன் ஒருவன், பகைவர் படையில் தனி ஒருவனாகப் புகுந்து பகைவர்களை வெற்றி கொள்வதோடு அடுத்து வரக்கூடிய கூழைப் படையையும்(பின்னணிப்படை)தடுத்து நிறுத்துகின்றான்.\nஇன்னொரு வீரன் தன் மீது பகைவர்கள் படைக்கலன்களை வீசியதால் புண்பட்ட நிலையில் இருக்கின்றான். இருந்தாலும் அவற்றை அறுத்து எறிந்துவிட்டு, தன் உடல்வலிமையால் மட்டுமே போரிடுகின்றான்.\n“ கூழை தாங்கிய எருமையும் படைஅறுத்துப்\nபாழி கொள்ளும் ஏமத் தானும் ” (தொல்.புறத்.1018:7-8)\nஎன்பதன் மூலம் போர்க்களத்திலே வீரர்கள் துடிப்போடு செயல்பட்டதை அறிய முடிகின்றது.\nபோரில் தன் மன்னன் இறந்து வீழ்ந்தான் என்றவுடன் கோபங் கொண்ட வீரனொருவன் தனி ஒருவனாகப் போரில் புகுந்து போரிடுவதுண்டு; தன் படைகள் தோற்று ஓடுகின்ற நிலையில் வீரன் ஒருவன் மட்டும் போர்க்களத்திலே தன் வாளைச் சுழற்றி ஆடுவதும் உண்டு. இதனை,\n“ செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ\nஒருவன் மண்டிய நல்லிசை நிலையும்\nபல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்\nஒள்வாள் வீசய நூழிலும் ” (தொல்.புறத்.1018:14-17)\nஎன்றநூற்பா வீரர்கள் தனிப்பட்ட முறையில் எவ்வளவு வீரமிக்கவர்களாகவும் அஞ்சா நெஞ்சம் உள்ளவர்களாகவும் விளங்கினர் என்பதை எடுத்துரைக்கின்றது.\nகளிற்றின் மீது ஊர்ந்து வரக் கூடிய வேந்தனைப் பகை வேந்தன் அக்களிற்றோடு சேர்ந்து வெட்டி வீழ்த்தி வெற்றியைக் கொண்டாடுவதும், மன்னர்கள் இருவரும் தத்தம் படைவீரர்களோடு ஒருவரும் எஞ்சாது அனைவரும் இறந்து போவதும் உண்டு.\nபட்ட வேந்தனை அட்ட வேந்தன்\nவாளோர் சூடும் அமலையும் வாள்வாய்த்து\nஇருபெரு வேந்தர் தாமும் சுற்றமும்\nஒருவரும் ஒழியாத் தொகை நிலைக்கண்ணும் ” (தொல்.புறத்.1018:9-13)\nஎன்ற நூற்பா வாயிலாக வேந்தர்கள் போர்க்களத்தில் செயல்பட்ட தன்மையை அறிய ��ுடிகின்றது.\nவலிமையை நிலைநாட்டுவதற்காகச் செய்யக் கூடிய இப்போரில் வீரர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து கடுமையாகப் போரிட்டுள்ளனர். தம் மன்னனைக் காப்பாற்றுவதிலும், தம் படை அழியாமல் நின்று போரிடுவதிலும் மிக அதிகக் கவனம் செலுத்தியுள்ளனர்.\nபுறநானூற்றில் வலிமையை நிலைநாட்ட செய்யப்பட்ட போருக்கான சான்றுகள் பல உள்ளன. இப்போரில் ஈடுபட்ட வீரர்கள் மிகவும் துடிப்போடு செயல்பட்டுள்ளனர். போரின் போது பகைப்படைக்கு அஞ்சாமல் அப்படைக்கு நோய் போன்று காணப்பட்டுள்ளனர். தன்னைப் பகைத்துப் பார்த்தாரை அழித்து, முடம்பட்ட எருமை போல பகைவரை அழித்து நடுங்கச் செய்துள்ளனர். பகைப்படைகளின் முன்னேற்றத்திற்குத் தடைக்கற்களாக விளங்கியதோடு கடல் போன்ற தன் படைக்குக் கரை போன்று காணப்பட்டுள்ளனர். இவ்வீரர்கள் தம் படைவீரர்களிடம் தோழமை உணர்வோடு காணப்பட்டுள்ளனர்.\nபோரில் வீரனொருவன் தன்மேல் வந்த யானையைக் கொன்று,தன்னை எதிர்த்து வந்த பகைவரின் வேலை வாங்கி மடித்து, அவர்தம் தலைவனை உயரத் தூக்கி நிலத்தில் மோதியடித்தமையை,\n“ பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்\nமேல்வருங் களிற்றொடு வேல்துரந்து இனியே\nதன்னும் துரக்குவன் போலும் - ஒன்னலர்\nஎஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்\nமொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே” (புறம்.274:2-7)\nஎன உலோச்சனார் பாடியுள்ளார். உயிர் நீங்கிய பகைவன் உடலைப் பற்றிக் கொண்டு, தன்னை எதிர்க்கும் பகைப்படைக்கு அஞ்சாமல் நிற்கின்றான். இவ்வாறு போர்க்களத்தில் வீரர்கள் எதற்கும் அஞ்சாதவர்களாக விளங்கியுள்ளனர்.\nபோரில் தன் படை சார்ந்த நண்பன், பகைவரால் சூழப்பட்டிருப்பதை அறிந்த வீரனொருவன், நண்பனைக் காக்கும் பொருட்டு முன்னேறிச் சென்று காக்கும் தன்மையினை,\n“ திணிநிலை அலறக் கூழை போழ்ந்துதன்\nவடமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி\nதொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்\nகன்று அமர் கறவை மான\nமுன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே ” (புறம்.275:4-9)\nசங்கிலியால் பூட்டப் பெற்ற களிற்றின் கால்களைப் போல இறந்த வீரர்களின் குடல்கள் முன்னேறும் வீரர்களின் கால்களைச் சுற்றிக் கொள்கின்றன. பகைவரும் பலர் தடுக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் கவலையுறாது கன்றை நோக்கி ஓடும் பசுவைப் போல பகைவரால் சூழப்பட்ட தன் நண்பனைக் காக்க வீரனொருவன் விரைந்து செல்கின்றான்.\nபக���வர் படைக்கு நோய் போன்றவன்\nபோரில் வீரனொருவன் பகைவர் படை முழுவதையும் கலக்கிச் சிதறடித்தான். பகைவர் படை உடைந்து கெடுவதற்குரிய நோய் போன்றவனாகச் செயல்பட்டதை,\n“ மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த\nபடைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே ” (புறம்.276:4-6)\nஎன மதுரைப்பூதன் இளநாகனார் பாடியுள்ளார். குடத்தில் உள்ள பாலின் அளவறிந்து இட்ட உறை அப்பால் முழுவதையும் கலங்கச் செய்வது போல வீரனொருவன் மாற்றார் படை முழுதும் கலங்கும் படியாக அப்படைக்கு பெரும் நோய் போல அச்சத்தையும் துன்பத்தையும் கொடுத்துள்ளான்.\nபோர்க்களத்தில் வீரனொருவன் யானையைக் கொன்று தானும் இறந்துள்ளான். மற்றொரு வீரன் மார்பிலே விழுப்புண் பட்டு இறந்துள்ளான். தன் மகன் விழுப்புண் காரணமாக உடல் துண்டுபட்டு கிடப்பதைப் பார்த்த தாய் மகிழ்கின்றாள். இதனை,\n“ களிறு எறிந்து பட்டனன் ” (புறம்.277:3)\n“ கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்\nசெங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய\nஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே ” (புறம்.278:6-9)\nஎன நச்சௌ;ளையாரும் பாராட்டியுள்ளனர். இவ்வாறாக வீரர்கள் மார்பிலே விழுப்புண்பட்டு இறந்ததைக் கண்டு, அவ்வீரர்களைப் பெற்றெடுத்த தாயின் மனம் மகிழ்கின்றது.\nபோரில் ஈடுபட்டுள்ள வீரனொருவன் தான் பகைவரை எதிர்த்துச் செல்லும் முறை வரும் வரை காத்திராமல் மறவுணர்வு மிக்கவனாய் முன்னேறிச் சென்று தன் முன்னே வரும் பகைவரின் பெரும்படையை எதிர்க்கின்றான்.\n“ என்முறை வருக என்னான் கம்மென\nஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே” (புறம்.292:6-8)\nஎன நன்னாகனார் நவின்றுள்ளார். இவ்வாறாக வீரர்கள் போரிலே தனக்கான வாய்ப்புகள் வரும் வரை காத்திராமல் தாமே முன்வந்து ஈடுபாட்டோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டுள்ளனர்.\nஅரவு உமிழ் மணி அன்ன தன்மை\nபோர்க்களத்தில் இருபக்கத்து வீரர்களும் மிகக் கடுமையாகப் போர்புரிகின்றனர். அப்பொழுது வீரனொருவன் தன் பெயரையும் தன் மன்னன் பெயரையும் சொல்லி,உங்களுள் வாழ்நாள் எல்லை முடிந்தவர் என்னோடு போரிட வாருங்கள் என்று அழைக்கின்றான். அவன் போர்த்திறமை கண்ட பகைவர் அவனை நெருங்குவதற்கு அஞ்சுகின்றனர். இதனை,\n“ தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து\nஇறையும் பெயரும் தோற்றி நுமருள்\nபோர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்\nஅரவு உமிழ் மணியின் குறுகார்\nநிரைதார் மார்பின் நின்கே��்வனை பிறரே ” (புறம்.294:4-9)\nஎன பாம்பு உமிழ்ந்த மணியை நெருங்குவதற்கு எவ்வாறு அஞ்சுவாரோ அவ்வாறே அவ்வீரனை நெருங்குவதற்கும் அஞ்சுகின்ற தன்மையைப் பெருந்தலைச் சாத்தனார் பெருமிதத்தோடு கூறியுள்ளார். இவ்வாறாக வீரர்கள் பகைவரும் நெருங்குவதற்கு அஞ்சக்கூடிய தன்மையுடையவர்களாகச் செயல்பட்டுள்ளனர்.\nபோர் பல நாட்கள் நடைபெறுவதுண்டு.அந்நிலையில் முந்தைய நாள் நடந்த போரில் தன் அண்ணனைக் கொன்றவனைத் தேடிக்கொண்டு மறுநாள் அவன் தம்பிவருகின்றான். அவ்வீரனின் கண்கள் அகலில் போடப்பெற்ற குன்றி மணியைப் போல சுழன்று நோக்கியது. இதனை,\n“ நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி\nஅகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்\nஓர்இல் கோயின் தேருமால் நின்றே ” (புறம்.300:3-6)\nஎன அரிசில்கிழார் தான் கண்டு அதிசயித்த அண்ணன் தம்பி பாசத்தைப் பதிவு செய்துள்ளார். அவன் கண்கள் பெரிய ஊரில் காய்ச்சப் பெற்ற கள்ளைப் பெறுவதற்குத் தன் வீட்டில் புகுந்து ஒரு கலயத்தைத் தேடுபவனைப் போல பகைவனைத் தேடியது. இவ்வாறாக வீரர்கள் பகைவரின் படைவீரர்களைப் பகைத்து அழித்தாலும் தன் படைவீரர்கள் மீது பாசவுணர்வோடு செயல்பட்டுள்ளனர்.\nபோர்க்களத்திலே வீரனொருவன் தன்னைப் பகைத்துப் பார்ப்பவரை எல்லாம் அழிக்கும் காளை போன்றவனாகச் செயல்பட்டுள்ளான். அவன் தன் மறவுணர்வின் மிகுதியால் களத்திலே கொன்று குவித்த களிறுகளின் எண்ணிக்கை மிகப் பலவாகும் என்பதை,\n“ நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,\nவேலின்அட்ட களிறு பெயர்த்து எண்ணின்\nதண்பெயல் உறையும் உறைஆற் றாவே ” (புறம்.302:8-11)\nஎன்ற பாடலடிகள் விளக்குகின்றன. இங்குப் புலவர் கற்பனையாக விண்மீன்களையும் மழைத்துளிகளையும் விட அதிகமானது என்கின்றார். இவ்வாறாக வீரர்கள் பகைவர்களின் பார்வையைத் தம் உள்ளுணர்வால் அளவிட்டு அவர்களை அழித்துள்ளனர்.\nஒன்றாகச் சேர்ந்திருக்கக் கூடியவற்றில் பிளவு ஏற்பட்டால் அதன் பலம் பாதியாகக் குறைந்துவிடும். இங்கு வீரனொருவன் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் பகைவரின் படைகளிடையே பிளவை ஏற்படுத்தி பின் அவர்களை அழிக்கின்றான். அவன் போர்க்களத்தில் தன் மறவுணர்வு மேம்பட வெறி கொண்டவனாய் தன் கை வேலால் எதிர்ப்பட்டவரின் மார்பைக் குத்திக் கொல்கின்றான். பின்பு கடலைப் பிளந்து கொண்டு செல்லும் படகைப் போல பகைவரின் படையணிகளைப் பிளந்து ���ொண்டு சென்று அப்பகைவரின் களிறுகளை அழிக்கின்றான். இதனை,\n“ எள்ளுநர்ச் செருக்கும் காளை கூர்த்த\nவெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப\nஆட்டிக் காணிய வருமே – நெருநை\nஉரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்\nகரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து,அவர்\nஇலங்குமருப்பு யானை எறிந்த எற்கே” (புறம்.303:3-8)\nஎன எருமை வெளியனார் எடுத்துரைத்துள்ளார். இவ்வாறாக ஒன்றாக இருந்த பகைவரின் பலத்தை முதலாவது குறைத்து விட்டு பின்பு அவர்களை வெறியுணர்வோடு அழித்துள்ளான்.\nமுதல் நாள் போரில் வீரனொருவனின் தம்பி பகைவரால் கொல்லப்படுகின்றான். அதனை அறிந்து அவன் அண்ணன், என் தம்பியைக் கொன்றவனை மறுநாள் போரில் அவன் தம்பியோடு சேர்த்துக் கொல்வேன். அதுவரை சிறிதளவு கூட உண்ணமாட்டேன் என நெடுமொழி கூறுகின்றான்.\nநாளைச் செய்குவென் அமர்எனக் கூறிப்\nபுன்வயிறு அருத்தலும் செல்லான் பன்மான்\nகடவும் என்ப பெரிதே; அதுகேட்டு\nவலம்படு முரசின் வெல்போர் வேந்தன்\nஇலங்கும் இரும் பாசறை நடுங்கின்று ” (புறம்.304:4-10)\nஎன ஒற்றறிந்தவன் பகை வீரரிடம் சென்று சொல்ல அப்பகைவர் பாசறையே நடுங்கிற்று. இவ்வாறு வீரர்கள் தம் படைவீரர்கள் மீது உள்ள பாசவுணர்வால் பகைவரின் படைகளே அஞ்சி நடுங்கும்படியாகப் போர் புரிந்துள்ளனர்\nமுடம்பட்ட எருமை போன்று போரிடுதல்\nஉதவுவார் யாரும் இல்லா காட்டித்தே உப்பு வணிகரால் கைவிடப்பட்ட முடமான எருமையானது தன் அருகே கிடைத்த அனைத்தையும் தின்று தீர்ப்பது போல மறவன் ஒருவன் அசையாமல் ஓரிடத்து நின்று தன்னை எதிர்த்து வரும் பகைவர் அனைவர் உயிரையும் கவர்கின்றான். இதனை,\n“ நீரும் புல்லும் ஈயாது உமணர்\nயாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த\nவாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்\nபேர்உயிர் கொள்ளும் மாதோ ” (புறம்.307:7-10)\nஎன்ற பாடலடிகள் விளக்குகின்றன. இங்கு வீரனொருவனின் போர்க்களச்செயலானது முடம்பட்ட எருமையின் செயலோடு ஒப்பிடுவதன் வாயிலாக பகைவரை அழித்த வீரனின் பெருமை வெளிப்படுகின்றது.\nவீரனொருவன் போர் செய்வதற்காகப் பாசறையில் வந்து தங்குகின்றான். இவன் நல்ல பாம்பு வாழும் புற்றைப் போலவும்,கொல்லேறு திரி தரும் மன்றம் போலவும் வலிமையுடையவனாகக் காணப்படுகின்றான். இம்மறவனின் வருகையறிந்து பகைவர் நடுங்குவதை,\n“ நல்அரா உறையும் புற்றம் போலவும்\nகொல்ஏறு திரிதரும் மன்றம் போலவ��ம்\nமாற்றுஅருந் துப்பின் மாற்றோர் பாசறை\nஉளன்என வெரூஉம் ” (புறம்.309:3-6)\nஎன கோசிகனார் பாடியுள்ளார். இவ்வாறாக கண்டாரைக் கொல்லும் காளை போன்ற தன்மையுடைய, பிறரால் வெல்வதற்கு அரிய வீரர்களின் வருகையை அறிந்து பகைவர்கள் அஞ்சி நடுங்கியுள்ளனர்.\nபகைவர் படைக்குத் தடைக்கல்லாகச் செயல்படுதல்\nபோர்க்களத்தில் தன் மன்னன் பகைவரால் துன்புற்ற போது மறவனொருவன் கொடியை உயர்த்தி, படைத்தலைமையேற்று, கட்டுக்கு அடங்காமல் வரும் பகைவரின் பெரும்படையைத் தடுத்து நிறுத்தும் தடைக்கல்லாகச் செயல்படுகின்றான். இதனை,\n“ …………………. ………. கொடிஎடுத்து\nநிறை அழிந்து எழுதரு தானைக்குச்\nசிறையும் தானே - தன்இறைவிழு முறினே ” (புறம்.314:5-7)\nஎன ஐயூர் முடவனார் பாடியுள்ளார். இவ்வாறாக வீரர்கள் தம் பகைவர் படைகளின் முன்னேற்றத்திற்குத் தடைகற்களாகச் செயல்பட்டுள்ளனர்.\nவீரனொருவன் தன் மன்னன் படையின் முன் பகுதி அழியாமல் இருக்க, பகைப்படையை அழிக்க வாளை ஏந்தி நிற்கின்றான். இம்மறவனே பகைப்படை தன்னைக் கடந்து மேலே செல்லாதவாறு தடுத்து நிறுத்துகின்றான். இதனால் இவன் பெரிய கடலுக்குக் கரை போன்றவன் என்று பாராட்டப்படுகின்றான்.\n“ வேந்துடைத் தானை முனைகெட நெரிதர\nஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்\nதன்இறந்து வாராமை விலக்கலின் பெருங்கடற்கு\nஆழி அனையன் மாதோ” (புறம்.330:1-4)\nஎன்ற பாடலடிகள் வீரர்கள் கடல் போன்ற தன் படைக்குக் கரையாக இருந்து காத்தமையை விளக்குகின்றன.\nஇவ்வாறாக வீரர்கள் போர்க்களத்தில் அடுத்தவர்களுக்காகக் காத்திருக்காமல் தன்னால் முடிந்த மட்டும் உயிரைப் பணயம் வைத்துப் போரிட்டுள்ளனர்.\nபோரின்போது தன் குடும்பத்தைப் பற்றிய எந்த நினைவுகளும் இல்லாமல் முழுமையான பலத்தோடு வலிமை மிக்கவர்களாகவும் சுறுசுறுப்பானவர்களாகவும் வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்டுச் செயல்பட்டுள்ளனர். பகைவர்களைப் பார்க்கும் போது மறவுணர்வு மேம்பட்டும் தன்படை வீரர்களைப் பார்க்கும் போது பாசவுணர்வு மேம்பட்டும் செயல்பட்டுள்ளனர். வீரர்களின் இச்செயல்பாட்டினைப் பல்வேறு உவமைகள் வாயிலாகப் புலவர்கள் பதிவுசெய்துள்ளனர்.\n* கட்டுரையாளர்: - திருமதி.வி.அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி – 626 123. -\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதமிழகத்தில் நூல்கள் வா��்கு ஆர்வமுள்ளவர்கள் கவனத்துக்கு: அறிமுகம் - எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் ,Srirham Vignesh, (வவுனியா விக்கி)\n'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு\nபிரமிளா பிரதீபனின் கட்டுபொல் நாவலும் ஈழத்துப் பின்காலனிய இலக்கியமும்\nஅருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்\nஅஞ்சலிக்குறிப்பு: \" எழுத்துச்சித்தர் \"பாலகுமாரன் நினைவுகள்\nபேராசிரியர் Shahul Hasbullah அவர்களுடனான கலந்துரையாடல்\nவாசிப்பும், யோசிப்பும் 282 : எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்\nஆய்வு: ”கவிஞர் நா. முத்துக்குமார் கவிதைகளில் –ஹைக்கூ ஓராய்வு”\n'ஞானம்' இதழாசிரியர் தி.ஞானசேகரன் அவர்களுடனோர் இலக்கியச் சந்திப்பு\nதம்பா (நோர்வே) கவிதைகள் இரண்டு\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்க���ாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதிய���னைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்���ான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isainirai.blogspot.com/2013/07/", "date_download": "2018-05-22T00:12:12Z", "digest": "sha1:GQFGYLGP55UBMBKCUHNOQSDEWMHEJMOD", "length": 13619, "nlines": 112, "source_domain": "isainirai.blogspot.com", "title": "செந்தமிழே! உயிரே!: July 2013", "raw_content": "\nகொங்கு மண்டல வட்டார வார்த்தைகள்\nசில வார்த்தைகள் தமிழ்நாட்டில், தமிழில் பிறந்து தமிழிலேயே வழக்கொழிந்து போகின்றது. ஆங்கிலம் வருவதற்கு முன்பிருந்தே இவை இங்கு வழக்கில் இருந்தன. அப்படி வட்டார வழக்கில் இருக்கும், இருந்த வார்த்தைளில் சில இங்கு.\n1. யேனம் - சமையல் பாத்திரங்களை இப்படிச் சொல்வார்கள்.\n2. வட்டல் - உணவு சாப்பிடும் தட்டை மட்டும் வட்டல் என்பார்கள். மற்ற வட்ட வடிவில் அமைந்த எந்த தட்டுகளையும் இப்படிச் சொல்வதில்லை.\n3. தாட்டிவிடு - அனுப்பிவை என்பது இதன் பொருள். ( தாட்டிவிட்டேன் - அனுப்பிவைத்தேன்)\n4. சேந்துதல் - கிணற்றில் நீர் எடுப்பதை இப்படி சொல்வார்கள் (தண்ணீர் சேந்துனேன்)\n5. மாட்டுதல் - சண்டை போடுதல், திட்டுதல் ( அம்மா என்ன மாட்டுவாங்க, திட்டுவாங்க என்ற பொருளில் இது வரும்)\n6. சந்தகை - இடியாப்பம்.\n7. கோசாப் பழம்- தர்ப்பூசனி.\nமீண்டும் சில வார்த்தைகளோடு வருகிறேன்.\nLabels: வட்டார வழக்குச் சொற்கள்\nநான் << மலர் .\nகூட்டத்தில் பெண்ணொருத்தி கூடைய��டு நின்றிருக்க\nதோட்டத்துப் பூவதில் மாலையாக வந்திருக்க\nஓடாத எண்ணங்களை அதுபார்த்து ஓட்டிவிட்டேன்\nதேடாத பொருள் தேடியெங்கோ தாட்டிவிட்டேன்...\nபேரம் பேசிவிட்டு போவார் பலரே\nஓரமாய் வேடிக்கை பார்ப்பரும் உளரே\nவாங்கி வைக்கும் மக்கள் சிலரே\nஏங்கி நிக்கும் மற்ற மலரே....\nவிலையேது இன்று விக்காத மலருக்கு \nகலையிழந்த கண்ணாய் ஒதுங்கியே வீற்றிருக்கு....\nபூவாகப் பூத்திருந்தால் அந்தியும் வந்திருக்கும்\nநோவாகிப் போகும்முன்னே வாழ்க்கை முடிந்திருக்கும்....\nமந்தையில் மனிதனாகப் பிறந்துவிட்டேன்- உலகச்\nசந்தையில் விலைபோக மறந்துவிட்டேன் - ஏனோ\nகாலத்தின் கட்டாயமென கட்டுண்ட காற்றாய்\nஞாலத்தில் வாழுகின்றேன் ஞானத்தைத் தேடுகின்றேன்.\nஇதுவும் எங்கள் பள்ளி வழிபாட்டுக்கூட்டத்தில் ஒரு ஆசிரியை சொன்ன கதை. என்னை பாதித்தவைகளில் ஒன்று.\nபாம்பு ஒன்று ஒரு ஊரின் ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்து வந்தது. அந்த வழியாக யார் சென்றாலும் அவர்களைக் கொத்துவது அதன் இயல்பு. அந்தப் பாம்பிற்கு பயந்த மக்கள் அந்த வழியைத் தவிர்த்தனர். அதனிடம் ஒரு பயமும் மரியாதையும் வைத்திருந்தனர். அந்த வழியாய் ஒரு துறவி சென்றார், பாம்பு அவரையும் தீண்ட வந்தது. அவர் அதனிடம் \" நீ எவ்வளவு உயிர்களைப் பலி கொண்டாய் உன்னால் ஒன்றையேனும் திருப்பிக்கொடுக்க முடியுமா, அதனால் இனி யாரையும் தீண்டாதே\" என்று சொன்னார். அதனை அந்த பாம்பும் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கொத்துவதை விட்டு விட்டு சாதுவாக மாறியது. கொஞ்ச நாளில் பாம்பு யாரையும் கொத்துவதில் இல்லை என்ற செய்தி மக்களிடம் பரவியதும் அந்த வழியை மக்கள் பயன்படுத்தினர். இன்னும் சில நாட்கள் செல்ல செல்ல அந்தப் பாம்பை கல்லால் அடிப்பது, வாலை இழுப்பது போன்ற செயல்களை செய்து துன்புரித்தினர். மீண்டும் ஒரு முறை அதே துறவி அந்த வழியாக வந்த போது அந்த பாம்பு மிகவும் அடிபட்டு சாகும் தருவாயில் இருப்பதைக் கண்டு என்ன நடந்தது எனக் கேட்டார். \" இவ்வளவு நாட்களும் கடித்துக்கொண்டிருந்தேன், மதித்தனர். உங்கள் பேச்சைக் கேட்டு, இப்பொழுது யாரையும் தீண்டுவதில்லை, அமைதியாக இருக்கிறேன், அதனால் எனக்கு சக்தியில்லை என்று எண்ணி என்னை சாகும் நிலையில் கொண்டுவிட்டனர்\" என்று அந்த பாம்பு பதிலளித்தது.\nஅதற்கு அந்த துறவி \" உன்னை தீண்ட வேண்டாம், உயிரைக் ���ொள்ள வேண்டாம் என்று மட்டும் தான் சொன்னேன். அதற்காக உன் உயிரை மாய்த்துக் கொள்ள சொல்லவில்லை, சீறு அவர்கள் பயப்படுவார்கள், ஆனால் அவர்களாய்த் தீண்டாதே, உன் இயல்பை பிறரைத் துன்படுத்தாத அளவு மட்டும் மாத்திக்கொள், ஆனால் பிறர் உன்னைத் துன்பப்படுத்த இடம் கொடுக்காதே.\"\nஇது ஆறாம் வகுப்புப் படிக்கும் போது பள்ளி வழிபாட்டுக்குக் கூட்டத்தில் ஒரு ஆசிரியை சொன்ன கதை. இது எந்த ஞானியால் சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை, பலரும் இதைக் கேட்டிருப்பார்கள்.\n\" ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்றனர், அவனுக்கு அது இருக்கிறது எனக்கு இல்லை' இவ்வாறு சொல்லிக்கொண்டே இருந்தனராம்.. அவரும் பொருமையிழந்து மக்கள் அனைவரையும் வரவழைத்து, \" உங்கள் துன்பத்தை எல்லாம் நாளை ஒரு மூட்டையில் கட்டி இந்த இடத்திற்கு எடுத்து வாருங்கள், அவற்றைப் போக்குகிறேன்\" என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். மறுநாள் மக்கள் அனைவரும் அவரவர் துன்ப மூட்டையை எடுத்துக்கொண்டு கடவுளைப் பார்க்க சென்றனராம். கடவுள் அவர்களிடம் \" உங்கள் துன்ப மூட்டையை இங்கு வைத்துவிட்டு வேறு யாருடைய துன்ப மூட்டையாவது எடுத்துச் செல்லுங்கள்\" என்று கூறிவிட்டார். மக்களும் அவரவர் மனதில் யாரெல்லாம் 'மகிழ்ச்சியாக வாழ்கின்றனர், நமக்கும் அந்த வாழ்வு கிடைக்காதா' என்று எண்ணி ஏங்கி கொண்டிருந்தனரோ அவர்களது துன்ப மூட்டையை எடுத்து கொண்டு மகிழ்ச்சியாக சென்றுவிட்டனராம். இரண்டே நாட்களில் மக்கள் அனைவரும் கடவுளிடம் திரும்பி வந்து \" எனக்கு என் பழைய துன்ப மூட்டையையே கொடுங்கள், அது இதற்கு பரவாயில்லை, குறைந்தது அது எனக்கு பழகிப் போன துன்பம் , இது மிகவும் கடுமையாக இருக்கிறது\" என்று சொல்லி தன் பழைய துன்ப மூட்டையே கேட்டனராம்...\"\nஎன்னை ஆழமாக பாதித்த கதை இது... உண்மையும் கூட....\nகொங்கு மண்டல வட்டார வார்த்தைகள்\nநான் << மலர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-2-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE/", "date_download": "2018-05-22T01:15:43Z", "digest": "sha1:YPZEPVMKFAQPEMH6O247APRDD2EP36H5", "length": 13127, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "வெற்றி பெற்ற 2 சுயேச்சை எம்எல்ஏ.க்கள் கா��்கிரஸ் – மஜத கூட்டணிக்கு ஆதரவு: எம்எல்ஏ.க்கள் எண்ணிக்கை 118 ஆக‌ உயர்வு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை; அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது குறித்து பேச்சு\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ- எதிர்கால போர் முறைகளை சந்திக்க மெகா திட்டம்\nவிமானங்களில் செல்வதற்கு மும்பை தொழிலதிபருக்குத் தடை\nHome இந்திய செய்திகள் வெற்றி பெற்ற 2 சுயேச்சை எம்எல்ஏ.க்கள் காங்கிரஸ் – மஜத கூட்டணிக்கு ஆதரவு: எம்எல்ஏ.க்கள் எண்ணிக்கை 118 ஆக‌ உயர்வு\nவெற்றி பெற்ற 2 சுயேச்சை எம்எல்ஏ.க்கள் காங்கிரஸ் – மஜத கூட்டணிக்கு ஆதரவு: எம்எல்ஏ.க்கள் எண்ணிக்கை 118 ஆக‌ உயர்வு\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் (மஜத) போட்டிப் போடும் நிலையில் 2 சுயேச்சை எம்எல்ஏ.க்கள் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன‌ர். இதன் மூலம் காங்கிரஸ், மஜத கூட்டணி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.\nகர்நாடக தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை (112) கிடைக்காததால் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க மஜத முயற்சிக்கிறது. பாஜக 104 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் அக்கட்சியும் ஆட்சியமைக்க முயன்று வருகிறது. ஆட்சி அமைக்க தேவையான 8 எம்எல்ஏ.க்களை காங்கிரஸ், மஜத, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடமிருந்தும் சுயேச்சை எம்எல்ஏ.க்களையும் இழுக்க முயன்று வருகிறது.\nராணி பென்னூரில் காங்கிரஸ் வேட்பாளரும், சபாநாயகருமான‌ கோலிவாட்டை வீழ்த்திய சுயேச்சை வேட்பாளர் சங்கர் நேற்று காலை பாஜகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார். ஆனால், திடீரென மாலையில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை சந்தித்து காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார்.\nஇதேபோல முல்பாகல் தொகுதியில் வென்ற மற்றொரு சுயேச்சை வேட்பாளரான நாகேஷும் டி.கே.சிவகுமாரை சந்தித்து தனது ஆதரவு தெரிவித்துள்ளார்.\nபாஜகவின் குதிரை பேரத்தை தடுக்கும் வகையில் காங்கிரஸை சேர்ந்த டி.கே.சிவகுமார், சுயேச்சைகளை காங்கிரஸின் பக்கம் இழுத்துள்ளார். இதேபோல பாஜக எம்எல்ஏ.க்கள் சிலரையும் காங்கிரஸ் கட்சிக்கு இழுக்கும் முயற்சியிலும் டி.கே.சிவகுமார், எம்.பி.பாட்டீல் ஆகியோர் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாஜகவில் இருக்கும் 6 லிங்காயத்து எம்எல்ஏ.க்கள் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எம்.பி.பாட்டீல் பகிரங்கமாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகர்நாடகா விளைவு: கோவா காங்கிரஸ், பிஹார் ஆர்ஜேடி ஆட்சியமைக்க உரிமை கோருகிறது\nஅது ஐபிஎல்; இது ‘இந்தியன் பொலிட்டிகல் லீக்’ ;கர்நாடக எம்எல்ஏ ஏலம் தொடங்கும்: யஷ்வந்த் சின்ஹா கிண்டல்\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nஇந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா\nதிடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு\nஎதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியமைக்க இந்து அமைப்பு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33309-2017-06-16-20-44-39", "date_download": "2018-05-22T00:54:54Z", "digest": "sha1:LFGX46ZMOQOY5TDL2FDOH7NX4VJZNKK6", "length": 15943, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "இந்தியா பறித்துகொண்ட நெய்வேலியை எப்படி மீட்கப் போகிறோம்?", "raw_content": "\nதமிழக வெளிச்சம் மிகப் பழையது\nதமிழகத்தை அழிக்க காத்திருக்கும் அரச பயங்கரவாதம் எனும் டெங்கு கொசு\nஅணுஉலைகளை எதிர்ப்போர் இந்திய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற வேண்டும்\nமின்சாரம் முடிந்தது; இனி தண்ணீர் தொடங்குகிறது\nயுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி\nபுது நானூறு 205. வருணக் கொடுமைகள் நோக்கார்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n'இந்தியாவை நம்பினோம்; அனாதைகள் ஆனோம். திராவிடத்தை ஏற்றோம்; ஏமாளிகள் ஆனோம்' சுவரொட்டி வழக்கு - கைது\nமொழி உரிமைப் போருக்கு ஆயத்தமாவோம் தாய்​மொழிக் கல்விச் சட்டத்திற்குக் குரல்​ கொடுப்​போம்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 17 ஜூன் 2017\nஇந்தியா பறித்துகொண்ட நெய்வேலியை எப்படி மீட்கப் போகிறோம்\nகடந்த 2016-17 –ஆம் ஆண்டில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 8,672 கோடிக்கு வணிகம் செய்து, அதில் 2,342 கோடி ஊதியம் அடைந்ததாக அண்மையில் வெளியான செய்தியைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது.\nதமிழ்நாட்டில்தாம் எவ்வளவு கனிம வளங்கள் கொட்டிக்கின்றன\n1828 – ஆம் ஆண்டில் நெய்வேலியில் ஆங்கிலேயரால் நிலக்கரி இருப்பு கண்டறியப்பட்டாலும், 1943 – இல் அங்கு 500 கல்லெடை(டன்) அளவில் நிலக்கரி இருக்கும் என்றே நம்பினார்கள். அதன்பிறகு 1951 – இல் 20 ஆயிரம் கல்லெடை(டன்) அளவில் நிலக்கரி இருக்கலாம் எனக் கருதினார்கள்.\nஆனால், இந்த ஆண்டு நெய்வேலியில் வெட்டியெடுக்கப்பட்ட நிலக்கரி அளவு நம்மை மலைக்க வைக்கிறது. 2016-17- ஆம் தொகை(நிதி) ஆண்டில் மட்டும் 2 கோடியே 76 இலக்கத்து 17 ஆயிரம் கல்லெடை(டன்) பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாம்.\nநீங்கள் இன்னொன்றையும் தெரிந்துகொள்ளவேண்டும். 1956 –ஆம் ஆண்டு தொடங்கி 60 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த அளவு இரண்டே முக்கால் கோடி கல்லெடை(டன்) நிலக்கரியை வெட்டி எடுக்க முடிகிறது என்றால் தமிழகத்தின் கனிமச்செல்வங்கள் எவ்வளவு வளமுடையன, சிறப்புடையன என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nநெய்வேலியின் சிறப்பபென்பது நிலக்கரியோட��� முடிவடையவில்லை, மின்சார உருவாக்கத்திலான வரவிலும் நெய்வேலி சிறப்பானது.\nகடந்த தொகை(நிதி)யாண்டில் மட்டும் 2,234 கோடியே 5 இலக்கத்து 90 ஆயிரம் மின்னளவி(யூனிட்) மின்சாரம் நெய்வேலியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஆக, நெய்வேலியிலிருந்து இவ்வளவு கிடைத்தாலும் அவையெல்லாம் எங்கே, யாருக்குப் போகின்றன நெய்வேலி மக்களுக்கா - என்பதையெல்லாம்கூட நம்மவர்களில் பலர் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.\nநெய்வேலியில் ஆண்டுக்கு ஏறத்தாழ 8300 கோடி உருபாய் மிதிப்பீட்டளவிற்கு நிலக்கரி கிடைத்தும், அதில் நான்கில் ஒரு பங்கு, அதாவது ஏறத்தாழ 2300 கோடி உருபாய் ஊதியம்(இலாபம்) என்றானபோதும் அவற்றிலிருந்தெல்லாம் ஒரு விழுக்காடும் தமிழகத்திற்கோ, தமிழக அரசுக்கோ கிடைத்திடவில்லை என்பதுதான் கொடுமை.\nஆனால் அதேபோது, அசாமிலோ, குசராத்திலோ கிடைத்திடும் கனிமப் பொருள்களுக்கோ, கன்னெய்(பெட்ரோலு)க்கோ 20 விழுக்காடு மதிப்புத்தொகையாக அந்தந்த அரசுகளுக்குக் கொடுக்கப்படுகின்றது. அவ்வாறான மதிப்புத்தொகையைப் போராடி அந்தந்த அரசுகள் பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்ல அப்படியான மதிப்புத் தொகை காலந்தாழ்த்திக் கொடுக்கப்படுகிறபோது, அதற்குரிய வட்டியோடேயே அத் தொகை அந்தந்த அரசுகளால் பெறப்பட்டிருக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.\nஇதற்காக 1948 – இல் போடப்பட்ட ஒழுங்கமைவு மற்றும் வளர்ச்சிச் சட்டம் மதிப்பீட்டுத்தொகை பற்றிப் பல வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறபோதும், தமிழக அரசோ, தமிழக அரசியல் கட்சிகளோ வாய்மூடிக்கிடக்கின்றன.\nநெய்வேலி நகரியமே தமிழர்களுக்கோ, தமிழக அரசுக்கோ சொந்தமில்லை என்கிற நிலை இருக்க, நெய்வேலி நிலக்கரியை, அங்கு உருவாக்கப்படும் மின்சாரத்தை தமிழகம் எங்கே, எப்போது சொந்தம் கொண்டாடப்போகிறது\nஇந்தியா பறித்துகொண்ட நெய்வேலியை மீட்பது குறித்து காலம் மட்டுமல்ல, தமிழர்களும் விடைசொல்லியாகவேண்டும்... எப்போது\n- பொழிலன், பொதுச்செயலர் - தமிழக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_13.html", "date_download": "2018-05-22T00:38:01Z", "digest": "sha1:QO65QOICHYXOQR5YYM7UDMHH3Y7V6DCL", "length": 20039, "nlines": 122, "source_domain": "oriraivan.blogspot.com", "title": "உண்மையை நோக்கி: உலகத்தை முட்டாளாக்கும் ராஜ பக்சே (ஆக்டோபஸ்).", "raw_content": "\nதிங்கள், 13 டிசம்பர், 2010\nஉலகத்தை முட்டாளாக்கும் ரா�� பக்சே (ஆக்டோபஸ்).\n\"கூரையில் ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்.\"இந்தப் பழிமொழி இப்போது சரியாகப் பொருந்துவது சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்குத் தான். பிரித்தானியாவில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சமாளித்துக் கொள்ள அவர் வெளியிட்ட கருத்தே இப்படிக் கூற வைத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உரையில் தெளிவுபடுத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தாராம். தமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு அந்த நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளதாகவும் புலம்பியிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. அவரது இந்த உரையைக் கேட்டபோது புல்லரிக்கிறது.\nதமிழ்மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் தான் அவருக்கு எத்தனை ஆர்வம்.தமிழ்மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குப் புலிகளே தடையாக உள்ளனர். அவர்களை அழிக்கத் தான் இராணுவ நடவடிக்கை, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்று கூறிக் கொண்டு போரை நடத்தியவர் தான் மகிந்த ராஜபக்ஸ.\nபோர்முடிந்த பின்னர் அரசியல் தீர்வு வழங்குவேன் என்று கூறியவர்.ஆனால் போர் முடிந்த பின்னரும் அரசியல் தீர்வு பற்றியே சிந்திக்காதவர் அவர். தனது மனதில் உள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை உள்நாட்டில் அரசியல்கட்சிகளும் மக்களும் ஏற்க வேண்டும் என்று கூறிக் கொண்டு திரிந்தவர் திடீரென அதை சர்வதேச சமூகத்திடம் முன்வைத்திருப்பாரா என்ன அரசியல் தீர்வை சர்வதேச சமூகத்திடம் முன்வைப்பதற்கு அவர் ஒக்ஸ்போர்ட்டைத் தான் தெரிவு செய்ய வேண்டும் என்பதில்லை. ஏற்கனவே கடந்த செப்ரெம்பர் மாதம் ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பதை அதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.\nஅதைவிட எமது பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண்போம் என்று கூறி வந்தவர் மகிந்த.தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று தமிழ் அரசியல்கட்சிகள் விடுக்கின்ற வேண்டுகோள்களை செவி சாய்க்காமல் இருக்கும் மகிந்த ராஜபக்ஸ, அதை சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறி யாரைத் தான் ஏமாற்ற முனைக்கிறார் இதுவரை காலமும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை முட்டாளாக்கிய அவர் இப்போது சர��வதேசத்தை முட்டாளாக்க முனைகிறார்.\nபுலம்பெயர் தமிழர்களும் பிரித்தானியாவும் அரசியல் தீர்வை அறிவிக்கும் வாய்ப்பைக் கெடுத்து விட்டதாக அவர் புலம்பித் தள்ளியிருக்கிறார். அரசியல் தீர்வில் அவர் அக்கறையுள்ளவராக இருந்திருந்தால் பிரித்தானியா திருப்பிய அனுப்பிய கையோடு அதை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிப்பட்டவர் அல்ல. இப்போதும் சரி -இனி எப்போதும் சரி அரசியல் தீர்வை அறிவிக்கின்ற எண்ணம் அவரிடம் துளியும் கிடையாது என்பதே உண்மை. அவரது மனதில் தீர்வு யோசனை இருப்பதாகக் கூறுவதெல்லாம் சுத்த பம்மாத்து.\nஅவரது மனதில் படிந்துள்ளதெல்லாம் தமிழருக்கு எதிரான இனவாதமும், குரோத மனப்பாங்கும் தான். தமிழரை எப்படியெல்லாம் அடக்கி ஆளலாம் என்று சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஸவா அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறார் அவரது இந்தக் கதைகளையெல்லாம் நம்புகின்ற நிலையில் தமிழர்கள் இல்லை.\nஅதனால் தான் அவர் அரசியல் தீர்வுக்கு ஒக்ஸ்போர்ட் உரையுடன் முடிச்சுப் போட்டு- கெடுத்து விட்டார்களே என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.\nஅவர் உண்மையிலேயே தமிழர் பிரச்சினையைத் தீர்க்கின்ற ஆற்றலும் விருப்பமும் கொண்டவராக இருந்தால்- அந்த அரசியல் தீர்வை உடனடியாக வெளியிடலாம்.\nஆனால் அதை அவரால் செய்ய முடியாது. ஏனென்றால் அவர் சிங்களப் பேரினவாதத்தின் சக்கரவர்த்தியாக- சிங்களப் பேரினவாதத்தின் சின்னமாக- இருக்க விரும்புகிறாரே தவிர, தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் எண்ணம் அவரிடம் துளியும் கிடையாது.\nஇந்த உண்மை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.அதேவேளை, மகிந்த ராஜபக்ஸ போடுகின்ற வேடத்தையும், ஆடுகின்ற நாடகத்தையும் மேற்கு நாடுகள் இப்போது ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டன.எனவே, அரசியல்தீர்வு பற்றி அவர் அளக்கின்ற இந்தக் கதைகளையெல்லாம்- அவரைச் சுற்றியுள்ளவர்களைத் தவிர வேறு யாரும் நம்புகின்ற நிலையில் இல்லை. இது தான் உண்மை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஹிந்து சாமியார் நித்தியானந்தா நடிகையுடன் உல்லாசம்.\nசென்னை: பிரபல தமிழக ஹிந்து சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம...\nஆண்கடவுள் சிவனுக்கும் ஆண்கடவுள் பெருமாளுக்கும் பிறந்த சபரிமலை அய்யப்பன். ஆண்கடவுள் பெருமாள் எடுத்த‌ மோகினி ரூபத்தினால் ஏற்பட்ட பரமசிவனின் ...\nதங்கத்தின் உண்மை விலை என்ன\nகடந்த சில வாரங்களாகப் பங்குச் சந்தையின் முக்கிய தலைப்புச் செய்தியாக வருவது தங்கத்தின் விலை வணிகம் காரணமாக உயர்ந்து கொண்டே செல்வதுதான். உலக ந...\nகாஞ்சி கொலைகார காம கேடி சங்கராச்சாரி போலியா\nபார்ப்பன ஏடுகள் பக்தியைப் பரப்புவதில் - மூட நம்பிக்கைகளைக் குழைத்துத் தருவதில் முன்னணியில் எப்பொழுதும் இருப்பவை - தொழில் போட்டியில் பார்ப்பன...\nகாஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு காஷ்மீர் மக்களின் உரிமை போராட்டம்.\nஇந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் ...\nஅறிவோம் ஹிந்து மத பெரியவர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.\nகாஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், என்னும் வைணவப் பெரியார் (ஒரு இ...\nநாடு செழிக்க, மக்கள் நலம்பெற தேர்ந்தெடுப்போம் இது போன்றவர்களை\n1) (எம்.எல்.ஏ. நன்மாறன்): தமிழக எம்.எல்.ஏ. களுக்கு 50 ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அதை கட்சிக்கு கொடுத்துடுவேன். கட்சியின் முழு நேர ஊ...\nஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்\nஜெயேந்திரர் அறைக்குள் நித்யானந்தா திடீரென ஓடி வர, சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஜெயேந்திரர் வெடுக்கென நிறுத்திவிட்டு ஐயோ நானில்ல நானில...\nஉலகத்தை முட்டாளாக்கும் ராஜ பக்சே (ஆக்டோபஸ்).\n\"கூரையில் ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்.\"இந்தப் பழிமொழி இப்போது சரியாகப் பொருந்துவது சி...\nஉலகத்தை முட்டாளாக்கும் ராஜ பக்சே (ஆக்டோபஸ்).\nஇலங்கையில் இனி சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் பாட...\nதமிழக காவல்துறையும் & ஹிந்துதுவாவும் : ஒரு சமூக பா...\nதினமலர், தினமணியின் பத்திரிகை தர்மம்: முதலாளித்துவ...\nகாஞ்சி கொலைகார காம கேடி சங்கராச்சாரி போலியா\nடெஹல்கா பெண் நிருபருக்கு எத��ரான நடவடிக்கையை அனுமதி...\n'லவ் ஜிஹாத்' : ஹிந்த்துதுவா பயங்கரவாதிகளின் கற்பனை...\nஅறிவோம் ஹிந்து மத பெரியவர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தா...\n.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... என்றால் என்ன அர்த்த...\nகாஞ்சி சங்கரமடம், சிறீரங்கம் கோவில்: ஒரு வரலாற்று ...\n10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் டாக்டர். பி....\n‘விக்கிலீக்ஸ்’ தொடர்ந்து அம்பலபடுத்திவரும் உண்மைகள...\nஆபரேசன் கிரீன் ஹன்ட்டு (1)\nஆர்.எஸ்.எஸ். ஒரு பார்பன வெறி அமைப்பு. (1)\nஇந்திய அணுசக்தி திட்டம் (1)\nஇந்திய அரசு பயங்கரவாதம் (2)\nஇந்திய அரசு பயங்கரவாதம். (1)\nஇந்திய பிரச்சனைகளும் இஸ்லாமியர்களும் (1)\nஇஸ்லாத்தின் புதிய வருகைகள் (1)\nஉயர்ஜாதி ஹிந்துக்களால் தலித் பெண் எரித்து கொலை. (1)\nசுதந்திர போராட்டம். . (1)\nதின(மலம்)மலர் நாளேட்டின் விஷகருத்து (1)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் (1)\nபயங்கரவாத தமிழக போலீஸ் (1)\nபார்பன ஹிந்து சாமியார் (2)\nமராட்டி மொழிவெறி . (1)\nவிலை மதிப்பில்லா உயிர்கள் (1)\nநாங்கள் தான் பிறப்பால் உயர்ந்தவர்கள் பிராமணர்கள்.\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_08_23_archive.html", "date_download": "2018-05-22T00:20:16Z", "digest": "sha1:OMONTPUN6P2AJHQMZMD3GZ63KD6GCAJH", "length": 55257, "nlines": 706, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 08/23/09", "raw_content": "\nஅனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION\n\"யுத்தத்தின் பின்பு அடுத்தது என்ன\" என்னும் தலைப்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட கருத்தரங்கில் புளொட் தலைவர் உரை\nகலாநிதி என்.எம்.பெரேரா நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தின் பின்பு அடுத்தது என்ன என்னும் தலைப்பில் விசேட கருத்தரங்கு ஒன்று கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இன்றுமாலை 4.30முதல் 7மணிவரை இடம்பெற்றது. மேற்படி கருத்தரங்கில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் பேராசிரியருமான அமைச்சர் திஸ்ஸ விதாரண, கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் கலாநிதி ரவீந்திரகுமார், கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானபீடத் தலைவர் கலாநிதி கீத பொன்கலன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.எம். நௌசாட், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சட்டத்தரணியும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளருமான கந்தையா நீலகண்டன் ஆகி��ோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன்,\n“என்.எம்.பெரேரா ஞாபகார்த்தக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக அவருடைய மருமகனான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்கள் எனக்கு விடுத்த அழைப்பினையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொழும்பில் மக்களுடன் நேரடியாக தொடர்பாடக்கூடிய சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.\n1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது “இரு மொழிகளென்றால் ஒருநாடு, ஒரு மொழியென்றால் இருநாடு” என்று திரு.கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்கள் பாராளுமன்றத்திலேயே கூறியிருந்தார். அதேபோல 1961ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தை அமுல்படுத்துவேன் என்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் கங்கணங்கட்டி வடகிழக்கிலே சிங்கள அதிகாரிகளை அனுப்பியபோது அங்கு தந்தை செல்வநாயகம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அந்த சத்தியாகிரகப் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் வீ.பொன்னம்பலம், சமசமாஜக்கட்சியின் நாகலிங்கம் போன்ற இடதுசாரிகள் பூரண ஆதரவினை வழங்கினர். இப்போராட்டத்தின்மூலம் தமிழ் மக்கள் தம்முடைய எதிர்ப்பினை பலமாக காட்டியதால் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக வடகிழக்கில் அரச நிர்வாகங்கள் முற்றாக முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த போராட்டம் ஆயுத பலத்தால் நசுக்கப்பட்டது.\nஅதேபோல தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வேண்டி எடுக்கப்பட்ட போராட்டங்கள் அனைத்துமே அரசினால் ஆயுதங்கள் கொண்டு; நசுக்கப்பட்டபோது ஆயுதத்தை ஆயுதத்தால்த்தான் சந்திக்க வேண்டுமென்று இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திலே குதித்தார்கள். ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது பல இயக்கங்கள் அங்கு உருவாகியபோதிலும், இறுதியாக நான்கு ஐந்து இயக்கங்கள் பலம்பொருந்திய இயக்கங்களாக உருவாகின. இருந்தாலும் தமிழ் மக்களின் சாபக்கேடு போல, அந்த இயக்கங்களிடையே நடந்த மோதல்கள் அல்லது புலிகள் அமைப்பு தாங்களே தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக இருக்கவேண்டுமென்ற நோக்கத்திற்காக அனைத்து இயக்கங்களையும் பலமிழக்கச்செய்து தாங்கள் பலம்பொருந்திய இயக்கமாக உருவாகியது. இதில் ஒரு இயக்கத்தை மட்டும் குறைகூறுவதல்ல எனது நோக்கம். நிச்சயமாக பிழைகளிலேயே அனைவருக்கும் பங்கிருக்கிறது என்பதை நாம் தெ���ிவாக அறிவோம். இயக்கங்களுக்கிடையே இந்தப் பங்கிலே கூடக்குறைய இருக்கலாம். இவைகளை இன்று தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதால் எவ்வித பிரயோசனத்தையும் நாம் அடைந்துவிட முடியாது.\nஇந்தவருடம் மே மாதம் 17ம் 18ம் திகதிகளில் நடந்த சம்பவங்கள் அனைவருக்கும் தெரியும். புலிகளின் மரபுரீதியான ஆயுதப் போராட்டம் முற்றாக தோற்கடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்மக்கள் மத்தியில் தாம் ஒரு தோற்கடிக்கப்பட்ட இனம் அல்லது கைப்பற்றப்பட்ட இனம் என்ற மனப்பான்மை உருவாவதை நாம் காணக்கூடியதாக இருந்தது. புலிகள் ஏகப் பிரதிநிதிகளாக இருந்த காரணத்தினால், அவர்கள் விட்ட பிழைகளால் உலக நாடுகள் அவர்களைப் பயங்கரவாதிகளாக தடைசெய்ய, அவர்களது போராட்டமும் ஒரு பயங்கரவாதப் போராட்டமாக உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்கு அரசுக்கு இலவாகிவிட்டிருந்தது. இதனை ஒரு பயங்கரவாதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதென்பதாக உலகிற்கு எடுத்துக்கூற அரசினால் முடிந்தது.\nதமிழ் மக்களுடைய உண்மையான அடிப்படை உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றப்பட்டது அரசினால் மாத்திரமல்ல எங்களாலும்கூட என்பதுடன் தமிழ் மக்கள்கூட அதற்கு நிச்சயமாக ஒரு பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றனர் என்றே நான் நம்புகின்றேன். எனவே, இன்று நடக்க வேண்டிய விடயம் என்ன என்பதே இங்கு முக்கிய விடயமாகும். ஒன்று இடம்பெயர்ந்த 3லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள்ளே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இப்போது இடைக்கால மழை ஆரம்பித்தபோது அந்தப் பகுதிகளுக்கு நாம் சென்று பார்த்தோம். வெள்ளத்தில் சிக்கி கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டும், கிழிந்த நிலையிலும் உள்ளன. மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த முகாம் பகுதியானது சேற்றுப் பகுதியாகும். சிறிய மழை பெய்தாலும் கூட அது சேற்றுப்பூமியாக மாறிவிடும். அந்த மக்கள் அங்கு வாழமுடியாது. நித்திரையில்லாமல், சமைத்து உண்ண முடியாமல் தங்கள் குழந்தைகளை இடுப்பில் சுமந்தவண்ணம் அந்த மக்கள் படும் வேதனைகளை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது. உண்மையிலேயே அதைப் பார்க்கின்றபோது தமிழ்மக்கள் போல் இந்த உலகத்தில் வேறெங்கும் ஒரு பகுதியில் வாழ்கின்ற மக்கள் இவ்வளவு அவலத்திற்கு முகம்கொடுத்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இலட்சக்கணக்கான மக்கள் 24மணிநேரம் உணவின்றி சமைக்க வழியின்றி நிற்க வழியின்றி அங்கு வெள்ளம் உள்ள பகுதிகளைவிட்டு ஏதாவது ஒரு தண்ணீர் இல்லாத பிட்டி அகப்படுகின்றதா என்று தேடும்நிலை அங்கிருக்கிறது. நோய்தொற்று அபாயமும் அங்கு பாரிய அளவில் நிலவுகிறது. இந்த நிலைமையை மாற்றவேண்டும். இந்த மக்கள் தங்களது சொந்த கால்களில் நிற்கும் வகையில் மீண்டும் இந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களிலே குடியேற்றப்பட வேண்டும். இதுதான் இன்று எங்கள் அனைவருக்கும் முன் இருக்கி;ன்ற முதலாவது கடமையாகும் என்று நான் நம்புகிறேன். இந்த கடமையை செய்வதற்கு கட்சிக்கு அப்பால், கட்சி பேதங்களை மறந்து அனைத்துத் தமிழ் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ்மக்களின் பிரச்சினையைப் புரிந்துகொண்டு அதனைத் தீர்க்க வேண்டுமென்று அக்கறைப்படுகின்ற இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமைப்பாட்டை உருவாக்க வேண்டும். இவ்வாறு உருவாக்குவதன் மூலமே இவ்விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.\nஅரசாங்கம் இந்த மக்களை மீளக் குடியமர்த்த தயங்குகின்றது. அங்குள்ள வீடுகள் உடைக்கப்பட்டுள்ளன. அங்கு மிதிவெடிகள் புதைக்கப்பட்டு உள்ளன. ஆகவேதான் அப்பகுதிகளில் உடனடியாக மீள்குடியமர்த்த முடியாதென்று கூறுகின்றனர். ஆனால் அங்கிருக்கின்ற மக்களில் சுமார் 40ஆயிரம் மக்கள் யாழ். குடாநாட்டைச் சேர்ந்தவர்கள். மிகப் பெரும்பான்மையான மக்கள் மட்டக்களப்பு, திருமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இன்னும் ஒரு பகுதியினர் மன்னார், வவுனியாவைச் சேர்ந்தவர்கள். வன்னிக்கு வௌ;வேறு விடயங்களுக்காக சென்றவர்கள் யுத்தம் ஆரம்பித்து பாதை அடைப்பட்டவுடன் அங்கு தங்கியிருந்தவர்கள். இவர்களையெல்லாம் அனுப்புவதில் எந்தவித கஸ்டமும் இருக்கமுடியாது. இவர்களை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி உள்ளிட்ட அரச அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இப்படியானவர்களை அனுப்பினால் கூட ஏறக்குறைய அரைவாசிப் பேர்வரையில் அந்த முகாம்களில் குறைந்துவிடுவார்கள். அதையும் அவர்கள் செய்வதற்கு தயங்குகின்றனர்.\nநான் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடன் கதைத்தபோது, உடனடியாக யாழ். மக்களை அனுப்புவதற்கு தான் நடவடிக்கை ���டுப்பதாக கூறி எம் முன்னே அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார். இங்கிருந்து உத்தரவுகள் சென்றாலும் அங்கு சில விடயங்கள் நடப்பதைக் காணவில்லை. முகாம்களுக்குள் புலிகள் சிலர் இருப்பதாக அவர்கள் எம்மிடம் சுட்டிக்காட்டியபோது, ஒரு சிறுதொகை புலிகள்; முகாம்களுக்குள் இருப்பதால் இலட்சக்கணக்கான மக்களை தண்டிக்க முடியுமா இது நியாயமா என்று கேட்டிருந்தேன். எனவே இம்மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்வதற்கு எங்கள் கட்சிகள் மத்தியிலே ஒற்றுமை ஏற்பட வேண்டும்.\n1970ல் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் 1983ல் உச்சம்பெற்றது. 1983களில் நாம் இருந்த நிலைமையைப் பாருங்கள். இன்றிருக்கின்ற நிலையைப் பாருங்கள். இன்று வடபகுதியைச் சேர்ந்த 40சத வீதமான மக்கள் கம்பிவேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்தது என்ன செய்வதென்ற நிலையிலுள்ளனர். வவுனியாவிலிருந்து கொழும்பு வருவதென்றால் பாதுகாப்பமைச்சின் அனுமதி தேவை. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவதென்றால் பாதுகாப்பமைச்சின் அனுமதி தேவை. இப்படியாக 1983களில் நாங்கள் இருந்ததைக் காட்டிலும் ஆகக் குறைந்தது ஒரு ஐம்பது வருடங்கள் பொருளாதார ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின்தங்கிப் போயுள்ளோம். இவற்றையெல்லாம் குறிப்பிட்டு ஆயுதப் போராட்டம் பிழையென்று நான் சொல்ல வரவில்லை. அதனை முன்னெடுத்துச் சென்ற விதமே பிழை. மக்களை மாக்களாகப் பாவித்து ஒரு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியதற்கு நிச்சயமாக நாங்களும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றோம்.\nஇவ்விடயத்தில் அரசுகள்மீது மட்டும் பழியைப் போட்டுவிட முடியாது. சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வந்தார்கள். ஆனால் அவற்றை வென்றெடுக்கவென போராட்டம் ஆரம்பித்த நாங்கள், இயக்கங்கள், தமிழ் மக்களுடைய உரிமைகளை, சுதந்திரத்தை ஏறக்கறைய முற்று முழுதாகவே பறித்தோம். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதனைக் கூறுவதற்கு எந்தவித தயக்கமும் எமது கட்சியிடம் இல்லை. இதனைக் கண்ணாலேயே பார்த்திருக்கிறோம். இந்த பிழைகளின் விகிதாசாரத்தில் இயக்கங்களிடையே வித்தியாசம் இருக்கலாம். புலிகள் எண்பதுவீதம் பிழைகள் செய்திருக்கலாம் மிகுதி இருபது வீதம் பிழைகள் மற்றைய இயக்கங்களிலுமுள்ளது. தமிழ்க்கூட்டமைப்பினர் க���றுகின்றனர் தங்கள் கைகளில் இரத்தமில்லை என்று, ஆனால் அவர்களுக்கும் இதில் பங்கிருக்குதென்பது இங்கிருக்கிருக்கக் கூடியவர்கள் பலருக்கும் தெரியும். அன்று இவர்கள் மேடையில் பேசிய பேச்சுக்களைக் கேட்டால் இது நன்றாகப் புரியும். அனைவருக்குமே அதில் பங்கிருக்கிறது என்பதே உண்மையாகும். இதனைவிடுத்து இனி எம் அனைவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கின்றது. பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களை மீண்டும் வாழவைக்க வேண்டும் என்பதே அது. ஒன்று அகதி முகாமில் அல்லல்படுகின்ற மக்களை மீள்குடியேற்ற வேண்டும், அதற்காக நாம் ஒற்றுமைப்பட வேண்டும். இரண்டாவது தமிழ்மக்களுடைய அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க வேண்டும், அதற்காக நாம் ஒற்றுமைப்பட வேண்டும். நாங்கள் என்று கூறுகின்றபோது தமிழ்கட்சிகள் மாத்திரமல்ல. எங்கள் கோரிக்கைகளை ஆதரிக்கக்கூடிய கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நிச்சயமாக ஒன்றுபடவேண்டும். கிழக்கைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் மக்களைப் புறக்கணித்துவிட்டு அங்கு ஒரு தீர்வுகாண முடியாதென்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். ஒற்றுமை என்று சொல்லும்போது நீங்கள் நினைத்துவிடக் கூடாது 1985ல் வெளிச்சக்திகளால் உருவாக்கப்பட்ட ஈ.என்.எல்.எவ் போன்ற ஒற்றுமை என்று. திம்புக்கு பின்னர் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொல்லும் நிலையே அங்கு ஏற்பட்டது. தேர்தலுக்காக ஒரு கூட்டு அல்லது புலிகளை ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லுவதற்காக ஒரு கூட்டு. இவ்வாறான கூட்டினை நான் சொல்லவில்லை. ஏனெனில் நிச்சயமாக தேர்தலுக்காக ஒரு கூட்டு என்றுமே தமிழ்மக்களுக்கு உதவியது கிடையாது. தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அணுகுவதற்கு தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கு, இன்று தமிழ்மக்கள் படுகின்ற இன்னல்களை தீர்ப்பதற்கான ஒரு ஒற்றுமையைக் கொண்டுவர முடியாவிட்டாலும் ஒரு கருத்தொருமைப்பாடு என்ற அடிப்படையிலேயே ஒற்றுமை வருமென்றால் நிச்சயமாக பல விடயங்களை தீர்த்துக்கொள்ள முடியும். இதனை அனைத்துக் கட்சிகளும் நினைவிற் கொள்ளவேண்டும்.\nஅனைத்து கட்சிகளுமே அடிப்படை விடயத்தில் அதாவது, தமிழ் மக்கள் இன்று முகம் கொடுக்கின்ற இன்னல்களை தீர்ப்பதிலும், இம்மக்களை மீள்குடியேற்றுவதிலும், இவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் தங்கள் காரியங்களைச் செய்து கொள்ளக்கூடிய நி��ையை உருவாக்குவதிலும் எங்களாலான அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். இது ஒரு தனிக்கட்சியோ தனிநபரே செய்யும் விடயமல்ல. ஆகவே இன்று கட்சிகளைப் பொறுத்தமட்டில் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றோம். ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்ததும் தமிழ்மக்கள் மத்தியில் ஒரு ஏக்கம் ஏற்பட்டது. நாம் தோற்றுவிட்டோம் அடுத்தது என்ன என்ற ஏக்கமுடனேயே தமிழ்மக்கள் உள்ளனர்.\nஎனவே இதற்கு உடனடியாக நாம் ஒன்றுமைப்பட்டு மக்களின் அவலநிலையைப் போக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டும். இனியொரு ஆயுதப்போராட்டம் நிச்சயமாக நாம் பார்க்கக்கூடிய காலத்திற்குள் நடக்கக்கூடிய காரியமல்ல. ஆகவே எங்களைப் பொறுத்தமட்டில் முற்றுமுழுதாக இனியொரு ஆயுதப் போராட்டம் நாட்டில் வரக்கூடாதென்பதில் மிகவும் அக்கறையாக உள்ளோம். ஏனென்றால் ஆயுதப் போராட்டத்தால் நாங்கள் அடைந்த நன்மைகளைக் காட்டிலும் அழிவுகளே அதிகமென்பதை பார்த்திருக்கிறோம். தற்போதைய அரசியல் சூழலில் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு எழுச்சியையோ அல்லது கோசங்களையோ எழுப்பி வீதிகளில் இறக்கி போராடி மக்களை நாங்கள் நேரடியாக ஆபத்துக்குள் தள்ளிவிட விரும்பவில்லை. தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் அக்கறை கொண்டுள்ள இடதுசாரிக் கட்சிகள் என்பனவற்றின் கருத்தொருமைப்பாட்டுடான முன்னெடுப்புகள் தற்போது அவசியமாகின்றது. எமது மக்களின் பிரச்சினை தொடர்பில் விளங்கிக்கொண்டு அதற்கு ஆதரவுக் குரல்கொடுக்கும் இடதுசாரி கட்சிகள் மற்றும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை கொண்டுள்ள தென்னிலங்கை சக்திகள் ஆகியவற்றுடன் ஐக்கியப்பட்டு பணியாற்றவே விரும்புகின்றோமென்பதுடன் இதன்மூலமே அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க முடியுமென்றும் நிச்சயமாக நம்புகின்றோம்.” என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/23/2009 02:31:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கைத்தமிழர்கள் சொந்த பந்தங்களுடன் சேர்ந்து வாழ்வதை அரசு எப்படித் தடுக்கலாம்\nஇலங்கையில் தமது சொந்த பந்தங்களுடன் நல்ல வாழ்வை தமிழ்ப் பெண்களும்\nகுழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் வாழ்வதை எப்படி அரசு தடுக்க முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nவன்னி தடுப்பு முகாம்களில் மக்���ள் பெரும் துன்பங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுவதை அடியோடு நிராகரித்துள்ள சிறிலங்கா அரசு, ஒவ்வொரு நாளும் பத்து லட்சம் பேர்களுக்கு தான் உணவூட்டி வருவதாகக் கூறியுள்ளது.\nமுகாம்களில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் மனிதார்ந்தம் அற்ற நிலைமையில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று ஒரு சில நாட்களுக்கு முன்னர் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. அது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் ஜிஎல் பீரிஸ், குற்றம் சாட்டுவது மிகச் சுலபம். ஆனால், அரசு மிகக் கடுமையான பணியை சிரமங்களுக்கு மத்தியில் ஆற்றி வருகின்றது என்றார்.\nஏதாவது தவறுகள் இருந்தால் அவற்றை நாம் திருத்திக்கொள்வதற்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், இடம்பெயர்ந்த மக்களை நல்ல முறையில் கவனித்துக்கொள்வதற்கு மிகபெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 லட்சம் பேருக்கு உணவூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஉறவினர்களுடனோ அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றோ வாழ்வதற்கு தம்மை அனுமதிக்கும்படி முகாம்களில் உள்ள மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள் என்று கூறப்படுவது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, இது எல்லாம் எதிரணி அரசியல்வாதிகளால் பரப்பப்படும் வதந்திகள் என்றார்.\nஒரு அரசாக எங்களால் முடிந்ததை சிறப்பான முறையில் நாம் செய்கிறோம். இடம்பெயர்ந்த மக்களில் சிலர் ஏற்கனவே மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.\nமுகாம்களில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் ஆகியோரை சிறிலங்காவிலோ அல்லது வெளிநாடுகளிலோ உள்ள அவர்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு அரச அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nதிகைப்பூட்டும் சூழ்நிலைக்குள் இடம்பெயர்ந்த மக்களைப் பலவந்தமாகத் தடுத்து வைத்திருப்பதன் மூலம், அவர்களது அடிப்படை உரிமைகளை அரசு மீறுகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டினார்.\nஎந்தச் சட்டங்களின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.\nவிடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அதனைப் புரிந்துகொள்ளலாம். அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும் அவர்களின் சொந்த பந்தங்களுடன் நல்ல வாழ்க்கை வாழ்வதை அரசு எப்படித் தடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/23/2009 02:29:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஇலங்கைத்தமிழர்கள் சொந்த பந்தங்களுடன் சேர்ந்து வாழ்...\nஅனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/bachan-family-in-problem-to-due-aishwarya-rai-118010200056_1.html", "date_download": "2018-05-22T00:16:41Z", "digest": "sha1:VAKUTIBKMRDULA3BFCGRL2SPFLJHJ5JO", "length": 11781, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஐஸ்வர்யா ராய்க்கு 27 வயதில் மகன்?? பச்சன் குடும்பத்தில் கலக்கம்!! | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஐஸ்வர்யா ராய்க்கு 27 வயதில் மகன்\nமுன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.\nஇந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் நான் ஐஸ்வர்யா ராயின் மகன் என நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் திரை உலகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nஆந்திராவை சேர்ந்த சங்கீத் குமார் எனும் 27 வயது இளைஞர் ஐஸ்வர்யா ராய்தான் தனது தாய் என கூறி அவரை சந்திக்க மும்பை வந்துள்ளார். இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇது குறித்து சங்கீத் குமார் கூறியதாவது, 1988 ஆம் ஆண்டு லண்டனில் ஐவிஎஃப் முறையில் ஐஸ்வர்யா ராய்க்கு நான் பிறந்தேன். பிறந்து இரண்டு வருடம் ஐஸ்வர்யா ராயின் பெற்றோரிடம் வளர்ந்தேன்.\nஅதன் பின்னர் எனது தந்தை ஆதிவேலு ரெட்டி என்னை விசாகப்பட்டினத்துக்கு அழைத்து வந்துவிட்டார். ஐஸ்வர்யா எனது தாய் என்பதற்கான ஆதாரங்களை என் உறவினர்கள் அழித்துவிட்டனர். இது உண்மை என்பதை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்.\nஇதேபோல், கோலிவுட் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று என மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் உரிமை கொண்டாடி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nபார்க்கிங் பிரச்சனையில் ஒருவருக்கு துப்பாக்கி சூடு\nபிரச்சனைகள் வந்தபோது எங்க போனார் ரஜினியை கடுமையாக சாடிய சீமான்\nஜாதக பிரச்சனை: திருமணத்தை நிறுத்தினாரா வில்லன் நடிகர்\nஓகி புயல், மீனவர் பிரச்சனை: மத சாயம் பூசும் எச்.ராஜா\nஆர்.கே.நகர் ஓவர் ; அடுத்து கன்னியாகுமரி மீனவர்கள் - விஷால் அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2014/12/blog-post_9.html", "date_download": "2018-05-22T00:43:39Z", "digest": "sha1:KG7XAXJM23PY3T5CPTC7G2SC6472PLXL", "length": 12625, "nlines": 89, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : இந்தாளுக்கு எதுக்குண்ணே..இவ்வுளவு பாதுகாப்பு...", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஇலங்கை அதிபர் ராஜபக்சே ..திரு���்பதி கோயிலில் வரும் பத்தாம்“ தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். முன்னதாக அவர் நாளை திருப்பதிக்கு வருகிறார்.\nஇதையொட்டி இலங்கை அதிபர் வந்து செல்லும் ரேணி குண்டாவிமானநிலையம்,திருப்பதி மலைபாதைகள், ஓய்வெடுக்கும் பத்மாவதி நகரில் உள்ள விருந்தினர் மாளிகை,திருப்பதிகோயில், வராகசுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇத்தகைய பாதுகாப்பு பணிகளை திருப்பதி ஏஎஸ்பி சுவாமி ஆய்வுசெய்தார்--இவ்வாறு ஒருவர் பத்த வச்ச பீடியில் புகை இழுக்க மறந்து செய்தி பத்திரிக்கையை வாசித்து முடித்தார்.\nஅருகில் ஓசி தீப்பெட்டி கேட்பதற்க்காக இவர் வாசிப்பதை பொருமையுடன் கேட்டு கொண்டு இருந்தவர் இப்படிக் கேட்டார்.\n“ இந்தாளுக்கு எதுக்குண்ணே..இவ்வளவு பாதுகாப்பு“ என்று கேட்டார்.\nபேப்பர் படித்துக் கொண்டு இருந்தவர். அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு “ ஓசி தீப்பெட்டி கேட்கிற ஒனக்கெல்லாம், சந்தேகம் வந்திருச்சா” என்று நிணைத்தபடி கவுண்டமணி பாணியில் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.\nஒரு கொலய செஞ்சவன. கோர்ட்டுக்கு போகயில் போலீஸ்காரன் எப்படி அவன சூட்டிட்டு போவாங்கே..என்று தெரியுமா..\n“கையில விலங்கு மாட்டிட்டு, முன்னாடியும் பின்னாடியும் ரெண்டு போலீஸ்காரங்க துப்பாக்கியுடன் போவாங்கே..” என்றார்.