diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1235.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1235.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1235.json.gz.jsonl" @@ -0,0 +1,466 @@ +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D...&uselang=ta", "date_download": "2020-06-04T10:27:05Z", "digest": "sha1:RB5GXUCYW5KDE5FS7QBJZACLFHVJUZPS", "length": 3477, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் சித்திரப் பெருந்தேர்... - நூலகம்", "raw_content": "\nதொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் சித்திரப் பெருந்தேர்...\nதொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் சித்திரப் பெருந்தேர்...\nதொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் சித்திரப் பெருந்தேர்... (128 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,074] இதழ்கள் [11,798] பத்திரிகைகள் [47,104] பிரசுரங்கள் [891] நினைவு மலர்கள் [1,202] சிறப்பு மலர்கள் [4,554] எழுத்தாளர்கள் [4,106] பதிப்பாளர்கள் [3,361] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,933]\n1984 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஜனவரி 2020, 22:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k-tic.com/?p=727", "date_download": "2020-06-04T11:56:18Z", "digest": "sha1:4ICUXYI7SE63D3I5KHE43IOMTLIXIGR6", "length": 6531, "nlines": 86, "source_domain": "www.k-tic.com", "title": "புனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 26", "raw_content": "\n10,000 ரூபாய் பரிசுப் போட்டி\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 26\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 22\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 21\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 20\nஸதக்கத்துல் ஃபித்ர் (பெருநாள் தர்மம்) குறித்து குவைத் அவ்காஃப் & இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 19\nபுனித ரமழான் பல்சுவை போட்டிகள்\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 18\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 17\nHome / சங்கப்பலகை / புனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 26\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 26\nadmin 17 days ago\tசங்கப்பலகை, தகவல் பெட்டகம், பொதுவானவைகள் Leave a comment 80 Views\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி\nஒரு மலக்கை பார்க்கிறார்கள், ரொம்ப அழகாக இருக்கிறார்கள், அவர்கள் குறிப்பிட்ட ஒருவர���ன் தோற்றத்தை போன்று இருந்தார்கள் யாரைப் போன்று இருந்தார்கள்\nபதிலுக்கான காணொளி இணைப்பு… https://youtu.be/4Epmv_Dhzng\nபதில்களை அனுப்ப கடைசி நேரம் : நள்ளிரவு 12:00 மணி வரை…\nபதில்களை சொல்லுங்க…. பரிசுகளை அள்ளுங்க…\n– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nPrevious புனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 22\nNext 10,000 ரூபாய் பரிசுப் போட்டி\nமனிதனாக வாழ்வோம்…. மற்றும் கொரோனா முக்கிய செய்திகள் & தகவல்கள்\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nபட்டுக்கோட்டை இராஜப்பா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\n10,000 ரூபாய் பரிசுப் போட்டி\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 26\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 22\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 21\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2020-06-04T10:24:28Z", "digest": "sha1:66D22LBMG5VETDVVLFGCTVAKV5PIOSQX", "length": 9180, "nlines": 160, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தொழில்நுட்ப வழிமுறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரவள்ளிக்கிழங்கு சாகுபடி தொழில்நுட்ப வழிமுறை\nமரவள்ளி சாகுபடி நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்கு உழவு செய்து, கடைசி உழவில் ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் அல்லது இரண்டு டன் மண்புழு உரம் இட வேண்டும்.\nடிரைகோடெர்மாவிரிடி இரண்டு கிலோ, அசோஸ்பைரில்லம் இரண்டு கிலோ, பாஸ்போ பாக்டீரியா இரண்டு கிலோ என்ற அளவில் இடவேண்டும்.\nமேலும், ஒரு வாரம் கழித்து யூரியா 40 கிலோ, சூப்பர்பாஸ்பேட் 235 கிலோ, பொட்டாஷ், 80 கிலோ என்ற அளவில் இட்டு 90 செ.மீ.,க்கு 90 செ.மீ., அல்லது 75 செ.மீ.,க்கு 75 செ.மீ., என்ற அளவில் பார் அமைத்து, 8 அல்லது 9 முளைப்புடன் கூடிய கரணைகள், நோய் தாக்காத வயலிருந்து எடுக்கப்பட்ட கரணை நடவு செய்ய வேண்டும்.\nநடவின்போது கரணைகளை கார்பன்டைசிம் 1 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தயாரிக்கப்பட்ட கரைகளில் 15 நிமிடம், மூழ்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.அதன்பின், எடுத்து நடவு செய்ய வேண்டும்.\nமரவள்ளி சாகுபடிக்கு சொட்டு நீர்பாசனம் அமைத்து நீர்வழி உரம் கொடுப்பதன் மூலம் 15 முதல் 20 சதவீத மகசூல் அதிகரிக்கும்.\nதவிரக் களைக்கட்டுப்பாடு, கூலியாட்கள் குறைவு, குறைந்த நீரைக்கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி ஆகிய நன்மைகள் கிடைக்கிறது.\nமரவள்ளிக்கு அமைக்கும் சொட்டு நீர் பாசன அமைப்புக் கொண்டு, பயிர்சுழற்சி மூலம் மஞ்சள், வெங்காயம், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை ஆகிய அனைத்துப் பயிர்களுக்கும் நீர்பாய்ச்சலாம்.\nஇம்முறையில் மரவள்ளி சாகுபடியில் தொழில்நுட்பங்களை கையாண்டு கூடுதல் மகசூல் எடுத்து நல்ல வருவாய் பெறலாம்.\nஇவ்வாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசொட்டு நீர் பாசனம் நன்மைகள் →\n← வேளாண் இயந்திரமயமாக்கல் குறித்து பயிற்சி\n3 thoughts on “மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தொழில்நுட்ப வழிமுறை”\nஇயற்கை இடுபொருள் ‘கொம்பு சானம்’ பற்றிய செய்முறை விளக்கம் மற்றும் அதன் நன்மைகள் பற்றி தகவல் இருந்தால் பகிறவும்..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/nkp-climax-scene-revealed/28162/", "date_download": "2020-06-04T11:49:38Z", "digest": "sha1:VCDVPC3LAAYFZC34GXZXWISCVZD5UBMU", "length": 5175, "nlines": 112, "source_domain": "kalakkalcinema.com", "title": "NKP Climax : நேர்கொண்ட பார்வை கிளைமேக்ஸ்.!", "raw_content": "\nHome Latest News நேர்கொண்ட பார்வை கிளைமேக்ஸ், அஜித் எடுத்த ரிஸ்க் – லீக்கான தகவல்.\nநேர்கொண்ட பார்வை கிளைமேக்ஸ், அஜித் எடுத்த ரிஸ்க் – லீக்கான தகவல்.\nNKP Climax : நேர்கொண்ட பார்வை படத்தில் கிளைமேக்சில் தல அஜித் எடுத்துள்ள ரிஸ்க் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன.\nதமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்து வரும் பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.\nநேர்கொண்ட பார்வை ரிலீஸ் – அட்டகாசத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள் – புகைப்படத்தை பாருங்க.\nரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அஜித்திற்கு ஒரு மாஸான சண்டை காட்சி உள்ளதாம்.\nஒரே நேரத்தில் வெளியான அஜித்தின் அடுத்தடுத்த 3 படங்களின் அப்டேட்.\nஅந்த சண்டை காட்சியில் அஜித் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம். இந்த காட்சி ரசிகர்கள் தியேட்டர்களில் விசில் அடித்து கொண்டாடும் காட்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.\nNext articleபேண்ட் போட மறந்துடீங்களா விசியம் தெரியாமல் அபர்ணதியை விளாசும் ரசிகர்கள் – இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.\nகேரளாவில் வசூலை வாரிக் குவித்த 10 தமிழ் திரைப்படங்கள், முதலிடத்தில் அஜித்தா விஜய்யா\nஅஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் வெறித்தனமான ட்ரீட் – தல 61 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா\nதல அஜித்தை பாக்ஸ் ஆபீஸில் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற 11 திரைப்படங்கள் – லிஸ்ட்டுடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/prabhas-reveals-why-he-didnt-act-with-samantha/", "date_download": "2020-06-04T10:03:53Z", "digest": "sha1:P65X25XMBZBRNJZ4ZNAQ3W6ZKAJEBS7Y", "length": 11962, "nlines": 134, "source_domain": "tamilcinema.com", "title": "சமந்தாவுடன் ஏன் நடிக்கவில்லை? பிரபாஸ் விளக்கம் | Tamil Cinema", "raw_content": "\nHome Today news சமந்தாவுடன் ஏன் நடிக்கவில்லை\nபிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் முன்னணி கதாநாயகிகளான நயன்தாரா, காஜல் அகர்வால், த்ரிஷா, அனுஷ்கா, தமன்னா ஆகியோருடன் நடித்துள்ளார். ஆனால் தெலுங்கு, தமிழ் என இருமொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக உள்ள சமந்தாவுடன் மட்டும் இணைந்து நடிக்கவில்லை.\nமுன்னதாக சாஹோ படத்தில் சமந்தா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், ஹிந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில், ஏன் சமந்தாவுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற காரணத்தை பிரபாஸ் தெரிவித்துள்ளார்.\nஇருவருக்கும் உள்ள உயரத்தின் வேறுபாடு தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். பிரபாஸின் உயரம் 1.83 மீ, சமந்தாவின் உயரம் 1.58 மீ ஆகும். பிரபாஸ் கூறிய இந்த காரணத்தை கேட்டு இரண்டு பேரின் ரசிகர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர்.\nபிரபாஸ் தற்போது ராதா கிருஷ்ணா குமாரின் பெயரிடப்படாத படத்திலும், சமந��தா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசெல்லப்பிராணிகளிடம் கவனமாக இருங்கள் – துப்பாக்கி வில்லன்\nNext articleதெலுங்கு மாஸ் ஹீரோ படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\nநந்தன் மணிரத்னத்தின் அறிம��கம் எப்போது \nகோலிவுட்டில் இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்தனின் அறிமுகம் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களையும் சர்ச்சைக்குரிய கதைகளையும் அள்ளிக் கொடுத்து கோலோச்சிக்கொண்டிருப்பவர் மணிரத்னம். தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் பரமக்குடியில்...\nபவர் பாண்டி 2 விரைவில் … இதுல இன்னொரு...\n2017-ம் ஆண்டு 'ப.பாண்டி' என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார் தனுஷ். இந்தப் படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல...\n‘தனிஒருவன்’ சித்தார்த் அபிமன்யு கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது...\nஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான தனிஒருவன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரீமேக் படங்களை இயக்குபவர் என்ற தன் மீதான விமர்சனத்தை, சொந்த கதையில் உருவான தனிஒருவன் மூலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-04T12:20:12Z", "digest": "sha1:4GTRLY4IYXOMCWJNHJWPDKVNCTMCRW2R", "length": 9475, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சற்காரிய வாதம்", "raw_content": "\nTag Archive: சற்காரிய வாதம்\nசமூகம், தத்துவம், மதம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மத அடிப்படைவாதிகளுக்கு மற்றைய மதங்களை,மரபுகளை ஒழித்துக்கட்டிவிடவேண்டும் என்ற துடிப்பு இருக்கின்றது.ஒற்றைப்படையாக உலகத்தை மாற்றிவிடலாம் என்பது உலகின் இயல்புக்கு மாறானது.பன்மைத்துவம் என்பதை உலகில் இருந்து ஒழித்துவிடமுடியாது என்பதை மத அடிப்படைவாதிகள் புரிந்துகொள்ளவேண்டும். ஒற்றைப்படையான மதங்களாக ஆரம்பித்துப் பரவியவைகூட காலமாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு கிளைகளாக மாறியது உலகின் அடிப்படை இயல்பான பன்மையை உருவாக்கும் தன்மைக்கு சான்றாகும்.இந்த நியதியை புரிந்துகொள்பவர்களுக்கு உலகம் எங்கும் ஒற்றைப்படையாக மாற்றிவிடலாம் என்ற எண்ணம் வருவதற்கு வாய்ப்பில்லை.மாற்றுமதங்களை …\nTags: அடிப்படைவாதம், இஸ்லாம், சற்காரிய வாதம், சூஃபியிசம், சைவ சித்தாந்தம், பன்மைத்துவம்\nஎழுத்தாளனுக்கு வாசகனே உறவ��- லக்ஷ்மி மணிவண்ணன்\nகோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் - கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு\nபி.ஏ.கிருஷ்ணன் - ஒரு வானொலி நேர்காணல்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 69\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104344", "date_download": "2020-06-04T11:49:56Z", "digest": "sha1:RVPTFGZEKHLJYJ5DC7Z7IS3H2Q6RCNXC", "length": 6683, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா உயிர���ழப்பு.. சீனாவை விஞ்சியது இத்தாலி..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nவிதிகளை மீறும் கொரோனா நோயாளிகளின் நெருங்கிய மற்றும் நேரடி...\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டி...\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nகொரோனா உயிரிழப்பு.. சீனாவை விஞ்சியது இத்தாலி..\nகொரோனாவின் தாயகமாக கருதப்படும் சீனாவில் அந்நோயால் உயிரிழந்தோரைவிட இத்தாலியில் அந்நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nகடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் நகரை மையமாக கொண்டு உருவான கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கும் பரவி கடும் உயிர்ச் சேதத்தை விளைவித்துவருகிறது.\nஈவு இரக்கமற்ற கொரோனா, உலகம் முழுக்க இதுவரை 10 ஆயிரம் உயிர்களைக் குடித்துள்ளது. கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு சீனாவிலேயே அதிகமானோர் உயிரிழந்துவந்தனர். தற்போது சீனாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், பலரும் எதிர்பார்க்காத இத்தாலியில், கொரோனாவின் கொடூரம் உச்சகட்டமாக உள்ளது.\nஅந்த வகையில், இத்தாலியில் ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா முதன் முதலாக பரவிய சீனாவில் 3,245 பேர் உயிரிழந்த நிலையில், இத்தாலியில் அதைவிட கூடுதலானோர் உயிரிழந்துள்ளனர்.\nஇத்தாலியில், 3 நாட்களுக்கு முன்பு சுமார் 35 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அதன் எண்ணிக்கை தற்போது சுமார் 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் இத்தாலியில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் -பாடும் வானம்பாடியின் குரலுக்கு வய...\nஇப்பவா, அ���்பவா அல்லது தப்பவா... பரிதாபத்தில் விஜய் மல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Snake-entered-in-house-Family-changed-house-for-17-years-13711", "date_download": "2020-06-04T10:26:45Z", "digest": "sha1:SWME4GSTUTJKPIXORAKRHPXQIBCJUF5W", "length": 9247, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "குடியிருந்த வீட்டை நல்ல பாம்புக்கு கொடுத்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறிய குடும்பம்! தஞ்சை விசித்திரம்! - Times Tamil News", "raw_content": "\nகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்\nகேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு.. குடும்பத் தலைவிகளை பதற வைக்கும் சம்பவம்\nபத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்.. மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.\nஒருத்தன் ரெண்டு பேர் இல்லை.. பல ஆண்களுடன்.. அம்பலமான காதல் மனைவியின் அந்தரங்கம் நள்ளிரவில் கணவன் செய்த சம்பவம்\nஅங்கு உள்ளே கையை வைத்து எடுப்பாக வெளியே எடுத்த கஸ்தூரி.. காட்டிக் கொடுத்த கண்ணாடி\nகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்\nகேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு..\nபத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்..\nதிமுக கொடியை திமுகவினரே கிழித்து எறிந்தனர்..\n மாராப்பை விலக்கி பல போஸ்..\nகுடியிருந்த வீட்டை நல்ல பாம்புக்கு கொடுத்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறிய குடும்பம்\nகுடியிருந்த வீட்டில் பாம்பிருந்ததால் கடந்த 17 ஆண்டுகளாக குடும்பம் ஒன்று வீட்டைவிட்டு வெளியே வசித்து வந்த செய்தியானது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் பசுபதிகோவில் எனும் இடம் அமைந்துள்ளது. பகுதிக்குட்பட்ட மணல் மேட்டுத்தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுப்புடவை வியாபாரம் செய்து வருகிறது. இவருடைய மனைவியின் பெயர் வசந்தி. வசந்திக்கும் அவருடைய சகோதரரான வெங்கடராஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 17 வருடங்களாக பாம்பு புற்று இருந்து வந்துள்ளது. அந்த புற்றுக்குள் நல்லபாம்பு இருந்து வந்ததால், அவர்கள் அந்த வீட்டில் வசிக்காமல், மற்றொரு வீட்டில் வாழ்ந்து வந்தனர். பாம்பிற்காக தங்களுடைய பூர்வீக வீட்டையே கொடுத்ததற்காக அப்பகுதி மக்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர்.\nஇது தொடர்பாக வசந்தியிடம் கேட்டபோது, \"எங்களுடைய சிறுவயதில் எங்கள் வீட்டில் ஒரு நல்ல பாம்பு வந்துள்ளது. வசிக்கும் வீட்டில் நல்ல பாம்பு வந்ததற்காக பெற்றோர் அதனை அடித்து கொலை செய்தனர். அதன்பிறகு அடுத்த வருடமே, எங்கள் வீட்டில் மேலும் ஒரு பாம்பு புற்று வளர்ந்தது. பாம்பிற்கு இடையூறாக நாம் இருக்க வேண்டியதில்லை என்று கருதிய எங்கள் பெற்றோர், பக்கத்து வீட்டிற்கு இடம்பெயர்ந்தனர்.\nநாங்களும் அவர்களுக்குப் பிறகு பாம்பு புற்றுக்கு மஞ்சள் வைத்து வணங்க தொடங்கினோம். பாம்பு புற்றை இடித்து வீட்டை வாடகைக்கு விடுமாறு நிறைய பேர் கூறியுள்ளனர். ஆனால் அதில் எனக்கும், என்னுடைய தம்பிக்கும் எந்த விதமும் சம்மதமில்லை. நாங்களும் எங்கள் பெற்றோர் பின்பற்றிய வழிமுறைகளையே பின்பற்றி வருகிறோம்\" என்று கூறியுள்ளார்.\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமிக்கு அதிகார நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/delhi/", "date_download": "2020-06-04T11:45:54Z", "digest": "sha1:G5QQYLS3JYDFOEN5YAOPH5HN4D5FOKG5", "length": 24362, "nlines": 249, "source_domain": "www.aanthaireporter.com", "title": "delhi – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nடிவி சேனல்களுக்கு தடையாணை போக்கு மிகவும் ஆபத்தானது – பினராயி விஜயன் எச்சரிக்கை\nஅண்மையில் நாட்டின் தலைநகரில் நிகழ்ந்ததை வைத்து கலவரத்தை தூண்டும் வகையில் செய்தி கள் ஒளிபரப்பக் கூடாது என்று தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.ஆனால், விதியை மீறி மலையாள செய்தி சேனல்களான ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் ஆகிய ...\nதப்பிச்சிட்டாய்ங்கய்யா.. நிர்பயா குற்றவாளிகள் தூக்கு தண்டனையில் இருந்து இப்போவும் தப்பிச்சிட்டாய்ங்க\nநிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை மறுபடியும் நிறுத்தி வைத்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு நால்வருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று விசாரணை கோர்ட் பிறப்பித்த வாரண்டை நிறுத்தி வைத்தும், அடுத்த ...\nடெல்லி கலவரத்துக்கு காரணமான மத்திய அரசை விளாசிய நீதிபதி (தமிழர்) முரளிதர் ட்ரான்ஸ்ஃபர்\nடெல்லி போலீசை விசாரனை மூலம் சரமாரியாக விளாசி,கலவரத்தை தூண்டி விட்டு பலரது உயிர் பறிபோனதுக்கு காரணமான கபில்மிஸ்ரா, அனுராக்தாக் கூர்பர்,வேஸ்சர்மா உட்பட்ட மூன்று பிஜேபி முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏனையோர் மீது FIR என்னும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய ...\nடெல்லி போலீஸ் இப்படியா டம்மியா இருப்பீங்க- சுப்ரீம் கோர்ட் விளாசல்\nசகிப்புத்தன்மை உள்ளோர்கள் அதிகம் நிறைந்த பாரத தேசத்தின் தலைநகரான வடகிழக்கு டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பாளர்கள் - ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை இரண்டு காவலர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறை யில் காயமடைந்த 175க்கும் ...\nஆம் ஆத்மியின் ஹாட்ரிக் வெற்றிக்கான சூட்சமம் என்ன தெரியுமா\nடெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியை அடைந்து ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது. பெரும்பான்மை பலத்துடன் ஆம் ஆத்மி ஆட்சியை தக்க வைத்த போதிலும் கடந்த முறை வாங்கிய தொகுதிகள் மற்றும் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.கடந்த 2015 ...\nராமஜென்மபூமி அறக்கட்டளை அறிபிப்பை டெல்லி தேர்தலுடன் ஒப்பிடுவதா\nஉச்சநீதிமன்ற உத்தரவின்படி அயோத்யாவில் ராமர் கோயில் கட்டுவதை மேற்பார்வை யிடுவதற்கான அறக்கட்டளை பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். “உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ‘ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளை அமைப்பதற்கான யோசனைக்கு எனது அரசு ...\nநிர்பயா கொலையாளிகளுக்கான தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nஒட்டு மொத்த இந்தியாவே எதிர்பார்க்கும் நிர்பயா வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி நீதிமன்றம் இன்று திடீரென உத்தரவு பிறப்பித்து உள்ளது பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் ...\nஅரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ஐந்தாண்டுகளில் 1.3 கோடி உயர்ந்திருக்குது\nஅன்றாட காய்ச்சிகளின் கஷ்டம் மட்டும் அதே நிலையில் இருப்பது வாடிக்கை. அதே சமயம் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் மட்டும் கோடிக் கணக்கில் எகிறுவதும் வாடிக்கை. அந்த வகை யில் 2015ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு ரூ.1.3 கோடி ...\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nஇந்திய தலைநகர் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ...\nடெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11\nஇந்திய தலைநகரமான டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று தெரிவித்தார். டெல்லியில் கடந்த 2015-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 67 ...\nநெகிழிக் குப்பைகளைக் கொடுத்தால் புவ்வா – டெல்லியில் தொடக்கம்\nநம் நாட்டிலேயே அதிகம் மாசுபாடுள்ள நகரமாக அறிவிக்கப்பட்டது டெல்லிதான். அங்குள்ள காசிப்பூர் பகுதியில், மிகப்பெரும் குப்பைக் கிடங்கு ஒன்று உள்ளது. டெல்லி முழுவதிலும் உள்ள அனைத்துக் குப்பைகளும் சேகரிக்கப்பட்டு, காசிப்பூரில் கொட்டப் படுவது வழக்கம். ஒரு நாளுக்கு சுமார் 100 டன் ...\nடெல்லியில், 6 மாடி கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 43 பேர் உயிரிழப்பு\nடெல்லி ஜான்சி ராணி வணிகப் பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி எனும் தொழிற்சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்து உள்ளதாக டில்லி ��ோலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சூழ்ந்த புகை காரணமாக ...\nஇலங்கையின் பாதுகாப்புக்கு மட்டும் 50 மில்லியன் அமெரிக்க டாலர் – பிரதமர் மோடி அறிவிப்பு\nஇலங்கையின் வளர்ச்சிக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியளித்து உதவுவதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதில், இலங்கையின் பாதுகாப்புக்கு மட்டும் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை இந்திய பிரதமர் மோடி அறிவித்தார் இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ...\nசுத்தமான காற்று விற்கும் ஆக்சிசன் பார்லர் – டெல்லியில் ஓப்பன்\nநம் நாட்டில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் காற்று மாசு அதிகரித்து மனிதர்கள் சுவாசிக்கக் கூட முடியாதநிலை உருவாகி விட்டது. ஆனாலும் இந்தியாவில் காற்று மாசு அதிகம் நிறைந்த பகுதி எது என்றால் அனைவரும் உடனடியாக டெல்லி என்றுக் கூறுவர். டெல்லி ...\nஆசியாவில் பெரும்பாலான நாடுகளில் அதிகரிக்குது காற்று மாசு பாடு\nஇன்றைக்கு உலகினை அச்சுறுத்தும் மிகப் பெரிய விஷ(ய)மாக காற்று மாசுபாடு உள்ளது. காற்றில் தூசி, புகை மற்றும் விஷவாயுக்கள் கலந்து அதன் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தன்மையை மாற்றி காற்றை நச்சாக்கி விடுகின்றன. இந்த நச்சுக் காற்றானது இப்புவியில் வாழும் ...\nடெல்லி அரசு பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவச அனுமதி அமலானது\nஇந்திய தலைநகர் டெல்லி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக் கும் திட்டம் இன்று முதல் துவங்கியது. அரசுப் பேருந்துகளில் செல்லும் பெண்களுக்கு இளஞ்சிவப்பு நிற இலவச அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. மேலும் பயணம் செய்யும் பெண்களுக்கு உரிய ...\nடெல்லியில் கூடுகிறது – இன்டர்போல் பொதுச்சபைக் கூட்டம்\nஉலக போலீஸ்களின் ஒருங்கிணைப்பு டீமான இன்டர்போல் என்பது சர்வதேச குற்ற நடவடிக்கை களை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக காவல்துறை அமைப்பு ஆகும். இதுஅன்றிருந்த ஐரோப்பியர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். அந்தக் காலத்தில் பல நாடுகள் கூட ...\nப.சிதம்பரம் சதிகாரக் கூட்டத் தலைவன் என்று குறிப்பிட்ட எக்ஸ் ஜட்ஜூக்கு எக்ஸ்ட்ரா டூட்டி\nகடந்த வாரம் மோடி அரசு அதிகாரிகளால் சுவர் ஏறி குதித்து போய் அரெஸ்ட் செய்த ப.சிதம்பரத் துக்கு முன்ஜாமீன் மறுத்த டெல்லி ஐகோர்ட் நீதிபதிக்கு அவரது ஓய்வுக்குப் பின்னர் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது மீடியா வட்டாரத்தில் ஹாட் டாபிக் ஆகி விட்டது. ...\nஎக்ஸ் எம்.பி.கள் அரசு பங்களைவை உடனே காலி செய்ய கெடுபிடி\nஇந்திய தலைநகர் டெல்லியில் முன்னாள் எம்பி-க்கள் ஒரு வார காலத்துக்குள் தங்களுக்கான அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவை வீட்டு வசதிக் குழு இன்று (திங்கள்கிழமை) உத்தரவிட்டது. 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அரசு பங்களாவை இதுவரை ...\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்; அவருக்கு வயது 81. அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் டெல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்ட மாரடைப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. இந்திய தலைநகர் டெல்லி மாநகர் காங்கிரஸ் தலைவராக இருக்கும் ...\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/47546/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47546.html", "date_download": "2020-06-04T12:02:49Z", "digest": "sha1:OSYGZYPO2W6I4EZVLQPYYEXICHSYW2DJ", "length": 4614, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..! : நிதர்சனம்", "raw_content": "\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..\nஇன்று உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் தீபாவளித் திருநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். தீமை அகன்று புத்தொளி வீசுவதையே இன்றைய தீபாவளித் திருநாள் உலகுக்கு உணர்த்துகின்றது. இன்றைய நன்னாளில் நம் நாட்டிலும் தீய சக்திகள் அனைத்தும் ஒழிந்து மக்கள் மனதில் சாந்தியும், சமாதானமும், நீடித்த ஒற்றுமையும் நிலவ எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிவானாக. நிதர்சன இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nதமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல் \nபாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா\nமனதை உருக்கும் மாளிகாவத்தை சோகம்\nஉழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்த உத்தமன்\nகொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் \nகொரோனாவும் கொள்ளை நோய் பேரிடர் கொள்கையும் \nகூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள் \nதமிழ்த் தேசியமும் குழாயடிச் சண்டைகளும்\nஉணர்வுபூர்வமாகவும் இதய சுத்தியோடும் சிந்திப்போம் – பைஸர் முஸ்தபா\nபெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udart-payitchikal/11688-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-06-04T11:23:12Z", "digest": "sha1:XONEDPC2QINTE7FFFCLQU2BLTGY6J4SF", "length": 26429, "nlines": 320, "source_domain": "www.topelearn.com", "title": "இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி", "raw_content": "\nஇடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஇடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது.\nஇதைத்தவிர, மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரசவத்துக்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே போதும் இந்தப் பிரச்சனை சரிசெய்யலாம். இந்தப் பிரச்சனைக்கு 2 எளிய பயிற்சிகள் உள்ளன. அவை பின்வருமாறு:\n• ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.\n• தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும். இப்படி 25 தடவை செய்த பிறகு, இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடதுபக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும்.\nஇப்படி தினமும் செய்வதால், இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும். இந்த இரு பயிற்சிகளை தினமும் வீட்டில் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.\n இதனை சரி செய்ய சில எளிய நாட்டு மருத்துவ முறைகள் இதோ\nஇன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்ச\nஇரவு சரியா தூங்க முடியவில்லையா சில எளிய இயற்கை வழிகள் இதோ..\nஇன்று வேலைக்கு செல்லும் பலர் தூக்கமின்மையால் பெரும\nஉங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்க வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்துங்க\nசரும அழகிற்காக எத்தனையோ கிறீம்கள் வந்தாலும் இயற்கை\nவெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற சில எளிய பாட்டி வைத்தியம் இதோ\nவெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்ப\nநகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்களுக்கு நகங்கள் அழகாக இருக்க வேண்டும்\nஅடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள்\nஇன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அ\nதாங்கமுடியாத தலைவலியை போக்க எளிய நிவாரணம் இதோ..\nபொதுவாக சிலக்கு வேலைப்பளு காரணமாக அடிக்கடி கடுமையா\nஉங்கள் உடல் சூட்டை தணிக்க எளிய டிப்ஸ் இதோ...\nகோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும\nசிரமப்படும் பெண்களுக்கு சில எளிய உடற்பயிற்சிகள்\nஅந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி கிணற்றில் நீர் இறைப\nஇரத்த சோகையை அடியோடு விரட்டும் சில எளிய வீட்டு சிகிச்சைகள்\nஒருவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு மிகக் குற\nபடர்தாமரைக்கான சில எளிய இயற்கை கை வைத்தியங்கள்\nஉடலில் வட்டமாக, திட்டுத்திட்டாக காணப்படும் படர்தாம\nவெயிற்காலங்களில் நமது உடலில் அதிகளவு வியர்வை சுரக்\nகாதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்தால் ஏற்படும் பாதிப்புக்கள்\nபொதுவாக நாம் அனைவருமே வாரம் ஒரு முறை தலை குளிக்கும\nபிரிட்ஜில் வைத்த உணவு நல்லதா கெட்டதா இதோ சோதிக்கும் எளிய முறை\nபெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் விடும\nநக சுத்தியை குணமாக்கும் எளிய வீட்டு வைத்தியம்\nநக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நக\nமுகத்தில் உள்ள அழுக்கை போக்கும் இயற்கை சில வழிகள்\n��ுகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பல\nமேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற உள்ள கிரிக்கட் தொடரில் இருந்து தனஞ்சய டி சி\nறத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இரவு இடம\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nஉடலில் உள்ள அமிலத்தின் அளவை எவ்வாறு இயற்கையான முறையில் சரி செய்வது\nபெரும்பாலானோர் நம் உடலில் உள்ள pH அளவு குறித்து\nவயிற்று கொழுப்பை வேகமாக கரைக்க வேண்டுமா\nவயிற்றில் தொப்பை அதிகரித்து விட்டால் இதயநோய் பல்வே\nஉடல் எடையை குறைக்கும் கிவி\nகிவி பழம் என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கர\nதொடைப்பகுதியில் உள்ள சதை குறைய சூப்பர் உடற்பயிற்சி\nநாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் மகிழ்ச்சியா\nநீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவான சோளத்தில் ஏராள\nதட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்\nGym க்கு போகாது வீட்டில் இருந்தபடியே தட்டையான வயிற\nநல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், க\nஉடல் எடையை குறைக்கும் கோதுமை மோர்க்கூழ்\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கோதுமை மோர\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவ\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில்\nஅளவுக்கு மீறினால் உடற்பயிற்சி கூட உடம்புக்கு நஞ்சாகுமா\nஆரோக்கிய வாழ்க்கை முறை, தினசரி தவறாத உடற்பயிற்சி எ\nஆண்கள் தங்கள் முகத்தை அழகாக்க சில எளிய பயனுள்ள அழகுக் குறிப்புகள்\nபெண்களுக்கு மட்டும்தானா அழகு குறிப்புகள் ..யாரு சொ\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டியவை….\nபொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எ\nகண்களை காக்க எளிய 5 வழிகள்\nவிழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்க\nரத்த அழுத்தம் குறைக்கும் பீட்ரூட்\nஇரத்த அணுக்களை அதிகரிக்கும்…ரத்த அழுத்தம் குறைக்கு\nகொலஸ்ட்ராலை குறைக்கும் சத்தான ஆப்பிள் ரசம்\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுக வ\nதேவையான பொருட்கள்:அரிசி மாவு - 2 கப்உளுத்தம் மாவு\nஉடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்\nநமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உ\nஉடற்பயிற்சி இன்��ி தொப்பையை குறைக்க வேண்டுமா\nவிடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பரு\nமன அழுத்தத்தை குறைக்கும் எளிய வழிகள்\nதற்போதைய அவசர யுகத்தில் ஒய்வு என்பதே இல்லாமல் உழைத\nகருவளையங்களை போக்க சில எளிய வழிமுறைகள்...\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி, மு\nஉடலினுள் உள்ள பாகங்களை திரையில் காட்டும் சூப்பர் அப்ளிகேஷன் (வீடியோ இணைப்பு)\nஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகமாகிய பின்னர் அவை பல்வே\nஉடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு\nகாலை எழுந்தவுடன் பல் துலக்கி வெறும் வயிற்றில் ஒன்ற\nஅண்டார்டிக்கில் உள்ள ஒரு பனிமலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்\nதென்கிழக்கு அண்டார்டிக் பகுதியிலுள்ள ஒரு பனிமலைக்க\nரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும் கிராம்பு\nஒரு மருத்துவ மூலிகை என கருதப்படுகின்ற கராம்பில் சக\nகொழுப்பை குறைத்து, இளமையை தக்க வைக்கும் வெந்நீர்\nதினமும் காலையில் வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்\nஉடலில் கொழுப்பை சேமிக்க முடியாத மனிதன்\n”எனது காத­ல­ர் உலகி­லேயே அரி­தாக ஏற்­ப­டக்­கூ­டிய\nஜீரணம் ஆக எளிய இயற்கை மருத்துவம்\nநம்மில் பல பேர் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அ\nஉடற்பருமனைக் குறைக்கும் கரும்புச் சாறு\nபருமனான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங\nஜெர்மனியில் உள்ள சூரிய ஒளி மின்சக்திநிலையம்\nஇது ஜெர்மனியில் உள்ள சூரிய ஒளி மின்சக்திநிலையம்...\nஇறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் உறையாத சிறுமி\nஅர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந\nஉங்கள் வயிற்றுத் தொப்பையைக் குறைக்கும் அன்னாசி\nபச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தான\nகண்களை பாதுகாப்பதற்கான‌ உடற்பயிற்சி முறைகள்\nகண்களை ஆரோக்கியமாக வைத்து, களைப்புகளை நீக்க உடற்பய\nWindows 8 கணனிகளின் விற்பனையை குறைக்கும் : நிறுவனங்கள் குற்றச்சாட்டு\nகொழுப்பை குறைக்க வழிவகுக்கும் பப்பாளி பழம்..\nஇயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைக\nUbuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக\nUSB DRIVE இல் உள்ள FILEகளை யாருக்கும் தெரியாமல் திருட \nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு\nநாம் கூகுள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்ட\nVLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரக��ிய பயன்பாடுகள்\nகணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை\nவன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு\nதற்பொழுது வன்தட்டுகள் எல்லாம் மிக அதிகமான கொள்ளளவி\nகணணியில் உள்ள தேவையில்லாத File ளை நீக்குவதற்கு\nநாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பதிற்க்கு ஏ\nகணணியில் உள்ள Hardware களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nபுதியதாக கணணி வாங்கியவர்கள் அதில் உள்ள வன்பொருள் ச\nகண்களில் உள்ள கருவளையம் நீங்குவதற்கு..\nபெண்கள் சிலருக்கு கண்களைச் சுற்றி கருவளையம் வருவது\n கவலை வேண்டாம், உடல் பருமனைக் குறைக்கும் வெங்காயம்\nவெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகை\nFacebook க்கில் உள்ள Video க்களை Download செய்வதற்கு\nசமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்பு\nதகவல்களை வகைப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள்.\nஅலுவலகப் பயன்பாட்டிற்காக தகவல்களை சேமிப்பதற்கு எக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/8186-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-04T12:26:31Z", "digest": "sha1:IXLK4DTW624F547K5CM7JBHSGIB6OYBB", "length": 39797, "nlines": 392, "source_domain": "www.topelearn.com", "title": "வாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு", "raw_content": "\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மெசேஜிங் அப்பிளிக்கேஷன் ஆக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.\nஇது ஒரு சமூக மயப்படுத்தப்பட்ட அப்பிளிக்கேஷன் என்பதால் சில நாடுகளில் இதனைப் பயன்படுத்துவதற்கு வயதெல்லை காணப்படுகின்றது.\nஇதற்கிணங்க ஐரோப்பிய நாடுகளில் 13 வயதிற்கு மேற்பட்டவர்களே வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.\nஎனினும் நேற்றைய தினத்திலிருந்து புதிய வயதெல்லை அறிவிக்கப்பட்டுள்ளது. GDPR (European General Data Protection) அமைப்பினால் வரையறை செய்யப்பட்டுள்ள இந்த வயதெல்லை 16 ஆகக் காணப்படுகின்றது.\nஎவ்வாறெனினும் அடுத்த மாதத்திலில் இருந்தே புதிய நடைமுறைய பயன்பாட்டிற்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவன\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின்\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nநள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசத\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் க\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nவிண்டோஸ் கணினிகளில் வாட்ஸ் ஆப் மூலம் அழைப்புக்களை மேற்கொள்வது எப்படி\nஉலகளவில் மிகவும் பிரபல்யமாகியுள்ள வாட்ஸ் ஆப் ஆப்பி\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒ\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\nசீன நிறுவனமான ByteDance உருவாக்கிய வீடியோ டப்பிங்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்க\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் என\nவாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பில் அதிரடி மாற்றம்\nபேஸ்புக் நிறுவனம் அண்மையில் Messenger Room எனும் வ\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\nவாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் அதிரடி மாற்றம்\nபிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்ட\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ���ொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஉலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவ\nபேஸ்புக்கில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை ஷேர் செய்வது எப்படி\nஇவ் வருடத்தின் ஆரம்பத்தில் வாட்ஸ் ஆப்பினையும், பேஸ\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nவாட்ஸ் ஆப்பில் பயனர்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றினை புகுத்த துடிக்கும் அரசு\nஉலக அளவில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட முன்ன\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன��படுத்தக்\nவாட்ஸ் ஆப் செயலியை உங்கள் நாட்டு மொழியிலேயே பயன்படுத்துவது எப்படி\nமிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nவாட்ஸ் ஆப்பில் ஆப்பிள் சாதனங்களுக்காக தரப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதி\nஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்படு\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங��கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nஅன்ரோயிட், iOS பாவனையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nஉலக அளவில் பிரபல்யமான மெசேஜிங் அப்பிளிக்கேஷனாக வாட\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\n‘Delete for Everyone’ கால எல்லையை அதிகரிக்கிறது வாட்ஸ் ஆப்\nவாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனில் ஒருவருக்கு அனுப்பிய\nடெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்\nடெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெ\nவாட்ஸ் அப் Text Bomb iPhone, Android பயனாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்\nவாட்ஸ் ஆப் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை, வாட\nவாட்ஸ் ஆப்பில் அட்டகாசமான வசதி அறிமுகம்\nமில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு முன்னணியில் திகழ\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஅடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nWhatsApp‍ல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nபிரிட்ஜில் வைத்த உணவு நல்லதா கெட்டதா இதோ சோதிக்கும் எளிய முறை 2 minutes ago\nதலைமுடி கொட்டுவதை நிறுத்தும் செம்பருத்தி 4 minutes ago\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nவீண்மீன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஓர் இணையத்தலம். 8 minutes ago\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்படுத்தும் – தினேஷ் சந்திமால் 9 minutes ago\nவெற்றிலையின் மகத்துவங்கள் 10 minutes ago\nPlastic Logic நிறுவனத்தின் வளையக்கூடிய புதிய தொடுதிரை 12 minutes ago\nதொடர்ந்து ப��டலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/5182", "date_download": "2020-06-04T11:55:17Z", "digest": "sha1:U3EMEMXJ4GHYXHAEBHOGXGDU56WUKMTL", "length": 8285, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "100 கோடி ஹீரோக்கள் ரஜினி மற்றும் விஜய் - முன்னணி தயாரிப்பாளர் பேச்சு | Tamilan24.com", "raw_content": "\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்த அமெரிக்க அதிகாரி\nசீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து\nவாள்வெட்டு குழு சந்தேக நபர்களை அடையாளம் காட்டினார் சாட்சியாளர்\nகுளவி கொட்டுக்கு இலக்காகி 10 பேர் படுகாயம்\n100 கோடி ஹீரோக்கள் ரஜினி மற்றும் விஜய் - முன்னணி தயாரிப்பாளர் பேச்சு\nதமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் டாப் ஹீரோக்கள் மட்டுமே.