\n“ஒரு கொல செஞ்சவனக்கே ரெண்டு போலீஸ் பாதுகாப்புனா..... ஒரு இனத்தையே அழிச்சவனுக்கு எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு போடுவாங்கே” யோசிச்சு பாரு....\nகேள்வி கேட்டவர் பேசாமல் இருந்தார்.\nமீண்டும் அவரே .பேசினார். வர்றவனக்கும்..இங்கிருக்கிறவனுக்கும் வாயும் வயிறும்தான் வேற வேற.... ஆனா “ கொல்லும் சிந்தனை மட்டும் ஒன்னு”ப்பா என்று விட்டு. அணைந்துபோன பீடியை திரும்ப பத்த வச்சு ..புகையை வெளியே விட்டார்.\nஓசி தீப்பெட்டி கேட்டவர். புகையை விட்டபடியே சொன்னார். நீங்க..சொல்றதும் உண்மைதான் “கொலகாரனையும் கொள்ளக்காரனையும் பாதுகாக்கத்தான் போலீசு இருக்குது”\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , அனுபவம் , சிறுகதை , நகைச்சுவை\nபதவியில் இருக்கும் வரைதானே இந்த பாதுகாப்பு \nஇவிங்களுக்கு சாவு வரைக்கும் இல்லாமல் ..இதுக்கும் தாண்டி இவிங்க செத்து புதைக்கபட்ட சுடுகாட்டுக்கும் பாதுகாப்புங்க..ஜி\nநமக்கு தெரியுது..... அதுகளுக்கு பெரிய கவுரம்.....\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nபோன வாரம்..அதற்கு முந்தின வாரத்துக்கு முந்தின வாரம்...செய்தி தாள்களில் ஒரே பரபரப்பான செய்தி...உங்களுக் கெல்லாம் தெரியுமே\nகேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...\nமனிதன் எப்படி சிந்திக்கிறான் இது கேள்வி ஆன்மா என்ற ஒன்று இருப்பதால் சிந்திக்கிறான் பதில் ஒன்று- பதில் இரண்டு மூளை என்ற உறுப்பு...\nஎப்படா இவன் வெளியே வருவான் என்று காத்திருந்தவர்கள் போல.. நான் எழுந்து காலைக் கடனான சாமி கும்பிடுவதற்கு போகுமுன்னமே என்னை தடுத்து அந்த...\nஎன்னாச்சு..... உனக்கு என்றைக்கும் இல்லாத பழக்கமாக இன்றைக்கு என் அருகில் தனியாக உட்கார்ந்து.. இருக்கிறாய்...எதை.. எதையோ..போட்டு குழம...\nகாலையில் எழுவதற்கு முன்னமே..என் வீட்டு வாசலில் சண்டையிடும் வசவு சத்தம் கேட்டது. ஒருவித பதட்டத்தோடு எழுந்து வெளியே வந்தேன். என் த...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\nதமிழ் இந்து தந்த வரலாற்று மொழி பெயர்ப்பு நிழலில் நடித்தவருக்கு நாதாரிகளால் வழங்கப்பட்ட பட்டம் ஒலக நாயகன் நிஜத்தில் நட...\nகண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது மாதிரி கிடைக்கிற நேரத்தை எல்லாம் புடுங்கும் செல்போனில் இனிமேல் முழ்கி கிடக்க கூடாது அதை ...\nகிழே விழுந்ததில் சற்று வலி அதிகமாகத்தான் இருந்தது.. நண்பரிடம் விழுந்த விபரத்தை சொல்லி முடித்த போது இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்...\nஒரு வழி பாதையாக இருந்தாலும் இரு பக்கமும் பார்த்து செல்ல வேண்டும் என்ற புத்தி எனக்கு பட்ட பின்புதான் என் மண்டைக்கு உரைத்தது. இனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2017/07/blog-post_6.html", "date_download": "2018-05-22T00:36:03Z", "digest": "sha1:WOHYW3332SPFLPHI6K44SVZL6EFXGXSO", "length": 11386, "nlines": 124, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : அந்தப் படத்தை தூக்கி எறியுங்கள் தூரமாய்..!!!!!!!!!!", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅந்த��் படத்தை தூக்கி எறியுங்கள் தூரமாய்..\nஇந்த படம் சமத்துவத்தை அழிக்கும் படம்\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , கவிதை , சமத்துவத்தை ஒழிக்கும் படங்கள் , சமூகம் , நிகழ்வுகள்\nநீங்களே பயபக்தியோடு அந்த படத்தை வச்சு இருக்கீங்களே நண்பரே...\nஎன்ன கிரீம் வாங்கி பூசினால் இம்புட்டு சிகப்பு வரும்னு தெரியலே கருப்பு சாமி காணாமே :)\nதிண்டுக்கல் தனபாலன் July 7, 2017 at 6:07 PM\nகோபம் சரி ஆனால் செயல் ஏற்க இயலா\nஇந்து மத கடவுளை பற்றி இந்த பதிவு போலவே, மேற்கு வங்கத்திலும் ஒரு உண்மையான பகுத்தறிவாளர் ஒருவர் இஸ்லாம் மதத்தை பற்றிய பதிவு ஒன்றை எழுதிவிட்டார். அவ்வளவு தான், பயங்கரமான கலவரம் செய்தார்கள் இஸ்லாமியர்கள், வீடுகளை எரித்தனர். மேடம் மம்தா மத்திய அரசிடமே உதவி கேட்கும் நிலைக்கு சென்றார். வலிப்போக்கர் இந்துக்கள் சீர்திருத்தம் அடைந்தவர்கள்,ஜனநாயக தன்மை கொண்டவர்கள்,சகிப்பு தன்மை கொண்டவர்கள் என்பதை எல்லாம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nபோன வாரம்..அதற்கு முந்தின வாரத்துக்கு முந்தின வாரம்...செய்தி தாள்களில் ஒரே பரபரப்பான செய்தி...உங்களுக் கெல்லாம் தெரியுமே\nகேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...\nமனிதன் எப்படி சிந்திக்கிறான் இது கேள்வி ஆன்மா என்ற ஒன்று இருப்பதால் சிந்திக்கிறான் பதில் ஒன்று- பதில் இரண்டு மூளை என்ற உறுப்பு...\nஎப்படா இவன் வெளியே வருவான் என்று காத்திருந்தவர்கள் போல.. நான் எழுந்து காலைக் கடனான சாமி கும்பிடுவதற்கு போகுமுன்னமே என்னை தடுத்து அந்த...\nஎன்னாச்சு..... உனக்கு என்றைக்கும் இல்லாத பழக்கமாக இன்றைக்கு என் அருகில் தனியாக உட்கார்ந்து.. இருக்கிறாய்...எதை.. எதையோ..போட்டு குழம...\nகாலையில் எழுவதற்கு முன்னமே..என் வீட்டு வாசலில் சண்டையிடும் வசவு சத்தம் கேட்டது. ஒருவித பதட்டத்தோடு எழுந்து வெளியே வந்தேன். என் த...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\nதமிழ் இந்து தந்த வரலாற்று மொழி பெயர்ப்பு நிழலில் நடித்தவருக்கு நாதாரிகளால் வழங்கப்பட்ட பட்டம் ஒலக நாயகன் நிஜத்தில் நட...\nகண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது மாதிரி கிடைக்கிற நேரத்தை எல்லாம் புடுங்கும் செல்போனில் இனிமேல் முழ்கி கிடக்க கூடாது அதை ...\nகிழே விழுந்ததில் சற்று வலி அதிகமாகத்தான் இருந்தது.. நண்பரிடம் விழுந்த விபரத்தை சொல்லி முடித்த போது இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்...\nஒரு வழி பாதையாக இருந்தாலும் இரு பக்கமும் பார்த்து செல்ல வேண்டும் என்ற புத்தி எனக்கு பட்ட பின்புதான் என் மண்டைக்கு உரைத்தது. இனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/politics-news/reason-for-tamil-nadu-government-bus-fare-hike", "date_download": "2018-05-22T00:21:32Z", "digest": "sha1:S67VFEM47MQCGQ5PXQARK5DNCPGGZCIB", "length": 11041, "nlines": 91, "source_domain": "tamil.stage3.in", "title": "பேருந்து கட்டண உயர்வுக்கு இது தான் காரணம்", "raw_content": "\nபேருந்து கட்டண உயர்வுக்கு இது தான் காரணம்\nபேருந்து கட்டண உயர்வுக்கு இது தான் காரணம்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Jan 25, 2018 16:54 IST\nதமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கும் பணியாளர்களால் அரசுக்கு 5000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என ஏஐடியூசி நிர்வாகி லட்சுமணன் தெரிவித்துள்ளார்.\nதற்போது அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஏஐடியூசி சங்க மாநில செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட சங்கத்தின் மாநில செயலாளரான லட்சுமணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது \"அரசின் போக்குவரத்துக்கு கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என்று தமிழக அரசு தெரிவித்தது ஏற்புடையதாக இல்லை.\nபோக்குவரத்து கழகங்களின் வருமானத்தை அதிகரிக்க செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு தற்போது தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளது. அங்கே வணிக வளாகங்களை கட்டி வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் பெருக்கலாம். இதே போல் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு போக்குவரத்து கழகம் தனியாக உணவு விடுதிகளை நடத்தி வருமானம் பார்க்கலாம். இதுமட்டுமல்லாமல் போக்குவரத்து கழகங்களில் வேலையே செய்யாமல் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மாத சம்பளம் பெற்று வருகின்றனர். இதனால் போக்குவரத்து கழகத்திற்கு 5000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அரசு முறையாக முறைப்படுத்தலாம்.\nமேலும், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான முறையான செயல்களை செய்யாமல், ஊழியர்கள் மீது பழியை சுமத்துவது சரியல்ல. பேருந்து கட்டண உயர்வுக்கான காரணம் என்னவென்று எங்களுக்கு தெரியும். தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து, உள்ளாட்சி தேர்தலுக்காக ஒவ்வொரு பேருந்துக்கும் 5 லட்சம் பெற்றுக்கொண்டு பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதற்கான முழு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது’ என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.\nபேருந்து கட்டண உயர்வுக்கு இது தான் காரணம்\nதீவிரமடையும் பேருந்து கட்டண உயர்வு போராட்டம்\nஇன்று முதல் அமலுக்கு வந்தது பேருந்து கட்டண உயர்வு\nவேலையே செய்யாமல் சம்பளம் வாங்கும் பணியாளர்களால் அரசுக்கு 5000 கோடி இழப்பு\nபேருந்து கட்டண உயர்வுக்கான காரணம்\nதமிழக அரசு போக்குவரத்து கழகம்\nபேருந்து கட்டண உயர்வுக்கு இது தான் காரணம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nடீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை\nமோகன்லாலின் பிறந்த நாள் பரிசாக வெளியான நீராழி ட்ரைலர்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulscott.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-05-22T00:46:30Z", "digest": "sha1:P5WSDB7UB3DA6ENOK66UVBGV6ITXSTNM", "length": 21805, "nlines": 136, "source_domain": "arulscott.blogspot.com", "title": "”ஈசனருள்”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம் | NOTES FROM PANDEMONIUM", "raw_content": "\n”ஈசனருள்”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம்\n” ஈசனருள் ”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம் உயிர்மை நவம்பர் இதழில் வெளியான “ ஈசனருள் ” கதையை வாசித்த...\n”ஈசனருள்”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம்\nஉயிர்மை நவம்பர் இதழில் வெளியான “ஈசனருள்” கதையை வாசித்தேன். பொதுவாக கதை படித்த உடன் என் போன்ற நபர்கள் கத ’சூப்பர்’ சார் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவோம். காரணம் கதைகள் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதனால் கதையைப் பற்றி பேசுவதற்கு எதுவும் வார்த்தைகள் இருக்காது. ஆனால் சிறந்த கதைகளோ மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி குறைந்தது சில நாட்களுக்காவது சிந்திக்க வைக்கும், அதைப் பற்றி பேசவும் வைக்கும். உங்களுடைய எங்கதெ அப்படிப்பட்ட பாதிப்பை உண்டாக்கி நீண்ட நாள் விவாதங்களை துறையில் நண்பர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. நான் இந்த கதையை பாராட்ட ’சூப்பர்’ என்று சொல்லி கதையை கொச்சைப் படுத்த விரும்பவில்லை.\nகதையை படித்த உடன் உடனடியாக என் எண்ணங்கள் கதை சொல்லப்பட்ட முறையைப் பற்றிதான் அதிகம் சிந்திக்கலாயின. நம் மத்தியில் அநேகர் கதை சொல்வதில்தான் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். கதை தான் அவர்கள் நோக்கமாக இருந்திருக்கிறது. அதனால் கதையில் கதை சொல்லி என்று யாரும் இல்லையோ என்ற கேள்வி எழுகிறது. உங்களுடைய கதை சொல்லப்பட்ட விதமும் அதில் கதை சொல்லியின் நிலையும் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nமுக்கியமாக முழுக்கதையும் இசையாக மீட்டப்பட்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கதையின் பொருளைக் காட்டிலும் கதை கொடுக்கும் இசை உணர்வு அதை புரிந்து கொள்ளவதைக் விட ரசிக்கவே என்னை தூண்டுகிறது. சந்திரவதனம் தன் வாழ்க்கையை இசையால் வாழ்கிறாள் இசையால் மற்றவர்களுடன் சம்பாஷிக்கிறாள் இசையைக் கொண்டே தன் காதலையும் தெரிவிக்கிறாள். மற்றவர்களுக்கு அது வெறுமனே பொழுது போக்கு மற்றும் பக்தி பாடல்களாகவே புரிகிறது. அதன் நாதத்ததை இரசித்தது அவளுடைய வயோதிகக் காதலன் மட்டுமே. இதை நம்மாலும் ஏன் சந்திரவதனத்தாலும் கூட புரிந்து கொள்ள முடியாது. காரணம் காதலும் இசையைப் போன்றது தான். அதை உணரச் செய்ய முடியுமே அன்றி புரியவைக்க முடியாது. புரியப்படாததால் சந்திரவதனத்தின் வாழ்க்கை கடைசியில் மற்றவர்களின் புறியாமை என்ற புற்று நோயால் சிதைக்கப் படுகிறது.\nஒருவேளை கதை சந்திரவதனத்தின் கதையாக மட்டுமாகவே இருந்திருந்தால் எனக்கு கதை மாத்திரமே போதும். படித்துவிட்டு சூப்பர் சார் என்று நான் தப்பித்து விடுவேன். எனக்கு சந்திரவதனத்தைப் பற்றி எந்த பிரச்சனையும் இல்லை. அவளுக்காக ஒரு சொட்டு கண்ணீர் சிந்தி விட்டு என் பாராட்டை கதைக்கான மரியாதையாக தெறிவித்து விடுவேன். ஆனால் ”ஈசன் அருள்” வெறுமனே கதையாக நின்றுவிடவில்லை. அது ஒரு வாழப்பட்ட வழ்க்கை. கலியம்மாள் பாத்திரமாக அல்ல ஒரு வாழ்க்கையை மனிஷியாக கதையில் வாழுகிறாள். இங்கு கலியம்மாவாள் கதை அதன் கற்பனை நிலையில் இருந்து யதார்த்தம் என்ற தளத்திற்கு நகர்த்தப்படுகிறது.\nகதையிலிருந்து இந்த யாதார்த்தம் என்ற தளத்திற்கு நகரும் போது அதற்கு நிஜ-யதார்த்தத்தின் மீதான தன் பொறுப்பு அதிகமாகிறது. இந்த கற்பனை-யாதார்த்தத்தில் ஆசிரியன் தன் சொந்தக் கருத்தை சொல்ல எந்த இடமும் இல்லை. தன் சொந்தக் கருத்து இங்கு உட்செருகப்படும் போது கதை சிதைந்து நிஜ யதார்த்தை முதன்மைப் படுத்துவதற்கு பதிலாக அதை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுகிறது. இதைத்தான் யதார்தவாதம் என்ற பெயரில் அனேகர் கதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தக் கதையின் முக்கியமான சிறப்பம்சம் அதில் ஆசிரியன் தன் கருத்துக்களை திணிக்கவில்லை என்பதுதான். ஆசிரியனுக்கும் கதைக்கும் மிக நீண்ட இடைவெளி இருப்பதை நான் இங்கு பார்க்கிறேன். இந்த இடைவெளியின் மூலம் கதை தன் உயிரை பாதுகாத்துக் கொள்கிறது. இங்கு கதை ஒரு தனித்த படைப்பாக ஆசிரியனின் எண்ணங்களுக்கு விடுபட்டு நிற்கிறது. இது என்னுடைய முதலாவது அவதானிப்பு. இரண்டாவது, என்னதான் கதையை அதன் தற்சார்பு நிலையில் வைக்க ஆசிரியன் முயன்றாலும் கதை சொல்லி என்ற உயிர்குரல் கதையில் இல்லை என்றால் சொல்லப்பட்ட கதை ஆசிரியனின் கதையாகத்தான் இருக்கும். பின்பு கதை கலியம்மாளின் கதையாக மாறிவிடும்.\nகதை ஒரு வாழ்க்கையாக நிகழ்த்தப்படுவது கதை சொல்லியின் கையில் தான் இருக்கிறது. கதை சொல்லியின் குரல் இல்லாமல் கதை பட்டைப்பாகாது. கதை சொல்லியின் நிலைப்பாட்டால் இந்தக் கதையில் ஒரு மாபெரும் பிரச்சனை தவிர்க்கப் படுகிறது. பொதுவாக வாசிப்பில் நாம் நம்முடைய நிலைப்பாட்டை கதையின் போக்கில் நாமே எடுத்துக் கொள்வோம். ஒருவேளை நான் தலித்தாக இருந்தால் கதை கலியம்மாளின் கதையாக வாசிக்கப்படும். ஒருவேளை நான் மேல் சாதிக்காரனாக இருந்தால் கதை முழுக்க முழுக்க சந்திரவதனத்தின் கதையாக வாசிக்கப்படும். வாசிப்பவர்களின் அரசியல் நிலைப்பாட்டை பொருத்து வாசிப்பும் மாறுகிறது. உண்மையில் இது யாருடைய கதையும் கிடையாது. இங்கு ஒரு வாழ்க்கை வாழப்பட்டிருக்கிறது அந்த வாழ்க்கையைதான் ஆசிரியன் முதன்மைப்படுத்துகிறானே ஒழிய அதை கதையாக விமர்சிப்பது அல்ல. அது சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் பிழைப்பு. நமக்கு தேவை எல்லம் ஒரு வாழ்க்கை வாழப்பட்டிருக்கிறது அதை ஆசிரியன் எவ்வாறு முதன்மைப் படுத்துகிறான் என்பதுதான் முக்கியம். அப்படிப்பட்ட முதன்மைப் படுத்தப்பட்ட வாழ்கை நீங்கள் கையாண்டிருக்கும் கதை சொல்லியின் மூலமாக படைப்பாக்கப் பட்டிருக்கிறது. இங்கு வாசிப்பவனின் வாசிப்பு அரசியல் மிகவும் பிரச்சனைக்குறியது. அது முற்றிலும் கதை சொல்லியினால் தவிடு பொடியாகிறது. கதை சொல்லி என்ற வடிகட்டி வாசகனின் அரசியல் சாக்கடையை கதையில் வரவிடாமல் வடிகட்டுகிறது. கலியம்மாள் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள் சந்திரவதனமும் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள் அவ்வளவுதான். இதை சாத்தியப்படுத்துகிறவன் கதை சொல்லி.\nசார், இந்த கதைக்கான பரிமானம் நாவல் வடிவம் என்று நினைக்கிறேன். இது என்னுடைய வெறும் கருத்து மட்டும் தான்.\nஉலகப் புகழ் பெற்ற பேனா\nஉலகப் புகழ் பெற்ற பேனா என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய். வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு ...\nஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு\nசாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம்....\nஇஞ்சி குஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்\nPhoto: Greenhouse gases புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அ...\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nஉலகப் புகழ் பெற்ற பேனா\nஉலகப் புகழ் பெற்ற பேனா என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய். வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு ...\nஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு\nசாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம்....\nஇஞ்சி குஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்\nPhoto: Greenhouse gases புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அ...\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\nJohn Jalsworthy,1,ஆனைச் சாத்தன்,1,இமையம்,3,கட்டுரை,7,கவிதை,1,குஞ்சிதபாதம்,4,டான் குயிக்ஸாட்,3,தாஸ்த்தாவஸ்கி,1,தேவதச்சன்,1,பாப் டிலன்,1,பிதற்றல்கள்,3,போரும் வாழ்வும்: சில குறிப்புகள்,2,மதிப்புரை,4,மிஸ்ட்டர் பேனா அமுக்கி,1,வாசகசாலை,1,\nNOTES FROM PANDEMONIUM : ”ஈசனருள்”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம்\n”ஈசனருள்”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3693:2016-12-21-00-03-35&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2018-05-22T00:40:14Z", "digest": "sha1:SAZY5FN2DAXHSNNRUAWDASDEGHXZJWLO", "length": 65808, "nlines": 198, "source_domain": "geotamil.com", "title": "பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்.", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்.\nWednesday, 21 December 2016 00:02\t- இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.-\tஅரசியல்\nதனது 90வது வயதில் இயற்கை எய்தினார் பிடல் காஸ்ட்ரோ. சகல இணையத்தளங்களும், பத்திரிகைகளும் அவர் சம்பந்தமான அநேக விடயங்களைப் பிரசுரித்து விட்டனர். குறிப்பாக அவரது பிறப்பு சாதனை சோதனை என அனைத்தையும். இலக்கியப் பிரியர்களான நாம் அவரது அரசியலையும் இலக்கியத்தையும் சிறிய ஆய்வில் ஒப்பிடுவோம்.\nஇருபதாம் நூற்றாண்டின் தனிச்சிறப்பு மிக்க அரசியல் பிரமுகராக இருந்தவர். 1959ஆம் ஆண்டில் நிகழ்ந்த வெற்றிகரமான புரட்சிக்குத் தலைமை தாங்கியவர். பனிப்போரில் இரண்டு அணுவாயுத நாடுகள் மோதிக்கொண்டிருந்த சமயம் உலக அரசியல் அரங்கில் மிக முக்கியமான மீமனித அறிவாற்றல��ாகத் (Titan) திகழ்ந்தவர். கம்யூனிஸ்ட்டுகளுக்கும் (Communist Bloc) மேற்குலகுக்கும் இடையிலான கருத்துவேறுபாட்டில் கேந்திரமான ஆட்ட ஜாம்பவான் காஸ்ட்ரோ தான். சமகாலத்தில் ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிகழ்ந்த இடதுசாரிப் புரட்சிகளின் ஆதர்சம் பிடல் என்றால் தகும். கியூபாவின் கடற்கரை தாண்டிய பகுதிகளிலும் பிடலின் செல்வாக்கு எண்ணிலடங்காத வகையில் சென்றடைந்தது. அவரை Charismatic Figure என்றே ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின. அந்த அளவுக்கு மிடுக்கான அரசியல் தளத்தில் பிடல் இருந்தார் என்பதே இது போன்ற பெருமைகளின் காரணம்.\nஎவ்வளவு நண்பர்கள் உள்ளனரோ அந்த அளவு எதிரிகளையும் பிடல் சம்பாதித்திருந்தார். குறிப்பாக அவரது சித்தாந்த எதிரிகள். தனது மக்களுக்கான போராட்டத்தை தவிர்க்க முடியாத ஒன்றாக எண்ணியே வாழ்வினைப் புரட்சியில் முன்னிறுத்தினார். வராலாற்றுக் காலங்களை டைனோசர் எங்ஙனம் ஆட்கொண்டதோ, அதேபோல் தான் பிடலும் ஆரம்பகால போராட்ட இயக்கங்கங்கள் ஒவ்வொன்றையும் தன் கொள்கைகளால் ஈர்த்திருந்தார்.\nரஷ்யத் தலைவர்கள் பலர் இவரது வசியத்துக்கு மயங்கியே இருந்தனர். ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் குருஷேவ் (Nikita Khrushchev) மற்றும் மிகோயன் (Anastas Mikoyan) ஆகியோரைக் குறிப்பிடலாம். அத்துடன் ஐரோப்பியப் புத்திஜீவிகள் பலரும் இவரை ஆத்மார்த்தமாக நேசித்தனர். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் தத்துவ ஞானியும், இருத்தலியம், மீபொருண்மையியல் போன்ற தத்துவங்களைப் பற்றி பெரும் பரிசோதனைகள் செய்தவருமான சீன் பவுல் சர்தர் (Jean Paul Sartire) பிடல் காஸ்ட்ரோவை நேரில் சந்தித்து மேற்கத்திய மார்க்சியம் பற்றிய உரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தார். அதேபோலத் தான் சர்தரின் நெருங்கிய தோழியும், பெண்ணியம், சமூகவியல், மார்க்சிம் பற்றி ஆராய்ந்தவருமான Simon De Beauvoir கூட பிடல் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தார். இவர்களின் சந்திப்பை ஒரு வாய்ப்பாகக் கருதிய பிடல் தனது கொள்கை சார்ந்த அரசியலை அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார். இன்று வரைக்கும் ஐரோப்பாவில் பிடல் மீதான மதிப்புப் பெருகக் காரணம் இது போன்ற எழுத்தாளர்களின் உண்மை விபரிப்புக்கள் தான் எனில் மிகையன்று.\nதீயசக்திகளின் கூடாரம் (Axis of Evil) என்று அமெரிக்க அரசு ஒரு பட்டியலிட்டது. அதில் ஈரான் ஈராக் சிரியா வட கொரியா கியூபா லிபியா போன்ற நாடுகள் இரு��்தன. இது புஷ் நிர்வாகத்தில் மிகவும் கடுமையான ஒரு அரசியல் கொள்கையாகத் தொடர்ந்தது. பரக் ஒபாமா நிர்வாகத்தில் கியூபா மீதான நெருக்குதல்கள் சற்று விலகியது. அதுவும் பிடல் தனது அதிகாரத்தை ராவுலிடம் ஒப்படைத்த பிற்பாடுதான் தடைகள் நீக்கப்பட்டு தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொடர்பினை உலக ஊடகங்கள் பல வரலாற்று முக்கியத்துவம் மிக்க உறவுநிலை நீட்சி (Historic Normalising of Relations) என்றெல்லாம் வர்ணித்தன. ஆனாலும் பிடல் தனது இறப்பு வரையிலும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு மனநிலையையே பதிவுசெய்தார். தனது 90வது பிறந்தநாளை ஆகஸ்ட் 13 கொண்டாடினார். அதில், \"எமக்கு எந்தப் பேரரசின் உதவியும் தேவைப்படாது. நாம் நாமாகவே இருக்க விரும்புகிறோம்\" என்று காட்டமாகக் கூறியிருந்தார்.\nஇப்படி ஐந்து தசாப்தமாக தனது கொள்கைகளை நீட்டித்துக் கொண்டார். இவரின் அணுகுமுறை பல உலக தேசங்களை அச்சம் கொள்ளவே வைத்தது. சர்வதேச அரசியல் ஏகாதிபத்தியத்திடம் ஆட்கொண்டு அடிமையாக இருந்ததே அதற்கான பிரதான காரணம் எனலாம். பிடலின் மூச்சுக்காற்றுக் கூட பிடலின் எதிரி என்று பல உள்ளக இலக்கியவாதிகளும் கருதினர். அவர்களில் சிலரை நாடுகடத்தினார் பிடல். எதுவான போதிலும் சொந்த தேச மக்கள் பிடலை அதிகமாக நேசித்தனர்.\n1961 ல் பன்றிகள் வளைகுடா மீதான படையெடுப்பை பிடல் முறியடித்ததாகட்டும், குருஷேவ் அரசு கியூபாவில் ரஷ்ய அணுவாயுதங்களை நிறுவியதாகட்டும் அனைத்துமே அமெரிக்க அரசை எதிர்ப்பதாகவே தனது பிரகடனங்களையும் திட்டங்களையும் வரைந்தார். 1975ல் யாருமே எதிர்பாராத ஒரு காரியத்தைப் பிடல் செய்தார். அங்கோலா நாட்டின் சுதந்திரத்துக்காக 25000 படையினரை அனுப்பினார். அஙகுள்ள இடதுசாரி படையான MPLA க்கு அனுசரணை வழங்கிப் போராடவே அனுப்பினார். இதன் பின்னர்தான் பனிப்போர் சச்சரவுகள் மிகவும் உச்சகட்டத்தை அடையத் தொடங்கியது.\nஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கிய இத்தாலியின் தந்தை என வர்ணிக்கப்படுகின்ற கரிபால்டி (Giuseppe Garibaldi) போல காஸ்ட்ரோவும் ஒரு தேசபிதாதான். ஒரு தேசியத் தலைவரின் சிந்தனைகள் அவர் இருந்த காலத்தில் காணப்பட்ட பழமையான கொள்கைகளை நீக்கி மக்களுக்கு புதுமையான நிர்வாக அமைப்பை வழங்குவதேயாகும். அது மக்களின் வாழ்நிலையை உயர்துவதாகவும் இருக்க வேண்டும். இலவசக்கல்வி, அனைவருக்கும் சுகாதாரம் ��ோன்ற செயற்பாடுகளை நிறுவி தடைகளைக் கடந்து பிடல் நாட்டினை வளமாக்கினார்.\nபிடல் காஸ்ட்ரோ ஒரு சிறந்த இலக்கிய வாசகர். சேகுவேரா போல அதிக நேரங்கள் புத்தகங்கள் வாசிப்பதில் செலவழித்தார். பிடலின் ஆட்சியில் உள்ளக தேசியவாதம் தழைத்தோங்கியிருந்தது. அதேபோல இறக்குமதி செய்யப்பட்ட பொதுவுடைமைக் கோட்பாடும் பெருமளவில் ஐக்கியமாகியே காணப்பட்டது. இதனை பிடல் இலக்கிய, அரசியல் எழுத்தாளர்களின் படைப்புக்களில் இருந்து பெற்றார் எனலாம். கியூபாவின் தேசிய வீரரும் தேசப்பற்றாளருமான ஜோஸ் மார்ட்டியின் (Jose Marti) படைப்புக் கொள்கைகளை பிடல் தனது உள்ளக தேசியவாத அரசியல் பிரகடனங்களுக்குப் பயன்படுத்தினார். 19ம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட இவரது வரிகள் உதியிருந்தது. அத்துடன் தான் வாழ்ந்த சமகாலத்தில் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க புத்திஜீவிகளின் சிந்தனை தரத்தை நிர்ணயித்திருந்தார். ஜோஸ் எழுதிய பிரபலமான குவாண்டனாமெரா என்ற தேசப்பற்றுப் பாடல் இன்றுவரை கியூபாவில் இசைக்கப்படுவதுண்டு. பிடலின் உள்ளக தேசியவாதம் ஜோஸ் மார்டியின் படைப்புக்களை முன்வைத்திருந்தது எனில், அவரது தருவிக்கப்பட்ட பொதுவடைமைக் கோட்பாடு கார்ல் மார்க்ஸின் அரசியல் கோட்பாட்டிலிருந்தே பிறந்தது. இதுவே பிடலின் மூலப் புரட்சிக்கு பெரும்பங்காற்றியது. இந்த இரண்டு இலக்கியவாதிகளின் கோட்பாடுகளை அவர்களது காலத்து வன்மை எங்ஙனம் இன்னொரு சமூகத்தின் நிலைமையை மாற்றிவிடும் என்பதை உணர்ந்திருந்த பிடல் அதனையே தொடர்ந்து வரித்துக்கொண்டார்.\nசமகால அரசியல் இலக்கியத்தின் காத்திரமான புள்ளியே பிடல். கொலம்பிய எழுத்தாளர் கப்ரியல் கார்சியா மார்க்கஸ் இன் நெருங்கிய நண்பராகவும் பெருவேட்கையுள்ள வாசகராகவும் இருந்துள்ளார். \"அறிவார்ந்த நட்பு\" என்றே தம்முடைய நட்பின் தரத்தை இருவரும் கூறுவர். எப்போது சந்தித்துக் கொண்டாலும் இலக்கியம் பற்றியே உரையாடுவார்களாம். மெஜிக்கல் றியாலிசம் என்ற இலக்கியக் கோட்பாட்டை தமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஏற்பவே உருவாக்கினார் மார்க்கஸ். அதே போலத் தான் பிடல் மீதான நட்பை லத்தீன் அமெரிக்காவின் உணர்வு நிலை நீட்சியாகக் கருதித் தொடர்ந்தார். நூற்றாண்டுகளின் தனிமை என்ற நூல் பற்றி அடிக்கடி பிடல் விவாதிப்பா��் என்று மார்க்கஸ் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். பிடலின் நம்பிக்கைக்குரிய ஒருவராக மார்க்கஸ் இருந்தார். மார்க்கஸ் இறக்கும் வரை இது தொடர்ந்துள்ளது. மார்க்கஸ் போல இன்னொரு மெஜிக்கல் ரியாலிச எழுத்தாளர் தான் அலியோ கர்பண்ரியர் (Alejo Carpentier). இவர் காஸ்ட்ரோவை ஆதரித்ததால் ஆரம்பகாலத்தில் நாடுகடத்தப்பட்டார். பின்னர் பிடலின் புரட்சி வெற்றிபெற்றவுடன் கியூப தேசிய வெளியீட்டுத் திணைக்களத்தில் தலைமையேற்று அதனை நடாத்தினார். இவரே \"The Kingdom Of This World\" என்ற பிரபலமான வரலாற்று நூலை எழுதியவராவார்.\nபிடல் இலக்கியங்களை நேசிக்கின்ற அளவுக்கு இலக்கிய வாதிகளை நேசிக்கவில்லை என்ற விமர்சனம் ஒன்றுண்டு. இதனை ஆரம்ப காலங்களில் (1964) மறைமுகமாக ஏற்றுக் கொண்டார். லீ லாக்வூட் என்ற Photo Journalist இன் நேர்காணலில் இது தொடர்பாகக் கூறியிருந்தார். இப்போது தான் அரசியல் ரீதியில் நாடு மேலெழுகிறது, ஆதலால் புரட்சிக்கு எதிரான படைப்பிலக்கியம் தேவையற்ற ஒன்று என்று கூறியிருந்தார். ஆனால் காலங்கள் போகப்போக இந்த எதிர்ப்புக் கொள்கையை இலக்கியங்களுக்காக மட்டும் தளர்த்தினார். அதற்கு உதாரணம் தான் கப்ரியல் கார்சியா மார்க்கஸ்- பிடல் நட்பு.\nபிடலின் சில சுயசரிதைகள் மற்றும் கட்டுரைகள் அவரால் எழுதப்பட்டுள்ளது. அது வாய்மொழியாகவோ எழுத்தாகவோ இருந்து அண்மைக் காலங்களில் வெளிவந்துள்ளது. இக்னாசியோ ரொமனெற் என்ற பிரான்சு பத்திரிகையாளருடனான நேர்காணல் \"நூறு மணி நேரம் பிடலுடன்\" என்று வெளியானது. 2008ல் \"Peace In Colombia\" என்ற கட்டுரைத்தொகுதி பிடலால் எழுதப்பட்டது. கியூபா-கொலம்பியா அரசுகளிடையே நடைபெற்ற பேரம்பேசல்களும், உள்ளக விவகாரங்களும் பற்றிய குறிப்புக்களை வெளிப்படுத்தினார். கொலம்பியாவின் போராளி குழுவான FARC உடனான சமாதான பேச்சுக்கள் பற்றிய விபரங்களும் இடம்பெற்றுள்ளது. \"The Strategic Victory\" (2010) என்ற நூலில் 1958 காலப்பகுதியில் சியாரா மயாரா மலையில் ஒளிந்திருந்து பட்டிஸ்ராவின் ஆட்சியைத் தூக்கி எறிந்த தந்திரோபாய எண்ணக்கருக்கள் மற்றும் போராட்ட கஷ்ரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே ஆண்டில் \"தந்திரோபாய எதிர்த்தாக்குதல்\" (The Strategic Counteroffencive) என்ற முதல் நூலின் இரண்டாம் பாகம் போல வெளியானது. யுத்தசாகசங்கள், இராணுவ அதிகாரங்கள், கடிதங்கள், புகைப்படங்கள் மற்றும் வரைபடங்களின் தொகுதிகள் இடம்பெற்றது. மற்றொரு மிகமுக்கியமான பிடலின் நேர்காணல் வழி சுயசரிதை 2012 ல் வெளியாகியது. கியூபாவின் பத்திரிகையாளர் Katiushka Blanco நேர்முகம் கண்டார். கிட்டத்தட்ட 1000 பக்கங்களாக அமைந்திருந்தது. \"Guerilla Of Time\" என்ற அந்த நூல் இன்றைய அரசியல் விஞ்ஞானம் கற்கும் மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கு வரப்பிரசாதமான ஒன்று என்றால் அது மிகையல்ல.\nஇரண்டு நூற்றாண்டுகளாக உயிரோடிருக்கும் போதே அதிகம் பேசப்பட்டவர். ஏகாதிபத்தியத்தால் வஞ்சிக்கப்பட்டவர். ஆனாலும் சோர்ந்து போகாதவர். புரட்சி இயக்கங்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறே ஒரு பாடமாகவும் இருக்கும். சர்ச்சைகளுக்குள் நீந்தி கியூப சாம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டியவர் என்றெல்லாம் அவரைப் புகழலாம். ஏனெனின் அவரது எதிரிகள் அந்த அளவுக்குப் பலமானவர்கள். அரசியல் கடந்த இலக்கிய களத்திலும் தன்னை நிரூபித்து, எழுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கி இறப்பு வரை இலக்கியவாதிகளை நேசித்தும் வாழ்ந்தால் பிடல். உலகில் இன்னும் நூற்றாண்டுகளாகத் தொடரும் அடக்குமுறைகளை இவரது படைப்புக்கள் ஒவ்வொரு தனிநபர் மீதும் தட்டியெழுப்பும் என்பது உறுதி.\n*கட்டுரையாளர்: - இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.-\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதமிழகத்தில் நூல்கள் வாங்கு ஆர்வமுள்ளவர்கள் கவனத்துக்கு: அறிமுகம் - எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் ,Srirham Vignesh, (வவுனியா விக்கி)\n'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு\nபிரமிளா பிரதீபனின் கட்டுபொல் நாவலும் ஈழத்துப் பின்காலனிய இலக்கியமும்\nஅருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்\nஅஞ்சலிக்குறிப்பு: \" எழுத்துச்சித்தர் \"பாலகுமாரன் நினைவுகள்\nபேராசிரியர் Shahul Hasbullah அவர்களுடனான கலந்துரையாடல்\nவாசிப்பும், யோசிப்பும் 282 : எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்\nஆய்வு: ”கவிஞர் நா. முத்துக்குமார் கவிதைகளில் –ஹைக்கூ ஓராய்வு”\n'ஞானம்' இதழாசிரியர் தி.ஞானசேகரன் அவர்களுடனோர் இலக்கியச் சந்திப்பு\nதம்பா (நோர்வே) கவிதைகள் இரண்டு\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவ��கள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் ���ொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அத��ைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்த�� வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidakadal.forumta.net/t41-12", "date_download": "2018-05-22T00:37:53Z", "digest": "sha1:4QD4ANALRXP6AM4UJTC75T3DFDL7AKPY", "length": 8267, "nlines": 258, "source_domain": "jothidakadal.forumta.net", "title": "12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்", "raw_content": "\nஜோதிடம் சார்ந்த அனைத்து விஷயங்களும் சங்கமிக்கும் கடல்\n» ஆன்மா என்பதுவும் ஆத்மா என்பதுவும்\n» 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்\n» அஷ்ட வீரஸ்தான ஸ்தலங்கள்\nஜோதிடக்கடல் :: நோயும் ஜோதிடமும்\nம் , சீதை மணலால்\nரை மணந்த தலம் .\nஜோதிடக்கடல் :: நோயும் ஜோதிடமும்\nJump to: Select a forum||--திருமணமும் ஜோதிடமும்|--குழந்தைப்பேறும் ஜோதிடமும்| |--ஆன்மீக சொற்பொழிவுகள்| |--நோயும் ஜோதிடமும்\nதமிழில் எழுத keyboad ஐ click செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=4b04a686b0ad13dce35fa99fa4161c65", "date_download": "2018-05-22T00:07:45Z", "digest": "sha1:B2HQFB2WCHDJH2JXD6C3DVQQLQHVFPGF", "length": 5317, "nlines": 73, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nடி.என்.பி.எஸ்.சி. நடத்திய பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் பணிக்கான எழுத்துத்தேர்வு, கன்னியாகுமரியில் அலைமோதிய கூட்டம்: விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள், கேரளாவுக்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் மண்எண்ணெய், 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், குமரி மாவட்டத்தில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளம், குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிப்பு, வைகாசி விசாக விழாவுக்கு கொடிமர கயிறை கிறிஸ்தவ மீனவர்கள் ஒப்படைத்தனர், பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் புதிய மாணவ-மாணவிகளை இனிப்பு கொடுத்து வரவேற்க வேண்டும், இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்க நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு, காரில் கடத்திய 1,500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை, வீட்டின் முன் நின்ற கார்–ஸ்கூட்டர் எரிந்து நாசம் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா\nஇஞ்சி,பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்\nமுதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு போட்டு சிறிது நேரம் வேக விடவும். வேக வைத்த பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது கையால் மசித்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்பு அதி���் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.வைதக்கிய பின்பு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.சுவையான தக்காளி சாம்பார் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthswamykovil.blogspot.com/2008/08/blog-post_17.html", "date_download": "2018-05-22T00:31:18Z", "digest": "sha1:LTB3FCVAMKF2LSCTLN4MNZUPDMMM7HGC", "length": 2882, "nlines": 43, "source_domain": "nallurkanthswamykovil.blogspot.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில்: பதினோராம் திருவிழா", "raw_content": "\nபரீட்சாத்த முயற்சி 2008.உங்கள் விமர்சனத்தை இங்கு விட்டு செல்லவும் . மற்றைய அடியவரிடமும் இதை பற்றி சொல்லிவிடவும். நன்றி .\"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வைய்யகம் \" (வீடியோ பதிப்பு விரைவில் ... )\nபாடலை கேட்க இங்கு அழுத்தவும்\nஇருபத்து நான்காம் திருவிழா - தேர்த்திருவிழா - கால...\nஇருபத்து நான்காம் திருவிழா - தேர்த்திருவிழா - பச்ச...\nஇருபத்தைந்தாம் திருவிழா - தீர்த்தத்திருவிழா\nஇருபத்து நான்காம் திருவிழா - தேர்த்திருவிழா - மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2012/12/", "date_download": "2018-05-22T00:11:09Z", "digest": "sha1:FROJPHYNCCVPA7NHCIXAQ6BNQVVNFK75", "length": 10668, "nlines": 185, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: December 2012", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nஇலக்கணம் படிச்சதில்ல தலைக்கனமும் எனக்கு இல்ல\nஇலக்கணம் படிச்சதில்ல தலைக்கனமும் எனக்கு இல்ல\nசொல்லிக்கொடுப்பது என் வேலை. எனவே, எப்படி ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் கற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் என் வேலையின் முக்கியமான ஒரு பகுதி.\nஒரு ஆசிரியராக நான் உன்னைவிடப் பெரியவன், விஷயம் அறிந்தவன், நான் கடவுள் என்ற பிரமையை ஏற்படுத்திச் சொல்லிக் கொடுப்பது ப்ரைமரி ஸ்கூலுக்கு வேண்டுமானால் ஒத்துவரலாம், வயது முதிர்ந்த மாணவர்களுக்கு அந்த முறை வேலைக்காகாது.\nபள்ளியில் நான் கற்ற விஷயங்கள் எவை இன்னும் ஞாபகம் இருக்கிறது என்று ஆழமாக யோசித்துப் பார்த்தால், எனக்கு ஆசிரியர் சொல்லிக்கொடுத்த விஷயங்களை விட, சக மாணவர்கள் சொல்லிக்கொடுத்தவையே அதிகம் நினைவில் நிற்கின்றன. இவனுக்கே புரிஞ்சிடுச்சே, எனக்குப் புரியாம போயிடுமா என்ற எண்ணம், புரிதலை வேகப்படுத்துகிறது.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, அதே உணர்வைத் தந்த கற்றல் அனுபவம், கொத்தனார் மூலம். கொத்தனாரின் தமிழ் ஆரம்ப காலத்தில் ஒன்றும் அவ்வளவு அபாரமான தமிழ் எல்லாம் இல்லை. சந்திப்பிழை, எழுத்துப்பிழை எல்லாம் இருந்ததுதான். ஆனால் தவறு என்று சுட்டிக்காட்டினால், அது ஏன் தவறு என்று ஆராய்ந்து, பழைய புத்தகங்களைப் படித்து, ரெஃபெரன்ஸ்களை அடுக்கி - அந்தத் தவறைச் சரி செய்வதற்குள் அவன் நிறையக் கற்றிருப்பான்.\nஅப்படிக் கற்ற விஷயங்களை, சக மாணவன் போல சொல்லித்தந்ததில்தான் என் பிழைகளும் பெருமளவுக்குக் குறைந்திருக்கின்றன.\nதமிழ் பேப்பரில் இலக்கணம் பற்றி ஒரு தொடர் எழுதச்சொல்லி பாரா சொன்னதும் நாம் வழக்கமாகத் தமிழில் செய்யும் தவறுகளை, ஏன் தவறு, எப்படித் தவறு என்பதற்கு உதாரணங்களுடன் எழுத ஆரம்பித்தான் - எனக்குச் சொல்லித் தந்ததைப் போலவே, எளிமையாக -சக மாணவன் தொனியுடன். அது ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை.\nசினிமாப்பாட்டு உதாரணங்கள், குமுதம் ஸ்டைல் கவர்ச்சிப் படங்கள் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தாலும் அது வரவேற்பைப் பெற்றிருக்கும். ஏனெனில் - கற்றல் என்பது வேகம் பெறுவது சக மாணவர்களால்தான், ஆசிரியர்களால் அல்ல.\nஇப்போது புத்தகமாக வந்திருக்கிறது; இது பண்டிதர்களுக்கான புத்தகம் அல்ல. அவர்களுக்குப் புத்தகம் தேவையில்லை. இது நமக்கான புத்தகம்.\nதமிழ் எழுத ஆர்வம் கொண்டுதான் அனைவரும் ஆல்ட்+2 அடிக்கிறோம். தப்பும் தவறுமாக எழுதவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. ஆனால் தமிழ் எழுத அதிகம் தேவையில்லாத சூழலில் வேலைபார்க்கும் நமக்குப் படித்த இலக்கணம் மறந்து போனதில் ஆச்சரியம் இல்லை. இந்தப்புத்தகம் பழைய நினைவுகளைக் கிளறும். குட்டிச் சொல்லாமல், தட்டிச் சொல்லும் நம் வழக்கத் தவறுகளை.\nஉங்கள் கையில் இருக்கவேண்டிய புத்தகம் - சந்தேகமே இல்லை.\nஆன்லைனில் வாங்க, இங்கே சொடுக்கவும்.\nபிகு: அட்டையில் ஓர் ஒற்றுப்பிழை இருக்கிறது - அது என்ன என்று கண்டுபிடித்துவிட்டால், இந்தப் புத்தகத்தின் நோக்கம் நிறைவேறிவிடும்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 7 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை இலக்கணம், புத்தகம், விமர்சனம், விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2013/01/events-47.html", "date_download": "2018-05-22T00:24:14Z", "digest": "sha1:H35BHAL2JNO2XCDKWNTLOL7UE72FZPHM", "length": 8636, "nlines": 118, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகல் கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கமும் அகரம் வாசகர் வட்டமும் இணைந்நடாத்திய பொங்கல் நிகழ்வுகள்…! | மாதகல்.Net", "raw_content": "\nமாதகல் கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கமும் அகரம் வாசகர் வட்டமும் இணைந்நடாத்திய பொங்கல் நிகழ்வுகள்…\n2013-விழுது களப்பணியாளர் திரு.லக்சன் தலைமையில் இடம் பெற்றது… இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக கிராம சேவகரும் கௌரவ விருந்தினராக யாழ் மாவ...\n2013-விழுது களப்பணியாளர் திரு.லக்சன் தலைமையில் இடம் பெற்றது… இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக கிராம சேவகரும் கௌரவ விருந்தினராக யாழ் மாவட்ட விழுது அலுவலர் திரு.கபிலனும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு பொறுப்பு கூறவேண்டிய கடப்பாடும் 100 கோடி பெண்கள் எழுக பிரச்சாரத்துக்கு ஒன்று கூடுவது தொடர்பாக திறந்த அழைப்பும் விடுக்கப்பட்டது.\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: மாதகல் கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கமும் அகரம் வாசகர் வட்டமும் இணைந்நடாத்திய பொங்கல் நிகழ்வுகள்…\nமாதகல் கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கமும் அகரம் வாசகர் வட்டமும் இணைந்நடாத்திய பொங்கல் நிகழ்வுகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_491.html", "date_download": "2018-05-22T00:38:43Z", "digest": "sha1:3KURLS66DAZFVWMAYAX5DRSZ75HOIXGC", "length": 4111, "nlines": 50, "source_domain": "www.tamilarul.net", "title": "'என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள்' - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவியாழன், 29 மார்ச், 2018\nதஞ்சாவூரில் பேசிய டி.டி.வி.தினகரன், 'குக்கர் குக்கர் சின்னத்திற்கு நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திதான் வைத்துள்ளது. எங்களைக் கண்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பழனிசாமி ஆகியோர் பயப்படுகின்றனர். அதனால், தான் நீதிமன்றத்திற்கு சென்று இது போன்ற இடையூறுகளைச் செய்கிறார்கள்' என்றார்.\nBy தமிழ் அருள் at மார்ச் 29, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் த��ழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruchchikkaaran.wordpress.com/2010/09/18/goddess-sarasvathi/", "date_download": "2018-05-22T00:13:57Z", "digest": "sha1:67NI2KR6YOFL665IJWNBXZG3V4CS4LSW", "length": 175023, "nlines": 605, "source_domain": "thiruchchikkaaran.wordpress.com", "title": "மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி , தேன் தமிழ் சொல் எடுத்து பாட வந்தோம்! | Thiruchchikkaaran's Blog", "raw_content": "\nபெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள் முழுமையானதா\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை வரவேற்கிறோம் \nமாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி , தேன் தமிழ் சொல் எடுத்து பாட வந்தோம்\nநான் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள் குரூப் ஸ்டடி செய்வோம். ஒரு நாள் அதி காலையில், மாணிக்க வீணை ஏந்தும் மாதவி கலைவாணி …. என்னும் பி . சுசீலா அவர்களின் குரலில் உருவான பாடலை பக்கத்தில் இருக்கும் கோவிலில் இருந்து ஒலி பரப்பினார்கள். என்னுடைய நண்பர் ஷாஜஹான், இந்தப் பாடல் கேட்பதற்கு இனிமையாகவும் , மனதுக்கு அமைதி தருவதாகவும் உள்ளது என என்னை அழைத்துக் கூறியது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.\nஇந்தப் பாடலின் நாயகியான, கல்வித் தெய்வம் என்றும், கலைத் தெய்வம் என்றும் இந்துக்களால வணங்கப் படும் சரஸ்வதி தேவியைப் பற்றி இந்தக் கட்டுரை எழுதப் பட்டுள்ளது.\nசரஸ்வதி கல்விக்கும் கலைகளுக்கும் உறைவிடமாக கருதப் படுகிறார்.\nசரஸ்வதி தேவியைக் காணும் போது மனதிலே அமைதியையும் சாந்தமும், கட்டுப்பாடும், கல்வியில் விருப்பமும் உருவாகும் வண்ணம் சரஸ்வதி தேவியின் காட்சி இருக்கிறது.\nசரஸ்வதியை வணங்குபவர்கள், தாங்கள் நன்றாக கல்வி பயில வேண்டும் என்றும், அதற்க்கான முனைப்பு தங்களுக்கு வேண்டும் என்றும் கோரி வழி படுகின்றனர். இசை பயிலும் மாணவர்களும், சரஸ்வதியை நல்லிசை தங்களுக்கு வர வேண்டும் என வழி படுகின்றனர்.\nகலைஞர்களும், சிற்பிகளும், தொழில் வல்லுனர்களும் சரஸ்வதி தங்களுக்கு தொழில் திறமையை அளிப்பதாக காப்பதாக அவரை வழி படுகின்றனர்.\nஆயுத பூஜை என்று தொழிற்சாலைகளில் சிறப்பாக கொண்டாடப் படும் பூசையாகும். அன்று அவர்கள தாங்கள் பணி செய்யும் இயந்திரத்தை சுத்தம் செய்து, சந்தானம் இட்டு, மலர் தூவி மரியாதை செய்கின்றனர். பொரி, பழம், இனிப்புகள் ஆகியவற்றை சரஸ்வதி தேவிக்கு படைத்து வழிபடுகின்றனர்.\nசரஸ்வதி பூஜை அன்று மாணவர்கள் தங்கள் புத்தகங்களை சரஸ்வதி படத்தின் முன்பு வைத்து மலர் தூவி வழி படுகின்றனர். மறு நாள் புனர் பூஜை எனப் படும் பூஜையை செய்து விட்டு, புத்தகங்களை எடுத்துப் படிக்கின்றனர்.\nஇந்துக்கள் தங்களின் வேதங்களான ரிக் , யஜூர், சாம, அதர்வண வேதங்களை தங்களுக்கு அருள்பவளாகவும், ஆன்மீக அறிவை தருபவராகவும் சரஸ்வதியை வணங்குகின்றனர்.\nபவுத்த மதத்தவர்கள், கவுதம புத்தரின் அருத்துக்களை காத்து தங்களுக்கு தருபவராக சரஸ்வதியை வணங்கும் பழக்கமும் உள்ளது.\nசரஸ்வதி வழிபாடு வெளி நாடுகளிலும் பரவி உள்ளது.\nபர்மாவிலும், தாய்லாந்திலும் சரஸ்வதியை வணங்குகின்றனர்.\n( ஜப்பானில் சரஸ்வதி தேவியின் சிலை)\nசீனாவில் பியான்கெய்தான் என்ற பெயரிலும் , ஜப்பானில் பெஞ்சைதன் என்ற பெயரிலும் சரஸ்வதி அறியப் படுகிறார் (உச்சரிப்பு மாறி இருக்க கூடும்).\nசரஸ்வதி பிரம்மா எனப் படும் தேவரின் மனைவியாகக் கருதப் பட்டாலும், பிரம்மாவை விட சரஸ்வதியே சிறப்பாக வணக்கப் படுகிறார். சரஸ்வதி கடவுள் தத்தவத்தை அறிவுக்கும் கடவுள் என்றும், பிரம்மம் எனப் படும் ஆதி சக்தியின் சொரூபமாகவும் கருதப் படுகிறார்.\nசரஸ்வதி வாணி, கலைவாணி, சாரதா எனப் பல்வேறு பெயர்களில் வழங்கப் படுகிறார். கர்நாடக மாநிலம் சிரிங்கேரியில் உள்ள சாராதம்பிகை கோவில் புகழ் வாய்ந்தது.\nஇந்துக்கள் தாயையே தெய்வமாகவும் , தெய்வத்தையும் தாயாகவும் கருதுபவர்கள். அவ்வகையில் அம்மன் வழிபாடாக சரஸ்வதி வழிபாடு உள்ளது. சரஸ்வதியை வணங்குபவர்கள் மனதில் அமைதியும், சாந்தமும், மகிழ்ச்சியும் அறிவு வேட்கையும் உருவாகும் வண்ணம் உள்ளது.\n63 Responses to \"மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி , தேன் தமிழ் சொல் எடுத்து பாட வந்தோம்\n”நான் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள் குரூப் ஸ்டடி செய்வோம். ஒரு நாள் அதி காலையில், மாணிக்க வீணை ஏந்தும் மாதவி கலைவாணி …. என்னும் பி . சுசீலா அவர்களின் குரலில் உருவான பாடலை பக்கத்தில் இர���க்கும் கோவிலில் இருந்து ஒலி பரப்பினார்கள். என்னுடைய நண்பர் ஷாஜஹான், இந்தப் பாடல் கேட்பதற்கு இனிமையாகவும் , மனதுக்கு அமைதி தருவதாகவும் உள்ளது என என்னை அழைத்துக் கூறியது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.”\nஇப்பாடல் ஒரு பெண் மனமுருகி பாடுதலாலே கேட்பவருக்கு அப்பெண்ணில் பால் வரும் இரக்கத்தாலே ஈர்க்கிறது. இந்த் உணர்வுக்கும் சரசுவதி வணக்கத்துக்கும் தொடர்பில்லை.\nசரசுவதிக்குப்ப்பதிலாக ‘மேரி’ என்று சுசிலா உருகிப்பாடியிருந்தால், ஷாஜகான் இளகியிருப்பார்.\nஇந்தப் பாடலின் அமைதி மற்றும் இனிமையைப் போலவே, சரஸ்வதி தேவியின் கோட்பாடும் உள்ளது என்பதைக் குறிப்பிடவே இந்தப் பாடலை சுட்டிக் காட்டினோம்.\nஇதிலே எக்ஸ்பிளாய்ட் செய்ய ஒன்றுமில்லை. இது அவராக சொன்னதே. இதை ஏன் எழுதக் கூடாது மேலும் இந்த சம்பவக் குறிப்பு கட்டுரையின் முக்கியப் பகுதி அல்ல. சில குறிப்புகளை எழுதும் போது அது சம்பந்தமான நிகழ்வுகளை சொல்லுவது கட்டுரையாளர்கள செய்வதே. இதை மையமாக வைத்து கட்டுரை இல்லை.\nமேலும் இது hapless woman pleading for grants பாடல் அல்ல. நீங்கள் பாடலை நன்றாக கேட்டால் தெரியும். இந்தப் பாடலில் தான் வணங்கும் தெய்வத்தை அன்புடன் போற்றுவதே முக்கியமாக இருக்கிறது. அநாதரவான நிலையில் டெஸ்பரேட்டாக எதையும் கோரும்படி யாக இந்தப் பாடலில் இல்லை.\nஎனவேதான் பாடகர் ஆர் என்று கேட்டேன்.\nநீங்கள் எழுதுவது என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள்.\nஎனக்கு கணபதி சிலைகள் சரியாக கரைக்கப் படாமல், சுற்றுப் புறத்திற்கு மாசு விளைவிக்கும் படி செய்வது உடன்பாடு இல்லை.\nஅதே நேரம் ஒரு சிலை உடைந்தாலோ, ஒரு படம் குப்பையில் கிடந்தாலோ அதனால் அவர் மதிப்பற்றவர் ஆகி விடுவார் என்று நான் கருதவில்லை. இயேசுவின் படம் குப்பையில் கிடந்தால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள். இயேசு மதிப்பற்றவர் ஆகி விடுவாரா\nஇது இம்பர்பெக்ட் இமாஜினசனாகவே இருக்கட்டுமே. அதனால் என்ன தப்பு தாய்லாந்து நாட்டினர் அவர்களின் சாயலில் சரஸ்வதி தேவியை வரைகின்றனர். இந்தியர்கள் அவர்களின் சாயலில் சரஸ்வதி தேவியை வரைகின்றனர்.\nஒருவர் ஒரு பெரிய ஆபீசராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருடைய ஒரு வயது குழந்தையிடம் ஒருவர் வந்து , உன் அப்பா என்னவாக இருக்கிறார் என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். குழந்தை தன்னுடைய மழலை மொழியில் ”ஆப்ச” என்று இம்பெர்பிக்ட் ஆக சொன்னாலும் அதன் தந்தை அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைவாறேயன்றி அது இம்பெர்பிக்ட் ஆக சொன்னதே என கோவப் பட்டு தண்டிக்க மாட்டார். சரஸ்வதி தேவியை வணக்குபவர்கள், அவரை கருணையும் அன்பும் பரிவும் உடைய தாயாகவே கருதுகிறார்கள். அதை நீங்கள் புரிந்து கொண்டால் உங்களுக்கு புலப் படும்.\n4 | ஜோ அமலன் ராயன் பெர்னாண்டோ\nஷாஜஹானுக்கு எந்த உணர்வுகள் வந்தனவோ அந்த உணர்வுகள் எனக்கும் வந்தன நான் முருகனை வணங்குபவனல்ல. மேலும் அந்தப்பாடல் அபத்தக்கருத்துகளும் உள்ள ஒரு பாடல்.\nஇருப்பினும், ஏன் நம்மை நிற்கவைக்கிறது.\nஒரு பெண். தன்னைலை இரக்கத்திலும் கழிவிரக்கத்திலும், திக்கற்ற நிலையில் தன் இறைவனிடம் முழுநம்பிக்கை வைத்து பாடுகிறாள்.\nதுணை தந்தருள் என்றேன் முருகனிடம்\nஇருகரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த\nமன்னவன் இன்னருள் மலர் தந்தான்\nஅவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த\nஅண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை\nஇவ்விடம் இவர் கண்ட இன்ப நிலை கண்டு\nஎன்னிடம் நான் கண்டேன் மாறுதலை…\nநல்லவர் என்றும் நல்லவரே உள்ளம்\nநல்ல இடம் நான் தேடி வந்தேன் அந்த\nநாயகன் என்னுடன் கூட வந்தான்\nபெர்னாண்டோ, நீங்கள் சுட்டிக் காட்டிய இந்தப் பாட்டில் என்ன அபத்தம் என்று தெரியவில்லை.\nமற்றபடி நாம் இதுவரைக்கும் டிஸ்கஸ் செய்த பாடல் மாணிக்க வீணை ஏந்தும் என்ற பாடலே.\nநான் சரஸ்வதியைப் பற்றி எழுத நினைத்த போது முதலில் அந்தப் பாடலும், அதைப் பாராட்டிய நண்பனும் நினைவுக்கு வந்தனர். அதைக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். கட்டுரையின் மையக் கருத்து சரஸ்வதி தேவியை வழி படுபவர் எப்படி வழி படுகின்றனர் என்பதைப் பற்றியும்,\nஅந்த வழி பாட்டினால் அவர்கள மனதிலே அமைதியும், பொறுமையும், அறிவு வேட்கையுமே உண்டாகின்றன என்பதுவும் எந்த விதமான வெறுப்புணர்ச்சியோ , தீய எண்ணங்களோ சரஸ்வதி வழிபாட்டால் வர வாய்ப்பில்லை என்பதுமே. மற்றபடி நீங்கள் human angle என்று பார்ப்பது வரவேற்கத் தக்கதே.\nஇந்தப் பாடல் சரஸ்வதி தேவியைக் குறித்து எழுதப் பட்டது. கட்டுரையும் அப்படியே. இந்துக்கள் சரஸ்வதியை தெய்வமாக எண்ணுகின்றனர். எனவே அந்தப் பார்வையில் அவர்கள எப்படி நோக்குகின்றனர் என்பதை கட்டுரையுள் எழுதி இருக்கிறோம். உங்களையோ, ஷாஜாகானையோ , யாரையுமோ சரஸ்வதியை வணங்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.\nபெரும்பாலான இந்துக்கள் பிற மதங்களின் வழிபாட்டையோ, தெய்வங்களையோ வெறுக்கவோ, இகழவோ இல்லை.\nஆனால் சமீப காலங்களாக பல தமிழ் தளங்களில் விக்கிரக ஆராதனையைக் கண்டித்தும் , பிற மத தெய்வங்களை சாத்தான்கள் என்று இகழ்ந்து வெறுப்புணர்ச்சியைக் கக்கியும் சமூக அமைதியை கெடுக்கும் வகையில் கருத்துக்கள எழுதப் பட்டு வருகின்றன. எனவே தான் விக்கிரக ஆராதனையில் எந்த தவறும் இல்லை, அது நல்ல விளைவுகளையே தந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டவும், விக்கிரக ஆராதனை செய்யப் படும் கடவுள்கள் இகழப் படுவது நியாயமற்றது என்பதயும் சுட்டிக் காட்ட எழுதப் படும் பல்வேறு கட்டுரைகளால் இதுவும் ஒன்றே.\nஇந்துக்கள் இருக்கும் இடங்களில் இந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று சொல்ல மாட்டோம், நாங்கள் எங்கள் சபையில் இருக்கும் போது மட்டும் சாத்தான்கள் என்று சொல்லுவோம் என்பதும் தீய விளைவுகளையே ஏற்படுத்தும். வெறுப்புக் கருத்தை எந்த இடத்தில் விதைத்தாலும் அது தீய விளைவுகளியே உருவாக்கும்.\nமொத்தத்தில் நீங்கள் விக்கிரக ஆராதனையை வெறுக்காமல், பிற மதக் கடவுள்கள் மீது இகழ்ச்சிப் பார்வை இல்லாமல் சகிப்புத் தன்மையுடன் இருந்தால் அதுவே வரவேற்க்கத் தக்கது, அதுவே human angle ஆகும்.\nநீங்கள் உங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும், பிற மதங்களின் வழி பாட்டு முறைகளை வெறுக்க வேண்டிய அவசியமில்லை, அதுவும் அந்த வழிபாட்டு முறைகள் தனி மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ, நாட்டுக்கோ, உலகுக்கோ எந்த விதமான தீங்கையும் உருவாக்கத்த பட்சத்திலே அதை வெறுப்பது அவசியமே இல்லாதது என்பதை எடுத்து சொன்னால், அது மனித சமுதாயத்துக்கு மிக உதவியாக , உலக அமைதிக்கு பேருதவியாக இருக்கும். உலகமே உங்களுக்கு நன்றிக் கடன் பட்டு இருக்கும்.\n5 | ஜோ அமலன் ராயன் பெர்னாண்டோ\nPsa 115:4 அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.\nPsa 115:5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.\nPsa 115:6 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.\nPsa 115:7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.\nPsa 115:8 அவைகளைப் பண்ணுகிறவர்க��ும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.\n//Psa 115:4 அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. Psa 115:5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. //\nவிக்கிரகங்கள் பேசுவதில்லை என்கிற மகத்தான உண்மையை அறிவித்து இருக்கிறார்கள். அது சரியே.\nசரி , விக்கிரகம் இல்லாதா உருவம் இல்லாத கடவுள் மட்டும் பேசுகிறதா\nஎந்தக் கடவுளும் பேசுவதில்லை. அது விக்கிரகத்தில் வழிபடப் படும் கடவுளாக இருந்தாலும் சரி, எந்தக் கடவுளாக இருந்தாலும் சரி, பேசுவதில்லை, இதிலே விக்கரகக் கடவுளை மட்டும் தனியாக இழிவு சொல்ல என்ன இருக்கிறது ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்பது போல இருக்கிறது.\n//Psa 115:4 அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது\nPsa 115:8 அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்//\nஇது ஒரு வகையில் சரியே.\nவிக்கிரகங்கள் அமைதியும் அன்பும் கருணையும் உள்ள தன்மையை வெளிப் படுத்துவது போல அதை வணங்குபவர்களில் பெரும்பாலனவர் கள் வெறுப்புக் கருத்துக்கள் இல்லாத அமைதியான மன நிலையிலே உள்ளனர்.\nஉருவமாக வழி படக் கூடாது என்று சொன்னதாக சொல்லப் படும் சில கடவுள்கள் இனப் படுகொலையை செய்து, அவர்களின் நிலங்களை எடுத்துக் கொள்ளும்படி சொன்னதாகவும், அந்தக்கடவுளை வணங்குபவர்கள் அப்படியே ஈவு இரக்கம் இல்லாமல், குஞ்சு குளுவானைக் கூட விடாமல் சுவாசம் உள்ள எல்லாவற்றையும் சங்கரித்து படு கொலை செய்து நிலங்களை ஆக்கிரமித்தாகவும் – நான் சொல்லவில்லை – நீங்கள் குறிப்பு எடுத்த அதே புத்தகம் சொல்லுகிறது.\nஇன்றளவும் அந்த இன அடுக்குமுறை, இனவாத, இனப் படுகொலைகள் தொடர்வதாகவும் செய்திகள வருகின்றன.\nPro 2:1 என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,\nPro 2:2 நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,\nPro 2:3 ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,\nPro 2:4 அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,\nPro 2:5 அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அற��யும் அறிவைக் கண்டடைவாய்.\nPro 2:6 கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.\n// சரி , விக்கிரகம் இல்லாத உருவம் இல்லாத கடவுள் மட்டும் பேசுகிறதா\nஅடடா இது என் சொந்த கருத்து என்று நினைத்தீர்களோ.. இது என்னுடைய தெய்வம் பேசியது…அதில் அவர் தன்னுடைய தன்மையைச் சொல்லும்போது தன்னை உருவமில்லாதவர் என்று சொல்லாமல் அதரிசனமானவர் என்றே சொல்லுகிறார்;காணக்கூடாத அந்த மகாசக்திக்கு அவருடைய விருப்பத்துக்கு மாறாக உருவத்தினை உருவாக்காமல் அவர் தமது அடியவர்களுடன் பேசியவற்றை வேத மந்த்ரமாக பாவித்துவருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மையாகும்; அப்படியானால் மற்ற தெய்வங்களின் உருவங்கள் மட்டும் கிடைத்தது என்பது நீங்கள் யோசிக்கவேண்டிய விஷயமாகும்.\n//இது என்னுடைய தெய்வம் பேசியது…அதில் அவர் தன்னுடைய தன்மையைச் சொல்லும்போது தன்னை உருவமில்லாதவர் என்று சொல்லாமல் அதரிசனமானவர் என்றே சொல்லுகிறார்;//\nஓ.கே பாஸ், அவர் பேசினார் என்று நீங்கள் நம்புகிறேர்கள். நீங்கள் பிறர் வழிபாட்டில் குறுக்கிடாதவரை, சமூக இணக்கத்துக்கு வூராக இல்லாத போது, உங்களை யாரும் ஒன்றும் சொல்லவில்லை. சரி ஏதோ நம்பிட்டுப் போறாங்க என்று இருந்து விடலாம்.\nஆனால் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் பிறர் வழிப்பாட்டை குறை சொல்லி சமூக அமைதியைக் குலைக்கும் போது தான் , நீங்கள் கடவுள் பேசினார் என்று சொல்வது- அது யாரோ எழுதி வைத்ததைப் படித்துதான், அதை உண்மை என்று நம்பித்தான் என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்.\nஉருவம் இல்லாத ( or அதரிசனமானவர்) கடவுள் உங்களிடம் இது வரை பேசி இருக்கிறாரா உங்கள் உறவுகாரர் யாரிடமாவது பேசி இருக்கிறாரா உங்கள் உறவுகாரர் யாரிடமாவது பேசி இருக்கிறாரா தெரிந்தவர் யாரிடமாவது பேசி இருக்கிறாரா தெரிந்தவர் யாரிடமாவது பேசி இருக்கிறாரா இல்லை என்றால் இல்லை. உருவம் இல்லாத கடவுளும் ( or அதரிசனமானவர்) அவரை வழி படுபவர்களிடம் பேசுவது இல்லை. உருவம் உள்ள கடவுளும் அவரை வழி படுபவர்களிடம் பேசுவது இல்லை. மொத்திலே எந்தக் கடவுளும் பேசவில்லை. அப்படியானால் விக்கிரக கடவுள் மட்டும் இழித்து பேசுவது ஏன்\n//அப்படியானால் மற்ற தெய்வங்களின் உருவங்கள் மட்டும் கிடைத்தது என்பது நீங்கள் யோசிக்கவேண்டிய விஷயமாகும்//\nஇதில் யோசிக்க வேண���டியதில்லை. பதில் தெரிந்ததுதான். இந்துக்கள் கடவுள் அவ்வப் போது அவதாரம் எடுக்கிறார் என்கிற கோட்பாட்டை உடையவர்கள. கடவுளே மனிதனாக வருகிறார். விண்ணுலகில் இருந்து தேவன் இறங்கி வருகிறார் என்ற பாட்டை கேட்டு இருப்பீர்கள் அல்லவா அப்படி கடவுளே மனிதராக பிறப்பு எடுத்து வந்தவர்களாக இராமன், கிருட்டிணன், ஐயப்பன், முருகன் … இப்படி பலர் மக்களுடன் வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து சித்திரம் தீட்டி உள்ளனர். இதில் உங்களுக்கு என்ன பெரிய சந்தேகம் என்று புரியவில்லையே.\n//தன்னை உருவமில்லாதவர் என்று சொல்லாமல் அதரிசனமானவர் என்றே சொல்லுகிறார்;//\nஎகிப்தில் இருந்து தப்பி வந்த மக்களுக்கு , அவ்வாறு தப்பிக்க உதவியவர் தன்னை உருவத்தில் வணங்கக் கூடாது என்று சொன்னால், அந்த ஒப்பந்தம் அவர்களுக்கு இடையிலானது. அதற்கும் மற்றவர்க்ளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாம் எகிப்தில் இருந்து தப்பியவர்களை உருவ வழிபாடு செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தவில்லை. யாரையுமே கட்டாயப் படுத்தவில்லை. உருவ வழிபாடு செய்பவர்களின் வழிபாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்வது தவறு என்பதையே சொல்கிறோம்.\nஅப்படிப் பார்த்தால் (உருவம் இல்லாத நிலையிலும் இருக்கும் தகுதியும் வன்மையும் உள்ள) கடவுள் உருவமுள்ள நிலையிலே அர்ஜுனனிடம் பேசி இருக்கிறார் என்று பெரும்பான்மையான இந்தியர்கள கருதுகின்றனர். அது அவர்களின் நம்பிக்கை\n//உருவமாக வழி படக் கூடாது என்று சொன்னதாக சொல்லப் படும் சில கடவுள்கள் இனப் படுகொலையை செய்து, அவர்களின் நிலங்களை எடுத்துக் கொள்ளும்படி சொன்னதாகவும், //\nPsa 24:1 பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.\nPsa 24:2 அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.\nகடவுள் சொன்னதாக சொல்லி இனப் படுகொலைகளை செய்வது, அந்த இனங்களின் இடங்களை ஆக்கிரமிப்பது, இதற்க்கு எல்லாம் நாகரிக சமுதாயம் இனியும் செவி சாய்க்க தயாராக இல்லை.\nயார் வேண்டுமானாலும் தன்னைக் கடவுளின் தூதுவன் என்று சொல்லிக் கொண்டு, இனப் படுகொலைகளை செய்து விட்டு அதைப் புனிதப் படுத்தி விட முடியும் என்பதை மேலை நாட்டில் உள்ள சாதாரண மக்கள கூட புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர்.\nஇன்னும் சொல்லப் போனால் தங்கள் இன ந���்மைக்காக இனப் படுகொலைகளை நடத்தி அதை புனிதமாகக் காட்டியவர்களே, இப்போது அவர்கள் ஆரம்பித்த இன அழிப்பு விஷ விருட்சம் தங்களை யே அளிக்க ஆரம்பிப்பதை உணர்ந்து கொண்டு இப்போது அப்படி எல்லாம் நடக்கவே இல்லைங்க, எங்க முன்னோர்கள ரொம்ப தங்கமானவங்க , அதை எல்லாம் யாரோ சும்மா எழுதி வைச்சு இருக்காங்க என்று ஒரு சிலர் ஒரு பக்கம் பேசிக் கொண்டு தங்கள் இனத்தின் மீது அனுதாபத்தை உருவாக்கிக் கொண்டும் ,\nஇன்னும் சிலர் மறு பக்கத்திலே புத்தகத்திலே எழுதிய இடம் எல்லாம் எங்களுக்கு உரிமையானது என்று அடாவடி செய்து கொண்டும் டபிள் கேம் ஆடி வருகின்றனர். நம்மைப் பொறுத்த வரையில் இன வெறி , மத வெறி நீங்கி விட்டுக் கொடுத்து அன்பு வாழ்க்கை வாழும் சமரச சமத்துவ நல்லிணக்க நாகரிக சமுதாயத்தையே முன் வைக்கிறோம். இந்தக் கோட்பாட்டில் எல்லோரும் அன்புடன் வாழ முடியும்.\nஇது போன்ற கோட்பாடுகள் எல்லாம் மத்தியக் கிழக்குப் பகுதியிலே அடிமை வாணிகம் நடை பெற்றுக் கொண்டு இருந்த காலத்திலேயே, ஒரு முதலாளி பல அடிமைகளுக்கு உரிமியாளராக இருப்பது, அவருக்கு கோவம் வந்தால் அடிமைகளைக் கொல்லுவது போன்ற சமூக நிகழ்வுகள் இருந்த காலத்திலே, அதே போன்ற சிந்தனை உடையவராக் கடவுளும் இருப்பார் என நினைத்து உருவாக்கப் பட்ட கோட்பாடு.