\nஅதிலும் 100 கோடி வசூல் பெறுவது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் மட்டுமே 100 கோடி ஹீரோக்கள் என பிரபல தயாரிப்பாளர் லிப்ரா புரோடக்ஷன்ஸ் ரவீந்தர் தெரிவித்துள்ளார்.\n'சினிமா என்றால் விஜய் தான் பிடிக்கும். அஜித் நல்ல மனிதர்இ அவரது தனி மனித குணங்கள் எனக்கு அதிகம் பிடிக்கும். அவருக்கு நான் னநஎழவநந. ஆனால் சினிமா என்று வந்தால் அவர் மீது எனக்கு பெரிய எதிர்பார்ப்பு இன்னும் இருக்கிறது' என கூறியுள்ளார் அவர்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்த அமெரிக்க அதிகாரி\nசீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து\nவாள்வெட்டு குழு சந்தேக நபர்களை அடையாளம் காட்டினார் சாட்சியாளர்\nகுளவி கொட்டுக்கு இலக்காகி 10 பேர் படுகாயம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனையை நிர���கரித்து நாட்டிற்குள் பிரவேசித்த அமெரிக்க அதிகாரி\nசீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து\nவாள்வெட்டு குழு சந்தேக நபர்களை அடையாளம் காட்டினார் சாட்சியாளர்\nகுளவி கொட்டுக்கு இலக்காகி 10 பேர் படுகாயம்\nமட்டக்களப்பில் இளம் மனைவி கழுத்து நெரித்துக் கொலை\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் மாற்றம்\nஎண் 9 -ல் பிறந்தவர்களா நீங்கள் உங்கள் வாழ்க்கையின் ரகசியம் இது தானாம்\nகல்முனை பொலிஸாரிடம் சிக்கிய இளைஞர்\nதிடீரென்று நின்று போன இளைஞரின் இதயம் உயிரை காப்பாற்ற துடித் துடித்த மருத்துவர்கள்... 6 நாள் கழித்து நடந்த அதிசயம்\nநீங்க குடிக்கும் சுவையான காபியை ஆரோக்கியமாக மாற்ற இந்த இயற்கை பொருட்களை சேர்த்துக் கோங்க\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/notice/notice3412.html", "date_download": "2020-06-04T11:09:30Z", "digest": "sha1:4I32GREFC3WEDXSZ7656H3GV3TV47CY3", "length": 5486, "nlines": 22, "source_domain": "www.tamilan24.com", "title": "திரு புண்ணியமூர்த்தி பொன்னுத்துரை (அண்ணாவியார்) - மரண அறிவித்தல்", "raw_content": "\nதிரு புண்ணியமூர்த்தி பொன்னுத்துரை (அண்ணாவியார்)\nதாய் மடியில் : 30, Apr 2019 — இறைவன் அடியில் : 04, Nov 2019வெளியிட்ட நாள் : 05, Nov 2019\nமுல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி பொன்னுத்துரை அவர்கள் 04-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,அருணாச்சலம் பூபாலு அவர்களின் அன்பு வளர்ப்பு மகனும், செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும், வசந்தநாயகி, மனோகரராசா(லண்டன்), மகேந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிறீதரன்(கொட்வின்), பாலபாஸ்கரன், பாலேந்திரன்(லண்டன்), ரவிச்சந்திரன்(பிரான்ஸ்), அருந்தவநாயகி(லண்டன்), காலஞ்சென்ற புவனேந்திரன், குலேந்திரன்(லண்டன்), இராசநாயகி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பொன்னம்பலம், செந்தில்வடிவு, விஜயலதா(ஜேர்மனி), நாகரஞ்சி, ஜீவராணி(லண்டன்), காலஞ்சென்ற சோமேஸ்வரி ரேவதி(பிரான்ஸ்), கிருபாமூர்த்தி(லண்டன்), பிறேமிளா(லண்டன்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவகுமார், சசிக்குமார், செல்வக்குமார், சுதர்சினி, சர்மிளா, ஊர்மிளா, மேகலா, கார்த்திகா, பவிந்திரன், கீர்த்தனன், மதுசன், விருட்சாயினி, சுஸ்விந், பிரவிந், காலஞ்சென்ற கபில்நாத், சோபிகன், பிரசாந்தி, மோகிலன், சகிர்தா, பிரமிதா, மதுக்‌ஷா, லதுக்‌ஷன், கவிக்‌ஷா, லக்சிகா, யுதுர்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2019 புதன்கிழமை அன்று சிலாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சிலாவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/varusha-nattu-jameen-kadhai-series-episode-14", "date_download": "2020-06-04T11:28:27Z", "digest": "sha1:XAO2KQGZWDG5DQ7A2JGKV7GRUWOO44D5", "length": 31798, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "வருச நாட்டு ஜமீன் கதை - 14 | varusha nattu jameen kadhai series episode 14", "raw_content": "\nவருச நாட்டு ஜமீன் கதை - 14\nவருச நாட்டு ஜமீன் கதை - 14\nவருச நாட்டு ஜமீன் கதை - 1\nவருச நாட்டு ஜமீன் கதை - 2\nவருச நாட்டு ஜமீன் கதை - 3\nவருச நாட்டு ஜமீன் கதை - 4\nவருச நாட்டு ஜமீன் கதை - 5\nவருச நாட்டு ஜமீன் கதை - 6\nவருச நாட்டு ஜமீன் கதை - 7\nவருச நாட்டு ஜமீன் கதை - 8\nவருச நாட்டு ஜமீன் கதை - 9\nவருச நாட்டு ஜமீன் கதை - 10\nவருச நாட்டு ஜமீன் கதை - 11\nவருச நாட்டு ஜமீன் கதை - 12\nவருச நாட்டு ஜமீன் கதை - 13\nவருச நாட்டு ஜமீன் கதை - 14\nவருச நாட்டு ஜமீன் கதை - 15\nவருச நாட்டு ஜமீன் கதை - 16\nவருச நாட்டு ஜமீன் கதை - 17\nவருச நாட்டு ஜமீன் கதை - 18\nவருச நாட்டு ஜமீன் கதை - 19\nவருச நாட்டு ஜமீன் கதை - 20\nவருச நாட்டு ஜமீன் கதை - 21\nவருச நாட்டு ஜமீன் கதை - 22\nவருச நாட்டு ஜமீன் கதை - 23\nவருச நாட்டு ஜமீன் கதை - 24\nவருச நாட்டு ஜமீன் கதை - 25\nவருச நாட்டு ஜமீன் கதை - 26\nவருச நாட்டு ஜமீன் கதை - 27\nவருச நாட்டு ஜமீன் கதை - 28\nவருச நாட்டு ஜமீன் கதை - 29\nவருச நாட்டு ஜமீன் கதை - 30\nவருச நாட்டு ஜமீன் கதை - 31\nவருச நாட்டு ஜமீன் கதை - 32\nவருச நாட்டு ஜமீன் கதை - 33\nவருச நாட்டு ஜமீன் கதை - 34\nவருச நாட்டு ஜமீன் கதை - 35\nவருச நாட்டு ஜமீன் கதை - 36\nவருச நாட்டு ஜ��ீன் கதை - 37\nவருச நாட்டு ஜமீன் கதை - 38\nவருச நாட்டு ஜமீன் கதை - 39\nவருச நாட்டு ஜமீன் கதை - 40\nவருச நாட்டு ஜமீன் கதை - 41\nவருச நாட்டு ஜமீன் கதை - 42\nவருச நாட்டு ஜமீன் கதை - 43\nவருச நாட்டு ஜமீன் கதை - 44\nவருச நாட்டு ஜமீன் கதை - 45\nவருச நாட்டு ஜமீன் கதை - 45\nவருச நாட்டு ஜமீன் கதை - 44\nவருச நாட்டு ஜமீன் கதை - 43\nவருச நாட்டு ஜமீன் கதை - 42\nவருச நாட்டு ஜமீன் கதை - 41\nவருச நாட்டு ஜமீன் கதை - 40\nவருச நாட்டு ஜமீன் கதை - 39\nவருச நாட்டு ஜமீன் கதை - 38\nவருச நாட்டு ஜமீன் கதை - 37\nவருச நாட்டு ஜமீன் கதை - 36\nவருச நாட்டு ஜமீன் கதை - 35\nவருச நாட்டு ஜமீன் கதை - 34\nவருச நாட்டு ஜமீன் கதை - 33\nவருச நாட்டு ஜமீன் கதை - 32\nவருச நாட்டு ஜமீன் கதை - 31\nவருச நாட்டு ஜமீன் கதை - 30\nவருச நாட்டு ஜமீன் கதை - 29\nவருச நாட்டு ஜமீன் கதை - 28\nவருச நாட்டு ஜமீன் கதை - 27\nவருச நாட்டு ஜமீன் கதை - 26\nவருச நாட்டு ஜமீன் கதை - 25\nவருச நாட்டு ஜமீன் கதை - 24\nவருச நாட்டு ஜமீன் கதை - 23\nவருச நாட்டு ஜமீன் கதை - 22\nவருச நாட்டு ஜமீன் கதை - 21\nவருச நாட்டு ஜமீன் கதை - 14\nஜமீன்தாரு, மீனாட்சி கொடுத்த சுக்கு மல்லியக் குடிச்சுக்கிட்டே, “நம்ம ஜமீன் எல்லைல கொசு கடிக்கறதே இல்லைனு சனங்க சந்தோஷப்படுறாங்க. நீ தீயில எரிச்ச மூலிகையோட பேரு என்ன\nஎதிரி நாட்டுச் சேனைகளை அழிச்சு ஒழிக்கக் கத்தியெடுத்துச் சண்டை போடுறது கட்டுப்படியாகாத சமயத்துல தந்திர உபாயங்களும் இருந்துச்சு.\nஎதிரி நாட்டுச் சேனைகள் தங்கியிருக்கற எடத்துல தோதான சந்தர்ப்பம் பாத்து விஷ மூலிகைப் பொடிய குடிதண்ணீர்ல கலந்து விட்டுருவாங்க. அம்புட்டு பேரும் சீதபேதி வந்து எழுவத்திரண்டு தடவ வயித்தப் பிடிச்சிக்கிட்டு வெளிய ஓடுவான். அப்புறம் எங்கிட்டு கத்தியச் சுழட்டிச் சண்டைபோடுறது\nசேங்கொட்டைப் பால் எடுத்து எதிரியோட ஆகாரத்துல சேத்துட்டா போதும்... ஒவ்வொருத்தன் மேலயும் ஒரு அணுகுண்டு போட்டது மாதிரிதான். உடம்பெல்லாம் பாளம் பாளமா வெடிச்சு ரத்தம் வத்திச் செத்துப்போவான். `சேங்கொட்டைப் பால்’னு சொல்றது வேற ஒண்ணுமில்ல... நம்ம சட்டையில செங்கல் நிறத்துல சலவைக்காரரு குறி போடுறாரே... அந்தப் பால்தான்.\nஅரண்மனைக்கு நெருக்கமான சித்தர்ககிட்டயிருந்து இந்த மாதிரி விஷ மூலிகைச் சூரணங்கள் வாங்கி வச்சுக்குவாங்க. சித்தர்களுக்குத்தான் விஷ மூலிகைகள் பத்தியும், அதனால பாதிக்கப்பட்டவங்களுக்கு விஷ முறிவுச் சாறு, சூரணம், லேகியம் கொடுத்து உசுரு பொழைக்கச் செய்யவுந் தெரியும்.\nநாவிச் செடி, நாவிக் கெழங்குனு வருச நாட்டு மலைக் காடுகள்ல நெறைய இருக்கும். கார்த்திகை மாசம் அமோக வௌச்சல் இருக்கும். அதுல வெண் நாவி, கரு நாவி எல்லாம் இருக்கு. இப்ப என்ன விஷயம்னா... விஷம்தான் விஷயம் இந்தக் கெழங்க சுத்தம் பண்ணாம புண்ணு மேல தடவினாலே போதும்... உடம்பெல்லாம் நீலம் பாஞ்சு கத்தியில்லாம ரெத்தமில்லாம ஆளு பரலோகம் போய்ச் சேந்துருவான்.\nஎதுக்குச் சொல்லவரேன்னா... அந்தக் காலத்துல சில மகாராஜா, மகாராணிகளக் கூட இப்படித்தான் நஞ்சு வச்சு கொன்னு போட்டிருக்காங்க.\nநம்ம பளியஞ்சித்தனும் நாவிச் செடி, நாவிக் கெழங்கு, குண்டுமுத்துப் பருப்பு, நேர்வாளம், அலரிப் பட்டை, வீரம், சூரம், ரசம், சங்குப் பாஷாணம், சேங்கொட்டைப் பால் இந்த மாதிரி ஆளக் கொல்லுற விஷ மூலிகைகள கொஞ்சங் கொஞ்சமா சேத்துக்கிட்டு வந்து பாறை இடுக்குல வச்சிருந்தான்.\nஅதுமட்டுமில்ல... உசுரையே உற்பத்தி செய்யற குங்குமப்பூ, அகண்ட கஞ்சிகாரிச் செடி, நீரடி முத்து, அமுக்குரா கெழங்கு, அதிமதுரம், சீரகம், அசோகமரப் பட்டை, மாதுளம் பழ ஓடு, அவிரிச் செடி இன்ன பிற மூலிகைச் செடிகளையும் குடிசைக்கு வலது பக்கமா சேத்து வச்சிருந்தான். பெரிய சுரக்காயும் இருந்துச்சு.\nமீனாட்சி, ``நம்ம ஜமீன்தாருகிட்ட உண்மையைச் சொல்லி நாம ரெண்டு பேருமே விடுபட்டு வேற மலைக்குப் போயிரலாம். ஜமீன்தாருதான் உங்களுக்கு நல்ல நண்பராயிட்டாரே... நீங்க சொல்ல வந்தத ஒடச்சுச் சொல்லிப்போடுங்க. எனக்கென்னவோ பயமா இருக்கு” - பளியஞ்சித்தனோட கையப் புடிச்சுக் கிட்டா மீனாட்சி.\n“பயப்படாதே மீனாட்சி. அதுக்கான சந்தர்ப்பம் கூடி வந்துக் கிட்டிருக்கு. ஜமீன்தாரு இன்னிக்குக் கண்டிப்பா வருவாரு. அவருக்காகவும் எனக்காகவும் சில கடமைகள் செய்ய வேண்டிய கால நேரம் நெருங்கிக் கிட்டிருக்கு. நல்ல நண்பர்களோட சொல்லக் கேக்காத நெறைய மன்னர்க முடியிழந்தும் போயிருக்காங்க; முடிவடைஞ்சும் போயிருக்காங்க. ஜமீன்தாரு நமக்காக என்ன செய்யறாருனு பாக்கலாம்”னு அமைதியா சொன்னான் பளியஞ்சித்தன்.\nஅந்தக் காட்டுல மழை பேஞ்சு, ஓஞ்சு போயிருந்துச்சு. ஜமீன்தாரு கிறுக்கு துரை காலடியில சருகுச் சத்தம் கேக்காம நடந்து ஓயாமாரிக்கு வந்து சேந்தாரு.\nஜமீன்தாரு, மீனாட்சி கொடுத்த சுக்கு ம��்லியக் குடிச்சுக்கிட்டே, “நம்ம ஜமீன் எல்லைல கொசு கடிக்கறதே இல்லைனு சனங்க சந்தோஷப்படுறாங்க. நீ தீயில எரிச்ச மூலிகையோட பேரு என்ன\n“காஞ்சுபோன கெர்ப்பி புல்லக் கசக்கியும், மாம்பூவை கசக்கியும், அக்கினிக் கொடிவழி இலைக்கு நடுவில வச்சு மந்திரத்தச் சொல்லி எரிச்சேன். அம்புட்டுத்தான் சாமீ...”னு பளியஞ்சித்தன் சாதாரணமா சொன்னான்.\nஜமீன்தாரு சிரிச்சுக்கிட்டே, “அந்த மந்திரத்த நான் உச்சரிக்க முடியாதா\n மனசு வலிக்க தவஞ்செய்யணும். தூக்கம்கூட ஒரு தவம்தான். அதுவும் அளவுக்கு மீறினா கனவு வந்துரும். அதனால கண்ணு முழிச்சுக்கிட்டு தூங்கணும். அதுதான் தவம். சகலமும் நம்ம மூளைக்குக் கட்டுப்பட்டு மந்திரம் கைவசமாயிடும் சாமீ..\n“இதான்... இந்தச் சுரக்காய்க்கு உள்ள இருக்கறதும் உங்க கைவசம் ஆகும்”னு சொன்ன பளியஞ்சித்தன், அந்தச் சுரக்காய கொதிக்கற தண்ணியில போட்டான்.\nஜமீன்தாரு கண் கொட்டாம பாத்துக்கிட்டிருந்தாரு.\nகொஞ்ச நேரங் கழிச்சு சுரக்காய வெளியில எடுத்தான். ஆவி பறந்துக்கிட்டிருந்த அந்தக் காய ஜமீன்தாருக்கு முன்னால வச்சு பளியஞ்சித்தன், “இத நேர்வசமா அறுத்துப் பொளந்து பாருங்க சாமீ”னு சொன்னான்.\nஜமீன்தாரு திருக்கைக் கத்திய எடுத்து சுரக்காய மெல்ல வகுந்தாரு. அட.. உள்ளயிருந்து உசுரோட ஒரு பச்சைக்கிளி றெக்கையடிச்சுப் பறந்து ஒரு சுத்துச் சுத்தி ஜமீன்தாரு தோள் மேல வந்து உக்காந்துச்சு.\n“சாமீ... இது சாதாரணக் கிளி இல்ல.. வேட்டை முன்னோடி நீங்க வேட்டைக்குப் போனா, உங்களுக்கு முன்னாடி உசரப் பறந்து போயி, எங்கன யானை இருக்கு, எங்கன புலி, கரடி, மான், மயில் இருக்குனு பாத்துட்டு வந்து சைக சொல்லும். எல்லாம் மூலிகையோட மகாத்மியம். இத வச்சுக்கங்க”னு சொன்னான்.\nஜமீன்தாரு ஆச்சரியத்தோட பார்த்து அந்தக் கிளியக் கைவிரல்ல எடுத்து முத்தம் வெச்சாரு.\nவருச நாட்டு ஜமீன் கதை - 14\n(இந்த வித்தையெல்லாம் தொட்டப்பநாயக்கனூர் ஜமீன் அரண்மனையில ரொம்ப நாளா செஞ்சுக்கிட்டிருந்தாங்க. சுகியம் மாவுக்குள்ள குருவிய வச்சு எண்ணெயில போடுவாங்க. சூடான சுகியத்தைப் பிச்சு எடுத்தா உள்ளேயிருந்து உசுரோட குருவி பறந்துபோகுமாம். அந்தப் பக்குவத்துல, மூலிகை ரசம் தடவி குருவிக்குச் சூடு பரவாம சுகியம் தயார் செஞ்சுருக்காங்கனா பாத்துக்கங்க.)\nபளியஞ்சித்தன் மருதோன்றிப் பூவை ���டுத்துக்கிட்டு வந்து ஜமீன்தாருகிட்டயும், ரெண்டு தொணையாளுக கிட்டயும் குடுத்து, “இந்தப் பூவுக்கு ‘மூதேவி’னு பேரு. மூக்குல வச்சு நல்லா மோந்து பாருங்க”னு சொன்னான்.\nஜமீன்தாரு கொஞ்சம் தயங்கினாரு. அவரு தயங்குறதுக்கும் காரணமிருக்கு இல்லையா\nஇப்பிடித்தான்... இந்த அரண்மனை வைத்தியர்களுக்கு பெருந்தொல்லை என்ன தெரியுமா மன்னர்களுக்கு மூலிகை மருந்துகளைக் குடுத்து சாப்பிடவெக்கிறதுதான் மன்னர்களுக்கு மூலிகை மருந்துகளைக் குடுத்து சாப்பிடவெக்கிறதுதான் வாய் வழியா சாப்பிடச் சொன்னா ஒமட்டுவாங்க. அதனால மூலிகைய மூக்கு வழியா மோந்து பார்த்தாலே நோய் குணமாகுற மாதிரி செய்வாங்க.\nஜமீன்தாருகளுக்கு மாசம் ஒரு தடவ பேதி மருந்து கொடுத்தாகணும்.\nநேர்வாளம்னு ஒரு மூலிகை இருக்கு. ஆமணக்கு விதை மாதிரி இருக்கிற அதோட விதை பருப்பச் சுத்தம் செய்யாம அப்பிடியே ரோசாப் பூவுல தடவி மூக்கு வழியா நல்லா மோந்து பார்த்தா கடுமையா பேதி போகும். இந்த மாதிரி நோவாத வைத்திய மொறைக்குப் பேருதான் `ராஜ வைத்தியம்’. (இவையனைத்தும் வாய்வழிக் கதைகளாகக் கூறப்படுபவையே. அறிவியல் பூர்வமானவை அல்ல)\nஅப்போ திடீர்னு, மீனாட்சி வாந்தியெடுக்கற சத்தம் கேட்டுச்சு.\nஜமீன்தாரு என்ன ஏதுனு பதறினாரு. பளியஞ்சித்தன், “பதட்டப்பட வேண்டியதில்லை சாமீ... அது மசக்கை வாந்தி”னு சொல்லிட்டு மரத்து நிழலைத் தாண்டி நடந்து கண்ணுக்கு மேலே கை நிழல் கொடுத்து வானத்தைப் பாத்தான்.\nஅவன் கண்ணுக்கு மட்டும் ஏதோ நட்சத்திரம் தெரிஞ்ச மாதிரி சந்தோஷமும் இல்லாம, கவலையும் இல்லாம ஒரு மத்திமமான புன்னகை அவன் தாடிக்குள்ள தெரிஞ்சுது.\nஅவனோட முக ரேகை ஜமீன்தாருக்கே வித்தியாசமா இருந்துச்சு. மருதோன்றிப் பூவுல இருந்து நல்ல வாசம் வர்றது தெரிஞ்சதும் நல்லா மோந்து பாக்க ஆரம்பிச்சாரு ஜமீன்தாரு.\n“எனக்குத்தான் வாரிசு இன்னும் வரலை. அதுக்குத் தோதான சமயம் எப்போ வரும்\n“கவலைப்படாதீங்க சாமீ... அதுக்குத்தான் மூலிகைகள் தயார் செஞ்சுக்கிட்டிருக்கேன். அதே சமயத்துல உங்க பூர்வ புண்ணிய பாவ தோஷம் கழிக்க நீங்க நாலாவதா ஒரு கல்யாணம் செய்தாகணும் சாமீ.. அந்த நாலு ஜமீன்தாரிணிகளையும் ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயிலுக்குக் கூட்டி கிட்டுப் போயி, ‘புத்திர காமேட்டி யாகம்’ செய்தாகணும். அதுக்குப் பெறகு நான் குடுக்கப் போற மூலிகைக் கலயத்துல, சுத்தமான மழைத் தண்ணியத் தேக்கி வச்சு, குடிக்கறவங்களுக்கு ஆண் வாரிசு பலப்படும் சாமீ.. அந்த நாலு ஜமீன்தாரிணிகளையும் ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயிலுக்குக் கூட்டி கிட்டுப் போயி, ‘புத்திர காமேட்டி யாகம்’ செய்தாகணும். அதுக்குப் பெறகு நான் குடுக்கப் போற மூலிகைக் கலயத்துல, சுத்தமான மழைத் தண்ணியத் தேக்கி வச்சு, குடிக்கறவங்களுக்கு ஆண் வாரிசு பலப்படும் சாமீ..”னு சித்தன் சொல்லிக்கிட்டிருக்கும்போதே ஜமீன்தாரு கண் சொருகி தூங்கித் தூங்கி விழுந்தாரு.\nதொணையாளுக ரெண்டு பேரும் எப்பவோ தூங்கியிருந்தாங்க. மருதோன்றிப் பூ வாசனை இவ்வளவு சீக்கிரம் கெறங்கவைக்கும்னு அவங்களுக்குத் தெரியாது.\nஇதுதான் நல்ல சந்தர்ப்பம்னு பளியஞ்சித்தன் அவசர கதியில எறங்க ஆரம்பிச்சான். சூரியனும் அவசரமா எறங்கிக்கிட்டிருந்துச்சு.\nபளியஞ்சித்தன் குடிசைக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு அடுப்பு வெச்சான். இடது பக்கம் மாட்டுச் சாணத்தை எரிச்சு, கலயத்துல உசுர உண்டாக்குற, மலட்டுத்தனத்தப் போக்குற மூலிகைகளைப் பிரிச்சு பதப்படுத்திச் சாறெடுத்து சூரணம் லேகியம் தயார் செய்ய ஆரம்பிச்சான்.\nவலது பக்கம் இருக்கற அடுப்புல அசுவச் சாணம்னு சொல்ற குதிரைச் சாண எருவு எரிச்சு, அந்தக் கலயத்துல மனுஷ உசுரக் கொல்லுற ஆலகால விஷம் தயாரிக்க ஆரம்பிச்சான்.\nநாழிகை கடக்க... இடது கலயத்துல நீரெல்லாம் ஆவியாகி, வத்தி பச்சையா உசுரு லேகியம் தெரண்டு கலயத்துலயே ஒட்டிக்கிச்சு.\nவலது பக்கக் கலயத்துல மஞ்சள் புகை வத்தி கன்னங்கரேர்னு வண்டி மசி மாதிரி கொடிதான ஆலகால விஷம் தேங்கி நின்னுச்சு. அந்தக் கலயத்த எடுத்துக்கிட்டு தூங்கிக் கிட்டிருந்த ஜமீன்தாரு பக்கத்துல போனான் பளியஞ்சித்தன்.\nஜமீன்தாரோட தலைமுடியில ஒண்ண உருவி அந்தக் கலயத்துல போட்டதும் அது சுருங்கி பஸ்பமாயிருச்சு.\nஜமீன்தாருக்குப் பக்கத்துல இருந்த அம்புகள்ல ஒண்ண எடுத்து அதோட கூர் முனைய கலயத்துல இருந்த விஷத்துல முக்கி எடுத்தான்.\nசரியா, சூரியன் மேற்கு மலைக்குள்ள எறங்கி மறையற சமயம் வந்துச்சு.\nவடக்குப் பக்கமா திரும்பி நின்னு வில்லுல அந்த விஷ அம்பைப் பூட்டி, விசைய மேல இழுத்துக் கண்ண மூடி மந்திரம் சொன்னான் பளியஞ்சித்தன்.\nஇன்னும் ஜமீன்தாரும் தொணையாளுக���ும் மீனாட்சியும் கண்ணு முழிச்சுப் பார்க்கலே.\nவிகடன் பத்திரிகையாளர் படையில் ஒருவராக பணியாற்றியவர் பொன்.சந்திரமோகன். விகடன் பிரசுரத்தின் முதன்மை பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். வடவீர நாயக்கன் பட்டி என்ற பூர்வீக ஊர்ப் பெயரையும், பொன்னையா என்ற தன் தந்தையின் பெயரையும் இணைத்து, அதற்குள் இந்தத் தொடருக்காகத் தன்னை ஒளித்துக் கொண்டவர். தேனி வட்டாரத்திலேயே பிறந்து வளர்ந்ததால் அந்த மண்ணின் வாசனையும் உணர்வுகளும் ரத்தத்தோடு ஊறிப்போனவர். ``என் தாயார் கெங்கம்மாள், சிறுவயதில் என்னைத் தூங்க வைப்பதற்கு விஸ்தாரமாகச் சொன்ன ராஜா ராணிக் கதைகளைக் கேட்ட அனுபவம்தான், `வருச நாட்டு ஜமீன் கதை’யை எழுத எனக்குத் தூண்டுகோலாக இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/irula-people-suffering-due-to-lockdown-in-thiruvallur-district", "date_download": "2020-06-04T12:01:20Z", "digest": "sha1:WPH7YLHRUGJAWZIRNDTT3FUMTKHGRZXF", "length": 27172, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "``குழந்தைங்க பசியில வாடுது; நல்ல சாப்பாடு சாப்ட்டு 10 நாளாச்சு!” இருளர் குடியிருப்பு மக்களின் துயரம் | irula people suffering due to lockdown in thiruvallur district", "raw_content": "\n``குழந்தைங்க பசியில வாடுது; நல்ல சாப்பாடு சாப்ட்டு 10 நாளாச்சு” இருளர் குடியிருப்பு மக்களின் துயரம்\n``இதே நிலைமை இன்னும் நீடிச்சா, 10 ரூபாய் கொடுத்து ரேஷன் அரிசியைக்கூட வாங்கிச் சாப்பிட முடியாம போயிடும். அந்த நிலைக்குக் கடவுள் எங்களைத் தள்ளிடக் கூடாது. சீக்கிரமே நிலைமை மாறணும்னு ஆசைப்படுறோம்\" என்கின்றனர் இம்மக்கள்.\nகொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தினக்கூலிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலரும் வேலையின்றி கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் 1,000 ரூபாய் மற்றும் ஒரு மாதத்துக்கான சில ரேஷன் பொருள்களைத் தமிழக அரசு இலவசமாக வழங்கிவருகிறது. அவைகூட கிடைக்காமல் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது ஓர் இருளர் சமூக மக்களின் குடியிருப்பு.\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் இருக்கிறது கீழப்பூண்டி கிராமம். அங்குள்ள இருளர் குடியிருப்பில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 42 குடும்பங்கள் இருக்கின்றன. அதில் 150-க்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். அங்கு பெரும்பாலான குடும்பங்களுக்கு இன்னும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. ரேஷன் கார்டு உள்ள சில குடும்பங்களுக்குக் கிடைத்த ரேஷன் அரிசியில் கஞ்சி காய்ச்சிக் குடித்து பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள மக்கள்.\n``இங்கிருக்கிற மக்கள்ல நிறைய பேருக்கு ஆதார் கார்டுகூட இல்லை. அதனால ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கப்போனா, ஆதார் கார்டு கொண்டு வரச் சொல்றாங்க. ஆதார் கார்டு எடுக்கப் போனா, `போதிய ஆவணம் உங்ககிட்ட இல்லை. கொண்டுவாங்க’ன்னு சொல்றாங்க. அதனாலயே இங்கிருக்கிற நிறைய குடும்பத்துக்கு ரேஷன் கார்டு இல்லை.\n14 வயதைத் தாண்டாத அந்தச் சமூக மக்களின் குழந்தைகள் பள்ளியில் படிக்கிறார்கள். எண்ணெய் வைக்காத தலையுடன், நல்ல உடைகூட இல்லாமல் அந்தக் குழந்தைகள் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்குள்ள அனைவரின் முகத்திலும் பசியின் பரிதவிப்பை உணர முடிந்தது. அந்த மக்களின் தற்போதைய நிலை குறித்துப் பேசுகிறார் அங்கு வசிக்கும் லட்சுமி.\n``இங்கிருக்கிற மக்கள்ல நிறைய பேருக்கு ஆதார் கார்டுகூட இல்லை. அதனால ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கப்போனா, ஆதார் கார்டு கொண்டு வரச் சொல்றாங்க. ஆதார் கார்டு எடுக்கப் போனா, `போதிய ஆவணம் உங்ககிட்ட இல்லை. கொண்டுவாங்க’ன்னு சொல்றாங்க. அதனாலயே இங்கிருக்கிற நிறைய குடும்பத்துக்கு ரேஷன் கார்டு இல்லை. 25 குடும்பத்துக்கு மட்டும்தான் ரேஷன் கார்டு இருந்துச்சு. இதுக்கு முன்னாடி சுரக்காய்ப்பேட்டையில வசிச்சோம். அங்கிருந்து இங்க வந்த பிறகு, அட்ரஸ் மாத்த விண்ணப்பிச்சிருந்தோம். அதுல 12 குடும்பத்துக்கு இன்னும் புது ரேஷன் கார்டு கிடைக்கலை. இதுபத்தி அதிகாரிகள்கிட்ட சொன்னாலும் யாருமே எங்களைக் கண்டுக்கலை.\n42 குடும்பங்கள்ல என் குடும்பம் உட்பட 13 குடும்பங்களுக்குத்தான் ரேஷன் கார்டு இருக்கு. எங்களுக்கு இப்போ 1,000 ரூவா பணமும் ரேஷன் பொருள்களும் கிடைச்சிருக்கு. அதிலிருந்து ஒவ்வொரு வூட்டுக்கும் ரெண்டு கிலோ அரிசியைப் பிரிச்சுக்கிட்டோம். அது எத்தனை நாளைக்குப் பத்தும் அதனால ஊர்ல சில மக்கள்கிட்ட ரேஷன் அரிசியைக் கிலோ 10 ரூவாய்க்கு விலைகொடுத்து வாங்கறோம். ஒவ்வொரு நேரத்துக்கும் சுடு சோறு செஞ்சு சாப்பிடற நிலையில நாங்க இல்லை.\nஅக்கம்பக்கத்துல காய்கறிகள் கடை இருக்கு. ரோட்டுலயும் கூவி விக்கிறாங்க. ஆனா, காசு இருந்தாதானே வாங்க முடியும்.\nநைட்டுக்கு மட்டும் சாப்பாடு செஞ்சு அதையே அடுத்த நாள் மதியம் வரைக்கும் வெச்சிருந்து சாப்பிடுறதுதான் எங்க வழக்கம். இப்போ அதுக்கும் வழியில்லை. வருமானம் இல்லாததால, ரேஷன்லயும் அரிசி, பருப்பு கிடைக்காததால, 10 நாளா மூணு வேளையும் கஞ்சி செஞ்சுதான் குடிக்கிறோம். அதுவும் எப்பயும்போல நைட்டு கஞ்சி செஞ்சு அடுத்த நாள் மதியம் வரைக்கும் சூடு பண்ணிக் குடிக்கிறோம். ஏதோ ஒருசில வூட்டுல கொழம்பு சாப்பாடு செஞ்சா அதை மத்த வூட்டுக் குழந்தைகளுக்கும் ரெண்டு வாய்க்குக் கொடுப்போம். அக்கம்பக்கத்துல காய்கறிகள் கடை இருக்கு. ரோட்டுலயும் கூவி விக்கிறாங்க. ஆனா, காசு இருந்தாதானே வாங்க முடியும்” என்பவரின் பேச்சில் வரிக்கு வரி ஆதங்கம் எதிரொலிக்கிறது.\nமொட்டைமாடியில் நின்று கைதட்டுவது மற்றும் இரவில் விளக்கேற்றி உற்சாகமடையும் மக்களுக்கு மத்தியில் ஒருவேளைச் சாப்பாட்டுக்குகூட வழியில்லாத இந்த மக்களின் நிலை குறித்து அரசாங்கம் உட்பட யாரும் அக்கறை செலுத்தாமல் இருப்பதுதான் பெரும் சோகம்.\nஒருவேளைக்காவது நல்ல சாப்பாட்டுக்குத்தானே வழி கேட்கிறோம். இந்தக் கஷ்டங்களையெல்லாம் பெரியவங்க நாங்க தாங்கிப்போம். எங்க குழந்தைகளை நெனச்சாதான் கவலையா இருக்கு.\nலட்சுமியின் குடும்பம் மட்டுமே ஓர் அறை மட்டுமே உடையச் சிறு ஓட்டு வீட்டில் வசிக்கிறது. மற்ற 41 குடும்பங்களும் சிறிய குடிசை வீடுகளில் வசிக்கின்றன. தொகுப்பு வீட்டுத் திட்டத்தில் 10 பேருக்கு மட்டும் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், அந்தப் பணிகளும் அரைகுறை கட்டுமானத்துடன் பாதியிலேயே நிற்கின்றன. வீட்டில் போதிய இடவசதி இல்லாததால், இங்குள்ள மக்கள் வீட்டு வாசலில்தான் குழந்தைகளுடன் இரவில் உறங்குகிறார்கள். இது பழக்கப்பட்ட வாழ்க்கை முறை என்றாலும், இதுபோன்று வாரக்கணக்கில் சாப்பாட்டுக்குப் பிறர் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதில்லை என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள் அங்குள்ள மக்கள்.\n``இங்க இருக்கிற 42 குடும்பத்துல 33 குடும்பத்துக்குத்தான் பட்டா கிடைச்சிருக்கு. மீதி பேரு பட்டா வாங்க போராடுறாங்க. தொகுப்பு வீடு கட்ட `10 பேருக்குத்தான் அனுமதி கிடைச்சுச்சு. அந்த வேலையும் சரியா நடக்கலை. நாங்க சாப்பிடவும் வழிசெய்யாம, தூங்க நல்ல வூடும் இல்லாம, ரேஷன் கார்டும் தராம எங்களை எல்லா வழியிலயும் ரொம்பவே கஷ்டப்படுத்துறாங்க. தேர்தல் வர்றப்போயெல்லாம் எங்க ஓட்டு மட்டும்தான் ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படுது. ஆனா, நாங்க வாழ்வா சாவானு இருக்கிற இந்த நிலையிலக்கூட யாரும் உதவி செய்ய வராம இருக்கிறதுதான் ரொம்பவே வருத்தத்தைக் கொடுக்குது.\nஊருக்குள்ள எங்க சமூகத்துக்குச் சரியான மதிப்பு கிடையாது. அதனாலதான் எங்களுக்குனு தனியா ஒரு குடியிருப்புல அமைதியா வாழ்ந்துட்டு இருக்கோம். அதுலகூட ஒருவேளைக்காவது நல்ல சாப்பாட்டுக்குத்தானே வழி கேட்கிறோம். இந்தக் கஷ்டங்களையெல்லாம் பெரியவங்க நாங்க தாங்கிப்போம். எங்க குழந்தைகளை நெனச்சாதான் கவலையா இருக்கு” வியர்வைத் துளிகளால் உப்பு படர்ந்த லட்சுமியின் புடவையை மேலும் ஈரமாக்குகின்றன அவரது கண்ணீர்த் துளிகள்.\nநிரந்தர வேலைகள் ஏதும் இல்லாதவர்கள், கல் உடைப்பது, மரம் வெட்டுவது, விவசாய வேலைகள், அரிசி ஆலைகள் எனக் கூப்பிடும் திசைகளை நோக்கி கூலி வேலைக்குச் செல்கிறார்கள். சேமிப்புப் பழக்கமும் அதற்கான பொருளாதார உத்தரவாதமும் இல்லாத இவர்கள், அன்றாடம் வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர்.\nஇதே நிலைமை இன்னும் நீடிச்சா, 10 ரூபாய் கொடுத்து ரேஷன் அரிசியைக்கூட வாங்கிச் சாப்பிட முடியாம போயிடும். அந்த நிலைக்குக் கடவுள் எங்களைத் தள்ளிடக்கூடாது\n``நாங்கெல்லாம் சில மாசத்துக்கு ஒருமுறை நல்ல சாப்பாடு சாப்பிட்டாலே பெரிய விஷயமுங்க...” - குழுமியிருந்த மக்களிடமிருந்து ஒத்த அலைவரிசையில் ஏக்கத்துடன் குரல்கள் எதிரொளிக்க, தொடர்கிறார் லட்சுமி.\n``பாலீஸ் பண்ண அரிசி கிலோ 60 ரூபாய்க்குக் கம்மியில்லாம கடையில விக்குது. நாங்க வீட்டுக்கு நாலு பேரு இருக்கோம். வேலைக்குப் போனா எங்க ஓர் ஆளுக்கு ஒரு நாளைக்கு 200 ரூவாய்தான் கொடுப்பாங்க. அதுல எப்படி அந்த அரிசியை எங்களால வாங்கிச் சாப்பிட முடியும் நைட்டு வெச்ச சாதத்தை அடுத்த நாள் மதியம் வரைக்கும் பசங்களுக்குக் கொடுக்க மனசில்லாம, சத்துணவுச் சாப்பிடுறதுக்காகவே அவங்களை ஸ்கூலுக்கு அனுப்பிடுவோம். இப்போ ஸ்கூல் இல்லாததால நல்ல சாப்பாடு இல்லாம பசங்க ரொம்பவே சோம்பிப்போய் இருக்குதுங்க.\nகொரோனா வைரஸ் ���ரவுது. யாரும் வூட்டவிட்டு வெளிய வர வேணாம்னு சொல்றாங்க. இப்ப யார்கிட்ட போய் எங்க கஷ்டத்தைச் சொல்றதுனு தெரியலை. கொரோனா வர்றதுக்கு முன்னாடியே எங்களைக் கண்டுக்காதவங்க, இப்ப போய் சொன்னா உடனே வந்து உதவி செஞ்சுடுவாங்களா என்ன பண்றதுனே தெரியாம தவிச்சுகிட்டு இருக்கோம். எங்களுக்கு இருக்கிற ஒரே கவலையும் பயமும் என்னன்னா... இப்போ வேலைக்குப் போகாம வூட்டுல சும்மாவே இருக்கோம்.\nஇதே நிலைமை இன்னும் நீடிச்சா, 10 ரூபாய் கொடுத்து ரேஷன் அரிசியைக்கூட வாங்கிச் சாப்பிட முடியாம போயிடும். அந்த நிலைக்குக் கடவுள் எங்களைத் தள்ளிடக் கூடாது. சீக்கிரமே நிலைமை மாறணும்னு ஆசைப்படுறோம்...” கண்ணீருடன் உரையாடலை முடிக்கும் லட்சுமியை, மறுபுறத்தில் மகள் தலைவாரிவிட அழைக்க விரைந்து செல்கிறார்.\nஇது இந்தக் குடியிருப்பில் உள்ள இருளர் சமூகத்து மக்களின் நிலை மட்டுமே அல்ல. இதுபோல தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுக்க பல லட்சம் மக்கள் ஒருவேளைச் சாப்பாட்டுக்குக்கூட உத்தரவாதமின்றி கண்ணீரும் தவிப்புமாய் இருக்கின்றனர். இவர்களின் நிலையை உணராமல், இவர்களுக்கான வாழ்வாதாரத் தேவைகளை உறுதிசெய்யாமல், நான்கு மணிநேர கால அவசாகம் மட்டுமே கொடுத்து ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதும், 21 நாள்கள் ஊரடங்கை மேலும் விரிவுபடுத்த அரசு ஆலோசனை செய்வதும் இன்னும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ\nபசி ஏக்கத்தில் அலறும் இவர்களால், வாசலில் நின்று கைதட்ட முடியாது. கஞ்சி வடிக்கத் தினமும் ஒருவேளை மட்டுமே விறகடுப்பை தீமூட்டும் இவர்களால், இரவில் விளக்கேற்றி உற்சாகம் அடைய முடியாது. இவர்கள் இப்படிக் கதறும் முன்பே தீர்வுகளுக்கான வழிகளையும் அரசு யோசித்திருக்க வேண்டாமா\nஅரசு கூறும் கவர்ச்சிகரமான சில அறிவிப்புகள், அடுத்த வேளைச் சாப்பாட்டுக்குப் பிரச்னையில்லாத மக்களை உற்சாகப்படுத்த மட்டுமே உதவுகின்றன. இங்கு காட்சிப்படுத்தியிருக்கும் மக்களின் நிலையையும் பாருங்கள். இந்த மக்கள் மனம் வெடித்துக் கதறுகிறார்கள். மத்திய, மாநில ஆட்சியாளர்கள் இதுபோன்ற விளிம்புநிலை மனிதர்களுக்குமான பிரதிநிதிகளே. இந்த மக்களின் கண்ணீரைத் துடைப்பதும் உங்கள் கடமையல்லவா ஆட்சியாளர்களே\nஇந்த இருளர் சமூக மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் உங்கள் உதவிகளை அளிக்கலாம்.\nஇந்த இருளர் மக்களுக்கு உதவ முன்வருவோர் தொடர்பு கொள்ள...\nஇந்தக் கிராம மக்களைப்போல சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்களுக்கு அரசு என்ன மாதிரி உதவலாம் என்பதை கமென்ட்டில் தெரிவியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/9725--2", "date_download": "2020-06-04T11:40:02Z", "digest": "sha1:ISYX63UPH5MQQNRWNEBFVI5KD74QIQVO", "length": 16996, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 August 2011 - இன்ஸ்டெண்ட் டிராமா! | இன்ஸ்டெண்ட் டிராமா!", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஅண்ணன் செச்சை முனி... தம்பி ஜடா முனி\nகாவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்\nஎன் விகடன் - சென்னை\nலதா ரஜினி தந்த விருந்து\nமுதல் 50 இடமே இலக்கு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nதேவை: அன்பான ஆண் மனம்\nஎன் விகடன் - கோவை\nதமிழர் பாதி... ஆங்கிலேயர் பாதி\nஏழாம் அறிவு குதிரைக்கு எட்டு அறிவு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஎன் விகடன் - மதுரை\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nமதுரையில் பவர் ஸ்டார் டெரர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nடாக்டர் முத்து C/O பஸ் ஸ்டாண்ட்\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nபிரான்ஸ் வரை பூ வாசம்\nஎங்கேயும் எப்போதும் எஸ் சார்\nவிகடன் மேடை - விக்ரம்\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nநானே கேள்வி... நானே பதில்\nஒரு சிறுகதைக்கு ஒரு புராணக் கதை இலவசம்\nஎன்னோட உடம்பு ரப்பர் மாதிரி\nதட்டிக் கொடுக்கணும்... திட்டி அழிக்கக் கூடாது\nஎனக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்\nசினிமா விமர்சனம் : ரெளத்திரம்\nசினிமா விமர்சனம் : வெங்காயம்\nவட்டியும் முதலும் - 3\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகிராமங்களுக்குப் போகும் பட்டணத்துப் பாட்டுக்காரர்கள்\nஎட்வர்ட் மூர்கன். அமெரிக்க நாடகக் கலைஞர். நாடகத் திருவிழாவுக்காக சென்னை வந்து இருந்தவர், மகளிர் கிறிஸ்துவ கல்லூரிக்கு வருகை தந்தார். அந்தக் கல்லூரி மாணவிகள் மட்டும் அல்லாது எம்.ஓ.பி., லயோலா, எம்.ஐ.டி, ஆல்ஃபா என அங்கே பல கல்லூரி மாணவ, மாணவிகள் கூடி இருந்தனர். நடிப்புப் பற்றி எவ்வித முன் அனுபவமும் இல்லாத அவர்களின் கூச்சம் கலைத்து, அவர்களை நடிக்க வைப்பதுதான் எட்வர்ட்டின் அன்றையப் பயிற்சிப் பட்டறையின் கான்செப்ட்.\n''இதோ உங்களுக்குப் பக்கத்தில் நிற்கும் தோழிகள், தோழர்கள் உங்கள் சொல் பேச்சு கேட்பார்கள். அவர்களை நீங்கள் வடிக்க விரும்பும் சிற்பமாகச் செதுக்குங்கள் பார்க்கலாம்'' என்று எட்வர்ட் சொல்ல, அடுத்த கணமே மாணவர்கள் சிற்பிகளானார்கள். 'உள்ளங்கைகளை விரித்து தாமரைப் பூவாக்கு, இடையை வளைத்து ஒய்யாரமாகச் சாய்ந்து நில், கழுத்தை இடது புறமாக வளைத்து ஓரக் கண்ணால் பார்'' என்று விதவிதமாகக் குறிப்புகள் கொடுத்தார்கள் மாணவர்கள். அடுத்த 10 நிமிடங்களில் 25 பேர் உயிருள்ள சிற்பங்களாக உறைந்து நின்றனர். ''காதலனை பிரிந்து வாடும் தலைவியின் சிலை, இது பசியில் அழும் குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாயின் சிலை, இது ஒரு கால் பந்தாட்ட வீரனின் சிலை...'' என்று தாங்கள் செதுக்கிய சிற்பங்களுக்கு மாணவர்கள் விளக்கம் கொடுத்தார்கள். 'இப்படி எல்லாம் இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்’ என்று அவர்களுக்குச் சில திருத்தங்கள் சொன்னார் எட்வர்ட்.\n''மேடையில் நிற்கும் ஒருவர், தான் எப்படி நிற்கிறோம், நடக்கிறோம், உட்காருகிறோம், ஓடுகிறோம் என ஒருமுறைக்கு பல முறை கண்ணாடியின் முன்பு ஒத்திகைப் பார்க்கவேண்டும். உங்கள் அசைவுகள் எது வானாலும் அது அந்தச் சூழ்நிலையோடு பொருந்திப் போகிறதா என்பதையும் கவனிக்கவேண்டும். அதற்காகத்தான் இந்தப் பயிற்சி'' என்று விளக்கினார்.\nஅடுத்து குழுப் பயிற்சி. அங்கு இருந்த 50 மாணவர் களில் 10 பேரை மட்டும் முன்னே வரச் சொல்லி, பழையபடி கான்செப்ட்களை சொல்லச் சொன்னார். மாணவர்கள், 'கிரிக்கெட்’ என்றதும், முன் நின்ற\n10 பேரும், அடுத்த கணமே, ஒருவர் பேட்டிங், மற் றொருவர் பௌலிங், இன்னொருவர் ஃபீல்டிங் என வெரைட்டியாக போஸ் கொடுத்தனர். ''ஒரு வார்த்தையைக் கேட்டவுடன், உடனடியாக நீங்கள் காட்டும் ரியாக்ஷன்தான் அநேகமாகச் சரியான நடிப்பாக இருக்கும். நாடகத்தில் நம்மைப் பற்றி மட்டும் அக்கறை செலுத்தி னால் போதாது, சக நடிகர்களோடு சேர்ந்து எப்படி நடிக்கிறோம் என்பதில்தான் ஒரு நடி கனின் வெற்றியே இருக்கிறது'' என்ற எட்வர்ட், மாணவர்களை ஐந்தைந்து பேர்கொண்ட குழுவாகப் பிரித்து வார்த்தைகள் ஏதும் அற்ற இரண்டு நிமிட மௌன நாடகத்தை அரங்கேற்றச் சொன்னார். அதற்கு அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் வெறும் 10 நிமிடங்கள்தான்.\nஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பதை மையக் கருத்தாகவைத்து நடித்த ஒரு நாடகக் குழு, எட்வர்டிடம் பாராட்டுப் பெற்றது. போர்க்களத்தில் எதிரி நாட்டவரோடு போராடும் ஒரு காட்சியைச் சித்திரித்த வேறொரு குழுவையும் பாராட்டினார். பிறகு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் பற்றி வகுப்பு எடுத்தார். எட்வர்ட் குழுவில் இருக்கும் கீர்த்தி என்ற நடிகை, நம் நாட்டைச் சேர்ந்தவர். ''இந்தக் குழுவில் சேர இ-மெயிலில் விண்ணப்பம் அனுப்பி, போனில் இன்டர்வியூ முடித்து, ஸ்கைப்பில் ரிகர்சல் பார்த்து, தற் போது இவர்களோடு சேர்ந்து 'சக்சஸ்’ என்ற நாடகத்தில் ஐந்து முறை நடித்துவிட்டேன். எட்வர்ட் சொன்ன மாதிரி நீங்களும் நாடகங் களை ஒரு விளையாட்டு மாதிரி விளையாடிப் பாருங்க. டீம் வொர்க்கில் எல்லாத்தையும் மறந்துடுவீங்க.. உங்களையும் சேர்த்து'' என்று சிரிக்கிறார் கீர்த்தி.\n- பி.ஆரோக்கியவேல், படங்கள்: பொன்.காசிராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234340-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2019-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%C2%A0/", "date_download": "2020-06-04T11:32:28Z", "digest": "sha1:KVPULXAGU4SWLDERC53OHLDLOP56J257", "length": 14677, "nlines": 248, "source_domain": "yarl.com", "title": "இலங்கை 2019 தேர்தல் முடிவுகளும் எமது கடமையும் - யாழ் திரைகடலோடி - கருத்துக்களம்", "raw_content": "\nஇலங்கை 2019 தேர்தல் முடிவுகளும் எமது கடமையும்\nஇலங்கை 2019 தேர்தல் முடிவுகளும் எமது கடமையும்\nபதியப்பட்டது November 17, 2019\nஇலங்கை 2019 தேர்தல் முடிவுகளும் எமது கடமையும்\nபெரும்பான்மை ஈழ எம்மக்கள் சஜித்திற்கு ஆதரவளித்த நிலையில், எமது மக்களின் சனநாயக விருப்பை எவ்வாறு புலம்பெயர் மக்கள் நாம் பிரதிபலிக்கலாம்.\nஆககுறைந்தது ஒரு கடிதம் எழுதலாம், உங்கள் நாட்டின் தலைவருக்கு இல்லை ஐ.நா. விற்கு ....\nஒரு கனேடிய பிரசையாக எனது பிரதம மந்திரிக்கு அனுப்பிய மடல்\nஒரு கனேடிய பிரசையாக எனது பிரதம மந்திரிக்கு அனுப்பிய மடல்\nதிங்கட்கிழமை முதல் 100 கண்காணிப்பாளர்கள்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nயுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து\nதொடங்கப்பட்டது திங்கள் at 18:14\nதொடங்கப்பட்டது 50 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதிங்கட்கிழமை ம���தல் 100 கண்காணிப்பாளர்கள்\nசுயாதீன கண்காணிப்பாளர்கள் என்ட பெயரில அவர்கள் பிக்னிக் வந்து, அனுபவிச்சு, .... பிறகு போர்குற்றவாளிகளுக்கு சர்வதேச ஆதரவை திரட்டுவாங்கள் உந்த தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் நாசூக்கா சொறிலங்காக்கு வெள்ளை அடைகிறது தான் தொழில்.\nயுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து\nஅதுக்கு முதல் உடைய வேண்டியது இந்தியா என்டு நினைக்கிறன்,.\nயுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து\nகாலனித்துவ ஆட்சி முடியும் பொது அதன் பின்பும் ஆக்கிரமிப்பை செய்து காட்டியது அதனை தொடர்ந்ததும் கிந்தியா. அந்த நேரத்தில் கூட பிரித்தானியவோ, அமெரிக்காவோ ஒன்றும் எதிர்க்காமல், பச்சை கோடி காட்டி விட்டார்கள். காஷ்மீர் - 1949 Goa. - 1961 சிக்கிம் - 1975 ஆனால், சீனாவின் Han இனத்தவர் Tibet இனத்தவருடன் திபெத் நிலப்பரப்புக்கு Mongol காலத்தில் இருந்து போட்டி இருந்து வந்தது உண்மை. சீன திபெத்தில் தலியடா வழிகோலியது கிந்தியவும், மேற்கும். இது வரைக்கும் சீன-ஹிந்திய யுத்தத்தில் பெரமும் பகுதிகளில் இருந்து சீன தானாக வெளியேறியது.\nகோரோனோவிற்கு வீட்டு சுத்திகரிப்பு இரசாயணம், முகமூடி, எட்ட நிற்பது என்று எல்லா குரங்கு சேட்டையும் செய்தாச்சு பத்து நாளா பிபிசி முதல் செய்தியில் கோவிட் இல்லை பத்து நாளா பிபிசி முதல் செய்தியில் கோவிட் இல்லை பீதி கிளப்பி முடிஞ்சாச்சு இப்ப இனவெறி பிரச்சினைக்கு முள்ளிவாய்க்கால் என்றால் என்ன என்று தெரியாத சிறி லிங்கன் போஸர் கூட்டம் இருட்டடிப்பு செய்யினமாம் இப்படி தெரிஞ்சிருந்தால் புலி எல்லாருக்கும் கைபேசி வாங்கி கொடுத்து சமூக வலையில் இருட்டடி, கரந்தடி போராட்ட்ங்கள் செய்திருக்கலாம். 52 பில்லியன் டொலர் ஹெரோயின் எப்பிடமிக் வழக்கில் எம்பிட்ட பெரிய மருந்து நிறுவனங்களுக்கு என்ன நடந்தது\nதுருக்கியை விட.... இந்தியா அகிம்சையை மதிக்கவில்லை என்பதில், எனக்கு மிகுந்த கோபம்.\nஇலங்கை 2019 தேர்தல் முடிவுகளும் எமது கடமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/aadhis-yagavarayinum-naa-kaaka-new-year-promo-song-teaser/33199/", "date_download": "2020-06-04T09:56:10Z", "digest": "sha1:LMPUKNBI3AKYLESAI55ZFFO6MQIOPHQA", "length": 3370, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "Aadhi's Yagavarayinum Naa Kaaka New Year Promo Song Teaser | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைக்கும் – இயக்குநர் சாமி →\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/09/08/144/", "date_download": "2020-06-04T11:58:36Z", "digest": "sha1:MGHSQO6YQGTFGW2ORT5JAMC7ZDXWANI4", "length": 14832, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 9ந்-தேதி முதல் 2 மாதம் 144 தடை உத்தரவு கலெக்டர் வீர ராகவ ராவ் தகவல்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 9ந்-தேதி முதல் 2 மாதம் 144 தடை உத்தரவு கலெக்டர் வீர ராகவ ராவ் தகவல்…\nSeptember 8, 2018 அரசு அறிவிப்பு, அறிவிப்புகள், கீழக்கரை செய்திகள், செய்திகள், தேசிய செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் செப் 9 முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பிறப்பித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப். 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம், அக்டோபர் மாதம் 28,29,30 தேதிகளில் பசும்பொன்னில் தேவர் குரு பூஜை விழா நடைபெறுகிறது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த விழாக்களில் வாகனங்களில் வந்தவர்களால் ஏற்பட்ட சில அசம்பாவித சம்பவங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தது. இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும���, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையிலும் இராமநாதபுரம் எஸ்.பி.ஓம் பிரகாஷ் மீனா, 144 தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவுக்கு பரிந்துரைத்தார். இதனடிப்படையில் செப்.9-ந் தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பிறப்பித்தார்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையிலும், அக்டோபர் 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும் வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குரு பூஜை நிகழ்ச்சிகளின் போது நினைவிடத்துக்கு உட்பட்ட ஒரு கிலோ மீட்டர் பகுதியில் மட்டுமே மாவட்ட நிர்வா் முன் அனுமதியுடன் ஜோதி எடுத்து வர அனுமதிக்கப்படும். மற்ற இடங்களில் இருந்து ஜோதி எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதோ ,அனுமதியின்றி பேரணி, ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவோ கூடாது. மாவட்ட நிர்வாக முன் அனுமதி பெற்று கூட்டங்கள் போன்றவை நடத்திக் கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் வி ர ராகவ ராவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசெய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவிழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம்..\nதேவிபட்டினம் நவபாஷான கோயிலில் நீதிபதி ஆய்வு…\nமதுரை சலூன் கடைக்காரரின் மகளுக்கு அமைச்சர் ஆர்பி – மதுரை கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டு\nமதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு களுடன் வந்தவரிடம் போலீஸார் விசாரணை\nபழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய திருப்பணிகள் தொடக்கம்:பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி\nதிருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்\nஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர்களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்\nசிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட��ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு\nகத்தரிக்காய் விளைச்சலில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..\nவேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரைட்டிங்) மைய பயிற்சி சங்கம் சாா்பில் மனு\nநிலக்கோட்டை அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை\nதீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி\nமதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nகாதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி\nமின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்-தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..