\nநாளடைவில் அங்கேயும் சிறிது சிறிதாக நாகரீகக் கோட்பாடுகள் உருவாயின.\nஇயேசு கிறிஸ்து கடவுள் என்பவர் உலகில் எல்லா மக்களுக்கும் பிதாவைப் போன்றவர் என்ற கோட்பாட்டை உடையவாரக இருந்தார். அந்தப் பிதா தன்னுடைய குழந்தைகள் இடத்தில் மிகவும் பரிவும், கருணையும் உடையவர் ஆக இருந்தார் எனபதே அவர் கருத்து.\nபிதாவின் மகன் சொத்தை பிரித்துக் கொண்டு போய், அதை எல்லாம் சூதாடி தீர்த்த போதும் , அந்த சூதாடி மகன் மேல் பரிவு உடையவாராக இருந்தார், அவனுக்காக காத்து இருந்தார்.\nஅப்படி பட்ட தந்தையை ஒரு இனத்தை மட்டும் வாழ வைக்க பல இனங்களை இனப் படுகொலை செய்யக் கூடியவர் என்ற ரீதியில் பேசுவது இயேசு கிறிஸ்துவின் கோட்பாட்டுக்கு முரணானது.\nஇயேசு கிறிஸ்து இவ்வளவு நியாயமும், கருணையும் பரிவும் உள்ளவராக பிதாவை சித்தரிக்கும் போது, நீங்கள் அவர இனப் படுகொலை செய்யக் கூடியவராக காட்டுவது சரியா\nசூதாடி மகனாலும் அந்த மகன் பத்திரமாக திரும்பி வர வேண்டுமே என்று கண்ணிலே கண்ணீர் ததும்ப கவலை யுடன் காத்திருந்த அந்த தந்தையின் தவிப்பை உங்களால் உணர முடியுமானால்,\nஅவருடைய கண்ணீரின் மதிப்பை உங்களால் உணர கூடுமானால்,\nஅந்த பரிவுடைய தந்தை அப்பாவிகளை, குழந்தைகளை , வயதானவர்களை மொத்தமாக இனப் படுகொலை செய்யுமாறு திட்டம் தீட்டிக் கொடுத்து நிறைவேற்றியவர் என்று நீங்கள் ஒரு போதும் சொல்ல மாட்டீர்கள்\nகண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். நீங்கள் என்னடாவென்றால், கிருஸ்துவர்கள் விஷயத்தில் மட்டும் தீர விசாரிப்பதை மறந்துவிடுகிறீர்கள்.\nஇயேசுவின் அன்பை ஒத்துக்கொள்ளும் நீர், பிதாவின் நியாயதீர்ப்பையும், பாவத்தின்மேல் கொண்ட வெறுப்பையும் ஒத்துக்கொள்ள மறுக்கிறீர்.\nஅன்பே உருவான என் தகப்பன், சில வேளைகளில் என்னை அடிக்கிறார், தண்டிக்கிறார் என்றால் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும்.\nசில வேளைகளில் நோய்வாய்பட்ட சிலருக்கு உறுப்புகள் வெட்டிஎடுக்கப்படுகிறது. அது அவர்கள்மேல் உள்ள கோவத்தினாலோ அல்லது அந்த உறுப்பை பிடிகாததாலோ அல்ல. அந்த உறுப்பில் உள்ள நோய் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க.\nஏசுவே பாவத்திற்கு ஒரே பரிகாரி. அவர் இந்த உலகத்தில் தோன்றுவதற்கு முன், பாவத்தை அழிக்கவே பிதாவாகிய கர்த்தர் பாவம் பெருகி இருந்த அந்த மக்கள் கூட்டத்தை அழிக்க நேரிட்டது. அவர்கள் மூலம் அந்த கொடிய பாவங்கள் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க அந்த மக்களை முழுவதுமாய் அழிக்க செய்தார். இயேசு கிறிஸ்து தோன்றிய பிறகு, உலகத்தின் சகல பாவங்களையும் அவர் ஏற்றுகொண்ட பிறகு, இத்தகைய அழிவுக்கு எந்த ஒரு தேவையும் இல்லை. அதானால்தான், புதிய ஏற்பாட்டில் நாம் எந்த ஒரு சங்காரத்தையும் நாம் காண முடிவதில்லை.\nஎனக்கு தெரிந்த நடராஜன் என்பவர், தனது வீட்டில் வீட்டில் நாய்களை வைத்திருந்தார். அவைகளை தன் பிள்ளைகளை போல வளர்த்தார். அவற்றில் இரண்டு நாய்களுக்கு வெறிநோய் வந்தது. அப்போது அந்த நோய்க்கு மருந்து எதுவும் இல்லை, அப்படியே விட்டால் அந்த நோய் மற்ற நாய்களுக்கும் பரவும் அபாயம் இருந்ததால், மிகுந்த துக்கத்தோடு அந்த இரண்டு நாய்களையும் கொள்ள நேர்ந்தது.\nதிரு.நடராஜனை, நீங்கள் இப்போது இரண்டு அப்பாவி நாய்களை கொன்றவர் என்றும் பார்க்கலாம். மற்ற நாய்களை வெறிநோயில் இருந்து காத்தவர் என்றும் பார்க்கலாம். இந்த நோயின் தீவிரம் தெரியாத ஒருவர், அவரை “கொன்றவர்” என்றே சொல்லுவார்கள். அந்த நோயின் தீவிரம் தெரிந்தவர் “காத்தவர்” என்றே சொல்வார்கள்.\nபாவத்தில் தீவிரம் தெரிந்ததால், நாங்கள் கர்த்தரை போற்றுகிறோம், தெரியாததால் நீங்கள் தூற்றுகிறீர்கள்.\n//பாவத்தில் தீவிரம் தெரிந்ததால், நாங்கள் கர்த்தரை போற்றுகிறோம், தெரியாததால் நீங்கள் தூற்றுகிறீர்கள்.//\nபாவத்தின் தீவிரம் தெரிந்ததால், நாங்கள் கர்த்தரை போற்றுகிறோம், தெரியாததால் நீங்கள் தூற்றுகிறீர்கள்.\nதங்களின் வாழ்விடங்களை விஸ்தரிக்க, தங்கள் சமூக மூப்பரின் வழி காட்டுதலின் பேரில் இரக்கமற்ற கொடூர இனப் படுகொலைகளை நிகழ்த்தி அதை புனிதப் படுத்துவது இனி எடுபடாது ஐயா.\n தன் இனத்தை வாழவைக்கும் சுய நலத்துக்காக இனப் படுகொலைக் கோட்பாடு மனதில் தோன்றியதில் மூளையில் வெறி பிடித்துப் போன நோயாளிகளுக்குத் தான் நோய்.\n அவர் இருந்தபோது சிலுவையில் அறைந்தனர். அதற்குப் பிறகு எழுந்த அனுதாபத்தை முதலீடாக வைத்து மீண்டும் தங்கள் இனவாத மத வெறிக் கருத்துக்களை கடை விரித்தனர்\n மீண்டும் பழைய கொடூரக் கருத்துக்களுக்கு சிம்மாசனம் வைத்து ஆரம்பித்த சங்கரிப்புகள், (குருசேடு போர்கள் என்னும் போரில்) இரண்டு உலகப் போரிலும் இறந்தவரை விட அதிகம்.\nஇப்போதும் தொடர்கிறது, இராக்கில், பாலஸ்தீனில். சகிப்புத் தன்மையை அழிக்கும் முரட்டுப் பிடிவாத மத வெறிக் கருத்துக்கள் பேனாவின் மூலம் பரப்பப் பட்டு வருகிறது.\nஇயேசு கிறிஸ்துவை நாங்கள் அன்பு செய்கிறோம். அது பிரதி பலன் பாராத அன்பு. எங்களின் பாவங்களை மன்னியுங்கள், உங்களை ஏற்றுக் கொள்கிறோம், என்று அவருடன் மன்னிப்பு பேரம் பேசவோ, வியாபாரத்தில் ஈடுபடவோ விரும்பவில்லை. அன்பு வழியில் குறுக்கிட்டு வியாபார கருத்துக்களை ஆரம்பிக்க வேண்டாம். என் தேவனின் இல்லைத்தை காசுக் கடையாக மாற்ற வேண்டாம் என்று சொல்லி இருப்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.\nதிரு அசோக் குமார் கணேசன் அவர்களே,\n///பிதாவின் நியாயதீர்ப்பையும், பாவத்தின்மேல் கொண்ட வெறுப்பையும் ///\nஇந்த நியாயத் தீர்ப்பு கருத்துப் பற்றி நீங்கள் என்றாவது ஆழ்ந்து சிந்தித்திருக்கிறீர்களாஇந்த நியாயத் தீர்ப்புக் கருத்தில் நியாயமாக இருக்கிறதா\nமனித இனம் தோன்றி குறைந்தபட்சம் 20 லட்சம் வருடங்களும் அதிக ப���்சமாக முதல் 50 லட்சம் வருடங்களும் ஆகியிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nஇயேசு கிறிஸ்து என்பவர் இரண்டாயிரம் வருடத்தற்க்கு முன் தான் பிறந்ததாகச் சொல்கிறீர்கள்.அப்படி என்றால் இயேசு கிறிஸ்துவைப் பற்றியே தெரியாமல்,இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் 2000 வருடங்களுக்கு முன் இறந்த கோடிக்கணக்கான மனிதர்கள் அனைவரும் நிரந்தர எரி நரகத்திர்க்குத தானே செல்வார்கள்.\n20 லட்சம் வருடங்களாக வாழ்ந்து மடிந்த மனிதர்களையும் கணக்கில் ஏற்றுக்கொண்டால் , இதுவரை கிருஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் என்று பார்த்தால் அவர்கள் 1 % க்கும் குறைவாகவே இருப்பார்.\nஅதன் படிப் பார்க்கும் பொது உங்கள் நியாயத் தீர்ப்பு கருத்துப் படி 1 % க்கும் குறைவானவர்கள் மட்டுமே சொர்க்கம் செல்வர்.மீதம் உள்ள 99 % பேர் நிரந்தர எரினரகத்திர்க்குத் தானே\nகடவுளின் கருணையைக் கொச்சைப் படுத்தும் இந்த நியாயத் தீர்ப்புக் கருத்தை எப்படி நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்\nஇப்பொழுது உலகின் மக்கள் தொகையில் 31 % மட்டுமே கிருஸ்தவர்கள்.உங்கள் கருத்துப் படி கிருஸ்துவை ஏற்றுக்கொண்ட இவர்கள்\nமட்டுமே சொர்க்கம் செல்லமுடியும்.மீதம் உள்ள 69 % இயேசுவை (மட்டும்) கடவுளாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிரந்தர எரி நரகத்திற்குத் தான் செல்ல வேண்டும்.\nபெரும்பான்மையானவர்கள் நிரந்தர நரகத்தில் எரிந்து கொண்டிருக்க , எந்த நல்ல உள்ளம் படைத்த, இரக்க குணம் உள்ளவன், சொர்க்கத்தில் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்\nநான் ஒரு இந்து.என்குடும்பத்தில் இறந்த என் அன்பிற்குரிய தந்தை,சகோதரி மற்றும் என் சொந்தங்கள்,நான் மதித்துப் போற்றும் எங்கள் தெருவில் வசித்து இறந்த பல பெரியவர்கள்,தாய்மார்கள் ,இவர்களெல்லாம் இந்துக்கள்.வாதத்திற்காக இவர்கள் அனைவரும் உங்கள் நியாயத்தீர்ப்புக் கருத்துப்படி நிரந்தர எரிநரகம் செல்வதாக இருந்தால் நானும் அங்கு செல்லவே விரும்புகிறேன்.என் அன்பிற்குரிய இவர்கள் அனைவரும் நிரந்தர எரிநரகத்தில் எரிந்துகொண்டிருக்கும் போது நான் மட்டும் எப்படி சொர்க்கத்தில் சந்தோசமாக இருக்க முடியும்.\nநான் பல வருடங்கள் என் வீட்டைப் பிரிந்து வெளியூரிலேயே பணி புரிந்திருக்கிறேன். எப்பொழுதும் என் குடும்பத்தினர் நினைப்பாகவே இருப்பேன்.விடுமுறையில் வீட்டிற்கு வருவதே எனக்கு மிகவ��ம் மகிழ்ச்சியாக இருக்கும்.என் சந்தோசம் எல்லாமே என் குடும்பத்தினருடன் இருப்பது தான்.\nஅப்படி இருக்க என் குடும்பத்தினரையும், சொந்தங்களையும் நிரந்தர எரிநரகத்தில் எரிய விட்டு விட்டு என்னால் உங்களைப் போன்றவர்களுடன் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்.என் சந்தோசம் அனைத்தும் என் குடும்பங்களும்,சொந்தங்களும் ,தான் .அவர்கள் இருக்கும் இடமே எனக்கு சந்தோசம்.உங்கள் கருத்துப்படி அவர்கள் எரி நரகம் சென்றால் நானும் எரிநரகம் செல்லவே விரும்புவேன்.\nஉங்களுக்கு நரகம்தான் பிடிக்கும் என்றால் நீங்க தாராளமா போகலாம். யாரும் தடுக்க போறதில்லை. ஏதோ குடும்பத்தோட பிக்னிக் போற மாதிரி சொல்லறீங்களே. உங்களை போல பல மாய்மாலக்காரர்களை பார்த்திருக்கிறேன்.\nசரி, ஏசுவுக்கு முன் வாழ்ந்தவர்கள் கதி என்ன என்று நீங்கள் கேட்பது நியாயமாகவே படுகிறது. நீங்கள் மத்தேயு 27 ஆம் அதிகாரம் 52 ஆம் வசனத்தை படியுங்கள். யேசுக்கு முன்பு மரித்த பரிசுத்தவான்கள் மீண்டும் எழுந்தார்கள், அவர்களுக்கும் சுவிசேஷத்தை அறியும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. கி.மு மற்றும் கி.பி, எதில் பிறந்திருந்தாலும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் அறிய வாய்ப்பு உள்ளது. முந்தைய காலத்தில் பரிசுத்தமாய் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்தது, பிறகு, கிருபையின் நிமித்தம் பாவிகளுக்கும், கிறிஸ்துவை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அகம்பாவம், திமிர், உலக பற்று போன்ற காரணங்களால், மக்கள் கிறிஸ்துவை ஏற்காமல், நரகம்தான் செல்வேன் என்று உங்களை போல ஆசை பட்டால், தாராளமாக போகலாம்.\nதிரு அசோக் குமார் கணேசன் அவர்களே\nபெரும்பான்மையானவர்கள் நிரந்தர நரகத்தில் எரிந்து கொண்டிருக்க , எந்த நல்ல உள்ளம் படைத்த, இரக்க குணம் உள்ளவன், சொர்க்கத்தில் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்\nஉங்கள் மன சாட்சித் தொட்டு சொல்லுங்கள் பெரும்பான்மையான ஆண்கள் பெண்கள், குழந்தைகள் நிரந்தரமாக ஏறி நரகத்தில் எரிந்து கொண்டிருக்கும் பொது நீங்கள் எப்படி சொர்கத்தில் சந்தோசமாக இருப்பீர்கள்.இது மனசாட்சி உள்ள ஒருவர் செய்யும் காரியமா\n///நரகம்தான் செல்வேன் என்று உங்களை போல ஆசை பட்டால், தாராளமாக போகலாம்.///\nசென்றால் எல்லாரும் சொர்க்கம் செல்லவேண்டும்.கோடிக்கணக்கான குழந்தைக்கும்,ஆண்களும்,பெண���களும் எரி நரகத்தில் எரிந்து கொண்டிருக்கும் போது என்னால் சொர்க்கத்தில் சந்தோசமாக எப்படி இருக்க முடியும்நான் அவர்களுடன் சேர்ந்து .நரகத்தில் எரிய விரும்புகிறேன்.இதைப் பார்த்து நீங்கள் சந்தோசமாக கர்த்தருடன் சொர்க்கத்தில் இருங்கள்\nஒருவர் நரகத்தில் அழிவது என் விருப்பம் அல்ல (தேவனின் விருப்பமும் அல்ல). ஆனால், அவன் அதற்க்கு பாத்திரன் ஆகும்போது என்ன செய்ய முடியும் என்னையும் உம்மையும் விட, இயேசு மிகவும் அன்பு வாய்ந்தவர். அவரே ஒருவனை நரகம் செல்ல அனுமதிக்கும் போது உண்மையிலேயே அவன் நரகத்திற்கு தகுதியானவன். உண்மையிலேயே அவன் அவ்வளவு தீயவன். அவன் தீயகுணங்களை நாம் அறியாமல் இருக்கலாம், ஆனால் தேவன் அறிவார். மனிதர்களான நாம் அடுத்தவர் இருதயங்களை அறிவதில்லை. தேவன் ஒருவனது புரத்தை அல்லாமல், இருதயத்தை பார்க்கிறவர். நாம் நல்லவர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பலரும் உண்மையில் யார் என்று தேவனுக்கு தெரியும்.\nஅவர் கோதுமையை களஞ்சியத்தில் சேர்த்து பதரை எல்லாம் அவியாத அக்கினியில் அழிப்பார். கோதுமை எது, பதர் எது என்று என்னையும் உம்மையும் விட அவருக்கு தெரியும்.\nஇனவாத இனப் படுகொலை செயல்களை செய்தவர்க்ளும்ம், அவற்றை புனிதப் படுத்தி மத வெறிக் கருத்துக்களைப் பரப்புபவர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால், பூலோகத்திலே எரி நரகத்தை உருவாக்க வேண்டாம் என்பதுதான். கடவுளின் பெயரை சொல்லி மக்களுக்கு எதிராக பாவம் செய்த சிலர் பல இடங்களுக்கும் சென்று மக்களிடம் வருத்தம் தெரிவிக்கின்றனர், மன்னிப்புக் கேட்கின்றனர்.\nஉலகை உலுக்கும் வண்ணம், மத சகிப்புத் தன்மையை அழித்து மத வெறிக் கருத்துக்களைப் பரப்பியதற்கு மக்களிடம் வருத்தம் தெரிவிக்கும் காலமும் வரும்\nதிரு அசோக் குமார் கணேசன் அவர்களே\n///பெரும்பான்மையான ஆண்கள் பெண்கள், குழந்தைகள் நிரந்தரமாக ஏறி நரகத்தில் எரிந்து கொண்டிருக்கும் பொது நீங்கள் எப்படி சொர்கத்தில் சந்தோசமாக இருப்பீர்கள்.\nஇந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் நீங்கள் கூறமுடியவில்லை.இதிலிருந்தே இந்த நியாயத் தீர்ப்பு நியாயமாக இல்லை என்று தெரிகிறது.\n///என்னையும் உம்மையும் விட, இயேசு மிகவும் அன்பு வாய்ந்தவர். அவரே ஒருவனை நரகம் செல்ல அனுமதிக்கும் போது உண்மையிலேயே அவன் நரகத்திற்க�� தகுதியானவன். உண்மையிலேயே அவன் அவ்வளவு தீயவன். அவன் தீயகுணங்களை நாம் அறியாமல் இருக்கலாம், ஆனால் தேவன் அறிவார்.///\n இவன் நரகத்திற்கு செல்ல வேண்டியவனாஎன்று பார்த்து இயேசு அனுப்புவதாகக் கூறுகிறீர்கள்.உண்மையில் இயேசு இப்படி இருந்தால் மிகவும் நல்லதே.\nஇயேசு தன்னை மட்டுமே கடவுளாக ஏற்றுக் கொண்டவர்களையும்,தன்னிடம் பாவமன்னிப்பு பெற்றவர்களை மட்டுமே சொர்க்கம் அனுப்புவார் என்று பல கிறிஸ்தவப் பிரச்சாரர்கள் கூறுகிறார்களே\nகிறிஸ்தவப் பிரச்சாரர்கள் கூறுவது உண்மையா\n// இயேசு தன்னை மட்டுமே கடவுளாக ஏற்றுக் கொண்டவர்களையும், தன்னிடம் பாவமன்னிப்பு பெற்றவர்களை மட்டுமே சொர்க்கம் அனுப்புவார் என்று பல கிறிஸ்தவப் பிரச்சாரர்கள் கூறுகிறார்களே\nகிறிஸ்தவப் பிரச்சாரர்கள் கூறுவது உண்மையா\nநண்பர்களே சொர்க்கமோ நரகமோ இதில் சிருஷ்டி கர்த்தாவின் பங்கு எதுவுமே இல்லை; அவர் நன்மையையும் தீமையும் நமக்கு முன் நம்முடைய சுதந்தரமான தெரிந்தெடுப்புக்காக வைத்துள்ளார்; அவரவருடைய தெரிந்தெடுப்பின் பலனை நோக்கி இயல்பாகவே நகரும் தன்மையிலேயே நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்;\nகாலச்சக்கரம் என்பது முடிவில்லாமல் ஓடுவது போலிருக்கும்;ஆனால் அதுவும் ஒரு மாயையே; திடீரென அதன் செயல்பாடுகள் முடங்கும் போது என்ன செய்யலாம் என்ற திகைப்பே நேரும்; கடைசி நேர ஏமாற்றத்தைத் தவிர்க்க வாய்ப்பில் முந்திக்கொள்ளவும் என சில நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் செய்யப்படுமல்லவா, அதுபோன்றே இறைவனின் நற்செய்தி நம்மை நோக்கி வருகிறது;\nசில திருமண நிகழ்ச்சிகளுக்கு நாம் செல்லும் போது அந்த சூழ்நிலை நமக்குப் பொருந்தாவிட்டால் உடனே வெளியேறிவிடுவோம்; அதுபோலவே தேவராஜ்யமும்கூட ஒரு கலியாண விருந்தைப் போல அமைந்திருக்கும் என இயேசுவானவ போதித்தார்;அதில் கலியாண வீட்டுக்குரிய வஸ்திரம் அணியாத மனிதன் வெளியேற்றப்படுகிறான்;\nவெளியேற்றப்படுபவன் அவனுடைய செயல்களுக்கேற்ற பலனையடைவதற்காக காத்திருப்பு பட்டியலில் சந்தோஷ விருந்துக்குப் புறம்பாக வைக்கப்படுவான் என்று மட்டுமே வேதம் போதிக்கிறதே தவிர அவன் காலங்காலமாக நரகத்தில் வாதிக்கப்படுவான் என்று மிரட்டவில்லை; இயேசுவானவர் யாரையும் மிரட்டவோ நியாயந்தீர்க்கவோ வரவில்லை;மாறாக மீட்கவே வந்தார் என்று வேதம் கூறுகிறது; இயேசுவானவர் போதித்த நியாயத்தீர்வை தினம் என்பது ஏதோ புதிய செய்தியல்ல; இந்துக்களின் கர்மா தியரியில் வருவதுதான்.\nஇயேசு மிரட்டினார் என்று சொல்லவில்லை. இயேசு கிறிஸ்துவின் பெயரால், அவர் சொல்லாத கற்பிதங்களை அவர் பெயராலே பரப்பி, நான் சொல்லுற கடவுளைக் கும்பிடு இல்லை என்றால் எரி நரகம் என்று மிரட்ட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்\n//வெளியேற்றப்படுபவன் அவனுடைய செயல்களுக்கேற்ற பலனையடைவதற்காக காத்திருப்பு பட்டியலில் சந்தோஷ விருந்துக்குப் புறம்பாக வைக்கப்படுவான் என்று மட்டுமே வேதம் போதிக்கிறதே தவிர அவன் காலங்காலமாக நரகத்தில் வாதிக்கப்படுவான் என்று மிரட்டவில்லை; //\nஇது நல்ல கருத்தே, பிதாவானவர் புரோடிகல் மகனுக்காக கூட வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க வில்லையா ஒரே ஒரு மகனைக் கூட கஷ்டத்திலே விட்டு விடாமல் தன்னுடன் அழியாத பேரின்பத்திலே பங்கு பெரும் படியாக பிதா செய்வார், எனக் கருதுவது பொருத்தமான் கோட்பாடாக இருக்கும்.\nஆனால் சில அன்புக்குரிய நண்பர்கள், அவர்கள் சொல்லுகிற நிலையிலே மட்டுமே கடவுளை, அவர்கள சொல்லுகிற முறையிலே மட்டுமே வணங்க வேண்டும், இல்லை என்றால் எரி நரகத்திலே எப்போதும் போட்டு ரோஸ்ட் செய்வார்கள் என்று எண்ணி பயந்து போய் உள்ளனர்.\nஅவர்களுக்கு கடவுள் கருணை உடையவர் என்பதாக சொல்லப் பட்டுள்ள கோட்பாட்டை நினைவு படுத்துங்கள்.\nகட்டிய மனைவியை கடைசி வரை கை விடாமல் அன்பு செலுத்த வேண்டும் போன்ற நல்ல கோட்பாடுகளை கைக் கொண்டு , சமரசத்துக்கு எதிரான , முரட்டுப் பிடிவாதக் கோட்ப்பாடுகளை கை விட்டு, சகிப்புத் தன்மையுடன் மனம் திருந்திய மைந்தனாக திரும்பும் நிலைக்கு வர உதவுங்கள்.\n// கடவுள் கருணை உடையவர் என்பதாக சொல்லப் பட்டுள்ள கோட்பாட்டை நினைவு படுத்துங்கள்…கட்டிய மனைவியை கடைசி வரை கை விடாமல் அன்பு செலுத்த வேண்டும் போன்ற நல்ல கோட்பாடுகளை கைக் கொண்டு , சமரசத்துக்கு எதிரான , முரட்டுப் பிடிவாதக் கோட்ப்பாடுகளை கை விட்டு, சகிப்புத் தன்மையுடன் மனம் திருந்திய மைந்தனாக திரும்பும் நிலைக்கு வர உதவுங்கள். //\nகிறித்தவ மார்க்கத்தில் கடவுளுக்கு பயப்படவேண்டும் என்ற வார்த்தையானது துஷ்டரையோ துஷ்ட மிருகங்களையோ காளி சூலி போன்ற துஷ்ட தேவதைகளையோ பார்த்து பயப்படும் பயத்தைச் சொல்லவில்லை;அது அன்���ுடன் கூடிய கீழ்ப்படிதலுள்ள ஒரு குணாதிசயமாகும்;\nமனந்திருந்திய மைந்தனுக்கு இணையாக மற்றொரு மகனும் அங்கே இருக்கிறான்;அவனது நிலை என்ன என்பதையும் யோசித்துப் பாருங்கள்;அவன் காலமெல்லாம் உடனிருந்தும் எந்த சிறப்பையும் பெறவில்லை;ஆனால் அனைத்தும் இழந்த நிலையில் வந்த இளைய மகனோ சிறப்பிடம் பெறுகிறான்;இந்த காட்சியானது சன்மார்க்க நெறிகளின் மூலமும் தான தர்மங்களின் மூலமும் இறைவனை அடைந்துவிடலாமென்றெண்ணும் இந்திய சமுதாயத்துக்கு பேரிடியாகும்;இன்றைய கோவில்களெல்லாம் மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீடாகவே காட்சியளிக்கிறது.\nதெளிவாக சொல்லுங்கள். பயப் பட வேண்டுமா, இல்லையா. எரி நரகம் என்பதுதானே முதலும் முடிவுமான முக்கிய ஆயுதமாக உள்ளது. எரி நரகம்…. ரொம்பக் கஷ்டம், வருத்தப் படுவ, அந்த கஷ்டம் தாங்க முடியாது…. என்பதாக கடைசியில் மட்டும் அல்ல, அவ்வப் போது சொல்வதை, படித்துக் கொண்டுதானே இருக்கிறோம்.\nகாளி, சூலி என்பவை எல்லாம் பெண்களுக்கு எதிரான கடும் கொடுமைகளை செய்யும் , அநியாய சர்வாதிகாரிகளுக்கு எதிராக புறப்பட்ட பெண் சக்தியின் அடையாளமே. சரஸ்வதி, லட்சுமி, கருமாரி அம்மன் , கிருஷ்ணர், இராமர், முருகன்…. உள்ளிட்ட பல இந்து தெய்வங்கள் அமைதி நிறைந்த தோற்றத்தையே கொண்டுள்ளன. அதை வணங்கும் பகதர்களைடமும் அமைதியையும் அன்பையுமே அவை உருவாக்குகின்றன.\n//மனந்திருந்திய மைந்தனுக்கு இணையாக மற்றொரு மகனும் அங்கே இருக்கிறான்;அவனது நிலை என்ன என்பதையும் யோசித்துப் பாருங்கள்;//\nஇன்னொரு மகனும் இருக்கிறான். அவனுடைய நிலை என்ன அவனுக்கு ஒரு குறைவும் இல்லை என்பதை தந்தையே சுட்டிக் காட்டி இருக்கிறார். உன்னுடைய தம்பி இவ்வளவு கஷ்டப் பட்டு விட்டு இப்போது வருகிறான் அல்லவா, அவனுக்கு இன்னும் கஷ்டம் குடுக்கலாமா என்ற வகையிலே தந்தை அந்த தனயனை சொல்லி இருக்கிறார். வீட்டிலே இருந்த தனயனும் நல்லவன் தான். ஆனால் அவன் தன்னுடைய கஷ்டப்பட்ட சகோதரன் மேல் இன்னும் கொஞ்சம் அன்பு வைத்து இருந்தானேயானால அவனும் தந்தையைப் போல , தம்பி வாப்பா, எப்படி இருக்க என்று கட்டித் தழுவி கண்ணீர் வடித்து இருப்பான். தன்னுடைய செல்வத்தையும் அந்தக் கஷ்டப்பட்ட தம்பிக்கு வாரி வழங்கி இருப்பான்.\nஅதைத்தான் பரதன் செய்தார். தன்னுடைய தமையன் காட்டுக்குப் போனான் என்று தெரிந்தவுடன���, மனம் வருந்தி அவரிடம் சென்று திரும்பி வந்து இராச்சியத்தை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.\nஇராமன் மறுத்து விட்டார். தந்தை கொடுத்த வரம் நிறைவேற்ற வேண்டும் என்று விட்டார். சரியாகப் பதினான்கு வருடம் கழித்து திரும்பி வந்து ஆட்சியைப் பெற்றுக் கொள்ள வேண்டும், இல்லா விட்டால் உனக்கு ஏதோ அபாயம் நேரிட்டதாகவே அர்த்தம், அதைப் பொறுக்க முடியாமல் நான் தற்கொலை செய்து கொண்டு விடுவேன், என சொல்லி இருக்கிறார் பரதன்.\nஇராமர் திரும்பி வரவில்லை. கால தாமதம் ஆகி விட்டது. எனவே தமையன் வரவில்லை, இனி வாழ்ந்து என்ன லாபம் என்று தற்கொலை செய்ய தீ மூட்டி விட்டான் பரதன். எல்லோரும் வருத்தத்துடன் இருந்த நேரத்திலே, இராமன் அனுமனிடம் நான் வராததால் தம்பி வருந்தி விடுவான். நீ விரைந்து சென்று நான் வருவதை அறிவி என்கிறார். அனுமனும் விரைந்து வந்து பரதனிடம் சொல்லியதை புலவர் ஒரு பாடலாக, ‘”வந்தான் வந்தான் பரதா , ரகு குல ராமன் வந்தான் வந்தான்'” என்று பாடி இருக்கிறார்.\nஅப்படி நாங்களும் இருக்கிறோம். மனம் திருந்திய மைந்தராக திரும்பி வாருங்கள். சமரச சமத்துவ நல்லிணக்கத்தில் இணைவோம். நீங்கள் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து நாகரிக, அன்பு இராச்சியத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள். நாங்கள் முறுமுறுக்க மாட்டோம். பரதனைப் போல காத்து இருக்கிறோம். நீங்கள் வணங்கும் நிலையிலே கடவுளை வணங்கவும், நீங்கள் வணங்குவதை விடவும் ஆழமாகவும் , அன்புடனும், பிரதி பலன் பாராமலும் வணங்க இந்தியர்கள் தயார், ஆனால் பிற மதங்ங்களைக்\nகண்டிக்கும் பாதைக்கு அவர்கள் என்றைக்குமே போக மாட்டார்கள்.\n///இந்த காட்சியானது சன்மார்க்க நெறிகளின் மூலமும் தான தர்மங்களின் மூலமும் இறைவனை அடைந்துவிடலாமென்றெண்ணும் இந்திய சமுதாயத்துக்கு பேரிடியாகும்;///\nமனவியல் அறிஞர்களின் கூற்றுப்படி ஒருவர் வாழும் இடம்,காலநிலை, தட்பவெப்பம்,சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அவரின் மனநிலை,குணநலன்கள் அமையும் என்று கூறுகிறார்கள்.குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற நிலங்களில் வாழ்பவர்களில் ஒவ்வொரு பகுதியில் வாழ்பவர்களுக்கும் குறிப்பிட்ட குணநலன்கள் இயற்கையாகவே அமைந்து விடுகிறது.மேலும் நதிகள் பாயும் சமவெளிப் பகுதியில் வாழ்ந்தவர்கள் தான் மிகச் சிறந்த நாகரீகங்க���ைத் தோற்றுவித்திருக்கிறார்கள்.அவர்களுக்கு உணவும்,நீரும் எளிதாகக் கிடைத்ததால் அவர்களுக்கு சிந்திப்பதற்கான நேரம் அதிகம் கிடைத்தது.ஆனால் பாலைவனப்பகுதிகளில் வாழ்பவர்கள் தங்களுக்கு தேவையான நீரும், உணவும் கிடைக்காததால்,ஆறுகள் பாயும் விவசாயம் செழிக்கும் பகுதிக்குச் சென்று அங்குள்ளவர்களிடமிருந்து கொள்ளையடித்தும், அப்பகுதியை ஆக்கிரமித்தும் வந்ந்திருக்கின்றனர்.அதனால் பாலைவனப் பகுதியில் வாழ்பவர்கள் இயற்கையிலேயே கொள்ளை அடிப்பது,ஆக்கிரமிப்பது போன்ற செயலில் இடுபடுவதால் அவர்களால் மிகச்சிறந்த நாகரீகத்தை உருவாக்க முடிய வில்லை.அவர்களுக்கு சன்மார்க்க நெறி பற்றியோ, தான தர்மங்கள் பற்றியோ ஒன்றும் தெரியாது என்பது அந்தக் கடவுளுக்கே நன்றாகத் தெரியும்.அதனாலேயே உங்கள் நாகரீகமற்ற குணங்களை விட்டு நாகரிக சன்மார்க்க, தான, தர்ம நெறிக்கு, மனந்திரும்புங்கள் என்று கடவுள் கூறுகிறார்.நாங்கள் இந்த நிலையில் தான் ஏற்கெனவே இருக்கிறோம்.\n///இன்றைய கோவில்களெல்லாம் மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீடாகவே காட்சியளிக்கிறது.///\nவெளிநாட்டினர் பலரின் கருத்து என்னவென்றால் இந்துக் கோவில்கள் மட்டுமே உயிரோட்டமாக உள்ளது என்பதாகும்.பல வெளிநாட்டினர் இந்து திருமண முறையை விரும்பி இங்கு வந்து இந்து முறைப் படி திருமணம் செய்கின்றனர்.அதற்க்கு அவர்கள் கூறும் காரணமும் இதே தான்.இந்து திருமண முறையே உயிரோட்டமாக உள்ளது என்று.மற்ற பாலைவன மதக் கோவில்களில் அந்த உயிரோட்டம் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும்.ஆலயங்களுக்குல்லேயே கல்லறை இருப்பதும்,சிலுவையில் அறையப்பட்ட நிலையில் இயேசு கிருஸ்த்துவின் சிலை இருப்பதும்,இயேசு தனக்காக ரத்தம் சிந்தி மரித்தார் என்று கருதுவதும் ,ஒருத்தருக்கு மகிழ்ச்சியையோ,மன அமைதியையோ தர இயலாது.ஆனால் இந்துக்கோவில்களில் மகிழ்ச்சிக்கு தடை இல்லை.\nமகிழ்ச்சி இருக்கும் கல்யாண வீட்டில் மாப்பிள்ளை இருக்கிறார் என்று அர்த்தம். மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீட்டில் தான் மகிழ்ச்சி இருக்காது.நீங்கள் சொல்லுங்கள் எது மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீடு\n// மகிழ்ச்சி இருக்கும் கல்யாண வீட்டில் மாப்பிள்ளை இருக்கிறார் என்று அர்த்தம். மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீட்டில் தான் மகிழ்ச்சி இருக்காது.நீங்கள் சொல்லுங்கள் எது மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீடு\nஇது தனபால் அவர்களின் கருத்து.\n//இந்த காட்சியானது சன்மார்க்க நெறிகளின் மூலமும் தான தர்மங்களின் மூலமும் இறைவனை அடைந்துவிடலாமென்றெண்ணும் இந்திய சமுதாயத்துக்கு பேரிடியாகும்;இன்றைய கோவில்களெல்லாம் மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீடாகவே காட்சியளிக்கிறது.//\nசாதாரண மனிதனான என்னுடைய கருத்தையே புரட்டும் இவர்களா சத்தியத்தையும் சனாதனத்தையும் போதிப்பவர்கள் கல்யாண வீடு என்பதை கோவிலாகவும் மாப்பிள்ளையை இறைவனாகவும் ஒப்புமை செய்ததை அனர்த்தம் செய்து கூறுபோட்டு எல்லாவற்றிலும் இயேசுவை சம்பந்தப்படுத்தி தூஷிக்கும் ஒருவித வியாதியஸ்தர்களாக திருச்சியும் தனபாலும் விளங்குகின்றனர்;\nஇறைவன் என்ற பெயரில் கல்லை அலங்கரித்து கண்ணையும் புகை மூட்டம் கிளப்பி மூக்கையும் வாயில் எதையாவது போட்டும் போதாக்குறைக்கு சிந்தையை மழுங்கச் செய்யும் ஒலிகளை எழுப்பி காதுகளையும் இப்படி ஏறக்குறைய ஐம்புலன்களையும் கட்டிப்போடும் (edited) கண்டிக்கிறது; நீ பேசுகிறாய் ஆனால் உன் தெய்வம் பேசவில்லை; நீ காண்கிறாய்,ஆனால் உன் தெய்வம் கண்ணிருந்தும் காணவில்லை;\nஇப்படி அனைத்து உடலுறுப்புகளூம் இருந்தும் பயனற்ற ஒன்றை முக்கியமாக உயிரற்ற ஒன்றை வணங்கும் நீ எனக்காக ஜீவனையே கொடுத்த‌துடன் மீண்டும் உயிரோடு எழுந்த குருபகவான் மீது களங்கம் கற்பிக்கிறாய்;குருபகவான் இயேசுவானவரின் சிலுவையை நினைவுபடுத்தும் காட்சியானது எனக்கு தைரியத்தையும் பிசாசுக்கு பயத்தையும் கொடுக்கிறது;உனக்கு பயமாக இருந்தால் நீ பிசாசு என்று அர்த்தம்;கெளம்பு..\nகோழியை உயிருடன் கடித்து இரத்தம் உறிஞ்சுவதும் உயிருடன் ஒரு ஆளை குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொள்வதும் வீரமா,காட்டுமிராண்டிகளே..\n//ஆனால் உன் தெய்வம் பேசவில்லை; நீ காண்கிறாய்,ஆனால் உன் தெய்வம் கண்ணிருந்தும் காணவில்லை; //\nசரி , விக்கிரகம் இல்லாத உருவம் இல்லாத கடவுள் மட்டும் பேசுகிறதா\n///சாதாரண மனிதனான என்னுடைய கருத்தையே புரட்டும் இவர்களா சத்தியத்தையும் சனாதனத்தையும் போதிப்பவர்கள் கல்யாண வீடு என்பதை கோவிலாகவும் மாப்பிள்ளையை இறைவனாகவும் ஒப்புமை செய்ததை அனர்த்தம் செய்து ///\nநான் சரியாகத்தான் அர்த்தம் செய்திருக்கிறேன்.மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீடு மகிழ்ச்சியின்றி இருக்���ும்.கல்யாண வீடு மகிழ்ச்சியாக இருந்தால் அங்கே மாப்பிள்ளை இருக்கிறார்(எங்கும் போய்விட வில்லை) என்று அர்த்தம்.அதே போல் மன அமைதியும்,நிம்மதியும் கிடைக்கும் இடத்தில் இறை சக்தி இருக்கிறது என்று பொருள்.இது மல்லிகையும்,மனமும் போல.மல்லிகை பூ இருந்தால் அதன் மனமும் இருக்கும், மல்லிகையின் மனம் இருந்தால் அங்கே மல்லிகைப் பூ இருக்கிறது என்று அர்த்தம்.கோவில்களில் மன அமைதியும், நிம்மதியும் கிடைப்பதால் அங்கே இறை சக்தி மிகுந்திருப்பதை உணர்கிறேன்.\n///மீண்டும் உயிரோடு எழுந்த குருபகவான் மீது களங்கம் கற்பிக்கிறாய்;குருபகவான் இயேசுவானவரின் சிலுவையை நினைவுபடுத்தும் காட்சியானது.///\nஇந்த குருபகவான் என்பவர் தக்ஷினாமூர்த்தியே ஆகும்.நீங்கள் ஏசுவிற்கு அந்தப் பெயரைக் கொடுத்துள்ளீர்கள்.இப்பொழுதாவது புரிந்து கொண்டீர்களே அனைத்துக் கடவுளும் ஒன்றே என்று.\n/// எல்லாவற்றிலும் இயேசுவை சம்பந்தப்படுத்தி தூஷிக்கும் ஒருவித வியாதியஸ்தர்களாக திருச்சியும் தனபாலும் விளங்குகின்றனர்;///\nநீங்கள் எங்கள் கோவில்களில் கடவுள் இல்லை என்று ஒப்புமை செய்து தூஷித்தது எந்த விதமான வியாதியால் வந்தது.அது மத மாற்றம் என்ற வியாதியால் வந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா\nஇந்த அடுத்த மதத்தையும், கடவுளையும் தூஷிக்கும் கலாச்சாரத்தை துவங்கி வைத்தவர்கள் இவர்கள் தான்.அதற்க்குக் காரணம் இந்த மதமாற்றம் தான்.போதும், இந்த மத மாற்றத்தை நிறுத்துங்கள்.பிழைக்க பல வழிகள் உள்ளன. தசமபாத்திற்காக இறைவனின் கிருபையை இழக்காதீர்கள்.\n//சரி,விக்கிரகம் இல்லாத உருவம் இல்லாத கடவுள் மட்டும் பேசுகிறதா\n“தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி,அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு,இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.(2.கொரிந்தியர்.Co 4:4)\nமேற்கண்ட வசனத்தின்படி என் தெய்வம் உருவமில்லாதவரல்ல; அவரைக் காணும் தன்மையை நான் இழந்திருக்கிறேன்;ஆனால் அருளிச் சென்ற வார்த்தைகளை தியானித்துக் கொண்டேயிருந்தால் அவரை ஆவியில் தரிசிக்கமுடியும்;ஆவி மனிதன் மனுஷனுக்குள்ளிருக்கும்- சாதாரண மனிதனை விட மேன்மையான தெய்வத்துவம் மிகுந்தவன்;\nஇறைவனால் படைக்கப்பட்ட ஆதிமனிதனின் ஒளி சரீரமானது ஃப்யூஸ் (fused) ஆனது,ஆன���ல் அவனது ஒலி சரீரம் ஃப்யூஸ் (fuse) ஆகவில்லை; அதாவது இறைவனைக் காணவில்லையே தவிர கேட்கமுடியும்;\n‘கேட்டல்’ என்பதிலும் இரண்டு தன்மைகள் உண்டு; தீயதையும் நன்மையானதையும் கேட்கமுடியும்; மனுஷனிடத்தில் எந்த நன்மையும் இல்லை; ஆனால் மனுஷனான நான் மனுஷன் பேசுவதை மட்டுமே கேட்கும் பரிதாப நிலையில் இருக்கிறேன்;\nஇங்கும் தேவ சத்தத்தைக் கேட்கும் காதுகள் பல சமயங்கள் செவிடான நிலையிலிருக்கிறது; இதையே இயேசுவானவரும் “காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்றார்; மற்றொரு வாக்கியம் சொல்லுகிறது,”குருடர் காண்கிறார்கள்,செவிடர் கேட்கிறார்கள்,முடவர் நடக்கிறார்கள்” என்று;இதனையும் சர்ச்சைக்குரியதாக்கி பரியாசம் பண்ணுகிறீர்கள்..\nவிக்கிரகம் இல்லாத உருவம் இல்லாத கடவுள் மட்டும் பேசுகிறதா\n///மேற்கண்ட வசனத்தின்படி என் தெய்வம் உருவமில்லாதவரல்ல; அவரைக் காணும் தன்மையை நான் இழந்திருக்கிறேன்;ஆனால் அருளிச் சென்ற வார்த்தைகளை தியானித்துக் கொண்டேயிருந்தால் அவரை ஆவியில் தரிசிக்கமுடியும்;///\nமுதலில் அவரை ஆவியில் தரிசியுங்கள்.அதுவே மிக முக்கியம்.அப்போது இந்த மதம் மாற்றம் தேவையா இல்லையா என்பது உங்களுக்கத் தெரிந்துவிடும்.வேண்டுமென்றால் கர்த்தரிடமே கேளுங்கள் மத மாற்ற ஊழியம் தேவையா என்று.\nஇந்த ஊழியம், மதமாற்றம் போன்றவையால் வெளிநாடுகளிலிருந்து பணமும், மதமாற்றப்பட்டவர்களிடமிருந்து தசமபாக பணமாக வேண்டுமென்றால் கிடைக்கலாம்.அதனால் மிசநரிகளின் வாழ்க்கை ஓடலாம்.ஆனால் கடவுளின் கிருபைக் கிடைக்குமா\nஅப்பறம் இந்த சேவை என்று சொல்லிக்கொண்டு மதம் மாற்றுகிறீர்களே, அந்த சேவை என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.நீங்கள் சேவை செய்யும் நபரிடமிருந்து நன்றியைக் கூட எதிர்பாராமல் செய்வது தான் சேவை.சேவை செய்ய வேண்டும் என்பதற்காக சேவை செய்ய வேண்டும்.மதம் மாற்றுவதற்காக சேவை செய்கிறோம் என்று கூறினால் அது சேவை அல்ல.வியாபாரம்.\n///ஆனால் மனுஷனான நான் மனுஷன் பேசுவதை மட்டுமே கேட்கும் பரிதாப நிலையில் இருக்கிறேன்;\nஇங்கும் தேவ சத்தத்தைக் கேட்கும் காதுகள் பல சமயங்கள் செவிடான நிலையிலிருக்கிறது; இதையே இயேசுவானவரும் “காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்றார்;///\nஇதைத் தான் நாங்கள் ஐம்புலன்களால் இறைவனைக் காணமுடியாது.அகத்தின் மூலமே அவரை உணர முடியும் என்று சொல்கிறோம்.\n/// மற்றொரு வாக்கியம் சொல்லுகிறது,”குருடர் காண்கிறார்கள்,செவிடர் கேட்கிறார்கள்,முடவர் நடக்கிறார்கள்” என்று;இதனையும் சர்ச்சைக்குரியதாக்கி பரியாசம் பண்ணுகிறீர்கள்..\nஇதை நாங்களா சர்ச்சைக் குரியதாக்கினோம். நீங்கள் தான் நற்ச்செதிக் கூட்டங்களில் குருடரையும்,செவிடரையும்,முடவர்களையும் குணமாக்குகிறோம் பேர்வழி என்று ஊரெல்லாம் விளம்பரம் செய்கிறீர்கள்.மேற்கண்ட குருடர்கள் காண்கிறார்கள் என்ற பிரபலமான வசனம் பைபிளில் உள்ளது என்பது (கிறிஸ்தவர்களைத் தவிர) பலருக்குத் தெரியாது.அது நற்ச்செய்தி கூட்ட விளம்பரம் என்றே கருதுகிறார்கள்.எனவே இந்த வசனத்தை சர்ச்சைக் குரியதாக்கியது கிறிஸ்தவர்களே\nகண்களை மூடி தியான நிலையிலிருக்கும் போது அல்லது ஆழ்ந்த உறக்கத்தில் அல்லது அதிகாலை நேரத்தில் எழுவதற்கு சற்று முன்னர் மகா ஜோதி பிரகாச ஒளியிலிருந்து நம்முடன் இடைபடுவார்;அவர் என்னுடன் பேசாதிருந்தால் நான் அவரைக் குறித்து பேசுவதெல்லாம் வீண் பேச்சாகவே இருக்கும்;அவருடைய சத்தம் கேட்க சத்தமில்லாத இடமும் கூச்சலில்லாத மனமும் வேண்டும்,தாழ்மை வேண்டும்,பொறுமை வேண்டும்; வசனத்திலிருந்து நேரடியாகவும் நேரடியாகப் பேசி வசனத்தை நோக்கியும் அவருடைய இடைபடுதல் இருக்கும்; நான் ஆரம்பத்தில் கேட்டது இது தான்,”நீர் உண்மையான தெய்வமாக இருந்தால் உம்மை எனக்கு வெளிப்படுத்தும்,என்னுடன் பேசும்,உம்முடைய சத்தத்தை கேட்க விரும்புகிறேன்;நான் உண்மையானதை ஆராதிக்க விரும்புகிறேன்,என்னுடைய பக்தியானது விழலுக்கு இறைத்த நீராகக் கூடாது,ஒரு மனித கொள்கையை பின்பற்றக்கூடாது,எனக்கு உதவி செய்யும்” என்று மனத்தாழ்மையுடன் கேட்டேன்;சில நாட்களிலேயே அந்த அனுபவம் கிடைத்தது,வேறென்ன வேண்டும்…இதுவே மெய் ஞானமார்க்கம் என்பதை உணர்ந்து, அமர்ந்து கற்றுக்கொள்கிறேன்.\nஅனுபவம் என்று எல்லாம் எதற்கு சொல்ல வேண்டும்.\nஅவர் என்னுடன் பேசாதிருந்தால் நான் அவரைக் குறித்து பேசுவதெல்லாம் வீண் பேச்சாகவே இருக்கும்…\nநான் சந்தித்த ஒருவர், இந்துக் கடவுள் தனக்கு தரிசனம் தந்ததாகவும் தன்னோடு பேசியதாகவும் சொன்னார்.\nதனியாக இருக்கும் ஒருவர் தன்னோடு கடவுள் பேசியதாக சொல்வது – யார் வேண்டுமானாலும் அப்படி சொல்லலாம் என��பதை நினைவில் கொள்ள வேண்டுன்.\nஒரு கடவுளை வணங்கும் ஒரு பிரிவினர் , ஒரு மாளிகையில் கூடி இருந்து, கடவுள் தங்கள் எல்லோருடனும் பேசினார் என்று கூட சொல்லலாம். அதையும் எந்தப் பிரிவினர் வேண்டுமானாலும் சொல்ல முடியும்.\nஎனவே கடவுளானவர் சென்னை போன்ற ஒரு சிட்டியில் எல்லோருக்கும் கேட்கும் படியாக பேசினால், அப்போது கடவுள் பேசியதாக சொல்லப் படுவது நம்பத் தகுந்ததாகும்.\nநீங்கள் பேசும் பேச்சுக்கள், அதாவது இங்கே எழுதுவது பலவும் , பிற மதங்களின் மீது தொடர்ந்து தூஷனையையும், இகழ்ச்சியையும் வெளிப்படுத்துவதாகவும், மத சகிப்புத் தன்மை இல்லாததாகவும் உள்ளன.\nஅவற்றை நான் வீண் பேச்சு என்று தள்ளி விடவில்லை. ஒரு சில நூல்கள் இந்த உலகில் காலம் காலமாக இன வெறியை, மத வெறியை பரப்பி வருவது நாம் அறிந்ததே. ஆனால் அதன் தாக்கம் எவ்வளவு கடுமையாக இருக்கிறது என்பதை நாங்கள் உங்கள் எழுத்துக்களின் மூலம் அறிந்து கொள்கிறோம்.\nஎனவே, உலக அமைதிக்காக, மனித சமுதாய நன்மைக்காக நாம் எந்த அளவுக்கு உழைக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.\n// இந்த குருபகவான் என்பவர் தக்ஷினாமூர்த்தியே ஆகும்.நீங்கள் ஏசுவிற்கு அந்தப் பெயரைக் கொடுத்துள்ளீர்கள் //\nஐயா நீங்கள் (EDITED) வக்காலத்து வாங்கும்படி தங்கள் மனம் பேதலித்துள்ளது;(edited)இன்றைய மதபீடங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள்;அவர் தம் கண்ணசைவிலேயே எல்லாம் நடக்கிறது;நீங்களெல்லாம் அவர்களுடைய அடிமைகள்;\nநாங்கள் அந்த edited வெளியே வந்து நிம்மதியாக இருக்கிறோம்; தற்போது எந்த ஆலயத்துக்கோ ஸ்தாபனத்துக்கோ கட்டுப்படாமல் எங்கள் வீட்டிலேயே ஜீவனுள்ள தேவனைத் தொழுது அவர் தம் அருள்வாக்கான வேதப் புத்தகத்தையும் வாசித்து மனிதர்களாக அல்ல,தேவர்களைப் போல வாழுகிறோம்;வார சூலை,திதி,அமாவாசை கிருத்திகை போன்ற எந்த கண்றாவிகளுக்கும் நாங்கள் கட்டுப்பட்டவர்களல்ல;\nஇந்த வைராக்கியத்துக்கும் வீரத்துக்கும் காரணமே அந்த தக்ஷிணாமூர்த்தியே;அவரைக் குறித்து வேதத்தில் மாத்திரமே தெளிவாக எழுதப்பட்டுள்ளது;உலகில் ஏகப்பட்ட தக்ஷிணாமூர்த்திகள் இருக்கலாம்;ஏன் உங்கள் வீட்டில் கூட அந்த பெயருள்ளவர் இருக்கலாம்;ஆனால் தக்ஷிணாமூர்த்தியின் குணலக்ஷணங்கள் என்ன அவருடைய பணிகள் என்ன என்று கவனித்தாலே ஒரிஜினல் எது என்பது தெரியவரும்;\nகீழ்க்கண��ட வேத வாக்கியங்களில் குறிப்பிடப்படும் வலதுபாரிசம் என்பதே தக்ஷிணாமூர்த்தியைக் குறிக்கும்;\n“உம்முடைய வலதுபாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.(சங்கீதம்.Psa 110:5)\n“அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். (அப்போஸ்தலர்.Act 7:56 )\nசூழ்ச்சியினால் சமஸ்க்ருத ஸ்லோஹங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நற்பொருளை எடுத்துச் சொல்ல அநேகர் எழும்பியபிறகே மிச்ச மீதியையாவது காப்பாற்ற அந்த நரிகள் சிலதை சிந்திவிட சம்மதித்திருக்கிறது;\nஇதுபோன்ற ஒவ்வொரு வேத மொழிக்கும் தவறான அர்த்தங்களைக் கொடுத்து உருவம் கற்பித்து அனர்த்தம் செய்து படிப்பறிவில்லாத எளிய மக்களை வஞ்சித்த காலங்கள் மலையேறிவிட்டது;\nகல்லுக்கு மிளகும் மிளகாயும் பூசி வெறியேற்றுவார்களாம்;இதனால் அந்த சாமி ரோஷம் வந்து மழையைக் கொட்டித் தீர்க்குமாம்; கொஞ்சமாவது பகுத்தறிவுடன் யோசித்தால் இந்த நவீன காலத்தில் இதுபோல செய்வார்களா\n“புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர். (எரேமியா.Jer 14:22)\nமனிதன் முட்டாளாக இருக்கும் வரை ஆதிக்க சக்திகள் அவன் தோளில் சவாரி செய்யும்;அதனைத் தடுக்கவே சிருஷ்டி கர்த்தா மனதுருகி உங்களைப் போன்றோருடன் போராடிக் கொண்டிருக்கிறார்;அதனையே நீங்கள் மதமாற்றம் என்கிறீர்கள்.\nதிரு chillsam அவர்களே ,\n///கீழ்க்கண்ட வேத வாக்கியங்களில் குறிப்பிடப்படும் வலதுபாரிசம் என்பதே தக்ஷிணாமூர்த்தியைக் குறிக்கும்;\n“உம்முடைய வலதுபாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.(சங்கீதம்.Psa 110:5)\n“அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். (அப்போஸ்தலர்.Act 7:56 )///\n///தக்ஷிணாமூர்த்தியின் குணலக்ஷணங்கள் என்ன அவருடைய பணிகள் என்ன என்று கவனித்தாலே ஒரிஜினல் எது என்பது தெரியவரும்;///\nஅய்யா இது எந்த(ரிக், யஜூர், சாம, அதர���வ )வேதத்தில், எத்தனையாவது சுலோகத்தில் உள்ளது என்று கூறுங்கள். நாங்கள் எப்படி உங்கள் பைபிளில் உள்ளதை அதிகாரம், வசனம் என்று சரியாகக் கூறுகிறோம் அவ்வாறு கூறுங்கள்.நீங்கள் எங்கள் வேதத்தில் கூறப்படும் தக்ஷிணாமூர்த்தியின் குணலக்ஷணங்கள் என்ன அவருடைய பணிகள் என்ன என்று படித்திருக்கிறீர்களா அவருடைய பணிகள் என்ன என்று படித்திருக்கிறீர்களா இதை நீங்கள் எதில் படித்தீர்கள்.ஆங்கில மொழிபெயர்ப்பா இதை நீங்கள் எதில் படித்தீர்கள்.ஆங்கில மொழிபெயர்ப்பா தமிழ் மொழிபெயர்ப்பா இல்லை வேறு மொழி பெயர்ப்பா யார் மொழிபெயர்த்தது எந்த பதிப்பகம் வெளியிட்ட நூல் அல்லது நேரடியாகவே சமஸ்கிருதத்தைப் பயின்று சமஸ்கிருதத்திலேயே வேதம் படித்தீர்களா அல்லது நேரடியாகவே சமஸ்கிருதத்தைப் பயின்று சமஸ்கிருதத்திலேயே வேதம் படித்தீர்களாஇதற்க்கு சரியான பதிலைக் கூறவும்.அப்படிக் கூறாவிட்டால் இது உங்கள் நரித்தனம் என்றே கருத இடமுள்ளது.\nஎங்கள் வேதத்தில் “ப்ரஜாபதி” என்று அழைக்கப்படுபவர் உங்கள் இயேசுவை/கர்த்தரைக் குறிக்கிறது என்று சாது செல்லப்பா கூறுகிறார்.அதை நீங்கள் ஏற்கிறீர்களா இல்லையா\nசத்தியத்தை எழுதினால் தணிக்கை செய்கிறீர்களே…இதற்கு தானே தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,ஆனாலும் தர்மமே வெல்லும் என்றார்கள் எனது இந்த பின்னூட்டத்தை முழுவதுமாக வாசிக்கவும் பின்னூட்டமிடவும் எனது தளத்தை பார்வையிட வாசக நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்.\n///ஆனால் தக்ஷிணாமூர்த்தியின் குணலக்ஷணங்கள் என்ன அவருடைய பணிகள் என்ன என்று கவனித்தாலே ஒரிஜினல் எது என்பது தெரியவரும்;///\nஇதைப் பற்றி எந்த வேதத்தில் எங்கே உள்ளது குறிப்பிடவும்.நான் வேதம் என்று குறிப்பிட்டது ரிக்,யஜூர்,சாம , அதர்வண போன்ற வேதங்களையே.யேசு புராணமான பைபிளிருந்து அல்ல.\n//சூழ்ச்சியினால் சமஸ்க்ருத ஸ்லோஹங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நற்பொருளை எடுத்துச் சொல்ல அநேகர் எழும்பியபிறகே///\nசம்ஸ்கிருத சுலோஹத்திர்க்கு தவறான அர்த்தம் கற்ப்பிப்பது யார்.நீங்கள் தானே சமஸ்கிருதம் தெரியாமலேயே இந்த “ப்ரஜாபதி” என்றால் இயேசு கிருஸ்த்துவையே குறிப்பதாக கூறி சூழ்ச்சியாக மாற்றுபவர்கள் உங்களைப் போன்றவர்கள் தானே\n// தனியாக இருக்கும் ஒருவர் தன்னோடு கடவுள் பேசியதாக சொல்வது – யார் வேண்டுமானாலும் அப்படி சொல்லலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். //\nஆம்,மிகச் சரியான வாதம்;இதனடிப்படையில் கடவுள் பேசியதற்கு வெளிப்படையானதொரு ஆதாரம் வேண்டுமல்லவா…அந்த ஆதாரனமானது கனவிலோ தரிசனத்திலோ தனக்கு சொல்லப்பட்ட அடையாளங்களின்படி நடந்தால் நம்பலாமல்லவா..\nஅதுபோன்ற எண்ணற்ற சம்பவங்களின் தொகுப்பு தான் பரிசுத்த வேதாகமம்;அதில் தமது அடியவர்களை சந்தித்து கடவுள் எதைச் சொன்னாரோ அது அச்சுபிசகாமல் அப்படியே நிறைவேறியது;\nஉதாரணத்துக்கு பழைய ஏற்பாட்டில் சாலமோன் எனும் அரசன் கனவிலே கடவுளை சந்தித்து தனக்கு ஞானத்தைக் கேட்க அது அப்படியே அவன் வாழ்வில் நிறைவேறியது;\nபுதிய ஏற்பாட்டில் சிறைச்சாலையில் ஒரு அடியவர் சிக்கிக் கொண்டிருக்க தேவ தூதன் ஒருவன் வந்து அவனை சந்தித்து கையை பிடித்து சந்தைவெளியில் கொண்டு வந்து விட்டுச் செல்ல அது அவனுக்கு கனவு போலவே இருந்தது;\nஇப்படி எண்ணற்ற சம்பவங்கள் மூலமே இறைவன் வெளிப்படுகிறார்;அவர் பகிரங்கமாகப் பேசியது பொது ஜனங்களுக்கு இடிமுழக்கம் போலக் கேட்டது;\nஎனக்கு ஒரு நல்ல தொகையை ஓய்வூதியமாகக் கொடுத்தால் நான் இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன்,ப்ளீஸ் பார்த்து ஏற்பாடு பண்ணுங்களேன்..\nஇடி முழக்கம் போலக் கேட்டது என்றால், இந்தியாவிலும் அது போல பல முறை பல இடங்களில் கடவுள் பேசியதாக இந்து மத நூல்களில் உள்ளது. அப்படியே பார்த்தால் எல்லா மத நூல்களிலும் அது போல இருந்திருக்கக் கூடும். நம்மைப் பொறுத்தவரையில் நம்பிக்கை என்பது, அந்த நம்பிக்கை அமைதியான வழியைக் காட்டும் போது , அது பிறரை இகழ்ந்து மோதலை உருவாக்காத போது அவர்கள் நம்பிக் கொள்ளட்டும். ஆனால் நீங்களோ, கடவுள் இஸ்ரேலில் பேசியதாக எழுதியதை மட்டும் நம்ப வேண்டும் என்கிறீர்கள். இந்தியாவில் அவரால் பேசியிருக்க முடியாது என்கிறீர்கள்.\nபாரடேயின் மின்னியக்க விதி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட புத்தகம் உள்ளது. அது சரியா என்பதை நாம் பலமுறை சரி பார்த்துக் கொள்கிறோம். அது போல முற் காலத்தில் இடி முழக்கமாக ஒலித்த கடவுளின் குரல் என்று சொல்லப் படுவதை – அது இப்போது ஒலித்தால் ஒத்துக் கொள்கிறோம்.\nசாலமனுக்கு சொப்பனத்தில் கடவுள் பேசினார் என்கிறீர்கள். உங்களுக்கு இது சுளுவான ரூட்டாகி விட்டது. ஒரு நபரின் கனவில் உண்மையிலேயே என்ன வந்தது என்பதை எப்படி நாம் தெரிந்து கொள்ள முடியும். இப்படிக் கனவிலே வருவது பல இடங்களிலும் நடக்கிறது. தமிழ் நாட்டிலே சில தலைவர்கள கூட என் கனவிலே அண்ணா வந்து சொன்னார், பெரியார் வந்து சொன்னார், காமராஜ் வந்து சொன்னார் என்கிறார்கள். சாலமன் காலத்தில் கடவுளின் சொப்பனத்தில் கடவுள் பேசினார் என்பது புத்தகத்தில் தான் உள்ளது. அதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை. கடவுள் சொன்னார் என்று சொல்லி சாலமனுக்கு முன்பு வாழ்ந்ததாக சொல்லப் படும் பலர் பல இன அழிப்புகளை செய்து விட்டனர். முதலில் சாலமன் உட்பட பலர் இருந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கிறதா உலகின் நான்கு முக்கிய நாகரீகங்கள் நைல், சுமேரிய, சிந்து சமவெளி மற்றும் மஞ்சள் ஆற்று நாகரீகம். இப்படியான வரலாற்று ஆதாரம் இருக்கிறதா\nஇப்போது ஒன்றும் குறைந்து விடவில்லை. நீங்கள் கடவுள் உங்களிடம் பேசினார், அப்படி பேசியிருக்காவிட்டால் …. நான் சொல்வேனா என்பது போல எழுதி இருக்கிரீர்கள. எனவே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்தால், எல்லோர் காதிலும் விழும்படி இடி முழக்கம் போல பேசச் சொல்லுங்கள்.\nமேலும் சென்னையில் மட்டும் அல்ல, கோவையோ, மதுரையோ, திருச்சியோ, தஞ்சையோ எந்த இடத்தில் பேசினாலும் ஓகே.\nஅதற்காக பெரிய மைக் செட்டைப் போட்டு பிலாரிங் செய்ய வேண்டாம். , எல்லோர் மொபைலிலும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி… இப்ப என்ன பண்ணுவ … என்று சொல்ல வேண்டாம். அக்கஸ்டிக் முறயில் ஒலி வர வேண்டும். தமிழ் நாடு முழுவதும் கேட்கும் படி கூட செய்யலாம்.\n//இப்போது ஒன்றும் குறைந்து விடவில்லை. நீங்கள் கடவுள் உங்களிடம் பேசினார், அப்படி பேசியிருக்காவிட்டால் …. நான் சொல்வேனா என்பது போல எழுதி இருக்கிரீர்கள. எனவே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்தால், எல்லோர் காதிலும் விழும்படி இடி முழக்கம் போல பேசச் சொல்லுங்கள். //\nஇந்து கடவுள்கள் மரத்தடிதோறும் பேசிக்கொண்டிருக்கின்றனர்… ஆஹா ஆத்தா வந்துட்டாடா…ரோடை அடைச்சி கோயிலைக் கட்டுங்கடா… …கூழு ஊத்தி……அலம்பல் பண்ணுங்கடா, கண்ணுங்களா என்பார்கள்…அதற்கெல்லாம் ஆதாரம் கேட்கும் துணிச்சல் உண்டா உங்களுக்கு\nசர்வ வல்லவர் பேசறத கேக்கணும்…\nஅதுபோன்ற தியாகிகளை கொலை செய்த புண்ணிய பூமி இது…\nஅமைதியா இருந்த அயோத்தி பூமியை கலவரக் காடா மாத்தின வெறியர்கள் இதுவும் கேப்பா���்க,இதுக்கு மேலயும் கேப்பாங்க‌…\nஎப்படியோ பாதியாவது கிடைச்ச நிம்மதி உங்களுக்கு…\nகடவுள் நேரடியாக என்னிடம் பேசினார் என்று என்று கூழ் காய்ச்சி படைத்து கும்பிடும் பெண்கள் சொல்லவில்லையே.\nநீங்கள் தான் கடவுள் நேரடியாக உங்களிடம் பேசினார் என்கிறீர்கள், இடி முழக்கம் போல ஒலி கேட்டது என்கிறீர்கள். அப்ப நீங்கள் தான் அதை நிரூபிக்க வேண்டும்.\nயார் கடவுள் நேரடியாக பேசினார் என்று சொல்கிறார்களோ அவர்களிடம் தானே நிரூபணம் கேட்க முடியும் \nஆத்தா வந்துட்டாடா என்று சொல்வது , ஆடுவது,பேசுவது,அவை மனிதர்கள் வாயால் பேசுவது தான். அது உண்மையிலே கடவுள் என்பவர் பேசியதா என்பதாக உறுதியிட்டு சொல்ல இயல்லது. கடவுள் ஆத்தாவாக இறங்கி பேசினார் என்பதற்கும் எந்த ஆதாராமும் இல்லை.\nஆத்தா மனிதரிடம் இறங்கி வந்து பேசுவதாக நம்புபவர்கள- அவர்களுடையதும் நம்பிக்கை மாத்திரமே, அவர்கள் தங்கள் கடவுள் மட்டுமே பேசுவார், பிற மதத்தினரின் கடவுள்கள பேசாது என்று சொல்லி வம்பு செய்து மத வெறியை பரப்பவில்லை. . நாம் முன்பே பலமுறை சொன்னது போல நம்பிக்கை அடிப்படையில் அமைதியாக வணங்குபவர்கள , அந்த வழி பாடு பிறர் நம்பிக்கையை ஆதாரம் இல்லாமல் இகழாமல் இருக்கும் வரையில். பிறருக்கு தொல்லை தராமல் இருக்கும் வரையில் அதில் நாம் தலையிட ஒன்றும் இல்லை.\nஅயோத்தி விடயமாக தனியே கட்டுரை உள்ளது. அது விடயமாக அங்கே விவாதிக்கலாம்.\n//சர்வ வல்லவர் பேசறத கேக்கணும்…//\nசரி, சரி கேட்கிறோம் , அவர் பேசினால் கேட்கிறோம்.\nஇதை தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம், எந்தக் கடவுளும் இது வரை பேசவில்லை. விக்கிரகமாக உள்ள கடவுளும் பேசவில்லை, அதரிசனமான கடவுளும் பேசவில்லை. பேசாத போது எப்படிக் கேட்க முடியும்.\n// சம்ஸ்கிருத சுலோஹத்திர்க்கு தவறான அர்த்தம் கற்ப்பிப்பது யார்.நீங்கள் தானே சமஸ்கிருதம் தெரியாமலேயே இந்த “ப்ரஜாபதி” என்றால் இயேசு கிருஸ்த்துவையே குறிப்பதாக கூறி சூழ்ச்சியாக மாற்றுபவர்கள் உங்களைப் போன்றவர்கள் தானே சமஸ்கிருதம் தெரியாமலேயே இந்த “ப்ரஜாபதி” என்றால் இயேசு கிருஸ்த்துவையே குறிப்பதாக கூறி சூழ்ச்சியாக மாற்றுபவர்கள் உங்களைப் போன்றவர்கள் தானே\nநண்பரே,நான் தவறாகச் சொன்னால் நீங்கள் சரியாகச் சொல்லலாமே…உங்களுக்கும் சம வாய்ப்புண்டல்லவா..\n//இப்போது ஒன்றும் குறைந்து விடவில்லை. நீங்கள் கடவுள் உங்களிடம் பேசினார், அப்படி பேசியிருக்காவிட்டால் …. நான் சொல்வேனா என்பது போல எழுதி இருக்கிரீர்கள. எனவே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்தால், எல்லோர் காதிலும் விழும்படி இடி முழக்கம் போல பேசச் சொல்லுங்கள்.\nமேலும் சென்னையில் மட்டும் அல்ல, கோவையோ, மதுரையோ, திருச்சியோ, தஞ்சையோ எந்த இடத்தில் பேசினாலும் ஓகே.\nஅதற்காக பெரிய மைக் செட்டைப் போட்டு பிலாரிங் செய்ய வேண்டாம். , எல்லோர் மொபைலிலும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி… இப்ப என்ன பண்ணுவ … என்று சொல்ல வேண்டாம். அக்கஸ்டிக் முறயில் ஒலி வர வேண்டும். தமிழ் நாடு முழுவதும் கேட்கும் படி கூட செய்யலாம்.//\nக‌ட‌வுள்(அம்பாள்) எந்த‌க் கால‌த்தில் பேசினார்(ள்) என்ற‌ ப‌ராச‌க்தி வ‌ச‌ன‌ம் ஞாப‌க‌த்திற்கு வ‌ருகிற‌து\n//அடடா இது என் சொந்த கருத்து என்று நினைத்தீர்களோ.. இது என்னுடைய தெய்வம் பேசியது//\n//அதுபோன்ற எண்ணற்ற சம்பவங்களின் தொகுப்பு தான் பரிசுத்த வேதாகமம்;அதில் தமது அடியவர்களை சந்தித்து கடவுள் எதைச் சொன்னாரோ அது அச்சுபிசகாமல் அப்படியே நிறைவேறியது;//\nஇவரு தெய்வம் அதுவும் உருவம் இல்லாம காத்துல பேசுமாம்,அதை வேதகமத்துல எழுதி வெச்சுபாங்கலாம்.அதை இவரு நம்புவாரம் மத்தவங்களும் நம்பனுமாம்\nதலைவா வெற்றிடத்திலே பேச்சு எப்படி வரும்.தொண்டையும் காதும் மூக்கும் இருக்கும் சிலையே பேசாது என்று கூறுகிறீர்கள்.நியாமான லாஜிகல் வாதம் சிலை எப்படி பேசும் அது தான் சிலை ஆயிற்றே ஒரு வேலை அதற்கு ரோபோ மிசினை வைத்து ப்ரோக்ராம் போட்டால் பேசும் சிலையை பேச வைக்க ஒரு வழியாவது இன்று இருக்கிறது. ஆனால் வெற்றிடத்தில் (அதாங்க உருவமில்லாத (இல்லாத) உங்க கடவுள் எப்படி பேசும்) .\nஇருக்கும் ஒருவர் தன்னை மறைத்து கொண்டு பேசினால் கூட கேட்கும்.\nஇல்லை ஆனால் பேசும்,தல சுத்துது. உலகம் தட்டைன்னு கூட எழுதி இருக்கம்ல உங்க வேதாகமத்துல அதையும் உண்மையின்னு நம்புறிங்களா தலைவா\nகுறைந்த பட்சம் ஒரு loud speaker (உருவம் ) வேண்டும் வெற்றிடத்தில் பேச்சு வருவதற்கு , இந்த சின்ன லாஜிக் கூட உங்களுக்கு தெரிய மாட்டேன்குறது. உங்கள் வேதாகமத்தில் எழுதி இருந்தால் அது தான் சரி என்கிறீர்கள்.\n//சூழ்ச்சியினால் சமஸ்க்ருத ஸ்லோஹங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நற்பொருளை எடுத்துச் சொல்ல அநேகர் எழும்பியபிறகே///\nஅட நற்பொருள் அங்கே இருக்குன்னு ஒத்துகிறீங்க ஆனா அவங்க சொல்லுற பொருளு வேற நீங்க சொல்லுற பொருளு வேற அதுல எது உண்மையின்னு கண்டுபிடிக்கணும்,இது தான உங்க பிரச்னை ஒரு நடுவர் குழு அமைச்சு கண்டுபிடிசுடுவோம்.\n//நண்பரே,நான் தவறாகச் சொன்னால் நீங்கள் சரியாகச் சொல்லலாமே…உங்களுக்கும் சம வாய்ப்புண்டல்லவா..\nஅவங்க தான் (சமஸ்கிருதம் தெரிஞ்ச தரப்பு) நீங்க சொல்லுறது பொய் அபிடின்னு தெளிவா சொல்லுறாங்களே. நீங்க தான் புதுசா கண்டு பிடிச்சு சொல்லுறீங்க. உண்மையான அர்த்தம் ஒன்று அவர்களிடம் இருப்பதானால் தானே நீங்கள் சொல்லுவது தவறான அர்த்தம் என்று கூறுகிறார்கள்.\nபெத்தவளுக்கு தான் தெரியும் பிள்ளைக்கு என்னா பெயர் வைத்து இருக்கிறாள் எந்த அர்த்தத்தில் வைத்திருக்கிறாள் என்று . அடுத்தவர் கூறுவது விட தாயே தன குழந்தையை நன்கு அறிவாள்.\nஆனா ஒன்னு, இப்ப அவங்க சொல்றது டுபாகூருன்னு நீங்க சொன்னா அவங்க சைடுல நீங்க சொல்லுறது டுபாகூருன்னு ஆணித்தரமா சொல்ல எல்லா உரிமையும் இருக்கு.\nஅப்புறம் உங்க ஆகமத்துலையே நிறைய உட்டலங்க்கடி இருக்குது அதையெல்லாம் இவங்களுக்கு எடுத்து சொல்ல தெரியல. நீங்க முதல்ல உங்ககிட்ட உள்ள ஓட்டை எல்லாம் அடைச்சுபுட்டு அப்பால அடுத்தவங்கலாண்ட போங்க.\nஎன்னா ஓட்டைன்னு அடுத்த கேள்வி கேட்டிங்கன்னா நீங்க சிறந்த ஒரு நடிகர் அடுத்த செவாலியே நீங்கதான்.\nஆதாம், ஏவாளை படைக்கும் பொது எப்படி (உருவம் )இல்லாம வந்து உருவத்தை படைச்சுது அப்புறம் எப்டி (உருவம் ) இல்லாத கடவுள் சாபம் கொடுத்துது\n//இந்து கடவுள்கள் மரத்தடிதோறும் பேசிக்கொண்டிருக்கின்றனர்… ஆஹா ஆத்தா வந்துட்டாடா…ரோடை அடைச்சி கோயிலைக் கட்டுங்கடா… …கூழு ஊத்தி……அலம்பல் பண்ணுங்கடா, கண்ணுங்களா என்பார்கள்…அதற்கெல்லாம் ஆதாரம் கேட்கும் துணிச்சல் உண்டா உங்களுக்கு\nஆத்த வரமாட்டா,வந்து பேசவும் மாட்டா என்பது நல்லாவே தெரியும் பின்ன எதுக்கு அவங்க கிட்ட ஆதாரம் கேட்கணும் ஆத்த வந்து பேசுவதாக சொல்வது எல்லாம் x y z இன்னும் என்னென்னமோ பெர்சனாலிட்டி அப்டின்னு சயிக்கலஜிஸ்ட் சொல்லிபுட்டங்கோ.\nஅப்ப நீங்களும் அந்த கேடகிரித்தான் என்று ஒத்துகொல்கிரீரா\nஎன்ன அவங்க நமக்கு எதிரேயே அத்தா வந்துட்டன்னு சொல்றங்க,அதனால் நாமே தெரிஞ்சுக்கலாம் உண்மை என்னனு.\nஆனா நீங்க சொல்லுறது நம்ம எதிரில் நடப்பதும் அல்ல,அதனை நம்பும் உங்களிடம் தான் ஆதாரம் கேட்க முடியும்.ஆதாரம் இல்லாவிட்டால் நம்பிக்கை தான் என்று விட்டு போங்கள்.\nமேலும் அத்தா வந்து சொல்லிதான் தங்கள் இதெல்லாம் செய்வதாக யாரும் சொல்லவில்லை.. அவனவன் கொண்டாடுவதற்கு தன இஷ்டப்படி செய்யும் கொண்டாட்டம் தான் நீங்கள் மேற்சொன்னது எல்லாம். நம்ம மைக் செட்டு போட்டு அல்லேலுயா பாடுகிறோமே வருஷம் பூரா,பாவம் இவன் ஒரு மாசம் கொண்டாடிட்டு போவட்டுமே.\nஅத்தா வருவாளா மாட்டளா என்றால்\nஉருவம் இல்லாத கடவுள் உருவத்தை படைப்பான் என்பது உண்மைன்னா ஆத்த வருவதும் உண்மை, அது பொய்யின்னா ஆத்த வர்றதும் பொய்.\nகூழ் உத்துறது எல்லாம் வசதி இல்லாத நாலு பேர் குடிச்சுட்டு போகத்தான். இங்கே ஒரு உதவி செய்யும் பண்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடபடுகிறது. இது ஒன்னும் மதமாற்றுவதற்காக அல்லது வேறு எந்த பலனையும் பிறரிடம் எதிர்பார்த்து கூழ் ஊத்துவது இல்லை.\n///உலகம் தட்டைன்னு கூட எழுதி இருக்கம்ல உங்க வேதாகமத்துல அதையும் உண்மையின்னு நம்புறிங்களா தலைவா\nதிரு சதீஷ் சார், திரு சில்ல்சம் இதை நம்புகிறாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது.ஆனால் பைபிளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று நம்பும் கிருஸ்தவர்கள், இதை இன்னும் நம்புகிறார்கள்.அவர்களுக்கென்று ஒரு சங்கம் கூட உள்ளது.அதன் முகவரி.http://theflatearthsociety.org/cms/\n‘////திரு சதீஷ் சார், திரு சில்ல்சம் இதை நம்புகிறாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது.ஆனால் பைபிளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று நம்பும் கிருஸ்தவர்கள், இதை இன்னும் நம்புகிறார்கள்.அவர்களுக்கென்று ஒரு சங்கம் கூட உள்ளது.அதன் முகவரி.http://theflatearthsociety.org/cms///\nஅன்புள்ள திரு தனபால் சார்,\nஇவுங்க எல்லாம் எந்த நூற்றாண்டுல இருக்காங்க \nகடவுளே, பைபிள் வரிக்கு வரி நம்புரவுங்க எல்லாம் தட்டை உலகத்தில் தான் இருக்காங்களா அப்ப சகோ சிலசம் ம் நம்புறாரா அப்ப சகோ சிலசம் ம் நம்புறாரா இல்ல மறுக்குறாரா மறுத்தால் பைபிள் பொய்,ஏற்றுக்கொண்டால் இவரும் (continue from first line )\nஇங்கே பதில் சொல்ல முடியாத கேள்விக்கு எல்லாம் நம்\nஅன்பு சகோ சில்சம் அவர் தளத்திலே பதில் போட்டு அவரே மகிழ்ந்து கொள்ளுவார்.(கலைஞ்சரை காப்பி அடிப்பதால் நன்றி கலைஞ்சரின் கேள்வி பதில் அறிக்கை என்று அவர் போட வேண்டும் ஆனால் போட மாட்டார் ) இங்கே வந்து சகோ திரு திருச்சி ஏதோ சூது பண்ணுவது மாறி பேசுவார்.\nஷியாம் சுந்தர் on பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்.\nP.G.S. MANIAN on ஸ்ரீதேவி – முழு இந்தியாவிற்கும் சூப்பர் ஸ்டாராக மின்னிய ஒரே அதிசய நட்சத்திரம்\nRajendra on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” பாடித்தான் ஆகனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது, சரியா ராஜா ஜி\nthiruchchikkaaran on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” பாடித்தான் ஆகனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது, சரியா ராஜா ஜி\nRajendra on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” பாடித்தான் ஆகனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது, சரியா ராஜா ஜி\nthiruchchikkaaran on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nVelan on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nthiruchchikkaaran on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nrajshree_cmb on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nthiruchchikkaaran on விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தாரா \nCategories Select Category Akbar the Great அண்ணல் அம்பேத்கர் அரசியல் ஆன்மீகம் இந்திய வரலாறு இந்து மதம் இஸ்லாம் ஏ ..தாழ்ந்த தமிழகமே கொள்கைக‌ள் சங்கராச்சாரியார் சமத்துவ சமூகம் சுவாமி விவேகானந்தர் தமிழ் நம் தாய் நாடு இந்தியா நாகரீக சமுதாயம் பகுத்தறிவு பத்திரிகை செய்திகள் பாலஸ்தீன் – இஸ்ரேல் புனைவு (நாடகம்) பைபிள் மத சகிப்புத் தன்மை மத நல்லிணக்கம் யேசு கிறிஸ்து விபச்சாரக் கொடுமை எதிர்ப்பு History Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/17224206/1163882/Farmers-wait-struggle-for-to-pay-crops-in-Velankanni.vpf", "date_download": "2018-05-22T00:15:24Z", "digest": "sha1:MHHNKOIZK4DPBCLNESPVWGAIL67COPJ5", "length": 14492, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேளாங்கண்ணியில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் || Farmers wait struggle for to pay crops in Velankanni", "raw_content": "\nசென்னை 22-05-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேளாங்கண்ணியில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nபயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி வேளாங்கண்ணியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கலைந்து சென்றனர்.\nபயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி வேளாங்கண்ணியில் விவசாயிகள் காத்திருப்பு போரா��்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கலைந்து சென்றனர்.\nவேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நாகைமாலி, தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் பூவைமுருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கடந்த 2016-2017-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியபோக்கை கண்டித்தும், காப்பீடு தொகை வழங்காத கொளப்பாடு கூட்டுறவு கடன் சங்கத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇதுகுறித்து தகவலறிந்த நாகை நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவன அலுவலர் தினேஷ், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வருகிற ஜூன் மாதம் 15-ந்தேதிக்குள் விடுப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.\nஇதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த முத்துபெருமாள், ஜீவானந்தம், வரதன் உள்பட விவசாயிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமகாராஷ்ட்ரா: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்\nதூத்துக்குடி தெற்கு காவல்நிலையம், சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை உத்தரவு: ஆட்சியர்\nவன அதிகாரிகள் 8 பேரை இடமாற்றம் செய்து அரசின் முதன்மைச் செயலாளர் உத்தரவு\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nரஷியாவின் சோச்சி நகரை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nநீதிபதி லோயா மரணம் தொடர்பாக மறு விசாரணை கோரிய மனு தள்ளுபடி: உச்சந��திமன்றம்\nகோவை: மேட்டுப்பாளையம் அருகே கார் மரத்தில் மோதி இருவர் பலி\nசிறந்த டாக்டர்களை உருவாக்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமை: ஐகோர்ட்டு உத்தரவு\n10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகள் மூடப்படும்: தமிழக அரசு தீவிர பரிசீலனை\nதலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு தனி அறை ஒதுக்கீடு\nசென்டிரலுக்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து 25-ந்தேதி தொடக்கம்\nவீட்டுமனையை பதிவு செய்ய 1,000 லஞ்சம்: காஞ்சீபுரம் சார்பதிவாளர் உள்பட 2 பேர் கைது\nகாவிரி விவகாரத்தில் ரஜினிகாந்துக்கு குமாரசாமி காரசார பதில்\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிப்போம் - திருச்சியில் குமாரசாமி பேட்டி\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nஐபிஎல் கிரிக்கெட் - மும்பை இந்தியன்சை வெளியேற்றியது டெல்லி டேர்டெவில்ஸ்\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை\nவிரும்பத்தகாத சாதனைப் படைத்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா\nகுமாரசாமி மந்திரிசபை ரெடி - மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பதவி\nபுனே மைதான பாரமரிப்பாளர்களுக்கு இன்ப பரிசு அளித்த எம்எஸ் டோனி\nமும்பை தகுதி பெறாததால் பிரீத்திஜிந்தா மகிழ்ச்சி- வைரலாகும் வீடியோ\nபல் ஆராய்ச்சி மூலம் முடிவுக்கு வந்த ஹிட்லர் மரண சர்ச்சை - தற்கொலை செய்தது உறுதியானது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unionb.com/ta/", "date_download": "2018-05-22T00:00:26Z", "digest": "sha1:WEZAVFI4LQRPQEVJJMST6EUEUOX76VGL", "length": 7120, "nlines": 156, "source_domain": "www.unionb.com", "title": "Union Bank | Personal & Corporate Banking | Investments & Loans", "raw_content": "\nயூனியன் வங்கி ரெமிட் டு ஸ்ரீ லங்கா\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் பாங்க் ஒஃவ் கொலம்போ பிஎல்சி (UBC.N0000)\nநிறைவு விலை (ரூ.) 