\nசீர்காழி அருகே ஊரடங்கால் புடலங்காய் விற்பனை செய்ய முடியாமல் விவசாயி தவிப்பு. நிவாரணம் வழங்க கோரிக்கை\nஆட்சியா் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டார்\nஉபி மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி லால் சந்தை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என; இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மத்திய அரசுக்கும், உபி மாநில அரசுக்கும் கோரிக்கை\nவடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நடைபெற்ற ரமலான் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு….\nமண்டபம் ஒன்றியத்தில் கலைஞர் பிறந்த தின விழா..\nதேனி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா: தமிழக துணை முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு\nபெரியகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா திமுக சார்பாக கொண்டாடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/47600/news/47600.html", "date_download": "2020-06-04T10:31:36Z", "digest": "sha1:KNZGWSVCHND2LIY23PJFHE7EY72QPQYC", "length": 6311, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘நமீதா ஐ லவ் யூ’..! : நிதர்சனம்", "raw_content": "\n‘நமீதா ஐ லவ் யூ’..\nகன்னடத்தில் நமீதா நடித்துள்ள புதிய படத்துக்கு நமீதா ஐ லவ் யூ என்றே பெயர் வைத்து விட்டனர். படத்தில் யோகா டீச்சராக கலக்கியுள்ளாராம் நமீதா. கவர்ச்சி, கவர்ச்சி, கவர்ச்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற இமேஜுடன் இருப்பவர் நமீதா. இவரை வைத்து கவர்ச்சிப் படம் மட்டுமே எடுப்பது என்ற கொள்கையுடன் அனைத்து திரையுலகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு படம் எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஹூ படம் மூலம் கன்னடத்திலும் புகுந்த நமீதா, முதல் படத்திலேயே ரசிகர்களை படபடக்க வைத்து விட்டார். இப்போது நமீதா ஐ லவ் யூ என்ற படம் மூலம் கன்னட ரசிகர்களுக்கு யோகா கற்றுத் தர கிளம்பி விட்டார். ஜெயசிம்ம ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் யோகா டீச்சராக வருகிறாராம் நமீதா. படப்பிடிப்பின்போது படு சமர்த்தாக, நேரம் தவறாமல் கரெக்ட்டாக வந்து போகிறாராம் நமீதா. இதைச் சொல்லிச் சொல்லி மாய்கிறார் ரெட்டி. கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு நமீதா லேட்டாக வந்ததில்லையாம் நமீதா. மாபியா கும்பலுக்கு எதிராக போராடும் யோகா டீச்சராக நடித்துள்ளாராம் நமீதா. நமீதா படம் என்றாலும் கூட கவர்ச்சி பெரிய அளவில் இருக்காதாம். கதைக்கு அது தேவைப்படாது என்பதால் கவர்ச்சி விஷயத்தை அடக்கியே வைத்துள்ளேன் என்கிறார் ரெட்டி. படத்தில் யோகா செய்வதோடு, பைட்டும் போட்டு அசத்துகிறாராம் நமீதா. இது சமூகத்திற்கு ‘மெசேஜ்’ தரும் படம் என்கிறார் ரெட்டி. அப்ப ‘மசாஜை’ எதிர்பார்க்க முடியாதுதான்\nபகல்-ல சீத்தா மாதிரி இருப்பா… ராத்திரில சிலுக்கா மாறிடுவா\nமீரா ஜாஸ்மின் கிட்ட அவஸ்தைப்படும் ரமேஷ் கண்ணா\nவிவேக் சிறந்த காமெடி சீன்\nதூக்கம் தெளிஞ்சா எந்திரி இல்லனா செத்துடுடா\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvunews.com/2020/05/05/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-410-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-500-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-06-04T11:22:23Z", "digest": "sha1:I572PZLSOVZXLCKLBLQHRXDMG6WLDM6Z", "length": 4617, "nlines": 36, "source_domain": "athirvunews.com", "title": "யாழில் 10 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொடுத்து 3 போத்தல்களில் தேயிலை சாயம் வாங்கிய நபர்..! யாழ்.நகரில் நடமாடும் மோசடி பேர்வழிகள், மக்களே அவதானம்.. Athirvu நியூஸ் - athirvunews", "raw_content": "\nயாழில் 10 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொடுத்து 3 போத்தல்களில் தேயிலை சாயம் வாங்கிய நபர்.. யாழ்.நகரில் நடமாடும் மோசடி பேர்வழிகள், மக்களே அவதானம்.. Athirvu நியூஸ்\nயாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் 10 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொடுத்து 3 போத்தல்களில் தேயிலை சாயம் வாங்கிய சம்பவம் நேற்றய தினம் இடம்பெ ற்றிருப்பதாக வர்த்தகர்கள் கூறியிருக்கின்றனர்.\nநகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு வந்த ஒருவர் தன்னி���ம் போத்தல் சாரயம் உள்ளதாக வும் போத்தல் ஒன்றுக்கு 3500 ரூபாய் வீதம் 10500 ரூபாய் பணம் தந்தால் அந்த 3 சாராய போத்தல் களையும் தருவதாக கூறியிருக்கின்றார்.\nஇதனையடுத்து ஜிம்மா பள்ளிவாசல் வீதிக்கு வர்த்தக நிலைய பணியாளரரை அழைத்த மர்ம நபர் 10500 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு 3 போத்தல்களை பையில் வைத்து கொடுத்து விட்டு பொலிஸார் வருகின்றனர் என கூறியபடி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார்.\nஇந்நிலையில் சாராயம் வாங்கியதாக நினைத்துக் கொண்டு வந்த நபர் பையை திறந்துபார்த்த போது பையில் 3 போத்தல்கள் நிறைய தேயிலை சாயம் இருந்ததை கண்டு ஏமாந்துள்ளார். இவ்வாறான சம்வம் ஒன்று நேற்று முன்தினமும் இடம்பெற்றுள்ளது.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nயாழில். பந்து அடிப்பது போல் வெடி குண்டை காலால் உதைத்த பொலிஸ் வெடிச்சு சிதறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-04T10:23:30Z", "digest": "sha1:76XUMRWZCRNUPSSUFOAUNP3KDL7MBVSX", "length": 10135, "nlines": 175, "source_domain": "uyirmmai.com", "title": "பாம்பனில் மீண்டும் ரயில் சேவை! - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருகன் (சென்னை)\nபாம்பனில் மீண்டும் ரயில் சேவை\nFebruary 27, 2019 - சுமலேகா · சமூகம் செய்திகள்\nபராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து பாம்பன் தூக்குப்பாலம் வழியாக இன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.\nராமநாதபுரத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் 2.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாம்பன் தூக்கு பாலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி விரிசல் ஏற்பட்டது. பாலத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 6.5 டன் துருப்பிடிக்காத இரும்புக் கம்பிகளைக் கொண்டு விரிசல் சரி செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்���ு முன்பு பாலத்தைச் சீர் செய்யும் பணிகள் நிறைவு பெற்று, ஆய்வு நடத்தப்பட்டது.\nகப்பல் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் இருபிரிவுகளாகத் திறக்கும்படி இந்த பாலம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாலத்தின் வழியாக அனைத்து ரயில்களும் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, 84 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரத்துக்குப் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக இன்று (பிப்ரவரி 27) மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது.\nஇனவெறி அமெரிக்காவும் மதவெறி இந்தியாவும்- ஜ. காவ்யா\nபட்டியலின மக்களை பாதுகாத்தாரா எடப்பாடி பழனிச்சாமி- இராபர்ட் சந்திர குமார்\nஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்\nஅது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/4651", "date_download": "2020-06-04T11:53:29Z", "digest": "sha1:JGEOVMBJ2OKYS4L5EW7HF5KHXKFLDIIB", "length": 5197, "nlines": 123, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "வாழ்க சக்தி மைந்தன் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கவிதைகள் வாழ்க சக்தி மைந்தன்\n நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 2 (1982) பக்கம்: 18\nPrevious articleபத்திரிகைகளில் அடிகளார் பேட்டி – 4\nNext articleஞானியின் இலக்கணம் அடிகளார்\nஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\nதேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்\nநின்.. திருவடியில் எம்மை சேரு\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nநின்.. திருவடியில் எம்மை சேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/92638/", "date_download": "2020-06-04T12:27:09Z", "digest": "sha1:LIRD5YZKAV6MMHKW7HVXVK2AJEDQ4Z4H", "length": 21497, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதைகள் – விமர்சனங்கள் 13", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36\nசிறுகதைகள் – விமர்சனங்கள் 13\nக.நா.சுவின் காலகட்டத்தில் எது சிறுகதை என்பதைப்பற்றி ஒரு தொடர்விவாதம் நடந்தது. அனைவருமே எழுதியிருக்கிறார்கள். அதன்பிறகு இப்போதுதான் இந்த விரிந்த அளவில் சிறுகதையின் வடிவம் பற்றியும் சிறுகதை எழுதுவதிலுள்ள பிரச்சினைகள் பற்றியும் ஒரு பொதுவிவாதம் நிகழ்கிறது என நினைக்கிறேன். மிகமிக முக்கியமான ஒரு இலக்கியநிகழ்வு இது\nஆனால் எத்தனைபேர் இதைக்கவனிக்கிறார்கள் என்று பார்த்தால் வருத்தம்தான். சிறுகதைகள் எழுதும் என் நண்பர்கள் பலர் உண்டு. எவருமே வாசிக்கவில்லை. ஆர்வமில்லை. நீளமாக இருக்கிறது என்கிறார்கள்:. ஃபேஸ்புக் போய் பார்த்தேன். ஒருவர் கூட இதைப்பற்றி எழுதவில்லை\nமுந்நூறு காப்பி அச்சிடும் இதழ்களில் எழுதியபோது க.நா.சுவுக்கு இன்னும் அதிகமான கவனிப்பு இருந்திருக்கும்போல\nவந்திருக்கும் சிறுகதைகளில் எவருடைய பாதிப்பெல்லாம் இருக்கிறது என்றுபார்த்தேன். தருணாதித்தன் கதைகளில் தி. ஜானகிராமன் பாதிப்பு இருக்கிறது. அதாவது மனிதகுணம் என்னும் கதை அப்படியே தி ஜா பாணி. மற்றபடி பெரும்பாலும் அசோகமித்திரனின் பாணி. மோனிகா மாறன் கதை பழைய உருவகக்கதைகளுக்குரிய மொழி. என் ஆர் தாசன் என்பவர் அப்படி எழுதிக்கொண்டிருந்தார். உரைவீச்சு என அதைப்பற்றி அவர் அன்றைக்குச் சொன்னார்.\nகதைக்குரிய மொழி அல்ல அது. ஒரு வகையான வசனகவிதை. ஆனால் ரொம்பவே ரொமாண்டிக் ஆக உள்ளது. நேரடியான உணர்ச்சிகள் வெளிப்பட்டால் அப்படித்தான் இருக்கும். அவற்றை பிரைவேட் இமோஷன் ஆகவே வாசிக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் மக்தலீனை அவர் சித்தரித்துக்காட்டவே இல்லை\nவெண்முரசு என்னும் பெரிய படைப்பை நாள் தோறும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். கூடவே கருப்புப்பணம் பற்றிய சண்டையிலும் ஈடுபட்டு 20 பக்கத்துக்கு எழுதினீர்கள். [வாட்ஸப் வழியாக ஒருலட்சம் முறையாவது அது பரவியிருக்கும். என்னுடைய சாதாரணமான நண்பர்களும் உறவினர்களும் எல்லாருமே அதை வாசித்திருக்கிறார்கள்] நடுவே சிறுகதைகளை வாசித்து இவ்வளவு விரிவாக எழுதியிருக்கிறீர்கள்\nஇந்த ஆறுதொகுதிகளில் உள்ள கதைகளில் அனோஜன் பாலகிருஷ்ணன், சிவா கிருஷ்ணமூர்த்தி, தருணாதித்தன் ஆகிய மூவரும்தான் சிறந்த எழுத்தாளர்கள் என நினைக்கிறேன். சுவாரசியமாக எழுதுவதுதான் முதல் அடிப்படை. எதையும் சுவாரசியப்படுத்துவதும் சுவாரசியத்தை கண்டுகொள்வதும் எழுத்தாளனுக்கு அவசியம். பிற எழுத்தாளர்கள் சுவாரசியமாக எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது.\nமேலே சொன்ன மூன்றுஎழுத்தாளர்களும் வாழ்க்கையிலுள்ள வேடிக்கையான அல்லது வேறுபட்ட அல்லது கவனம்தரவேண்டிய விசயங்களைத் தொட்டு எடுத்து சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் இந்த அம்சம் இல்லாவிட்டால் அது வாசகனுக்கு முக்கியமில்லை என நினைக்கிறேன்\nசுனீல் கிருஷ்ணனின் கதை நுட்பமாக எழுத முயர்சிசெய்யப்பட்டது. அதேபோல மோனிகா மாரனின் கதையும். ரெண்டுமே சுவாரசியமான ஒரு விஷயத்தையும் சொல்ல முயலவில்லை. ஆசிரியன் எதை எண்ணி நெகிழ்கிறானோ சிரிக்கிறானோ அதைமட்டும் எழுத முயன்றாலே போதும் என நினைக்கிறேன்\nசிறுகதைகளை வாசித்தேன். சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதையை உங்கள் குறிப்புக்குப்பின்னர்தான் வாசிக்கமுடிந்தது. முக்கியமான கதை என நினைக்கிறேன். அந்த முடிச்சு ஒரு வலுவான கலரில் இருப்பதனால் அதை மையமாகக்கொண்டு அந்தக்கதையை வாசித்து அது இனவாதம் பற்றிய கதை என்று எல்லாரும் நினைப்பார்கள். ஆனால் அது அகதிகளின் அன்னியர்களின் அடாப்டேஷன் பிரச்சினைகளைப்பற்றிய கதை.\nபிரிட்டிஷ்க் கலாச்சாரத்தில் இவர்கள் எதையெல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள்., எதை கவனிப்பதே இல்லை என்பதைப்பற்றிய கதை. அங்குள்ள முன்னேறும்வாய்ப்பான கல்வி அரசியல் எல்லாமெ தெரியும் கலாச்சாரம் அறிமுகமே இல்லை. அதைத்தான் இந்தக்கதை சொல்கிறதென நினைக்கிறேன்\nமுக்கியமான கதை. சிவா கிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்துவாசிக்கவேண்டுமென நினைக்கிறேன்\nகதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒருநாளுக்கு ஒரு கதைவீதம். தருணாதித்தனின் கதைகள் நல்ல படைப்புகள். சிவாகிருஷ்ணமூர்த்தியின் கதையும் நன்றாகவே உள்ளது.\nஇக்கதைகளின் பிரச்சினை எல்லாருமே சம்பிரதாயமாக எழுத முயற்சிசெய்திருக்கிறார்கள் என்பதுதான். கதைவடிவம் தமிழில் ஆனந்தவிகடன் பாணிக்கதைகளில் வரும் வழக்கமான ரூபத்திலேயே உள்ளது. எந்தப்பரிசோ��னையும் செய்யப்படவில்லை. எந்தவகையிலும் கதைகள் மேம்படுத்தப்படவில்லை.\nஒருசிறுகதையைக் கொஞ்சநாள் வைத்திருந்து மேம்படுத்தவேண்டும். திரும்ப எழுதி கூர்மையாக ஆக்கவேண்டும். இன்றைய ஃபேஸ்புக் சூழலில் அதைச்செய்யாமல் அப்படியே வலையேற்றிவிடுகிறார்கள் என நினைக்கிறேன். பெரும்பாலும் எல்லா கதைகளிலுமே ஒரு வகையான பிசிறுகள் இருக்கின்றன. சொல்லாட்சிகளும் நடையும் எல்லாமே பிசிறுகளுடன் மட்டுமே இருக்கின்றன.\nநல்ல கதை நூறாண்டுக்காலம் நிற்பது. அதை போகிறபோக்கிலே எழுதிவிடக்கூடாது என இவர்கள் உணரவேண்டும். வாசகன் என்பவனை இவர்கள் இப்போதுதான் சந்திக்கிறார்கள். வாசகன் எப்படிக்குரூரமாக இருப்பான் என்பதைப்புரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறே\nசிறுகதைகள் என் பார்வை -1\nசிறுகதைகள் என் பார்வை 2\nசிறுகதைகள் என் பார்வை 3\nசில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி\nசில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்\nசில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்\nசில சிறுகதைகள் 3 மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி\nசில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்\nசில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்\n[…] சிறுகதை விமர்சனம் 12 […]\n[…] சிறுகதை விமர்சனம் 12 […]\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 56\nபெருமாள் முருகன் - விடாமல்...\nகனடா, ஜெர்மனி, பிரான்ஸ் பயணம்\nவிஷ்ணுபுரம் விருது- ம நவீன்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/22/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-06-04T11:35:47Z", "digest": "sha1:NMWT4MWQXUEZNZ5W4CHXISCNONHZ7GGA", "length": 7970, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "மக்கள் சக்தி மெடிக்கல் திட்டத்தினால் கிண்ணியாவில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு", "raw_content": "\nமக்கள் சக்தி மெடிக்கல் திட்டத்தினால் கிண்ணியாவில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு\nமக்கள் சக்தி மெடிக்கல் திட்டத்தினால் கிண்ணியாவில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு\nமக்கள் சக்தி மெடிக்கல் திட்டத்தினால் கிண்ணியா பகுதியில் இன்று சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் நியூஸ்பெஸ்ட் குழுவினர் வழங்கினர்.\nகிண்ணியாவின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை 2.30 மணி வரை நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nகிண்ணியாவில் டெங்கு தாக்கத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பால் மா, நுளம்பு வலை போன்ற பொருட்கள் மக்கள் சக்தி மெடிக்கல் பிரிவால் வழங்கி வைக்கப்பட்டன.\nமுப்படையினர் உட்பட பல தரப்பினரும் மக்கள் சக்தி மெடிக்கல் திட்டத்திற்கு தமது ஒத்துழைப்பை வழங்கினர்.\nதாமரவில்லு பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி முக���மிலும் தேசிய இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகளுடன் இணைந்து சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nபாடசாலை மாணவ மாணவியருக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் குழாத்தினரால் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.\nவிசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் விரைவில்\nடெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை\nகடலிற்குள் அடித்துச் செல்லப்பட்ட படகுகள் நாட்டிற்கு திரும்புவதாக தகவல்\nகிண்ணியாவில் ஆடை விற்பனை நிலையங்கள் மூடல்\nடெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சு ஆலோசனை\nநாட்டில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை\nவிசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் விரைவில்\nடெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை\nநாட்டிற்கு திரும்பும் அடித்து செல்லப்பட்ட படகுகள்\nகிண்ணியாவில் ஆடை விற்பனை நிலையங்கள் மூடல்\nடெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு ஆலோசனை\nநாட்டில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை\nபரிசோதனையை நிராகரித்து நாட்டினுள் நுழைந்த அதிகாரி\nஹூல் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பதை கைவிட வேண்டும்\nமேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று\nபத்தனையில் 10பெண்கள் குழவிக்கொட்டுக்கு இலக்காகினர்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nவெடிவைத்து யானை கொலை: விசாரணைக்கு உத்தரவு\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/KL-raghul-dating-with-Aliya-butt-friend-akansha-ranjan-9595", "date_download": "2020-06-04T11:52:23Z", "digest": "sha1:MRSG54JV625NA44MEV5XAXM3GZLRH4V7", "length": 7550, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிரபல நடிகையின் தோழியுடன் நெருக்கம்! கேஎல் ராகுலின் ரொமான்டிக் வாழ்க்கை! - Times Tamil News", "raw_content": "\nகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்\nகேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு.. குடும்பத் தலைவிகளை பதற வைக்கும் சம்பவம்\nபத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்.. மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.\nஒருத்தன் ரெண்டு பேர் இல்லை.. பல ஆண்களுடன்.. அம்பலமான காதல் மனைவியின் அந்தரங்கம் நள்ளிரவில் கணவன் செய்த சம்பவம்\nஅங்கு உள்ளே கையை வைத்து எடுப்பாக வெளியே எடுத்த கஸ்தூரி.. காட்டிக் கொடுத்த கண்ணாடி\nகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்\nகேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு..\nபத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்..\nதிமுக கொடியை திமுகவினரே கிழித்து எறிந்தனர்..\n மாராப்பை விலக்கி பல போஸ்..\nபிரபல நடிகையின் தோழியுடன் நெருக்கம் கேஎல் ராகுலின் ரொமான்டிக் வாழ்க்கை\nமும்பை: அலியா பட்டின் நெருங்கி தோழி அகான்ஷாவுடன் கேஎல் ராகுல் டேட்டிங் செய்வதாக, தகவல் வெளியாகியுள்ளது.\nகிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல்தான் தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் கிசுகிசுக்கப்படும் நபராக உள்ளார். ஆம், இவர் கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ள அகான்ஷா ரஞ்சன் கபூருடன் நெருங்கிய பழகி வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதனை உறுதி செய்யும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம், அகான்ஷா, கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி உடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதையடுத்தே, இருவரின் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. தற்சமயம், இவர்கள் 2 பேரும் டேட்டிங் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅகான்ஷா, அலியா பட்டின் நெருங்கிய தோழி ஆவார். இதற்கு முன்பாக, கேஎல் ராகுல், நடிகைகள் நித்தி அகர்வால், அதியா ஷெட்டி உள்ளிட்டோருடன் நெருங்கிப் பழகி வருவதாக, கூறப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமிக்கு அதிகார நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/save-our-lives-said-about-thangar-bachan/", "date_download": "2020-06-04T12:18:21Z", "digest": "sha1:YJTQIA2CIYQHLNXL5MT6MD576HTKQ757", "length": 22108, "nlines": 145, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "எங்கள் உயிரை காப்பாற்றுங்கள்-தங்கர் பச்சான் | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome கோலிவுட் சினிமா எங்கள் உயிரை காப்பாற்றுங்கள்-தங்கர் பச்சான்\nஎங்கள் உயிரை காப்பாற்றுங்கள்-தங்கர் பச்சான்\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஒளிப்பதிவாளர் தங்கள் பச்சன் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி மத்திய மாநில அரசுகைளை விமர்சித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை\nசீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதன் முதலாக கொரோனா ஆட்கொல்லி குறித்த செய்தி வெளியானாலும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் தான் ‘கொரோனா’ எனும் சொல் ஊடகங்களில் பரவலாக வெளிவரத்தொடங்கின.\nபிப்ரவரி 1, 2 தேதிகளில் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த 654 இந்தியர்களை இந்திய அரசு விமானங்கள் மூலம் மீட்டுகொண்டு வந்தது. அதாவது இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு துரிதமான நடவடிக்கையை மேற்கொண்டது.\nஇந்நிலையில் தான் பிப்ரவரி 24, 25 ஆம் தேதி இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார் எனும் செய்தியையும் இந்திய அரசு அறிவித்தது. மூன்று வாரங்கள் இரவு பகலாக பணியாற்றி அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்திய அரசு செய்தது. இலட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நம் இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபரை வரவேற்று உலகே திரும்பிப்பார்க்கும் படி நிகழ்ச்சிகளை நடத்தினார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வரும் முன்பிருந்த காலக்கட்டங்களில் நூற்றுக்கணக்கில் நாள்தோறும் கொரோனா நோய்க்கு சீனாவிலும் மற்ற நாடுகளிலும் பலியாகிக்கொண்டிருந்தனர்.\nகேரளா போன்ற இன்னும் பிற மாநிலத்திலும் நோய் பரவத்தொடங்கியிருந்தது. உலகில் பல நாடுகளுக்கும் பரவத்தொடங்கியதில் அத்தனை நாடுகளும் தற்காப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு போராடிக்கொண்டிருந்தன. கொரோனா வைரஸிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளச்சொல்லி அமெரிக்க அதிபர் எச்சரிக்கைச் செய்தியை அறிவித்தார்.\nசில கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஈரான், இத்தாலி நாடுகளெல்லாம் தாக்குதலுக்குள்ளாகி கதறிக்கொண்டிருந்தபொழுது 130 கோடி மக்களுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நம் இந்தியாவில் அந்நேரத்தில் என���ன நடந்து கொண்டிருந்தது என்பதை அறிய அந்நாட்களில் வெளியான ஊடகச்செய்திகளை பின் நோக்கிப்பார்த்தால் புரியும்.\nஅமெரிக்க அதிபரை வரவேற்கும் ஏற்பாடு, ஜக்கி வாசுதேவ் நடத்தும் பக்தர்கள் வழிபாட்டை குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைக்கும் மகா சிவராத்திரி விழா, நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்கப்போகும் அரசியல் கட்சி பற்றிய செய்திகள், விவாதங்கள் இவைகளில் மட்டுமே அனைவரும் கவனம் செலுத்தி செய்திகளை வெளியிட்டனர்.\nஇதனிடையில் அவ்வப்போது வெளிவரும் சின்னச்சின்ன செய்திகளைக் கண்டு நம் மக்களும் ‘கொரோனா வைரஸ் யாரையோ கொன்று கொண்டிருக்கிறது நமக்கெல்லாம் அது வரவே வராது’ என நினைத்துக்கொண்டிருந்தனர்.\nகொரோனா வைரஸ் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு விமானம் மூலமாகவும் மிகச்சிறிய அளவு கப்பலில் பயணம் செய்தவர்கள் மூலமாகவும் மட்டுமே பரவியது.\nசீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த மக்களை அழைத்து வந்த நாளான பிப்ரவரி 1, 2 ஆம் தேதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் நுழையும் அனைத்து விமானங்கள் மற்றும் கப்பல்களில் மிகத்தீவிரமான சோதனைக் கட்டுப்பாடுகளை விதித்து அத்தனைப்பேரையும் தனிமைப்படுத்தியிருக்க வேண்டும்.\n50 நாட்கள் கழித்து இப்பொழுது 130 கோடி மக்களை வீட்டுக்குள் முடக்கிய அரசு, உடனடியாக கொரோனாவை இறக்குமதி செய்த விமான, கப்பல் போக்குவரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட நடவடிக்கையைத்தான் அப்பொழுது சீன மேற்கொண்டது.\nசீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் வைரஸ் பரவி விடும் என்பதால் அனைத்து போக்குவரத்தையும் தடைசெய்து 90 கோடி மக்களை வளையத்திற்குள் கொண்டு வந்தது.\nஇந்திய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் நாடாளுமன்றம், சட்டமன்றம் நடத்துவதிலும், அவரவர்களுடைய கட்சியை வளர்ப்பதிலும் முனைப்போடு இருந்துவிட்டு இப்பொழுது வந்து ஆளாளுக்கு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறனர்\nஇப்பொழுது 24 மணி நேரமும் மக்களை உறங்க விடாமல் செய்துகொண்டிருக்கும் ஊடகங்கள் இதற்கான விழிப்புணர்வை அப்பொழுது அரசுக்கும், மக்களுக்கும் ஏற்படுத்தத் தவறி விட்டன. உலகம் முழுக்க நிகழ்ந்த கொரோனா பலிச்செய்திகளை வெளியிட்டுக்கொண்டே நேரலையில் அமெரிக்க அதிபரையும், இந்திய பிரமதரையும், ரஜினிகாந்தையும் துரத்திக்கொண்டிருந்தார்கள்.\nஅமெரிக்க அதிபரின் வரவால் இந்திய நாடு மாபெரும் வளர்ச்சியை அடையப்போகிறது எனவும் செய்தி வெளியிட்டார்கள்.\nஆனால், கொரோனாவை அலட்சியப்படுத்தியவர்களும், ஊடகங்களும் தான் கொரோனாவின் தீவிரத்தை மக்கள்தான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என இப்பொழுது குறைபட்டுக் கொள்கிறார்கள்.\nஇருக்கப்பட்டவர்கள் மூன்று வாரம் என்ன, இன்னும் மூன்று மாதங்கள், மூன்று ஆண்டுகள் ஆனாலும் வீட்டுக்குள் இருந்தே உயிர் வாழ்ந்து விட முடியும். தினம் வெளியில் ஓடி உழைத்தால் மட்டுமே பிழைக்க முடியும் எனும் நிலையில் வெறும் கை கால்களை நம்பியுள்ள 75 கோடி மக்கள் நம்நாட்டில் இருக்கிறார்கள். இம்மக்களுக்கான உயிர் பாதுகாப்பு, மூன்று வேளை உணவு, அடிப்படைத் தேவைகளை எவ்வாறு எங்கிருந்து தரப்போகிறார்கள்\nஏற்கனவே வேலையில்லாத்திண்டாட்டத்தில் அல்லல்பட்டு குடும்பம் நடத்தி வயிற்றைக் கழுவி வந்த மக்கள் இப்போது உயிரை எவ்வாறு காப்பாற்றிக்கொள்வது எனும் கூடுதலான மனச்சுமையால் இடிந்துபோய் கிடக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இம்மக்களால் பிழைப்பின்றி வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க முடியும் என்பது தெரியவில்லை.\nநிலைமை மீறும்பொழுது தன் உயிர் போனாலும் பரவாயில்லை, பிள்ளைகள், மனைவி, தாய் தந்தையரைக் காப்பாற்ற வேறுவழி தெரியாமல் வீதிக்குள் இறங்குவார்கள். அதற்குள்ளாக அவர்களின் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்காக என்னென்னத் திட்டங்கள் அரசிடம் இருக்கிறது எனத் தெரியவில்லை.\nஒருபக்கம் நோய் பரவுதலின் மின்னல் வேகத்தீவிரம் மற்றொரு பக்கம் மக்களின் உயிர் காப்புப் போராட்டம் மற்றொரு பக்கம் மக்களின் உயிர் காப்புப் போராட்டம் இரண்டையும் அரசுதான் தீர்க்க வேண்டும். அரசு அறித்துள்ள உதவித்தொகையும், உணவுப்பண்டங்களும் கூடிய வரை அவரவர் வீடுகளுக்கே சென்றடைய உடனே ஏற்பாடு செய்ய வேண்டும்.\nமூடியுள்ள மதுபானக்கடைகள் மீண்டும் திறக்கப்படலாம் எனும் செய்தி கசிகின்றது. தயவு செய்து உங்கள் கால்களில் விழுந்து கேட்கிறேன். அரசாங்கம் நடத்த பணம் போதவில்லை, அதனால்தான் மதுக்கடைகளை திறக்க வேண்டியிருக்கிறது எனும் காரணத்தைக்கூறி மீண்டும் திறந்து விடாதீர்கள்.\nஎங்களிடமிருந்து உயிரைத்தவிர எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளு��்கள் மதுக்கடைகளைத் திறந்தால் ஏற்படும் பாதிப்புகளை கற்பனையில் கூட நினைத்துப்பார்க்காத அளவுக்கு கொண்டு போய் விட்டு விடும். நீங்கள் சொல்கிறபடி இப்பொழுதே சொல்வதை கேட்காத மக்கள் குடித்து நிதானத்தை இழப்பார்கள் மதுக்கடைகளைத் திறந்தால் ஏற்படும் பாதிப்புகளை கற்பனையில் கூட நினைத்துப்பார்க்காத அளவுக்கு கொண்டு போய் விட்டு விடும். நீங்கள் சொல்கிறபடி இப்பொழுதே சொல்வதை கேட்காத மக்கள் குடித்து நிதானத்தை இழப்பார்கள் வைரஸ் பரவ மேலும் மேலும் அது வழி வகுத்து விடும்\nஉலகில் மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்போது இப்படிப்பட்ட கொரோனா போன்ற நோய்களை சந்தித்துதான் மனித இனம் தப்பிப்பிழைத்து வந்திருக்கிறது.\nநம் நாட்டிலுள்ள வெப்பநிலை மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் உண்மையில்லாமல் இல்லை. இதுதான் தற்போதைக்கு நமக்கெல்லாம் இருக்கின்ற ஒரே ஒரு சிறிய நம்பிக்கையும் ஆறுதலும் அமெரிக்க வல்லாதிக்க அரசே ஏப்ரல் மாதத்திற்குள் செயற்கை மூச்சு தந்து உயிர்பிடித்து வைத்திருக்கும் வெண்டிலேட்டர் கருவிகளை 6 ஆயிரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என கூறியிருக்கிறது.\nஇத்தனை லட்சம் மக்களுக்கு நாம் எத்தனைக் கருவிகளை வைத்திருக்கிறோம் என்பது யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்.\nநடந்து முடிந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதால் இந்த ஏழை எளிய மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை.\nநீங்கள் கூறுவதையெல்லாம் நாங்கள் கேட்கிறோம் நாங்கள் எதிர்பார்ப்பதை நீங்கள் ஒரு நொடிகூட தாமதிக்காமல் உடனே மேற்கொள்ளுங்கள். எங்களின் உயிரைக்காப்பாற்றுங்கள்\nPrevious articleவிலகி போகும் சூர்யா நெருங்கிவரும் கமல்\nNext articleகொரோனாவுக்கு எதிராக மகேஷ்பாபு -அனுஷ்கா\nபொன் மகள் வந்தாள்-குறுந்திரை விமர்சனம்\nவாழும் கலைஞர் டி.எம்.எஸ்.பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை\nவிஜய் சிபாரிசை நிராகரித்த சன் பிக்சர்ஸ்\nநடிகர் சங்கதேர்தல் ரத்து பின்னணி என்ன\nபொன் மகள் வந்தாள்-குறுந்திரை விமர்சனம்\nவாழும் கலைஞர் டி.எம்.எஸ்.பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை\nLKG யான செல்வராகவனின் NGK\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nதியேட்டர்களுக்கு அழிவு இல்லை – கலைப்புலி தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/title-problem-for-hero-movie/", "date_download": "2020-06-04T12:16:42Z", "digest": "sha1:Q7MF5T6VDER2MSM5BI4J7LPNZGO42U4L", "length": 9435, "nlines": 129, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "ஹீரோ டைட்டில் பஞ்சாயத்து | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome கோலிவுட் சினிமா ஹீரோ டைட்டில் பஞ்சாயத்து\nசிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா ஆகிய இருவர் நடிக்கும் படத்திற்கும் ‘ஹீரோ’ என டைட்டில் இடப்பட்டு சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில், நேற்று மாலை சிவகார்த்தியின் ‘ஹீரோ’ படத்தின் 2-ஆவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nபி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் ஹீரோ. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது\nஅபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர். டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம், ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா, மாளவிகா மோகனன் நடிக்க, ஆனந்த் அண்ணாமலை இயக்கும் படத்திற்கும் ‘ஹீரோ’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.\nசிவகார்த்திகேயன் படத்தின் பூஜை போடப்பட்ட அன்றே, ஹீரோ தலைப்புக்கான சர்ச்சை துவங்கியது.\nட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தத் தலைப்புக்கு, தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்கே உரிமை கொடுத்திருப்பதாக அறிவித்தது. ஆனால், கே.ஜே.ஆர் நிறுவனமோ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் வெளியிட்டது. இதனால் தலைப்பு யாருக்கு என்பதில் சர்ச்சை நீடித்தது.\nசமீபத்தில் ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம், ஹீரோ படத்தின் தலைப்பு தங்களுக்குச் சொந்தமானது என்று கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது\nஅதில் கடந்த 2018ஆம் ஆண்டிலேயே ஹீரோ படத்தலைப்பை பதிவு செய்திருப்பதாகவும், ஹீரோ டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என்று ஏப்ரல் மாதத்தில் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து கூறப்பட்டும், அந்த டைட்டிலை சிவகார்த்திகேயன் படக்குழு பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.\nஇவ்வாறு ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் பல வழிகளில் ‘ஹீரோ’ தலைப்புக்கு முயன்று வரும் சமயத்தில், சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் இரண்டாவது லுக் நேற்று(அக்டோபர் 18) மாலை வெளியாகியிருக்கிறது.\nஇதன் மூலம், கே.ஜே.ஆர் நிறுவனம் இந்தத் தலைப்பை பயன்படுத்துவதில்உறுதியாக இருப்பது தெளிவாகியிருக்கிறது. அதே சமயம், ட்ரைபர் ஆர்ட்ஸ் நிறுவனம�� இது குறித்து தங்கள் பதிலை விரைவில் அளிக்கும் என திரையுலக வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleகமலுக்கு சிவாஜி குடும்பம் மரியாதை\nNext articleதர்பார் பேசும் அரசியல்\nபொன் மகள் வந்தாள்-குறுந்திரை விமர்சனம்\nவாழும் கலைஞர் டி.எம்.எஸ்.பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை\nமதங்களை விலக்கி மனிதம் காப்போம்- நடிகர்சூர்யா\nஇந்தியன் – 2 விபத்து நடந்த இடத்தில் ஷங்கரிடம் விசாரணை\nபிரபாஸ் சம்பளம் 70 கோடியா\nபொன் மகள் வந்தாள்-குறுந்திரை விமர்சனம்\nவாழும் கலைஞர் டி.எம்.எஸ்.பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை\nLKG யான செல்வராகவனின் NGK\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nநல்ல வேளை தர்பாரில் நடிக்கவில்லை-காஜல்\nபெண் காவலர்கள் பற்றி பேசும் மிக மிக அவசரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k-tic.com/?p=568", "date_download": "2020-06-04T10:02:26Z", "digest": "sha1:A2BJKBJU5RH2ZKDGVSAXKPGKGKYOJOKE", "length": 7201, "nlines": 86, "source_domain": "www.k-tic.com", "title": "குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*", "raw_content": "\n10,000 ரூபாய் பரிசுப் போட்டி\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 26\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 22\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 21\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 20\nஸதக்கத்துல் ஃபித்ர் (பெருநாள் தர்மம்) குறித்து குவைத் அவ்காஃப் & இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 19\nபுனித ரமழான் பல்சுவை போட்டிகள்\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 18\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 17\nHome / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\nadmin எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள் Leave a comment 802 Views\n*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\n– 5 மற்றும் 10 நாட்கள் மன நிறைவான பயணம்\n– குறைவான கட்டணம் (விஸா, பேரூந்து & தங்குமிடம்)\n– ஸுன்னத் வல் ஜமாஅத் ஆலிம் பெருமக்களின் சீரிய வழிகாட்டுதல்\n– K-Tic சங்க உறுப்பினர்களுக்கும், குறைவான ஊதியம் பெறுபவர்களுக்கும் கட்டணச் சலுகை\n– கு��ைந்த இடங்களே இருப்பதால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை\n– மேலதிக விபரங்களுக்கு இணைப்பைப் பார்வையிடுக…\n*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*\nPrevious குவைத் தேசிய & விடுதலை நாட்களை முன்னிட்டு… மாபெரும் 14ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி\nNext குவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nமனிதனாக வாழ்வோம்…. மற்றும் கொரோனா முக்கிய செய்திகள் & தகவல்கள்\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nபட்டுக்கோட்டை இராஜப்பா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\n10,000 ரூபாய் பரிசுப் போட்டி\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 26\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 22\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 21\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/10-reasons-to-make-instagram-a-must-in-b2b-marketing-strategy-aeroleads/", "date_download": "2020-06-04T10:40:33Z", "digest": "sha1:4PYM6WGUNPHKXN5CMZB64K6GVOFKKWKK", "length": 24831, "nlines": 53, "source_domain": "ta.ghisonline.org", "title": "இன்ஸ்டாகிராம் பி 2 பி மார்க்கெட்டிங் வியூகத்தில் அவசியம் செய்ய 10 காரணங்கள் - ஏரோலீட்ஸ் 2020", "raw_content": "\nஇன்ஸ்டாகிராம் பி 2 பி மார்க்கெட்டிங் வியூகத்தில் அவசியம் செய்ய 10 காரணங்கள் - ஏரோலீட்ஸ்\nஇன்ஸ்டாகிராம் பி 2 பி மார்க்கெட்டிங் வியூகத்தில் அவசியம் செய்ய 10 காரணங்கள் - ஏரோலீட்ஸ்\nபார்வைக்கு அதிர்ச்சியூட்டும் படம், பிராண்டுக்கு எதிராக நிறைய பேசுகிறது. உள்ளடக்கம் நிறைந்த ஒரு பக்கம், பிராண்ட் எதைக் குறிக்கிறது என்பதை விவரிக்கிறது, இது வெகுஜன பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா வெற்றியாளரைப் பற்றி இரண்டாவது சிந்தனை இல்லை, இது ஒரு படம். ஒவ்வொரு நாளும் சுமார் 95 மில்லியன் படங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்படுகின்றன. இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.\nஇன்ஸ்டாகிராம் என்பது புகைப்பட பகிர்வு பயன்பாடாகும், இது பயனர்களுக்கு புகைப்படங்களைத் திருத்துவதற்கும், பிரேம்களைச் சேர்ப்பதற்கும், ட்விட்டர், பேஸ்புக், டம்ப்ளர் மற்றும் பிளிக்கர் போன்ற பிற ஆன்லைன் நெட்வொர்க்கிங் சேனல்களில் பகிர்வதற்கும் பயனளிக்கும் அம்சங்களுடன் வருகிறது. இன்ஸ்டாகிராம் காட்சிகள் என்று நீங்கள் கருதும் போது அவை ஒவ்வொன்றும் உங்கள் கண் முன்னே தோன்றும். பி 2 சி சந்தைகளுக்கு மட்டுமே இது செயல்பட முடியும் என்ற சந்தேகம் தெளிவாக உள்ளது. பி 2 பி சந்தைப்படுத்துபவர்களுக்கும் அதிசயங்களைச் செய்ய முடியும் என்பதை நான் உங்களுக்குத் தெரியப்படுத்தினால் என்ன செய்வது உள்ளடக்கத்தால் இயக்கப்படும் பி 2 பி வணிகத்தை ஒருநாள் படம் இயக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம்.நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா உள்ளடக்கத்தால் இயக்கப்படும் பி 2 பி வணிகத்தை ஒருநாள் படம் இயக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம்.நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா உங்கள் மார்க்கெட்டிங் மூலோபாயத்தில் இன்ஸ்டாகிராம் ஏன் அவசியம் என்பதை நியாயப்படுத்த நான் உங்கள் முன் வைத்திருக்கும் 10 காரணங்கள் இங்கே.\n1.இது நிறுவனத்தின் கலாச்சாரத்தை குறிக்கிறது:\nபிராண்டுகள் அவர்கள் வழங்கும் விஷயங்களுக்கு வெறுமனே அறியப்பட வேண்டும், ஆனால் அவை வழங்கும் பொருட்கள் மற்றும் நிர்வாகங்களை கடந்த ஏதாவது உயிர்வாழ உதவும். இது வணிகத்தின் மனிதப் பக்கத்தை நிரூபிக்கும் சமமான வழிமுறையாகும். உங்கள் மனிதாபிமான முயற்சியின் புகைப்படங்களை இடுகையிடுவதிலிருந்து பணியாளர் பிறந்தநாளைக் கொண்டாடுவது வரை இது இயங்கக்கூடும். இன்ஸ்டாகிராம் காட்சிகள் பற்றியது என்பதால், நிறுவனங்கள் ஒரு வியர்வையை உடைக்காமல் நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும்.\nகூகிளில் மகிழ்ச்சியான ஊழியர்கள் கூகிள் கலாச்சாரம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது\n2.இது சமூகத்தை வளர்க்க உதவுகிறது:\nஒரு குழுவை உருவாக்குவது ஒவ்வொரு பிராண்டின் உருவத்திற்கும் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு நேர்மையான முடிவாகும். இதை அடைய, உங்கள் உருப்படிகளைப் பயன்படுத்தும் உங்கள் வாடிக்கையாளர்களைச் சந்தித்து படங்களைக் கிளிக் செய்து அவற்றை மாற்றவும், மேலும் வித்தியாசமான நபர்களைச் சந்திப்பதும் மிகவும் பயனுள்ள உத்தி ஆகும் சமூகம் மற்றும் அந���த உரையாடலின் ஒரு பகுதியாக இருங்கள், மேலும் அவர்கள் தங்கள் சமூகத்தை வளர்க்க உதவியதற்காக உங்கள் பிராண்டைப் பாராட்டுகிறார்கள். ஒரு புகைப்படம் 1000 சொற்களுக்கு மதிப்புள்ளது என்பதில் சந்தேகமில்லை. இது உங்கள் நிறுவனத்தின் கலாச்சாரம் எவ்வளவு பெரியது மற்றும் ஒரு வாழ்க்கையைக் கொண்ட ஒரு நிறுவனத்துடன் வணிகம் செய்வது எவ்வளவு அருமையாக இருக்கும் என்று இது கூறுகிறது.\nகொடுக்கும் ஆற்றலைப் பற்றிய மேன்டல்களுடன் ஹூட்ஸூட், இதையொட்டி, அவர்களின் சமூகத்தை வளர்க்க உதவுகிறது\n3. தயாரிப்புகளின் டெமோக்கள் மூலம் பயனர்களுக்கு நபர் அனுபவம்:\n15 விநாடிகள் உருப்படி டெமோவுடன் நீங்கள் ஒருபோதும் ஒரு பெரிய வாய்ப்பை எப்போதும் பெற வேண்டியதில்லை. தயாரிப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான ஆர்ப்பாட்டத்தின் ஒரு குறுகிய அம்சத்தை உங்கள் தயாரிப்பு பதிவுக்கு வாடிக்கையாளர்களுக்கு திறம்பட சரிசெய்ய உதவுகிறது.\nGE அதன் தயாரிப்புகளின் வீடியோவை இடுகையிடுவதன் மூலம் பயனர்களுக்கு ஒரு தனிப்பட்ட அனுபவத்தை அளிக்கிறது\nஒரு தயாரிப்புக்கான புதுப்பிப்பை அறிவிக்க, வலைப்பதிவு இடுகைகள், ட்வீட், FB புதுப்பிப்புகள், சென்டர் பதிவுகள் மற்றும் பல வீடியோக்கள் மற்றும் காட்சிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட தேர்வுகள் உள்ளன. நீங்கள் ஒரு புதிய அலுவலகத்திற்குச் செல்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நிறுவனத்துடன் புதிய கூட்டாண்மை உள்ளது, உங்கள் நிறுவனம் ஒரு விருதை வென்றது, உங்கள் குழு உங்கள் வலைத்தளத்திற்கான புதிய வடிவமைப்பைக் கொண்டு வந்துள்ளது என்றால் என்ன ஒரு புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாகிராமில் இடுங்கள். நன்றாக போட்ஸ். உங்கள் உள்ளடக்கத்தை பிற சேனல்களுடன் பகிரவும்.\nஇன்டெல் அதன் பயனர்களை பணியாளர் சாதனை படங்களுடன் இணைத்து வைத்திருக்கிறது. இது பயனர்களால் அதிக ஈடுபாட்டைப் பெறுகிறது\n5. பார்வையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துங்கள்:\nநீண்ட நேரம் நீடிக்கும் பார்வையாளர்களுடன் இணைப்புகளை நிறுவுங்கள். பி 2 பி வணிகங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதோடு மதிப்பை வழங்க வேண்டும். தொழில் முன்னோடிகளுடன் தொடர்புகளை அமைக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. இன்ஸ்டாகிராம் வழியாக ஆக்கபூர்வமான தொடர்பு மூலம் உங்கள் பிராண்டை அவர்கள் உணர முடியு���். பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக தயாரிப்புகளை விற்க ஒருபோதும் பார்க்க வேண்டாம்.\nமைக்ரோசாப்ட் அதன் பயனர்களுடன் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் நபர்களின் படங்களை இடுகையிடுகிறது, இந்த கண்ணோட்டத்தில் அவர்களுக்கு மிகவும் பயனுள்ள இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளது. அவர்கள் பிராண்ட் விழிப்புணர்வில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள், அது எவ்வாறு சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது\n6. பிற சமூக ஊடக தளங்களிலிருந்து உள்ளடக்கத்தைப் பகிரவும்:\nநீங்கள் பேஸ்புக், லிங்கெடின், ட்விட்டர் போன்றவற்றில் உள்ளடக்கத்தைப் பகிரும்போது, ​​அந்தந்த தளங்களில் புதுப்பிப்பு தொடர்பான படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்வதை உறுதிசெய்க. இது இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் கருத்தை பறிக்கிறது, மேலும் பிரச்சாரத்தின் அணுகல் பெரும்பாலும் முக்கியமானது என்ற அடிப்படையில் அவர்களை பின்தொடர்பவர்களாக மாற்றுகிறது.