13.30\nபதிவாகிய அதியுயர் விலை (ரூ.) 45.00\nபதிவாகிய அதிகுறைந்த விலை (ரூ.) 12.10\nபொது பக்தி கீத சரணம் இசை நிகழ்வுடன் யூனியன் வங்கியின் வெசாக் கொண்டாட்டம்\nவெசாக் முழுமதி தினத்தினை கொண்டாடும் நோக்குடன், யூனியன் வங்கி அதன் தலைமை....Read More\nகொள்வனவு விலை விற்பனை விலை\nஏரிஎம் / கிளை வலையமைப்பு\nயூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியாகும். கம்பனி பதிவு இலக்கம் PB 676 PQ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaithevathi.blogspot.com/2010/08/blog-post_06.html", "date_download": "2018-05-22T00:18:43Z", "digest": "sha1:TB5LGF3OFBSOI2CHLJGY6AN2PLCATTR3", "length": 2954, "nlines": 55, "source_domain": "manavaithevathi.blogspot.com", "title": "மணவை தேவாதிராஜன்: வேலை காலி இல்லை", "raw_content": "\nவெள்ளி, 6 ஆகஸ்ட், 2010\nஇந்த பாரில் ஒன்று மட்டும்\n'வேலை காலி இல்லை' என்ற\nஎன்று மறையும் இந்த மந்திரம்\nமேற்கண்ட இந்த புலம்பல் நான் வேலை இன்றி 1988 -ல் இருந்த பொழுது எனக்குள்\nவெளிவந்தது. அதை தற்போது உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன் .\nஇடுகையிட்டது இரா. தேவாதிராஜன் நேரம் முற்பகல் 4:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2010/12/blog-post_03.html", "date_download": "2018-05-22T00:21:25Z", "digest": "sha1:A5FWKEDLHPDQ2JZ3DIUKPRFH3JZORT3X", "length": 31845, "nlines": 160, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: முஹர்ரம்", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nஇஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம். முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு “விலக்கப்பட்டது” என்று பொருள்.\nமுஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம,இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.\n( உ-ம் : தொழுகைக்கு முன் செய்யப்படும் செயல்கள் தொழுகையில் தடுக்கப்படுவதால் “தக்பீர் தஹ்ரீம்” என்றும் , உம்ரா,ஹஜ்ஜ’க்குமுன் அனுமதிக்கப்படுவை இஹ்ராமுக்கு நிய்யத் செய்ததும் தடுக்கப்படுவதால் “இஹ்ராம்” என்றும், ஹரம் எல்லைக்கு வெளியே செய்யப்படும் பாவமானவை- விலக்கப்பட்டவை- ஹரம் எல்லையில் தடுக்கப்படுவதால் “ஹரம்”-புனித எல்லை- என���றும்,”மஸ்ஜிதுல்ஹராம்”- புனிதமான பள்ளி வாசல்- என்றும் சொல்லப்படுகிறது.)\n“புனித மாதங்கள்- அஷ்ஹுருல் ஹுரும்”\nவானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.\nஇந்நான்கு மாதங்கள் புனிதமிக்கவை என்னும் போது ஏனைய மாதங்கள் சிறப்புக்குரியவை அல்ல என்பது பொருளல்ல. ஏனெனில் ரமளான் என்னும் மாண்பார் மாதம் இதில் தான் வருகிறது.இந்நான்கு மாதங்களை நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காலம் முதல் மக்கள் புனிதமானவையாகக் கருதி வந்தனர்.\nஒருவர் அறியாமல் செய்த தீங்கையும் தம் மானம் அழிக்கும் பெரும் குற்றமாகக் கொண்டு அதற்காக பழி வாங்குவதில் தம் காலத்தையெல்லாம் கழித்து வந்தவர்கள் அரபிகள். கொலை,கொள்ளை போன்ற மாபாதகச் செயல்களை செய்வதற்கு அவர்கள் கொஞ்சமும் தயங்காதவர்கள்.இந்த ஓயாச்சண்டைகளிலும் ஒழியாச் சச்சரவுகளிலும் ஈடுபட்டிருந்த அவர்களை தடுப்பதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதங்களே இந்நான்கு மாதங்களும். அவற்றுள் முதன்மையானதே முஹர்ரம் மாதமாகும்.\nகுறிப்பாக இந்த மாதத்தில் தமது சண்டை சச்சரவுகளை விலக்கிவைத்திருப்பதால் தான் விலக்கப்பட்டது என்ற பொருள் கொண்ட “முஹர்ரம்” என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது. இவ்விதம் அக்கால அரபிகள் தமது உணர்ச்சிகளையும், வாளையும் உறையுள் போடத்தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த மாதத்தை ஒரு புனித மாதமாகக் கருதியது தான்.\nஇந்த மாதத்தில் தான் “ஆஷூரா” என்னும் நாள் வருகிறது. இந்த ‘ஆஷூரா’ என்னும் சொல் ஹீப்ரு மொழிச் சொல்லாகும். அதாவது “பத்தாவது நாள்” என்பது பொருளாகும். யூதர்களின் பத்தாவது நாளுக்கு இப்பெயர் இருந்து வருகிறது. யூதர்களின் “திஷ்ரி” மாதமும் அரபிகளின் “முஹர்ரம்” மாதமும் இணையாக வருபவையாகும். திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளே முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளாகும்.\nயூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர். அதற்கு “நானே இறைவன்” எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன் செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர மூஸா(அலை) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும் பின்பற்றுவதாகவும் கூறினர். அதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் , ” அவ்விதமாயின் நானும் என் மக்களும்தாம் உங்களையும்விட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்று கூறி அது முதல் தாங்களும் நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர்.\nஅது மட்டுமன்றி “வரும் ஆண்டும் நான் இவ்வுலகில் வாழ்ந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” என்றும் கூறினார்கள். { ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)\nஇஸ்லாமிய (அரபு) வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளை இஸ்லாமிய சமூகம் சரிவர முழுமையாக புரிந்து கொள்ள வில்லை என்றே கருத வேண்டியுள்ளது.\nஅதன் காரணமாகத்தான் இம்மாதத்தில் இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு வகையிலான அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதில் தமிழ் முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கின்றி கூடுதலான பல அம்சங்களோடு அவற்றை கடமையான செயல்களைப் போல் நிறைவேற்றி வருவதை காண்கிறோம்.\nஇம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுவனவற்றில் பிரதானமான ஒன்று, முஹர்ரம் ஒன்று முதல் பத்து வரை நடத்தப்படும் சடங்குகள், அவை தொடர்பான சம்பிரதாயங்கள். ஈராக்கிலுள்ள கர்பலா எனும் நகரத்தில் நடைபெற்ற ஒரு போரைச் சுற்றியே இவை அமைந்துள்ளன. இதன் நினைவாக ஷியா பிரிவினரிடையே ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம், தமிழகம் போன்ற பகுதிகளில் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என அறியப்பட்டவர்களிடத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஊடுருவி உள்ளதை இங்கு வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.\nமுஹர்ரம் பத்தாம் நாளைப் பொறுத்த வரை, வேறு ஒரு காரணத்திற்காக நினைவுபடுத்தி அந்நாளில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நோன்பிருக்கும் படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க, நமது சமூகம் அதே நாளில் நோன்பிருந்து கொண்டு வேறு காரணங்களை கூறி வருவது வேதனையானது.\nஇஸ்ரவேலர்களிடமிருந்து நபி மூஸா (அலை) அவர்களை அல்ல��ஹ் முஹர்ரம் பத்தாம் நாளில் காத்தருள் புரிந்ததற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பிருக்கும் படி நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டிருக்க, நமது சமூகமோ அந்நாளை துக்க நாளாக அனுஷ்டிப்பதும் அந்நாளில் ஹஸன் ஹுஸைனுக்காக நோன்பிருப்பதாக கூறிக் கொள்வதும் அறியாமை மாத்திரமல்லாமல், இணை வைப்புமாகும் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nமன் தஷப்பஹ பிகவ்மின் ஃபஹுவ மின்ஹும் (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: அபூதாவூத் 4031, அஹ்மத் 5114)\nஎன்பது நபிமொழி. எவ்வித உருவ வழிபாட்டிற்கும் அனுமதி இல்லாத மார்க்கத்தில் கையை (ஐந்தை உருவகப்படுத்தி) வழிபாடு நடத்தக்கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையான, 'யார் பிற சமூக மக்களின் நடைமுறைகளை பின்பற்றுகின்றனரோ அவர்கள், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே' என்ற வாக்கை எண்ணிப்பார்க்க கடமைப்பட்டுள்ளனர். மற்றும் ஒர் அறிவிப்பில், 'அவர்கள் என்னைச் சேர்ந்தவர்களல்லர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நபிமொழிகள் மூலம் அத்தகையோர் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறியவர்களாகவே கணிக்கப்படுவர்.\nதீவிரமான ஷியா பிரிவு முஸ்லிம்களும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களும் படிப்படியாக தங்களது கை சின்னத்தை தெருமுனைக்கு கொண்டு வந்து முஹர்ரம் ஒன்று முதல் பத்து நாட்களும் சடங்கு செய்து வருகின்றனர் (இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் போன்றவர்களால் வீதி முனைகளில் நிறுத்தப்பட்டுள்ள வினாயகர் சிலைகளைப் போல)\nதாயத்து, தட்டு போன்றவற்றை தொழிலாக செய்து வரும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் இந்த கை சின்னத்திற்கு பத்து நாட்களும் சாம்பிராணி சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன (பத்து நாட்களுக்கு வினாயகர் சிலைகள் பூஜை செய்யப்படுவது போல)\nமுஹர்ரம் பத்தாம் நாள் கொடூரமான ஆயதங்களால் தங்களை தாங்களே தாக்கிக் கொண்டு இந்த கை சின்னத்தை பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக பவனி வந்து ஒரிடத்தில் கூடி கலைகின்றனர். (வினாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் கரைத்து மாசுபடுத்தி பின்னர் கலைந்து செல்பவர்களைப் போல).\nஇங்கு நாம் சுட்டிக்காட்டியிருப்பது ஒப்பீட்டுக்காக மட்டுமே. அதுவும் ஒருசில விஷயங்களை மாத்திரமே. விரிவஞ்சி விளக்கங்களை தவிர்த்துள்ளோம். இந்த சிறி��� ஒப்பீட்டில் இருந்தே இவை எந்த அளவிற்கு மாற்று மதத்தவரின் வணக்க வழிபாடுகளை ஒத்திருக்கிறது என புரிந்து கொள்ளலாம். இவை தெளிவான இணைவைப்பு என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.\nசிலர் மேற்குறிப்பிட்ட சடங்குகளை தவிர்ந்து கொண்டாலும், வேறு சில வழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றனர். அவற்றில் தமிழக கிராம அளவில் பிரசித்த பெற்ற ஹஸன் ஹுஸைன் ஃபாத்திஹா முக்கியமான ஒன்றாகும்.\nமுஹர்ரம் பத்தாம் நாள் அன்று கர்பலா யுத்தத்தின் நினைவாக அரிசி மாவில் கொழுக்கட்டைகள் செய்து அந்நாளில் (அப்போரில்) உயிர் நீத்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதும் பழக்கம் காலகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக அப்போரில் வெட்டுப்பட்ட கை, கால், தலைகளை உருவகப்படுத்த இக்கொழுக்கட்டைகள் உருண்டையாகவும் நீளமாகவும் உருவாக்கப்படுகின்றன. நாங்கள் பாஞ்சா (கை உருவத்தை) தூக்குவதில்லை என பெருமைப்பட்டுக் கொள்ளும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் இத்தகைய கை, கால், தலை கொழுக்கட்டைகளை உருட்டி (படையல்)விழா நடத்துக் கொண்டுள்ளனர்.\nஇச்சடங்கு சம்பிரதாயங்கள் சில இடங்களில் வெவ்வேறு விதமாக கடைப்பிடிக்கப்படுவதும் உண்டு. நமது நோக்கம் அவற்றை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது அல்ல. எனவே பரவலாக அறியப்பட்ட இரு விஷயங்களை மட்டுமே இங்கே சுட்டிக்காட்டியுள்ளோம்.\nபொதுவாகவே ஒரு பிதஅத் (தூதன அனுஷ்டானம்) நுழையுமானால், அங்கு ஒரு சுன்னத் (நபிவழி) மறைந்து விடும். இங்கே மேற்குறிப்பிட்ட விஷயங்கள் பித்அத் என்ற அளவுகோலையும் தாண்டி, ஷிர்க் (இணை வைப்பு) என்கிற அபாய கட்டத்தை தொட்டு விடுகின்றன என்பதனை உணர (அ) உணர்த்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.\nஅப்படியானால், முஹர்ரம் மாதம் குறித்து குர்ஆன் மற்றும் நபிமொழி வாயிலாக நமக்கு கிடைப்பது என்ன என்பதனை முழுமையாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.\nமுழுவருடத்தின் நான்கு மாதங்களை போர் செய்ய தடை செய்யப்பட்ட கண்ணியப்படுத்தப்பட்ட மாதங்களாக குறிப்பிடுகின்றது. அந்த நான்கு மாதங்கள் ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகியவைகளாகும்.\nஇன்னும் அத்தியாயம் அல்ஹஜ்ஜின் 32 ஆம் வசனத்தில் குறிப்பிடும் போது, 'யார் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவரது உள்ளத்திலுள்ள தக்வாவின் அடையாளமாகும்' எ���்று குறிப்பிடுகின்றான். அதே அத்தியாயம் 36 ஆவது வசனத்திலும் இதே போன்றே குறிப்பிடுள்ளதையும் காணலாம்.\n'முஹர்ரம் மாதத்தை 'அல்லாஹ்வின் மாதம்' என ரஸுல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2157)\n'முஹர்ரம் பத்தாம் நாள் நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் இஸ்ரவேலர்களிடமிருந்து பாதுகாத்ததாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2082)\n'முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் இதே காரணத்திற்காக நபி (ஸல்) அவர்கள் நோன்பிருந்து உள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2083)\n'முஹர்ரம் 9 இலும், 10 இலும் நோன்பிருக்கும் படி தனது தோழர்களை அறிவுறுத்தி உள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2088)\nஆக, முஹர்ரம் மாதத்தில் நாம் செய்யக்கூடிய அமல்களாவன: நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நோன்பிருப்பதும், அம்மாதத்தை கண்ணியப்படுத்தும் முகமாக திக்ருகளை நஃபிலான வணக்கங்களை அதிகப்படுத்துவதுமேயாகும்.\nவல்ல அல்லாஹ் நமக்கு அத்தகைய பண்பையும் பக்குவத்தையும் தந்தருள்வானாக.\nLabels: இஸ்லாம், சிந்தனை, முஹர்ரம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஅழைப்புப் பணியே அனைத்திற்கும் தீர்வு\nஇஸ்லாத்தை ஏன் பின்பற்ற வேண்டும்\n2011 காலண்​டர் வேண்​டாம்,​​ 2005 போதும்\nநான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு\nஉடல் பருமனை கட்டுக்குள் கொண்டுவர\nபதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்\nஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே\nஉலகின் நம்பர் ஒன் பணக்காரர் பில் கேட்ஸ்.\nஇன்றைய கல்வி – ஓர் இஸ்லாமிய பார்வை\nஇளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பழக்கம்\nமது, சூதாட்டம், வட்டிக்கு தடை – இப்படியும் ஒரு கிர...\nஇந்து தீவிரவாத குழுக்களே நாட்டிற்கு பெரும் அச்சுறு...\nவட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது என ஜெயின், மார்வாட...\nபாதுகாப்பான கடவுச்சொல் (safe-password) எவ்வாறு அமை...\nலஞ்சத்தை ஒழிக்க ஒரு கதை\nதலை முதல் கால் வரை\nஅன்று தாலிபான் பிடியில் - இன்றோ \nஉலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட இடம் கண்டுபிடிப்பு...\nஅரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்க��ின் கோட்டா நி...\nமரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள...\nஅப்பா SIR கள் கவனிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2016/04/manithan-movie-review.html", "date_download": "2018-05-22T00:31:57Z", "digest": "sha1:Y6NXYDUBSADEBZBZ4KIG6SHO27IS3A5A", "length": 13390, "nlines": 185, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : மனிதன் - திரைவிமர்சனம்", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nரெட்ஜெயின்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து கதாநாயகனாக \"நடித்து \" இருக்கும் படம் இது. இவருடன் ஜோடியாக ஹன்சிகா , பிரகாஷ்ராஜ், ராதாரவி, விவேக் என ஒரு நட்சதிரபட்டாலமே நடித்துள்ளது. இசை சந்தோஷ் நாராயணன். இயக்கம் அஹமது. இவர் ஏற்கனவே என்றென்றும் புன்னகை என்ற படத்தை இயக்கியவர்.\nசாதாரண மொக்க வக்கீலாக உள்ள உதயநிதி தனது முறை பெண் ஹன்சிகா மேல் காதல் கொள்கிறார். ஏதாவது பெயர் சொல்லும் அளவு ஒரு கேசில் செய்துவிட்டுதான் திருமணம் என இருக்கிறார். ஆனால் அவருக்கு அமைவது எல்லாம் காங்கிரஸ் போல மொக்க கேஸ்தான். இந்த சமயத்தில் கார் ஏற்றி பிளாட்பாரத்தில் இருந்தவர்களை கொன்ற வழக்கில் ஆஜராகிறார்.\nஇவருக்கு எதிராக ஆஜராவது இந்தியாவில் பிரபல வழக்கறிஞ்சர் பிரகாஷ்ராஜ். அவருடன் மோதி உதயநிதி ஜெய்தாரா உதயநிதி-ஹன்சிகா காதல் என்னானது வழக்கின் தீர்ப்பு பாதிக்கபட்டவர்க்கு சாதகமாக வந்ததா இல்லை வழக்கம் போல சல்மான்கான் தீர்ப்பு போல வந்ததா என்பதை திரையரங்கில் பாருங்கள்.\nமுதல் முதலா உதயநிதி நடித்துள்ளார். மொக்க வக்கீலாக வரும்போதும் தனது வழக்கில் ஜெய்க்க வேண்டும் என்ற வெறியுடன் அலையும்போதும் நல்லநடிப்பு.\nவழக்கம் போல பிரகாஷ்ராஜ் தான் ஒரு நடிப்பு களஞ்சியம் என காட்டுகிறார். கோர்ட்டில் வாதாடும்போதும், உதயநிதியை நக்கலாக பார்க்கும்போதும், வேகமாக பேசிவிட்டு உடனே கூல் ஆவதும் செம நடிப்பு.\nராதாரவி நடிப்பும் அருமை. நல்ல நடிகர் வாயை கொஞ்சம் அடக்கினால் இன்னும் ஒரு ரவுண்ட் வரலாம்.\nவழக்கம் போல விவேக் & கோ இதிலும் உள்ளனர். சில இடங்களில் காமெடி ஒர்கவுட் ஆகிறது. ஆனாலும் விவேக்கை முன்பு ரசித்த அளவு இப்போது ரசிக்கமுடியவில்லை.\nவசனங்கள் பட்டையை கிளப்புது. கோர்ட் சீனில் பிரகாஷ்ராஜ், உதயநிதி, ராதாரவி பேசும்காட்சிகள் கைதட்டலை அள்ளுகிறது.\nஹன்சிகா வழக்கமான சினிமா ஹிரோயினு��்கு உள்ள எல்லா குணத்துடனும் வந்துபோகிறார்.\nஇயக்குனர் அஹமத் தனது திறமையை முழுவதும் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியையும் ,திரைக்கதையையும் தெளிவாக அமைத்துள்ளார்.\nபாடல்கள் சுமார்தான். சந்தோஷ் நாராயணன் ஏமாற்றிவிட்டார் என்றே சொல்லலாம். ஆனால் மனுஷன் பின்னணி இசையில் கொடியை நாட்டிவிட்டார்.\nஒரு சாதாரண வக்கீல் பெரிய வக்கிலை மடக்கி ஜெய்பது எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் .\nஎதிர்பார்க்க கூடிய முடிவு ஆனாலும் நல்ல முடிவு.\nகுடும்பத்துடன் பார்க்க சிறந்த கோடைகால சிறப்பு திரைப்படம் இந்த மனிதன்.\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\n24 (A.R. ரஹ்மான் + சூர்யா ) பாடல்கள் டவுன்லோட் செய...\nதயவு செய்து ஓட்டு போடாதிங்க \nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nகவிதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது . அதுவும் காதலிக்கும் நபர்களுக்கு எப்படித்தான் கவிதை வரும் என தெரியாது . இதோ சில கவித...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nமன நிறைவு தரும் ரமலான் நோன்பு\nஇது ரமலான் மாதம். அரபு மாதக் கணக்கின்படி ஒன்பதாவது மாதம் இது. ரமலான் என்ற அரபுச் சொல்லுக்கு, கரித்தல், சுட்டெரித்தல், சாம்பலா...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\n\"இன்றைய அ (லட்சியம் ) நாளைய ஏ (மாற்றம் )\" என்பார்கள் அதுபோல , சில அலட்சியங்கள் சிலரின் தலைவ...\nசில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்\nகடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்ப...\nவாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்\nஇவை எளிய புதிர் த���ரிந்தவர்கள் விடை சொல்லலாம் ... 1. என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால் அதில் ஒரு ...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/06/Dell-215inch-Touchmonitor.html", "date_download": "2018-05-22T00:42:20Z", "digest": "sha1:EYDVFPQNPGZNI7APAVHH5TR4N6E7G7Y3", "length": 4253, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 42% சலுகையில் Dell 21.5 inch Monitor", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Dell 21.5 inch Touch Monitor (S2240T) 42% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 20,125 , சலுகை விலை ரூ 11,610\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Dell Monitor, electronics, Offers, snapdeal, எலக்ட்ரானிக்ஸ், சலுகை, பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\niVOOMi iV Smart 4G மொபைல் சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/srilanka-teachers.html", "date_download": "2018-05-22T00:23:18Z", "digest": "sha1:4466NK6P7ZHMW76MK27PJ4EPKJGUO2J6", "length": 22810, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "கடமை நிறைவேற்று அதிபர்கள் விடயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பற்ற அறிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகடமை நிறைவேற்று அதிபர்கள் விடயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பற்ற அறிக்கை\nby விவசாயி செய்திக���் 11:00:00 - 0\nகடமை நிறைவேற்று அதிபர்களாக நீண்ட காலம் சேவையாற்றியவர்களை வடமாகாணக் கல்வி அமைச்சர் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்தியதாகக் கூறும் தென்னிலங்கையைச் சேர்ந்த இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாணத்தில் ஆசிரியர்களுக்குக் காணப்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகளைக் கருத்திற்கொள்ளாது இவ்விடயத்தில் ஏதோ உள்நோக்கம் கருதிச் செயற்படுகின்றதா என்ற பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.\nவடமாகாணத்தில் கடமை நிறைவேற்று அதிபர்களாகச் சேவையாற்றுபவர்களை வடமாகாணக் கல்வி அமைச்சர் தனது வரட்டுச் செயற்பாடுகளுக்காகத் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் தெரிவித்துள்ளார். இவர் தென்னிலங்கையில் இருந்து செயற்படுவதால் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பேசுவது போலவும் தென்னிலங்கையிலுள்ள சகல வளங்கள், வசதிவாய்ப்புக்கள் வடமாகாணத்தில் இருந்தன, இருக்கின்றன என்ற எண்ணத்துடன் பேசுகின்றார்.\nவடமாகாணம் என்றால் யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவுக்கும் மட்டும் சென்று விட்டு அங்குள்ள நிலைமைகள்தான் வடமாகாணத்தின் நிலைமைகள் என முடிவெடுத்துவிட்டுப் பேசுபவர்கள்தான் தென்னிலங்கையைச் சேர்ந்த பலர் இப்போதும் உள்ளார்கள். வடமாகாணத்தில் யுத்தத்தால் எல்லாவகையிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற பகுதிகளை இப்படியானவர்கள் சிறிதளவும் கருத்திற்கொள்வதில்லை. ஆனாலும் அவ்வப்போது தமக்கேற்றவகையில் இப்பகுதிகளைப் பற்றியும் பட்டும்படாமலும் கண்துடைப்புக்காக கூறி வருவார்கள்.\nஅதிபர்கள் இல்லாத குறையைப் போக்கி நீண்ட காலமாக அதிபர்களாகச் சேவையாற்றி பாடசாலைகளை இயக்கி வந்த கடமை நிறைவேற்று அதிபர்களை உடனடியாகத் தூக்கி எறிய வேண்டும் அவர்கள் அரசியல் செல்வாக்குடன் கடமை நிறைவேற்று அதிபர்களாக நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் அரசியல்வாதிகளின் காலைப் பிடித்து வந்தவர்கள் என இலங்கை ஆசிரியர் சங்கம் பொறுப்பற்ற விதத்தில் தன்னிச்சையாகக் கூறி அறிக்கை விட்டுள்ளமை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.\nகஸ்டப் பிரதேசங்களில் அதிபர்கள் இல்லாத போது பாடசாலைகளை இயக்க முடியாத நிலை காணப்பட்ட வேளை வலயக் கல்விப் பண���ப்பாளர்கள் கல்வி அமைச்சின் அனுமதியுடன் பாடசாலைகளைக் கொண்டு நடத்துவதற்காக நியமிக்கப்பட்டவர்கள்தான் இந்தக் கடமை நிறைவேற்று அதிபர்கள் என்பதைத் துளியளவும் கருத்திற்கொள்ளாத இலங்கை ஆசிரியர் சங்கம் அவர்களை அரசியலுக்காக அரசியல்வாதிகள் நியமித்தார்கள் என்று சொல்வது என்ன வகையில் நியாயமாகும் என்ற கேள்வி எழுகின்றது.\nவடமாகாணத்தின் கஸ்டப் பிரதேசங்கள் அதிகம் காணப்படும் பலருக்கு இன்னும் தெரியாத வன்னிப் பகுதிப் பாடசாலைகள் பலவற்றில் அதிபர்கள் நியமிக்கப்படாத நிலை காணப்பட்டது. இந்த நிலைக்கு அப்போதும் தற்போதும் வடமாகாணக் கல்வி அமைச்சு பொறுப்பல்ல இதற்கு முழுப்பொறுப்பும் தென்னிலங்கையைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சுதான் என்பதை இவர்கள் அறிவார்களா\nகடமை நிறைவேற்று அதிபர்கள் என்ற பிரச்சினைக்கே இலங்கையின் மத்திய கல்வி அமைச்சுதான் முழுக் காரணம் என்பதைக் கருத்திற் கொண்டு அவர்களை முதலில் சரியான முடிவெடுக்க, பிரச்சினைக்குத் தீர்வு காண வையுங்கள்.\nகடமை நிறைவேற்று அதிபர்களாகவுள்ளவர்களை நீண்ட காலமாக அதிபர்களாகச் சேவையாற்ற வைத்து விட்டு உளவியல், சமூகம், மனிதாபிமானம் பற்றிச் சிறிதளவும் சிந்திக்காமல் அவர்களை ஆசிரியர்களாகச் சென்று கல்வி கற்பியுங்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும் இது கல்விச் சமூகத்திற்கு ஏற்ற செயல்தானா இது கல்விச் சமூகத்திற்கு ஏற்ற செயல்தானா இப்படித்தானா கல்வி இருக்க வேண்டும் இப்படித்தானா கல்வி இருக்க வேண்டும் கல்வி என்பது எதற்கானது என்பதை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் (கல்வி பற்றிப் பரந்த நோக்கில் சிந்தியுங்கள்)\nபரீட்சையில் சித்தியடைந்த புதிய அதிபர்களுக்கு பாடசாலைகள் வழங்கப்பட்டு அவர்ளை அதிபர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.\nவடமாகாணக் கல்வி அமைச்சர் செய்வதெல்லாம் சரியென இங்கு நிறுவ முன்வரவில்லை. அவரது, அவர் சார்ந்த பல செயற்பாடுகளில் பல முறைகேடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்களும் பல உள்ளன.\nவடமாகாணக் கல்வி அமைச்சர் ஒன்றைச் சொல்ல வடமாகாணக் கல்வி அமைச்சுச் செயலகம் இன்னொன்றைச் செய்யும். வடமாகாணக் கல்வி அமைச்சருக்கும் வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலகத்திற்கும் பாரிய இடைவெளி நிலவுகின்றது என்பது வெளிப்படையாகச் தெரிகின்றது. இதனால் இவர்கள் ஒன்றுபட்ட நிலையில் முடிவெடுக்க முடியாத நிலையில் காணப்படுகின்றார்கள். அண்மையில் இடம்பெற்ற வடமாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு இடமாற்றக் கடிதங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் அந்த இடமாற்றங்களை இரத்துச் செய்து 2017 ஏப்ரல் வரை நீடிப்பதாக முடிவெடுக்கப்பட்டு அனைவரையும் குழப்பியமை இதற்கு ஒரு சிறு எடுத்துக் காட்டாகும்.\nஇதே போல ஆசிரியர்களுக்கு வடமாகாணத்தில் இடமாற்றங்கள் வழங்கப்படும் போது தமக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற அடிப்படையில் அவரும் கல்வி அமைச்சு சார்ந்த உயரதிகாரிகளும் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், சு.சுகிர்தன், அனந்தி சசிதரன் போன்றோர் வடமாகாண சபையில் கல்வி அமைச்சு தொடர்பான அமர்வின் போது பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியிருந்தார்கள்.\nஇலங்கையில் ஆசிரியர்கள், அதிபர்களுக்காகக் குரல்கொடுப்பதற்காகவெனத் தோற்றுவிக்கப்பட்ட தொழிற்சங்கம் ஒரு விடயத்தைப் பற்றித் தீர ஆராயாமல் ஒருபக்கம் சார்ந்த நிலையில் ஆதாரங்கள் ஏதுமற்ற நிலையில் பாதிக்கப்பட்;டவர்களாகவுள்ள கடமை நிறைவேற்று அதிபர்களை வடமாகாணக் கல்வி அமைச்சரின் தூண்டுதலுக்கிணங்கப் போராட்டம் நடத்தினார்கள், அவர்கள் அரசியல் செல்வாக்குடன் நியமிக்கப்பட்டவர்கள் என்று பொறுப்பற்ற விதத்தில் அறிக்கை விடுவதன் நோக்கம்தான் என்ன\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணைய���்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kadal1.html", "date_download": "2018-05-22T00:33:13Z", "digest": "sha1:DHRK4QXL73DRM77MOVID74S2MEVDKFYP", "length": 11413, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | HC orders to cut 5 scenes in Shankars film Kadal - Tamil Filmibeat", "raw_content": "\nகாதல் படத்தில் காட்டப்படும் கிறிஸ்தவதப் பள்ளியின் கட்டடம், பள்ளியின் பெயர் தெரிவது போன்ற காட்சிகள் உள்பட 5 காட்சிகளை நீக்கஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாதல் படத்தால் தங்களது பள்ளிய���ன் பெயர் களங்கப்பட்டுவிட்டதாக மதுரை செயிண்ட் ஜோசப் மகளிர் மேல் நிலைப் பள்ளியின் தாளார்ஜெயராணி வழக்கு தொடர்ந்தார்.\n10ம் வகுப்பு படிக்கும்போதே மெக்கானிக்கை காதலிக்கும் கதையைக் கொண்ட காதல் படத்தில் தங்களது பள்ளியின் பெயர் பலமுறைகாட்டப்படுவதாகவும், பள்ளிச் சீருடையை படத்தின் நாயகி அணிந்து வருவதாகவும், இதனால் பள்ளியின் பெயர் கெட்டுவிட்டதாகவும்கூறி ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு கோரியது செயின்ட் ஜோசப் பள்ளி.\nஇந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஷங்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று ஷங்கர் உயர் நீதிமன்றத்தில்பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது படத்தின் கேசட்டையும் அவர் நீதிமன்றத்திடம் சமர்பித்தார்.\nதனது பதிலில் ஷங்கர் கூறியிருப்பதாவது:\nஇது கற்பனையான ஒரு வழக்கு. எங்களது படத்தின் காரணமாக அப்பள்ளிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பள்ளிக் கெட்ட பெயர்ஏற்படுத்தும் விதத்தில் எந்தக் காட்சியும் படத்தில் இல்லை.\nவளரும் பருவத்தில் காதல் கூடாது என்பதைத்தான் படம் வலியுறுத்துகிறது. மனுதாரரின் பள்ளிச் சீருடை படத்தில் காட்டப்படுவதாககூறப்பட்டால் அது தற்செயலாக நடந்ததாகத்தான் கொள்ள முடியும்.\nபடத்தில் காட்டப்படும் பள்ளிக் கட்டடம் மனுதாரரின் பள்ளிக் கட்டடமே அல்ல. வேறு ஒரு பள்ளியின் கட்டடம். அந்தப் பள்ளிநிர்வாகத்தின் அனுமதியுடன் அந்தக் காட்சியைப் படம் பிடித்தோம்.\nஎந்தவித உள்நோக்கத்துடனும் நாங்கள் மனுதாரரின் பள்ளியின் பெயரைப் பயன்படுத்தவில்லை. படத்திற்குத் தடை விதித்தால் பெரும்இழப்பு ஏற்படும். எனவே மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் ஷங்கர்.\nஷங்கர் கொடுத்த கேசட்டைப் போட்டுப் பார்த்து, எந்தெந்த காட்சிகளை நீக்கச் சொல்கிறீர்கள் என பள்ளியின் சார்பில் ஆஜரானவழக்கறிஞரிடம் நீதிபதி பாலசுப்பிரமணியம் கேட்டார். இதையடுத்து பள்ளியின் வழக்கறிஞர் தியாகராஜன், ஒரு மனுவை தாக்கல்செய்தார்.\nஅதில், பள்ளியின் பெயரைக் காட்டும் காட்சி, பள்ளியின் கட்டடத்தைக் காட்டுவது, பள்ளியின் பால்கனியில் நின்று கொண்டு காதலனுக்குசந்தியா டாடா காட்டும் காட்சி, பள்ளிச் சீருடையில் மாணவிகள் நடக்கும் காட்சி, சுற்றுலா செல்லும் வேனில் பள்ளியின் பேனர் கட்டப்பட்டகாட்சி ஆக��யவற்றை நீக்க வேண்டும் என்று கோரினார்.\nஇதையடுத்து இந்த 5 காட்சிகளையும் நீக்குமாறு ஷங்கருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nஎல்லாம் சரி, பிறந்தநாள் அன்று அஜித் எங்கப்பா\nசிவாஜியை வைத்து மட்டும் 14 படங்கள் இயக்கிய சி.வி. ராஜேந்திரன் மரணம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு\nஅஜீத்தின் 'துப்பாக்கி கனெக்ஷன்': வைரலான புகைப்படம்\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22846/", "date_download": "2018-05-22T00:20:27Z", "digest": "sha1:H64DXIZEWOBEWJFSJQUS436EDTSISKTQ", "length": 9743, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வெனிசுலாவில் கடுமையான போராட்டங்கள் – GTN", "raw_content": "\nவெனிசுலாவில் கடுமையான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. வெனிசுலாவின் தேசியப் பேரவையினது அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் கையகப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி Nicolas Maduro வின் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடாத்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஜனாதிபதிக்கு எதிராக செயற்படும் தேசியப் பேரவை இவ்வாறு கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsNicolas Maduro சர்வாதிகார ஆட்சி தேசியப் பேரவை போராட்டங்கள் வெனிசுலா\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உத்தரவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் புயல்காரணமாக 24 மணி நேரத்தில் 15 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலா ஜனாதிபதி தேர்தலில் மடுரோ மீளவும் வெற்றி\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nதொலைக்காட்சிக்கும் உடற் பருமனுக்கும் தொடர்பு தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nவளி மாசடைவதனால் மூளைக்கு பாதிப்பு – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nஉலகின் ஆபத்தான எரிமலை உமிழ்வுகள் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nபாகிஸ்தானில் மசூதி அருகே இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு\nமொசூல் நகரில் இருந்து வெளியேறும் மக்களுக்கு உதவுமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் வல்லரசுகளிடம் கோரிக்கை\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nதோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதனால் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள் May 21, 2018\nசீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உத்தரவு May 21, 2018\n15ஆண்டுகளின் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம் – திரிஷாவும் இணைவாரா\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/ebooks?page=10", "date_download": "2018-05-22T00:25:56Z", "digest": "sha1:G5PPFLU3SVGN56TSNXOMZAKII34OI2HE", "length": 8654, "nlines": 343, "source_domain": "nammabooks.com", "title": "E-books", "raw_content": "\nதமிழிலக்கணம் கற்பது கடினமென்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள், சும்மா, உங்கள் காதில் பூ சுற்றுகிறா..\nஎனக்காக நான் பேச ஒருமுறை கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை.எனினும், என்னைப் பற்றி பலர் பேசியிருக்கிறார்கள..\nஇந்தக் காலம் தொடர்ந்து சிதறுண்ட மனிதர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. எல்லாவிதமான இலட்சியவாதங்க..\nநாலு வரி நோட்டு-NAALU VARI NOTE\nவிவரம்: சினிமாப் பாடல்களின் வழியாகக் கொஞ்சம் இலக்கியம், இலக்கணம், கலாசாரம், வரலாறு, அறிவியல்... இ..\nஉலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் நிறைவோடு வாழ வேண்டும் என்கிற ஆசையில் பயன்தரத்தக்க அனுபவ வ..\nநீங்களாகவே பிளாக் வடிவமைப்பது எப்படி-Neengale Blog Vadivamaipathu epadi\nபிறப்பிலேயே நம் ஒவ்வொருவரிடத்திலும் எழுதுவது, பாடுவது, வரைவது என்று ஏதேனும் ஒரு திறமை, நம்மில் எங..\nஇந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவை எவ்வாறு இருந்தன, அவற்றின் தற்போதைய நிலை என்ன, இந்த..\nநுகர்வெனும் பெரும்பசி- Nugarvenum Perumpasi e-book\nஅறிவியலை நாம் தவறாக் பயன்படுத்துகின்றோம் என்பதை அடிக்கடிச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறேன். மக்..\nநோர்வீஜியன் வுட் ஹாருகி முரகாமி - Sharuki Muragami e-book\nநோர்வீஜியன் வுட் ஹாருகி முரகாமி தமிழில்:க.சுப்பிரமணியன் இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், ம..\n பொதுவாக அறிவுரை நூல்களை வாசிப்பது சிரமம். சிலது போரடிக்கும், சிலது ‘..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/03/blog-post_3237.html", "date_download": "2018-05-22T00:25:40Z", "digest": "sha1:7BKFWR7E36GQWNGMOBCVLLCJ6YXS336O", "length": 12656, "nlines": 121, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: வெளியேறும் ரகசியம்; உள்ளே வரும் 'ரகசிய' நோய்!", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nவெளியேறும் ரகசியம்; உள்ளே வரும் 'ரகசிய' நோய்\nவெளியேறும் ரகசியம்; உள்ளே வரும் 'ரகசிய' நோய்\nவறிய நிலையில் உள்ள பெண்களும், கணவனை இழந்த விதவைகளும், கணவன் இருந்தும் உபயோகமில்லாத பெண்களும், கவுரமாக தங்களின் வயிற்றைக் கழுவிக்கொள்வதற்காக வீட்டு வேலைகளை தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் நல்லவர்களாக உள்ளநிலையிலும், சில கெட்ட பெண்களும் இருப்பதை மறுக்க முடியாது. அதோடு, வேலைக்காரிகளையும்- வீட்டு எஜமானர்களையும் இணைத்து வராத கவிதைகளும், காமெடிகளும், கதைகளும் மிகக்குறைவு. மேலும், ஒரு வீட்டின் ரகசியம் வேலைக்காரப் பெண்களால்தான் வெளியேறும் என்ற கருத்து பரவலாக உண்டு. இது உண்மையோ பொய்யோ, ஆனால் 'ரகசியநோய்' இவர்களில் சிலர் மூலம் உள்ளேவர வாய்ப்புண்டு என்பதற்கு சமீபத்தில் பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி சான்றாகத் திகழ்கிறது.\nமும்பையை சேர்ந்த 29 வயது பெண் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவரை எய்ட்ஸ் தாக்கி இருந்தது. அவர் மூலம் சாந்திக்கும் எய்ட்ஸ் பரவியது. இதனால் சாந்தி கணவரை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு அடுக்குமாடி குடியிருப்புகளில் வேலைக்கார பெண்ணாக பணியாற்றி வந்தார். வேலைபார்த்த இடத்தில் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை சொல்லவில்லை. கணவர் மூலம் எய்ட்ஸ் தாக்கியதால் ஆண்கள் மேல் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.எனவே ஆண்களை பழி வாங்க எய்ட்சை பரப்பும் செயலில் ஈடுபட்டார்.\nஅவர் வேலை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள், அவர்களுடைய உறவினர்கள், அடுக்கு மாடி குடியிருப்பு லிப்ட் ஆபரேட்டர்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் “செக்ஸ்” உறவில் ஈடுபட்டார். அதில் பலருடன் தொடர்ந்து உறவு வைத்திருந்தார். இவருக்கு “எய்ட்ஸ்” இருப்பது தெரியாமல் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமலேயே உறவு வைத்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவருக்குமே “எய்ட்ஸ்” பரவி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.\nசாந்தி மும்பையை சேர்ந்த டாக்டர் கிலிடாவிடம் சிகிச்சை பெற சென்றார். அப்போதுதான் அவர் 100 ஆண்களிடம் தொடர்பு வைத்து இருந்ததை டாக்டரிடம் தெரிவித்து உள்ளார்.\nஇத்தகைய அதிர்ச்சியான செய்தி,சபலப்புத்தியுள்ள ஆண்களின் மண்டையில் ஓங்கி ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கிறது. இதற்கு பின்னும், பனிப்பெண் தானே என்று பார்வையை செலுத்தினால், அதற்கான 'பனிஷ்மென்ட்[punishment ] பயங்கரமானது என்பதையும், வீட்டு ரகசியம் வெளியே போகிறதோ இல்லையோ, இது போன்ற சாந்திகளால் ரகசியநோய் உள்ளேவேரும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.\nநீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.[அல்-குர்'ஆன் 17 ;32 ]\nஇ மெயில்: சகோதரர். முகவை அப்பாஸ்\nLabels: எச்சரிக்கை, தகவல்கள், ரகசியநோய்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஇதயத்திற்கு எதிரியே எண்ணெய் தான்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nகுவைத் நாட்டில் ஒரு புதிய சுனாமி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் குணங்களும்\nமுஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் : முலாயம் வலியுறுத...\nஉங்கள் தொகுதியின் வேட்பாளரின் பின்னணியை அறிய\nமஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..\nஅரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை\nகுடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி\nதேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்\nவெளியேறும் ரகசியம்; உள்ளே வரும் 'ரகசிய' நோய்\nபால்காரியின் மகள் - ஜனாதிபதியின் மருமகள்\nஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற ...\nசிகரெட் புகைப்பதால் ஏற்படும் சிக்கல்கள்\nஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே\nஎம்.எல்.ஏ.ன்னு சொன்னா நம்ப மறுக்கிறாங்க.\nதமிழக முஸ்லிம்களின் பலம் ....\nகாதலர் தினத்தில் கண்ட அதிர்ச்சி\n10 நிமிடம் போதும் உங்கள் பாஸ்வேர்டைத் திருட.\nகல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்\nஎந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை\n1500 பேருக்கு வேலை வாய்ப்பு: இண்டிகோ விமான நிறுவனம...\nகனவை நினைவாக்க களம் இறங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/10/blog-post_10.html", "date_download": "2018-05-22T00:25:59Z", "digest": "sha1:A5NJTQPA5B6RTBOAWZPD5U2NXZLPW5ST", "length": 15582, "nlines": 181, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: நூலில் கோர்க்கப்பட்ட மணிமாலை அறுந்து ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக விழுவதுபோல்,...", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nநூலில் கோர்க்கப்பட்ட மணிமாலை அறுந்து ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக விழுவதுபோல்,...\nநூலில் கோர்க்கப்பட்ட மணிமாலை அறுந்து ஒன்றன்பின் ஒன்றா�� வேகமாக விழுவதுபோல்,...\nதன்னிடம் பாதுகாப்பதற்காகக் கொடுத்து வைக்கப்பட்ட\nதான் உபகோப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்படுமானால்,\nஉலக ஆதாயத்துக்காகக் கல்வி கற்கப்படுமானால்,\nஒருவர் தன் மனைவிக்கு வழிபட்டு\nதாய்க்கு மாறு செய்யத் துவங்கினால்,\nதந்தையை தனக்குத் தூரமாகவும் கருதுவானேயானால்,\nமஸ்ஜித்களில் பகிரங்கமாகக் கூச்சல் போடப்படுமானால்,\nஒரு கூட்டத்தினரின் நிர்வாகப் பொறுப்பு\nஒருவனின் கெடுதியை விட்டும் தப்பிப்பதற்காக\nமது அருந்துவது சர்வ சாதாரணமாக ஆகிவிடுமேயானால்,\nசமுதாயத்தின் முன்னோர்களை பின்னோர்கள் தூற்றுவார்களேயானால்,\nசெந்நிறக்காற்று, பூமியதிர்ச்சி, பூமியில் புதையுண்டு போதல்,\nஅதே போல் நூலில் கோர்க்கப்பட்ட மணிமாலை அறுந்துவிட்டால்\nஒன்றன்பின் ஒன்றாக வேகமாக விழுவதுபோல்,\nதொடர்ச்சியான வேதனைகள் வருவதையும் எதிர்பார்த்திருங்கள்.’\nஎன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள், நூல்: திர்மிதீ)\nஎந்த சமுதாயத்தில் ஙனீமதட பொருளில் பகிரங்கமான மோசடி நடைபெறுமோ, அவர்களின் உள்ளங்களில் எதிரியைப் பற்றிய\nவிபச்சாரம் எந்த சமுதாயத்தில் பொதுவாகப் போய்விடுமோ,\nஎந்தச்சமுதாயம் அளவை, நிறுவையில் குறைவு செய்யுமோ,\nஅச்சமுதாயத்தினரின் தேவைகள் நிறைவேறாமல் போய்விடும்.\nதீர்ப்பு வழங்குவதில் எந்தச் சமுதாயம் அநியாயம் செய்யுமோ,\nஅவர்களில் ரத்தம் ஓட்டுவது அதிகரித்துவிடும்.\nஎன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு,\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:\n\"முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பானவர்,\nஒருவரை தன் உறவினர் அல்லது நண்பர் என்ற ஒரு\nகாரணத்திற்காக மட்டுமே முஸ்லிம்கள் மீது அதிகாரியாக\nநியமித்து விடுவாராயின், அவர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும்.\nமறுமைநாளில் அவன் தரப்பிலிருந்து எந்தவித மீட்புப்பணம்\nகொடுக்கப்பட்டாலும் அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டான்.\nஇறுதியில் அவனை நரகத்தில் வீசியெறிவான்\n(அறிவிப்பாளர்: யஸீத் பின் அபீஸுயான் ரளியல்லாஹு அன்ஹு,\nநூல்: கிதாபுல் கராஜ், இமாம் அபூ யூஸுஃப் ரஹ்மதுல்லாஹி அலைஹி\n~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ சொன்னது…\nஅண்ணல் நபியின் அருமையான பொன்மொழிகள். படிக்க படிக்க தற்போதைய நிலை கண்டு பயமாக இருக்கிறது. நன்மையான பக்கம் நோக்கிய மாற்றம் நம்மிடம் ஏற்பட்டால் சிறிது நம் காலத்துக்கு அப்புறம் அழிவு கொஞ்சம் தள்ளிப்போகும் என்ற நப்பாசை உள்ளது. அல்லாஹ்வே கியாமத் நாளை அறியக்கூடிய அதன் அதிபதி.\n10 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 2:44\nஇவற்றில் அதிகமானவை உலகில் மலிந்து போய் இருக்கின்றனவே\n10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:09\nவ அலைக்கும் ஸலாம் வரஹ்...\nமறுமை நாளின் அறிகுறிகள் பரவலாகவே தெரிய துவங்கிவிட்டது.\nஇனிவரும் காலங்களிலாவது பாவங்கள் மறந்து நன்மைகள் அதிகம் பேணுமா நமது சமுதாயம்\nநன்மையான பக்கம் நோக்கிய மாற்றம் நம்மிடம் ஏற்பட்டால் சிறிது நம் காலத்துக்கு அப்புறம் அழிவு கொஞ்சம் தள்ளிப்போகும் என்ற நப்பாசை உள்ளது. அல்லாஹ்வே கியாமத் நாளை அறியக்கூடிய அதன் அதிபதி.\n11 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:47\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n11 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:47\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n11 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:48\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n11 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:56\nஇவற்றில் அதிகமானவை உலகில் மலிந்து போய் இருக்கின்றனவே\nமறுமை நாளின் அடையாளங்கள் தெரிய துவங்கிவிட்டன.\nஅல்லாஹ்வே கியாமத் நாளை அறியக்கூடிய அதன் அதிபதி.\n11 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் ...\nதீ விபத்தில் பூத்த அரசியல் ஒற்றுமை\nநூலில் கோர்க்கப்பட்ட மணிமாலை அறுந்து ஒன்றன்பின் ஒன...\nஇந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை கருவி.\nமனிதன் காலடித்தடம் பதிக்காக 10 இடங்கள்\nஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக...\nஒரு ரூபாயில் ஒரு உயிர்\nவளரும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிகவும் அவசியம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvamarts.edu.in/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-05-22T00:49:32Z", "digest": "sha1:BWF63LRSZS7SP62SGIGJVVQKDTVJSFGH", "length": 5981, "nlines": 171, "source_domain": "selvamarts.edu.in", "title": "சங்க கால விந்தைகள் தமிழ்த்துறை ஒருநாள் கருத்தரங்கம் – Selvamm Arts & Science College", "raw_content": "\nசங்க கால விந்தைகள் தமிழ்த்துறை ஒருநாள் கருத்தரங்கம்\nசங்க கால விந்தைகள் தமிழ்த்துறை ஒருநாள் கருத்தரங்கம்\n20.09.2013 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ப.அனந்தநாயகி அவர்கள் சங்க கால விந்தைகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார். சங்க காலத்தில் நம் தமிழர்கள் எவ்வாறு வீரமுடன் திகழ்ந்தனர் என்பதை பல சான்றுகளுடன் எடுத்துக் கூறினார். அவ்வகையில் பெண்ணின் பெறுமைகளையும் வீரவுணர்வுகளையும் சங்க காலச் சான்றுகளுடன் கூறினார். புலியை முறத்தால் விரட்டிய பெண், போர்க்களம் சென்ற பெண்கள், மதுரையை எரித்த கண்ணகியின் வீரத்திறம், மேலும் ஒரே மகனை போருக்கு அனுப்பிய செய்தியையும், தன் மகன் புறமுதுகு காட்டி இறந்தான் என அறிந்த தாய் அவ்வாறு என் மகன் இறந்திருந்தால் அவனுக்கு பால் புகட்டிய மார்பை அறுத்தெரிவேன் என வீரத்தை வெளிப்படுத்திய செய்தியையும் இயற்கை வருணனைகள், மீவியற்கைச் செய்திகள் போன்றவற்றைச் சான்றுகளுடன் இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான விழிப்புணர்வுக் கருத்துக்களைக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13490&ncat=3", "date_download": "2018-05-22T00:29:02Z", "digest": "sha1:SRB3WM5K3ZQ3R5TKJWPI64GBRA7ZCF6Y", "length": 17189, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "டைரிஸ்ட்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஸ்டாலின் மீது சிறிய கட்சிகள் அதிருப்தி மே 22,2018\nஅரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ் மே 22,2018\nகுமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மே 22,2018\n'ரஷ்ய உறவில் புதிய பரிமாணம்' பிரதமர் மோடி புகழாரம் மே 22,2018\nகர்நாடகாவிடம் 18 டி.எம்.சி., நீர் தமிழக பாசனத்திற்கு திறக்கப்படுமா\nஅந்த காலத்துல... நாட்டுல நடந்த முக்கிய நிகழ்வுகள் மக்களோட உணர்வுகள், அறிஞர்களோட சிந்தனைகள் வல்லுனர்களோட கருத்துக்கள், நடந்திட்டிருந்த ஆராய்ச்சியோட குறிப்புகளைத்தான் \"டைரி'னு சொல்லி எழுதி வைச்சிருக்காங்க.\n\"டைப்' அடிக்கிறவங்களை \"டைப்பிஸ்ட்' டெரரான வேலைகளை செய்றவங்��ளை \"டெரரிஸ்ட்'னு சொல்ற மாதிரி, டைரி எழுதுறவங்களுக்கு, \"டைரிஸ்ட்'னு பேர் வைச்சு கூட கூப்பிட்டிருக்காங்க. இவ்வளவு ஏன் போர் காலங்கள்ல நடந்த சம்பவங்களை பத்தி தெரிஞ்சுக்க, அந்த பகுதி மக்களோட டைரி குறிப்பைத்தான் ஆராய்ச்சி பண்ணியிருக்காங்கன்னா பார்த்துக் கோங்களேன் போர் காலங்கள்ல நடந்த சம்பவங்களை பத்தி தெரிஞ்சுக்க, அந்த பகுதி மக்களோட டைரி குறிப்பைத்தான் ஆராய்ச்சி பண்ணியிருக்காங்கன்னா பார்த்துக் கோங்களேன் அப்படி ஒரு முக்கியமான சம்பவம்தான், \"ஹோலோ காஸ்ட் அப்படி ஒரு முக்கியமான சம்பவம்தான், \"ஹோலோ காஸ்ட்' இரண்டாம் உலகப்போர் சமயத்துல ஜெர்மனியோட நாஜி படைகள் நடத்தின யூத படுகொலையில, மூணுல ரெண்டு பங்கு யூதர்களை நாஜிக்கள் விதவிதமா துன்புறுத்தி சாகடிச்சிருக்காங்க. அப்போ... மீதமிருந்த யூத மக்களோட மனநிலை என்ன' இரண்டாம் உலகப்போர் சமயத்துல ஜெர்மனியோட நாஜி படைகள் நடத்தின யூத படுகொலையில, மூணுல ரெண்டு பங்கு யூதர்களை நாஜிக்கள் விதவிதமா துன்புறுத்தி சாகடிச்சிருக்காங்க. அப்போ... மீதமிருந்த யூத மக்களோட மனநிலை என்ன எப்படியெல்லாம் இந்த படுகொலைகள் நடந்தது எப்படியெல்லாம் இந்த படுகொலைகள் நடந்தது இந்த விவரங்கள் எல்லாம் யூதர்கள் தங்களோட டைரியில எழுதி வைச்ச குறிப்புகள் மூலமாத்தான் வெளி உலகத்துக்கு தெரிய வந்துச்சு. குறிப்பாக, \"ஆனி ப்ராங்க்ன்னு' ஒரு பொண்ணு ரத்தமும், சதையுமா அந்த படுகொலை களை பத்தி தன்னோட டைரிக் குறிப்புல எழுதியிருந்தாங்க. உலகத்துக்கு ஜெர்மனியோட முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுனது இந்த டைரிதான்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவிதவிதமாய் இருந்தாலும் நோக்கம் ஒன்றே\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்து���ள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsonline.com/ta/about_tamilsonline.aspx", "date_download": "2018-05-22T00:32:00Z", "digest": "sha1:6K2KAAJNKYN2ZRR7BKYGGSOR3ZBUODJV", "length": 20594, "nlines": 179, "source_domain": "www.tamilsonline.com", "title": "தமிழர்கள் உலாவரும் ஒரு முன்னணி இணைய தளம் Tamilsonline.com", "raw_content": "\nதமிழர்கள் உலாவரும் ஒரு முன்னணி இணைய தளம் Tamilsonline.com\nதமிழ் ஜோதிடம், மனையடி சாத்திரம், எண் ஜோதிடம், அனைத்துலக தமிழ் பஞ்சாங்கம் என பல சேவைகளையும் தமிழில் இல��சமாக வழங்கும் ஓர் முன்னணி இணைய தளம் tamilsonline.com.\nதமிழ் சோதிடம் பிரகாரம் அனைத்துலக தமிழ் பஞ்சாங்கம், எண் ஜோதிட பலன், மனையடி சாஸ்திரம், வாஸ்து, திருமண பொருத்தம், மாங்கல்ய தோசம் கணிப்பு, யோனி பொருத்தம், நட்பு பொருத்தம், குழந்தைக்கு வைக்க வேண்டிய பெயரின் முதல் எழுத்து, கிரக ஸ்தானங்கள் கணிப்பு என பல உடன் நிகழ் சேவைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் இவ் இணைய தளம் வழங்குகிறது.\nஎமது பஞ்சாங்கத்தில் உள்ள திதி, யோகம், கரணம், இராகு காலம், இயம கண்டம், குளிகை, நட்சத்திரம், இராசி, சுப நேரம் மற்றும் ஹோரை ஆகியவை, பயனாளர் கொடுக்கும் தேதி, இடத்திற்கு கணிக்கபட்டவை. அதே போல் கிரக நிலைகளை குறிக்கபட்ட தேதி, இடம் மற்றும் நேரத்திற்கு கணித்து காண்பிக்கிறோம்.\nஇவ் இணைய தளமானது பண்டைய தமிழர்களின் விஞ்ஞான கண்டு பிடிப்புகளில் எஞ்சியிருக்கும் சிலவற்றினை தகவல் தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய உலகிற்கு ஏற்றவாறு கொடுப்பதினையே குறியாக கொண்டு ஆரம்பிக்கபட்டது.\nஇத் தளத்தினை உருவாக்கி, வடிவமைத்து, இணைய தளம் வழியாக வழங்குபவர் திரு தா பாலகிருஷ்ணன். எனினும் சந்தைப்படுத்துபவர்கள் Worldnetz GMBH, Rheinhafen Str.54, 76189.Karlsruhe, Germany, [email protected]\nஎமது சேவைகளை பற்றிய சந்தேகங்கள் இருப்பின், எமது கேள்வி பதில் இணைய வலய பக்கத்தினை பார்க்கவும். அத்துடன் எமது அரட்டை இணைப்பு (Live chat) வழியாகவும், மின் அஞ்சல் ([email protected]) வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.\nநேர மண்டலம்: 05.30 E\nஉங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக கட்டம், ஜாதக பலன் அனைத்தினையும் தமிழ் ஜோதிடம் பிரகாரம் நீங்களே கணித்து கொள்ளுங்கள்.\nஇவை மட்டுமல்லாமல் ஜாதகத்தில் சர்ப்ப தோசம் மற்றும் செவ்வாய் தோசம் ஏதும் இருப்பின் அவற்றையும் இக் குறிப்பில் தெரிந்து கொள்க.\nமேலுள்ள தொங்கு பட்டியலில் உங்கள் ஊர் பஞ்சாங்கம் இல்லையெனில் இங்கே சொடுக்கவும்.\nபஞ்சாங்கம் கணிப்புகள் எந்த ஒரு இடத்தின் அட்ச ரேகை, தீர்க்க ரேகைக்கு கணிக்கப்படுகிறதோ, அவ் இடத்திற்கே அப் பஞ்சாங்கம் பயனுள்ளதாகும்.\nஜாதக பொருத்தம் பார்த்தல் என்பதனை, கல்யாண பொருத்தம், திருமண பொருத்தம், விவாக பொருத்தம், ஜோடிப் பொருத்தம், குறிப்பு பார்த்தல் என பலவாறு அழைப்பர். ஜாதக பொருத்தங்களை இங்கு நாம் பல கோணத்தில் ஆராய்ந்து கொடுக்கிறோம்.\nஆண், பெண் இருவரினது ஜாதகங்களை த��ித் தனியாகவும் சேர்த்தும் பார்த்து, அத்துடன் மாங்கல்ய தோஷம் என அழைக்கப்படும் செவ்வாய் தோஷம், செவ்வாய் குற்றம் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளதா என ஆராய்ந்து கொடுக்கிறோம்.\nபேசி செய்யும் திருமணம், காதல் திருமணம் எதுவானாலும் திருமண ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் முற்று செய்வது பயனுள்ளதாகும்.\nஇன்று இப்பொழுது கிரக நிலைகள்\nபெயரின் முதல் எழுத்து எதுவாக இருக்க வேண்டும் என்பது குழந்தையின் பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும். இவ்வாறு சூட்டப்டும் பெயரின் முதல் எழுத்தினை நாம அக்ஷரம் என கூறுவர்.\nதமிழ் ஜோதிட பிரகாரம் குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் பாதத்திற்குரிய தமிழ் எழுத்தில் பெயர் சூட்டுங்கள்.\nஎண் ஜோதிடத்தில், ஒருவரின் பெயரை எழுதி, ஒவ்வொரு எழுத்துக்குரிய எண்களை கூட்டல் செய்து, அவ் எண்ணுக்குரிய பலன், அத்துடன் பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தினையும் கூட்டல் செய்து வரும் எண்ணுக்கும் பலன் கூறுகிறது.\nஉங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு எண் கணித ஜோதிடம் என்ன பலன் சொல்கிறது, நீங்களே கணித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஒருவரின் ஜாதகப் பிரகாரம் இப்பொழுது நடக்கும் திசை எது அதன் புத்தி எது என்று அறிந்து அதற்கேற்றவாறு இரத்தின கல் ஒன்றினை தேர்ந்து எடுத்து, அக்கல்லினை சரியான முறையில் மோதிரம் அல்லது தோடு போன்ற ஆபரணங்களில் பதித்து அதனை அணிவதே சிறப்பாகும்.\nதமிழ் ஜோதிட பிரகாரம், நடப்பு திசைக்கு உரிய இரத்தின கல் எது என்பதனை இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nஎண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே பெயர் பொருத்தம் எப்படி உள்ளது. இருவரின் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை சேர்த்து வரும் எண்களுக்குரிய எண் ஜோதிட திருமண பொருத்தம் என்னது, இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nயோனி பொருத்தம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் இன்பத்தின் தன் நிறைவாகும். இத் தன் நிறைவானது இருவரதும் ஜன்ம நட்சத்திரத்தினை பொறுத்தது.\nஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகத்தின் யோனியினை தொடர்பு செய்து தமிழ் ஜோதிடத்தில் பொருத்தம் கொடுக்கபட்டுள்ளது.\nஉங்கள் யோனி பொருத்தம் எப்படி என நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.\nபிறந்த நேரத்திற்குரிய திதியினை தெரிந்து கொள்வதனாலும் சரி, முன்னோர்களுக்கு பிதுர் கர்மம் செய்வதனாலும் சரி, உரிய நேரம், தேதியினை கொடுத்து திதியினையும் அத் திதியின் அதிபதியினையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nநட்பு, சிநேகிதம் என்பது எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்படாதது, தன்னிச்சையானது. எவர் ஒருவர், எம்மோடு நெருக்கமாக பழகி, எமக்கு துன்பம் ஏற்படும்போது தானாக வந்து உதவுகிறாரோ அல்லது துக்கத்தில் பங்கு பெறுகிறாரோ, அவரே தான் நண்பர்.\nஎனவே, அப்படி ஒரு நிலைமை வரும் வரை காத்திருக்காமல் நட்பு பொருத்தம் பற்றி தமிழ் ஜோதிடம் என்ன சொல்கிறது, தெரிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் விரும்புகிற வடிவங்களில், உங்கள் உடலின் அளவுக்கு இரவிக்கை சட்டையினை தைத்து கொள்ள நிற்சயம் உலாவ வேண்டிய இணைய தளம்.\nஅளவு எடுப்பது எப்படி, காணொளி\nபல விதமான சட்டை வடிவங்கள்\nவாஸ்து பிரகாரம் பல பொதுவான முறைகள் இருந்தாலும், கட்டித்தின் நீளம், அகலம் என்று வரும்போது மனையடி சாஸ்திரம் கூறும் ஆயாதி கணிதம் வழியாக கிடைத்த பலனை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்வதே நன்று.\nஉங்களுக்கும், நீங்கள் குடியிருக்க விரும்பும் வீட்டிற்கும் ஆயாதி கணிதம் பொருத்தத்தினை இலவசமாக இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nஎண் ஜோதிட திருமணப் பொருத்தம்\nஅறிமுகம் Tamilsonline | சென்னை பஞ்சாங்கம் | எம்மை தொடர்பு கொள்க | தகவல் பாதுகாப்பும், உரிமை கைதுறப்பும் | கேள்வி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balakumaranpesukirar.blogspot.com/2008/06/2.html", "date_download": "2018-05-22T00:27:12Z", "digest": "sha1:YHRKWBZM2SG24HMW7GTAZOYQERVNTVS7", "length": 16437, "nlines": 99, "source_domain": "balakumaranpesukirar.blogspot.com", "title": "பாலகுமாரன் பேசுகிறார்: பொன்னூஞ்சல் - எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி - பாகம் 2", "raw_content": "\nஎழுத்துச்சித்தர் பாலகுமாரன் - சில பதிவுகள்\nபொன்னூஞ்சல் - எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி - பாகம் 2\nபாகம் ஒன்றைப் படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்.\nகிருஷ்ணதுளசி : புராணக்கதைகளையும் எல்லோரும் அறிந்த தொண்டர்கள் வரலாறுகளையும் மறுபடியும் எழுதுகிறீர்களே\nபாலகுமாரன் : தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு புராணக் கதைகள் தெரிவதே இல்லை. அந்தப் புராணக் கதைகள் சொல்லப்படுகிற போதும் அதன் அடிப்படைத் தத்துவம் இங்கு விவாதிக்கப்படுவதில்லை.எதனால் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது என்று விளக்கப்படுவதே இல்லை. இங்கு உபன்யாசம் செய்கிறவர்கள் தருமர் அழுதார் என்றும், பீமன் கோபமடைந்தான் என்றும், அர்ச்சுனன் காதலித்தான் என்றும், கிருஷ்ணன் நடு நடுவே வந்து விட்டு உதவிகள் செய்து போகிறவன் என்று சொல்கிறார்களே தவிர நமக்குள் இருக்கின்ற இந்த தாபத்தை, கடவுள் தேடலை, உயிர் ஏக்கத்தை இந்த புராணக் கதைகள் எப்படி சொல்கின்றன எப்படி நிவர்த்திச் செய்கின்றன என்றும் நாம் சொல்லியாக வேண்டும். பஞ்சபாண்டவர்கள் என்பது பஞ்ச பூதங்கள். திரௌபதி என்பது உயிர். கிருஷ்ணன் என்பது பரமாத்மா. ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கி புலன்களின் துணையோடு சரணடைவதே மகாபாரதம். இதை மகாபாரதம் நேரடியாக சொல்லாது. மறைமுகமாகத் தான் உணர்த்தும். இந்த உணர்த்தலை நான் கதையாக வேறு விதமாக இதன் அடிப்படை விளக்கங்களோடு பேச முற்படுகிறேன். இதுதான் முக்கியம்.\nபெரிய புராணக் கதைகளை வெறுமே படித்தால் அதில் எந்த லயமும் இல்லை. ஆனால் போரில் ஈடுபட்டு பல பேரை வென்று வெட்டிக் கொன்று குவித்தவர், பிள்ளையை வெட்டு என்று சொன்னால் என்ன செய்வார் என்ற கேள்வி வருகிறது. ஆனால் தன்னுடைய சொந்தப் பிள்ளையை வெட்டிக் கறி சமைத்து உண்கின்ற அந்தக் கொடூரத்தை அவரை செய்ய வைக்கின்ற போது அவருக்குத் தன் கையால் வெட்டுப்பட்டவருடைய முகமெல்லாம் இங்கே நினைவுக்கு வரும். அ வருடைய நேர்மையை சோதிக்க இறைவன் செய்த நாடகம் அது.\nமனைவிக்கு சத்திய வாக்கு செய்தாகிவிட்டது. தொடமாட்டேன் என்று சொல்லியாகிவிட்டது. அதை நெல்முனையும் மீறாமல் அதே சமயம் அப்படிப்பட்ட சத்தியத்தை வெளியேயும் சொல்லாது இருவரும் ஒன்றாக, அமைதியாக, சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்தப் பண்பை எடுத்துச் சொல்ல வேண்டும். இது பெரிய சத்திய சோதனை. அதை நெல்முனையளவும் மீறாதவர்க்கு இறை தரிசனம் கிடைத்தது. இதை சொல்லியாக வேண்டும். வெறும் ‘தீண்டுவீராயின் திருநீலக்கண்டம்’ என்று சொல்வது யாருக்கும் எதுவும் புரியாது.\nஇன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு புராணத்தை, பழந்தமிழ் இலக்கியத்தை சங்கத்தமிழை அறிமுகப்படுத்தி நேர்வழியில் அவர்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு, அவர்களுக்கு பலம் தருவது என் வேலை. இதைச் செய்திருக்கிறேன்.\nகிருஷ்ணதுளசி: எழுத்து மட்டுமல்லாது, மற்ற எல்லாக் துறைகளிலும் உள்ள கலைஞர்களுக்��ு இருக்கும் பொதுவான பிரச்சனை என்ன\nபாலகுமாரன் : ஏன் கலைஞர்களை மட்டும் கேட்கிறீர்கள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் உள்ள பிரச்சனை பொறாமை. பரஸ்பரம் மனிதருக்கு மனிதர் இருக்கின்ற அடிப்படையான விஷயமே பொறாமையாகத் தான் இருக்கிறது.\nமகாபாரதத்தில் தருமருக்கும், யட்சருக்கும் ஒரு கேள்வி பதில் பகுதி நடக்கும். கலியுகத்தில் மக்களுடைய குணம் என்னவாக இருக்கும் என்ற யட்சன் கேள்விக்கு, கலியுகம் முழுவதும் மக்கள் பொறாமையால் அவஸ்தைப்படுவார்கள் என்று தருமர் பதில் சொன்னார். அந்த பதில் இன்றும் பொருத்தமாக இருக்கிறது. இன்னமும் இருக்கும் என்றும் தோன்றுகிறது.\nபொறாமை இல்லாமல் இருப்பதற்கு மிகப் பெரிய பலம் வேண்டும். இங்கு மனிதர்கள் பலஹீனர்களாக இருக்கிறார்கள். என்ன மாதிரி பலம் வரவேண்டும் என்ற கேள்வி வரலாம்.தன் மீது, தன் வேலையின் மீது நம்பிக்கை இருப்பதும், உழைப்பின் மீது காதலும்,போதும் என்ற மனமும் இருப்பின் பொறாமை வரவே வராது. பொறாமையை ஒழித்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். பலர் சொந்த வாழ்க்கை அழுகிப் போவதற்கு பொறாமைதான் காரணம்.