\nஇதை சரிபார்க்க ஹூஸ்பாட் இன்ஸ்டாகிராம் ஊட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\n7. உங்கள் கதையைச் சொல்லுங்கள்:\nபிராண்ட் பி 2 பி அல்லது பி 2 சி வணிகத்தைப் பொருட்படுத்தாமல் கதைசொல்லல் பற்றியது. கதைசொல்லல் பிராண்ட் கோர் மதிப்பை பலப்படுத்துகிறது, மேலும் உங்கள் பிராண்டை மிதக்க வைக்கவும். கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு வகைக்கும் ஆக்கபூர்வமான, தீவிரமான படங்களை இடுகையிடுவதன் மூலம் இதை இன்ஸ்டாகிராமில் அடையலாம்:\nவணிகங்கள் வளர உங்கள் பிராண்ட் எவ்வாறு உதவியது\nபிராண்டுகளின் முக்கிய மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகள்\nஆரக்கிள் #lifeatoracle உடன் ஒரு போக்கைத் தொடங்கியது - ஆரக்கிள் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 விஷயங்கள்\n8. நிகழ்வுகளைப் பற்றி பேசுங்கள்:\nஇன்ஸ்டாகிராம் சுயவிவரமானது நிறுவன சந்தர்ப்பங்கள் மற்றும் கூட்டங்களின் புகைப்படங்களைக் கொண்டிருக்க வேண்டும், அதே நேரத்தில் நிறுவனத்திற்கு வேலை செய்வதற்கு ஒத்ததைப் பற்றிய புரிதலைக் கொடுக்கும், மேலும் நிகழ்வை அவர்கள் தவறவிட்டால். எந்தவொரு வர்த்தக நிகழ்ச்சிகள், நிகழ்வுகள் அல்லது மாநாடுகளில் மற்ற பங்கேற்பாளர்கள் எவ்வளவு புதிராக இருந்தார்கள் என்பது பற்றியும் படங்களை இடுகையிடவும். இடுகையில் அவற்றைக் குறிப்பிட ஹேஷ்டேக்குகளைப் பயன்���டுத்தவும். இது உங்கள் பிராண்டு பற்றிய பின்தொடர்பவர்களிடையே நம்பிக்கையை உருவாக்குகிறது, மேலும் நீங்கள் எவ்வளவு விவேகமானவர் என்பது பற்றியும். குழுவின் பக்தியும் ஆற்றலும் பிரதிநிதிகள் ஒவ்வொரு புகைப்படத்தையும் மறுபரிசீலனை செய்வதன் மூலம் பலப்படுத்தப்படுகின்றன. இந்த நேரான நேர்மை வெவ்வேறு நிறுவனங்களை அனுமதிக்கிறது மற்றும் வாய்ப்புகள் ஆற்றலை சேர்க்கின்றன.\nஇன்ஃபுஷன் சாஃப்ட் தனது நிறுவன கூட்டத்தின் ஒரு படத்தை தனது அனைத்து ஊழியர்களுடனும் மற்றொரு ஆண்டு வணிக வெற்றியைக் கொண்டாடுகிறது\n9. பணியாளர் முதல் விதியைப் பின்பற்றி நேர்மறையான சூழலை உருவாக்குங்கள்:\nநிறுவனம் ஊழியர்களை எவ்வளவு மதிப்பிடுகிறது என்பது குறித்த பொது மதிப்பீடுகளில் பணியாளரைப் பாராட்ட ஒரு படி எடுப்பது. \"வார ஊழியர்\" அல்லது பின்வரும் மதிப்புக்கு நிறுவனத்தை அழைத்துச் செல்வதற்கு பங்களித்த குழு அல்லது எந்தவொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணியின் படங்களை இடுகையிடுவது அவசியமானது. மேலும், புதியவர்களுக்கு நிறுவனத்தை எவ்வாறு வரவேற்பது என்ற திசையில் பரிந்துரைக்கும் படத்தை இடுங்கள்.\nநிறுவனத்தின் வளர்ச்சியில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த அதன் பயிற்சியாளர்கள் எவ்வளவு அதிகாரம் பெற்றவர்கள் என்பதை ஐபிஎம் குறிப்பிடுகிறது\n10. படைப்பாற்றலுடன் உங்கள் கணக்கை குறிப்பிடத்தக்கதாக மாற்றலாம்:\nஉங்கள் கணக்கில் ஒரு பார்வையுடன், உங்களைப் பின்தொடர்பவர்கள் பிராண்ட் எதைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு அதிக தனியார் சோதனையை வழங்கும் பிராண்டுகளின் பின்னணி பார்வையில் ஒருங்கிணைக்க இந்த கணக்கைப் பயன்படுத்தவும்.\nமெயில்சிம்ப் அவர்களின் கணக்கை சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான படங்களுடன் குறிப்பிடத்தக்கதாக மாற்றுவதில் நிபுணர்\nசுருக்கமாக, பேஸ்புக், Pinterest மற்றும் Instagram ஐ உள்ளடக்கிய காட்சி பொருளுடன் மக்கள் அதிகம் தொடர்பு கொள்கிறார்கள். இன்ஸ்டாகிராம் உலகை உலுக்கிய பார்வையாளர்கள் மற்றும் பின்பற்றுபவர்களின் குழுக்கள் வணங்குகின்றன, பாராட்டும் நிலையான காட்சி பொருளைக் கொண்டு ஆக்கபூர்வமான உள்ளடக்கத்தை உருவாக்குவது பிராண்டாகும்.\nமுதலில் ஏப்ரல் 18, 2018 அன்று aeroleads.com இல் வெளியிடப்பட்டது.\nஜப்பான் டிஸ்போசிங் மைக்ரோவேவ�� ஓவன்ஸ்: 18 பொய்களால் நிரப்பப்பட்ட ஒரு வாட்ஸ்அப் முன்னோக்கிஇன்ஸ்டாகிராம்-பிரதிபலிக்கும் தளத்திற்கு அப்பால் பேஸ்புக்கை தள்ள 8 வழிகள் இங்கேஅடுத்த தந்தி மற்றும் வாட்ஸ்அப் ஒருங்கிணைந்த 5 காரணங்கள்மின்னஞ்சல் மார்க்கெட்டிங் கலைக்கு சில இன்ஸ்டாகிராம் அன்பைக் கொண்டுவருவதற்கான சிறந்த வழிகள்இன்ஸ்டாகிராம் கதைகள்: பிராண்டுகளுக்கு இது எவ்வாறு பயனளிக்கிறது\nடிண்டர் true u00ae உண்மையான உறவுகளை அழிக்கிறதாகொரோனா வைரஸில் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க டிக்டோக் என்ன செய்கிறதுகொரோனா வைரஸில் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க டிக்டோக் என்ன செய்கிறது2017 இல் சிறந்த இன்ஸ்டாகிராம் பின்தொடர் மற்றும் பின்பற்றாத போட் எது2017 இல் சிறந்த இன்ஸ்டாகிராம் பின்தொடர் மற்றும் பின்பற்றாத போட் எதுஒரு தனிப்பட்ட கணக்கைக் கொண்டு Instagram இல் அதிகமான பின்தொடர்பவர்களை எவ்வாறு பெறுவதுஒரு தனிப்பட்ட கணக்கைக் கொண்டு Instagram இல் அதிகமான பின்தொடர்பவர்களை எவ்வாறு பெறுவது நான் ஒரு கலைஞன் / ஓவியர். நான் சரியான ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துகிறேன், மற்றவர்களைப் பின்தொடர்கிறேன், எனது உள்ளடக்கத்தை தவறாமல் வெளியிடுகிறேன்.பாலின இடமாற்றம் ஸ்னாப்சாட் வடிப்பானைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த பிரபலத்தின் படங்களை இடுகையிட முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T11:49:50Z", "digest": "sha1:Z3AEDG5B62BEWBCG7Z53AGUEMYFPL5E7", "length": 4745, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம் (International Workingmen's Association) அல்லது முதலாவது அனைத்துலகம் (First International) என்பது பல்வேறு இடதுசாரி அரசியல் குழுக்களையும் தொழிலாளர் சங்கங்களையும் கூட்டிணைக்கவென அமைக்கப்பட்ட ஒரு அனைத்துலகப் பொதுவுடமைக் கொள்கை அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1864 ம் ஆண்டு இலண்டனில் நிறுவப்பட்டது. இதன் முதலாவது பேரவை 1966 ம் ஆண்டு நடத்தப்பட்டது.\nஅனைத்துலக தொழிலாளர் ஒன்றியத்தின் எசுப்பானிய நடுவண் பேரவை முதன் முதலாகப் பயன்படுத்திய சின்னம்\nமார்க்சியவாதிகள் - கார்ல் மார்க்சு\nஅரசின்மைவாதிகள் - மிகைல் பக்கூனின்\nஐக்கிய அமெரிக்க தனிமனித்துவ அரசின்மைவாதிகள் - Stephen Pearl Andrews and William B. Greene\nஐக்கிய அமெரிக்க தனிமனித்துவ அரசின்மைவாதிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/101215/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2020-06-04T11:23:43Z", "digest": "sha1:U3X7ZL4ZFQMYHP6EAZ5FLMPIALROAURR", "length": 7903, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "கணவன் தூக்கி வீசிய வெட்டுக்கத்தி... மனைவியின் தலையில் சொருகிய பரிதாப நிலை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nவிதிகளை மீறும் கொரோனா நோயாளிகளின் நெருங்கிய மற்றும் நேரடி...\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டி...\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nகணவன் தூக்கி வீசிய வெட்டுக்கத்தி... மனைவியின் தலையில் சொருகிய பரிதாப நிலை\nஆந்திராவில் வீட்டு சாவி கொடுக்காததால் ஆத்திரத்தில் கணவன் வெட்டுக் கத்தியை தூக்கி வீசி தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில், தலையில் சொருகி நின்ற கத்தியுடன் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nநெல்லூர் மாவட்டம் தோட்டப்பள்ளியில் சேஷய்யா, ஜெயம்மாள் தம்பதி வசித்துவரும் நிலையில், வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மற்றொரு வீட்டின் சாவியை சேஷய்யா கேட்டதாகவும் ஜெயம்மா அதை கவனிக்காததால் ஆத்திரத்தில் வெட்டுக்கத்தியை தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது.\nஇதில் தலையில் வெட்டுக்கத்தி சொருகி நின்ற நிலையில் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட ஜெயம்மாள், மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். ��து குறித்து சேஷய்யாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், நாயை விரட்டுவதற்காக வீசிய கத்தி, குறுக்கே வந்த மனைவியின் தலையில் விழுந்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்தியாவுக்குக் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் கொரோனா வந்திருக்கும் என வல்லுநர்கள் கருத்து\nநிசர்க்கா புயல் தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்\nயானை உயிரிழந்த சம்பவம் : கேரள அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்பு\nடெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅடுத்தவாரம் இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள் அனுப்பப்படும் - டிரம்ப்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nசிறப்பு ரயில்களில் 256 ரயில்களை ரத்து செய்துள்ள மாநில அரசுகள்\nவேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு\nவிசா, பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கிய மத்திய அரசு\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் -பாடும் வானம்பாடியின் குரலுக்கு வய...\nஇப்பவா, அப்பவா அல்லது தப்பவா... பரிதாபத்தில் விஜய் மல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/maharashtra", "date_download": "2020-06-04T09:57:46Z", "digest": "sha1:E7FF3GHXRXGHMBGY246NQ3IP75724ELX", "length": 8570, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for maharashtra - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்துதலை மீறி வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு - போராட்டத்...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் விந...\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nஇந்தியாவில் மேலும் 9,304 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 2.16 லட்சத்தை...\nமராத்தியம், குஜராத் மாநிலங்களுக்கு புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை\nஅரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்க்கா புயலால் மகாராஷ்ட���ரம், தெற்குக் குஜராத் கடலோரத்தில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கவும், கட்டடங்கள் சேதமடையவும், மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழவும் கூடும் ...\nவிமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nமகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வருவோருக்கு விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் ((RT - PCR)) பரிசோதனை கட்டாயம் என்ற...\nகொரோனா தடுப்புப் பணியில் மகாராஷ்டிரத்துக்குக் கேரள அரசு உதவி\nகொரோனா தடுப்புப் பணியில் மகாராஷ்டிர அரசுக்கு உதவுவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய நூறு பேர் கொண்ட குழுவினரைக் கேரள அரசு அனுப்பியுள்ளது. நாட்டிலேயே அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் 65 ஆயிரத்த...\nமகாராஷ்ட்ராவில் இருந்து வருவோரை 7 நாள் தனிமைப்படுத்த உத்தரவு - கர்நாடக அரசு\nமகாராஷ்ட்ரத்தில் இருந்து வரும் பயணிகளுக்கான தனிமைக்காலத்தை 14 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓட்டல்களில் தங்க வசதியில்லாதவர்கள் அரசு அமைத்துள்ள முகாம்...\nமீண்டும் படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது மகாராஷ்ட்ரா அரசு\nமகாராஷ்ட்ராவின் பாதிப்பு இல்லாத பகுதிகளில் படப்பிடிப்புகளை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மும்பையின் கேட் வே ஆப் இந்தியா (Gateway of India) மரீன் டிரைவ் (Marine Drive) போன்ற பிரசித...\nமகாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரானோ பரவத் தொடங்கியது முதல் போலீசார் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே கொரே...\nமகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 116 போலீசாருக்கு கொரோனா\nமகாராஷ்டிராவில் மேலும் 116 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அந்த மாநிலத்தில் 2 ஆயிரத்துக்...\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு - போராட்டத்தில் ஈடுபட ஊழியர்கள் முடிவு\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் -பாடும் வானம்பாடியின் குரலுக்கு வயதில்லை\nஇப்பவா, அப்பவா அல்லது தப்பவா... பரிதாபத்தில் விஜய் மல்லையா \nஒரே டிக்கெட் 'ஓஹோ'னு வாழ்க்கை... அமீரக லாட்டரியில் ரூ. 24 கோடி வென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190411135903", "date_download": "2020-06-04T10:53:29Z", "digest": "sha1:LDMGSD3IJ3GDBYWRSP7AQTPK64M5BFHA", "length": 6161, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "சென்னை ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாக சொன்ன தல தோனி!", "raw_content": "\nசென்னை ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாக சொன்ன தல தோனி Description: சென்னை ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாக சொன்ன தல தோனி Description: சென்னை ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாக சொன்ன தல தோனி\nசென்னை ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாக சொன்ன தல தோனி\nசொடுக்கி 11-04-2019 விளையாட்டு 1280\nதல தோனிக்கு எப்போதுமே சென்னை ரசிகர்கள் மீது தனி கிரேஸ். சென்னை ரசிகர்களுக்கு தோனி மீதான கிரேஸ்ம் அப்படித்தான். அந்தவகையில் சென்னை ரசிகர்களுக்கும், தனக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது என தல தோனியே தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் மேட்சைப் பொறுத்தவரை தல தோனிக்கு மிகப்பெரிய ரசிகர் படை உண்டு. சென்னையைத்தாண்டி வெளியிலும் அவர் செல்லும் இடமெல்லாம் ரசிகர் பட்டாளம் அவர் பின்னால் செல்கிறது. சென்னைக்கு தோனியை பொறுத்தவரை கிரிக்கெட் உலகின் தல.\nஇதனாலேயே தனது இரண்டாவது வீடு சென்னை தான் என தோனியே பலமுறை கூறியுள்ளார். இந்த சூழலில் சென்னை_கொல்கத்தா போட்டிக்கு பின் பேசிய தோனியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.\nசென்னை ரசிகர்களுக்கும், உங்களுக்கும் இடையேயான உறவு எத்தகையது என்பது தான் அந்த கேள்வி. அதற்கு, ‘’எனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடையேயான உறவு ரொம்ப சிறப்பு வாய்ந்தது. அவர்கள் உண்மையாகவே என்னை மனதார ஏற்றுக் கொண்டுள்ளனர்.”என்று சொல்லியுள்ளார் நம் கிரிக்கெட் உலகின் தல\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\nபிரபல இயக்குனர் விஜய் அப்பாவானார்.. குழந்தையோடு முதன் முதலாக வெளியிட்ட புகைப்படம��.. குஷியில் ரசிகர்கள்..\nசெப்டம்பர் வந்தா எனக்கு.. குஷ்பு உடைத்த ரகசியம்.. ஆத்தி.. நம்ம குஷ்புவுக்கு இத்தனை வயசாகுதா\nஇளம் பெண்ணை முத்தமழையில் நனைத்த குரங்கு வீடியோவில் குரங்கு செய்யும் சேட்டையை பாருங்க\nவிசுவாசம் - ஆஃபிஸில் மோஷன் போஸ்டர்\nஎம்.பி.ஏ படித்த இந்த தம்பதியினர் செய்த வேலையைப் பாருங்க... ஒரு பாசமிகு நெகிழ்ச்சி சம்பவம்..\nமலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நடந்தே போன மூதாட்டி.. நெஞ்சை உருகவைக்கும் காரணம்..\nசோகவீடாக மாறிய திருமண வீடு... தங்கையின் திருமணத்துக்கு ஆசை ஆசையாய் வந்த ராணுவவீரரின் பரிதாப நிலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=92640", "date_download": "2020-06-04T11:28:24Z", "digest": "sha1:BBGHNKOPJCYM45TG5OYC25NU4O2EUTSI", "length": 36647, "nlines": 330, "source_domain": "www.vallamai.com", "title": "குழந்தைமை உள்ளம், உன்னத நட்பின் இலக்கணம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nகுழந்தைமை உள்ளம், உன்னத நட்பின் இலக்கணம்\nகுழந்தைமை உள்ளம், உன்னத நட்பின் இலக்கணம்\nகிரேசி மோகன் மறைவுச் செய்தி கிடைத்து, உடனே, இல்லை, அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார், தவறுதலாக யாரோ கொடுத்த செய்தியை உங்களுக்குத் தெரிவித்தேன், மன்னிக்கவும் என்று அதே நண்பர் குறுஞ்செய்தி போட்டிருந்தார். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், மோகன் காலமாகிவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒரே ஒரு முறை கூட நேரில் பரஸ்பரம் சந்தித்திராதபடியே, உயிரோட்டமாக ஆத்மார்த்தமாகப் பழகிய கடந்த நான்காண்டு நட்பு இனி நினைவில் மட்டுமே நிற்பதாயிற்று. நான் தான் இன்னார் என்று பார்த்து அறிமுகம் செய்துகொள்ள இனி ஒருபோதும் புன்னகை பூத்த அந்த முகம் கிட்டப்போவதில்லை. மறைந்தே போய்விட்டார் கிரேசி மோகன்.\nதிரையில் ஒலிக்கும் அதே குரல், கொஞ்சம் வெற்றிலை சீவல் குழைவோடு மேலும் கனிந்து எத்தனையோ நாட்கள், இரவுகள் தனிப்பட எனக்காக என் காதில் ஒலிக்கக் கேட்ட அந்தக் குரல் காற்றில் கலந்துவிட்டது. ‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம், மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி’ என்று வரும் நந்திக் கலம்பகம்போல், ‘காற்று வெளியை நிறைத்ததுன் சிரிப்பு, கனிவகை புகுந்ததுன் நேயம்’ என்றுதான் எழுத வேண்டும். அவரை அறியாத தமிழ்த்திரை ரசிகர்களோ, சாதாரண மனிதர்களோ தமிழகத்தில் இருக்க இயலாதென்றே திடமாக நம்புகிறேன்.\nசெம்மலர் இதழில் வெளியாகி இருந்த ‘மரணத்தை முன் வைத்து..’ என்ற எனது கட்டுரை ஒன்றைத் தற்செயலாக மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பி இருந்தேன். அதை உடனே வாசித்துவிட்டு, பாராட்டுதலோடு சுருக்கமான ஒரு பதிலை அனுப்பி இருந்தார்:\n”மரணமென்ற வார்த்தையை மாற்றி அமைத்தால்\nவரணும் ரமணனென்ற வார்த்தை, -பெறணும்\nஅவனருளைப் பெற்றால் அனைத்தும் பெறலாம்\nஅதனோடு நிறைவு பெறாத மனத்தோடு, இரவு அலைபேசியில் அழைக்கவும் செய்தார். அவரோடான முதல் உரையாடல் அது. மரணத்தை முன்வைத்து எப்படி அத்தனை நகைச்சுவையாக எழுத முடிந்தது என்ற அவரது பாராட்டுக் குறிப்போடு முகிழ்த்தது நான்காண்டுகளுக்குமுன் அவரோடு வாய்த்த நட்பு.\nகவிதை பிரியர், வெண்பா சித்தர் என்பதை அப்போதே உணர்ந்த என்னை, இடையறாது திக்குமுக்காடச் செய்து கொண்டிருந்தார் மோகன். அவரது வேகத்திற்கேற்ப பதில் அனுப்புவது சவாலான வேலை. ஏனெனில், வெண்பாவுக்கு பதில் வெண்பா எழுதி அனுப்புவதை மிகவும் சிலாகித்து வாசித்து ரசிக்கவும் செய்தது அவரது குழந்தைமை பொங்கிய குதூகல உள்ளம். எண்ணற்ற வெண்பாக்கள்….ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு என்ன மொழியிலும் சொற்களை முந்திரி பருப்பு போல மேலே தூவி கமகமக்க சூடான வெண்பா(யசத்தை) மின்னஞ்சல் வழி ஊற்றி அனுப்பிக் கொண்டே இருப்பார்.\nசிறந்த ஓவியரும், தி இந்து கார்ட்டூனிஸ்டுமான திரு கேஷவ் அவர்கள், மோகனுக்கு விருப்பமான வேலையை அன்றாடம் வழங்கி மகிழ்ந்திருப்பார். கிருஷ்ணரைத் தமது கற்பனையில் இழைத்த தூரிகையைக் கொண்டு அவர் வரையும் அற்புதமான ஓவியங்களை முன்வைத்து, புராண இதிகாச கதைகள், உபநிடத உட்பொருள்களை உள்ளடக்கிய ச���ய்திகளை நான்கே அடிகளாலான வெண்பாக்களில் அசாத்தியமாக எழுதித் தள்ளிக்கொண்டே இருந்த கிரேசி மோகனே ஓர் ஓவியர்தான் இராமாயண ஓவியங்கள் உள்ளிட்டு ரவிவர்மா ஓவியங்களையும், மிக ஈர்ப்பாக ரமணரையும் மிக அழகாக வரைந்திருப்பார் மோகன்.\nநான் ஒரு நாத்திகன், உங்களைப்போல் அல்ல என்று ஒருமுறை அவருக்கு எழுதிய அஞ்சலுக்கு, அவர் இப்படி பதில் எழுதி இருந்தார், நீங்கள் நாத்திகன் அல்ல, naughtyகன் (குறும்பர்) என்று. பிறகு அலைபேசி உரையாடலில், இறை நம்பிக்கை இல்லாதவர் என்பதால் உங்களை வெறுக்க மாட்டேன், அது அவரவர் விருப்பம். அடுத்தவருக்காக சிந்திப்பது, உழைப்பது இதைத்தான் ஆன்மிகம் என்று நான் கருதுவேன். உங்களோடு பேச இந்த விஷயம் ஒரு தடையே அல்ல என்றார்.\nவாழ்க்கையின் அபத்தங்களை அனாயாசமாக நகைச்சுவை வசனங்களில் அபாரமான கற்பனையோடு கொண்டுவரும் திறமை அவரது தனித்துவமான அம்சங்களுள் ஒன்று. அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில், ‘உங்க வயசு என்ன 55ஆ’ என்று நாகேஷ் கேட்கும்போது, எதிரே இருப்பவர் ‘இன்னொரு 5 சேர்த்துக்குங்க’ என்றால், ‘555ஆ’ என்று நாகேஷ் வியப்போடு கேட்கும் வசனத்தைப் பற்றி ஒருமுறை அவரிடம் கேட்டேன், அதெல்லாம் வீட்டுல பாலாஜியோடு பேசினது, எங்கப்பா சொன்னது எல்லாம் தான் இப்படி வசனங்களுக்கு காரணம் என்றார். அடுத்தவர்களைப் பாராட்டும் மனம் அவருடையது.\nதிரையில், அவரது ஹாஸ்யத்தை மிக நுட்பமாக கவனிக்கத் தவறினால், அடுத்தடுத்த வசனங்கள் போய்க்கொண்டே இருக்கும். அவரது வசனத்திற்காகப் புகழ் ஈட்டிய படங்கள் நிறைய உண்டு. ஆனால், அவரது பேச்சில், எழுத்தில் கொஞ்சமும் கர்வம் தலைதூக்கிப் பார்த்ததில்லை. இதைப் பலமுறை அவரிடமே கேட்டிருக்கிறேன். மிகப் பெரிய மனிதர்கள் பலரது பெயர்களை எல்லாம் வரிசையாகச் சொல்லிவிட்டு, நாம எங்கோ கீழே சாதாரண மட்டத்தில் இருக்கோம் சார், இதில் பெரிய ஆட்டம் எதுக்குப் போடணும் என்று தன்னடக்கத்தோடு பதில் வரும்.\nஅவரது நகைச்சுவை வசனங்களில் ரசித்த ரசிப்பை விடவும், அவ்வை சண்முகி திரைப்படத்தில் ஆழமான ஓர் ஒருமைப்பாட்டு உணர்வை விதைக்கும் வசனம் ஒன்றை அவர் வழங்கி இருந்ததைக் கொண்டாட வேண்டும். நாசர், தம்மை அய்யர் என்று பொய் சொல்லிவிட்ட ஒரு முகம்மதியர் என்றறிய வந்ததும் கோபப்படும் ஜெமினி கணேசனை, மாமி வேடத்தில் இருக்கும் கமல் ஹாசன் ஆற்றுப்படுத்தும் காட்சி அது. ‘மாட்டுக்கறி சாப்பிடறவா’ என்று சொல்லும் ஜெமினியிடம், கமல் இப்படி சொல்வார்: :நீங்க பண்றது லெதர் பிசினஸ், அவாளுக்காக வெட்டப்படற மாடுகளை விட, உங்களுக்காக வெட்டப்படறது அதிகம்”. சாதி மதங்களைக் கடந்த பேதமற்ற உள்ளம் கொண்ட ஒருவரால் அன்றி வேறு யாரால் இப்படி எழுத முடியும்\nஓயாது எழுதிக் கொண்டிருந்தார் மோகன். நேர்காணல் எந்த இதழில் வந்தாலும், ஒரு குழந்தைமை உள்ளத்தோடு பகிர்ந்து கொண்டிருந்தார். ரமணரை நோக்கிய தேடல் அவரது அண்மைக்கால தனிப்பட்ட எழுத்தில் அதிகம் மேலோங்கி இருந்தது. இரவு உறங்கப்போகுமுன் என்று அவர் எழுதியதிலும், காலை விழித்தவுடன் என்று எழுதி அனுப்பியதிலும் இந்த ‘பற்றறுத்தல்’ ஒலித்துக் கொண்டே இருந்தது.