\nஇந்தப் பொறாமை மற்றவரை காயப்படுத்துவது மட்டுமல்ல, யார் பொறாமைப்படுகிறாரோ அவருடைய வளர்ச்சியை மிக பெரிதும் பாதிக்கிறது. சரியாக சிந்திக்க முடியாமல் தடுக்கிறது. கற்பனைத் திறனை அறவே அழித்து விடுகிறது. நல்ல விஷயங்களைப் படைக்கும் திறனை அழித்து ஒழித்து விடுகிறது. எனவே வெட்டி அரட்டையில், வீண் விவாதிப்பதே, பிறரை குறை சொல்லி எழுதுவதே தன் நோக்கமாகவும், அதுவே ஞானமாகவும் போய்விடுகிறது. தெளிவான ஒரு ஞானி எது குறித்தும் எப்பொழுதும் எவர் மீதும் பொறாமைப்பட மாட்டார். ஆனால் பொறாமை தான் ஞானம் என்றே இங்கு பல அறிவுஜீவிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஒருவருடைய படைப்புத்திறன் குறைந்து போனால் அவருடைய நடுநிலைமை உடைந்து போகிறது. நடுநிலைமை உடைந்து போனால் படைப்புத்திறன் குறைந்து போகிறது. அப்பொழுது மற்றவரை குறை சொல்வது என்பதும், ஏகடியம் பேசுவதும் இயல்பாய் போகிறது.\nநடுநிலைமை என்கிற விஷயம் மிக ஆரோக்கியமானது. அது சொந்த வாழ்க்கையை சீராக ஆக்குவது மட்டுமில்லாமல் படைப்புத்திறனை மிகப் பக்குவமாகவும், சிறப்பாகவும் கொண்டு வந்து கொடுக்கிறது. சிறப்பான படைப்புகள் எந்த முயற்���ியும் இன்றி பாராட்டுகளைக் குவிக்கும். காலம் கடந்து நிற்கும். படைப்பாளிக்கு சந்துஷ்டியைக் கொடுக்கும்.\nகிருஷ்ணதுளசி: இப்பொழுது உங்களை ஐ யா என்றும் குரு என்றும் அழைக்கிறார்களே இது புது டிரண்டாக இருக்கிறதே இது புது டிரண்டாக இருக்கிறதே இந்த டிரண்ட் உங்களுக்கு உவப்புத்தானா. ........................தொடரும்\nஇந்த பதில்களின் ஆழத்தை, அது காட்டும் தெளிவை எங்களுக்கு கருணையோடு பகிர்ந்துகொண்ட நீங்கள் வாழ்க வளமுடன்.\nமிக ஆவலோடு அன்றாடம் காத்திருந்து உங்கள் பதிவுகளை பொக்கிஷமாக பெற்று பாதுகாக்கிறேன்.\nஐயாவுக்கு எங்கள் அன்பையும் நமஸ்கரங்களையும் சமர்ப்பிக்கவும்.\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nஇந்த பலகணி எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் அனுமதியோடும், ஆசியோடும் அவருடைய நெருங்கிய நண்பர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது\nபாலகுமாரன் - சில புதிய குறிப்புகள்\nபிறந்த இடம் - பழமர்நேரி\nநிறம் - மாநிறத்திற்கு சற்றே குறைவு\nஉயரம் - 5 அடி 5 அங்குலம்\nஉடல்வாகு - சற்றே பருமனானது\nபொன்னூஞ்சல் - எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி - பாக...\nபெண்ணுக்கு அழுகை ஆயுதமா - பதிலளிக்கிறார் பாலகுமார...\nபுத்தக மதிப்புரை – “காதலாகிக் கனிந்து”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravankadhal.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-05-22T00:22:51Z", "digest": "sha1:ITJGC3HLX7X6TRA3SMKGPCT5UGSC5DBB", "length": 18109, "nlines": 72, "source_domain": "kathiravankadhal.blogspot.com", "title": "காதல் திருமணம் சிறந்ததா? ~ கதிரவன் காதல்", "raw_content": "\nகாதல், புனிதத்தில், ஒற்றுமையில், விட்டுக்கொடுப்பில், பிடிவாதத்தில், தியாகத்தில், காதல் பிரிவின், காதலுக்கு எதிர்ப்பு , காதலில் பிரிவா, காதலி , காதல் வலையில்,\nசமுதாய திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. பல வருடங்களுக்கு முன் ஒரு பெண் காதல் திருமணம் செய்வது என்பது கனவிலும் நடக்காத ஓர் விஷயம். காதல் திருமணம் செய்தவர்களை மட்டுமல்ல அவர்களின் இரு குடும்பத்தையும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு.\nஆனால் தற்சமயம் காதல் திருமணங்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அன்று மறைவான இடங்களில் சென்று காதலை வளர்த்தவர்கள் இன்று தனது காதலர்களை பெற்றோருகு அறிமுகப்படுத்திய பின்பு வளர்க்கிறார்கள்.\nதற்கால சமுதாய நிலையில் காதல் திருமணங்கள் பற்றி முதிர��ந்த வயதுள்ளவர்களை கேட்டால் “எல்லாம் கலிகாலம்” என நொந்து கொள்வார்கள். உண்மையில் அனைத்து யுகத்திலும் காதல் திருமணம் இருந்தது என்பதற்கான ஆதாரம் உள்ளது. நவீன நாகரீகம் படைத்தவர்கள் எனும் பெயரில் மேற்கத்திய உடையில் வலம் வரும் இளைய சமுதாயம் பழைய காலம் என்பது காதலுக்கு எதிரானது என்ற புரிதலில் உள்ளார்கள்.\nஅடிப்படையில் தற்காலத்தில் காதல் உணர்வு வருவதற்கு முற்காலத்தில் முன்னோர்களின் செயலால் நம்முள் ஏற்பட்ட சமஸ்காரங்கள் பரம்பரையாக தொடர்ந்து வருவதே காரணம். கலியுகம் என கூறும் முதியவர்களுக்கும், பழங்காலம் எனும் இளைய சமுதாயத்திற்கும் தெரிவிக்க வேண்டிய ஓர் விஷயம் உண்டு.\nதுவாபரயுகத்தில் பகவான் ஸ்ரீராமரும், திருதாயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரும் செய்தது என்ன காதல் என்பது யுக யுகாந்திரமாக தொடர்வது. 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் காதல் இருந்திருக்கிறது. காதல் திருமணங்களும் நடந்திருக்கிறது. மனித இனம் தோன்றியதும் முதலில் இருந்தது காதலும், அதனால் இணைதலும் தானே காதல் என்பது யுக யுகாந்திரமாக தொடர்வது. 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் காதல் இருந்திருக்கிறது. காதல் திருமணங்களும் நடந்திருக்கிறது. மனித இனம் தோன்றியதும் முதலில் இருந்தது காதலும், அதனால் இணைதலும் தானே பின்பு நாகரீகம் என்ற பெயரில் அன்பு வர்த்தகமாக மாற்றமடைந்ததும் திருமணம் பெரியோர்களால் நிட்சயிக்கப்பட்டது..\nஇதன் மூலம் காதல் திருமணம் மட்டுமே நல்லது என கூறவில்லை. திருமண முறைகளில் அதுவும் ஒரு வகை. அதனால் கீழாக பார்த்து ஒதுக்கும் கலாச்சாரம் நம்மில் உள்ளது, அதை களைய வேண்டும் என்பதே என் கோரிக்கை. பலர் காதல் திருமணம் என்பதை கந்தர்வ விவாஹகம் என புராணங்களில் கூறப்பட்டதாக விளக்குகிறார்கள். கந்தர்வ திருமணம் கூறப்பட்டதை தற்காலத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாது.\nகந்தர்வ திருமணம் என்பதை விளக்கினால் பல கலாச்சார காவலர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஒரு ஆணும் பெண்ணும் தங்களிடையே ஈர்ப்பை உணர்ந்தால், அவர்களாகவே இணைந்து மகிழ்வது கந்தர்வ நிலை. அவர்கள் குடும்பமாக இருக்க மாட்டார்கள், மேலும் அவர்களிடையே நீடித்த பந்தம் இருக்க வேண்டும் என்பது இல்லை. இருவரின் பின்புலத்தையும் கூறிக்கொள்ள தேவை இல்லை. திருமணமான ஒரு பெண் தன் கணவனிடம் தான் கந்தர்வ ���ணம் கொண்ட மற்றொருவரை அறிமுகபடுத்தி வாழ்ந்த காலம் அது. நினைத்து பார்த்தாலே ஜீரணக்க முடியவில்லை அல்லவா\nமேலை நாட்டில் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம்கள் அறிது. இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் அங்கே பிரிவுகளும் அதிகம். இந்தியாவில் நிச்சயக்கப்பட்ட திருமணம் ஒருவிதத்தில் பிரிவுகளையும் பல துணை தேடும் நோக்கத்தையும் தடை செய்கிறது.\nஇதனால் காதல் திருமணம் நல்லதா அல்லது நிச்சயக்கப்பட்ட திருமணம் நல்லதா என்ற விவாதத்திற்கு வரவில்லை. எத்தகைய திருமணமாக இருந்தாலும் அடிப்படையில் இருவரின் உள்ளப்புரிதலே தேவை. அதனாலேயே மணவாழ்க்கை நிலை பெற முடியும்.\nகாதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…\nஉங்கள் காதலி உங்களை கழற்றி விட போவதற்கான 7 அறிகுறிகள்\nகாதலின் ஆறு வகை : உங்கள் காதல் எந்த வகை என்று தெரிந்து கொள்ளுங்கள்..\nஉங்கள் முன்னாள் காதலன்/காதலியுடன் மீண்டும் உறவை புதுப்பிக்கக்கூடாத ..\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவதற்கான காரணங்கள்...\nகாதல், கலப்புத் திருமணங்கள் செய்து வைக்கும் கிரகங்கள் எவை\nகதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://shaivam.org/devotees/aiyatikal-katavarkon-nayanar-puranam", "date_download": "2018-05-22T00:14:05Z", "digest": "sha1:O4OLGH5MDMI56OOUQQAB35YR7G6ZFKUO", "length": 46380, "nlines": 547, "source_domain": "shaivam.org", "title": "ஐயடிகள்காடவர்கோன் நாயனார் வாழ்க்கை வரலாறு - Aiyadikal Kadavarkon Nayanar Life Story - By Arumuka Navalar", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது\nவையநிகழ் பல்லவர் தங் குலத்து வந்த\nமாமணிவா நிலமுழுது மகிழ்ந்து காக்கு\nமையடிகள் காடவர்கோ னருளா னூல்க\nளறிந்தரசு புரிந்திடுத லமையு மென்றே\nபொய்யனைய வுடல்வாழ்வு கழியு மாறு\nபொருந்தியிடும் புகழ்வெண்பா புலியூர் மேவுஞ்\nசெய்யதிரு வடிமுதலாப் பதிக டோறுஞ்\nசெப்பினா ரென்வினைக டப்பி னாரே.\nதொண்டைமண்டலத்திலே, காஞ்சிபுரத்திலே, ���ல்லவர் குலத்திலே, சைவத்திருநெறி வாழும்படி அரசியற்றும் ஐயடிகள் காடவர்கோனாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் எவ்வுயிர்களும் இம்மைமறுமையின்பங்களையும் முத்தியையும் அடைதல்வேண்டும் என விரும்பி, பிறதேசங்களையுந் தமக்கு அதீனப்படுத்தி, சைவந்தழைத்தோங்க அரசர்களும் பணிசெய்ய அரசியற்றினார். சிலகாலஞ்சென்ற பின், அரசாட்சி துன்பமயமெனக் கருதி, அதனை வெறுத்து, அப்பாரத்தை இறக்கித் தம்முடைய புத்திரன்மேல் ஏற்றி, பூமியிலுள்ள சிதம்பரமுதலாகிய சிவஸ்தலங்கடோறுஞ் சென்று, சுவாமிதரிசனம்பண்ணி, திருப்பணிசெய்து, ஒவ்வொரு திருவெண்பாப் பாடினார். இந்தப் பிரகாரம் நெடுங்காலந் திருத்தொண்டு செய்து கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராண சூசனம்\nபண்டிதர் மு. கந்தையா எழுதியது\n1. தேவாரவாய்மை திருத்தொண்டர் புராண உண்மையிற் பிரதிபலித்தல\nதிருத்தொண்டர் புராண உண்மைகள் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியில் அடக்கம். இத்திருவந்தாதியுண்மைகள் திருத்தொண்டத் தொகையிலடக்கம். திருத்தொண்டத் தொகை உண்மைப் பொறுதி சுந்தரமூர்த்தி நாயனாரில் அடக்கமாம். அது, சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய தொகைக்கு விரிவாக நம்பியாண்டார்நம்பி இயற்றியருளிய திருவந்தாதிக்கு விருத்தியாகச் சேக்கிழார் சுவாமிகள் திருத்தொண்டர் புராணம் இயற்றியருளினார் என்றுள்ள வரலாற்றுண்மையாற் பெறப்படும். இச்சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தினை நகர்த்திருப்பதிகத்திற் பின்வரும் வாய்மை யொன்றைப் புலப்படுத்தியுள்ளார். பெறுதற்கரிதாகிய மானுட சரீரமானது முடிமன்னராய் உலகாண்டு அறபரிபாலனஞ் செய்யும் உயர்பெரு மகிமை தாங்குதற்கு முரியதாகும். ஆனால், இச்சரீரத்தோடு உயிர்க்குள்ள தொடர்பானது நாளொரு விதமாய்த் தேய்ந்து தேய்ந்து போய் ஒரு கட்டத்தில் உயிர் உடலை விட்டு அறுதியாக விலகியேவிட வேண்டிய அவலநிலையும் மேல் மேல் எடுக்க விருக்குஞ் சரீரந்தோறும் மீளமீள அப்படியே நிகழ்ந்து கொண்டிருக்கும் அநர்த்தமும், தவிர்க்கமுடியாத வகையில் உளதாகும், அங்ஙனம் நிலையில்லாமையாகிய இப்பொய்ம்மையோடு கூடிய இந்த உடலுயிர் வாழ்க்கைப் பற்றை, மனமே, நீ அறவிட்டொழிவாயாக. விட்டதும் பாம்பை வைத்தாட்டுந் திருக்கரத்தினரும் பரமபதியும் திரும��ருகன் தந்தையுமாயுள்ளவரும் திருத்தினை நகரில் எழுந்தருளி யுள்ளவருமாகிய சிவக்கொழுந்தீசனைச் சென்றடைவாயாக என்பது அவ்வாய்மை. அது நாயனார் வாக்கில், \"வேந்த ராயுல காண்டறம் புரிந்து வீற்றிருக்குமிவ் வுடலது தன்னைத் தேய்ந்திறந்துவெந் தூயருழந்திடுமிப் பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே பாந்தளங்கையில் ஆட்டுகந்தானைப் பரமனைக் கடற் சூர்தடிந்திட்ட சேந்தன் தாதையைத் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே\" என வரும். திருத் தொண்டராகிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வரலாற்றுண்மை இத்தேவார வாய்மைக்கு உருவந் தீட்டியவாறாக அமைந்திருக்கும் நயங்குறிப்பிடத்தகும்.\nபிரசித்தமான பல்லவ அரசமரபில் தோன்றி நாடெங்குந் தருமநெறி தழைத்து எவ்வுயிரும் பெருமையுடன் வாழ்தற்காம் பாங்கில் சைவநெறி தழுவி யரசாண்டு பேர்புகழ் மிக்குத் திகழ்ந்தவர் இந்த நாயனார். இருந்தும் மேற்கண்டவாறான உடலுயிர் வாழ்வின் விளைவாம் அல்லலைத் தீர்த்தற்கு அது எவ்வகையினும் பரிகாரமாக மாட்டாமையினால் அதற்கு ஏற்ற பரிகாரமாகத் தக்கதென அறியப்பட்டுள்ள சிவதொண்டு புரிந்து கொண்டு வாழும் சிவனடியார் வாழ்க்கையே சிறந்ததெனத் துணிந்து அவ்வாழ்க்கை மேற்பற்று மீதூரப் பெற்றவ ராயினார். அதனால், அரச பாரத்தைத் தன் மகன்மேல், இறக்கிவிட்டுச் சிவனடியாராகித் தலயாத்திரை செய்து ஆங்காங்கு இயலுமளவு, திருத்தொண்டாற்றுவதும் தமது தெய்வஞானப் புலமையால் உடலுயிர் வாழ்விழிவும் உடையானாகிய சிவனைச் சார்ந்தொழுக வேண்டியதன் இன்றியமையாமையும் புலப்படச் செய்யுளிசைப்பதுமாக வாழ்ந்து சிவபதப்பே றெய்துவாராயினர். அது அவர் புராணத்தில், \"மன்னவரும் பணிசெய்ய வடநூல் தென்றமிழ் முதலாம் பன்னுகலைப் பணிசெய்யப் பாரளிப்பார் அரசாட்சி இன்னவென இகழ்ந்ததனை எழிற்குமரன் மேலிழிச்சி நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பா ராயினார்\" - \"தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை யுலகின் கண் அண்டர் பிரானமர்ந் தருளு மாலயங்க ளானவெலாங் கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடனேற்ற பணிசெய்தே வண்டமிழின் மொழிவெண்பா ஓரொன்றா வழுத்துவார்\" - \"இந்நெறியா லரனடியார் இன்பமுற இசைந்தபணி பன்னெடுநா ளாற்றிய பின் பரமர்திருவடி நிழற்கீழ் மன்னுசிவ லோகத்து வழியன்பர் மருங்கணைந்தார் கன்னிமதில் சூழ்காஞ்சிக் காடவரையடிகளார்\" என வரும்.\n2. சைவஞானநூல்களில் க்ஷேத்திரத் திருவெண்பாவின் நிலை\nஐயடிகள் நாயனார் தமது தலயாத்திரையின்போது தலத்திற் கொன்றாகப் பாடியருளிய திருவெண்பாக்களின் தொகுதி க்ஷேத்திரத் திருவெண்பா என்ற பெயரால் வழங்கும். மெய்யுணர்வு, தலைப்பட்டுச் சிவனைச் சாரும் ஆன்மாவானது அதற்கு முன்னோடி நியமமாம்படி, உண்மை நிலையில் தனக்கு வேறாயிருந்தும் தன்னோடொன்றியிருக்கும் ஒன்றெனத் தோன்றி மயக்கும் தேகாதிப்பிரபஞ்சத்தின் நிலையில்லாமையும் அதன் பொல்லாப்பும் உணர்ந்து அதிலிருந்து விடுபடுதல் கடனாகும். அது, தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சத்தி எனும் உணர்வநுபவ நிலைகளாகச் சைவசித்தாந்தத்தில் வைத்துணர்த்தப்படுவதும் துகளறு போதம் என்ற ஞான நூலிற் பூதப்பழிப்பு, அந்தக்கரண சுத்தி முதலாக அவை விரித்து வர்ணிக்கப்படுதலும் பிரசித்தமாம். அப்பர் சுவாமிகள் தேவாரத்தில், \"செத்தையேன் சிதம்ப நாயேன் செடிதலை யழுக்குப் பாயும் பொத்தையே பேணி நாளும் புகலிடம் அறியமாட்டேன்\" என்பதாதி யாகவும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில், \"ஊன்மிசை உதிரக்குப்பை ஒருபொருளிலாத மாயம் மான்மறித்தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கு மிந்த மானிடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்\" என்பதாதியாகவும் திருவாசகத்தில், \"பொத்தையூண்சுவர்ப் புழுப்பொழிந்துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற் சுழித்தலைப் படுவேனை\" என்பதாதியாகவும் வருவன அப்பூதப் பழிப்புச் சார்பான தேகப் பழிப்புண்மை உணர்த்தும் அருளிச் செயல்களாகும். சிவனையடைதலாகிய முத்திப் பேற்றுக்கு மிகவும் இன்றியமை யாததாகிய இந்நெறியையே தமது செய்யுளாக்க நெறியாகக் கொண்டருளிய ஐயடிகள் நாயனார் உடலுயிர் வாழ்வில் நேரும் அவலக் கவலைகளைப் பகிரங்கமாக உணர்த்தும் மூப்புநிலை யிழிவு மரணாவஸ்தைக் கெடுபிடி நிலைமைகளைத் தமது ஞானப் புலமை நலஞ் சொட்டச் சொட்டப் பொருத்தமான சொற்புணர்ப்பும் ஓசைநயமும் பொருளுறுதியும் நகைச்சுவை இழிவரற்சுவை பெருமிதச் சுவை நலங்களுங் கனியும் நேரிசை வெண்பாக்களாற் பாடியருளினார். அநேகமான வெண்பாக்களின் முன்பகுதி குறித்த இப்பொருளமைவினதாகப் பின்பகுதி, அத்தகைய அவலம் நிகழுந் தருணம் வருவதற்கு முன்னாகவே, நெஞ்சே, இன்ன தலத்துச் சிவபெ��ுமானை நினை, அழை, தொழு, சென்றடை என்ற பொருளமைவினதாகப் பொருந்த வைக்குங் கவிதை யுக்தி தழுவப்பட்டிருத்தல் காணலாம். இப்பாடல்களில், திருநாவுக்கரசு நாயனார் அருளிய பலவகைத் திருத்தாண்டகத்தில் வரும், \"பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே\" - \"நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவாப்புலால் தானம் நீக்கலாமே எனவரும் எதுகைச் சொற்சித்திரங்கள் போன்ற சுவைதரும் எதுகைச் சொற்சித்திரங்கள் விரவிவருதல் இரசனையூட்டும் விசேட அம்சமாகும். அது, நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நெஞ்சமே தில்லைச்சிற்றம்பலமே சேர்\" - \"ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை\" - \"பாளை, அவிழ்கமுகம் பூஞ்சோலை யாரூரர்க் காளாய்க் கவிழ்கமுகங் கூம்புகவென்கை\" - \"கஞ்சி யருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சமே திருத்துருத்தியான் பாதஞ்சேர்\" - \"தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது பெட்டப் பிணமென்று பேரிட்டுக் கட்டி எடுங்களத்தா என்னாமு னேழை மடநெஞ்சே நெடுங்களத்தான் பாதநினை\" என்பனவாதியாக வருதல் காண்க. (நல்லச் சிற்றம்பலம் - மயானம் - ஐயாறு வாயாறு பாயாமுன் - சிலேற்பனச் சளிப்பெருக்கு வாய்வழியே பாயாமுன் - கஞ்சி அருத்தொருத்தி கொண்டுவா - கஞ்சி அருத்த (பருக்க) ஒருத்தி கொண்டுவா.) வகை துறையறியாது பிறப்புக்குப் பிறப்பு மாறிமாறி, மூப்பு மரண அல்லல்களுக் குள்ளாகும் உடலுயிர் வாழ்வே கதிமோட்ச மென்றிருந்து மாயும் நம்மனோர் பொருட்டிரங்கி இந்த நாயனார் மாபெரும் ஞானோபதேசமாக நின்று நிலவும் வண்ணம் இப்பாடற் றொதியை அருளிச்செய்தமையும் உயர்ந்த சிவதொண்டாகவே போற்றப்படும். இவர் திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றதற்கு அது விசேடகாரணமாகக் கொள்ளலுந் தகும். மேலும், இந்த நாயனார் அரசபோக வாழ்வைக் கை நெகிழ்ந்து சிவனடியார் ஆதலுக்குபகரித்த அவரது உள்ளநிலை ஒரு வெண்பாவிற் பதிவிருத்தலும் இத்தொகுதிக்கு மற்றோர் சிறப்பாகும். அது, \"படிமுழுதும் வெண் குடைக்கீழ்ப் பாரெலா மாண்ட முடியரசர் செல்வத்து மும்மை தொடியிலங்கு தோடேந்து கொன்றை யந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தி உண்பதுறும்\" என வரும். முடியாட்சி ஐஸ்வரிய அநுபவத்திலும் பார்க்க ஓடேந்திய பிச்சை பெற்றுண்டு சிவதொண்டராய் வாழ்தல் மும்மடங்கு விசேடம் பெறும் என்ற இவர் விவேகமே விவேகமாம் என்க.\n1. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் (தமிழ் மூலம்)\nதில்லைவாழ் அந்தணர் புராணம் - Tillai Vazh Anthanar Puranam\nதிருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம்\nதிருநீலகண்ட (குயவனார்) நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்) சூசனம்\nஇளையான்குடி மாற நாயனார் புராணம்\nதிருமுறைகளில் மாணிக்கவாசகர் பற்றிய குறிப்புகள்\nவிறன்மிண்ட நாயனார் புராணம் - Viranminda Nayanar Puranam\nதிருநாவுக்கரசர் திருநாமங்கள் (திருத்தொண்டர் புராணத்திலிருந்து)\nThirumurai Acharyas - திருமுறை ஆசிரியர்கள் 27வர்\nகுங்குலியக் கலய நாயனார் புராணம்\nஹரதத்த சிவாச்சாரியார் (haradatta shivAchAryar)\nதிருநாளைப்போவார் (நந்தனார்) நாயனார் புராணம் - Tiru Nalaippovar (Nandhanar) Nayanar Puranam\nஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் (Sri appayya dikshitar divya charthram)\nபெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nஅப்பூதி அடிகள் நாயனார் புராணம்\nநமிநந்தி அடிகள் நாயனார் புராணம்\nஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nகழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார் புராணம்\nபொய்யடிமை இல்லாத புலவர் புராணம்\nபுகழ்ச் சோழ நாயனார் புராணம்\nநரசிங்க முனையரைய நாயனார் புராணம்\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்\nநின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்\nபரமனையே பாடுவார் நாயனார் புராணம்\nசித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் நாயனார் புராணம்\nமுப்பொழுதும் திருமேனி தீண்டுவார் புராணம்\nஅப்பாலும் அடிச்சார்ந்தார் நாயனார் புராணம்\nகோச்செங்கட் சோழ நாயனார் புராணம்\nதிருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்\nசேக்கிழார் - ஆராய்ச்சி நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2014/08/blog-post_17.html", "date_download": "2018-05-22T00:45:10Z", "digest": "sha1:VU4MM6QMVND7HUPUSJK35MYV3TQZI7HO", "length": 17639, "nlines": 397, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: கோகுலாஷ்டமியும் குட்டிக் கண்ணன்களும்..", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\n#3 வரம் தா வரம் தா\nகேமராவில் நான் சிறைபிடித்தச் சின்னக் கண்ணன்கள் :)\n#11 எங்கள் வீட்டுக் கிருஷ்ணன்..\n#12 பிருந்தாவனத்தில் நந்தக் குமாரன்\nஅனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்\nநம்மைச் சுற்றி உலகம் (பாகம் 3)\nLabels: ஞாயிறு, நம்மைச் சுற்றி உலகம், பேசும் படங்கள், மழலைப் பூக்கள்\nஎல்லாப் படங்களும் - குறிப்பாக கடைசி மூன்றும் மிக - அருமை.\nஆஹா.. அத்தனை குட்டி கிருஷ்ணர்களும் கொள்ளை அழகு..\nஅடடா அத்தனை குட்டிக்கண்ணன்களும் அபாரம்\nஒவ்வொரு கண்ணனும் ஒவ்வொருவித அழகு\nஆஹா எல்லாமே அழகு அக்கா...\nஉங்கள் வீட்டு கிருஷ்ணன் ஹீரோதான்.. ஆளவந்தான் சூப்பர்\nகுழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. குழந்தைகளைக் கண்ணனாகவே பாவித்து அசத்திவிட்டீர்கள். அருமை.\nமிக்க நன்றி GMB sir.\nமுதல் இரண்டு படங்கள் டாப் க்ளாஸ். பட்டாசாக இருக்கிறது :-) நீங்க எங்கேயோ போயிட்டீங்க..\nஎல்லா கண்ணனும் மனதை கொள்ளை கொண்டனர்.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\n‘வின்டேஜ் பெங்களூர்’ ஓவியங்களும்.. சில நினைவலைகளும்..\nCWC (சென்னை வீக்என்ட் கிளிக்கர்ஸ்) - 5ஆம் ஆண்டு கண...\nஇன்றைய ‘தினமணி’ நாளிதழில்.. - அடைமழை நூலுக்கான மதி...\n175_வது உலகப் புகைப்பட தினமும்.. சில ஆலோசனைகளும்.....\n2014 சுதந்திர தினக் கண்காட்சி - பெங்களூர் லால்பாக்...\nதினகரன் வசந்தத்தில்.. எனது தொடர்\nமலர்களால் மைசூர் அரண்மனை - 200_வது லால்பாக் சுதந்த...\nதூறல் 18: 2014 உலகப் புலிகள் தினம், லால்பாக் சுதந்...\nகுழந்தைகளின் அழுகை ( பாடல் 1) - எலிஸபெத் பேரட் பிர...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (30)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-05-22T00:38:24Z", "digest": "sha1:4UBCH5YNMELQBJEJSH6E53DADSP2GED6", "length": 6555, "nlines": 172, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: நாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்", "raw_content": "\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nநாமக்கல் நகரில் உள்ள நாமகிரி என்னும் மலையில் இரண்டு குடைவரைக் குகைக் கோயில்கள் உள்ளன. இம்மலையில் கிழக்குப் பகுதியில் ஸ்ரீரங்கநாதர் குகைக் கோயிலும் மேற்குப் பகுதியில் ஸ்ரீ நரசிம்மசுவாமி குகைக் கோயிலும் உள்ளன. இவ்விரு குகைக் கோயில்களும் கி.பி. 8ம் நூற்றாண்டில் அதியமான் பரம்பரையைச் சேர்ந்த சோமன் என்னும் அதியேந்திரன் குடைவித்தமையாகும். இவை பின்னர் நாயக்க மன்னன் காலத்தில் மிகச் சிறப்பாக விரிவாக்கம் செய்யப்பட்டு கட்டப்பட்டது.\n​இன்றைய விழியப் பதிவு இக்கோயிலைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றது.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\nஇந்தப் பதிவை செய்ய உதவிய நண்பர்கள் செவாலியர்.டாக்டர்.மதிவாணன், திருமதி.பவளசங்கரி ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nவிழியப் பதிவில் உள்ள தகவல்கள் குறிப்பு: தமிழ்நாட்���ின் தல வரலாறும் பண்பாட்டுச் சின்னங்களும். நூலாசிரியர் வீ.கந்தசாமி.\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nசமர்பா. குமரன் - மக்கள் பாடகர்\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sc-verdict-has-upheld-constitutional-morality-democracy-says-ashwani-kumar-congress-320093.html", "date_download": "2018-05-22T00:33:38Z", "digest": "sha1:JC5WJIC4T2SF5ITG455AJSYEWMDYGLB5", "length": 12020, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவிற்கு இது சவுக்கடி.. நீதிமன்றம் மீது நம்பிக்கை கூடியுள்ளது.. காங்கிரஸ் மகிழ்ச்சி | SC verdict has upheld constitutional morality&democracy says Ashwani Kumar,Congress - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» பாஜகவிற்கு இது சவுக்கடி.. நீதிமன்றம் மீது நம்பிக்கை கூடியுள்ளது.. காங்கிரஸ் மகிழ்ச்சி\nபாஜகவிற்கு இது சவுக்கடி.. நீதிமன்றம் மீது நம்பிக்கை கூடியுள்ளது.. காங்கிரஸ் மகிழ்ச்சி\nஎங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குமாரசாமி\nஅடடா \"ஷிமோகா முதல்வரா\".. அப்ப பதவி அல்பாயுசுதான்.. விடாமல் துரத்தும் சென்டிமென்ட் ராசி\nஇனி வேண்டாம் சரிப்பட்டு வராது.. அத்வானி போல எடியூரப்பாவையும் கழற்றிவிடும் பாஜக\nகர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு-முழு விபரங்கள்- வீடியோ\nடெல்லி: அதிகாரத்தை தவறாக பயன்படுத்த நினைத்த பாஜகவிற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது, நீதிமன்றம் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்வனி குமார் பேட்டி அளித்துள்ளார்.\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடந்து முடிந்துள்ளது. நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணை நட��்தியது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.\nஇக்கடிதங்களை பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி இன்று தாக்கல் செய்தார். எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.\nஇது பற்றி நீதிபதிகள் மூன்று பேரும் காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முக்கியமாக நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். முக்கியமாக, இந்த பாஜக கட்சிதான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், எடியூரப்பா எந்த அடிப்படையில் ஆட்சி அமைத்தார் என்று நிரூபிக்க வேண்டும் என்றுள்ளனர்.\nஇந்த தீர்ப்பு குறித்து தற்போது காங்கிரஸ் கட்சி சந்தோஷமான மனநிலையில் பதில் அளித்துள்ளது. அதன்படி உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டிவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.\nஇதுகுறித்து பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்வனி குமார் '' உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டி உள்ளது. இந்த தீர்ப்பை நாம் கொண்டாட வேண்டும். நீதிமன்றம் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இந்த தீர்ப்பு காப்பாற்றி இருக்கிறது. அரசியலில் பிரச்சனை செய்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்த நினைத்த பாஜகவிற்கு இது சவுக்கடி'' என்று அவர் கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகர்நாடகா தேர்தல்: 25 தொகுதிகளில் டெபாசிட் இழந்த பாஜக... எங்கெல்லாம் தோற்றது... பட்டியல் இதோ...\nஇந்திய நிர்வாகத்துறையை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற இந்துத்வா கும்பல் முயற்சிக்கிறது: வைகோ\nஎங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குமாரசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrosenthilkumar.blogspot.com/2016/10/blog-post_26.html", "date_download": "2018-05-22T00:22:07Z", "digest": "sha1:6UVYTQYMA3ZZ2IMYUJJ7SYE3QWSTPDGH", "length": 43777, "nlines": 281, "source_domain": "astrosenthilkumar.blogspot.com", "title": "veerapathram.com: பிரசன்ன ஜோதிட குறிப்புகள் குறித்த பதிவு ..", "raw_content": "\nபிரசன்ன ஜோதிட குறிப்புகள் குறித்த பதிவு ..\nஆருட பாவம் எனும் “நஷ்ட ப்ரச்னை”\nநஷ்டப்பட்ட சொத்து இருக்கும் திசையை சந்திரனை கொண்டு காணும் வழி\nஅசுவினி முதலாக நட்சத்திரங்களை எண்ணி பிரசன்னம் கேட்கப்படும் அந்த நாளில் சந்திரன் நின்ற நட்சத்திரம் வரை எண்ணி கொண்டு அத்துடன் நிறுத்தி கொண்டு எட்டு கட்டம் வரும்படி கட்டம் அமைத்து ஒவ்வொன்றிலும் மூன்று நட்சத்திரம் வீதமாஅக் அசுவினி முதலாக எண்ணி அமைத்து வரும் போது எந்த திக்கில் நிற்கிறதோ அந்த திக்கில் கைவிட்டு போன பொருள் இருக்கும் என அர்த்தம் கொள்ள வேண்டும்..[ எட்டு கட்டமும் எட்டு திக்கு ஆக பாவிக்கப்பட வேண்டும் நடு கீழ் மத்தியில் இருந்து “கிழக்கு” திசையில் இருந்து தட்சிண வலமாக கணிக்கில் எடுத்து கொண்டு கவனிக்க வேண்டும் ]\nஇப்படி “கணிதம் கண்ட பிறகு\nநஷ்டம் அடைந்த அதாவது காணாமல் போன கை விட்டு போன சொத்து கிடைக்குமா என அறிய காணும் வழிமுறை என்னவென இனி கவனிப்போம் …\nதனி தனியாக எண்ணி ஒன்றாக மொத்தமாக கூட்டின தொகையை எட்டினால் வகுத்து மீதம் வரும் எண் என்ன என்பதை பார்த்து கண்டுபிடித்த எண் ஆனது\nஐந்து ஆகிய இரண்டில் எது வந்தாலும் இழந்த சொத்து கைக்கு கிடைக்கும் என பொருள் ஆகும்.\nஇரண்டு அல்லது எட்டு என எண்களில் வரும் போது “கை விட்டு போன பொருள்” திரும்ப கைக்கு கிடைக்கவே கிடைக்காது ..\nமூன்று அல்லது ஏழு ஆகிய எண்கள் இரண்டில் எது எட்டினால் வகுத்த மிச்சமாக வரும் எனில் நஷ்ட பொருள் ஒருவரால் பீடிக்கப்பட்டு இருக்கும்..\nமேலே சொன்ன எட்டால் வகுத்து காணப்பட்ட மீதம் எண் ஆனது நான்கு அல்லது ஆறு ஆகிய எண் ஆக அமையும் எனில் “கைவிட்டு போன பொருள்” எது ஆகினும் அது திரும்ப “கைக்கு” வந்து சேரும்..\nநட்சத்திரங்களை கொண்டு எந்த திக்கில் நஷ்டம் ஆன பொருள் இருக்கும் என்பதை கணிக்கும் முறை :-\nஆயில்யம் ஆகிய நட்சத்திர நாளில் நஷ்டம் ஆகினில்\nநிச்சயமாக இந்த நஷ்ட சொத்து “கிழக்கு” திசையில் இருக்கும்..\nவிசாகம் ஆகிய நட்சத்திர நாளில் நஷ்டம் ஆகின் இழந்த பொருள் நிச்சயமாக “ தெற்கு” திசையில் இருக்கும்\nஉத்திராடம்திருவோணம் ஆகிய நட்சத்திர நாளில் எனில் “மேற்கு” திசையில் இருக்கும்..\nபூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி ஆகிய நட்சத்திர நாளில் எனில் “வடக்கு” திசையில் நஷ்ட பொருள் இருக்கும் என கணிதம் ஆகும்..\n“கைவிட்டு போன பொரு��ோ நபரோ உள்ளூரிலா வெளியூரிலா என கேள்வி எழும்போது அதை பற்றிய ஆருடம் கணிக்கும் போது\nஆகிய மூன்று நட்சத்திர நாளில் பிரசன்னம் எனும் போது அந்த நஷ்ட பொருள் மிகமிக சமீபத்திலேயே உள்ளது என பொருள் ஆகும் விரைவில் கைக்கு வந்தும் சேரும்..\nபூராடம் ஆகிய நாளில் ப்ரசன்னம் கேட்பின் நஷ்டம் ஆன பொருள் அந்த ஊருக்குள்ளே தான் உள்ளது நஷ்ட சொத்து விரைவில் காணப்படும் ..\nரேவதிஅசுவினிபரணி ஆகிய நாளில் ப்ரசன்னம் கேட்பின் உள்ளூரில் இல்லாமல் அருகிலுள்ள வெளியூருக்கு சென்று இருக்கும் பிற ஊரில் கிடைக்கும் எனலாம்.\nஆயில்யம் ஆகிய நாளில் ப்ரசன்னம் கேட்பின் அந்த “நஷ்ட சொத்து” வெகுதூரத்திற்க்கு சென்று விட்டது என பொருள் ஆகும்..\n“ஒரு களவாடிய பொருள் ஆனது யாரால் களவாடப்பட்டு இருக்கும் எனும் ப்ரசன்னம் காணும் விதம் ஆனது :- ப்ரசன்னம் கேட்கும் காலத்தில் ஏற்படும் “லக்னம்” கொண்டு இதை கணிக்கலாம்.. “மேஷலக்னம்” எனில் அந்த நஷ்ட சொத்தை களவு செய்தது “பிராமாணர்” என பொருள்..“ரிஷப லக்னம்” ப்ரசன்ன லக்னம் எனில் சொத்தை களவாடிய ஷத்திரியர் இனத்தால் எனவும் சொல்லலாம்.“மிதுன லக்னம்” ப்ரசன்ன காலத்தில் அது வைசியர் தான் அதை களவாடியது என அறியலாம்..\n“கடக லக்னம்” ப்ரசன்ன காலத்தில் லக்னம் “சூத்திரரால்” களவாடப்பட்டது..“சிம்மம்” லக்னம் ப்ரசன்ன லக்னம் ஆகின் “சோரர்” தன் உறவுகளே “திருடி” இருக்கலாம் என அறியலாம்..“கன்னி” லக்னம் ஆகின் அவரோ அல்லது அவரது மனைவியோ கூட இருக்கலாம்…\n“துலாம் “ லக்னம் நஷ்ட ப்ரசன்ன நேர்ந்தால் அவரது தன் புத்திரர் அல்லது தாய் அல்லது தன் சகோதரர் இவர்களால் சோரம் ஆனது ..\n“விருட்சிகம்” லக்னத்தில் “நஷ்ட ப்ரசன்ன” நேர்ந்தால் “தன்னை” பற்றி சாராதவர் அன்னியர் திருட்டை செய்தவர்கள்..\n“தனுசு” லக்னம் ப்ரசன்ன காலத்தில் லக்னம் ஆகில் நஷ்ட ஆன பொருள் “சொந்த எஜமானனே “ “கள்வர்” அதாவது தானே “அபகரித்தவர் எனலாம்..”மகரம்” லக்னம் ப்ரசன்ன நஷ்ட பிரச்சனை ஏற்பட்டால் “ பெருச்சாளி” பொருள் நஷ்டம் ஆனது என சொல்லலாம்..”கும்பம்” லக்னம் “நஷ்ட ப்ரசன்ன” செய்யப்பட்ட லக்னம் ஆகினில் “தாய் மாமன்” சொத்து களவாடப்பட்டது ….\n“மீனம்” லக்னம் ப்ரசன்னம் ஆகினில் “நஷ்ட பொருள்” பூமியில் மறைந்து போனதென சொல்லலாம்..\nகர்ப்ப துவார பாஹிய பிரச்சனை குறித்துமேஷம்கடகம்துலாம்மகரம்ஆகிய நான்கு ராசிகளும் துவார ராசிகள் எனும் சர ராசிகள் என நினைவில் கொள்ளவும்\nஆகிய நான்கு ராசிகள் பாஹிய ராசி எனும் ஸ்திர ராசிகள் என நினைவில் கொள்ளவும்\nஆகிய நான்கு ராசிகளும் கர்ப்ப ராசி உபய ராசிகள் என நினைவில் கொள்ள வேண்டும்..\nதுவார ராசி என்பது சரராசி\nபாஹிய ராசி என்பது ஸ்திர ராசி\nகர்ப்ப ராசி என்பது உபய ராசிஇதை எல்லாம் ஒரு ஆருட ராசியாக கொண்டு யோசிக்கும் போது முதலில் சொல்லி இருக்கிற கர்ப்ப ராசி [ உபய ராசி ] எனும் எந்த ராசியில் நேர்ந்தாலும் பிரசன்னம் கவனிக்கப்படும் விஷயம் “ஜீவன்” சிந்தனையை கொண்டதாக இருக்கும்..\nபாஹிய ராசி [ ஸ்திர ராசி ] எனும் ரிஷபம் , சிம்மம், விருட்சிகம், கும்பம் இவைகளில் பிரசன்னம் கேட்கப்படும் போது “ மூலசிந்தனை” பற்றியதாக இருக்கும்..இரண்டு , நான்கு, பால கால்களை சம்பந்தமான இருகால் நான்கு கால் அல்லது பலகால் ராசி இவைகளை உடையவை “ஜீவசிந்தனை” ஆக இருக்கும்..\nவெள்ளி, வெண்கலம், தங்கம், துக்கநாகம், ஈயம், இரும்பு, நவரத்னம் இவைகளை “தாது” சிந்தனையில் அடங்கும் …வாணிபம் யுத்தம் ,தானியம், விருட்ஷம், வீடு, பாக்கு, கந்தம்,கற்பூரம், கஸ்தூரி , புதுவிதைகளை நடுதல் ஆகியவை “மூலசிந்தனை”யில் அடங்கும்..\nமேஷம் மீனம் தனுசு, இவைகளை நடப்பு ராசிகள் ஆகும்..மிதுனம், துலாம், கும்பம் ஆஸீன ராசிகள் ..கடகம் சிம்மம். விருட்சிகம், இவைகளை இருப்பு ராசிகள்..ரிஷபம் கன்னி மகர ராசிகள் சயன ராசிகள் ..இவைகளில் நடப்பு ராசிகள் பிரசன்னம் கேட்கப்பட்டால் “ கோர சம்பவம்” ”கோர கலகம்” குறித்த ”ஆருடமாக” இருக்கலாம்..\nஇருப்பு ராசிகளில் உத்தம பலனும்\nஆஸின ராசிகளில் கார்ய சித்தியும் பலனாக தரும்..\nநோயாளி சம்பந்தமாக பிரச்னைகளை கேட்கும் போது கர்ப்ப ராசிகளில் பிரசன்னம் கேட்கும் போது வியாதி அல்ல என்றும்\nதுவார ராசிகளில் பிரசன்னம் செய்தால் நோய் அதிகம் உடைய நோயாளி மிருத்யவை அடைவான் என்றும்\nபாஹிய ராசிகளில் பிரசன்னம் நேர்ந்தால் நோயாளி சுகத்தை அடைவான் என்றும் ஆருடம் சொல்லவும்..\nநஷ்ட [தொலைந்த] பிரச்னையில் பிரசன்னம் கேட்கும் போது\nஅல்லது கர்ப்ப ராசியில் பிரசன்னம் ஆனால் நஷ்டமான பொருள் கிடைக்கும் எனவும் ஸ்திரியின் கையில் அது சிக்கி இருக்கும் எனவும் சொல்லலாம்..\nஸ்திர எனும் பாஹிய ராசியில் நஷ்டம் குறித்து பிரசன்னம் கேட்பின்\nபோன பொருள் ஒரு ஆணால் கொண்டு செல்லப்பட்டது ..அது திரும்ப கைக்கு கிடைக்காது என சொல்லலாம்..\nகர்ப்ப ராசி எனும் மிதுனம் கன்னி தனுசு மீனம் ஆகிய கார்னர் ராசிகள் இருக்கும் போது பிரசன்னம் கேட்டால் உயரமில்லாத ஒரு குள்ளமான தாயாதியால் அது சோரம் [ திருட்டு] போய் இருக்கும் என சொல்லலாம்.\nபாஹிய ராசி எனும் ஸ்திர ராசி செய்யப்பட்டால் தாயாதியும் சேர்ந்தே கூட சேர்ந்தே களவு செய்யப்பட்டு இருக்கும் ..உயரமான நபர் என்றும் துவார ராசியில் சர ராசியில் ஆனால் வெளி தேசத்தவர் களவு செய்யப்பட்டு இருக்கும்..\nசீக்கிரம் வஸ்து காணப்படும் என்றும் சம உயரமுடையவர் .\nமேஷம், சிம்மம், தனுசு இவைகளில் பிரசன்னம் நேர்ந்தால் கால தாமதத்திற்க்கு கார்ய சித்தி உண்டு ஆகட்டும்..\nகடகம், மகரம், விருட்சிகம் இவைகளில் பிரசன்னம் செய்யப்பட்டால் கார்ய நாசம் ஆகும்,,\nரிஷபம், துலாம்,குமபம் இவற்றில் பிரசன்னம் செய்யப்பட்டால் வெகு தனலாபமும் பிரசன்னத்தின் பலனாக உண்டாகும்..\nபிரசன்ன பெயர் எட்டு விதம்\nஆக எட்டு விதங்களிலும் பிரசன்னக் கேட்கும் போது கேட்பவர் பக்தி சிரத்தையுடன் தன் கையினால் வேறு எதையும் தொடாமலும் ஒரு விதமான சேஷ்டைகளும் செய்யாமல் இருந்து கேட்கும் பிரசன்னத்திற்கு ஸமயுக்தம் என்று பெயர் ..இப்படி கேட்கும் பிரச்சனை மிக்க உத்தமமான பலனை தரும். லாபமும் உண்டாகும்..பிரசன்னம் கேட்கும் போதுமார்க்கங்களில் இருந்து கொண்டும் படுத்து கொண்டும் வாகனங்களிள் அமந்து கொண்டும் சரியான ஜோதிடம் கேட்கும் எண்ணம் இன்றியும் பழம் தாம்பூலம் தட்சிணை இவையின்றியும் கேட்கும் பிரசன்னத்திற்கு அஸமயுக்தம் என பெயர் ஆகும். இதன் பலன் இவர்களின் கேள்விக்கு வெகு நாட்கள் கழித்தே பிரசன்னன் கேட்டதிற்கு பலன் சித்தி ஆகும்..\nபிரசன்னம் கேட்கும் போது மங்களகரமான பொருட்களை வைத்து கொண்டே\nகொண்டே அல்லது எடுத்து கொண்டே அல்லது தொட்டு கொண்டே ஒருவர் பிரசன்னம் கேட்கிறார் எனில் அது அபிஹிதம் என்று பெயர் ஆகும்..இதன் அர்த்தம் ஆனது பிரசன்னம் கேட்ட விஷயம் மிக நல்ல லாபகரமான ஆதாயம் தரும் .சித்திக்கும் என பொருள் ஆகும்..பிரசன்னம் கேட்ட போது அவர்கள் தன் கையினால் அடுத்தவர்கள் சரீரத்தை தொட்டு கொண்டே கேட்டால் அது அநபிதம் என பொருள் ஆகும்..இது போன்ற பிரசன்னம் கேட்கும் போது வினவப்படும் கேள்வியில் எந்தவொரு பலன���ம் அவர்களுக்கு கிட்டாது .. மேலும் அதில் அவர்களுக்கு நஷ்டமே ஏற்படுத்தும் என பொருள் எடுத்து கொள்ளலாம்..\nபிரசன்னம் கேட்கும் போது தன் சகாயத்தினால் பிறருக்குக்காக கேட்கப்படும் போது தலையை தடவிக்கொண்டே கேட்டாலும் அல்லது இதயப்பகுதி ஆகிய இடத்தில் அடித்து கொண்டே கேட்டாலும் கைகளால் காலை தடவி கொண்டே கேட்டாலும் அடித்து கொண்டே கேட்டாலும் அல்லது கை கால்களை ஆட்டி கொண்டே கேட்டாலும் அதன் பெயர் “அபிகாதிகம்” என பொருள் ஆகும்.. இதன் பலனாக அவர்கள் சோகமும் பாதகமும் அடைவார்கள் என்பதே இதன் பொருள் ஆகும்..பிரசன்னம் கேட்பவர் தான் கேட்கும்போது கேட்பவர் தன்னுடைய வலது கையினால் தன் சரீரத்தை தொட்டு கொண்டே கேட்டால் அது ஆலிங்கம் என பெயர் ஆகும். இதன் பலன் சுகமும் சற்றே துக்கமும் உண்டாகும் என பொருள்..துக்கத்தை சில வியாகூலம் எனவும் கூறுகிறார்கள்..பிரசன்னம் கேட்கும் போது ஒருவர் தன்னுடைய இரு கைகளாலும் தன்னுடைய சர்வ அங்கங்களை தொட்டுக்கொண்டே கேட்டால் அந்த பிரசன்னம் ஆனது “அபிதூமிதம்” என பெயர் ஆகும்..இதன் பலன் அற்ப லாபமும் மித்திரர் வருகையும் அந்த மித்திரரால் இவருக்கு அற்ப லாபமும் என்கிற வெளிப்பாடு தான் இந்த பிரசன்னம் என கருத்தில் கொள்ளலாம்..\nபிரசன்னம் கேட்கும் போது அழுது கொண்டோ அல்லது அலட்சியமாகவோ அல்லது ஜலத்தில் கால் வைத்து கொண்டோ அல்லது குளித்து கொண்டோ தகாத இடங்களில் இருக்கும் போதோ தகாத செய்கை செய்து கொண்டோ பக்தி ஹீனமாக இருந்து கொண்டோ அங்கும் இங்கும் அலைந்து கொண்டோ நல்ல எண்ணமின்றியோ , இன்னொருவருடன் வீண் வாய் சண்டை இட்டு கொண்டோ துன்பப்பட்டு கொண்டோ கேட்கும் போது இதன் பெயர் “தக்தம்” என சொல்லப்படுகிறது..இதன் பலன் “நிஷ்டபலன்” இவர்களின் பிரசன்ன கேள்வியால் எந்தவொரு பலனும் ஏற்ப்பட போவதில்லை என பொருள் ஆகும்..\nபிரசன்னம் கேட்க தகுதி இல்லாதவர்கள்\nகாக்கையை போன்ற குணம் உடையோர்\nபரபரப்பு உடன் இருப்போர் ..\nதிருப்தி அற்ற நிலையில் வாழ்வோர்கள்..\nநல்ல நடத்தை இல்லாத தாயின் பிள்ளைகள்..\nகோளர்கள் …[ கணவர் இறந்த பின்னர் ரகசிய உறவில் குழந்தை என பொருள்]\nலோபிகள் [குடியும் பிற பெண்களின் தொடர்பில் உள்ளோர்கள் ]\nஇவர்கள் பிரசன்னம் கேட்கும் போது சொல்வதும் கூடாது .\nஇவர்கள் பிரசன்னம் கேட்கவும் தகுதி இல்லாதவர்கள் ..இவர்கள் கேடபதற்���்கு சமாதானம் ஆக இவர்களுக்கு இக்கலியுகத்தில் ஜோதிடரால் எதையும் சொல்லி விட முடியாது ..மேலும்\nஅனர்தகர்களுக்கு விசுவாசம் அற்றவர்களுக்கு பெரிய சந்தேககாரர்களுக்கு பரிகாசம் பேசுவோருக்கும் பிரசன்னம் சொல்லவே கூடாது என்பதே இதன் பொருள் ஆகும்…\nபிரசன்னம் கேட்பவர் எதைப்பற்றி கேட்கிறார் என்பதை சாமான்னய சிந்தனையாய் அறிய\nமேஷராசி பிரசன்ன ராசி ஆனால் இருகால் உள்ளவைகளை பற்றியதும்ரிஷபராசி ஆனால் நாற்கால் ஜந்துவைப்பற்றியதும்..மிதுனம் இரட்டைப் படை ராசி ஆகினில் கேட்கும் பிரசன்னம் “கர்ப்பிணி” குறித்ததும்\nகடகராசியில் பிரசன்னம் கேட்கும் போது வியாபார விவகாரங்களை பற்றியதும்சிம்ம ராசியில் பிரசன்னம் கேட்கப்படும் போது அரசாங்க உத்தியோகம் குறித்தும்\nகன்னி ராசியில் பிரசன்னம் கேட்கப்படும் போது கன்னி அல்லது விவாஹ சம்பந்தமான கேள்வி எனவும்துலாராசியில் பிரசன்னம் கேட்கப்படும் போது அது “தாது” சம்பந்தமான விஷயங்கள் எனவும்\nவிருட்சிக ராசியில் பிரசன்னம் கேட்கப்படும் போது அது “நோய்” சமப்ந்தப்பட்ட விஷயம் எனவும்தனுசு ராசியில் பிரசன்னம் ஆகில் அது “தன லாபம் “ குறித்த விஷயம் எனவும்மகர ராசியில் பிரசன்னம் கேட்பின் அது “ சத்ரு உபாதை” குறித்த பிரசன்னம் எனவும்கும்ப ராசியில் பிரசன்னம் ஆனால் அது “ ரகசியமான வியாபார ஆதாயம்” குறித்து எனவும்\nமீனராசியில் பிரசன்னம் ஆனால் அது “ ஸ்தானத்தின் அசைவு பற்றியும் விரயம் செய்வது பற்றியும்” என பொருள் கொள்ளலாம்..\nமேஷராசி ஆகின் ஸ்வர்ணம் சம்பந்தப்பட்ட விஷயம் எனவும்\nரிஷபராசியில் பிரசன்னம் எனில் வெள்ளி குறித்த விஷயம் எனவும்\nமிதுனம் ஆகில் அது தாமிரம் எனும் “செம்பு” குறித்து விஷயம் எனவும்\nகடக ராசி ஆனால் அது “ வெண்கலம்” குறித்த விஷயம் எனவும்\nசிம்ம ராசி ஆனால் அது “இரும்பு” சம்பந்தமான வினா எனவும்\nகன்னி ராசி ஆனால் அது “வஸ்திரம் “ சம்பந்தப்பட்டது எனவும்\nதுலாராசியில் எனில் அது “பருத்தி” சம்பந்தப்பட்டது எனவும்\nவிருட்சிகராசியில் எனில் அது “தானியம்”குறித்த வினா எனவும்\nதனுசு ராசியில் எனில் அது “ தனம்” சார்ந்த பிரச்சினை எனவும்\nமகர ராசியில் எனில் அது “நீரில்” சஞ்சரிக்கும் பொருளைப்பற்றியது எனவும்\nகும்பராசியில் எனில் அது” சூத்திரர்” குறித்த வினா எனவும்\nமீன ராசியில் எனி���் அது “ வாசனை திரவியங்களை” பற்றியது எனவும்\nபிரசன்னத்தில் ஏற்படும் கால நிர்ணயம் ஆனது எப்படி கணிப்பது எனில்ஆலிங்கிதம் எனப்படும் பிரசன்னத்தில் அன்றைய தினத்திலேயே பிரசன்னம் பலிக்கும் என கருதலாம்.அபிதூமிதம் எனும் பிரசன்னத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பத்து தினங்களில் பலனுண்டாம்..வேறு பட்ஷத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பிரசன்னம் கேட்ட தினத்தில் இருந்து ஒரு மாதத்தில் மேற்படி பிரசன்னம் பலிதம் ஆகும் எனலாம்..\nதாம்பூலம் எனும் வெற்றிலையினால் பிரசன்னம் குறித்த பலாபலனை அறிய\nபிரசன்னம் கேட்க வருபவர் ஜோதிடரிடம் கொண்டு வரப்பட்ட\nவெற்றிலை பாக்கு பழம் தட்சிணை இவைகளில் ஒவ்வொன்றையும் தனி தனியாக வைத்து கொண்டு அவற்றில் வெற்றிலையை மட்டுமே தனியாக எண்ணி அதன் எண்ணிக்கையை இரண்டு மடங்கு ஆக்கி செய்து கொண்டு வந்த எண்ணிக்கையை 12ல் வகுத்தால் கிடைக்கும் எண்ணிக்கையை மேஷாதி ராசியில் வரிசை கிரமாக எண்ணி கண்டு அதன்படி பலாபலனை சொல்லவும்..\nமனதில் உள்ளவற்றை அறியும் வழியில் சொல்லியபடி அறிந்து அதிலுள்ள அனுகூலமான பலனை எடுத்து சொல்லவும்..\nவெற்றிலை பாக்கு இவற்றினால் பிரசன்னம் பலனை காண\nமேலே சொல்லியபடி பிரசன்னம் கேட்க வருங்காலத்தில் பிரசன்னம் கேட்பவரால் கொண்டு வரப்படுகின்ற வெற்றிலை பாக்கு இவற்றை எண்ணி எண்னிக்கையை மூன்றினால் பெருக்கி வைத்து கொண்டு ஆறினால் வகுத்து வரும் மீதமுள்ள எண்ணுக்குறிய பலனை வரிசை கிரமப்படி தெரிந்து சொல்ல வேண்டியது..\nமேலே சொல்லி உள்ளபடி வகுத்து வரும்\nஎண் 1 ஆனால் கேட்கப்பட்ட கேள்வியால் லாபம் உண்டு எனவும்.\nஎண் 2 ஆனால் கேட்கப்பட்ட கேள்வியால் ஹானி உண்டாகும்\nஎண் 3 ஆனால் பிரசன்னம் கேட்கப்பட்டதில் பலனுண்டாம்\nஎண் 4 ஆனால் பிரசன்னத்தின் பலன் ‘துக்கம்” உண்டாம்..\nஎண் 5 ஆனால் பிரசன்னம் கேட்கப்பட்டதுக்கு “ஜீவன்” உண்டெனவும் அறியலாம்..\nஎண் 6 ஆனால் பிரசன்னத்தின் பலன் அந்த குடும்பத்தில் “ மரணம்” உண்டென அறியலாம்..\nநவகிரகங்களினால் பிரசன்னம் அறிய பிரசன்னம் கேட்க வந்தவர் கொண்டு வந்த “தட்சிணையை” [ நாணயங்களை கொண்டு வர சொல்லி] எண்ணி ஒவ்வொன்றையும் தனி தனியாக எண்ணி கொண்டு அவை ஒவ்வொன்றின் தொகையை இரண்டால் பெருக்கி கொண்டு அதை ஒன்பதால் வகுத்து மீதம் ஏற்படும் எண்ணிக்கையை வரிசை கிரமமாக கிரகங்களை அறிந்து அவர்களால் பலனை அறியவும் ..\nமேலே சொல்லிய வகுத்த மீதம்\nஆதித்யாதி இந்த நவகிரங்களையும் கிரந்த கர்த்தாக்களையும்\nநன்கு பூஜித்து தைவக்ஞர் [ ஜோதிடர்] பலாபலனை சொல்ல வேண்டியதே ஒரு ஜோதிடர் கடமை ஆகும்..\nஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,\nஆன்லைனில் ஆலோசனை பெற நீங்கள்\nastrosenthilkumar@gmail.com எனும் மெயிலில் உங்கள் ஜாதக கேள்விக்கு\nஆனால் முறையாக வங்கி கணக்கில் உங்களால் கட்டணம் செலுத்தப்பட்ட பின்னரே உங்களுக்கு பதில் அளிக்கப்படும்..\nஎந்த திதியில் என்ன செய்யலாம் \nதங்கம் வாங்க அடகு வைக்க ஜோதிட கருத்துக்கள்\nஉங்க ஜாதகத்தில் “பத்தில்” என்ன இருக்கு \nஅரசு வேலை அமையும் ஜாதக அமைப்பு இது [ goverment job ]\nதாரம் தங்காத ஜாதகம் [ தாரதோஷ ஜாதகம் ]\nமன்மத வருஷத்தில் கோயில் கும்பாபிஷேகம் செய்யலாமா\nபிரசன்ன ஜோதிட குறிப்புகள் குறித்த பதிவு ..\nராசிசக்ரத்தில் சனிபகவானின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம்]\nதிடீர் திருமண யோக பெண்\nபிரசன்ன ஜோதிட குறிப்புகள் குறித்த பதிவு ..\nதிசா சந்தி என்பது என்ன\nஅரசு வேலை அமையும் ஜாதக அமைப்பு இது [ goverment job...\nஎனது பதிவுகளை உங்கள் இமெயிலில் பெற உங்கள் ஈமெயிலை இங்கே பதிவு செய்யவும்\nபதிவுகள் காப்புரிமை பெற்றவை யாரும் எனது அனுமதி இன்றி திருடக்கூடது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrosenthilkumar.blogspot.com/2017/04/2017-2018.html", "date_download": "2018-05-22T00:30:30Z", "digest": "sha1:T4YR3VAA2B7XLSZ2547VGUMNA7PDELCW", "length": 18273, "nlines": 166, "source_domain": "astrosenthilkumar.blogspot.com", "title": "veerapathram.com: ஹேவிளம்பி ஆண்டில் தீராத நோயை தீர்க்கும் உக்ர யோகங்கள் [ 2017-2018]", "raw_content": "\nஹேவிளம்பி ஆண்டில் தீராத நோயை தீர்க்கும் உக்ர யோகங்கள் [ 2017-2018]\nஅன்பு ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்\nஇந்தியவேத ஜோதிடம் பல பிரிவுகளை கொண்ட அமைப்பு ஆகும்\nநான்கு வேதத்தில் உட்பிரிவாக “கல்பம்” [மருத்துவம்] “ஜோதிஷ்” [ஜோதிடம்] கொண்ட தளம் நம் வேதங்கள்\nநோய்க்கு தீர்வு ஜோதிடத்தில் பண்டய காலத்திலேயே எழுதப்பட்டு இருக்கிறது என்பதை பற்றிய பதிவு இது\n[இன்று பல்கலைகழகத்தில் எடுக்கும் மருத்துவ ஜோதிட படிப்பில் இவை இருக்கிறதா என்பது நான் அறியவில்லை இருந்தால் சந்தோசமே இல்லையெனில் இனி இதையும் சேர்த்து படியுங்கள் ]\nஎனும் ஜோதிடநூலில் இருந்த சில நுட்பங்களை எம்முடைய கோணத்தில்\n“நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகள் பல எடுத்தும் பயனில்லை என்று ���ொல்வோர்களை தான் இப்போதெல்லாம் அதிகமாக காண முடிகிறது \nநோய் தீரும் எனும் நம்பிக்கை இல்லாமல் போகும் காரணம் தான் என்ன எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று கவலையோடு இருப்போர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரும் பதிவு இது \n(நாள் செய்யாதை நல்லாரும் செய்யார் )\nகாலப்ரகாசிகை எனும் அற்புதமான நூலை புரட்டிய போது சிக்கிய தகவல்களை கொஞ்சம் நீங்களும் வாசியுங்கள் \n(தீரா நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள் )\nதிருதியை அல்லது அஷ்டமி உடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம் நாள் \nசதுர்த்தி அல்லது அஷ்டமி உடன் கூடிய உத்திர நட்சத்திரம் நாள்\nபஞ்சமி திதியும் திருவோணம் கூடிய நாள்\nசஷ்டி திதியுடன் மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிய நாள்\nசப்தமி திதியுடன் ரேவதி நட்சத்திரம் கூடிய நாள்\nநவமி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாள்\nதசமி திதியுடன் பூசம் நட்சத்திரம் கூடிய நாள்\nதிருதியை அல்லது துவாதசி திதியுடன் அனுஷம் நட்சத்திரம் கூடிய நாள்\nஏகாதசி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் அல்லது மகம் நட்சத்திரம் கூடிய நாள்\nதசமி திதியுடன் ரோஹிணி நட்சத்திரம் கூடிய நாள்\nதிரயோதசி திதியுடன் உத்திரம் நட்சத்திரம் கூடிய நாள்\nபோன்றவை \"உக்ர யோகங்கள் \"என்ற பெயரில் அழைக்கப்படுகிறது \n\"உக்ர யோகங்கள் \"நாளில் தீர்க்க முடியாத நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சைகள் எடுத்தால்\nஎதை செய்தாலும் முதலில் அதன்மேல் நம்பிக்கையை வைத்து முயற்சி செய்யுங்கள் \n\"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் \"\"\"\nஎல்லாம் வல்ல \"தன்வந்திரி பகவான் \"அருள்புரியட்டும் \nதிருக்கணித ஜோதிடம் எனும் முகநூல் பேஜ்ஜில் ஒரு வாரத்தில் வாசித்தோர்கள் எண்ணிக்கை 15,000க்கும் மேலே அதை வாசித்த நண்பர்கள் தொடர்ந்து பதிவை பாராட்டியது இல்லாமல் வரும் “மன்மத ஆண்டில் “ (2015-2016)\nவாசித்தால் மட்டும் போதாது கொஞ்சம் கருணையுடன் மற்றவர்களுக்கு சென்றடைய ஷேர் செய்யுங்கள்..\nஇந்த தீராதநோய்க்கு அறுவை சிகிச்சை போன்றவை செய்ய உகந்த நாட்களை பட்டியல் செய்யுங்கள் என தொடர்ந்து கோரியதாலும் ஜோதிடத்தை வைத்து வாழும் நம்மால் மக்களுக்கு உதவ வேண்டும் எனும் எண்ணத்துடன் வரும் ஆண்டில் மருத்துவர்கள் “மிகவும் முற்றியநோய் அறுவை சிகிச்சை செய்தாலும் காப்பாற்ற இயலாது “என்று கைவிடப்பட்ட நோயாளிகள் யாரேனும் இந்த “உக்ரயோகநா���ில்” தக்கதொரு அறுவை சிகிச்சை செய்து “உயிர் மீண்டார்கள்”என்றால் அதை பின்னிட்டு இங்கே தகவல்கள் செய்யுங்கள் …இப்பதிவின் நோக்கமே “ஜோதிடத்தில் இல்லாதது ஒன்றுமே இல்லை “என்பதே \nவரும் ஹேவிளம்பி [ 2017 -2018 ] ஆண்டு தீராத நோய்க்கு சிகிச்சைகள் எடுத்து நோய் தீர்த்து வாழ சில நாட்கள் எம்முடைய தேடலில் சிக்கியது அதன் பட்டியல் பின்வருமாறு::----\n1] சித்திரை மாதம் 15 ஆங்கில தேதி 28-04-2017 பகல் 1-40 முதல் 29-04-2017 காலை 6-55 வரை திருதியை உடன் ரோஹிணி நட்சத்திரம்\n2] வைகாசி மாதம் 31 ஆங்கில தேதி 14-06-2017 அதிகாலை 3-05 முதல் மதியம் 3-30 வரை பஞ்சமி உடன் திருவோணம்\n3] ஆனி 21 ஆங்கில தேதி 05-07-2017 அதிகாலை 5-30 முதல் 06-07-2017 அதிகாலை 2-50வரை\n4] ஆனி 31 ஆங்கில தேதி 16-07-2017 அதிகாலை 00-50 முதல் மதியம் 1-35 வரை சப்தமி உடன் ரேவதி\n5] ஆடி 3 ஆங்கில தேதி 19-07-2017 00-50 முதல் மதியம் 1-35 வரை ஏகாதசி உடன் கிருத்திகை\n6] ஆடி 10 ஆங்கில தேதி 27-07-2017 அதிகாலை 4-25 முதல் காலை 7-00 மணி வரை சதுர்த்தி உடன் உத்திரம்\n7] ஆடி 30 ஆங்கில தேதி 15-08-2017 மாலை 5-45 முதல் 16-08-2017 அதிகாலை 2-31 வரை நவமி உடன் கிருத்திகை\n8] ஆடி 31 ஆங்கில தேதி 16-08-2017 மாலை 3-20 முதல் 17-08-2017 அதிகாலை 12-45 வரை தசமி உடன் ரோஹிணி\n9] ஆவணி 27 ஆங்கில தேதி 13-09-2017 அதிகாலை 01-05 முதல் காலை 06-25 வரை அஷ்டமி உடன் ரோஹிணி [ கோகுலாஷ்டமி ]\n10] புரட்டாசி 10 ஆங்கில தேதி 10-10-2017 பகல் 12-30 முதல் 11-10-2017 காலை 9-05 வரை சஷ்டி உடன் மிருகசீரிடம்\n11] புரட்டாசி 27 ஆங்கில தேதி 14-10-2017 அதிகாலை 03-25 முதல் காலை 6-50 வரை தசமி திதியுடன் பூசம்\n12] புரட்டாசி 31 ஆங்கில தேதி 17-10-2017 காலை 6-15 முதல் இரவு 11.59 வரை திரயோதசி உடன் உத்திரம்\n13] ஐப்பசி 19 ஆங்கில தேதி 06-11-2017 அதிகாலை 04-20 முதல் இரவு 07-20 வரை திருதியை உடன் ரோஹிணி\n14] மார்கழி 28 ஆங்கில தேதி 12-01-2018 இரவு 9-25 முதல் 13-01-2018 காலை 10-10 வரை துவாதசி உடன் அனுஷம்\n15] தை 10 ஆங்கில தேதி 23-01-2018 மாலை 4-45 முதல் 24-01-2018 காலை 8-30 வரை சப்தமி உடன் ரேவதி\n16] தை 13 ஆங்கில தேதி 26-01-2018 காலை 07-30 முதல் மதியம் 1-30 வரை நவமி உடன் கிருத்திகை\n17] தை 14 ஆங்கில தேதி 27-01-2018 காலை 06-10 முதல் 11-10 வரை தசமி உடன் ரோஹிணி\n18] தை 21 ஆங்கில தேதி 03-02-2018 காலை 11-25 முதல் 04-02-2018 காலை 08-55 வரை சதுர்த்தி உடன் உத்திரம்\n19] மாசி 10 ஆங்கில தேதி 23-02-2018 பகல் 12-45 முதல் 24-02-2018 அதிகாலை 00-40 வரை அஷ்டமி உடன் ரோஹிணி\n20] பங்குனி 12 ஆங்கில தேதி 26-03-2018 பகல் 1-00 முதல் 27-03-2018 அதிகாலை 03-40 வரை\nஇந்த நாடகள் எல்லாம் தீராத வியாதி என கருதுவதற்க்கு “சிகிச்சை “எடுக்க உகந்த நாட்கள் ஆகும்..\nஇவையெல்லாம் சாத்தியமா என கருத ��ேண்டாம் …\nமகாபாரதம் அறிவீர் அதில் “கெளரவர்கள் “ 100 பேர் கருக்கலைந்தபோது 100 குடுவையில் பிடிக்கப்பட்டு 100 சகோதர்கள் உருவானார்கள் ..முதல் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது விநாயகப்பெருமானுக்கு நடந்த்து.. இன்று மருத்துவத்தில் அதையெல்லாம் சாத்தியம் ஆக்கி இருக்கிறது….\n“உத்ரயோகம்” இனி வரும் காலகட்டத்தில் ஒவ்வொரு மருத்துவரும் சிகிச்சை பலன் அளிக்காத நோயாளிகளுக்கு “சோதித்து பார்த்து” அதில் “மருத்துவ வெற்றி” அடைய அதிக நாட்கள் இல்லை \n``````இதோ சில தினங்களில் ஹேவிளம்பி ஆண்டு நெருங்கி விட்ட்து\nமக்களின் நலன் கருதி வெளியிடுவது\nஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,\nஆன்லைனில் ஜோதிட ஆலோசனைகளை பெற முன்னிட்டு வங்கியில் கட்டணம் செலுத்தி பின்னர்\nastrosenthilkumar@gmail.com எனும் மெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்..\nஎந்த திதியில் என்ன செய்யலாம் \nதங்கம் வாங்க அடகு வைக்க ஜோதிட கருத்துக்கள்\nஉங்க ஜாதகத்தில் “பத்தில்” என்ன இருக்கு \nஅரசு வேலை அமையும் ஜாதக அமைப்பு இது [ goverment job ]\nதாரம் தங்காத ஜாதகம் [ தாரதோஷ ஜாதகம் ]\nமன்மத வருஷத்தில் கோயில் கும்பாபிஷேகம் செய்யலாமா\nபிரசன்ன ஜோதிட குறிப்புகள் குறித்த பதிவு ..\nராசிசக்ரத்தில் சனிபகவானின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம்]\nதிடீர் திருமண யோக பெண்\nஹேவிளம்பி ஆண்டில் தீராத நோயை தீர்க்கும் உக்ர யோகங...\nஎனது பதிவுகளை உங்கள் இமெயிலில் பெற உங்கள் ஈமெயிலை இங்கே பதிவு செய்யவும்\nபதிவுகள் காப்புரிமை பெற்றவை யாரும் எனது அனுமதி இன்றி திருடக்கூடது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24648/", "date_download": "2018-05-22T00:30:03Z", "digest": "sha1:J73R3OEIECPM2MY2TGCXD6EEFD7ZS4Z7", "length": 11755, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறைச்சாலையில் 2 கைத்தொலைபேசிகள் சிம் கார்டுகள் வைத்திருந்தமை தொடர்பில் முருகன் நீதிமன்றில் முன்னிலை – GTN", "raw_content": "\nசிறைச்சாலையில் 2 கைத்தொலைபேசிகள் சிம் கார்டுகள் வைத்திருந்தமை தொடர்பில் முருகன் நீதிமன்றில் முன்னிலை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் சிறைச்சாலையில் 2 கைத்தொலைபேசிகள் சிம் கார்டுகள் வைத்திருந்த வழக்கு தொடர்பில் வேலூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் காவி உடையில் சாமியார் போல வந்தார��� என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 25ம் திகதி முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் சிறைச்சாலை காவலர்கள் திடீரென சோதனை நடத்தியவேளை 2 கைத்தொலைபேசிகள் சிம் கார்டுகளை கைப்பற்றியிருந்தார்கள். இது தொடர்பான வழக்கிலேயே முருகன் நீதிமன்றில் முன்னிலையானார். இதுதொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4ம் திகதிக்கு ஒத்திவைக்க்பபட்டுள்ளது.\nநீதிமன்றலிருந்து வெளியே வந்த முருகனிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, அவர் நிருபர்களை பார்த்து கைகூப்பி கும்பிடுவது போல் பாவனை காட்டியவாறு சென்றதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட பிறகு நேற்று தான் முருகன் நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsகைத்தொலைபேசிகள் சிம் கார்டுகள் சிறைச்சாலை முருகன் ராஜீவ் காந்தி\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதனால் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநிரவ் மோடியின் 170 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்தினரைச் சந்தித்தார் கமல்ஹாசன்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசர்வதேச எல்லையில் நடத்தும் தாக்குதல்களை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் கோரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலால் 15 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் உட்பட நால்வர் உயிரிழப்பு\nகேரளாவில் ஒரேநாளில் டெங்கு, சிக்கன்குனியாவினால் 745 பேர் பாதிப்பு\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nதோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதனால் ஆயிரக்கணக���கில் இறந்து மிதக்கும் மீன்கள் May 21, 2018\nசீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உத்தரவு May 21, 2018\n15ஆண்டுகளின் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம் – திரிஷாவும் இணைவாரா\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/3658-karunchattai-jun-2017/33298-2017-06-16-20-02-57", "date_download": "2018-05-22T00:55:06Z", "digest": "sha1:PTVAH57JOKACVRIQSBO77C24O4G46LVN", "length": 11197, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "நாதியற்றுப் போனோம் நாம்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2017\nஆட்டைக் கடித்து... மாட்டைக் கடித்து... மனிதனை கடிக்கும் அரசியல்\nபன்னாட்டு நிறுவனங்களின் ‘பால் அரசியல்’\nமோடியின் வடிவில் அம்மணமாய் ஆடும் பார்ப்பன பாசிசம்\nநாட்டு அரசியல் மாட்டு அரசியல் ஆனது ஏனோ\nபார்ப்பன ரெளடிகளின் புகலிடமாக திகழும் சென்னை ஐஐடி\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2017\nவெளியிடப்பட்டது: 17 ஜூன் 2017\nஇனப்பெருக்கத்திற்காக ராஜஸ்தானிலிருந்து 50 மாடுகளைத் தமிழக அரசின் சார்பில் விலைக்கு வாங்கி, இரண்டு லாரிகளில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்த, தமிழ் நாட்டைச் சேர்ந்த, கால்நடை மருத்துவர் ஒருவர், நான்கு அரசு ஊழியர்கள் ஆகியோர், பசுப் பாதுகாப்புக் குழு என்று சொல்லிக்கொள்ளும் வன்முறைக் கூட்டத்தினரால், ராஜஸ்தானில் தாக்கப்பட்டுள்ளனர்.\nபசு வதையைத் தடுக்கிறோம் என்ற பெயரில், இனப்பெருக்கத்திற்காக வாங்கி வந்த மாடுகளைத் தடுத்துக் கொண்டுபோய் உள்ளனர். ஒரு லாரியைத் தீ வைத்துக் கொளுத்த முயன்றுள்ளனர். தமிழர்களைத் தாக்கியுள்ளனர். இது குறித்து வாய் திறக்கவில்லை தமிழக அரசு.\nசட்டப்படி ஆவணகளைக் காட்டி, ஜெய்சல்மர் மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழையும் பெற்று வந்துள்ள தமிழக அரசு ஊழியர்கள், பால்மர் மாவட்டத்தில் இடைமறிக்கப்பட்ட வேளையில், அனைத்துச் சான்றுகளையும் காட்டியுள்ளனர். ஆனால் அந்த வன்முறைக் கும்பல், எதனையும் ஏற்கவில்லை. கண்மூடித்தனமாக அவர்களை அடித்துள்ளனர்.\nமாட்டிறைச்சித் தடைச் சட்டத் திருத்தம் வந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டன. இன்னமும் அந்த ஆணையைப் படித்துப் பார்க்கவில்லை என்று சொல்லும் ஒருவர்தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கின்றார். ராஜஸ்தானில் தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கும் இந்த வேளையிலும் அவர் வாய் மூடி மௌனமாக உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12750&id1=9&issue=20171006", "date_download": "2018-05-22T00:06:36Z", "digest": "sha1:DXB22P36S5DCKJ6OR2AGLXWK5G5U4BR6", "length": 11696, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "அண்ணா சாலை ஓர் ஏரிக்கரை! சென்னை நீர்நிலைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅண்ணா சாலை ஓர் ஏரிக்கரை சென்னை நீர்நிலைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு\nசென்னை வெள்ளத்தின்போது சைதாப்பேட்டை பாலத்தில் நின்றுகொண்டு செல்ஃபி எடுத்தோம். முகநூலில் நம் வேதனைகளைப் பகிர்ந்து கண்ணீர் வடித்தோம். அப்போது அந்த மழை நீர் முழுவதும் கடலில் கலந்து வீணானது. விஷயம் இதுவல்ல... ‘இன்னும் 30 வருடங்களில் சென்னையின் மழை அளவு 5 சதவீதமாகக் குறையலாம்...’ என்கிறது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் தொடர்பான துறை. மட்டுமல்ல, ‘சென்னையின் நீர்நிலைகள் மிகுந்த அவல நிலையில் இருப்பதால், மழை இல்லாத வருடங்களில் நீர்ப் பற்றாக்குறையால் மாநகரமே தத்தளிக்கும்...’ என்று எச்சரிக்கிறது அண்ணா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை. இதுகுறித்து அந்தத் துறையின் பேராசிரியர் இளங்கோவிடம் பேசினோம்.\n‘‘சில வருடங்கள் நன்றாக மழை இருக்கும். சில வருடங்கள் குறைவாக இருக்கும். எப்போதும் ஒரே சீராக மழை இருக்காது. ஆனால், நல்ல மழை இருக்கும் காலங்களில் ஏரி, குளம்... போன்ற நீர்நிலைகளில் அந்த மழை நீரை சேமித்து வைக்க முடியும். நீர்நிலைகளைச் சரியாகப் பராமரித்து, மழை நீரை சேமித்து வந்தால் சுமார் ஒரு கோடிப்பேர் வாழ்கின்ற சென்னை போன்ற மாநகரங்களின் நீர் தட்டுப்பாட்டைக் கூட நிறைவாக சமாளிக்க முடியும்...’’ என்கிற இளங்கோவுடன் அவரின் துறையைச் சேர்ந்த மாணவர்களும், ஆய்வாளர்களும் களத்தில் இறங்கி சென்னையின் நீர்நிலைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வில் கிடைத்த சில அரிய தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.\n‘‘மிகுந்த ஈடுபாட்டுடன் இந்த ஆய்வில் இறங்கினோம். 1893ம் ஆண்டுக்கான சென்னையின் வரைபடம் ஒன்று கிடைத்தது. நூறு வருடங்களுக்கு முன் சென்னையின் நீர்நிலைகள் எப்படி இருந்தது என்பதற்கான முக்கிய ஆவணம் அது. அந்த வரைபடத்தில் சென்னையில் 12 முதல் 15 நீர்நிலைகள் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளது. இது இப்போதைய மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்தது என்பது முக்கியமானது. உதாரணமாக இந்த 12 நீர்நிலைகளில் மிகப்பெரியது மைலாப்பூர் நுங்கம்பாக்கம் ஏரி. இது தேனாம்பேட்டை, அண்ணா மேம்பாலம் வழியாக நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் வரை சென்றிருக்கிறது. இதன் பரப்பளவு சுமார் 4 சதுர கிலோ மீட்டர்.\nஅன்றைய காலத்தில் நிலப்பகுதிகளை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் போன்ற வசதிகள் இல்லை என்பதால் இந்த ஏரி எப்போது அழிந்தது என உறுதியாகச் சொல்ல முடியாது. இருந்தாலும் 1940களில் இந்த ஏரி அழிந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். தேனாம்பேட்டையிலிருந்து ஏரி தொடங்குவதால், இப்போதைய அண்ணாசாலை அதன் கிழக்குக்கரையோரமாக இருந்திருக்கலாம் என்பதை நம்மால் யூகிக்க முடியும். இன்றைக்கும் சென்னையில் பல இடங்களில் ‘லேக் வியூ’ அதாவது ஏரிக்கரையோரம் எனும் அர்த்தத்தில் தெருப் பெயர்கள் இருப்பதைப் பார்க்கலாம். சென்னை மாநகராட்சிக்குள் இருந்த நீர்நிலைகள் குறுக்குவெட்டாக சென்றிருப்பதற்கான ஆதாரமாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.\nசென்னையில் ஒரு காலத்தில் சிறப்பாக இருந்த ஆறுகளான கூவம், அடையார் போன்றவை இன்று க���ிவுகளைக் கொட்டும் குப்பைத்தொட்டிகளாக மாறிவிட்டன. நீர்நிலைகள் காணாமல் போனதற்கான முதல் காரணம் நகரமயமாக்கலும் அதன் ஆரம்பமான ரியல் எஸ்டேட் தொழிலும்தான். இதனால் எவ்வளவுதான் மழை பெயதாலும் அது வீணாக கடலில்தான் கலக்கும். மட்டுமல்ல, பம்புகள் கொண்டு நிலத்தடி நீரை தொடர்ச்சியாக உறிஞ்சுவதன் மூலம் கடல்நீரை நம் நிலங்களுக்குள் புகுத்துகிறோம். இதனால் நிலத்தடி நீரையும் நாம் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். இதை வடசென்னையின் மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டியில் நாம் கண்கூடாகப் பார்க்க முடியும்.\nஇது சென்னையையும் விரைவாக பாதிக்கலாம்...’’ என்று எச்சரித்த இளங்கோ, நாம் செய்ய வேண்டியதைப் பட்டியலிட்டார். ‘‘ஒரு காலத்தில் சென்னையில் இருந்த ஏரிகள், குளங்கள், ஆறுகள்... என்ற மொத்த நீர்நிலைகளின் பரப்பளவு சுமார் 12 சதுர கிலோ மீட்டர். ஆனால், இன்று இதில் வெறும் 6 சதுர கிலோ மீட்டர்தான் உள்ளது. இப்போது நம்முடைய முக்கிய கடமை எஞ்சியிருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், காணாமல் போன நீர்நிலைகளை மீட்டெடுப்பதும்தான். இதற்காக அரசும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் உடனடியாக செயலில் இறங்க வேண்டும். இது மட்டும்தான் சென்னையின் நீர் தட்டுப்பாட்டை தடுக்கும் ஒரே வழி...’’ அழுத்தமாகச் சொல்கிறார் இளங்கோ.\nஒரே படத்தில் நான்கு தனித்தனி கதை...\nஒரே படத்தில் நான்கு தனித்தனி கதை...\nஅண்ணா சாலை ஓர் ஏரிக்கரை சென்னை நீர்நிலைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு06 Oct 2017\nகும்ப லக்னம் - கூட்டு கிரகங்கள் சேர்க்கை06 Oct 2017\nஒரே படத்தில் நான்கு தனித்தனி கதை... 06 Oct 2017\nவிஜயனின் வில் 06 Oct 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/fullview.php?id=298128", "date_download": "2018-05-22T00:32:16Z", "digest": "sha1:5434JRPJJCO5TPJHKNSC3FQYRH3PFJIK", "length": 32811, "nlines": 153, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nஉள்ளாடையுடன் செல்பிகள் எடுக்கும் மாணவிகள் பாடசாலைக்கு 10 பேர் உள்ளார்கள்\nபொது இடங்களில் கயவர்களின் செல்போன் கேமராக்கள், பெண்களை அநாகரிகமாக விழுங்குவதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் நாம் ஏற்கெனவே அறிந்ததே.\nஆனால், சைபர் உலகின் இப்போதைய முக்கிய, பெருகி வரும் பிரச்னை… தங்களைத் தாங்களே செல்போனில் அந்தரங்கமாக படம் எடுத்து, பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளும் இளம் பெண்கள்\nவிட்டில் பூச்சிகளாகும் இந்த யுவதிகள் கல்லூரிக்கு பத்து பேராவது இருக்கிறார்கள் என்பதுதான் சோகம்\nகோவை பொறியியல் கல்லூரி ஒன்றின் மூன்றாமாண்டு மாணவியான பவித்ராவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பொறியியலோடு வாழ்க்கை யில் மற்றொரு இலக்கும் இருந்தது.\nகல்லூரி அளவில் கொண்டாடப்படும் தன்னுடைய அழகை நாடே ஆராதிக்கும் வகையில் மாடலிங் துறையில் புகுந்து கலக்க வேண்டும் என்பது\nஇந்த ஆர்வத்தால் தன்னிடமிருந்த கேமரா மொபை லில் தன்னைத் தானே விதவிதமாக, அழகழகாக புகைப்படம் எடுத்து, அவற்றைத் தோழிகளுக்கும் குடும்பத்தினருக்கும் அவ்வப்போது காட்டி, “ஏய் நல்லாயிருக்குப்பா…” என்று அவர்களிடமிருந்து காம்ப்ளிமென்ட் வாங்கி சந்தோஷப்படுவது அவரது ஹாபியாகிப் போனது.\nஇந்தப் பொழுதுபோக்கே… விபரீத பொறியில் அவரை சிக்கவைக்கும் என்று எவர்தான் நினைத்திருப்பார்கள்\nஅன்று அப்படித்தான் புதிதாக தான் வாங்கிய உள்ளாடையை அணிந்து பார்த்த பவித்ராவுக்கு, அந்த பிராண்ட் உள்ளாடையை அணிந்து போஸ் தந்து கொண்டிருக்கும் மாடல் பெண்ணைவிட, அது தனக்கு எடுப்பாக இருப்பதாகப் பட்டது.\nதனது தரப்பை தோழிகள் நம்ப வேண்டுமே எடுத்தார் கேமரா மொபலை. க்ளிக்கினார் உள்ளாடையோடு பல படங்கள் எடுத்தார் கேமரா மொபலை. க்ளிக்கினார் உள்ளாடையோடு பல படங்கள் இம்முறை இந்தப் படங்களை வீட் டில் உள்ளவர்களுக்கு காட்டவில்லை பவித்ரா. தன் கிளாஸ் ஃப்ரெண்ட்ஸான நான்கு தோழிகளிடம் மட்டும் காட்டினார்.\nஅதில் ஒரு விஷம மாணவி, புளூடூத் மூலம் அந்தப் படத்தை சுட்டு, சுற்றுக்குவிட, இன்றைக்கும் அந்தப்படங்கள் இணையத்திலும், விவஸ்தை கெட்டவர்களின் செல்போன்களிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது.\nபொறியியல், மாடலிங் இரண்டு கனவுகளும் கானலாகி விட, வெளியில் தலைகாட்ட முடியாத பவித்ராவின் குடும்பம், தொடர்புகளை அறுத்துக்கொண்டு இப்போது எங்கோ ஒரு ஊரில் இருக்கிறது.\nநம்மூர் கல்லூரி மாணவிகள் மத்தியில் பவித்ராவின் உதா’ரணங்கள்’ ஏராளம். தமிழகத்தின் கட்டுப்பெட்டியான தென் மாவட்ட பெண்கள் கல்லூரி ஒன்றிலிருந்து கோவா டூர் சென்றார்கள்.\nஆர்வக்கோளாறு மாணவிகள் கூட்டமொன்று ஆளரவமற்ற இடத்தில் நீச்சல் போட்டு, குறைந்த, நனைந்த உடைகளுடன் இருந்த தங்களை ஜாலியாக செல்போனிலும் பதிவு செய்துகொண்டது.\nஅந்த செல்போன் சர்வீசுக்குப் போன இடத்தில், அந்தக் காட்சிகள் சி.டி-யில் பதியப்பட்டு மதுரையில் கன்னாபின்னாவென்று நாறியது.\n“இந்த உதாரணங்கள் வெகு சாதாரணமானவை. தங்களின் ஆர்வக்கோளாறால் எழுதவே கூசும் அளவுக்கு சைபர் உலகின் விஷப்பசிக்கு இரையாகும் மாணவிகள் ஏராளம்.\nஎம்.எம்.எஸ், வெப்காம் என நவீன தொழில்நுட்பத்தின் எதிர்மறை நிழலில் இளம்பெண்கள் தெரிந்தே செய்யும் அலட்சியத் தவறுகள் பல…” என்று ஆரம்பித்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா, அப்படி தான்னைத் தானே ‘க்ளிக்கி’ பரிதாப நிலைக்கு ஆளான அந்தப் பெண்ணைப் பற்றிக் கூறினார்.\n“கண்ணியமான கல்லூரிப் பெண்ணான அவளை காதலிப்பதாகச் சொன்ன தன் கிளாஸ்மேட்டை ‘ஸாரி’ என்று சிம்பிளாக புறக்கணித்தாள் அவள். கல்லூரிப் படிப்பு முடிந்தது. வேலைக்காக வெளிநாடு சென்றவன், நண்பர்களிடம் இவளின் மொபைல் நம்பர் வாங்கிப் பேச, முன்பு ‘நோ’ சொன்னவள், ‘ஃபாரின் போயும்கூட நம்மளையே நினைச்சுட்டு இருக்கானே’ என்று உருகி, அவன் காதலுக்கு இப்போது ‘யெஸ்’ சொல்லியிருக்கிறாள்.\nபரஸ்பர பேச்சுப் பகிர்தல்கள் ஒரு கட்டத்தில் பரஸ்பர புகைப்பட பகிர்தல்களாகி இருக்கிறது. இறுதியில், தன் அந்தரங்கப் புகைப்படங்களைத் தானே எடுத்து, அவனுக்கு மெயில் அனுப்பியிருக்கிறாள் இவள்… ‘இவன்தானே என் புருஷனாகப் போறான்’ என்ற நம்பிக்கையில்.\nஆனால், அவனுக்கு அங்கேயே வசதியான என். ஆர்.ஐ. பெண் கிடைக்க, இவளின் நச் சரிப்பை அடக்க தன் கைவசமிருந்த அவளது ஏடா கூட படங்களை துருப்புச் சீட்டாக்கினான் அவன்.\nஅந்தப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று அவன் மிரட்ட, மனமொடிந்து தற்கொலை முயற்சி வரை சென்றவளை உயிர்த்தோழிகள் அரவணைத்து போலீஸில் புகார் கொடுக்க வைத்தனர். அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட, சுப திருப்பமாக இப்போது அவனே முன் வந்து இவளை மணந்துள்ளான்” என்ற வனிதா,\n“இப்போது பல கல்லூரி மாணவிகளும் ஆசைக்காகவும், பொழுதுபோக்குக்காகவும், தோழி களுடனான ஜாலி தருணங்களுக்காகவும், காதல னிடம் பகிர்ந்து கொள்வதற்காகவும் என, தங்கள் செல்போனில் தங்களைத் தாங் களே இப்படி அந்தரங்கமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது, பெருகி வருகிறது.\nசட்டத்தின் பார்வையில் இப்படி கேமராவில் தவறான படங் களை எடுப்பதும் அதை பரப்பு வதும், பகிர்ந்து கொள்வதும் குற்றமே. அப்படிப் பா��்த்தால், இதில் முதல் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட பெண்களே.\nஎம்.எம்.எஸ், புளூடூத் மற்றும் இணையத்தின் ஆக்டோ பஸ் கரங்களில் இம்மாதிரியான அந்தரங்கப்படங்கள் கிடைக்கும்போது அவற்றால் ஏற்படும் விளைவுகளை ஒருகணம் உணர்ந்தார்கள் எனில் இந்தச் சகதியில் எந்த இளம்பெண்ணும் கால் வைக்க மாட்டார்கள்” என்றவர், ஒரு வேளை தாங்கள் எடுத்த புகைப் படங்களால் சைபர் க்ரைமின் பிடியில் சிக்கிவிட்டவர்கள், அதிலிருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் குறிப்பிட்டார்.\n“பிரச்னை என்றால், உடனடியாக காவல் துறையை அணுகி புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட பெண்கள் தயங்கக்கூடாது. சைபர் க்ரைம் சிறப்புப் பிரிவு, நிபுணர்கள், விஷேச உபகரணங்கள் எல்லாம் காவல்துறையிடம் இருக்கின்றன.\nஅதை வைத்து குற்றவாளிகளை அடக்க முடியும். பாதிக்கப்படுபவர்கள் வாய் மூடி மௌனிப்பது விஷமிகளை தூண்டி விடுவதாக அமையும்” என்று திடம் ஊட்டி முடித்தார் வனிதா.\nவிஷமிகளை சட்டமும் காவல்துறையும் கட்டுப்படுத்தும் என்பது ஒருபுறமிருக்க, தன்னுடைய அழகை மெச்சி அரைகுறையாக படம் எடுத்து, இந்த விஷமிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வைக்கும் பெண்களின் மனநிலை பற்றியும், அதைக் கட்டுப்படுத்துவது பற்றியும் பேசினார் திருச்சி, ‘ஆத்மா’ மனநல மைய தலைமை மருத்துவரான ராமகிருஷ்ணன்.\n“நார்சிஸம் (Narcism) எனப்படும் நம்மை நாமே அழகு பார்ப்பதும், ரசிப்பதுமான மனப்பான்மை மனிதர்கள் மத்தியில் பொதுவானது; சாதாரணமானதும்கூட… எல்லாம் ஒரு அளவு வரை. ஆனால், இந்த ரசனையின் இன்னொரு யுக்தியான எக்ஸிபிஷனிஸம் (Exhibitionism) எனப்படும் தனது அழகையோ, பாலின அவயங்களையோ மற்றவர்களுக்குக் காட்சிப்படுத்தி அதை ரசிக்கும் மனநிலை, தடம் புரளவே வைக்கும்.\nபொழுதுபோக்குக்காகவோ, ஆர்வக்கோளாறினாலோ அப்படித் தங்களை அழகாக, அந்தரமாக புகைப்படங்கள் எடுத்து ரசிக்கும் பெண்கள், நாளடைவில் அப்ஸஷன் (Obsession) எனப்படும், குறிப்பிட்ட அந்த எண்ணத்திலிருந்து திரும்ப முடியாத பிடியில் சிக்கிக்கொண்டு அவதிப்படுவார்கள்.\nநான்கு சுவர்களுக்குள் எடுக்கப்படும் புகைப்படங்கள்தானே என நினைத்து உங்கள் எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலிலும் இறங்காதீர்கள். விபத்தைத் தவிர்க்க சாலையில் இருக்கும் மஞ்சள்கோட்டைப் போல, நமது வாழ்க்கையிலும் எதிர்படும் பல்வேறு மஞ்சள் கோடுகளை மதித்து நடக்க வேண்டும்” என்றார் ராமகிருஷ்ணன்.\nகோவையை சேர்ந்த மருத்துவ உளவியல் நிபுண ரான சுஜிதா இந்த பிரச்னை தொடர்பாக பேசியபோது, “இணையதளத்தின் சமூக தளங்களில் உலவும் இளம் பெண்கள், அங்கு கூடியிருக்கும் கூட்டத்துக்கு இடையில் தனக்கென ஓர் இடம் பிடிப்பது, இணைய நண்பர் களை எப்போதும் தன் பிடியிலேயே வைத்திருக்கும் பிரயத்தனம், அதன் நீட்சியாக தங்களை வித்தியாச படமெடுத்துப் பதியும் முயற்சி என தங்கள் நிலையில் இருந்து எளிதில் கீழிறங்கத் தலைப்படுகிறார்கள்.\nடிஜிட்டல் பதிவாக எடுக்கப்படும் புகைப்படங்களை, அவை ஸ்டோர் செய்யப்பட்ட உபகரணங்களில் இருந்து அழித்த பின்னரும் நவீன மென்பொருள்கள் உதவியால் மீட்கப் படவும் வழியிருக்கிறது. இந்த உண்மை தெரிந்த பெண், நிச்சயம் தன்னை அரைகுறையாக படமெடுக்க முயல மாட்டார்” என்று சொன்ன சுஜிதா,\n”செல்போன் கேமரா, 3ஜி தொழில்நுட்பம், வெப்காம் போன்ற இந்த நவீன நுட்பங்கள் எல்லாம் இருமுனைக் கத்திபோல. கவனமாக கையாளவிட்டால் நமக்கு பெருத்த சேதத்தை தராமல் விடாது\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nHNB வங்கியில் பதவி வெற்றிடங்கள்\nவடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு முன்னணி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nஇலங்க விமான நிலையத்தில் உடனடி பதவி வெற்றிடங்கள்\nநீங்கள் கா.பொ.த உயர் தரத்தில் கணித பிரிவில் சித்தி பெற்றவரா\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பதவி வெற்றிடம் | சம்பளம்: Rs. 128,895/=\nதமிழ் யுவதிகளுக்கு பிடித்த ஒரே ஒரு விடயம் உடல் உறவு மட்டும்தான் அதிர்ச்சித் தகவலைத் தருகிறார் கலியாணப் புறோக்கர்\nசாராய வெறியில் பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த பிரியங்கா\n மகளை தீயில் கருக்கிய தந்தை\nஇந்திய அரசியல்வாதி ஓடும் பேரூந்தில் யுவதியுன் உல்லாசம் (Video)\nவாட்ஸ் அப் குரூப்பில் மனைவியின் பெயரை பகிர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலை\nகாமப் பசிக்காக ஒரு பெண் குழந்தையை இரக்கமின்றி கொன்ற கொடூரம்\nஉலகத்திலேயே முதல் முறையாக ஜட்டியால் தூக்கிட்டு தமிழ்க் கைதி தற்கொலை- பொலிசாரின் திருவிளையாடல்\nமனைவியின் தங்கை மீது எனக்கு ஏற்பட்ட மோகம் கூப்பிட்டு பார்த்தேன் வரல அதான்...\nஅம்மாவை காப்பாற்றிய என்னால் உன்னை காப்பாற்ற முடியவில்லையே சகோ���ரனை பார்த்து கதறி அழுத சகோதரி\nவலிக்கிறது அப்பா என கெஞ்சியும் 13 வயது மகளை கதறக் கதற வல்லுறவுக்குள்ளாக்கிய காமுக தந்தை\nதமிழ்நாடு பாலவாக்கத்தில் இன்று காலை 8 மணியளவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்.. (Video)\nஆடம்பர வாழ்க்கை ஆசைப்பட்டு இந்த பெண் என்ன செய்துள்ளார் தெரியுமா\nதிருமணமான 10 நாளில் மனைவியை கொன்றது ஏன்\nகாவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு காவல்துறை அதிகாரி இந்த காமுகன் செய்யும் செயலை பாருங்கள்..\nஅது இருக்கா என்று நீங்களே பாருங்கள்.. ஆடைகளை அவிழ்த்துக் காட்டிய இளைஞனால் பரபரப்பு ..\n19 வயது யுவதியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி\nகதவைத் திறந்து வைத்து உடலுறவு இளம் தம்பதிகளால் அயலவர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nவாழ்வில் 3000 ஆண்களுடன் உல்லாசம் அனுபவித்த பெண்ணின் வாக்குமூலம்\nஜாக்கிசானின் 18 வயது மகள் ஓரினச்சேர்க்கையாளராக மாறியதால் வீதிக்கு வந்த கேவலம்\nயுவதியை வல்லுறவுக்குள்ளாக்கியவனின் ஆண் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்க விட்ட Video\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nசெக்ஸ்சுக்கு அழைத்த பிரபல இயக்குனரை வெளிக்காட்டினார் பிரபல நடிகை\nசாமி நித்தியானந்தா ருசி பார்த்த தமிழ் நடிகைகள் இவர்கள்தான்\nதிருமணம் ஆகாமல் உல்லாசம் அனுபவிக்கும் தமிழ் நடிகைகள் இவர்கள் \nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாற�� வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nபெட்டைகள் மோட்டார் சைக்கிள் ஓடியும் விபத்துக்குள்ளாவதில்லை ஏன்\nசிங்கத்துக்கும் பூனைக்கும் கள்ளத் தொடர்பா இதைப் பாருங்கள் புரியும்\n எடியே கிழவி உனக்கே இது நியாயமா\nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\nஉங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா\nசைலன்ட் மோடில் காணாமல் போன மொபைலை ரிங் செய்ய வைப்பது எப்படி என்று தெரியுமா\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nஆபாச படத்தில் குளிர்காயும் ஆண்களே உஷார்.. மனைவியை கூட மறக்க நேரிடும்…\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/dallas-nonprofit-tamil-organization-raised-fund-for-harvey/", "date_download": "2018-05-22T00:18:40Z", "digest": "sha1:3PKQPQXKML7ZDMLYS5FD6WWYD5PQ762H", "length": 23664, "nlines": 279, "source_domain": "vanakamindia.com", "title": "சாஸ்தா அறக்கட்டளையின் ‘வளமான எதிர்காலம்’… உதவும் கரங்களுக்கு 37 ஆயிரம் டாலர் நிதி! – VanakamIndia", "raw_content": "\nசாஸ்தா அறக்கட்டளையின் ‘வளமான எதிர்காலம்’… உதவும் கரங்களுக்கு 37 ஆயிரம் டாலர் நிதி\nஐபிஎல் பைனலில் ‘2.0’ டீசர்\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\nஅருணாச்சலப் பிரதேசத்தில் சீனா தோண்டும் சுரங்கம்… பெரும் மோதலுக்கு தயாராகும் இந்திய ராணுவம்\nபோலீசாரால் தேடப்படும் எஸ்.வி சேகரின் மூலவர் ‘திருமலை.ச’ வீட்டு முன்பு பெண்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாளை தூத்துக்குடியில் மாபெரும் போராட்டம்… உலகத் தமிழர்கள் ஆதரவு\n5 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட பிறகு, இந்த நாட்டின் பிரதமராவார் ரஜினிகாந்த்\nஐபிஎல் 2018: பஞ்சாப்பை வெளியேற்றியது சென்னை\nரஜினிகாந்த் கர்நாடகத்துக்கு வந்து அணைகளைப் பார்க்க���்டும்.. பிறகு தண்ணீர் கேட்கட்டும்\nமெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை… மீறிய வைகோ உள்ளிட்டோர் கைது\nகாவிரி அணைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்\nமகளிர் அணியுடன் ‘உணர்வுப்பூர்வமான சந்திப்பு\nபெண்கள் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம்\nஅதிக மதிப்பெண் பெற்றும் மேற்படிப்பு படிக்க முடியாத மாணவிக்கு ரஜினி மக்கள் மன்றம் நிதி உதவி\nமக்களை வாட்டி வதைக்கும் மோடி அரசு… பெட்ரோல் – டீசல் விலை வரலாறு காணாத உயர்வு\nதெளிந்தது கர்நாடக குழப்பங்கள்… முதல்வராக மே 21-ல் பதவி ஏற்கிறார் குமாரசாமி\nரஜினி மக்கள் மன்றத்திற்கு புதிய நிர்வாகி – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபேரம் படியவில்லை… அசிங்கப்படுவதைத் தவிர்க்க பதவி விலகுகிறார் எடியூரப்பா\nமாயன்கள், பிரமிடுகள்… வாவ்.. மெக்சிகோ சுற்றுலா\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக – நாம் தமிழர் தொண்டர்கள் கடும் மோதல்\n‘பிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது… சீமானாக மறுஅவதாரம் எடுத்து வந்திருக்கிறான்\nஉங்க குடும்பத்தை நல்லா பாத்துக்கங்கன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா\nசாஸ்தா அறக்கட்டளையின் ‘வளமான எதிர்காலம்’… உதவும் கரங்களுக்கு 37 ஆயிரம் டாலர் நிதி\nடல்லாஸ்(யு.எஸ்): சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 7ம் ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் புதுமையான ‘தனி நிகழ்ச்சி’ குழந்தைகளுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அறிவு சார்ந்த விஷயங்களையும் கற்றுத் தந்தது.\nடல்லாஸில் இயங்கி வரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை ஆண்டு தோறும், பல்வேறு நலத்திட்டங்களுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழி, பண்பாடு சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். சாதனைத் தமிழர் ஒருவரையும் அழைத்து சிறப்பு செய்வதும் வழக்கமான ஒன்றாகும்.\nஇந்த ஆண்டு வரவேற்பு நடனத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், அடுத்ததாக தஞ்சை பெரிய கோவில் கட்டும் போது நடந்த மூதாட்டியாரின் கதையையொட்டிய நாடகத்தை அரங்கேற்றினார்கள். இடையே சார்ந்த நடனங்களும் இடம்பெற்றது.\nகோவில் கட்டுமானப் பணிகளின் போது, மூதாட்டி ஒருவர் தினம் தோறும், பணியாளர்களுக்கு நீர் மோர் வழங்கி வந்ததாகவும், கோவில் கட்டி முட��க்கும் போது ஒரு இடைவெளிக்கு தேவையான சரியான அளவிலான கல்லை அந்த மூதாட்டியார் கொடுத்த பிறகு தான் பணி நிறைவடைந்ததாகவும் கூறப்படுகிறது. அழகி என்ற பெயரில் அரங்கேறிய இந்த நாடகத்தில் முற்றிலும் குழந்தைகளே நடித்து, நடனம் ஆடியிருந்தார்கள். மூதாட்டியாக நடித்த குழந்தை, கை நடுங்கி நடித்து அசத்தி விட்டார்.\nதொடந்து சிறப்பு விருந்தினர் டாக்டர் அருண் அழகப்பன் சிறப்புரை ஆற்றினார். அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான SAT , ACT உள்ளிட்ட தேர்வுகளுக்கு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் அட்வான்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை தொடங்கி, தலைவராக வெற்றியுடன் நடத்தி வருகிறார்.\nசுமார் ஒரு மணி நேரம் பெற்றோர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு, அமெரிக்கக் கல்லூரியில் சேர்வதற்கு எப்படி தயார் செய்வது என்பதை விளக்கிக் கூறினார். இறுதியில் மாணவர்கள், பெற்றோர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nநியூயார்க்கில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் அட்வான்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், ஏழை எளிய குறிப்பாக கருப்பின, ஸ்பானிஷ் இன மக்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து, ஹார்வர்ட் உள்ளிட்ட பிரபல பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கு உதவி செய்கிறது. பல்வேறு கல்வித் திட்டங்கள், பரிசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.\nஏழை மாணவர்களுக்கு நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கச் செய்யவேண்டும். அதற்கான நடவடிக்கைகளுக்கான நிறுவனத்தின் திட்டங்களில், தன்னுடைய நேரத்தில் பாதியை இது சார்ந்த பணிகளுக்காக செலவிடுவதாக டாக்டர் அருண் குறிப்பிட்டார்.\nபொதுவாக, இத்தகைய நிகழ்ச்சிகளில் சின்னக் குழந்தைகளை சமாளிப்பது தான் பெரும்பாடாக இருக்கும். அவர்கள் வயசுக்கேற்ற இயல்புடன் விளையாட்டுத் தனமாகத் தானே இருப்பார்கள். சில நிகழ்ச்சிகளில் ’தற்காலிக குழந்தைகள் காப்பகம்’ அமைக்கப்படும்.\nஇந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில், 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேகமான அறிவு சார்ந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சக் ஹோகன் சுமார் ஒன்றரை மணி நேரம் குழந்தைகளை கலகலப்பூட்டி, அருமையான வாழ்க்கைத் தத்துவங்களை எளிதில் புரியும்படி கற்றுத் தந்தார். குழந்தைகளுடன் குழந்தைகளாக சக் ஹோகனும் பாடி, விளையாடி குதூ���லம் ஊட்டினார்.\n‘தன்னைத் தானே அறிந்து கொண்டடு தனக்கு உண்மையாக இருந்து கொண்டால் உலகையே வெல்ல முடியும்’ போன்ற ஆழ்ந்த சிந்தனைகளை 5 வயது குழந்தையும் புரிந்து கொள்ளச் செய்தார். சக் ஹோகன் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாதிக்கத் தூண்டுவதற்கான ஊக்கமளிக்கும் ‘சிறப்பு பேச்சாளராக’ இருக்கிறார். பல பிரபல நிறுவன சிஇஓ -க்களுக்கு ‘தனிப்பட்ட ஆலோசகர்’ஆகவும் பணியாற்றி வருகிறார். அத்தகைய அமெரிக்க பேச்சாளருடன் குழந்தைகளுக்கு கிடைத்த நேரம் அளப்பரியது.\nஇந்த ஆண்டு திரட்டப்பட்ட தொகை மூலம் 37 ஆயிரம் டாலர்கள் உதவும் கரங்கள் அமைப்பு மூலம் செயல்படும் காயத்ரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கும், 5 ஆயிரம் டாலர்கள் டெக்சாஸ் புயல் நிவாரணப் பணிகளுக்கும், 5 ஆயிரம் டாலர்கள் 11 வது ஆண்டு திருக்குறள் போட்டிக்கும் நிதியுதவி வழங்கப் பட்டது.\nகலை நிகழ்ச்சிகள், பெரியவர்கள் மாணவர்களுக்கு தேவையான உயர்கல்வி பற்றிய தகவல்கள், குழந்தைகளுக்கு அறிவுச்செறிவூட்டும் சிறப்பு நிகழ்ச்சி என புதுமையான விழாவாக அமைந்தது.\n‘நேரம் கிடைப்பது’ என்பது அரிதாகிவிட்ட வேளையில், கிடைக்கும் நேரத்தை பல் நோக்குடன், அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது முன் மாதிரியாக விளங்கியது.\nஏனைய அமைப்புகளும், அமெரிக்கா மட்டுமல்ல தமிழகத்திலும் செய்து இத்தகைய முயற்சிகளை செய்து பார்க்கலாமே\nபோலீசாரால் தேடப்படும் எஸ்.வி சேகரின் மூலவர் ‘திருமலை.ச’ வீட்டு முன்பு பெண்கள் ஆர்ப்பாட்டம்\nசட்ட விரோதமாகக் குடியேறுவோர் மக்கள் அல்ல, விலங்குகள் – ட்ரம்பின் வெறுப்புப் பேச்சு\nஅமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தை ரத்து செய்வோம் – வடகொரியா எச்சரிக்கை\nஇந்தோனேஷியாவில் மூன்று தேவாலயங்கள் மீது தாக்குதல்… 11 பேர் பலி, 41 பேர் காயம்\nவெத நான் போட்டது… ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nஸ்பெக்ட்ரம் ஏலம்… ரூ 5.66 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு\nஅன்று கவிஞர் நா முத்துக்குமார் விதைத்த விதை இன்று விருட்சமாக… அமெரிக்க தமிழர் நெகிழ்ச்சி\nஐபிஎல் பைனலில் ‘2.0’ டீசர்\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\nஅருணாச்சலப் பிரதேசத்தில் சீனா தோண்டும் சுரங்கம்… பெரும் மோதலுக்கு தயாராகும் இந்திய ராணுவம்\nபோலீசாரால் தேடப்படும் எஸ்.வி சேகரின் மூலவர் ‘திருமலை.ச’ வீட்டு முன்பு பெண்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாளை தூத்துக்குடியில் மாபெரும் போராட்டம்… உலகத் தமிழர்கள் ஆதரவு\n‘அழகி’ அமலா பால் – புதிய படங்கள்\nவிஜய் ஆண்டனின் நடிப்பில் உருவாகியுள்ள ‘காளி’ – புதிய படங்கள்\nஜருகண்டி படத்தின் புதிய கேலரி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/154610", "date_download": "2018-05-22T00:13:30Z", "digest": "sha1:X4W2JNYE2U6KKZNPX43QENM2K3INIWIH", "length": 7175, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "இளைஞர்களை கவர்ந்திழுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபல நடிகை! வேகமாக வைரலாகும் வீடியோ - Cineulagam", "raw_content": "\n கல்யாண வயசு பாடல் மீது புது சர்ச்சை - ஆதாரம் உள்ளே\nகாலா படத்தை பார்த்த பிரபலத்திடம் இருந்து வந்த முதல் விமர்சனம்- மிரட்டல் அப்டேட்\nஹாரி, மேகன் திருமணத்தில் கலந்துகொள்ள நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்த காலணி மட்டும் இத்தனை லட்சமா\nஇவ்வளவு பெரிய பெண்ணா அஜித்தின் மகள்\n42 மணி நேரத்தில் புற்றுநோயின் செல்களை அழிக்கும் அற்புத மருந்து...\nயோகி பாபுவை பாராட்டி தள்ளிய தளபதி விஜய்\nசந்தோஷம் தாங்காமல் அழகிய மகனின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட நடிகர்\nவிசுவாசம் கதை இதுதானா - பரவி வரும் புதிய கதை \nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\n15 இலட்சத்திற்கு ஆப்பு வைத்த மா.கா.பா தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் பிரபலம்.. தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் பிரபலம்..\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nரம்ஜான் உணவுத்திருவிழாவை மனைவியுடன் வந்து துவங்கி வைத்த யுவன் ஷங்கர் ராஜா\nதெய்வமகள் சீரியல் வில்லி அண்ணியார் காயத்ரியின் இதுவரை பார்த்திராத அவரது மகள் புகைப்படங்கள்\nஇளைஞர்களை கவர்ந்திழுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபல நடிகை\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் பரபரப்பு தொடங்கிவிட்டது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வரும் ஜூன் 17 ம் தேதி முதல் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இதன் டீசரும் வெளியாகிவிட்டது.\nஹிந்தி பிக்பாஸ் சர்ச்சைகளுக்கு மிகவும் பேர் பெற்றது. பார்த்தீர்கள் என்றால் நாமே அதிர்ச்சியாகிவிடும். இதில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகட் ஹினா கான்.\nஅடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அண்மையில் இவர் உடற்பயிற்சி நிலையத்தில் ஓர்க்கவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஇது இளைஞர்களை மிகவும் கவர்ந்திழுத்துள்ளது. வேகமாக வைரலாகி வரும் இந்த வீடியோவை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தற்போதை பாலிவுட்டின் ஹாட் இதுதானாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-05-22T00:43:51Z", "digest": "sha1:GNN6WEPOIIOCRPLHAFJZCLFCTKOZRZC7", "length": 8103, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராப்பா நூயி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇலத்தீன் வரிவடிவம், முன்னர் ரொங்கோரொங்கோவாக இருந்திருக்கலாம்.\nஇக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தபல், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.\nராப்பா நூயி மொழி (Rapa Nui) என்பது ஈசுட்டர் தீவு எனவும் அழைக்கப்படும் ராப்பா நுயி தீவில் பேசப்படும் ஒரு கிழக்குப் பொலினீசிய மொழி ஆகும்.\n4000 பேருக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட இத்தீவு சிலி நாட்டின் ஒரு சிறப்பு ஆட்சிப்பகுதி ஆகும். மக்கள்தொகைப் புள்ளிவிபரங்களின் படி இத்தீவில் வாழ்பவர்களும், சிலித் தலை நிலத்தில் தம்மை ராப்பா நுயி இனத்தவராகக் கூறிக்கொள்பவர்களுமாகச் சேர்த்து மொத்த மக்கள் தொகை 3700 ஆகும். இம்மக்களிடையே, இவர்களுடைய முதல் மொழி, பேச்சு மொழி என்பன குறித்த புள்ளி விபரங்கள் இல்லை. ஆனாலும், இம்மொழியை முறையாகப் பேச வல்லவர்கள் ஏறத்தாழ 800 பேர் மட்டுமே எனத் தெரியவருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2013, 06:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sjsurya6.html", "date_download": "2018-05-22T00:21:47Z", "digest": "sha1:E4NJQSGP3UIR44FH3ECEO3KS3NCK6KU6", "length": 14768, "nlines": 129, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டார் எஸ்.ஜே.சூர்யா திரைப்படத் பெண் தணிக்கை உறுப்பினர் வானதி சீனிவாசன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள இயக்குனர்எஸ்.ஜே.சூர்யா நிபந்தனைப்படி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.நியூ படத்தில் கிரண் இடம் பெற்ற பாடல் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி அதற்கு அனுமதி தர பெண் உறுப்பினர் வானதிசீனிவாசன் மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த சூர்யா, வானதி மீது தனது செல்போனைத் தூக்கி வீசினார்.இதுதொடர்பாக வானதி கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தவழக்கு தொடர்பான விசாரணைக்கு சூர்யா வராத காரணத்தால் அவரைக் கைது செய்ய எழும்பூர் 14வது குற்றவியல் நீதிபதிகோவிந்தராஜன் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து சூர்யாவை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில், சூர்யாவை நிபந்தனைஜாமீனில் நீதிமன்றம் விடுதலை செய்தது.நிபந்தனைப்படி, இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூர் 14வது நீதிமன்றத்திற்கு சூர்யா வந்தார். பின்னர் நீதிமன்றப்பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றார். | SJ Surya appears before court - Tamil Filmibeat", "raw_content": "\n» நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டார் எஸ்.ஜே.சூர்யா திரைப்படத் பெண் தணிக்கை உறுப்பினர் வானதி சீனிவாசன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள இயக்குனர்எஸ்.ஜே.சூர்யா நிபந்தனைப்படி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.நியூ படத்தில் கிரண் இடம் பெற்ற பாடல் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி அதற்கு அனுமதி தர பெண் உறுப்பினர் வானதிசீனிவாசன் மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த சூர்யா, வானதி மீது தனது செல்போனைத் தூக்கி வீசினார்.இதுதொடர்பாக வானதி கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தவழக்கு தொடர்பான விசாரணைக்கு சூர்யா வராத காரணத்தால் அவரைக் கைது செய்ய எழும்பூர் 14வது குற்றவியல் நீதிபதிகோவிந்தராஜன் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து சூர்யாவை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில், சூர்யாவை நிபந்தனைஜாமீனில் ந���திமன்றம் விடுதலை செய்தது.நிபந்தனைப்படி, இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூர் 14வது நீதிமன்றத்திற்கு சூர்யா வந்தார். பின்னர் நீதிமன்றப்பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றார்.\nநீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டார் எஸ்.ஜே.சூர்யா திரைப்படத் பெண் தணிக்கை உறுப்பினர் வானதி சீனிவாசன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள இயக்குனர்எஸ்.ஜே.சூர்யா நிபந்தனைப்படி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.நியூ படத்தில் கிரண் இடம் பெற்ற பாடல் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி அதற்கு அனுமதி தர பெண் உறுப்பினர் வானதிசீனிவாசன் மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த சூர்யா, வானதி மீது தனது செல்போனைத் தூக்கி வீசினார்.இதுதொடர்பாக வானதி கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தவழக்கு தொடர்பான விசாரணைக்கு சூர்யா வராத காரணத்தால் அவரைக் கைது செய்ய எழும்பூர் 14வது குற்றவியல் நீதிபதிகோவிந்தராஜன் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து சூர்யாவை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில், சூர்யாவை நிபந்தனைஜாமீனில் நீதிமன்றம் விடுதலை செய்தது.நிபந்தனைப்படி, இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூர் 14வது நீதிமன்றத்திற்கு சூர்யா வந்தார். பின்னர் நீதிமன்றப்பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றார்.\nதிரைப்படத் பெண் தணிக்கை உறுப்பினர் வானதி சீனிவாசன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள இயக்குனர்எஸ்.ஜே.சூர்யா நிபந்தனைப்படி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.\nநியூ படத்தில் கிரண் இடம் பெற்ற பாடல் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி அதற்கு அனுமதி தர பெண் உறுப்பினர் வானதிசீனிவாசன் மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த சூர்யா, வானதி மீது தனது செல்போனைத் தூக்கி வீசினார்.\nஇதுதொடர்பாக வானதி கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தவழக்கு தொடர்பான விசாரணைக்கு சூர்யா வராத காரணத்தால் அவரைக் கைது செய்ய எழும்பூர் 14வது குற்றவியல் நீதிபதிகோவிந்தராஜன் உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து சூர்யாவை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த��னர். இந்த வழக்கில், சூர்யாவை நிபந்தனைஜாமீனில் நீதிமன்றம் விடுதலை செய்தது.\nநிபந்தனைப்படி, இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூர் 14வது நீதிமன்றத்திற்கு சூர்யா வந்தார். பின்னர் நீதிமன்றப்பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nராத்திரி நேரத்தில் சாலையோரம் மட்ட மல்லாக்க கிடந்த ஆர்யா\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்...\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/world2/item/3148-2017-02-15-14-15-09", "date_download": "2018-05-22T00:39:20Z", "digest": "sha1:NQUDUH3HTPGHZR6EI7ODAEJYJXDU43WP", "length": 8867, "nlines": 114, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார் சசிகலா", "raw_content": "\nபெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார் சசிகலா\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.\nபரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி அஷ்வத் நாராயணா முன்னிலையில் மாலை 5.30 மணியளவில் சரணடைந்தார்.\nசென்னையிலிருந்து சாலை மூலம் பயணித்த அவர், ஜெயலலிதா நினைவிடத்திலும், எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திலும் அஞ்சலி செலுத்திவிட்டுப் புறப்பட்டார்.\nஇந்த வழக்கில் தண்டனை பெற்ற இன்னொரு நபரான சசிகலாவின் உறவினர் இளவரசியும் உடன் வந்தடைந்தார்.\nகுற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட இன்னொரு உறவினரான வி.என். சுதாகரன் இன்னும் நீதிமன்றம் வந்து சேரவில்லை.\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\nSEC ���லைவர் தெரிவில் மைத்திரி - ரணில் இடையே முறுகல்\nசீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களில் நால்வர் பலி 13,314 பேர் பாதிப்பு\n2030இல் வறுமையை ஒழிக்க ஜனாதிபதியின் 'கிராமசக்தி'\nதெற்கில் பரவும் வைரஸ் குறித்து விசேட கவனம்\nஅனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு\nமஹிந்த முன்னிலையில் கோட்டா ஆற்றிய உரையின…\nஅண்மையில் கொழும்பு செங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வியத்மக மாநாட்டில் கலந்து...\nமஹிந்தவின் மற்றுமொரு பணக் கொள்ளை அம்பலம்\n140 மில்லியன் ரூபா பணத்தை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு எதிர்வரும்...\nபிரித்தானிய பிரஜைகளின் அடுத்தடுத்த மரணத்…\nஇலங்கை வந்திருந்த மற்றுமொரு பிரித்தானிய பிரஜை மரணமடைந்துள்ளமை பெரும் சர்ச்சையை...\nஎரிபொருள் விலை ஏற்றத்திற்கான காரணத்தை கண…\nஎரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணம் டொலரின் பெறுமதி அதிகரிப்போ அல்லது...\nவன்னியில் படை வீரர்களை நினைவுகூர்ந்து நி…\nமைத்திரி அணியின் 16 பேர் மஹிந்தவிடம் சரண…\nதனக்கெதிரான முறைப்பாட்டிற்கு பதிலளித்த ச…\nபுதிய தலைவர்கள் நியமனம் பெற்றனர்\nரூபவாஹினி தலைவர் விடைபெற்றார் விரைவில் I…\nஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தன தனது இராஜினாமா...\nஅமைச்சுப் பதவி இருப்பதில் பயனில்லை : கைக…\nவிமான நிலைய அதிகாரிகளின் போராட்டம் முடிவ…\nகோட்டாவின் ஜனாதிபதி கனவில் விழுந்தது மண்…\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் ஜனாதிபதி கனவை நனவாக்கி...\nஇரையாகிப்போனது தமிழர் தாயகம் : முள்ளிவாய…\nஅன்று இரத்தம்.. இன்று கண்ணீர்.. முள்ளிவா…\nபுதிய யாப்பு குறித்து 24ம் திகதி இறுதி ம…\nஇந்த புத்தகம் ஒரு பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-vs-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88.107216/", "date_download": "2018-05-22T00:01:29Z", "digest": "sha1:SCQTPCVNRFDEMEOLZ2NRUUMUDWIB4IF7", "length": 21205, "nlines": 251, "source_domain": "www.penmai.com", "title": "முதல் குழந்தை Vs இரண்டாவது குழந்தை! | Penmai Community Forum", "raw_content": "\nமுதல் குழந்தை Vs இரண்டாவது குழந்தை\nமுதல் குழந்தை Vs இரண்டாவது குழந்தை\nஇரண்டாவது குழந்தை பிறக்கும்போது, முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் இடையே ஏற்படும் உளவியல் பிரச்னைகளைப் பக்குவமாகக் களைய வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. ஆனால், ‘எப்பப் பாத்தாலும் குழந்தையைக் கிள்ளுறா, அடிக்குறா...’ என முதல் குழந்தை மீது புகார் சொல்லி, நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் பெற்றோர்கள் பலர்.\nஇந்தச் சூழலில், சமீபத்தில் கோவையில் நடந்த அந்தச் சம்பவம் அதிர வைத்திருக்கிறது. கோவையில் உள்ள ஒரு வீட்டில் பிறந்து 24 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, திடீரென காணாமல் போகிறது. போலீஸார் தீவிரமாக தேட... மறுநாள் வீட்டில் இருந்த தண்ணீர் பக்கெட்டுக்குள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது அந்தக் குழந்தை. அதுகுறித்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, தந்தையின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்த மூன்றரை வயது மூத்த குழந்தை, `அப்பா, நாம ஒளிஞ்சு விளையாடலாமா' என்று கேட்டபோது சந்தேகம் வந்தது போலீஸாருக்கு' என்று கேட்டபோது சந்தேகம் வந்தது போலீஸாருக்கு குழந்தையிடம், ‘பாப்பா எங்கே..’ என விசாரிக்க, ‘பாப்பாவை தூக்கி ஒளிச்சு வெச்சுட்டேன்’ என அந்தக் குழந்தை காட்டியது, தண்ணீர் பக்கெட்டை நோக்கி.\nஇரு குழந்தைகளுக்கு இடையே யான உளவியல் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது, பெற்றோர்கள் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என்னென்ன என்பது குறித்தெல்லாம் இங்கே பேசுகிறார், கோவை கே.ஜி. மருத்துவ மனையின் மனநல மருத்துவர் பொன்னி.\n“முதலில், இதுபோன்ற எக்ஸப்ஷனல் செய்திகளைப் படித்து பெற்றோர் பயப்படக்கூடாது. ‘நம்ம வீட்டிலும் அப்படி நடந்துடுமோ’ என்ற பதற்றம் தேவையில்லை. பொதுவாக, தனக்குரிய கவனிப்பு குறையத் துவங்குவது குறித்த கவலை குழந்தைகளுக்கு மட்டுமில்ல, எல்லா வயதினருக்கும் ஏற்படுகிற இயல்பான பிரச்னைதான். மாமியார், மருமகள் உறவில்கூட, நேற்று வரை தன் மீது பாசமாக இருந்த தன் பையன், மனைவி வந்ததும் தன் மீதான அக்கறையில் குறைந்துவிட்டதாக மாமியார் உணர்வதுதான் பிரச்னைக்கு ஆரம்பப்புள்ளி. எனவே, இது மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு உளவியல் பிரச்னையே.\nமுதல் குழந்தை, இரண்டாவது குழந்தையின் வருகையால், ‘இது வந்ததுல இருந்து அப்பா, அம்மா நம்மைக் கவனிக்கிறதே இல்ல’ என்று வருந்துவதும், ஒதுங்குவதும் இயல்பே அதுபோன்ற சமயங்களில், அந்த எண்ணம் மேலும் மேலும் வலுப்படும்படி பெற்றோர் நடந்துகொள்ளக் கூடாது. அதற்காக, ‘தம்பியை/தங்கச்சியை எல்லாம் பி���ிக்காது... உன்னை மட்டும்தான் அம்மாவுக்குப் பிடிக்கும் அதுபோன்ற சமயங்களில், அந்த எண்ணம் மேலும் மேலும் வலுப்படும்படி பெற்றோர் நடந்துகொள்ளக் கூடாது. அதற்காக, ‘தம்பியை/தங்கச்சியை எல்லாம் பிடிக்காது... உன்னை மட்டும்தான் அம்மாவுக்குப் பிடிக்கும்’ என்று எதார்த்தத்துக்கு மாறாகப் பேசுவதும் வேண்டாம். புதுவரவுக் குழந்தைக்கு நீங்கள் அன்பும், அக்கறையும் காட்டுவதை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கும் குழந்தை, பின் உங்களின் வாக்கை பொய்யாக எண்ணி, இன்னும் காயப்படும்.\nஅதேபோல, தங்களின் கோபத்தை வெளிப்படுத்தவோ, அல்லது உங்களின் கவனத்தைப் பெற எண்ணியோ, முதல் குழந்தை இரண்டாவது குழந்தையைக் கிள்ளுவது, தட்டுவது போன்ற செயல்களைச் செய்யும். அப்போது குழந்தையின் அந்தபிஹேவியரை அவமானப் படுத்துவது, பிறரிடம் அது தன் தம்பி/தங்கையை வெறுக் கிறது, அடிக்க நினைக்கிறது என்பதை எல்லாம் குழந்தையின் முன்னிலையிலேயே கதையாகப் பேசுவது... இவையெல்லாம் பெற்றோர் செய்யும் தவறுகள். சில குழந்தைகளுக்கு இதுபோன்ற எண்ணமே வராது. ஆனால், சில பெற்றோரே ‘நம்ம குழந்தைக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்குமோ’ என்று, தாமாகவே அதை குழந்தையிடம் இந்த எண்ணத்தை விதைப்பார்கள். அதுவும் தவறு.\nபொத்தாம் பொதுவாக, இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது எனச் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகை பிரச்னை இருக்கும். ஒரு குழந்தை, தன் தம்பி/தங்கையை வெறுப்பதை உணர்ந்தால், ‘அது சின்னப்பிள்ளை, அதை இப்படிப் பேசலாமா அடிக்கலாமா’ போன்ற கண்டிப்பு, தண்டிப்பு வார்த்தைகள் கூடாது. மாறாக, அவர்களுக்குப் பிடிக்கிற மாதிரி அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.\nஉதாரணத்துக்கு முதல் குழந்தைக்கு `சோட்டா பீம்' பிடிக்கும் என்றால், அந்த ரோல்மாடல் கதாபாத்திரத்தைக் கொண்டே நீங்கள் அவர்களுக்கு கற்பிக்கலாம். ‘சோட்டா பீம் தன்னோட தங்கச்சியை ரொம்ப நல்லா பாத்துக்குவான்’ என்பது மாதிரி குழந்தைகளிடம் சொல்லும்போது, அவர்களும் அதுபோல செயல்படத் துவங்குவார்கள். அதன் பிறகு குழந்தையை அடிக்கவோ, கிள்ளவோ அவர்களுக்குத் தோணாது. விளையாட்டில் ஈடுபாடு உள்ள குழந்தை என்றால், ‘கிரிக்கெட்டுல இப்படி எல்லாம் செய்யமாட்டாங்க. புதுசா டீம்ல ஒருத்தர் வந்தாஅவரையும் சேர்த்து ஒற்றுமையா விள��யாடுவாங்க. அப்போதான் ஜெயிக்க முடியும்’ என்பது போன்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nநிறைய அம்மாக்கள் கர்ப்பமாக இருக்கும் போதே, புது குழந்தையின் வரவு பற்றி முதல் குழந்தையிடம் பேசத் துவங்கிவிடுகிறார்கள். ‘குழந்தையை அம்மாவும், அப்பாவும் மட்டும் எப்போதும் பாத்துக்க முடியாது. நீயும் பாத்துக்கணும். நாம மூணு பேரும் சேர்ந்து தம்பி/தங்கச்சி பாப்பாவை பார்த்துக்கலாம்’ என்று குழந்தை யிடம் பேசும்போது, புதுக்குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டியதில் தன் பொறுப்பும் உள்ளது என்று அது நம்பும்.\nமுதல் குழந்தை பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள், படுக்கும் இடம் போன்ற விஷயங்களில்கூட கவனமாக இருக்க வேண்டும். அதை அவர்களிடம் இருந்து பறித்துக் கொடுக்காமல், அவர்களின் அனுமதியுடன் கேட்டு வாங்குங்கள். உதாரணமாக அப்பா, அம்மாவுக்கு இடையில் முதல் குழந்தை படுத்து வந்த நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்த பின் நிலைமை மாறும். பாலூட்ட மற்றும் பிற காரணங்களுக்காக, அம்மா புதுக்குழந்தையுடன் படுக்க வேண்டி வரும். அதுபோன்ற சூழலில், ‘நீயே சொல்லு... பாப்பாவை எங்கே படுக்க வைக்கலாம்’ என்று முதல் குழந்தையிடமே கேட்டு, ‘அம்மா பக்கத்துல இல்லைன்னா பாப்பா நைட்டெல்லாம் அழும். நீங்க அதுகூடயே படுத்துக்கோங்க...’ என்று முதல் குழந்தையையே அந்த முடிவை எடுக்க வைக்க வேண்டும். மேலும் அது அப்படிச் சொல்லும்போது பாராட்டினால், பிற விஷயங்களிலும் அப்படி மெச்சூர்டு ஆக நடந்துகொள்ளும்.\nபெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியமாக இருப்பதில்லை. ஆனால், இன்றைய மாடர்ன் பேரன்ட்ஸ் புத்திசாலித் தனத்தை அவர்கள் மீது பயன்படுத்த நினைக்கிறார்கள். குறிப்பாக குழந்தை எதைச் செய்தாலும், இது சரியா, அசாதாரணமான பழக்கவழக்கமா என சந்தேகிக்கின்றனர். கூகுள் செய்து பார்க்கின்றனர். அது தேவையில்லை. யதார்த்தமாக இருங்கள். குழந்தையின் பழக்கவழக்கம் குறித்து ஏதேனும் சந்தேகம் தோன்றினால், நாம் எப்படி வளர்ந்தோம் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள்... அது போதும்\n- தெளிவு கிடைக்கச் செய்தன... பொன்னியின் வார்த்தைகள்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nநடிகை அசினுக்கு முதல் குழந்தை பிறந்தது\nகுழந்தைக்கு பெயர் சூட்டுதல் முதல் பள்ளி& Astrology, Vastu etc. 0 May 29, 2017\n���ுதல் குழந்தை பிறந்தால் ரூபாய் 6000 நிதியுத Citizen's panel 1 May 18, 2017\nஇரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தை& Parenting 0 Nov 4, 2016\nஅப்பா தான் பெண் குழந்தைகளின் முதல் நண்பன Parenting 3 Feb 11, 2016\nநடிகை அசினுக்கு முதல் குழந்தை பிறந்தது\nகுழந்தைக்கு பெயர் சூட்டுதல் முதல் பள்ளி&\nமுதல் குழந்தை பிறந்தால் ரூபாய் 6000 நிதியுத\nஇரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தை&\nஅப்பா தான் பெண் குழந்தைகளின் முதல் நண்பன\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24955/", "date_download": "2018-05-22T00:04:50Z", "digest": "sha1:JVS3QPNV5MUQUDZY4HKWW7ELOJVE7LTD", "length": 10153, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மரியா சரபோவா மீண்டும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளார் – GTN", "raw_content": "\nமரியா சரபோவா மீண்டும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளார்\nஊக்கமருந்து பயன்படுத்தியதால் போட்டித் தடையை எதிர்கொண்டிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, நாளை புதன்கிழமை முதல் மீண்டும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்போது தடைவிதிக்கப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 15 மாத கால போட்டித்தடை விதிக்கப்பட்டது.\nஅவர் மீதான தடை தற்போது நீங்கியுள்ள நிலையில், ஸ்டட்கார்ட் டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்கு அவருக்கு அந்தத் தொடரின் அமைப்பாளர்கள் வாய்ப்பு வழங்கியுள்ளனர். இதனையடுத்து நாளை இடம்பெறவுள்ள ஸ்டட்கார்ட் தொடரின் முதல் சுற்றில் ரொபர்ட்டா வின்சியை மரியா சரபோவா எதிர்கொள்ளவுள்ளார்.\nTagsடென்னிஸ் போட்டி மரியா சரபோவா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nலா லிகா தொடரில் பார்சிலோனா 25-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசிம்பாப்வே அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ராஜ்புட் தெரிவு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇத்தாலி ஓபன் டென்னிஸில் நடால் – சிவிற்றோலினா சம்பியனானார்கள்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஎப்.ஏ.கோப்பையை 8-வது முறையாக செல்சி கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வரிசையில் மாற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் – ஷரபோவா – ரபெல் நடால் – மரின் சிலிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்\n101 வயதில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்திய மூதாட்டி\nலசித் மாலிங்க மீளவும் ஒருநாள் அணியில் இடம்பெறக்கூடிய சாத்தியம்\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nதோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதனால் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள் May 21, 2018\nசீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உத்தரவு May 21, 2018\n15ஆண்டுகளின் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம் – திரிஷாவும் இணைவாரா\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35647/", "date_download": "2018-05-22T00:05:54Z", "digest": "sha1:HGTSGNMLNFQIU4J7IFLEDKDHBPACL3KG", "length": 10040, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளனர் – GTN", "raw_content": "\nஇலங்கைப் பாராளு���ன்ற உறுப்பினர்கள் சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளனர்\nஇலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளனர். இலங்கைப் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் பதினைந்து உறுப்பினர்கள் அடுத்த வாரம் இவ்வாறு சீனாவிற்கு செல்ல உள்ளனர்.\nஅனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலான நிகழ்ச்சித் திட்டமொன்றில் பங்கேற்பதற்காக இவர்கள் இவ்வாறு இவ்வாறு சீனாவிற்கு செல்ல உள்ளனர்.\nஇந்த பயணம் ; இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் மேலும் வலுப்படுத்தும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nஇலங்கைப் பாராளுமன்றிற்கு 2 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உபகரணங்களை, சீன அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagshelp MPs Srilanka visit சீனா பயணம் china பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெமட்ட செவனவும் – கம்முதாவவும் – பௌத்த அடையாளங்களும் – சுரபிநகரும் – நல்லிணக்கமும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அறிக்கை விடுக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட­மா­காண சபையை கலைக்க வேண்டும் – விக்கிகு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்…\nமுரண்பாடுகளை அகற்றி மக்களுக்கு சேவையாற்ற தயார். சி.வி\nகிளிநொச்சியில் சிகிச்சை பலனிற்றி 12 வயது சிறுமி மரணம்\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nதோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதனால் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள் May 21, 2018\nசீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உத்தரவு May 21, 2018\n15ஆண்டுகளின் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம் – திரிஷாவும் இணைவாரா\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்��ார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthswamykovil.blogspot.com/2008/08/blog-post_7613.html", "date_download": "2018-05-22T00:28:50Z", "digest": "sha1:3RDBPVIQYE4QMXKUXF7EBGKIBOFQCXJM", "length": 2870, "nlines": 43, "source_domain": "nallurkanthswamykovil.blogspot.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில்: எட்டாம் திருவிழா", "raw_content": "\nபரீட்சாத்த முயற்சி 2008.உங்கள் விமர்சனத்தை இங்கு விட்டு செல்லவும் . மற்றைய அடியவரிடமும் இதை பற்றி சொல்லிவிடவும். நன்றி .\"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வைய்யகம் \" (வீடியோ பதிப்பு விரைவில் ... )\nபாடலை கேட்க இங்கு அழுத்தவும்\nஇருபத்து நான்காம் திருவிழா - தேர்த்திருவிழா - கால...\nஇருபத்து நான்காம் திருவிழா - தேர்த்திருவிழா - பச்ச...\nஇருபத்தைந்தாம் திருவிழா - தீர்த்தத்திருவிழா\nஇருபத்து நான்காம் திருவிழா - தேர்த்திருவிழா - மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/fullview.php?id=297832", "date_download": "2018-05-22T00:29:52Z", "digest": "sha1:OSQPSKLZ3KRBGEXX2CUDG3YA4G5YAD7B", "length": 17137, "nlines": 126, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nஅந்தரங்கமாக இருந்ததை குழந்தைகள் பார்த்ததால் அவமானத்தில் தற்கொலை செய்த பெண்\nநாள்தோறும் பெண்களில் எவரேனும் ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகுகின்றனர். தனது இரு குழந்தைகள் முன்பு சக ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்து பெண் ஒருவர் தற்கொல�� செய்து கொண்டுள்ளார்.\nபெங்களூர் எச்.ஏ.எல் நெல்லுருபுரம் பகுதியை சேர்ந்தவர் சுமித்ரா (26). இவருக்கு குமார் என்ற கணவரும், இரு மகன்களும் இருந்தனர். சிறு வயதில் இரு மகன்கள் இருந்தனர்.\nஇவர் வேலை செய்த அலுவலகத்தில் இவருடன் வேலை செய்த 23 வயதாகும் மகந்தேஷ் என்பவர் இவரை பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளார்.\nமேலும் வீட்டுக்கே வந்து தன்னுடன் உறவு கொள்ளுமாறு சுமித்ராவிடம் கட்டாயப்படுத்தியதாக கூறபபடுகிறது. இதுகுறித்து கணவனிடம் சொன்னால், 2 குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாக மகந்தேஷ் மிரட்டியுள்ளார்.\nசம்பவத்தன்று, குமார் வேலைக்கு போன நேரத்தில் தனது நண்பர் சதீஷ் என்பவருடன் சுமித்ரா வீட்டுக்கு வந்த மகந்தேஷ், பாலியல் சீண்டல் செய்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் அடித்து உதைத்துள்ளார். இதெல்லாம் அவரது இரு மகன்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இதையடுத்து இரவே, சுமித்ரா தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.\nஇதுகுறித்து சுமித்ரா தந்தை அளித்த புகாரின்பேரில் பொலிசார் மகந்தேஷை கைது செய்துள்ளனர். அவரின் நண்பரை தேடுகிறார்கள்.\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nHNB வங்கியில் பதவி வெற்றிடங்கள்\nவடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு முன்னணி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nஇலங்க விமான நிலையத்தில் உடனடி பதவி வெற்றிடங்கள்\nநீங்கள் கா.பொ.த உயர் தரத்தில் கணித பிரிவில் சித்தி பெற்றவரா\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பதவி வெற்றிடம் | சம்பளம்: Rs. 128,895/=\nதமிழ் யுவதிகளுக்கு பிடித்த ஒரே ஒரு விடயம் உடல் உறவு மட்டும்தான் அதிர்ச்சித் தகவலைத் தருகிறார் கலியாணப் புறோக்கர்\nசாராய வெறியில் பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த பிரியங்கா\n மகளை தீயில் கருக்கிய தந்தை\nஇந்திய அரசியல்வாதி ஓடும் பேரூந்தில் யுவதியுன் உல்லாசம் (Video)\nவாட்ஸ் அப் குரூப்பில் மனைவியின் பெயரை பகிர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலை\nகாமப் பசிக்காக ஒரு பெண் குழந்தையை இரக்கமின்றி கொன்ற கொடூரம்\nஉலகத்திலேயே முதல் முறையாக ஜட்டியால் தூக்கிட்டு தமிழ்க் கைதி தற்கொலை- பொலிசாரின் திருவிளையாடல்\nமனைவியின் தங்கை மீது எனக்கு ஏற்பட்ட மோகம் கூப்பிட்டு பார்த்தேன் வரல அதான்...\nஅம்மாவை காப்பாற்றிய என்னால் உன்னை காப்பாற்ற முடியவில்லையே சகோதரனை ப��ர்த்து கதறி அழுத சகோதரி\nவலிக்கிறது அப்பா என கெஞ்சியும் 13 வயது மகளை கதறக் கதற வல்லுறவுக்குள்ளாக்கிய காமுக தந்தை\nதமிழ்நாடு பாலவாக்கத்தில் இன்று காலை 8 மணியளவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்.. (Video)\nஆடம்பர வாழ்க்கை ஆசைப்பட்டு இந்த பெண் என்ன செய்துள்ளார் தெரியுமா\nதிருமணமான 10 நாளில் மனைவியை கொன்றது ஏன்\nகாவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு காவல்துறை அதிகாரி இந்த காமுகன் செய்யும் செயலை பாருங்கள்..\nஅது இருக்கா என்று நீங்களே பாருங்கள்.. ஆடைகளை அவிழ்த்துக் காட்டிய இளைஞனால் பரபரப்பு ..\n19 வயது யுவதியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி\nகதவைத் திறந்து வைத்து உடலுறவு இளம் தம்பதிகளால் அயலவர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nவாழ்வில் 3000 ஆண்களுடன் உல்லாசம் அனுபவித்த பெண்ணின் வாக்குமூலம்\nஜாக்கிசானின் 18 வயது மகள் ஓரினச்சேர்க்கையாளராக மாறியதால் வீதிக்கு வந்த கேவலம்\nயுவதியை வல்லுறவுக்குள்ளாக்கியவனின் ஆண் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்க விட்ட Video\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nசெக்ஸ்சுக்கு அழைத்த பிரபல இயக்குனரை வெளிக்காட்டினார் பிரபல நடிகை\nசாமி நித்தியானந்தா ருசி பார்த்த தமிழ் நடிகைகள் இவர்கள்தான்\nதிருமணம் ஆகாமல் உல்லாசம் அனுபவிக்கும் தமிழ் நடிகைகள் இவர்கள் \nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nபெட்டைகள் மோட்டார் சைக்கிள் ஓடியும் விபத்துக்குள்ளாவதில்லை ஏன்\nசிங்கத்துக்கும் பூனைக்கும் கள்ளத் தொடர்பா இதைப் பாருங்கள் புரியும்\n எடியே கிழவி உனக்கே இது நியாயமா\nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\nஉங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா\nசைலன்ட் மோடில் காணாமல் போன மொபைலை ரிங் செய்ய வைப்பது எப்படி என்று தெரியுமா\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nஆபாச படத்தில் குளிர்காயும் ஆண்களே உஷார்.. மனைவியை கூட மறக்க நேரிடும்…\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/05/84909.html", "date_download": "2018-05-22T00:59:40Z", "digest": "sha1:XFPWPGOJSXHF2LCYUKGYITDCGNOYF7HM", "length": 22759, "nlines": 178, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழுக்கு பெருமை சேர்ந்த சங்கரவள்ளிநாயகம் ஐயாவுக்கு அதிமுக அரசு புகழ் சேர்க்கும்:அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பெருமிதம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nதமிழுக்கு பெருமை சேர்ந்த சங்கரவள்ளிநாயகம் ஐயாவுக்கு அதிமுக அரசு புகழ் சேர்க்கும்:அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பெருமிதம்\nதிங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018 தூத்துக்குடி\nகோவில்பட்டியில் உள்ள விசுவகர்ம பள்ளி முன்பு அமைக்கபட்ட திருவள்ளுவர் திடலில் ஏழை பேராசிரி���ர், தமிழ் உணர்வு உள்ள மண்ணின் மைந்தர் அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அவர்களின் தொடர்முயற்ச்சியால் உருவாக்கபட்ட திருவள்ளுவர் மன்றத்தின் 46ம் ஆண்டு நிறைவு விழா அவரின் தமிழ் இலக்கிய வாரிசுகள், மாணக்கர்களால் விடாமுயற்ச்சியின் பொருட்டு கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது.\nதிருவள்ளுவர் மன்றத்தின் 46ம் ஆண்டு நிறைவு விழா\nபலவேறு தமிழ்இன விரோதிகளால் ஏற்படுத்தபட்ட தடைகளையும் மீறி நடந்த விழாவுக்கு தலைவர் கருத்தபாண்டி தலைமை வகித்தார். துணைதலைவர் திருமலை முத்துசாமி, செயலாளர் நம்.சீனிவாசன், இணைசெயலாளர் சான்கணேசு, பொருளாளர் முத்துராசு, தணிக்கையாணர் அந்தோணிராசு, வழக்கறிஞர் பரமசிவம், நெறிபடுத்துனர்கள் இலக்குமணபெருமாள், பரமசிவம், விநாயகாரமேசு, ஆகியோர்களின் கடும் முயற்ச்சியால் நடந்த நிகழ்வில் இறுதி நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தலைமை ஏற்று பேசுகையில் தமிழகத்தில் முதன் முதலாக சென்னையில் பேரறிஞர் உலக தமிழ் மாநாட்டினை நடத்தினர், அவரை வழியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜீ.ஆர், சங்கம் வளர்த்த மதுரையில் 1981ல் 5வது உலக தமிழ் மாநாட்டை நடத்தி , தஞ்சையில் தமிழ்பல்கலைக்கழகம் நிறுவி பெருமை சேர்த்தார். அதே வழியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தஞ்சையில் உலக தமிழ்மாநாட்டினை நடத்தி, நான்காம் தமிழாம் அறிவியல் தமிழை அறிமுகப்படுத்தினர். அந்த வழியில் தான் நாங்களும் தமிழ் உணர்வோடு வந்த காரணத்தினால், பெயரளவில் தமிழ் உச்சரிப்பது மட்டுமல்லமால், அம்மாவின் அரசினை நடத்தி கொண்டு இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஹார்டுபல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்பதற்காக 10கோடி ரூபாய் வழங்கி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளது அம்மாவின் அரசு என்பதனை பெருமையுடன் கோடிட்டு காண்பிக்க விரும்புகிறேன். அதன் பிறகு தான் தமிழ் அறிஞர்கள், தமி@ழ் ஆர்வலர்கள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். ஒரு மனிதன் தனது வாழ்க்கை நெறியை செம்மைபடுத்தி கொள்ள தெய்வபுலவர் திருவள்ளுவரின் திருக்குறளை பின்பற்றினால் போதும் என்று எடுத்துரைத்து மட்டுமின்றி, உலகம் முழுவதும் தமிழ் பரவ வேண்டும், திருக்குறளின் பெருமையை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டு��் என்பதற்காக கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க ரூ. 5கோடி ரூபயாய் ஒதுக்கி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டது மட்டுமின்றி அதனை செயல்படுத்தி பெருமையை சேர்த்தார். அது மட்டுமல்லாது பாரதிய ஜனதாகட்சியை சேர்ந்த எம்.பி. தருண் விஜய், திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமாரியில் இருந்து கொண்டு சென்ற போது, சென்னையி@ல் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் சார்பில் 2 அமைச்சர்களையும் பங்கேற்க வைத்தது மட்டுமின்றி, அந்த சிலையை பாதுகாப்புடன் கொண்டு சேர்க்கும் பணியும் ஜெயலலிதா செய்ய உத்தரவுபிறப்பித்து செயல்படுத்தி காட்டினார். தமிழுக்கு பெருமை சேர்ந்த திருவள்ளுவரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அதே பணியை கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற சிறப்பாக செய்து வருகிறது. இதன் 50வது பொன்விழா ஆண்டில் உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை கோவில்பட்டி வரழைத்து, மிகப்பெரிய அளிவில் நடத்திட என்னால் முடிந்த உதவிகளை,நான் எந்த நிலையில் இருந்தாலும் உறுதியாக செய்வேன் மேலும் தமிழுக்கு பெருமைசேர்த்த எனது ஏழை பேராசிரிய பெருந்தகை ஐயா அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அவர்களுக்கும், தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் அதிமுக அரசு என்றும் பெருமை சேர்க்கும் என்றார். இதனை தொடர்ந்து அதிமுக செய்தி தொடர்பாளார் வைகைச்செல்வன் வள்ளுவம் என்ற வாழ்வியல் அறம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதையெடுத்து வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல்காதர் தலைமையில் சிந்தனைப்பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லெட்சுமணப்பெருமாள், தொழில் அதிபர் எம்.எஸ்.எஸ்.வி.பாபு, இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருக்குறள் ஒப்புவித்தலில் அசத்திய மாணவிகள்: திருவள்ளுவர் மன்ற 46ஆம் ஆண்டு நிறைவு விழாவின் 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரையடுத்த ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் பயின்று வரும் 8ஆம் வகுப்பு மாணவி ரா.பிருந்தாலட்சுமி மற்றும் அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு பயி���ும் மாணவி ர.நாகஜோதி ஆகிய இருவரும் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்தனர்.மேலும், விழாவில் பங்கேற்ற ஆர்வலர்கள் திருக்குறள் அதிகாரத்தின் தலைப்பை குறிப்பிட்டு கேட்டாலும், திருக்குறளின் வரிசை எண்ணை குறிப்பிட்டு கேட்டாலும் மாணவிகள் அந்த திருக்குறளை அடிபிறழாமல் ஒப்புவித்தது விழாவில் பங்கேற்ற அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, திருக்குறளை ஒப்புவித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.\nதிருவள்ளுவர் மன்றத்தின் 46ம் ஆண்டு நிறைவு விழா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nநிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - கேரள முதல்வர் பினராயி டுவிட்\nகர்நாடகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமித்ஷா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு : மத்திய அமைச்சர்\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: ஆவடி பருத்திபட்டு ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் அகற்றம்\nவீடியோ : தினமும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டும் ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்\nவீடியோ : இந்தியாவிலும் நினைத்தால் பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை உண்டு - கமல்\nநியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nவர்த்தகப் போரைத் தவிர்க்க கூடுதலாக அமெரிக்க பொருட்கள் இறக்குமதி: சீனா\nகியூபா பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் ப��ட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஐ.பி.எல். போட்டி முடியும் போது தோனி கையில் கப் இருக்கனும் - ஹர்பஜனின் டுவிட்டரில் கருத்து\nபுனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசளித்த தோனி\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakaraithariq.blogspot.com/2012/08/blog-post_18.html", "date_download": "2018-05-22T00:32:50Z", "digest": "sha1:6FKTDBCXFNJYOJGDF3PVK5HORSSNWHKH", "length": 7961, "nlines": 123, "source_domain": "vadakaraithariq.blogspot.com", "title": "வடகரை தாரிக்: ஆண்ராய்டு மொபைலில் இஸ்லாமிய அப்ளிகேஷன்கள்", "raw_content": "\nஆண்ராய்டு மொபைலில் இஸ்லாமிய அப்ளிகேஷன்கள்\nஆண்ராய்டு மொபைலில் பல்வேறு இஸ்லாமிய அப்ளிக்கேஷன்கள் கிடைகின்றன. அவற்றில் இருந்து சில\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்\nடோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்\nடோரன்ட்ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட் ல் இலவசமாக கிடைக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக\nநாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு\n2 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிட பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19\n3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதி��ிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்க...\nஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை இன்டர்நெட் செக்யூரிட்டி வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது ...\n48 வேலைகள் செய்யும் ஒரே மென்பொருள் இலவசமாக\nநாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு...\nஇலவச லைசன்ஸ் கீயுடன் Windows Data Recovery\nandroid மொபைலில் இலவச MP3 கட்டர்கள்\nஆண்ராய்டு மொபைலில் இஸ்லாமிய அப்ளிகேஷன்கள்\nஆண்ராய்டில் ஸஹீஹ் அல்-புஹாரி - தமிழில்\nநோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்க‌துல் ஃபித்ர்)\nஸஹீஹ் அல்முஸ்லிம் எல்லா பாகமும்\nஆன்ட்ராய்டில் கட்டண மென்பொருள், கேம்ஸ் இலவசமாக பெற...\nசற்று முன்பு வருகை புரிந்தவர்கள்\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kavithaivaanam.blogspot.com/2013/08/thalaivaa.html", "date_download": "2018-05-22T00:01:36Z", "digest": "sha1:S6N4RZGBMORGZO3URDIVHNQ2OVOLFNQL", "length": 11409, "nlines": 48, "source_domain": "kavithaivaanam.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தலைவா-சினிமா விமர்சனம்", "raw_content": "\nஅரசியல் கவிதை ட்விட்டர்கள் நகைச்சுவை நையாண்டி\n(குறிப்பு-ஆங்கில வலைப்பதிவுகளில் இருந்து சுட்டப்பழம் இது...எனது கருத்து எதுவுமில்லை ஆனாலும் படத்தின் பற்றிய மதிப்பீடு அருமையாக இருக்கிறது தீர்ப்பு-தலைவா மெதுவான...அதே நேரம் தார்மீகத் திரைப்படம் MORE CLASS...LESS MASS .)\nஇயக்குனர் விஜயுடன் முதன் முதலாக இணைந்து இளையதளபதி விஜய்..........\nஅமலாபால்,சந்தானம்,சத்யராஜ்,பொன்வண்ணன்..ஆகியோருடன் நடித்த தலைவா- 2013-ஆம் ஆண்டுடில் அவரது முதல் திரைவேளியீடு\nதலைவா-ஒரு சாதாரண மனிதன் தலைவராக உருமாறும் மூன்று மணி நேர வாழ்க்கை வரலாறு திரைப்படம்.\nஇந்தப் படம் மும்பையில் சத்தியராஜ் அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறது.உடனே காட்சி தாவிக்குதித்து ஆஸ்திரேலியாவில் விஜய் தமிழ் பசங்க பாடலுடனும் ஆட்டத்துடனும் அறிமுகமாகிறார்.இந்தப் பாடல்காட்சியில் விஜயின் மூச்ச முட்ட வைக்கும் நடன அசைவுகள் பார்வையாளர்களிடம் மிகுந்த ஆரவாரம் பெறுகின்றது.அமலாபாலும் சந்தானமும் அங்கேதான் அறிமுகமாகிறார்கள்\nபடத்தின் முதல்பாதி இப்படி நகைச்சுவையாகவும் வண்ணமயமாகவும் உள்ளது.காதல் ட்ராக் ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளாகவும் பாடல்காட்சிகளால் பிரமிப்பூட்டுகின்றன படம் மும்பைக்கு தொடரும் போது நிறைய திருப்பங்களுடன் பல மர்மங்கள் முடிச்சு அவுக்கப் படுவதுடன்....இடைவேளை\nபடத்தின் இரண்டாம் பாதி.....மனதில் இடம்பிடிக்காத வில்லன்,பழைய ச்ம்ப்ராதயத்தில் ஊறிய காட்சிகள்,தேவையில்லாத இரண்டாவது கதாநாயகி...இப்படி சிலவைகளால் படத்தின் விறுவிறுப்பு தொய்கிறது. ஆனால் இயக்குனால் A.L.விஜய் அவரது அறிவு சார்ந்த திறமையாலும் நல்ல உச்சகட்ட காட்சிகளாலும் பார்வையாளர்களை தன் வசப்படுத்துகிறார்.வாங்கண்ணா...வணக்கங்கண்ணா..படத்தில் நல்ல மகிழ்வூட்டும் காட்சி....\nதலைவா-இதுவரை வந்த விஜயின் படங்களில் சிறந்தது.அவரது கேசுவல் நடிப்பும் அவர் ஒரு கச்சிதமான நவநாகரீகமான ஆட்டமும் தலைவராக அவரது நடவடிக்கையும் படத்துக்கு மெருகூட்டுகின்றன.\nஅமலாபாலின் T-சர்ட் தோற்றம் தமிழில் அவருக்கு கவர்சிகன்னிகள் வரிசையில் விரைவில் இடம் கிடைக்கும். சத்யராஜ் தனது சக்தியான நடிப்பால் திரையில் எப்போதும் நிறைந்திருக்கும் பிரமிப்பை ஊட்டுகிறார்.ஒரு வரி வசனங்களுடன் சந்தானம் தோன்றும் காட்சிகள் உங்கள் உதட்டில் புன்னகைப்பூ பூக்கும்.பொன்வண்ணன்,ராஜீவ் பிள்ளை துணை நடிகர்களாக அவர்கள் கதாபாத்திரமாக மாறியுள்ளனர்.\nஒளிப்பதிவாளர் நிரவ்ஷா வின் கேமரா கலைவண்ணம் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.இப்படத்தின் அச்சாணியாக அவரது திறமையை வெளிபடுத்தியுள்ளார்.எடிட்டிங் சிறப்பாக இருந்தாலும் சண்டைக்காட்சிகளில் அவ்வளவு விறுவிறுப்பு இல்லை.\nA.L.விஜயின் மெதுவான கதையமைப்புக்கு இப்படம் விதிவிலக்கல்ல.கதையின் மர்ம முடிச்சை அவிழ்க்க இப்படம் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது...ஒரு கட்டத்தில் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கிறது.இன்னும் அதிக சிரத்தையுடன் இப்படத்தை அவர் இயக்கியிருந்தால் படம் எங்கோ போயிருக்கும்.\nG.V.பிரகாஷ் இசை பாடல்களில் சிறப்பாக தெரிந்தாலும் பின்னணி இசையில் தேவையான இடங்களில் கன்றாவியாக உள்ளது...படத்தின் உச்ச கட்ட காட்சியில் இசை சொதப்பல்.\nதலைவா-நீங்கள் நடிகர் விஜயிடமிருந்து எப்போதும்போல் எதிர்பார்க்கும் சாதாரண திரைப்படமல்ல இது வெறும் பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல ....கருத்து நிறைந்த பாடம் சொல்லும் படம்.\nஇப்படம் அதன் போக்க��ல் சில தார்மீக எண்ணங்களை விதைக்கின்றது. எல்லாவகையிலும் இது விஜயின் வித்தியாசமான படம்.\nதீர்ப்பு-தலைவா மெதுவான...அதே நேரம் தார்மீகத் திரைப்படம் MORE CLASS...LESS MASS\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஇந்திய முதல் குடிமகன்,இந்திய விஞ்ஞானி,ஏவுகணை நாயகன்,பொறியாளர், தமிழறிஞர், ஆசிரியர்... போன்ற பல முகங்கள் கொண்ட டாக்டர் அப்துல் கலாம் ஒரு...\nஇந்த பூமியே முக்கால்வாசி தண்ணீர் சூழ்ந்திருக்க மனிதனும் மனிதனைப் போல் சில உயிர்கள் மட்டுமே உயிர்வாழ அத்தியாவசிய குடிநீர் இல்லாமல் கண்ண...\nகலாம் பின் தொடர்ந்த பிரபல ட்விட்டர்கள்\nசமுக வலைத்தளமான டிவிட்டரில் இந்தியாவின் அறிவியல் சிந்தனை சிற்பி டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களை 1.43M FOLLOWERS பின்தொடர்ந்திட..... அ...\n( குறிப்பு- ஆங்கில வலைப்பதிவுகளில் இருந்து சுட்டப்பழம் இது...எனது கருத்து எதுவுமில்லை ஆனாலும் படத்தின் பற்றிய மதிப்பீடு அருமையாக இருக்க...\nஅஜித்-விஜய் ரசிகர்கள் ஆதரவுடன் அனுமார் வால் போல் மூனு வருஷமாய் வழி தெரியாமல் நீண்டு கொண்டே போன சிம்பு-வின் வாலு திரைப்படம் இன்று ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/trying-to-conceive.1013/", "date_download": "2018-05-22T00:49:48Z", "digest": "sha1:26ZOIPC5CCRXZHRXETJV63GZX5JFSOR5", "length": 25656, "nlines": 388, "source_domain": "www.penmai.com", "title": "Trying to Conceive | Penmai Community Forum", "raw_content": "\nதிருமணமாகி பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் உண்டாக வில்லை எனப் புலம்பும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் எப்போது பாலுறவு வைத்துக்கொண்டால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு இருக்கும் என்பதையும், கருத்தரித்தால் என்ன மாற்றங்கள் முதலில் ஏற்படும் என்பதையும் தெரிந்துகொள்வது நல்லது.\nஒரு பெண்ணுக்கு முட்டை வெளியானபின் கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது. முட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம். உயிரணுவின் ஆயுட்காலம் 48 முதல் 72 மணி நேரம். இந்த நேரத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் குழந்தைப் பிறக்க அதிக வாய்ப்பு உண்டு.\nகர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அறிந்துகொள்ள மருத்துவர்கள் சில அட்டவணைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதில் காலண்டர் முறை, சளிச் சுரப்புமுறை, வெப்ப முறை ஆகியவை முக்கியமானவை\nமாதவிலக்காகும் முதல் மாதத்திலிருந்து அடுத்த மாதம் முதல் மாதவிலக்காகும் காலம் வரையில் ஒவ்வொரு நாளும் பதிவு செய்து வரவேண்டும்.\nஇவ்வாறு பல மாதங்கள் குறித்து வைத்து வரும்போது, மாதவிலக்கு எந்த நாளில் குறிப்பாக வருகிறது என்பதை கண்டுபிடித்துக்கொள்ள முடியும். தேதி மாறிவந்தால் மாதவிலக்கில் குறைபாடு இருப்பதையும் தெரிந்துகொள்ளலாம்.\nமாதவிலக்கு சரியாக வந்தால் முதல் நாளிலிருந்து பதினான்காம் நாள் வரை எண்ணிக் கொள்ளுங்கள். சுமார் பதினான்காவது நாளின் போது முட்டை வெளியாகியிருக்கும். அந்த சமயத்தில் பாலுறவு கொண்டால் கருத்தரிக்க அதிக வாய்ப்பு இருக்கும்\nகாலண்டர் முறை சரியில்லாத பட்சத்தில் வெப்ப முறை மிகவும் பயனுள்ள தாக இருக்கும். டாக்டர் உங்களிடம் ஒரு சார்ட் கொடுப்பார். இதில் மாதவிலக்கான அன்று காலையிலேயே உங்கள் உடல் வெப்ப நிலை எத்தனை டிகிரி இருக்கிறது என்பதை அந்தச் சார்ட்டில் குறித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் குறித்துவந்தால், அடுத்த மாத விலக்கு காலம் வந்துவிடுமல்லவா\nஅந்தக் காலத்திலும் தொடர்ச்சியாக குறித்துவாருங்கள். இப்போது இரண்டு சார்ட்டுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எப்போது வெப்ப நிலை கூடியிருக் கிறதோ அப்போது உங்களுக்கு கரு முட்டை உருவாகியிருக்கிறது என்று பொருள். அதாவது பதினான்காம் நாள் வாக்கில் முட்டை உருவாகியிக்கும்\nமுட்டை வெளிவருவதற்கு சற்று முன்பு கருப்பை வாயைச்சுற்றியுள்ள சளிச் சுரப்பானது மெலிவடைந்திருக்கும். ஆகவே இதன் வழியாக உயிரணு சுலபமாக நீந்திச் செல்லமுடியும். சிலருக்கு உள்ளாடை நனையும் அளவுக்கு இச்சுரப்பு அதிகமாக இருக்கும். மாத விலக்கின் மையக் காலத்தில் பிறப்புறுப்பைச் சுற்றி அதிக ஈரமாக இருப்பதை சில பெண்கள் கவனிப்பார்கள். வேறு சிலருக்கு பசை போன்ற திரவம் சுரக்கும். இவை இரண்டுமே முட்டை வெளியானதற்கான அடையாளங்கள்.\nகழிப்பறைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் பிறப்புறுப்பின் வாய்ப்பகுதியை நேர்த்தியாகத் துடையுங்கள், முட்டை வெளிப்படும் நாளில் அதிகமாக ஈரமாவதை அறிவார்கள். இதை அறிந்து தாம்பத்திய உறவு கொண்டால் கருத்தரிப்பு வாய்ப்பு ஏற்படும்.\nஇப்படியெல்லாம் முயன்றும் குழந்தை பிறக்க வில்லைஎன்றால் அதற்கு உடலியல் காரணிகள்தான் காரணமாக இருக்கும். யாருக்குப் பிரச்சினை என்பதை மருத்துவரி��ம் காட்டி பரிசோதித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்\nமாதவிலக்கு நிற்றல், மசக்கை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மார்பகங்களில் வீக்கம். வயிறு பெருத்தல், கரு நெளிதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.\nமாதப்போக்கு விடுபடுதல்தான் கருத்தரித்திருக்கிறோம் என பெண்ணின் கவனத்தை ஈர்க்கும் முதல் அறிகுறி யாகும். வழக்கத்திற்கு மாறாக சில கர்ப்பிணிகளுக்கு முதல் இரண்ட மூன்று மாதங்களுக்குக் கூட மாதவிலக்காகும். சில சமயங்களில் கர்ப்பம் தரிக்காம லேயே மாதவிலக்கு நிற்கும் அறிகுறி ஏற்படலாம். டீன் ஏஜ காலத்தின் பிற்பகுதி வயதிலிருக்கும் பெண்கள் அல்லது இருபதுகளில் இருக்கும் பெண்களுக்கு இத்தகைய மாதவிலக்கு நிற்கும் பிரச்சினைகள், தொழில் மற்றும் சூழ்நிலைகள் மாறுவதைப் பொறுத்து ஏற்படுவதுண்டு.\nகவலையும், மன இறுக்கமும் மாத விலக்குச் சுழற்சியைத் தாமதப்படுத்தும். கருத்தரித்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும் என்பதை உத்தேசமாக மதிப்பிட இது உதவும்.\nகடைசியாக மாதவிலக்கு நின்ற முதல் நாளிலிருந்து கர்ப்பத்தின் துவக்கத்தைக் கண்டறிதல் வழக்கம். ஏற்கனவே குழந் தைக்குப் பாலு}ட்டும் தாய்க்கும் இந்த முறை சாத்தியப்படுவதில்லை என்பதால் உரிய மருத்துவப் பரிசோதனை அவசியமாகும்.\nகர்ப்பக் காலத்தில் இந்த அறிகுறி வௌவேறாக இருக்கும் எனக்கருத முடியாது. முதன் முறையாக கருத்தரிக்கும் பெண் மசக்கையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அடுத்தடுத்த கர்ப்பத்தின் போது இது மறைந்துவிடுகிறது. வழக்கமாக முதல்மாதத்தில் மாதவிலக்கு நின்றதும் அடுத்து வரும் இரண்டாவது மாதத்தின் துவக்கதிலேயே மசக்கை ஏற்படுகறிது. இவற்றின் தீவிரம்வித்தியாசப்படுகிறது.\nசில கர்ப்பிணிகளுக்கு காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடனேயோ அல்லது முதல் வேளை சாப்பிட்ட பிறகோ குமட்டல் இருக்கும். அது வாந்தியில் முடிவடையும். அதற்குப் பிறகு நாள் முழுவதும் எந்த அசவுகரி யங்களோ, பசியின்மையோ இருக்காது. மற்றவர்களுக்கு கவலை தருகிற விதமாக வாந்தியில்லாமல் வெறும் குமட்டல் பல மணி நேரங்களுக்கு நீடிக்கலாம். இது வழக்கமாக சில வாரங்கள் வரை நீடிக்கும். மிக அரிதாக மூன்று மாதங்களுக்கு நீடிப்பதும் உண்டு\nசொட்டு சொட்டாக இருந்தாலும் கூட, அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உந்துதலை பெண் உணர்கிறாள். சிறுநீர்ப் பை மற்றும் சிறுநீர்த்தாரைத் தொற்றின் போது ஏற்படும் எரிச்சல் உணர்வுகளோ, காய்ச்சலோ பொதுவாக இருக்காது. இடுப்புக்கூட்டுப் பகுதியில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் சிறுநீர்ப்பை அழற்சிக்குக் காரணமாகின்றன. கருத் தரித்த இரண்டாவது மூன்றாவது மாதங் களில் இவ்வாறு இருப்பது சாதாரணம். வளரு கருப்பை உண்டாக்கும் அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பையின் உள்ளடுக்கில் ஏற்படும் நெருக்கத்தின் காரணமாக இவ்வாறு ஏற்படுகறிது. கருப்பை விரியும்போது சிறுநீர்ப்பையை அழுத்து வதால் சொட்டு சொட்டாக நீர் பிரியும். மூன்றாவது மாதத்திற்குப்பிறகு இது சரியாகும்\nமுதல் கர்ப்பத்தின்போதுதான் மார்பகத்தில் பல மாற்றங்கள் உண்டாகின்றன. முதல் சுரப்பியும் வளர்ச்சியடைந்து பரிணாமத்தில் மாற்றம் ஏற்படும். தொட்டால் கெட்டியாகவும். மேடான முனைப்புகளுடன் இருக்கும். சுரப்பியின் வெளிப்புறத்தை அழுத்தினால் லேசாக திரவக் கசிவு இருக்கும். காம்புகளில் செபேஷியஸ் என்ற பால் சுரப்பு மடிப்புகள் காணப்படும். மார்பகத்தில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் வாழ்நாள் வரையிலும் நீடிக்கும்.\nகருப்பை கூபகத்தைத் தாண்டி வெளியே வரும்போது வயிறு பெரிதாகும். இது கர்ப்பத்தின் முதல் பாதி காலத்திற்கு பிறருடைய கவனத்தை ஈர்க்காது.\nகருவானது அசைய ஆரம்பிப்பதை கரு நெளிவு என்பார்கள். 18-20 வாரங் களில் நெளிவதை வைத்து கருவைப் பற்றி அறியலாம்\nகர்ப்பத்தை பரிசோதனை செய்ய மாதவிலக்கு நின்ற முதல் நாள் முதல் இரண்டு வாரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஹார்மோன் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ளலாம். இதற்கான கிட்டுகள் தற்போது மருந்து கடைகளிலேயே கிடைக்கின்றன.\nஇடுப்புப்பகுதி அல்ட்ரா சவுண்டு பரிசோதனை செய்து கர்ப்பம் தரித்து உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். கருவுற்ற ஐந்தாவது வாரத்திலேயே கருவை அறிதல் இயலும். இதைத் தவிர யோனி வழியாக பரிசோதிக்கும் ட்ரான்ஸ் வஜீனல் அல்ட்ராசவுண்டு முறையில் விரைவாக கர்ப்பத்தை அறியலாம்\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/01/blog-post_10.html", "date_download": "2018-05-22T00:31:03Z", "digest": "sha1:4A3WZIRMRICWO3CIYG7WXOUMZZZ5H766", "length": 26417, "nlines": 247, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண்கள் மனிதர்களா? -பேரா. ஆர். சந்திரா", "raw_content": "\n“பெண்கள் வானத்தின் பாதியை தாங்கிக் கொண்டிருக்கின்றனர்” என்றார் மாவோ.\n“பெண் இன்றி சூரியன் இல்லை. சந்திரன் இல்லை. விவசாயமில்லை. நெருப்புமில்லை” என்பது அரபு பழமொழி. தாயாய் ஆண் கருவை சுமந்து, ஆண் மகவை பெற்றெடுக்கிறாள். சகோதரியாய், மனைவியாய், மகளாய், தோழியாய் ஆணோடு, பிறந்து, வளர்ந்து, ஆணுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டாலும், ஆணுக்கு சமமாக பெண் ஏன் பார்க்கப்படுவதில்லை. ஆண்களுக்கென்றே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட பணிகளில் பெண்கள் பணியாற்றத் தொடங்கிவிட்டனர். ‘கண்ணாடி கூரைகளை’ உடைத்து, வெளியேறி முன்னேறி வருகின்றனர் பெண்கள் என்கின்றோம். இருப்பினும், இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு நிறைவுற்ற இத்தருணத்தில் உலகில் பெண்களின் அந்தஸ்து எவ்வாறு உள்ளது என ஆராயும் பொழுது, பல தடைகளை தாண்டிய போதும், போக வேண்டிய தூரம் மிகவும் அதிகம் என்று அறிய முடிகிறது. பெண்கள் இன்னும் சக ‘மனுஷிகளாக’ பார்க்கப் படாத நிலை தொடர்கிறது.\n” என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, “ஆம், பெண்களும் மனிதர்கள் தான்” என 1929ம் ஆண்டு பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில் தீர்ப்பு வழங்கி 80 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. விநோதமான இந்த வழக்கின் பின்னணி சுவாரசியமானது. 1867ம் ஆண்டு இயற்றப்பட்ட பிரிட்டிஷ் வட அமெரிக்கச் சட்டத்தின்கீழ் ‘மனிதர்கள்’ என்ற சொல் ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதனையும், ‘மனிதன்’ (நபர்) என்ற சொல் ‘ஆணை’ மட்டும் குறிக்கிறது. 1876ல் இயற்றப்பட்ட பிரிட்டிஷ் பொதுச் சட்டத்தை பொறுத்தவரை பெண்கள் ‘மனிதர்களாக’ கருதப்படமாட்டார்கள். ஆனால் வலி, தண்டனை ஆகியவை தொடர்பான விஷயங்களில் மனிதர்கள் எனக் கருதப்படுவார்கள் எனச் சுட்டிக்காட்டுகிறது.\n1916ம் ஆண்டு ஆல்பர்டாவில் (கனடா) எமிலி மர்பி என்ற பெண் முதல் போலீஸ் மாஜிஸ்ட்ரேட்டாக பதவியேற்றார். ஆனால் பி.என்.ஏ சட்டத்தை சுட்டிக்காட்டி, அவரது நியமனம் செல்லாது என வாதிடப்பட்டது. பிரிட்டிஷ் காமன் வெல்த்தின் முதல் பெண் நீதிபதியாக 1.1.1916 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட எமிலி தொடர்ந்து எதிர்ப்புகளை சந்தித்தார். அவர் நீதிமன்றத்தில், முதல்நாள் எதிர்கொண்ட வழக்கு, ஒருசாரா��� வியாபாரியின் வழக்கு. எமிலி அவனுக்கு கடுமையான தண்டனை வழங்கினார். அப்பொழுது, சாராய வியாபாரியின் வக்கீல், எமிலி ஒரு பெண் என்றும், பி.என்.ஏ சட்டத்தை சுட்டிக்காட்டி, அவர் ‘நபர்’ என்ற வரையறைக்குவராததால், அவர் அளித்த தீர்ப்பை ஏற்க இயலாது என மேல் முறையீடு செய்ய விரும்புவதாக வாதிட்டார். அவரது எதிர்ப்பை குறித்துக்கொண்ட எமிலி அமைதியாக இருந்தார். விசாரணையை தொடர்ந்தார். இதே போன்று 1917ம் ஆண்டு, இளம் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நீதிபதியாக செயல்பட்ட ஆலிஸ் ஜேமியன்சன் அளித்த தீர்ப்பையும் வக்கீல்கள் ஏற்க மறுத்தனர்.\n1917ல் ஆல்பர்டா நீதிமன்றம் ‘பெண்களும் மனிதர்களே’ என தீர்ப்பளித்தது. எமிலி மர்பி கனடா நாட்டு செனட்டர் பதவிக்கு போட்டியிட விரும்பி, தனது பெயரை பதிவு செய்து கொண்டார். ஆனால், அன்றைய கனடா பிரதமர் சர். ராபர்ட் போர்டென், அதை ஏற்க மறுத்து விட்டார். பி.என்.ஏ சட்டத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், எமிலி செனட்டர் பதவிக்கு போட்டியிட முடியாதென தெரிவித்துவிட்டார். இதையடுத்து, கனடா நாட்டு பெண்கள் குழுக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி, கனடா நாட்டு செனட் பெண்களை உறுப்பினர்களாக ஏற்க மனு அளித்தனர்.\n1927ல் எமிலி மர்பி கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு வழக்கு தொடுத்தார். ‘பெண்கள் மனிதர்களா என்பதே வழக்கின் மையக் கேள்வி. எமிலியுடன் சேர்ந்து ஹென் ரீட்டா எட்வர்ட்ஸ்’ நெல்லி மெக்க்ளங், லூயி மெக்கின்னே மற்றும் ஐரீன் பார்பை ஆகிய நால்வரும் அந்த வழக்கை தொடுத்தனர். ‘பிரபல ஐவர்’, ‘வீரமான ஐவர்’, ‘நபர்/மனிதர் வழக்கு’ என பல பெயர்களில் இந்த வழக்கு பிரபலமடைந்தது. 1928, ஏப்ரல் 4ம் தேதி, கனடா நாட்டு உச்ச நீதிமன்றம் “பெண்கள் மனிதர்கள் என்ற விளக்கத்திற்குள் வர வில்லை” என்று தீர்ப்பளித்தது. பி.என்.ஏ. சட்டம் உருவாகியபோது பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. தேர்ந்தெடுக்கப் பட்ட அதிகாரிகளாக செயல்பட வில்லை. சட்டத்தில் ‘ஆண்’ என்றே அனைத்து பிரிவுகளிலும் குறிப்பிட்டிருந்தது. பிரிட்டனின் மேல் சபையான ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் ஒரு பெண் கூட அன்று இல்லை. எனவே கனடாவில் அச்சட்டத்தை மாற்றக்கூடாதென வாதிட்டனர். ஐந்து நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து விட்டு, ‘தகுதியான நபர்கள்’ என்பதில் பெண்கள் இடம் பெறவில்லை என்று தீர்ப்பளித்தனர். பெரும்பான்மை தீர்ப்பு என்பதை பிரான்சிஸ் அலெக்சாண்டர் ஆங்லின் எழுதினார். அதை நீதிபதிகள் லமோல் மற்றும் ஸ்மித் ஏற்றுக் கொண்டனர். ஐந்து வாரம் நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்றது பெண்கள் மனிதர்கள் அல்ல என்று இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டது.\nமனம் தளராத அந்த ஐந்து பெண்களும் அன்றைய கனடா நாட்டு பிரதமரான மெக்கின்சி கிங் என்பவரின் உதவியுடன் பிரிட்டிஷ் பிரிவி கவுன்சிலில் முறையிட்டனர். 18, அக்டோபர், 1929 அன்று லார்டு சான்கீ “ஆம் பெண்கள் மனிதர்களே” என தீர்ப்பளித்தார். அத்துடன் கனடாவின் செனட்டர் பதவிக்கு அவர்கள் போட்டியிடலாமென்றும் அறிவித்தார். அவருடைய தீர்ப்பில், “பொது இடங்கள் பொது வாழ்க்கையிலிருந்து பெண்களை ஒதுக்கி வைப்பதென்பது காட்டுமிராண்டித்தனமான செயல். பெண்கள் மனிதர்களா என்று கேள்வி எழுப்புகின்றவர்களே, பெண்கள் மனிதர்கள் இல்லையா என்று நான் கேட்கிறேன்” என்று லார்டு சான்கீ எழுதியுள்ளார்.\n1930ம் ஆண்டு, கனடா பிரதமராக இருந்த மெக்கின்சிகிங், கெய்ரினி வில்சன் என்ற பெண்ணை செனட்டராக நியமித்தார். எமிலிக்கு அந்த பதவி கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. (எமிலி கன்சர் வேடிவ் கட்சி, கெய்ரினி லிபரல் கட்சி). 1918ம் ஆண்டில் கனடாவில் சில பெண்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. “மனிதர்கள் வழக்கு” கனடாவில் பெண்களின் வாக்குரிமை இயக்கத்திற்கு உத்வேகமளித்தது. 1960ம் ஆண்டில்தான் கனடாவில் அனைத்து பெண்களுக்கும் வாக்குரிமை கிடைத்தது.\n1979ம் ஆண்டில் (1929 தீர்ப்பின் 50வது நிறைவு ஆண்டு) ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும், ஆண்-பெண் சமத்துவம் மற்றும் பெண்ணுரிமை போராளிகளாக 5 பேரை தேர்ந்தெடுத்து கவர்னர் ஜெனரல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், இந்த ‘வீரமிக்க ஐவர் விருது வழங்கப்படுவது தொடர்கிறது. அதுமட்டுமின்றி 2009ம் ஆண்டில், (80 ஆண்டு நிறைவு விழா) அந்த 5 பெண்களையும் கனடாவின் “முதல் கௌரவ செனட்டர்கள்” என்று கனடா செனட் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் சட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால், பொறிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, உலகெங்கிலுமுள்ள பெண்ணுரிமை போராளிகளை வெகுண்டெழச் செய்யும் என்பதில் ஐயமில்லை. உடலமைப்பில் உள்ள வித்தியாசத்தை மட்டுமே வைத்து, பெண்களை பலவீனமானவர்கள் என சித்த��ித்து, சார்பு நிலைக்கு தள்ளி, பெண்களை வார்த்தெடுப்பதை தடுப்போம்.\n“பெண்ணடிமைத்தன வேர்களைத் தேடி, பூச்சியரித்து, அழுகிய வேர்களை வெட்டி எரிந்து, சமுதாயம் என்ற மரம் ஆரோக்கியமாக வளர, சமத்துவம் என்ற வேர்கள் ஆழமாக வேரூன்ற முயலுவோம். கல்வி, வேலை, சுயசிந்தனை என்கின்ற உரத்தை இடுவோம்”. 2011 புதிய ஆண்டில் புதியதொரு உயரத்தைத் தொட புறப்படுவோம்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகனவைத் துரத்திக் கொண்டிருக்கிறேன் - தர்மினி\nசங்ககாலப் பெண் கவிஞர்களின் அழகியல் நிலைகள் - வெளி ...\nசதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்... - ராமலக்ஷ்...\nபெண்ணியம் சங்ககாலம் முதல் சமகாலம் வரை - தமிழ் மதி\nஜனநாயகத்தின் மங்கும் ஒளி - அருந்ததி ராய்\nபிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்ற...\nஇரண்டு சூடான அவித்த முட்டைகளும் காஷ்மீரமும் - அம்ப...\nதேசியத் தலைவர் அம்பேத்கர் - ’அம்பேத்கர்’ - திரைப்ப...\nஆணின் பெண்: உடை அரசியல் - கொற்றவை\nஅதிர வைத்த `அமைதியின் நறுமணம்’ - கீதா இளங்கோவன்\nஉள்ளூராட்சித் தேர்தலில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக...\nஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்\nபோரின் கோர முகம் மற்றும் நாட்குறிப்பின் சிநேகம் - ...\nஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல் - பிரபஞ்சன்\nஇலங்கைப் பணிப்பெண் சவுதி அரேபியாவில் கைது\nஇலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா..\nமனிதாபிமான உள்ளங்களை நோக்கி ஒரு உருக்கமான வேண்டுகோ...\nபேரரசன் பார்த்திருக்கிறான் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி...\n\"இருப்பை தொலைத்தல்\" Ranjith ஹெனையாகவின் நாவல் - த...\n29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள்\nலீனா மணிமேகலையின் “பரத்தையருள் ராணி” நூல்\nஆச்சரியங்களுக்காகக் காத்திருத்தல் - தில்லை\nஉயர்சாதிப்பெண் ஒருத்தி, ஷெட்யூல் காஸ்ட் பிட்ச்' என...\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு : உள்ளதை உள்ளபடி -...\nவரலாற்றின் நாட்காட்டியில் தெறிக்கும் குருதி - கொற்...\nஒரு தொடக்கம் அல்லது சில திறந்த முடிவுகள் - லீனா மண...\nஎனது ஐந்து கவிதை நூல்கள் - குட்டி ரேவதி\n‘‘நாவல் ராணி வை.மு.கோதைநாயகி அம்மாள்’’ - முனைவர் ...\nஎன் கணவர் - திருமதி. செல்லம்மாள் பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2012/02/", "date_download": "2018-05-22T00:21:02Z", "digest": "sha1:LZBP7M7B6O6GKL7J27Y2QLVTLTND7CM3", "length": 57949, "nlines": 246, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: February 2012", "raw_content": "\nஇஸ்லாத்தை கடந்த சுவடுகள் 7\nசரி, நபி வெறுப்படைந்ததைப் போன்று ஸவ்தா தள்ளாத வயதுடைய மூதாட்டியா\nகலீபா முவஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 54 -ம் ஆண்டு இறந்ததாக இப்ன் ஸாத் தபாக்கத் கூறுகிறது. இறப்பின் பொழுது ஸவ்தா அவர்களுடைய வயதை சரியாக அறிய முடியவில்லை. ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக முஹம்மது நபி, ஸவ்தாவை திருமணம் செய்தார். அதாவது, 3 + 54 = 57 ஆண்டுகள் முஹம்மது நபியின் மனைவி என்ற தகுதியுடன் ஸவ்தா வாழ்ந்திருக்கிறார். ஸவ்தா 80 வயதில் இறந்ததாக கொண்டால், 80 - 57 = 23, முஹம்மது நபி, ஸவ்தாவை திருமணம் செய்யும் பொழுது ஸவ்தாவிற்கு 23 வயதாக இருந்திருக்கலாம். இதன் அடிப்படையில் ஸ்வ்தாவை விட முஹம்மது நபி 27 வயது முதியவர்.\nஇந்தகணக்குகளின் அடிப்படையில் நோக்கினால் தன்னுடைய 63-ம் வயதில் முஹம்மது நபி இறக்கும் பொழுது ஸ்தாவிற்கு சுமார் 63 – 27 = 36 வயது இருக்கலாம். 36 வயது ஸவ்தா கிழவியென்றால் 63 வயது முஹம்மது நபி இளைஞரா \nஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஆயிஷா அவர்களின் திருமண வயது ஆறு, தாம்பத்திய வாழ்கை ஒன்பது வயதில். நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் மட்டுமே (புகாரி 3894, 3896,5133,5134,5156,5158,5160). இவரைப் பற்றி விரிவாக பின்னர் காண்போம்.\nஉமர் அவர்களின் மகள். கிபி 607 ல் பிறந்தார். இவரது தந்தை உமரின் கூற்றுப்படி இவர் அழகு குறைந்த பெண்மனியாக அறியப்படுகிறார். உஹது போரில் தன் கணவர் ஹூனைதை இழந்தார். உமர், விதவையான தன் மகளை மறுமணம் செய���து கொள்ள உத்மான் மற்றும் அபூபக்கர் சித்தீக் இருவரிடமும் வேண்டுகோள் வைக்ககிறார் ஆனால் அவர்களோ ஹப்ஸாவை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விரும்புவதை உணர்ந்து மறுப்பு தெரிவிக்கின்றனர்.\nஅப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.\nஉமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹூதாஃபா (ரலி) அவர்கள் இறந்து விட்டதால் (மகள்) ஹப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொருவருக்கு திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்) குனைஸ் பின் ஹூதாஃபா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ரு போரில் கலந்து கொண்டவருமாயிருந்தார்கள். மேலும் மதீனாவில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், எனவே நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து (என் மகள்) ஹப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, நீங்கள் விரும்பினால், என் மகள் ஹப்ஸாவை உங்களுக்கத் திருமணம் செய்து வைக்கிறேன். (அதற்கு) உஸ்மான் (ரலி) அவர்கள் (உங்கள் மகளை நான் மணம் புரிந்து கொள்ளும்) இந்த என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது என்று சொன்னார். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு (நான் உஸ்மானை சந்தித்த போது) இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன் என்று கூறினார்கள். ஆகவே நான் அபூபக்கர் அவர்களைச் சந்தித்தேன் (அவர்களிடம்) நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன் என்று கூறினேன். அபூபக்கர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள் எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே உஸ்மான் அவர்களை விட அபூபக்கர் அவர்கள் மீதே மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை பெண் கேட்டார்கள். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவை திருமணம் செய்து வைத்தன். பிறகு (ஒரு நாள்) அபூபக்கர் அவர்கள் என்னைச் சந்தித்த போது நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவைக் குறித்து சொன்ன போது நான் உங்களுக்கு பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக் கூடும் என்று கூறினார்கள். நான் ஆம் என்று கூறினேன். (அதற்கு அபூபக்கர் அவர்கள்) நீங்கள் கூறிய போது பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள�� ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்து கொள்வது) பற்றி பேசியதை நான் அறிந்திருந்தேன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவேதான் உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன் என்று கூறினார்கள்.\nகிபி 625 நபி (ஸல்) அவர்கள் ஐம்பத்தி ஆறாம் வயதில் ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் அரசியல் காரணங்களுக்காவே நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் வலிமையான உமரின் ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டார். ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் நெருங்கிய தோழிகள். தங்களது கருத்துக்களை நபி (ஸல்) அவர்களுடன் விவாதிக்க தயங்காதவர்கள். ஒருமுறை, குடும்ப ரகசியம்()வெளியான விவகாரம் தொடர்பாக முஹம்மது நபியுடன் ஹப்ஸா செய்த விவாதம் காரணமாக அவரை மணவிலக்கு செய்தார். அங்கு இறங்கிய ஜிப்ரீல் அவர்கள் ஹப்ஸாவை மணவிலக்கிலிருந்து மீட்க கோருகிறார். நபி (ஸல்) அவர்களும் அதை ஏற்று ஹப்ஸாவுடன் இணைந்து வாழ்ந்தார் (இதைப் பற்றி விரிவாக பின்னர் காண்போம்). இவர் எட்டு ஆண்டுகள் நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தார். இவர் தன்னுடைய அறுபத்தது மூன்றாம் வயதில் காலமானார்.\n5. ஜைனப் பின்த் குழைமா\nஹிஜ்ரி நாலாம் ஆண்டில் இவரைத் தன் ஐம்பத்தி ஆறாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய முதல் கணவர் பத்ரு போர் களத்தில் இறந்தவர். இவர் தானே முன்வந்து நபி (ஸல்) அவர்களுக்காக தன்னை அர்பணித்ததார். அனாதைகளிடமும் ஏழ்மையானவர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டவர். திருமணம் நிகழ்ந்து எட்டு மாதங்களில் மரணமடைந்தார்.\nஹிஜ்ரி நாலாம் ஆண்டில் இவரைத் தன் ஐம்பத்தி ஆறாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய முதல்கணவர் அப்துல்லா பின் அப்துல் அஸத் உஹது போரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இறந்தவர். இத்தா காலத்திற்கு பிறகு அபூபக்கர் சித்தீக் மற்றும் உமர் இவர்களும் உம்முஸல்மாவை மறுமணம் செய்ய நாடுகின்றனர் ஆனால் மறுத்துவிடுகிறார். நபி (ஸல்) அவர்களின் முயற்சி வெற்றியடைகிறது. நபி (ஸல்) அவர்கள் உம்முஸல்மாவைத் திருமணம் செய்யும் வேளையில் இவருக்கு ஏழு வயதில் ஆண் குழந்தை இருந்ததாக காணப்படுகிறது. மிக அழகானவர். அறிவு கூர்மை நிறைந்தவர் என்பதால் சிக்கலான நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் இவரது அறிவுரை நாடுவது வழக்கம். ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு இறந்தார்.\n7. ஜைனப் பின்த் ஜஹ்ஷ்\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையில் ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு, நபியவர்களின் ஐம்பத்து எட்டாம் வயதில், ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் அவர்களை ஆறாவது மனைவியாக திருமணம் செய்தார்கள். இவரைப் பற்றியும் விரிவாக பின்னர் காண்போம்.\nபனூ முஸ்தலிக் இனத்தவர்களின் மீது அவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தி நபி (ஸல்) அவர்களின் படை எளிதில் வெற்றி பெறுகிறது. இப்போரில் பனூ முஸ்தலிக் இனத்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். சுமார் 600 பேர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அவர்களனைவரும் அடிமைகளாக்கப்பட்டனர். சுமார் 2000 ஒட்டகங்களும், 5000 கால்நடைகளும், ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அக் கைதிகளில் ஜுவேரியா பனூ முஸ்தலிக் இன தலைவரின் மகளும் ஒருவர். பனூ முஸ்தலிக்போரில் இவருடைய கணவர் முஸாஃபி பின் ஸஃப்வான் நபி (ஸல்) அவர்களின் படையினரால் கொல்லப்பட்டு, ஜுவேரியா போர் கைதியாக பிடிக்கப்பட்டார். போரில் கிடைத்த பொருட்களை (கைதிகள் உட்பட) தன்னுடைய படையினருக்கு நபி (ஸல்) அவர்களால் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஜுவேரியாவை, தாபித் பின் கைஸ் என்ற படைவீரருக்கு அடிமையாக பங்கீடு செய்யப்படுகிறார். தலைவரின் மகள் என்ற உயர்ந்த நிலையில் தன்னை ஒரு சாதாரண போர்வீரனின் அடிமையாக்கப்பட்டதை நினைத்து மிகுந்த வேதனையடைந்தார்.\nதன்னுடைய நிலைமையை கூறி, தாபித் பின் கைஸ்க்கு பணயத்தொகை அளிப்பதன் மூலம் தன்னுடைய விடுதலையை நாடுகிறார். தன்னை பாதுகாப்பாக விடுதலை செய்ய நிறைய பிணைத்தொகை கேட்பார்கள் என அச்சமடைகிறார். தாபித் பின் கைஸும் கோரிக்கையை ஏற்கிறார். போரில் தங்களுடைய செல்வங்கள் முஸ்லீம்களின் வசமானதால், மற்றவர்களின் உதவியால் பணயத்தொகையை திரட்ட நினைக்கிறார்.\nபோரில் கிடைத்த அடிமைகள் மற்றும் இதர பொருட்களுடன் நபி (ஸல்) அவர்களின் படை மதீனா திரும்புகிறது. இந் நிலையில் ஜுவேரியா தன்னை காப்பாற்றிக்கொள்ள நபி (ஸல்) அவர்களை சந்தித்தால் ஏதேனும் எதிர்பாராத உதவி கிடைக்கலாம் என நினைத்து, நபி (ஸல்) அவர்களை சந்திக்க அனுமதி கேட்கிறார். ஜுவேரியா இருபது வயது நிரம்பிய அழகிய பெண். நபி (ஸல்) அவ���்களுடன் ஜுவேரியாவை காண்பதை ஆயிஷா விரும்பவில்லை. பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு நிகழ்ந்த பேச்சுவார்தையில், ஜுவேரியா விரும்பினால் நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்யலாம் என்ற வேண்டுகோளுடன் அவர் மட்டும விடுதலை செய்யப்படுகிறார். பிறகு நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார். பாரா என்ற அவரது இயற்பெயரை ஜுவேரியா என்று நபி (ஸல்) மாற்றினார்.\nநபி (ஸல்) அவர்களின் மனைவியின் (ஜுவேரியா) உறவினர்களையும் அவரது ஆட்களையும் அடிமைகளாக வைக்க முடியாமல், வேறு வழியில்லாமல் போரில் கிடைத்த அடிமைகள் மற்றும் இதர பொருட்கள் பனூ முஸ்தலிக் வசம் திருப்பித் தரப்பட்டதாக இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் பனூ முஸ்தலிக்கின் உடைமைகளை அவர்கள் வசம் திருப்பி கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் வரலாற்றில் கணப்படவில்லை. ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு நபி தன்னுடைய ஐம்பத்து எட்டாம் வயதில் ஜுவேரியாவைத் திருமணம் செய்து கொண்டார். ஹிஜ்ரி 50 ம் ஆண்டு தன்னுடைய 65 ம் வயதில் ஜுவேரியா காலமானார்.\nஇத் திருமணம் பனூ முஸ்தலிக் இஸ்லாமை ஏற்க காரணமாக இருந்தது. ஜுவேரியாவின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இத் திருமணம் நிகழ்ந்தது எனவே இத்திருமணத்தை விமர்சிப்பது முட்டாள்தனமானது என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம்.\nஇஸ்லாமிய அறிஞர்களின் விளக்கத்தின் படி நபி (ஸல்) - ஜுவேரியா இடையே நிகழ்ந்த உடன்பாடு, ஜுவேரியாவை மட்டுமே விடுதலை செய்தது. அவரது உறவினர்களையும், அவரது நலம் விரும்பிகளையும் செல்வங்களை விடுதலை செய்யவில்லை. தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற, ஜுவேரியா தேர்ந்தெடுத்த வழி; நபி (ஸல்) திருமணம் செய்வது என்ற முடிவு. ஜுவேரியா தன்னைக் கொடுத்து தன் இனத்தை சேர்ந்த மற்றவர்களை காப்பாற்றினார் என்று முடிவு செய்யலாம். கணவனைக் கொல்வதும் மனைவியயை அபகரிப்பதும் நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 20:28 10 கருத்துரைகள்\nலூத் என்றொரு\"லூஸ்\" கட்டுரையால் முஸ்லீம்கள் என்மீது ஏகமனக்கடுப்பில் இருக்கின்றனர். மீண்டும் லூத்தின் விஷயத்தை உடனடியாகக் கிளற வேண்டாம் என்பதால்தான் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்காமல் இருந்தேன். ஆனால்,\nபின்னுட்டத்தில் ”குற்றவாளிகளை பிடிப்பவன்” என்பவர் கூறுகிறார்...\n//தஜ்ஜால் அவர்களுக்கு ரொம்பவும் பொறுமையாக பதில் அளித்து இருக்கிறார் பாமரன். இதன்மூலம் 'இஸ்லாத்தில் பதில் இல்லை' என்ற பொய் பிரச்சாரம் இங்கேயும் சாகிறது.// என்று மெய்சிலிர்த்து கூறுகிறார். மேலும் ##பக்கத்து ஊரான இப்ராஹீம் நபி ஊருக்குத்தானே சென்று இருப்பார்கள் அங்கே சென்று தன் மகள்களை அந்த ஊரு இளைஞர்களுக்கு திருமணம் செய்து தந்திருக்கலாம். தானும் அங்கே வேறு யாரையாவது திருமணம் செய்து இருக்கலாம்.## என்று தனது யூகங்களை, கம்யுனிசமும் தெரியாமல். இஸ்லாமும் தெரியாமல், பாட்டி வடை சுட்ட கதையைப் போல கூறியிருக்கிறார்.\nஎனவே பாமரன் அவர்களுக்கு பதில் அளிப்பதன் மூலம், இந்த “பாட்டிக்கதை சொல்லி”களுக்கும் முற்றுப் புள்ளி வைக்க முடியுமென்று() நினைக்கிறேன். நீளம் சற்று அதிகமானதால் தனிப்பதிவாக வெளியாகிறது.\nபாமரன் என்பவரின் பின்னோட்டம் ///பைபிளின் லூத் நபியின் கடைசி காட்சியை (மகள்களுடனான உறவு) காட்டியவர், ஆரம்பத்தை (வசதிக்காக) விட்டுவிட்டார்போலும்\nகடவுள் ஆபிரகாமை நோக்கி, ;’ஆபிரகாம், சோதோம் , கொமோரா நகரங்களில் மக்கள் என்னுடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் மனம் போன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மனங்களில் தீய சிந்தனைகள் மட்டுமே நிறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட தீய சிந்தனை கொண்ட மக்கள் கூட்டம் வாழ்வதைத் தவிர அழிவதே நல்லது. எனவே அவர்களை நான் அழிக்கப் போகிறேன்’ என்றார்.\nகடவுளின் திட்டத்தைப் பற்றி அறிந்த ஆபிரகாம் திடுக்கிட்டார். அங்கே தான் அவருடைய அண்ணன் மகன் லோத்து, குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.\nஅவர் கடவுளை நோக்கி,’ஆண்டவரே… தீயவர்களை அழிக்கும் உமது செயல் நல்லது தான். ஆனால் அங்கே நீதிமான்களும் இருக்கக் கூடும் அல்லவா தீயவர்களை அழிக்கும் போது நல்லவர்களையும் அழிப்பீரோ தீயவர்களை அழிக்கும் போது நல்லவர்களையும் அழிப்பீரோ ஒரு வேளை அந்த நகரில் ஐம்பது நீதிமான்கள் இருக்கலாம் இல்லையா ஒரு வேளை அந்த நகரில் ஐம்பது நீதிமான்கள் இருக்கலாம் இல்லையா \nஅதற்கு ஆண்டவர், ‘ஐம்பது நீதிமான்கள் அங்கே இருந்தால் அவர்களுக்காக அந்த நகரை அழிக்க மாட்டேன்’ என்றார்.\n‘ஆண்டவரே, நான் உமது முன்னிலையில் ஒரு தூசிக்குச் சமமானவன், ஆனாலும் கேட்கிறேன் ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இல்லாமல் நாற்பத்தைந்து நீதிமான��கள் இருந்தால் என்ன செய்வீர் \n‘ஐந்து நீதிமான்கள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்காக நான் அந்த நகரை அழிக்காமல் விட்டு விடுவேன்’\n‘கடவுளே.. நான் உம்மிடம் பேசத் துணிந்து விட்டேன். எனவே பேசுவேன். ஒருவேளை அங்கே நாற்பது நீதிமான்கள் மட்டுமே இருக்கக் கண்டால் நகரை அழிப்பீரோ \n‘நாற்பது நீதிமான்கள் இருந்தால் அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு அந்த நகர் அழிக்கப் படமாட்டாது’\nஆபிரகாம் தொடர்ந்தார்,’ கடவுளே கோபம் வேண்டாம். ஒரு வேளை முப்பது நீதிமான்கள் மட்டுமே இருக்கக் கண்டால் ‘\n‘ஆபிரகாம்… அந்த நகரில் முப்பது நீதிமான்கள் இருந்தால் கூட அவர்களுக்காக அந்த நகரை நான் அழிக்க மாட்டேன்’\n‘ஆண்டவரே.. நான் உமது அடியேன். ஒருவேளை இருபது பேர் மட்டுமே அந்த நகரில் இருந்தால் என்ன செய்வீர் \n‘இருபது நீதிமான்கள் இருந்தாலும் அந்த இருபது பேருக்காக அந்த நகரை அழிக்க மாட்டேன்…’\nஆபிரகாம் மீண்டும் கடவுளிடம்,’ ஆண்டவரே… இன்னும் ஒரே ஒரு முறை கேட்பேன். கோபம் வேண்டாம். ஒருவேளை பத்து நீதிமான்கள் மட்டும் காணப்பட்டால் சோதோம் நகரை அழித்து விடுவீரோ \n‘ஆபிரகாம், உன்னுடைய விண்ணப்பத்தைக் கேட்கிறேன். அந்த நகரில் பத்து நீதிமான்கள் இருந்தால் போதும். அவர்களுக்காக அந்த நகர் காப்பாற்றப் படும்’ என்று சொல்லி விட்டு கடவுள் விலகினார்.\nஆபிரகாம் தம் இல்லத்துக்குத் திரும்பிச் சென்றார்..\nஇதிலிருந்து அந்த ஊரில் பத்து நல்லவர்கள் கூட தேறமாட்டார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறதல்லவா\n(இவரின் பின்னோட்டம் முழுவதையும் லூத் ஒரு லூசு தலைப்பின் கீழ் படிக்கவும்.\nமேலும் கர்த்தர், “சோதோம், கொமோரா ஜனங்கள் பாவிகள் என்று பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே நான் சோதோமின் உண்மை நிலை என்னவென்று போய்ப் பார்ப்பேன்” என்றார்.\nஆக அதுவரை உங்கள் கடவுளுக்கும் சோதோம் மற்றும் கொமோராவின் உண்மை நிலை என்னவென்று தெரியவில்லை. பலமுறை கேள்விப்பட்டாராம் போய்ப் பார்ப்பாராம் ஆரம்பத்தை வசதிக்காக விட்டது நானல்ல\nஆதியாகமம் 18:23-33 பாமரன் மேற்கோள் காட்டியவற்றைப் பார்ப்போம்.\nசோதோமையும், கொமோராவையும் கர்த்தர்(அல்லாஹ்) அழிக்க இருந்ததை ஆப்ரஹாம் தடுக்க நினைத்து அல்லாஹ்வுடன்(கர்த்தர்) பேரம் பேசுகிறார். இதை குர் ஆன் இவ்வாறு கூறுகிறது.\nஇப்ராஹீமை விட்டு பயம் விலகி, நற்செய்��ி வந்த போது, லூத்துடைய சமுதாயம் குறித்து நம்மிடம் தர்க்கம் செய்யலானார்.\nமுடிவில் பத்து நல்லவர்கள் இருந்தால்கூட அழிக்கக்கூடாது என்பதாக பேரம் முடிகிறது. அதுவரை அல்லாஹ்விற்கு(கர்த்தர்) அங்கு எத்தனை நல்லவர்கள் இருக்கின்றனர் என்பதுகூடத் தெரியவில்லை. அற்பமனித இனத்திற்கு இருக்கும் இரக்க உணர்வுகூட கடவுளுக்கு இல்லை என்பதுதான் மேற்கண்ட வசனங்களின் மறைபொருள்.\n///பாமரன் பதில்: பெண்ணுறவை வெறுப்பவர்களுக்கு எங்கிருந்தையா குடும்பம் வந்தது பெண்களின் ஓரினச்சேர்கையைப் (லெஸ்பியன்) பற்றிய அறிவற்றவரா தாங்கள் பெண்களின் ஓரினச்சேர்கையைப் (லெஸ்பியன்) பற்றிய அறிவற்றவரா தாங்கள்/// என்று கூறும் பாமரன், தனது பதிலில் மொழிபெயர்ப்பில் பிழையெனும் புராதன தொழில்நுட்பத்தை, வாதத்தை முன்வைக்கிறார். .//[சரியான மொழிபெயர்ப்பை கீழே காண்க : “தேவை” என்ற சொல்லுக்கு பதில் “பாத்தியதை” என இருப்பதே சரி/// என்று பாமரன் அவர்கள் கூறிவிட்டதால், பாமரனுக்கு அவரது மொழிபெயர்ப்பிலிருந்தே பதில் கூறுவதுதான் சரி. “பாத்தியதை” எளிமையாகக் கூறினால் “உரிமை”.\nஅதாவது, சோதோமின் ஆண்கள் லூத்தின் வீட்டின் முன் பெருந்திரளாக குவிந்தபொழுது, அவர்களிடம் தனது மகள்களை வழங்க முன்வருகிறார். ,\nஅப்பொழுது அந்த ஆண்கள்.... ///11:79. (அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்;../// என்றனர். லூத், தானே முன்வந்து (இதுவரை எந்த ஆணையும் அறியாத) தனது மகள்களை வழங்கிய பிறகும், அவர்கள் உரிமையைப்பற்றி ஏன் கூறவேண்டும் இங்கு உரிமையென்பது திருமண ஒப்பந்தத்தையே குறிக்கிறது.\n12. அந்த இருவரும் லோத்திடம், உன் குடும்பத்திலுள்ளவர்களில் யாராவது இந்த நகரத்தில் இருக்கிறார்களா உனக்கு மருமகன்களோ, மகன்களோ அல்லது வேறு யாராவது இந்நகரத்தில் இருந்தால் உடனே இந்நகரத்தை விட்டு விலகச் சொல்லவேண்டும்.\n13. நாங்கள் இந்நகரத்தை அழிக்கப் போகிறோம். இந்த நகரம் எவ்வளவு மோசமானது என்பதைப்பற்றி கர்த்தர் அறிந்தபடியால் இதனை அழிக்க எங்களை அனுப்பினார்” என்றனர்.\n14. ஆகவே, லோத்து வெளியே போய், தனது மகள்களை மண்ந்து கொள்வதாயிருந்த மருமகன்களிடம், “வேகமாக இந்த நகரத்தை விட்டு வெளியேருங்கள். விரைவில் கர்த்தர் இந்த நகரத்தை அழிக்கப் போகிறார���” என்றான். அவர்ளோ அவன் வேடிக்கையாகப் பேசுவதாக எண்ணினார்கள்.\nலூத்தின் வீட்டிற்கு முன் குழுமிய ஆண்கள் உரிமையைப் பற்றி பேசியதன் காரணம் லூத்தின் மகள்கள் வேறு ஆண்களுடன் திருமணத்திகாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டவர்கள். இந்நிலையில் அவர்களைப் புணர்வது முறையல்ல என்பதுதான் முதன்மைப்பொருள். வேறு சிலருடன் திமணத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டு, மற்ற பலருக்கு தாரை வார்ப்பதுதான் நபித்துவமோ இங்கு முதலில் ஒழுக்கக்கேட்டை நிகழ்த்துவது யார் இங்கு முதலில் ஒழுக்கக்கேட்டை நிகழ்த்துவது யார் //தஜ்ஜாலின் வார்த்தைப்பாட்டின்படி, அவர்களுக்கு பெண்ணுறவு தேவையில்லை என்பதை லூத் நபி நன்றாகவே அறிந்திருந்தார் என்பதில் ஏதும்ஐயமுண்டோ //தஜ்ஜாலின் வார்த்தைப்பாட்டின்படி, அவர்களுக்கு பெண்ணுறவு தேவையில்லை என்பதை லூத் நபி நன்றாகவே அறிந்திருந்தார் என்பதில் ஏதும்ஐயமுண்டோ// ஐயமேதுமில்லை பாமரன் அவர்களே\nஆனால், அவர்கள் தேடி வந்தது ஆணின் உடலையே எனும்பொழுது லூத் தன்னையல்லவா வழங்கியிருக்க வேண்டும் அறிவுடைய எந்த ஒரு தந்தையும் தனது மகள்களை ஓநாய்களுக்கு விருந்துபடைக்க முன்வரமாட்டான். லூத்தின் செயலுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கும் பாமரன் அவர்களே அறிவுடைய எந்த ஒரு தந்தையும் தனது மகள்களை ஓநாய்களுக்கு விருந்துபடைக்க முன்வரமாட்டான். லூத்தின் செயலுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கும் பாமரன் அவர்களே இதைப்போன்ற சூழ்நிலையில் உங்களது சகோதரியையோ மகளையோ அல்லது பேத்தியையோ திரும்பத் திரும்ப கற்பழிக்க வழங்கமாட்டீர்கள் என்பதில் எனக்கு எவ்விதமான சந்தேகமுமில்லை. அடிமைப்பெண்களுடன் திருமணபந்தமின்றி கூடுவதை குர்ஆன் பழிப்பிற்குரிய செயல் அல்ல என்று கூறி ஊக்குவித்தாலும் அதை முஸ்லீம்கள் காதில் வாங்கிக் கொள்வதுமில்லை. முஸ்லீம்கள் மேற்கொள்ளும் இந்த அறநெறிகள் எங்கிருந்து வந்தது\n///லூத் நபி தன் பெண் மக்களை யாருக்காக, எதற்காக கொடுக்க முன்வந்திருப்பார் என சிறிதாவது சிந்தனை செய்துக்கலாமே தஜ்ஜால் அவர்களே இரண்டு நல்ல ஆண்களாவது அவர்களில் இருந்திருக்கலாம் என்ற நப்பாசை லூத் நபிக்கு இருந்திருக்கலாம்தானே இரண்டு நல்ல ஆண்களாவது அவர்களில் இருந்திருக்கலாம் என்ற நப்பாசை லூத் நபிக்கு இருந்திருக்கலாம்தானே // என்ற பாம��ன் அவர்களின் வாதத்தில் எந்த பொருளுமில்லை // என்ற பாமரன் அவர்களின் வாதத்தில் எந்த பொருளுமில்லை லூத்தின் மகள்கள் திருமணத்திற்கான ஒப்பந்தத்தில் இருக்கும் பொழுது, ஓநாய்களின் கூட்டத்திற்கு மத்தியில் மறுபடியும் வரன் தேடிக் கொண்டிருந்தார் என்பது மடத்தனமாக இல்லையா\n//பாமரன் பதில்: பெண்ணுறவை வெறுப்பவர்களுக்கு எங்கிருந்தையா குடும்பம் வந்தது பெண்களின் ஓரினச்சேர்கையைப் (லெஸ்பியன்) பற்றிய அறிவற்றவரா தாங்கள் பெண்களின் ஓரினச்சேர்கையைப் (லெஸ்பியன்) பற்றிய அறிவற்றவரா தாங்கள்\nபதினான்கு நூற்றாண்டுகளாக பல்லாயிரக்கணக்கான அரபி அறிஞர்கள் கண்களில்படாத பேருண்மையே பாமரன் அவர்களின் இந்த பதில் லூத்தின் மகள்கள் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தனர் எனும் பொழுது சோதோமில் குடும்ப உறவுகள் இருந்தது என்பது புலனாகிறது. //29:29. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா லூத்தின் மகள்கள் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தனர் எனும் பொழுது சோதோமில் குடும்ப உறவுகள் இருந்தது என்பது புலனாகிறது. //29:29. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா // என்று நீங்கள் (பாமரன்) மேற்கோள்காட்டிய குர்ஆன் வசனமே, சோதோமின் பெண்களும் ஓரினச்சேர்கையில் இருந்தனர் என்ற உங்களது வாதத்தை மறுக்கிறது.\n//பாமரன் பதில்: நாம்தெரிந்து கொள்ள வேண்டியது முஸ்லிம்கள் இன்ஜீலின் (பைபிள்) முதல் வெளிப்பாட்டை நம்புபவர்கள்; ஆயினும் பிற்காலத்திய திரிபுகளை அல்-குரான் மூலமாக அறிந்தவர்கள்.// இங்கு எடுத்தளப்படுவது இன்ஜீல் அல்ல என்பதை பாமரன் அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். வழக்கம் போல லூத்தின் பிற்பகுதிக்கதையை அல்லது தாங்களுக்கு உடன்பாடில்லாத பழைய ஏற்பாட்டின் பகுதிகளை, முஸ்லீம்கள் ஏற்கமாட்டார்கள். இவர்களது மறுப்பிற்கு குர் ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரமுமில்லை. குர்ஆனின் ஒரு மறுப்பை (ஈசா நபி கொல்லப்பட்டார் என பைபிளும் அப்படியில்லையென அல்குரானும் கூறுகின்றன) பாமரன் அவர்களே மேற்கோள்காட்டியிருப்பதை உதாரணமாகக் கொண்டு லூத்தின் பிற்பகுதி கதைக்கு உரிய குரான் ஆதாரத்தை முன்வைக்குமாறு பாமரன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇறுதியாக அவர் கூறிய குற்றச்சாட்டு//அவர் தன் பகுத்தறிவை யாருக்காகவோ எதற்கோ விலைபேசிவிட்டார்.// ஆம் இது உண்மைதான் நான் எனது பகுத்தறிவை Enlightenment-டிற்கு விலைபேசி விற்றுவிட்டேன்\n லூத் என்றொரு ”லூஸ்” இடுகையின் மையத்தில் ”சோதோமின் அழிவிற்கு உண்மையான காரணம் என்ன நபி லூத்தின் போதனைகள் சிறிதுகூட பயனளிக்காமல் போனது ஏன் நபி லூத்தின் போதனைகள் சிறிதுகூட பயனளிக்காமல் போனது ஏன்” என்றொரு கேள்வியையும், அதற்கான பதிலையும் வைத்திருந்தேன் joslflwmfhyqபடித்தீர்களா” என்றொரு கேள்வியையும், அதற்கான பதிலையும் வைத்திருந்தேன் joslflwmfhyqபடித்தீர்களா சோதோமின் அழிவிற்கு உண்மையான காரணம் என்ன சோதோமின் அழிவிற்கு உண்மையான காரணம் என்ன நபி லூத்தின் போதனைகள் சிறிதுகூட பயனளிக்காமல் போனது ஏன் நபி லூத்தின் போதனைகள் சிறிதுகூட பயனளிக்காமல் போனது ஏன் மீண்டும் அதனை கீழே தருகிறேன். படியுங்கள்.\n##இதற்கான பதிலை நான் கூறுவதைவிட தமிழகத்தின் நபியான அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன் கூறுவதே மிகப் பொருத்தமாக இருக்கும். அவரது திருக்குர் ஆன் விரிவுரையின் 81-வது குறிப்பிலிருந்து\n81. நேர்வழியில் செலுத்துபவன் இறைவனே\nமனிதர்களை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அந்த அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த இறைத் தூதருக்கும் இல்லை என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.\nஇறைத் தூதர்கள் மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காகத் தான் அனுப்பப்பட்டனர். மனித உள்ளங்களில் தமது போதனைகளை அவர்களால் சேர்த்து வைக்க முடியாது என்பதை இவ்வசனங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன.\nஇதனால் தான் எத்தனையோ இறைத் தூதர்களின் குடும்பத்தினர் தவறான வழி சென்றும் அவர்களால் தமது குடும்பத்தினரை நல்வழிப்படுத்த முடியவில்லை...\nஆக, மனிதர்களை நல்வழியை குறித்து சிந்திக்க விடாமல் நேர்வழிக்கு திரும்ப முடியாமல் செய்தது அல்லாஹ்தான். சோதோமின் ஆண்கள் ஓரினச்சேர்க்கையிலிருந்து மீளமுடியாதவாறு செய்ததும் அல்லாஹ்தான். நமது நபி அறிஞர் P.ஜைனுல் ஆபிதீனுக்குப் புரிந்த உண்மையை கூட உணராத லூத் ஒரு நபியா இந்த அற்ப உண்மையை உணராமல் காலமெல்லாம் போதனை செய்து இறுதியில் தனது மகள்களையே பாலியல் அடிமைகளாக பலியிட முயன்ற நபி லூத் ஒரு ’லூஸ்’தானே இந்த அற்ப உண்மையை உணராமல் காலமெல்லாம் போதனை செய்து இறுதியில் தனது மகள்களையே பாலியல் அடிமைகளாக பலியிட முயன்ற நபி லூத் ஒரு ’லூஸ்’தானே\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 21:21 3 கருத்துரைகள்\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nஇஸ்லாத்தை கடந்த சுவடுகள் 7\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mnpea.gov.lk/web/index.php/ta/downloads-ta/acts-policies-ta.html?start=10", "date_download": "2018-05-22T00:17:12Z", "digest": "sha1:JPOWGO4PIICPON4JDIISRJITHZMQNVDA", "length": 6399, "nlines": 94, "source_domain": "mnpea.gov.lk", "title": "சட்டங்களும் கொள்கைகளும்", "raw_content": "\nகௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\nகௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\n1990ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கை கடன் தகவல் பணியக சட்டம்\nசட்டத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் - [ PDF - 402 KB ]\n1980ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதிய சட்டம்\nசட்டத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் - [ PDF - 616 KB ]\n2006ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க தேசிய காப்புறுதி நம்பிகை நிதிய சட்டம்\nசட்டத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் - [ PDF - 66.06 KB ]\n2002ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இளைஞர் கூட்டுத்தாபன சட்டம்\nசட்டத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் - [ PDF - 32.16 KB ]\n1 வது மாடி, \"மிலோதா\"\nபதிப்புரிமை © 2018 தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு .\nஅனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. வடிவமைப்பு: Pooranee Inspirations.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://suttapons.blogspot.com/2006/12/blog-post_22.html", "date_download": "2018-05-22T00:22:27Z", "digest": "sha1:2V5BQGNVC66FZXN6BLD7Y6SC556VLEEP", "length": 9140, "nlines": 117, "source_domain": "suttapons.blogspot.com", "title": "வெட்டியாய்ச் சுட்டவைகள்: யானையை ஒளித்து வைப்பது எப்படி?", "raw_content": "\nகும்மி மற்றும் மொக்கை இடுகைகளுக்காக ஒரு இடம்.. பாகசவுக்கு 33% இட ஒதுக்கீடு உண்டு\nயானையை ஒளித்து வைப்பது எப்படி\nநான் புலி தான் தெரியுமில்ல\nப்ளீஸ்.. என்னை விட்டுடுங்களேன்.. கௌதமே தேவலைன்னு பண்றீங்கள���..\nநானே தான் ஒளிஞ்சிகிட்டேன் தெரியுமில்ல நீங்க எல்லாம் முன்னால நின்னா, மறைச்சிட்டதா நெனப்பா நீங்க எல்லாம் முன்னால நின்னா, மறைச்சிட்டதா நெனப்பா\nஅய்யோ.. பந்தைக் குத்துற குச்சிய வச்சி குத்திடுவான் போலிருக்கே..\nஹைய்யா..அப்படியே ஊர் ஊரா சுத்தலாமே\nயானை சைவம்னு சொன்னாங்க.. நம்பி வந்தா இப்படி ஆகிடுச்சே.. \nநன்றி: படங்களை அனுப்பி உதவிய சீனுவிற்கு :)\nஅதெல்லாம் சரி...இப்ப பீடாவுக்கு..இல்ல..பீட்டாவுக்கு மாறனும்னா என்ன செய்யனும்னு சொல்லுங்க.\n(துளசி டீச்சர் நம்பி ஒப்படைச்ச ஆனைகளுக்கு இந்த நிலமை ஆச்சுதே...பாவம்..)\nபீட்டாவிற்கு மாறியபின் தமிழ்ழ்மணத்தில் இணைவதில் உள்ள பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது எல்லோரும் விடுமுறைக்குப் போனசமயமாக கட்டாய மாற்றம் வரும்போல இருக்கிறதே எல்லோரும் விடுமுறைக்குப் போனசமயமாக கட்டாய மாற்றம் வரும்போல இருக்கிறதே உதவி\nசிஜி, ஏபிசிடி சரியாத் தான் சொல்லிருக்கீங்க.. ஆனா, உங்க பேருக்குப் பின்னாடி சொல்லிருக்கிற ஒன் டூ த்ரீ போர் தான் சரியா வரலை.. ;)\nஉங்களுக்குன்னு யானை வாய்க்கிறது பயங்கர ஆச்சரியம் தான் கிறிஸ்மஸ் கர்சர்ல கூட ஆனை(முகன்) கிடைச்சிட்டாரே.\nநன்றி. நானும் ஒரு கர்சர் பிடிச்சிட்டேன். நல்ல ஸ்டாரா பார்த்தேன் கிடைக்கலை. பதிலா மெழுகுவர்த்தி கெடச்சுது.\nபடமெல்லாம் நல்லா இருக்கு பொன்ஸ்.\nஹை.. பொன்ஸை மறைத்து வைப்பது எப்டீன்னு பொன்ஸே சொல்லிட்டாங்களே..\nஒருவர்: சரி.. இந்த யானைக்கு பெயிண்ட் அடிக்க ரெம்ப செலவாகுமே\nமற்றவர்: அது சின்னதாயிருக்கும்போதே அடிச்சிட்டா\nநல்ல ஐடியா. பொன்ஸ் உங்களுக்குத் தெரியுமா, உலகிலேயே இலங்கையில் பின்னவெல என்ற இடத்தில் மட்டும்தான் யானைகள் காப்பகம் (Elephant Orphanage) உள்ளது. தற்சமயம் சுமார் 60 யானைகளை வைத்து பராமரிக்கிறார்கள். உங்கள் யானைகளை அங்கே ஒளித்து வைக்கலாம். :)\nயாணையை ஒளித்து வைப்பது எப்படி\nஒரு யாணை என்ன பத்து யாணைகளைக் கூட ஒளித்து வைக்க முடியும்\nஅந்த வித்தையெல்லாம் தெரிந்தவர் ஒரே ஒருவர்தான்.\nநீங்கள் இப்படிப் பதிவெல்லாம் போட்டு சிரமப் பட்டிருக்கவேண்டாம்.\nஅவர் ஏற்கனவே 25 (பா.க.ச) புலிகளையே ஒளித்து வைத்தவர் (கோ.& கோ என்ற பெயரில்)\nபுலிகளையே ஒளித்து வைத்தவருக்கு, யாணைகளை ஒளித்து வைப்பது ஜு.ஜு.பி\ncuteஆ இருக்கு பொன்ஸ். சுட்ட பொன்ஸிலிருந்தே படங்களை சுட்டுட்டேன் ;-)\nஎங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த‍ பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க‍ வே இந்தப் பகுதி\nயானையை ஒளித்து வைப்பது எப்படி\nவிபச்சாரியைப் பெண்ணென்று அங்கீகரிப்பதும், சூசானும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t48426-topic", "date_download": "2018-05-22T00:45:15Z", "digest": "sha1:WIVXEWACFBAO3W5T5LYUWYG7X4OCXC4Q", "length": 29121, "nlines": 256, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சிரிப்பு கதைகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமுன்னொரு நாள் ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்..\nஅந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்..\n‘அப்படி அவர்கள் ‘மகிழ்வுடன் செல்லும் வாழ்க்கை’ வாழ என்ன ரகசியம் அவர்களுக்கிடையே பொதிந்துள்ளது’ என அறியும் ஆவலுடன் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர்..\nஒரு பத்திரிக்கை ஆசிரியர்,” சார்.இது ஆச்சர்யமாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கிறது..\nநீங்கள் இதனை எப்படி சாதித்தீர்கள்...\nஅதன் ரகசியம் என்ன.” என்று கேட்டார்..\nஅந்த கணவர் தங்களது தேன்நிலவு நாளை நினைத்துவிட்டு,”திருமணம் முடிந்தவுடன், நாங்கள் தேன்நிலவுக்கு சிம்லா சென்றோம். பல இடங்களைப் பார்த்துவிட்டு, இறுதியாக குதிரைச் சவாரி செல்லலாம் என்று தீர்மானித்தோம்..\nஆளுக்கொரு குதிரையின் மீதேறி சவாரி கிளம்பினோம்.. நான் அமர்ந்த குதிரை அருமையானது..\nஅழகாகவும், மெதுவாகவும் ஓடியது. ஆனால், என் மனைவி அமர்திருந்த குதிரை கொஞ்சம் கோளாறான ஒன்று போலிருக்கிறது..\nஅப்படி சென்றுக் கொண்டிருக்கும்போது, மனைவியின் குதிரை திடீரென்று குதித்து என் மனைவியை கீழ விழச் செய்தது..\nஎழுந்த அவள், அந்தக் குதிரையை தட்டிக் கொடுத்து, “இது உனக்கு முதல் தடவை\nமறுபடியும் அவள் குதிரை மீது ஏறி அமர்ந்தாள்.. மெதுவே சென்ற குதிரை, மனைவியை மறுபடியும் கீழே விழச் செய்தது..\nஅமைதியாக எழுந்த என் மனைவி, “இது உனக்கு இரண்டாவது தடவை” என்று சொல்லி, மறுபடியும் ஏறி அமர்ந்தாள்...\nஅந்த குதிரை மூன்றாவது முறை அவளை கீழே விழச் செய்தபோது, அவள் அமைதியாக கைத்துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றாள்...\nநான் உடனே பதற்றமாய் என் மனைவிப் பாத்து,”அந்த பாவப் பட்ட குதிரையை கொன்றுவிட்டாயே...\nஏன் இந்த கொலைவெறி” என்று உரக்கக் கத்தினேன்..\nஉடனே, அவள் அமைதியாக, “இது உனக்கு முதல் முறை\nஅன்றிலிருந்து நாங்கள் மகிழ்ச்சியாக இன்று வரை வாழ்கிறோம்..” என்றார்.\nஒருத்தன் அவன் ஆபிஸ் 12வது மாடில\nநின்னுகிட்டு வடை சாப்பிட்டுகிட்டு இருந்தான்.அப்போ அவனை நோக்கி வேகமா வந்த\nஒருத்தன், ''பீட்டர், உன் பொண்ணு மேரி கார்\nஓட்டிக்கிட்டு போகும்போது லாரி மோதி செத்து போய்ட்டா''\nஎன்று கத்தினான்.விஷயத்தை கேள்வி பட்டதும்\nசெய்றதுன்னு புரியாம 12வது மாடியில\nபத்தாவது மாடி வரும்போது தான்\nஅவனுக்கு யோசனையே வந்துச்சி ''நம்மகிட்ட\nஎட்டாவது மாடிய தாண்டும்போது தான்\nதோணுச்சி ''அடடா நமக்கு மகளே கிடையாதே''\nஆறாவது மாடி கடக்கும்போது தான்\nஞாபகம் வந்துச்சி ''நமக்கு இன்னும்\nமூணாவது மாடிய நெருங்கியபோது தான்\n''ஐயய்யோ,,,,என் பேரு பீட்டரே இல்லையே''\n\"ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது\n\"ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி\"\n\"ஓ, அதுவா சார் என் ஹஸ்பென்ட் தான் கூப்பிட்டார்.\"\n'அவர் இப்போ இங்க இல்லை சார��.\"\n'சரி வந்தவுடனே பேசச் சொல்லுங்க'\n'அவர் இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கார்\n'அவரு என் ஹஸ்பெண்டு சார். நான் அவரோட வைஃப் ..என்னை உங்களுக்குத் தெரியாது. என் ஹஸ்பன்ட்டுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.\"\n\"இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பேர் என்ன\n\"ஃபோன் என் மாமனார் பேர்ல தான் இருக்கு. ஆனா ஃபோன் பண்ணினது என் ஹஸ்பன்ட்\"\n\"சரி என்ன விஷயமா ஃபோன் பண்ணினார்\"\n\"அதை சொல்லத்தான் உங்கள பார்க்க வந்துட்டு இருக்கார்\"\n\"சரி எங்கே இருந்து வர்றாரு\n\"எங்க வீட்லேர்ந்து தான் வர்றாரு\"\n\"ரொம்ப சந்தோஷம் இதுக்கு மேல என்னால முடியாது ..ஃபோனை வெச்சிடறேன் ..அவர் வரட்டும் பார்த்துக்கறேன்\"\n\"ஏண்டி, யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தே\n\"தெரியாம ஒரு ராங்க் கால் பண்ணிட்டேங்க...அந்த நம்பர்லேர்ந்து ஒருத்தரு கூப்ட்டாரு.. அதான் டைம்பாஸ்... ச்சும்ம்மா பேசிட்டு இருந்தேன்\".\nவெயிட்டீஸ் இதை படிச்சிக்கிட்டு இருக்கேன்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்..\nஅப்போது \" அப்படியே நில்.. அசையாதே..\" என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து\nவந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில்\nஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..\nமற்றொரு நாள்.. பேர்ந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. \" இந்த பேருந்து\nவேண்டாம்..\". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன்\nசென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..\nமிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும்\n\" என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது..\" நான் உன்\n\"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..\n90 வயசான ஒருத்தர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 50 கோடி பரிசு கிடைத்தது. அவரோட குடும்பத்தினர்\nஇந்த விசயத்தை அவரிடம் எப்படி சொல்வது.....\nதிடீர்னு... சொன்னா ஒருவேளை ...அதிக சந்தோஷத்துல ...“ பொசுக்குன்னு போய்ட்டார்னா ” யோசனை செஞ்சு பாத்துட்டு...ஒரு டாக்டர் கிட்ட போனாங்க..\nவிசயத்தை கேட்ட டாக்டர் “ ஒ...அவ்வளவுதானே.. ...நீங்க ஒண்ணும்... ��வலைப் படாதீங்க நா.... பாத்துக்கிறேன் ” எப்புடி...அவர பக்குவமா...பேசி...நான் சரி பண்றேன்னு மட்டும் பாருங்க....பேசி மடக்குரதுலே...நான் ..பெரிய எக்ஸ்பர்ட் ஆச்சே...\nஊர்க்கதை எல்லாம்..பேசிட்டு மெல்லமா “ஐயா ஒரு பேச்சுக்கு கேட்கறேன்....உங்களுக்கு லாட்டரியில 50 கோடி விழுந்தா என்ன ...பண்ணுவீங்க.... ”\nஅதுக்கு அந்த வயசானவர், என்ன...டாக்டர் சார் இப்புடி கேட்குறீங்க...\nநீங்க ஆஸ்பிடல் கட்டுரீங்க இல்லையா ...உங்களுக்கு ஒரு அம்பது லட்சத்தை...தூக்கி குடுப்பேன்...”\nபடார்னு ஒரு...சத்தம்...இத கேட்ட டாக்டர் மயக்கம் போட்டு விழுந்திட்டாரு.. பின்னாடி எழுந்திருக்கவே இல்ல.\nஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.\n\"இவன் காசை முழுங்கிட்டான்.என்ன செய்றதுன்னுதெரியலை''\nஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். \"\"நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''\n\"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... ''\nகூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத்தூக்கிக்குனிய வைத்து\nமுதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசுவெளியே வரவில்லை.\nஅப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார்.பையனைத்தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒருதட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது.\nஎல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண்நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.\n\"இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீ���ம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/154612", "date_download": "2018-05-22T00:18:58Z", "digest": "sha1:YTBU4ATZG5TLNJSPQUFD63RPWGZPYEOJ", "length": 6757, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "கண்கலங்கிய நடிகை அஞ்சலி! ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி என்ன நடந்தது? - Cineulagam", "raw_content": "\n கல்யாண வயசு பாடல் மீது புது சர்ச்சை - ஆதாரம் உள்ளே\nகாலா படத்தை பார்த்த பிரபலத்திடம் இருந்து வந்த முதல் விமர்சனம்- மிரட்டல் அப்டேட்\nஹாரி, மேகன் திருமணத்தில் கலந்துகொள்ள நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்த காலணி மட்டும் இத்தனை லட்சமா\nஇவ்வளவு பெரிய பெண்ணா அஜித்தின் மகள்\n42 மணி நேரத்தில் புற்றுநோயின் செல்களை அழிக்கும் அற்புத மருந்து...\nயோகி பாபுவை பாராட்டி தள்ளிய தளபதி விஜய்\nசந்தோஷம் தாங்காமல் அழகிய மகனின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட நடிகர்\nவிசுவாசம் கதை இதுதானா - பரவி வரும் புதிய கதை \nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\n15 இலட்சத்திற்கு ஆப்பு வைத்த மா.கா.பா தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் பிரபலம்.. தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் பிரபலம்..\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nரம்ஜான் உணவுத்திருவிழாவை மனைவியுடன் வந்து துவங்கி வைத்த யுவன் ஷங்கர் ராஜா\nதெய்வமகள் சீரியல் வில்லி அண்ணியார் காயத்ரியின் இதுவரை பார்த்திராத அவரது மகள் புகைப்படங்கள்\n ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி என்ன நடந்தது\nநடிகை அஞ்சலி தற்போது நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகிறார். காதல் கிசுகிசு உட்பட பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கினாலும் இந்த படம் அவர் இழந்த இடத்தை மீட்டு தரும் என நம்புகிறார்.\nசமுத்திரக்கனி இயக்கிவரும் இந்த படத்தில் அவர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இன்று அஞ்சலிக்கு மிக சென்டிமெண்டான ஒரு சீன் கொடுத்து நடிக்கவைத்துள்ளார் சமுத்திரக்கனி. அது பற்றி அவர் சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\n\"என் கேரியரில் சிறந்த சீன் இதுதான். இதை எ��ுதி அதற்கு உயிர் கொடுத்த இயக்குனருக்கு நன்றி. ஆனந்த கண்ணீர் வருகிறது\" என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2014/10/blog-post_20.html", "date_download": "2018-05-22T00:27:06Z", "digest": "sha1:TBLKW5OMRDN3L5SPEQTBXC75NHVMISXZ", "length": 28257, "nlines": 276, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): \"மனிதநேய மார்க்கம் இஸ்லாம்\"", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nதிங்கள், 20 அக்டோபர், 2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/20/2014 | பிரிவு: கட்டுரை\nஇஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.\nஇத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும்.\nமனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல. மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது. அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.\nமனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும். இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது. மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.\n உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். திருக்குர்ஆன் 39:13\nஇஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள் வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.\nசிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.\n“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால் (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை எ���்றால்” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப் போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nமனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும் இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும் நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா ஆதமுடைய மகனே நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை” என்று கூறுவான்.\nஅதற்கு அவன், “என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும் நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்��� அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா ஆதமுடைய மகனே நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான்.\nஅதற்கு அவன், “என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும் நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).நூல்: முஸ்லிம் (4661)\nமனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு முத்திரை பதித்த சான்று.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.\nஅறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7376\nபோர் என்றாலே மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட களமாகப் பார்க்கும் உலகம் இது. போர் என்று வந்து விட்டால் சிறியவர், பெரியவர், குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என ஒருவர் விடாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் கொன்றொழிக்கும் அழிவுக் கலாச்சாரம் தான் இன்றைய போர்முறை. சர்வதேச நாடுகளில் எந்த ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் என்றால் பொதுமக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களே அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் நாம் பார்க்கிறோம்.\nஆனால் இஸ்லாம் மாத்திரம் தான் போர்க்களத்தையும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய களமாகப் பார்க்கிறது. ஆகவே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், போருக்குத் தொடர்பில்லாத அப்பாவிகள் ஆகியோரைப் போரில் கொல்ல இஸ்லாம் தடைவிதிக்கின்றது. அவற்றைப் பெரும்பாவமாக அறிவிப்பு செய்கின்றது.\nநடைமுறை உலகில் சிறு குற்றமாகக் கூட பார்க்காத ஒன்றை இஸ்லாம் பெரும்பாவம் என்று குறிப்பிடுவது மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் மதிப்பை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.\nஇன்னும் எண்ணற்ற செய்திகள், இஸ்லாம் மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கம் என்பதை சான்றளிக்கின்றது. அது எங்கேயும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை.\nஇப்படி தீவிரவாதத்திற்கு எதிராக, மனிதநேயத்திற்கு ஆதரவாக தனது சாட்டையைத் தீவிரமாக சுழற்றும் இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்\nஅறிவிலிகள், மனிதநேயமற்ற சில காட்டுமிராண்டிகள் செய்யும் தீவிரவாதச் செயலால் அவர்கள் சார்ந்த மதத்தை தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாத, நியாயமற்ற செயலாகும்.\nவெளியீடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nரமலான் மாத சிறப்பு கட்டுரைகள்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (75)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல மர்கஸில் 24-10-14 அன்று நடைப்பெற்ற சி...\nமாபெரும் இரத்ததான முகாம் - சனையா 17-10-14\n\"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்\"\nமுஐதெர் கிளை ஆலோசனைக்கூட்டம் 10-10-14\nஇஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சிறப்பு சொற்பொழிவு நிக...\nகத்தர் மண்டலம் முஐதெர் கிளையில் வாராந்திர சொற்பொழி...\nஅல்வக்ரா 1 & 2 கிளை ஆலோசனைக்கூட்டம் 10-10-14\nQITC மர்கசில் 09/10/2014 இரவு 8:30 மணிக்கு \"இஸ்லாம...\nஃபனாரில் கத்தர் மண்டல ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்...\nகர்த்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 03-10...\nஅல்சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 03-10-14\nலக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 03-10-14\nஃபனாரில் QITC -ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி-...\nQITC யின் அரஃபா நோன்பு - இஃப்தார் எனும் சிறப்பு நி...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-22T00:15:33Z", "digest": "sha1:WYQ2AQI7CT3UGBVCMU3IM4TNPDNVFHOF", "length": 6512, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகிள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆரி பாட்டர் புதினத் தொடரில், மகிள் என்பது மந்திர குடும்பத்தில் பிறக்காமலும், எந்தவொரு மந்திர திறமையும் இல்லாத ஒரு நபரை அழைபதற்கு பயன்படுத்தும் வார்த்தை ஆகும். மகிள்கள் தமது இரத்தத்தில் ஒரு துளி கூட மந்திர இரத்தம் இல்லாதவர்கள் எனவும் விபரிக்கப் படுகின்றனர். இது இசுகுய்ப்பு (squib), மட்பிளட்டு (Mudblood) என்ற வார்த்தைகளில் இருந்து முற்றாக வேறுபடுகின்றது. அமெரிக்காவில் உள்ள மந்திர பிரபஞ்ச மந்திரவாத சமூகத்தில், இவ்வார்த்தைக்கு ஒப்பாக நோ-மாஜ் (No-Maj) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.\nரௌலிங் \"மகிள்\" என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் இலகுவாக ஏமாறக் கூடியவர்களை கூற பயன்படுத்தும் வார்த்தையான \"மக்\"\" (\"mug\") என்ற வார்த்தையிலிரிந்து உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 04:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshwrites.blogspot.com/2009/12/blog-post_25.html", "date_download": "2018-05-22T00:43:48Z", "digest": "sha1:SFLHXBPBB7ADYHA7FTEZNZWHKE3QCIFG", "length": 9594, "nlines": 74, "source_domain": "ganeshwrites.blogspot.com", "title": "எழுதுகிறேன்...: பயங்கரவாதத்தின் ஆணிவேரை அசைக்கும் வாய்ப்பு", "raw_content": "\nபயங்கரவாதத்தின் ஆணிவேரை அசைக்கும் வாய்ப்பு\nகிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதை என்பார்கள். அதுபோலத்தான் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை சென்று கொண்டிருக்கிறது. பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தூண்டுதலால் இந்தத் தாக்குதலை நடத்துவது தொடர்பான சதித்தீட்டம் தீட்டினார்கள் என்று அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி மற்றும் அவரது சகா தகாவுர் ராணா ஆகிய இருவரையும் அமெரிக்க மத்தியப் புலனாய்வுத்துறை கைது செய்தது. இந்தக் கைதுக்குப்பிறகு விசாரணை வெகு வேகமாக நகர்வது போன்ற தோற்றம் ஏற்பட்டது.\nஆனால் புதிய, புதிய பிரச்சனைகள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. கைதாகியுள்ள டேவிட் ஹெட்லி அமெரிக்க மத்தியப் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் ஏற்கெனவே இருந்தார் என்ற செய்தி பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. அவ்வாறு கண்காணிப்பில் இருந்தவருக்கு ஐந்தாண்டுகள் செல்லுபடியாகக்கூடிய 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவிற்குள் வந்து செல்வதற்கான வர்த்தக விசா வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாவைப் பயன்படுத்திதான் ஹெட்லி மற்றும் ராணா ஆகியோர் தங்கள் சதித்திட்டத்தைத் தீட்டுவதற்காக அடிக்கடி இந்தியா வந்து சென்றுள்ளார்கள்.\nஅமெரிக்காவைத் தங்கள் தளமாகக் கொண்டு இயங்கிய இந்த இருவரின் விசா தொடர்பான ஆவணங்களைக் காணவில்லை என்று சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகம் அடுத்த குண்டை வீசியுள்ளது. கேட்டால், தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை பொறுப்பாகப்() பதிலளித்துக் கொண்டிருக்கிறது. இருவரையும் கைது செய்த அமெரிக்க மத்தியப் புலனாய்வுக்குழு எந்த அளவுக்கு இந்திய விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருகிறது என்பதில் இந்திய வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை ஆகிய இரண்டிற்கும் இடையில் கூட ஒருமித்த கருத்து இல்லை.\nமும்பையில் நடந்த தாக்குதலாக இருந்தாலும் சதித்திட்டம் தீட்டிய சூத்திரதாரிகளை விசாரிக்க உங்களை அனுமதிக்க முடியாது என்று இந்திய விசாரணை அதிகாரிகளிடம் அமெரிக்க புலனாய்வுத்துறையினர் கூறிவிட்டனர். மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே ஹெட்லி மீது தங்கள் சந்தேகப் பார்வையைப் பதித்துவிட்ட அமெரிக்க புலனாய்வுத்துறை அதை ஏன் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்ற நியாயமான கேள்வியைப் பலரும் எழுப்பியுள்ளார்கள்.\nஅமெரிக்க உளவுத்துறை ஏஜண்டுகள் பட்டியலில் ஹெட்லியின் பெயரும் அடக்கம் என்று மார்க்சிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய விசாரணை அதிகாரிகளிடம் ஹெட்லியை ஒப்படைத்தால் அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிடும் என்பதால்தான் அதைச் செய்ய மறுக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். போதை மருந்து கட���்தலை செய்து வந்த ஹெட்லி, 1999 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க உளவுத்துறை சிஐஏவில் பணியாற்றியுள்ளார்.\nமுழுமையான விசாரணை நடைபெற்றால் பாகிஸ்தானிலிருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் அம்பலமாவதோடு, அந்த அமைப்புகளுக்கு அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் உதவிகளும் வெளிச்சத்திற்கு வரும். குற்றவாளிகளை விசாரிக்கும் உரிமையை இந்தியா வலியுறுத்திப் பெறுவதன் மூலம் பயங்கரவாதத்தின் ஆணிவேரை அசைத்துப் பிடுங்கி எறியும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை மத்திய அரசு நழுவவிடக்கூடாது.\nபயங்கரவாதத்தின் ஆணிவேரை அசைக்கும் வாய்ப்பு\nமதுரை இன்னும் அங்கதான் இருக்கா...\nகம்யூனிஸ்டுகள் சுமப்பது சுகமான சுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/caesars-magnificient-war/", "date_download": "2018-05-22T00:35:31Z", "digest": "sha1:W6LOVGCJQOKM6XHHM2TNSKOPNMEBZZ3K", "length": 11628, "nlines": 168, "source_domain": "ithutamil.com", "title": "சீசரின் பிரம்மாண்டமான போர் | இது தமிழ் சீசரின் பிரம்மாண்டமான போர் – இது தமிழ்", "raw_content": "\nவருத்தத்துடன் ஒரு கடிதம் – நிவேதா பெத்துராஜ்\n“ஹன்சிகாவிற்கான கதை” – இயக்குநர் ஜமீல்\nஇயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்\n” – இயக்குநர் பேரரசு\nசில சமயங்களில் – இந்தியாவின் முதல் நெட்ஃப்ளிக்ஸ் படம்\nதங்கையின் கனவு நனவானது – நடிகர் சூர்யா\nஐல – ஹாரர் த்ரில்லர் படம்\nதரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\nHome அயல் சினிமா சீசரின் பிரம்மாண்டமான போர்\nவிஞ்ஞான ரீதியிலான நவீனங்களில் ‘ஆக்ஷன்’ அம்சங்களை அழகுறப் பாங்காகப் பொறுத்தி, உணர்வுபூர்வமான காட்சியமைப்புகளைப் பொருத்தமாக இடையே இணைத்து உருவாக்கப்படும் பிரம்மாண்டமான படைப்புகள் பெரிதாகப் பேசப்படும்.\n‘தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ தொடர் திரைப்படங்கள் அத்தகைய அம்சங்கள் நிறைந்தவை. அத்திரைத் தொடர்களின் 4-வது பதிப்பு, 1972 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கான்குவெஸ்ட் ஆஃப் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ ஆகும்.\nசிறிது இடைவெளிக்குப் பிறகு, 2011 இல் அச்சங்கிலித் தொடர், ‘தி ரைஸ் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ என்கிற தலைப்பில் ரூபர்ட் வியாட்டின் இயக்கத்தில் உருவானது. அதன் தொடர் படம் தான், 2014இல் வெளியான, ‘டான் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’. அப்படத்தை இயக்கியிருந்த மேட் ரீவ்ஸ் உருவாக்கியுள்ள சங்கிலித் தொடரின் அடுத்த பதிப்புதான், ‘வார் ஃபார் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’. மேற்குறிப்பிட்ட மூன்று படங்களின் திரைக்கதையை அமைத்திட்டவர் மார்க் பொம்பேக்.\nவிலங்கினத்தை ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தி அச்சுறுத்துவதென்பது ஆண்டாண்டு காலமாக மனிதர்கள் செய்து வருவதே மனிதக்குரங்கு குட்டி ஒன்று, அம்மாதிரியான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட, நாளடைவில் அது வளர்ந்து, மனித குலத்தின் பிரத்தியேக இயல்புகளான சிந்தித்தல், பேசுதல் போன்ற குணாதிசயங்களைப் பெறுகின்றன.\nசீசர் என்கிற அந்த மனிதக் குரங்கு, பெரும் திரளான தன் இனத்திடையே ஓர் அரசன் போல் கோலோச்சி நிற்கிறது\nகறார் பேர்வழியான கலோனல் தனது படை பலத்தின் வலிமையை மையமாக வைத்து, சீசரையும் சீசரது சகாக்களையும் ஒழித்துக் கட்ட முற்படுகிறார்.\nஇவ்விரு சாராருக்குமிடையே எழும் பெரும் போர், அழிவுக்கு வழிவகுப்பதோடு, கிரகத்தின் எதிர்காலத்தையும், இரு பிரிவில் யார் எஞ்சி நின்று ஆள்வார்கள் என்பதையும் தீர்மானிக்கும்.\n‘ஏப்ஸ்’ என்கிற மனிதக்குரங்கு கதாபாத்திரத்திற்கு முதன்முதலாக வித்திட்டவர் பியரி பெளலி. ரிக் ஜாஃபா மற்றும் அமியா சில்வர் ஆகிய இருவரும் அதற்கு மெருகேற்றியவர்கள்\nஇப்படத்தில் சீசரின் கதாபாத்திரம் வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்கேல் ஜியாசினோ இசையமைக்க, மைக்கேல் செரிசின் ஒளிப்பதிவு செய்ய, வில்லியம் ஹோய் படத்தைத் தொகுத்துள்ளார்.\nஜூலை 14 அன்று, இப்படம் தமிழிலும் வெளியாகவுள்ளது.\nPrevious Postபண்டிகையின் மூன்று பாடல் Next Postபண்டிகை மகிழ்ச்சியில் கிருஷ்ணா\nஜுராசிக் வேர்ல்ட்: சரிந்த சாம்ராஜ்யம் – ட்ரெய்லர்\nட்ரூத் ஆர் டேர் விமர்சனம்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்\nஜுராசிக் வேர்ல்ட்: சரிந்த சாம்ராஜ்யம் – ட்ரெய்லர்\nமிஸ்டர் சந்திரமெளலி – ட்ரெய்லர்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\nநடிகையர் திலகம் – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2018/01/blog-post_3.html", "date_download": "2018-05-22T00:20:29Z", "digest": "sha1:LSYTVPT2OASCZQE34IS3BGZIRFSW47VI", "length": 2772, "nlines": 112, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: நு ண் அறி வு", "raw_content": "\nநு ண் அறி வு\nஅ தெ ன்ன மன சா ட் சி\nநல்ல நே ரம் மட்டும் இல்லை.\nகெ ட் ட நே ரம் உண்டு.\nசு ப சி லவு கள்\nவீ ண் வி ரயங் களு ம்\nஆண்டவன் படை ப் பி ல்\nமு ள் ளு ம் உண்டு.\nபலம், து ர் பலம்\nஅந்த சூ க்ஷு மம்\nஅந்த விஷ்வ நா த னே.\nஅ தெ ன்ன மன சா ட் சி ஆண்டவன் அருளே\nநு ண் அறி வு\nஓம் நமசிவாய. இன்றைய சிந்தனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://pkrishnan.net/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-05-22T00:40:00Z", "digest": "sha1:4JEN3HPW5ORYFWJ326PW5DC7KXZH2IKM", "length": 4904, "nlines": 239, "source_domain": "pkrishnan.net", "title": "தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும் | Learning Daily", "raw_content": "\nதனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும்\nதனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும்” – உண்மை பொருள் என்ன\nநமக்குப் போக மிச்சமிருப்பதைத்தான் தானம் செய்ய வேண்டும் என்ற பொருள் தான் நாம் உணர்ந்து கொண்டது.\nஆனால், ஒரு மனிதன் வீடு மனை, நிலம் வண்டி ஊர்தி என எவ்வளவு சம்பாதித்தாலும் அவற்றையெல்லாம் அவனால் போகும் போது கொண்டு செல்ல முடியாது. அவன் இறக்கும் போது அவன் கொண்டு செல்ல எஞ்சியிருப்பது அவன் செய்த தானமும் தர்மமும்தான். எனவே, அவன் வாழ்க்கை முழுவதும் சம்பாதித்த செலவங்களுள், அவனுடன் செல்லக்கூடியது அவன் செய்த தான தர்மங்களால் உண்டாகும் புண்ணியங்களே ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/13-year-old-girl-raped-and-killed-by-her-brother-118013000021_1.html", "date_download": "2018-05-22T00:34:53Z", "digest": "sha1:CF6J2TVRCFNB4P3W7T5XXXW7VEXZPDOO", "length": 11423, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "13 வயது தங்கையை கற்பழித்துக் கொன்ற அண்ணன் கைது | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n13 வயது தங்கையை கற்பழித்துக் கொன்ற அண்ணன் கைது\nபாகிஸ்தானில் 13 வயது தங்கையை, அவரது அண்ணனே கற்பழித்துக் கொன்ற சம்பவம் அத��ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்றைய கால கட்டத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படாமல் இருப்பதால், அவர்களின் அட்டுழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இது போன்ற கொடிய மிருகங்கள் பெண்களை கற்பழிப்பதோடு இல்லாமல் அவர்களை கொடூரமாக கொலையும் செய்கின்றனர்.\nஇந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்மாயில் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். சிறுமியின் அண்ணன் மீது சந்தேகித்த போலீஸார், அவரிடம் விசாரித்தனர். முதலில் ஒன்றும் தெரியாதவன் போல் பேசிய அவனை, போலீஸார் போலீஸ் பாணியில் விசாரிக்கவே, அவன் தனது தங்கையை கற்பழித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டான்.\nஇதனையடுத்து போலீஸார் அவனை கைது செய்தனர். அந்த காம மிருகத்திற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசொத்துத் தகராறில் உடன் பிறந்த அக்காவை கொடூரமாக தாக்கும் தங்கை; பதற வைக்கும் வீடியோ காட்சி\nதிருமணமான முன்னாள் காதலியை நண்பருடன் சேர்ந்து கற்பழித்த வாலிபர் - சென்னையில் அதிர்ச்சி\nபழம்பெரும் நடிகை சவுக்கார் ஜானகியின் தங்கை மரணம்\nஇப்படி கேட்டா லீவு கொடுக்காம இருக்க முடியுமா\nகணவரின் கண் எதிரில் இளம்பெண் கற்பழிப்பு - 4 பேர் கொண்ட கும்பல் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=714", "date_download": "2018-05-22T00:17:49Z", "digest": "sha1:EMTRUTYWONIVE5224FLBR3DMXD2AX26B", "length": 12074, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் அவ்வையார்\n* நீதிநூல்களில் கடிந்து விலக்கப்பட்ட விஷயங்களை நாமும் வாழ்வில் ஒதுக்கிவிடுவது நல்லது. கடுஞ்சொற்கள் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.\n* இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள்.\n* பிறவுயிர்களைப் பாதுகாப்பதே சிறந்த விரதமாகும். பட்டினிய���க இருப்பதை விட பிறவுயிர்களுக்கு தீங்கு எண்ணாமல் வாழ்வதே சிறந்த அறமாகும்.\n* பெற்ற தாய்தந்தையரைப் பேணி பாதுகாப்பதும், சரியான தருணத்தில் நமக்குப் பிறர் செய்த நல்ல செயல்களை ஒருபோதும் மறக்காமல் நன்றியுடையவர்காக இருப்பதும் நல்லவர்களின் அடையாளமாகும்.\n* பிறருடைய உடைமைகளை குறிப்பாக நிலங்களை ஏமாற்றியோ அல்லது பலவந்தப்படுத்தியோ பறித்து அனுபவிப்பது பெரும் பாவச் செயலாகும்.\n* மற்ற செல்வங்கள் எல்லாம் நம்மைவிட்டு விலகினாலும் அழியாத செல்வமாக நம்மிடமே நிலைத்து நிற்கும் செல்வம் கல்விச்செல்வம் மட்டுமே.\n* துன்பம் நம்மை அடுக்கடுக்காக வந்து தாக்கினாலும், மனந்தளராமல்\nஊக்கத்தோடு செயல்படுபவனிடம் செல்வம் சேர்ந்து விடும்.\n* வேதம் முதலான மறைநூல்களைப் படிப்பதைக் காட்டிலும் ஒழுக்கத்தோடும், தூய்மையான உள்ளத்தோடும் இருப்பதே நல்லவர்களின் பண்பாகும்.\nஇங்கு இரண்டே ஜாதி தான்\n» மேலும் அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதே நாளில் அன்று மே 22,2018\n10 லட்சம் பேர் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு... நாளை\nகர்நாடகா தேர்தல் முடிவால் பா.ஜ.,வுக்கு... நெருக்கடி முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் மே 22,2018\nமீண்டும் தேர்தலா: அமித் ஷா கருத்தால் பரபரப்பு மே 22,2018\n'ரஷ்ய உறவில் புதிய பரிமாணம்' பிரதமர் மோடி புகழாரம் மே 22,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/34865-inflation-rate-increase-in-last-6months.html", "date_download": "2018-05-22T00:24:21Z", "digest": "sha1:M35MHO2EUOS7TWY5EWIBQH7IJFFX77IP", "length": 9113, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "6 மாதங்களி‌‌ல் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு | Inflation Rate Increase in last 6Months", "raw_content": "\nடெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு\nயாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூலை 4க்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன���றம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக மே 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்\nஅறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு\n6 மாதங்களி‌‌ல் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு\nநாட்டின் மொத்த‌விலை‌ பணவீக்க விகிதம் 6 மாதங்களி‌ல் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 3 புள்ளி ஐந்து ஒன்பது சதவிகிதமாக இருந்ததாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.\nவெங்காயம், முட்டை,‌ இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை இரு மடங்கு அதிகரித்ததே பணவீக்க உயர்வுக்கு காரணம் என அரசு விளக்‌கம் அளித்துள்ளது. முன்னதாக நுக‌ர்வோர் நிலை பணவீக்கமும் 7 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்திருந்ததாக ‌அரசு தெரிவித்திருந்தது. தற்போது பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருப்பது பணவீக்கம் சற்றே குறைய வழிவகுக்கும் என ஆய்வு‌ ஒன்று தெரிவிக்கிறது. இதற்கிடையில் கடந்‌த அக்டோபர் மாதம் நாட்டின் ஏற்றுமதி 1.12 சதவிகிதம் குறைந்து வர்த்தக பற்றாக்குறை பெருகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ள‌து.\nகுப்பைகளை அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தமிழக ஆளுநர்\nஇந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது: கமல்ஹாசன் சாடல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘சிக்ஸர்கள் என்றால் நாங்கதான்’ பட்டைய கிளப்பிய சிஎஸ்கே\nஇந்தியா மீது உலக வங்கியில் பாகிஸ்தான் புகார்\nஅதிகாரப்பூர்வமற்ற மோடியின் ரஷ்ய அதிபர் சந்திப்பு ஏன்\n‘பிளே ஆஃப்-க்கு மும்பையும் போகல’: சர்ச்சையான பிரீத்தியின் மகிழ்ச்சி\n‘பிளே ஆஃப்’வாய்ப்பில் இருந்து மும்பையை வெளியேற்றிய மேக்ஸ்வெல் -போல்ட் கூட்டணி \nஎங்கிருந்து வந்தது ‘நிபா’ வைரஸ்\nசம்பளம் கேட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் கொலை: கணவர் கைது\nஐஏஎஸ் தேர்வு முறை மாற்றம் : புதிய முறை என்ன\n‘சிக்ஸர்கள் என்றால் நாங்கதான்’ பட்டைய கிளப்பிய சிஎஸ்கே\nகுமாரசாமி பதவியேற்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு\n‘நான் மாவட்ட ஆட்சியர் ஆவேன்’ - இறந��தது நம்பிக்கை ஒளி\nஎங்கே இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்\nகர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் \nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nஎஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டுவது ஏன்: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுப்பைகளை அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தமிழக ஆளுநர்\nஇந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது: கமல்ஹாசன் சாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/11/blog-post_81.html", "date_download": "2018-05-22T00:34:13Z", "digest": "sha1:DBNMZ3EOT7544SOJ3YJEIFOQ22GBD3GS", "length": 46000, "nlines": 207, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "மனைவியை அடிக்கும் உரிமையை கணவனுக்கு அல்லாஹ் தந்திருக்கிறான் என்பது சரியா..? - வாருங்கள் தெரிந்துக்கொள்வோம்!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இல்லறம் » இஸ்லாம் » மனைவியை அடிக்கும் உரிமையை கணவனுக்கு அல்லாஹ் தந்திருக்கிறான் என்பது சரியா..\nமனைவியை அடிக்கும் உரிமையை கணவனுக்கு அல்லாஹ் தந்திருக்கிறான் என்பது சரியா..\nTitle: மனைவியை அடிக்கும் உரிமையை கணவனுக்கு அல்லாஹ் தந்திருக்கிறான் என்பது சரியா..\nஆய்வு : மனைவியை அடிக்கும் உரிமையை கணவனுக்கு அல்லாஹ் தந்திருக்கிறான் என்பது சரியா.. குர்ஆன் தர்ஜுமா செய்வோர்... பல பொருள் தரும் ஒரு அர...\nஆய்வு : மனைவியை அடிக்கும் உரிமையை கணவனுக்கு அல்லாஹ் தந்திருக்கிறான் என்பது சரியா..\nகுர்ஆன் தர்ஜுமா செய்வோர்... பல பொருள் தரும் ஒரு அரபி வார்த்தைக்கு அதன் எல்லா பொருள்களையும் தீர ஆய்வு செய்து, எது அந்த வசனத்துக்கு சரியாக பொருந்தும் என்று பற்பல ஹதீஸ் உட்பட பல விஷயங்களை தீர ஆலோசித்து அவ்வார்த்தைக்கு சரியான பொருள் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய திசை திருப்பல் ஏற்பட்டு, அல்லாஹ் சொல்லாத ஒன்றை... இஸ்லாமிய விரோத சட்டத்தை... குர்ஆன் சொல்லும் அல்லாஹ்வின் சட்டமாக உருவாகி விடக்கூடும்.. இதிலிருந்து உம்மத்தை அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்..\nஅதற்கு இதோ ஓர் உதாரணம்..\n\"கணவன் தனக்கு கட்டுப்படாத மனைவியை அடிக்கலாம்\" என்று குர்ஆன் சட்டம் சொல்வதாக மொழிபெயர்த்து சொல்வோர் உலகில் பெரும்பான்மையோர். ஆனால்... ஆழமாக மொழி ஆய்வு செய்து, \"குர்ஆன் & சஹீ ஹதீஸ் ஒளியில்\" தீர ஆலோசித்தால்... அல்லாஹ் ஒருபோதும்... கணவனுக்கு மனைவியை \"அடிக்கும் உரிமை\"யை தரவில்லை என்பதை நாம் விளங்கலாம்..\nஅப்படி தருவதாக சொல்லப்படும் ஆயத்து இதுதான்..\n4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். () அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.\n4:35. (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்./////////////////\nஇந்த இரண்டு ஆயத்தில் இருந்து... கணவன்... தனக்குக் கட்டுப்படாத மனைவிக்கு,\n2) படுக்கையில் இருந்து விலகிவிடல்\n3) இலேசாக அடித்தல் (\n4) கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துதல்\nஎன்பன அல்லாஹ் ஏற்படுத்திய \"ஒற்றுமை ஏற்படும் தீர்வுக்கான\" நான்கு படிமுறைகளாக பலரால��� எடுத்துக் காட்டப்படுகின்றன.\nஇதில் \"இலேசாக அடித்தல்\" என்ற பிரயோகமே மிகுந்த சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. அதற்கு அடுத்த வரியிலேயே...\n//அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால்// என்று அல்லாஹ் சொல்கிறான்.\nஅப்படி இருக்க... 'அடித்தால்' பிரிவினை ஏற்படத்தான் செய்யும்.. இந்நிலையில் பிணக்கு கொண்ட உள்ளங்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சியில் ஒன்றாக... \"அடித்தல்\" என்பது நிச்சமாயக ஒருக்காலும் இருக்க முடியாது... என்பது மனதின் ஓரத்தில் லேசாக பொறி தட்டுகிறது..\nஅதனால்... அது பற்றி இன்னும் நிதானமாக ஆராய்வோம்.\nமேற்படி, இறை வசனத்தில் வரும் இலேசாக அடித்துத் 'அடித்தல்' என்று கருத்துக் கொள்ளப்பட்டுள்ள அரபு மூலச் சொல் \"த்ளரப\" ஆகும். இச்சொல் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்கத் தக்க சுமார் 17 வேறுபட்ட பொருள்களைத் தருகிறது..\no நிலத்தைப் பொறுத்து - பயணம், நீங்கிச் செல்லுதல்\no காதுகளைப் பொறுத்து - கேட்பதிலிருந்து தடுத்தல்\no குர் ஆனைப் பொறுத்து - புறக்கணித்தல், பொருட்படுத்தாதுவிடல், கைவிட்டு விடுதல்\no உண்மையையும் பொய்ம்மையும் பொறுத்து - இரண்டில் ஒன்றை வெளிப்படுத்தி, ஒன்றிலிருந்து மற்றொன்றை உதாரணம்/உவமை கூறி வேறுபடுத்திக் காட்டுதல்\no திரையைப் பொறுத்து - தலையை மூடும் திரையை மார்புக்கு மேலாக இழுத்து விடுவது\no கடல்கள், ஆறுகளைப் பொறுத்து - தண்ணீரை விலக்கி அதனூடே ஒரு பாதையை அமைத்தல்\no சுவரொன்று எழுப்புவதைப் பொறுத்து - பிரித்தமைத்தல், வேறுபடுத்தல்\no மக்களைப் பொறுத்து - கேடுகளினால் சூழப்பட்டு இருத்தல்\no பாதங்கள், கழுத்து, முகம், முதுகு என்பவற்றைப் பொறுத்து - வெட்டுதல், உந்துதல், அதிர்ச்சி தரல், தாக்குதல், அறைதல், அடித்தல்.\nமுதலான 17 பொருள்களை \"த்ளரப\" எனும் அரபு வேர்ச்சொல் தருகிறது.\nஇதில் 'அடித்தல்' என்ற பொருள் தருவது அவ்வசனத்துக்கு பொருந்துமா... அல்லது இதில் வேறு ஏதேனும் ஒரு பொருளை தருவது அவ்வசனத்துக்கு பொருந்துமா என்று நாம் சிந்திக்க வேண்டும்..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7\nஇஸ்லாம், திருமணத்தை ஒரு புனிதமான ஒப்பந்தமாகக் கருதுகிறது. குடும்பக் கட்டமைப்பைப் பேணுவதில் அது மிகுந்த கரிசனம் கொண்டுள்ளது. எல��லாக் குடும்பத்திலும் முரண்பாடுகள் எழுவது இயற்கை. அந்த முரண்பாடுகள், முறுகல்நிலைகள், சிக்கல்களைத் தீர்க்க முனைகையில் குடும்ப உறவுகளிடையேயான அகவயப்பட்ட உணர்வுகள், பரஸ்பரப் பொறுப்புணர்வு, அன்னியோன்னியம், பரஸ்பர உரிமைகள், கண்ணியம், தன்மானம் முதலான அனைத்து விடயங்களையும் அது கருத்திற் கொள்கிறது.\nஆகவே, இந்த அடிப்படையில்... இனி, மேற்படி வசனத்தின் அடுத்தடுத்த படிமுறைகளை உற்று நோக்குவோம்:\nதவறு செய்துவிட்ட ஒரு மனைவிக்கு அறிவுரை கூறித் திருத்த முயலுதல் என்பது முதல் படிநிலை. இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஓகே..\nஅப்படியும் திருந்தாமல் போனால்..., \"எப்படியும் இரவில் என் தயவை நாடி இவர் வரத்தானே வேண்டும்\" என்ற எண்ணத்தில் தன் மீதுள்ள கணவனின் பாலியல் ஈர்ப்பை, மனைவி ஓர் ஆயுதமாய்ப் பயன்படுத்த முனையும் நிலையை \"ரோஷத்துடன்\" எதிர்கொள்ளும் வகையில்... படுக்கையில் இருந்து மனைவியை விலகுதல்/விலக்கி வைத்தல் என்பன இரண்டாவது படிநிலை. இதிலும் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஓகே..\nஇவற்றின் மூலம், தவறு செய்துவிட்ட பின்பும் தனது தவறை ஏற்காமல் வீண் கர்வத்தோடு பிடிவாதமாய் இருக்கும் ஒரு மனைவியைத் திருத்தக் கூடிய இப் படிநிலைகளின் அடுத்த முறையாக..., ஒரு பெண்ணுக்கு அவரின் நிலையைப் புரிந்து கொள்ளும் அவகாசம் அளிக்கப்படுகின்றது எனலாம். கணவனின் பாலியல் இயல்பூக்கத்தைத் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தித் தப்பிக் கொள்ளலாம் என்ற நிலை வெற்றியளிக்காது என்ற யதார்த்தம் இங்கு மனைவிக்கு உணர்த்தப்படுகிறது என்று கொள்ளலாம்.\nமூன்றாவதும் நாலாவதும் படிநிலைகள் என, ((இலேசாக)) அடிப்பதையும், இறுதியாக இருதரப்புப் பெரியவர்களைக் கொண்டு சமரசம் செய்து வைப்பதையும் எடுத்துக்கொண்டால், மூன்றாவது படிநிலை \"கணவன் - மனைவிக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் முயற்சியின் ஒரு கட்டம் என்ற வகையில் தர்க்க ரீதியில் முரணானது\" என்பது கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். எப்படி\nஏற்கெனவே மனக்கசப்பில் உள்ள தம்பதியர் மத்தியில் கணவன் தன் மனைவியை அடித்தல்/அறைதல்/தாக்குதல் அவர்களிடையே பிளவையும் வெறுப்பையும் அதிகரிக்குமா, குறைக்குமா..\nதான் அவமானப்படுத்தப் பட்டதாக, துன்புறுத்தப் பட்டதாக மனைவி உணர மாட்டாரா.. அப்படியான சம்பவத்தின் பின் சமாதானமும் ஒற��றுமையும் எப்படி சாத்தியப்படும்.. அப்படியான சம்பவத்தின் பின் சமாதானமும் ஒற்றுமையும் எப்படி சாத்தியப்படும்.. இனி எப்படி கணவனுடன் கூடி வாழ மனைவி விரும்புவார்..\n\"எங்க பொண்ணை இந்தாளு இப்படிக் கைநீட்டி அடிச்சதுக்குப் பின்னால, நாம எப்படி அவளை அந்தாளுக்கிட்ட திருப்பி அனுப்பி வைப்பது\" என்று பெண் வீட்டுக்காரர் கேட்க மாட்டார்களா..\" என்று பெண் வீட்டுக்காரர் கேட்க மாட்டார்களா.. எப்படி வருவர் சமாதானம் பேச.. எப்படி வருவர் சமாதானம் பேச.. இனி அவர்களை சேர்ந்து வாழ்வது/ வாழ வைப்பது சாத்தியப்படுமா..\n>>குடும்பக் கட்டமைப்பை இறுக்கமாகப் பேண விழையும் இஸ்லாத்தில் கணவன் - மனைவிக்கு இடையிலான முரண்பாடு முற்றிய ஒரு சூழ்நிலையில் அதனைத் தீர்ப்பதற்கான படிமுறையில் இப்படி, இடைநடுவில் \"சொதப்பிக் கொள்ளும்\" ஒரு படிநிலையை அல் குர்ஆன் சொல்லி இருக்குமா.. அடித்தால் பயந்து கொண்டு அப்படியே நல்ல பிள்ளையாக திருந்திட மனைவி என்ன தனக்கென தனி வீராப்பு இல்லாத சின்னஞ்சிறு எல் கே ஜி ஸ்டூடண்டா..\n>>தனக்கும் தம் மனைவியருக்கும் முரண்பாடு வந்தபோது முஹம்மது நபி அவர்கள் தமது மனைவியரை எப்போதாவது அடித்துள்ளார்களா..\nஇந்த இரு கேள்வித்தொடர்களும் இக்கட்டுரையில் மிக முக்கியமானவை.\nஇந்தக் கேள்விகளுக்கு \"இல்லை\" என்பதே பதில். அப்படி என்றால், இந்த வசனம் நமக்கு உண்மையாக உணர்த்துவது என்ன..\nமாறாக... தனது மனைவிகளுடன் கோபித்துக்கொண்டு ஒரு மாதம் (29 நாட்கள்) தனித்து வாழ சென்று விட்ட நபி ஸல்... அவர்களின் சுன்னத்துக்கு எந்த ஆதாரத்தை நாம் வைப்பது..\nநபி ஸல் அவர்களின் இந்த படிநிலை மேற்படி நான்கில் எங்கே காணாமல் போயிருக்குமா..\nஇப்படி எல்லாம் சிந்திக்கையில்... நமக்கு விளங்கிவிடுகிறது.... இப்படி \"பிரிந்து போய் தனித்திருத்தல்\" என்பதும் ஒரு படிநிலைதான் என..\nஇந்த படி நிலையில் நபி ஸல் அவர்கள் இருக்கும்போதுதான்... நபியின் மாமனார் உமர் ரளியல்லாஹு அன்ஹு தன் மகள் குறித்து மிகவும் கவலை பட்டவராக... 'ரசூலுல்லாஹ்.,, தன் மனைவியை தலாக் செய்து விட்டார்களோ' என்று வந்து கேட்பார்கள். இதை ஹதீஸில் கண்டறியும் நாம், 'தலாக் என்பதுக்கு முந்திய ஒரு படிநிலை தான் இது' அமீருல் மூமினீன் விளங்கி வைத்துள்ளதை இங்கே நாம் கூர்ந்து சித்திக்கையில் அவதானிக்கலாம்.\nஆக, மேற்படி நான்கு படிநிலையும் பயனளிக்காத போதே பிரச்சினை, தலாக் (விவாகரத்து) என்ற இறுதி படிநிலைக்கு பஞ்சாயத்து வருகிறது..\nஆக நாம் விளங்குவது....அல் குர்ஆனின் அறிவுரை மனைவியருக்கு அடிக்குமாறு சொல்லி இருந்தால், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியரோடு ஏற்பட்ட முரண்பாட்டின் போது, அதைச் செய்து இருப்பார்கள். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மாறாக, இந்தத் தற்காலிகப் பிரிவையே அவர்கள் கைக்கொண்டார்கள்.\n\"உங்களில் சிறந்தவர், உங்கள் மனைவியருக்குச் சிறந்தவரே\" என்ற அன்னாரின் பொன்மொழி, மனைவிக்கு/பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள கண்ணியத்தை விளக்கப் போதுமானது..\" என்ற அன்னாரின் பொன்மொழி, மனைவிக்கு/பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள கண்ணியத்தை விளக்கப் போதுமானது.. அடிப்பவர் மனைவியிடம் சிறந்தவராக முடியுமா..\nஅபூதாவூத் ஹதீஸ்கள் 2138 , 2139 இரண்டும், மனைவியை \"அடிக்க வேண்டாம்\" என்று கட்டளை இடுகின்றன.\nஎனவே, அல்குர்ஆன் வசனங்களுக்குச் சில கலாசார/பாரம்பரிய சம்பிரதாயங்களின் அடிப்படையில் மேம்போக்காகப் பொருள் கொண்டால், இது போன்ற தவறான புரிதல்கள் எழுவதைத் தவிர்க்க முடியாது.\nமாறாக, அல் குர்ஆனின் முழுமொத்தப் பண்பையும் அது கட்டியெழுப்ப விழையும் விழுமியங்களையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு ஆராயும்போதே, அதன் வசனங்களுக்கு நம்மால் உண்மையான பொருளை உய்த்தறியக் கூடியதாக அமையும். இதற்கு திறந்த மனதுடனான ஆழ்ந்தகன்ற வாசிப்புப் பயிற்சி கைவரப் பெறவேண்டும். உண்மையைக் கண்டடையும் வரை இடையாறாது தேடலில் ஈடுபடும் பொறுமையும் அர்ப்பணிப்பும் கைவசப்படவேண்டும்.\nஆகவே, பிரச்சினையும் முரண்பாடும் முற்றிவிட்ட திருமண உறவை சுமுக நிலைக்கு மீளக் கொண்டு வர முயற்சி செய்தலை அடியொட்டி, \"த்ளரப\" என்ற வேர்ச்சொல்லில் இருந்து பொருள் கொள்வதாயின்,\n===>>>\"வீட்டை விட்டுப் 'பிரிதல்', 'பிரிந்து செல்லல்'\n===>>>மனைவியிடமிருந்து எல்லா நேரமும் 'விலகியிருத்தல்',\n===>>>'விளை நிலமான' மனைவியிடம் இருந்து 'நீங்கிச் செல்லுதல்'\nஎன்றே இப்படி பொருள் கொள்ளப்பட வேண்டும்..\nஇதுதான், தத்தமது குடும்பத்துப் பெரியவர்கள்/ நடுவர்கள் முன்வந்து இருவரையும் சமாதானப் படுத்தி வைத்தல் என்ற நான்காவது படிநிலை யோடு தர்க்க ரீதியாகப் பொருந்திப் போவதாகவும் அமையும் என்பது தெளிவு.\nஜஸ்ட் மேற்கண���ட லாஜிக் கிற்காக இந்த பொருளை கொள்ளவில்லை நாம். :-) இதையும் கூட நாம் குர்ஆன் ஆதரப்படியே திடமாக பொருள் கொள்ளலாம்.\nபொதுவாக... ضْرِبُ எனும் மூலச்சொல் வைத்து தேடினால்... சுமார் 54 இடங்களில் மேலே சொன்ன பல்வேறு பொருள்களில் அவ்வார்த்தை வந்துள்ளதை நாம் குர்ஆனில் காணலாம்.\n\"உடல் உறுப்புகளை சொல்லி\" , எதனால் எதை அடிக்க வேண்டும் என்று சொல்லப்படும் வசனங்களில் ...''மட்டுமே''... இந்த வார்த்தை \"அடியுங்கள்\" \"வெட்டுங்கள்\" என்று பொருள் கொள்ள முடிகிறது. நான் தேடிய வரை... அந்த மாதிரி ஆயத்து அப்படி அர்த்தம் வரும் இடங்கள்... 2:73 , 7:160, 8:12 , 8:50, 38:44, 47:4,27 இப்படி...\nஅதேநேரம், அதே 'த்ளரப' வார்த்தைக்கு... அதே குர்ஆனில் இருந்தே..., 'போய் விடுதல்'... 'பிரித்து வைத்தல்' 'தனித்தனியாக்கள்' , 'விளக்கி வைத்தல்' 'பிரிந்து செல்லுதல்', 'விட்டு விடுதல்' 'பிளவுபடல்', 'நீங்கி செல்லுதல்'... என இப்படி எல்லாம் பொருள் கொள்ள நம்மால் ஆதாரம் காட்ட முடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்.\nஅப்படி பொருள் வரும் சில இடங்கள் நமக்கு குர்ஆனில் இருந்தால் போதுமானவை...\nசூரா : 18 வசனம் 11 (தடை ஏற்படுத்தல்)\nசூரா : 24 வசனம் 31 (திரையிட்டு மறைத்தல்)\nசூரா : 25 வசனம் 9 (போய் விட்டார்கள்)\nசூரா : 29 வசனம் 43 (பிரித்து வைத்தல்)\nசூரா : 30 வசனம் 28 (பிரித்து எடுத்தல்)\nசூரா : 43 வசனம் 5 (அகற்றி விடுதல்)\nசூரா : 57 வசனம் 13 ((சுவர் எழுப்பி) தனித்தனியாக்குதல்)\nசூரா : 59 வசனம் 21 (பிளவுபட்டு போதல் - பிளத்தல்)\nஎனவே, தாளாரமாக... இந்த அர்த்தத்தை அந்த 'த்ளரப' வார்த்தைக்கு பொருளாக போட்டுக்கொண்டு... குர்ஆனுக்கு விளக்கமாக வாழ்ந்த நபி ஸல் அவர்களின் வாழ்வு மற்றும் ஹதீஸ் ஒளியில் கணவனுக்கு மனைவியை அடிக்க அல்லாஹ் உரிமை அளிக்கவில்லை என்ற முடிவுக்கு திண்ணமாக நாம் வந்து விட முடியும், இன்ஷாஅல்லாஹ்.\nமுனைவர் தாஹா ஜாபிர் அல் அல்வானீ, முனைவர் அப்துல் ஹமீத் அபூ சுலைமான் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகள் தமிழிலே \"இஸ்லாமியச் சட்டவியலில் பெண்கள்\" எனும் தலைப்பில் \"மாற்றுப் பிரதிகள்\" வெளியீடாக 2009 இல் வெளிவந்துள்ளது. (ISBN: 978 81 908551 43). அந்நூலை அடிப்படையாக வைத்துக் கொண்டு சகோ அப்துல்ஹக் லறீனா தன் முகநூல் பக்கத்தில் எழுதிய குறிப்பின் துணையுடனும் அதில் இருந்து சில முக்கிய மாற்றங்கள் மற்றும் அதி முக்கிய குர்ஆன் ஹதீஸ் ஆதார சேர்ப்பு எல்லாம் செய்து இக்கட்டுரையை வெளியிட்டுள்ளேன்.\n...என்றும் ���ங்கள் அன்புள்ள சகோ. ,\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/12/blog-post_3.html", "date_download": "2018-05-22T00:10:39Z", "digest": "sha1:35BID3XV2BKVMIRJOOJXYOJXQBLH5YJY", "length": 22048, "nlines": 61, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத் தமிழர் தம்மை \"கண்டித் தமிழர்\" என அடையாளப்படுத்திக் கொள்ளலாமா? – பெ.முத்துலிங்கம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையகத் தமிழர் தம்மை \"கண்டித் தமிழர்\" என அடையாளப்படுத்திக் கொள்ளலாமா\nமலையகத் தமிழர் தம்மை \"கண்டித் தமிழர்\" என அடையாளப்படுத்திக் கொள்ளலாமா\nஅண்மைய இந்திய வம்சாவழியினரான மலையக மக்களை “கண்டியத் தமிழர்” என அழைத்துக்கொள்ளுங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். இதனையடுத்து, இதுதொடர்பாக இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புக்கள் பற்றி இக்கட்டுரையாளர் தனது மனப்பதிவுகளில�� குறிப்பிட்டுள்ளார்.\nதனித்துவ வரலாறு மற்றும் கலாசாரத் தைக் கொண்ட தமிழ் மக்களாக தென்னிலங்கையில் வாழும் அண்மைய இந்திய வம்சாவளியினரே ஜூலைக் கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஜூலைக் கல ஒவரத்தின் பின்னர் தோன்றிய அரசியல் சூழல் அண்மைய இந்திய வம்சாவளித் தமிழர் தம்மை எவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற பிரச்சினையைத் தோற்றுவித்தது. ஜூலைக் கலவரத்தின் பின்னர் நவம்பர் மாதத்தில் மறைந்த தோழர் ஏ. இளஞ்செழியன் தலைமையில் கட்டுரையாளர் உட்பட மறைந்த தோழர் ஓ.ஏ. இராமையா உள்ளிட்ட பலர் ஒன்றுகூடி இந்திய வம்சாவளி மலையகத் தமிழரின் தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்தவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.\nஅச்சந்தர்ப்பத்தில் ஓ.ஏ. இராமையா எம்மை இந்திய வம்சாவளி தமிழர் என அடையாளப்படுத்துவதே சரியெனக்கூறினார். அவ்வாறு செய்வதன் மூலமே இலங்கை வாழ் அனைத்து இந்திய வம்சாவளியினரையும் பாதுகாக்கவும் ஒன்றிணைக்கவும் அதேவேளை இந்தியாவின் ஆதரவினையும் பெறமுடியும் எனக்கூறினார். கட்டுரையாளர் மற்றும் இளஞ்செழியன் ஆகியோர் மலையகத் தமிழர் என அடையாளப்படுவதே சரியெனக் கூறினர். ஈற்றில் ஏனைய தோழர்களின் கருத்திற்கமைய இந்திய வம்சாவளி என்ற அடையாளத்தை ஏற்று இந்திய வம்சாவளி முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.\nஇப்பின்புலத்தில் 1984ஆம் ஆண்டு முதல் 1988 ஆண்டு வரை கட்டுரையாள ருக்கு இலங்கையை விட்டகழ நேர்ந்தது. 1989ஆம் ஆண்டு மீண்டும் அவர் இலங்கையை வந்தடைந்து தோழர் இளஞ்செழியனுடன் இணைந்து செயற்பட வாய்ப்பேற்பட்டது. இந்நிலையில் 1989ஆம் ஆண்டு தனித்துவம் பேணப்படவேண்டும் என்ற தலைப்பில் கட்டுரையாளர் வீரகேசரியில் கட்டுரை எழுதியதனூடாக இக்கருத்தாடல் மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் மனோகணேசன் அதில் இணைந்துகொண்டார்.\nஇக்காலக்கட்டத்தில் இடதுசாரி தலைவர்களை சந்தித்து மலையக மக்களின் அடையாளப் பிரச்சினை முன்வைக்கப்பட்டது. அவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தில் கட்டுரையாளர் உள்ளடங்கலாக மனோகணேசன், இளஞ்செழியன், சாந்தகுமார் உள்ளிட்டோர் விக்கிரமபாகுவை அவரது பணிமனையில் சந்தித்து அடையாளப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.\nஅச்சந்தர்ப்பத்தில் விக்கிரமபாகு மலையகத் தமிழர் என்று அ��ைப்பதற்கு பதிலாக நீங்கள் உங்களை கண்டியத் தமிழராக அடையாளப்படுத்துங்கள் எனக் கூறினார். இலங்கையில் கரையோர சிங்களவர், கண்டிய சிங்களவர் என சிங்களவருக்கு இரு அடையாளங்கள் உண்டு. அதேபோல சிங்களவர் என்ற பொது அடையாளமும் ஆகும் என்றார். அதேபோல் யாழ்ப்பாணத் தமிழர், கண்டித் தமிழர் எனும் இரு அடையாளங்களும் இலங்கைத் தமிழர் எனும் பொது அடையாளமும் தமிழருக்கு இருக்கலாமே எனக்கூறினார். அக்கருத்தினைக்கேட்ட அனைவரும் யோசிக்கலாம் எனக் கூறினர்.\nஇன்று ஜனாதிபதி மஹிந்தவும் அக்கருத்தினை முன்வைத்துள்ளமை ஒருபுறமிருக்க, நாட்டிலும் குறிப்பாக, மலையக மக்கள் மத்தியில் தோன்றியுள்ள மனோரீதியான வளர்ச்சி நிலையை நோக்குகையில் ஏன் அண்மைய இந்திய வம்சாவழியினரான மலையக மக்கள் தம்மை கண்டியத் தமிழராக அடையாளப்படுத்தக் கூடாது என்ற கேள்வி எழுகின்றது.\nஇன்று மலைநாட்டு தோட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் 1824ஆம் ஆண்டி ற்குப்பின்னர் வந்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்த போதிலும் 1815இல் பிரித்தானியர் கண்டியை கைப்பற்ற முன்னேரே கண்டி இராச்சியத் தில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். பிரித்தானியர் கண்டியை கைப்பற்ற முன்னர் தொடர்ச்சியாக 74 நான்கு ஆண்டுகள் இந்திய தமிழரே (தமிழ் பேசும் தெலு ங்கர்) கண்டி இராச்சியத்தை ஆட்சி செய்துள்ளனர். கண்டி கைப்பற்றப்பட்ட பின் பிரித்தானியருடன் செய்துகொண்ட கண்டி ஒப்பந்தத்தில் கண்டிய திசாவைகளில் (பிராந்திய ஆட்சியாளர்கள்) ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் தமிழிலேயே கையொப்பமிட்டுள்ளனர்.\nமேலும் பொலன்னறுவை யுகத்தில் சோழ மன்னர்களே ஆட்சி செய்துள்ளனர். அவ்வாறாயின், இன்றைய மலைநாட்டுத் தமிழர்களில் பெரும்பான்மையோர் பிரித்தானியர்களால் கொண்டுவரப்பட்டாலும் இந்தியத் தமிழர்கள் இம்மண்ணில் வாழ்ந்தும் ஆட்சி செய்தும் உள்ளனர். இவ்வகையில் கண்டியத் தமிழராக தென்னிந்தியத் தமிழர் வாழ்ந்துள்ளனர். ஆட்சி செய்துள்ளனர். 74 வருடம் ஆட்சி செய்த கண்டி மன்னர்களின் மனைவியரும் உறவினர்களும் தமிழராகவே இருந்துள்ளனர். அப்படியாயின் அம்மரபுரிமையை ஏன் அண்மைய இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் தமதாக்கிக் கொள்ள முடியாது.\nகண்டி கைப்பற்றப்பட்டப் பின்னர் பிரி த்தானியருக்கெதிராக ஊவா பிரதேசத்தில் மேற்கொண்ட கிளர்ச்சியின்போது சிங்களவர்கள் கண்டிய மன்னன் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனின் உறவினர்கள் என்று கூறியே சிங்கள மக்களை அணிதிரட்டி னர். எனவே கண்டித் தமிழர் எனின் சிங்களவரும் எம்மை வேறுபடுத்தி பார்க்க முடியாது.இந்தியானு தெமழ (இந்தியத் தமிழர்) என சிங்களத்தில் கூறும் போது சிங்களவர் இன்றும் எம்மை அந்நியர் என்றே கருதுகின்றனர். இந்தியானு தெமழ (இந்தியத் தமிழர்) என்ற இச்சொற்பதம் தொடர்ந்து பிரயோகிக்கப்படுமாயின், இன்றைய தலைமுறையினர் மட் டுமல்லாது அடுத்த சிங்களத் தலைமுறை யினரும் எம்மை அந்நியர் எனக்கருத நேரி டும். அதேவேளை மலையக மக்கள் மத்தியிலும் அந்நியமாதல் ஏற்படலாம்.\n2011ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட் டின் போது மலையகத் தமிழர் தம்மை இந்தியத் தமிழர் என அடையாளப்படுத்தவேண்டும் என மலையகத்தின் அனை த்து கட்சிகளும் சிவில் அமைப்புகளும் மலையக மக்களுக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் இக்கருத்தொருமித்த வேண்டுகோளை புறக்கணித்த மலையகத்தின் படித்த பிரிவினர் தம்மை இலங்கைத்தமிழர் என்றே பதிவு செய்துள்ளனர். இதேவேளை குடிசன மதிப்பீட்டுக் கணிப்பு உத்தியோகத்தர்களான சிங்களவரும் தமிழரும் மலையகத் தமிழர்களை இலங்கைத் தமிழர் என்றே பதிவு செய்துள்ளனர். தமிழ் உத்தியோகத்தர் அனைவரும் மலையகத் தமிழர்களாவர். எனவே இம்மனோ நிலை வளர்ச்சியை கருத்திற்கொள்வோமாயின் மலையகத்தமிழர் என்ற அடையாளத்தைவிட கண்டியத் தமிழர் என்ற அடையாளம் ஏற்புடையதாக அமைய லாம்.\nஏனெனில் மலையகத் தமிழர் எனும்போது இந்தியாவிற்போல் மலைவாழ் மக்களாக அடையாளப்படுத்துவதாக சிலர் கருதுகின்றனர். அதனை சிங்களத்தில் கூறும் போது மேலும் கொச்சைப்படுத்துவதாக உணர்கின்றனர். ஆகையால் மனோரீதியான கணிப்பினை கருத்திற்கொள்கை யில் கண்டியத் தழிழர் எனக் கூறின் அது தாழ்வான மனோபாவத்தை ஏற்படுத்தாது என்றே தோன்றுகின்றது. அடுத்த குடிசன மதிப்பீட்டின்போது இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்தல் மேலும் அதிகரிக்கலாம்.\nஇனிவரும் மலையகத் தலைமுறையினர் தம்மை இந்தியத் தமிழராக அடையாளம் காட்ட விரும்பமாட்டார்கள் என்பதையே குடிசன மதிப்பீட்டு தகவல் வெளிப்படு த்தி நிற்கின்றது. இந்தியத் தமிழர் எனக்கூறுகையில் தாம் இந்நாட்டு மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதாக உணர்கின் றனர். அதேவேளை, சிங்களவர்களும் இந்தியத் தமிழர் என்று கூறுகையில் இவர்கள் எம்நாட்டவர் இல்லை என்ற மனோநிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆகையால் இருநூறு வருட வரலாற்றை அண்மிக்கும் அண்மைய இந்திய வம்சா வளி மக்கள் கண்டியத் தமிழர் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்வது யதார் த்தமாகத் தோன்றுகின்றது.\nஎவ்வாறு வடகிழக்குத் தமிழர்களை பொதுவில் இலங்கைத் தமிழர், ஈழத் தமிழர் என்றும் சிறப்பாக யாழ்ப்பா ணத் தமிழர் என்றும் அடையாளப்படுத் தபடுகின்றனரோ அவ்வாறே மலை நாட்டுப்பகுதியில் வாழும் அனைத்து தமிழர்களும் பொதுவில் இலங்கைத் தமிழர், ஈழத்தமிழர் எனவும் சிறப்பாக கண்டித் தமிழர் என்றும் அடையாளப் படுத்த முடியும். மறுபுறம் இந்தியாவும் யாழ்ப்பாணத் தமிழர் என்றால் வட கிழக்கு வாழ் தமிழர் என்றும் கண்டியத் தமிழர் என்றால் தென்னிலங்கை வாழ் தமிழர் என்றும் அடையாளம் காணலாம். இக்கருத்துருவாக்கம் விவாதத்திற்குரிய தும் மலையக அறிவுஜீவிகள் இக்கரு த்து நிலைபால் அக்கறை செலுத்துவதும் அவசியமாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n - \"வடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து...\" -என்.சரவணன்\nவடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து... வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த அன்று வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய...\n\"எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும் \" - நோர்வேயில் \"தமிழர் மூவர்\" விருதைப் பெற்ற றீற்றா பரமலிங்கம்\nதமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒஸ்லோவில் மண்டம் நிறைந்த மக்களுடன் ...\nநோர்வேயில் என்.சரவணனின் இரு நூல்களின் அறிமுகம்\nஎன்.சரவணன் தினக்குரலில் தொடராக 1915 : கண்டி கலவரம், வீரகேசரியில் தொடர் பத்தியாக எழுதிய “அறிந்தவர்களும், அறியாதவையும்” ஆகியவை நூலுறுப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=8708", "date_download": "2018-05-22T00:26:48Z", "digest": "sha1:2W3LYQLTY5PFKYBKSDOGLPUCYN36X2NI", "length": 13915, "nlines": 354, "source_domain": "www.vikatan.com", "title": "முருகப்பா குழுமம் : திருத்தணியில் புதிய தொழிற்சாலை !", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமுருகப்பா குழுமம் : திருத்தணியில் புதிய தொழிற்சாலை \nமுருகப்பா குழுமத்தின் அங்கமாக விளங்கும் டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆப் இந்தியா (TubeInvestments of India) நிறுவனம், திருத்தணி���ில் பெரிய சுற்றளவுள்ள குழாய்கள் (Large Diameter Tubes) தயாரிக்கும் தொழிற்சாலையினை சமீபத்தில் தொடங்கியது. இதை முருகப்பா குழுமத்தின் தலைவர் ஏ.வெள்ளையன் திறந்து வைத்தார். 250 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலை Hydraulic Cylinders, Propeller Shafts மற்றும் Infrastructure ஆகிய துறைகளில் உபயோகப் படுத்தப்படும் விதமாக ஒவ்வொரு மாதமும், 11,000 டன் குழாய்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக விளங்கும்.\nஇதுவரை இறக்குமதி மூலமாகவே இத்தகையகுழாய்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்க விஷயம். ஆனால் இனி இந்த தொழிற்சாலையின் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்பது சிறப்பான விஷயம்.\nதமிழக அரசின் ஒற்றை சாரள திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை உலகத்தரத்தில் செயல்படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையில் 6 செ.மீ. முதல் 18 செ.மீ. வரை விட்டம் அளவுள்ள குழாய்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த நிறுவனத்தின் ஆவடி தொழிற்சாலையில் இதை விட சிறிய அளவிலான குழாய்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864572.13/wet/CC-MAIN-20180521235548-20180522015548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}