\n“சார், இந்த வெண்பாவில் தளை தட்டி இருக்கிறது என்றால், தலை தட்டாமல் இருந்தால் சரி என்று பதில் போடுவார்…வெண்பாவை உடனே திருத்தி அனுப்பி வைப்பார். பதில் வெண்பாவை அத்தனை ரசித்து அதற்கும் மெயில் போடுவார். பத்து பதினைந்து நாட்கள் அவரது வெண்பாவிற்கு பதில் போடாமலோ, கருத்து தெரிவிக்காமலோ இருந்தால், அவ்வளவுதான், அழைத்தும் பேசிவிடுவார்.\nஎத்தனை எத்தனை ஆயிரம் பேரிடம் இப்படி, இதேபோல் உயிரான கேண்மை பாராட்டி இருந்தார் என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. அவரது தந்தை திரு ரங்காச்சாரி அவர்கள் இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளராக, இயக்குநர் குழுவின் செயலாளராக பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றி ஓய்வு பெற்றவர். முதல் உரையாடலிலேயே அதைக் குறிப்பிட்டவுடன், வாஞ்சையோடு அப்படியானா அவரைப் பார்க்கவாவது ‘ஆத்துக்கு வாங்கோளேன் ‘ என்று அவரது பேச்சுத் தமிழில் அழைத்தார். அப்பாவுடன் பேசுவதற்கு தொடர்பு எண்ணையும் எனக்குத் தந்தார். மறுநாளே அவரோடு பேசிய இனிமையான நேரத்தையும் மறக்க முடியாது.\nஆனால், நேரில் சென்று பார்க்காது நாட்களைக் கடத்திக்கொண்டு இருந்துவிட்டேன், மன்னிக்க முடியாத பாவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளிக்கு மறுநாள் காலை அவருடைய தந்தை திரு ரங்காச்சாரி காலமான செய்தி அறிந்து அவரை உடனே அழைத்தேன். மிகவும் இயல்பாக, ‘எஸ்விவி சார், அப்பா காலமாயிட்டார்” என்று பேசத் தொடங்கினார். ‘நேரில் வந்து பார்க்காதிருந்து விட்டேன், இப்போது வெளியூர் வந்திருக்கிறேன், உங்கள் அப்பா என்னை மன்னிப்பாரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளிக்கு மறுநாள் காலை அவருடைய தந்தை திரு ரங்காச்சாரி காலமான செய்தி அறிந்து அவரை உடனே அழைத்தேன். மிகவும் இயல்பாக, ‘எஸ்விவி சார், அப்பா காலமாயிட்டார்” என்று பேசத் தொடங்கினார். ‘நேரில் வந்து பார்க்காதிருந்து விட்டேன், இப்போது வெளியூர் வந்திருக்கிறேன், உங்கள் அப்பா என்னை மன்னிப்பாரா ” என்று கண்ணீர் மல்க அவரோடு பேசினேன்.\n“அதெல்லாம் மன்னிப்பார், கவலையே படாதீங்கோ. தூக்கத்திலேயே அமைதியாய் பிரிந்துவிட்டது அவர் உயிர்” என்றார்.\nநீண்ட ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன், திரு சாரி குறித்து அதை வாசித்துவிட்டுப் பேசுகையில், மிகவும் ஆறுதலாக இருந்ததென்றார் மோகன். இப்போது அவரையும் இழந்துவிட்டோம். யார் தர முடியும், ஆறுதலை\nஎன்னைப் பற்றி என்ன சொல்ல….\nஓர் எளிமையான வாசகர். உணர்ச்சி ஜீவி. தாம் இன்புறும் வாசிப்பை இதர வாசக உலகு இன்புற வைத்து அதன் பின்னூட்டம் கிடைக்கப் பெறாவிட்டாலும் நெகிழ்ச்சியுற தொடர்ந்து பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் ஓர் உணர்ச்சி ஜீவி.\nவங்கி ஊழியர். கவிதைகளில்தான் புறப்பட்டது எனது படைப்புலகமும். எழுதுவதை விடவும் வாசிப்பது, கேட்பது, பார்ப்பது, பகிர்வது பிடித்திருக்கிறது. ஆனாலும் எழுதுவதை விடாமல் பிடித்து வைத்திருக்கிறது இந்தக் கணினி எழுதுகோல்.\nஅற்புதமான போராளி எனது வாழ்க்கை இணை தோழர் ராஜேஸ்வரி. சுவாரசியமிக்க குழந்தைகளில் மூத்தவர் கட்டிடவியல் மூன்றாமாண்டு மாணவி. இளையவர் ஏழாம் வகுப்பில். இந்து, நந்தா இருவருக்குமே ஓவியம், கவிதை,பாடல்கள் ரசிப்பது மிகவும் பிடிக்கும். இந்து எழுதிய முதல் ஆங்கிலக் கவிதை அவள் நான்காம் வகுப்பில் இருக்கையில் ஹிந்து யங் வேர்ல்ட் இணைப்பில் இடம் பெற்றது. நந்தாவின் முதல் தமிழ் கவிதை அவன் மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது அவன் சொல்லச் சொல்ல நான் எழுதியது, துளிர் இதழில் வெளியானது.\nபடைப்புலகம் இருக்கட்டும். அவர்களுக்கான நேரம் மறுக்கப்படும்போது அவர்கள் என்னை ஈவிரக்கமின்றித் தாக்கும்போது என்னைவிட அதிகம் காயம் சுமப்பது எனது எழுத்துக்கள்தான்….அது தான் என்னை எழுதவும் தூண்டுவது. என்னை மனிதனாகத் தகவும் அமைப்பது…\nRelated tags : எஸ்.வி. வேணுகோபாலன் கிரேஸி மோகன்\nஇந்த வார வல்லமையாளர் 308 – ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ அப்துல் கனி\nவாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்துகிற தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் வையவன்.வைரமணிக்கதைகள் என்ற பெயரில் வெளிவந்திருக்கும் அவரது 497 பக்க சிறுகதைத்தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் புரி\n-கி. ரேவதி தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை கிராமியக் கலைகள். கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் இருக்கும் இன்ப துன்பங்களில் முதன்மையானவையாக இருப்பது கிராமியக் கலைகள். இதனை நாட்டு\n2019 நவராத்திரி கவிதைகள் 6\n-மரபின்மைந்தன் முத்தையா புத்தகம் என்பது கோயிலென்றே -அதை[ புரட்டிடும் நொடியினில் நினைந்திடுக புத்தம் புதிய கலைகளெல்லாம் -அந்த பாரதி கொடைஎன மகிழ்ந்திடுக தத்துவ முட்டல்கள் வாதங்கள்- நிகழ் தர்க்க\nவெண்பா கவிவேந்தர்; வெண்பாவுக் கேற்றபடம்\nகண்பார்க்க வைப்பார்; கணக்கில்லை – விண்ணகம்\nஏகிவிட்டார்; வெண்பாக்கள் ஏங்கும் இனி, கிரேசி\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/10472-curfew-re-imposed-in-trincomalee/", "date_download": "2020-06-04T11:11:52Z", "digest": "sha1:SQPM7KU57EMZNT56GXTDPORVJJZMUF7A", "length": 22127, "nlines": 152, "source_domain": "yarl.com", "title": "Curfew re-imposed in Trincomalee - யாழ் திரைகடலோடி - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது April 17, 2006\nதொடங்கப்பட்டது 30 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஅகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி\nதொடங்கப்பட்டது 36 minutes ago\nதிங்கட்கிழமை முதல் 100 கண்க���ணிப்பாளர்கள்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகோரோனோவிற்கு வீட்டு சுத்திகரிப்பு இரசாயணம், முகமூடி, எட்ட நிற்பது என்று எல்லா குரங்கு சேட்டையும் செய்தாச்சு பத்து நாளா பிபிசி முதல் செய்தியில் கோவிட் இல்லை பத்து நாளா பிபிசி முதல் செய்தியில் கோவிட் இல்லை பீதி கிளப்பி முடிஞ்சாச்சு இப்ப இனவெறி பிரச்சினைக்கு முள்ளிவாய்க்கால் என்றால் என்ன என்று தெரியாத சிறி லிங்கன் போஸர் கூட்டம் இருட்டடிப்பு செய்யினமாம் இப்படி தெரிஞ்சிருந்தால் புலி எல்லாருக்கும் கைபேசி வாங்கி கொடுத்து சமூக வலையில் இருட்டடி, கரந்தடி போராட்ட்ங்கள் செய்திருக்கலாம். 52 பில்லியன் டொலர் ஹெரோயின் எப்பிடமிக் வழக்கில் எம்பிட்ட பெரிய மருந்து நிறுவனங்களுக்கு என்ன நடந்தது\nதுருக்கியை விட.... இந்தியா அகிம்சையை மதிக்கவில்லை என்பதில், எனக்கு மிகுந்த கோபம்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஎன்ர‌ தாத்தாவை யாரும் விவாத‌த்தில் வெல்ல‌ முடியுமா , பேர‌ன் எழுத்து பிழை விட்டு எழுதினாலும் பேர‌னின் தாத்தா சிற‌ந்த‌ எழுத்தாள‌ர் ம‌ற்றும் க‌ருத்துக்க‌ள புய‌ல் / நீ க‌ல‌க்கு தாத்தா 🙏👏😘\nஅகாலமாகும் அகிம்சை வழிகள். .. அகிம்சை வழியில் ஈழத் தமிழர் தீர்வு பெறலாம் என்போர் இந்த மரணங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள் அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியாது என்பது மீண்டும் ஒருதடவை துருக்கியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த 323 நாட்கள் உண்ணாநோன்பு ஈடுப்பட்டுவந்த நாட்டுப்புறக் கலைஞர் இப்ராஹிம் கெக்யக் நேற்று மரணித்து விட்டார் இதற்கு முன்னர் கடந்த 24.04.2020 யன்று 297 நாட்களாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் முஸ்தபா கோஹக் துருக்கி மரணமடைந்தார். அதற்கு முன்னர்; கடந்த 03.04.20 யன்று துருக்கியில் இதேபோன்று ஹெலின் போலக் என்ற பெண் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார். இவர்கள் அனைவரும் நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கவில்லை. இவர்கள் கெட்டதெல்லாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மீது சித்திரவதை செய்வதை நிறுத்துமாறு மட்டுமே. ஆனால் துருக்கி சர்வாதிகார அரசு இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவும் இல்லை. இவர்கள் உயிரையும் காப்பாற்றவில்லை. காந்தியின் த���சம் என்று அழைக்கப்படும் இந்தியாவே அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதை ஈழத்தில் திலீபன், அன்னைபூபதி உண்ணாவிரதங்களின்போது கண்டோம். இந்தியா மட்டுமல்ல துருக்கியும் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காது என்பதை இன்று காண்கிறோம். துருக்கியில் மூவர் அடைந்துள்ள மரணம் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது உண்மையே. ஆனால் அகிம்சை வழிப் போராட்டம் பயன்தராது என்பதை மீண்டும் ஒரு தடவை அவர்கள் உலகிற்கு நிரூபித்துள்ளார்கள். எத்தனை பேர் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தாலும் அகிம்சைப் போராட்டத்தை துருக்கிய அரசு மதிக்கப்போவதில்லை என்பதும் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் ஒருபோதும் தீர்வு பெற முடியாது என்பதும் நிரூபணமாகியுள்ளது. ஆனால் ஈழத்தில் போராளிகள் ஆயுதம் எந்திப் போராடியது தவறு என்றும் அகிம்சைப் வழியில் போராடினால் தீர்வு பெறலாம் எனக் கூறிவரும் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் இதற்கு என்ன கூறப் போகிறார்கள் அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியாது என்பது மீண்டும் ஒருதடவை துருக்கியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த 323 நாட்கள் உண்ணாநோன்பு ஈடுப்பட்டுவந்த நாட்டுப்புறக் கலைஞர் இப்ராஹிம் கெக்யக் நேற்று மரணித்து விட்டார் இதற்கு முன்னர் கடந்த 24.04.2020 யன்று 297 நாட்களாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் முஸ்தபா கோஹக் துருக்கி மரணமடைந்தார். அதற்கு முன்னர்; கடந்த 03.04.20 யன்று துருக்கியில் இதேபோன்று ஹெலின் போலக் என்ற பெண் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார். இவர்கள் அனைவரும் நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கவில்லை. இவர்கள் கெட்டதெல்லாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மீது சித்திரவதை செய்வதை நிறுத்துமாறு மட்டுமே. ஆனால் துருக்கி சர்வாதிகார அரசு இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவும் இல்லை. இவர்கள் உயிரையும் காப்பாற்றவில்லை. காந்தியின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவே அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதை ஈழத்தில் திலீபன், அன்னைபூபதி உண்ணாவிரதங்களின்போது கண்டோம். இந்தியா மட்டுமல்ல துருக்கியும் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காது என்பதை இன்று காண்கிறோம். துருக்கியில் மூவர் அடைந்துள்ள மரணம் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது உண்மையே. ஆனால் அகிம்சை வழிப் போராட்டம் பயன்தராது என்பதை மீண்டும் ஒரு தடவை அவர்கள் உலகிற்கு நிரூபித்துள்ளார்கள். எத்தனை பேர் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தாலும் அகிம்சைப் போராட்டத்தை துருக்கிய அரசு மதிக்கப்போவதில்லை என்பதும் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் ஒருபோதும் தீர்வு பெற முடியாது என்பதும் நிரூபணமாகியுள்ளது. ஆனால் ஈழத்தில் போராளிகள் ஆயுதம் எந்திப் போராடியது தவறு என்றும் அகிம்சைப் வழியில் போராடினால் தீர்வு பெறலாம் எனக் கூறிவரும் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் இதற்கு என்ன கூறப் போகிறார்கள்\nஅகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி\nBy உடையார் · பதியப்பட்டது 36 minutes ago\nஅகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி தஞ்சாவூர்க்கவிராயர் இந்தியாவுக்கு மறை பரப்பும் பணியில் ஈடுபட வந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, இத்தாலியைச் சேர்ந்தவர். 1710-ம் ஆண்டு கோவா துறைமுகம் வந்து இறங்கினார். 1716-ம் ஆண்டு ஏலாக்குறிச்சிக்கு வந்து சேர்ந்தார். முதலில் தன் பெயரைத் தமிழில் தைரியநாதர் என்றுதான் மாற்றிக்கொண்டார். பின்னர் தூய தமிழில் வீரமாமுனிவர் என்று பெயர் சூட்டிக்கொண்டார். தமிழனாக வாழ வேண்டும் 1716-ம் ஆண்டுவாக்கில் வீரமாமுனிவர், இயேசு கிறிஸ்துவின் செய்தியைத் தமிழர்கள் அறிய வேண்டுமானால் அவர்களோடு தமிழிலேயே உரையாட வேண்டுமென்பதை உணர்ந்தார். படிப்படியாகத் தமிழின் மீது காதல் அதிகரித்து பழம்பெரும் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். அவரது தவத்தேடல் தமிழ்த்தேடலாக மலர்ந்தது. லத்தீன் மொழியில் திருக்குறள் திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை லத்தீனில் மொழிபெயர்த்தது இவரது சாதனைகளில் முதன்மையானது. கொடுந்தமிழ் என்று அழைக்கப்பட்ட பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் எழுதிய பெருமை இவருக்கு உண்டு. தமிழ்-லத்தீன்-போர்ச்சுகீசிய-ஸ்பானிஷ் ஆகிய நான்கு மொழிகளுக்கும் பொது அகராதி படைத்தவர். கல்லூரி என்ற சொல்லாக்கம் இவரால் செய்யப்பட்டது என்பர். கி.பி. 1719 முதல் தனது இறுதிக்காலமான 1747-ம் ஆண்டுவரை வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் 36. அவர் தமிழகத்தில் வாழ்ந்த காலமும் 36 ஆண்டுகள். தமிழில் நெடில் எழுத்துக்களை உருவாக்கியவர�� வீரமாமுனிவர் ஆவார். ‘ஆ’ என எழுத ‘அர’ என இரண்டு எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ: அர, எ: எர) இந்த நிலையை மாற்றி ‘ஆ, ஏ’ என மாறுதல் செய்தவர் இவர். அந்தப் புதிய எழுத்து முறைகளை தமிழறிஞர்கள் ஏற்றுக்கொண்டு இன்றளவும் புழக்கத்தில் இருக்கிறது. மாதா அடைக்கல அன்னை ஆனார் அடைக்கல அன்னையைப் பொன்நகை அணிந்து புன்னகைக்கும், ஒரு தமிழ்ப் பெண்ணாக வடிவமைத்து இவ்வடிவத்தையே சிலையாக வடித்து மணிலாவிலிருந்து வரவழைத்து, ஏலாக்குறிச்சியில் கோயில் எழுப்பினார் அடிகள். இத்தாலிய ஆலயக் கட்டுமான முறையில் எழிலோடு திகழ்கிறது இந்த ஆலயம். இந்த ஆலயத்துக்கு அருகேயுள்ள கட்டிடத்தின் மேல்மாடத்தில், வீரமா முனிவர் காலத்தில் ஆலயத்துக்கு அளிக்கப்பட்ட காணிக்கைப் பொருட் கள் உள்ளன. அவற்றின் வடிவமும் செய்நேர்த்தியும் ஆச்சரியமாக உள்ளன. பலமொழிப் புத்தகங்கள், அதிசயமான அச்சு நூல்கள் அங்கே கண்ணாடிப் பேழைகளில் அவர் ஞாபகமாக வைக்கப்பட்டுள்ளன. கொள்ளிடம் கரைபுரண்டோடி, எங்கும் பசுமைத் தோட்டங் களாகவும் குளிர்ச்சியான மரநிழல் கூட்டங்களாகவும் ஏலாக்குறிச்சி திகழ்ந்தது. கவிதைகள் புனைய வீரமாமுனிவருக்கு ஏலாக்குறிச்சி ஏற்ற இடமாயிற்று. கொள்ளிடம் கரைபுரண்டு ஓடும் ஆறுமாதங்களும் தனது குடிலில் அமர்ந்து எழுதியபடி இருப்பார் அடிகள். அடிகள் சிலநேரம் அய்யம்பேட்டை வழியாக தஞ்சாவூருக்கு நடந்து செல்வார். அவர் செல்லும் பாதை ஒன்று அய்யம்பேட்டை அருகில், வீரமாமுனிவர் வெட்டி என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறது. மன்னரின் நோய் தீர்த்தவர் தஞ்சையில் சரபோஜி மன்னரின் நோயைத் தமது மூலிகை மருத்துவத்தால் குணப்படுத்தினார். அதுவரை கிறித்தவர்கள், போதகர்கள் ஆகியோர்மீது சரபோஜி மன்னர்கள் காட்டிய வெறுப்பு மறைந்தது. அடிகள் தமது மறைப்பணியை தஞ்சாவூரில் தடையின்றி மேற்கொள்ள அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஏலாக்குறிச்சியை உள்ளடக்கிய அரியலூர் பகுதியை ஆண்ட சிற்றரசன் அரங்கப்ப மழவராய நயினார், ராஜபிளவை என்னும் தீராத நோயால் துன்புற்றார். ஆங்கில மருத்துவம் உட்பட அனைத்து மருத்துவ முறைகளும் பயனற்றுப்போயின. வீரமாமுனிவர் மன்னரின் வேதனை கண்டு அடைக்கல மாதாவை வேண்டிப் பச்சிலை தேடிச் சென்றார். கடுங்கோடைக்காலம் அது. புல்லும் பொசுங்கிய கட்டாந்தரையில��� பச்சிலை எப்படிக் கிடைக்கும் ஓரிடத்தில் தண்ணீர் குபுகுபுவென்று கொப்பளித்து வந்தது. அந்த நீரோடு சேற்றை அள்ளி மன்னரின் ராஜபிளவையில் வைத்துப் பூசினார். அரசர் அன்றே குணமடைந்து நன்றாகத் தூங்கினார். இச்செய்தி கல்வெட்டில் பொறிக்கப் பட்டு, நோய் தீர்த்ததற்குக் காணிக்கை யாக அரசன், அடைக்கல அன்னையின் ஆலயத்துக்கு நிலம் அளித்த செய்தி ஆலயத்துக்குள் காட்சியளிக்கிறது. வீரமாமுனிவர் மறைந்தபோது, ஏலாக் குறிச்சியைச் சேர்ந்த மக்களும் கண்ணீர் சிந்தினர். மறைப்பணியுடன், தமிழுக்கு அறிவுத்தேனையும் சேர்த்த தமிழ்த்தேனீ பறந்துவிட்டது. https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/557800-veeramamunivar-4.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/what-ip-address-gk20179", "date_download": "2020-06-04T10:59:25Z", "digest": "sha1:VXJ6AAUHDT2HVNAJNXCAOYCRTZK4QZRH", "length": 7913, "nlines": 175, "source_domain": "gk.tamilgod.org", "title": " IP Address | Objective GK", "raw_content": "\nInternet கீழ் வரும் வினா-விடை\nஇன்டர்நெட் புரோட்டோகால் (ஐபி) அட்ரஸ் எனப்படும் இணைய நெறிமுறை (இ. நெறி ) முகவரி என்பது ஓர் எண் அடையாளமாகும். குறிப்பாக கணினி வலையமைப்புகளில் (computer network) இருக்கும் உபகரணங்களுக்கு இடையே இணைய நெறிமுறையைப் பயன்படுத்தும் போது இந்த எண் அடையாளம் அளிக்கப்படுகிறது. இ.நெறி முகவரியானது வலையமைப்புகளில் இரண்டு முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது: ஒன்று, புரவன் (host) அல்லது வலையமைப்பின் இடைமுகத்திற்கு எண் அடையாளம் (network interface identification)அளிப்பது; மற்றொன்று, அந்த புரவன் அல்லது வலையமைப்பு அமைந்திருக்கும் இடத்தைக்( location) குறிப்பிட்டு காட்டுவது. A unique address that identifies a device on the Internet or a local network.\nஇணைய தளத்தின் வழியே கல்வி கற்றலும், பட்டங்களும், சான்றிதழ்களும் பெறும் முறையின் பெயர் என்ன\nஇணைய தளத்தின் வழியே கல்வி கற்றலும், பட்டங்களும், சான்றிதழ்களும் பெறும் முறையின் பெயர் என்ன\nIP address என்றால் என்ன‌\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ���க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://musiclounge.in/poi-solla-indha-song-lyrics-april-madhathil-lyrics/", "date_download": "2020-06-04T09:53:45Z", "digest": "sha1:OCL6UKDN2665PB7YLOVLX4RI6X6I6EHX", "length": 10859, "nlines": 310, "source_domain": "musiclounge.in", "title": "Poi Solla Indha Song Lyrics | April Madhathil Lyrics", "raw_content": "\nபொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை\nபொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை\nபொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்\nஓஹோ, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை\nபொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை\nநட்புக்குள்ளே நம் காதல் சிக்கிக் கொள்ள\nயார் இடத்தில் நான் சென்று நியாயம் சொல்ல \nதிட்டம் இட்டே நாம் செய்த குற்றம் இல்ல\nபோராட காலம் இல்லையே ஓஹோ\nஎங்கே எப்போ நான் தொலைந்தேனே தெரியாதே\nஇப்போ அங்கே இனி நான் போக முடியாதே\nதேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே\nபொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை\nபொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை\nஉன் பிரிவை நான் என்றும் தாங்கிக் கொள்ள\nஉண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்ல\nஎப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல \nஎன் உள்ளம் தடுமாறுதே, ஓஹோ\nகண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்\nகாதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்\nகையொப்பமாய் நம்மை தாங்கும் வரம் சொர்கமே\nபொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை\nபொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை\nபொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்\nஓஹோ, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை\nபொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_194011/20200522173318.html", "date_download": "2020-06-04T09:55:27Z", "digest": "sha1:MRCPRWQYDQVYDMUPHIMGWXYDR3ECBYXR", "length": 7740, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு", "raw_content": "ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nவியாழன் 04, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nபள்ளிவாசல்களில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்���து. மனுவில், \"கரோனா தொற்று பரவலை தடுக்கும் அரசின் நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். வரும் 25ம் தேதி (திங்கள் கிழமை) இஸ்லாமியர்களின் நோன்பு நிறைவு நாளான ரம்ஜான் ஈத் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த வேண்டியுள்ளது.\nஇந்த தொழுகையை பள்ளிவாசல் அல்லது திறந்த மைதானங்களில் நடத்துவது கடமை. எனவே, மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் முறையாக சமூக விலகலை பின்பற்றி காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டும் தொழுகை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்” எனத்தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், மத ரீதியான வழிபாடுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு கரோனா தொற்று: தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை\nபழமண்டியில் ரூ.17 லட்சம் கொள்ளையடித்த முதியவர் : டாஸ்மாக்கில் கையும் களவுமாக கைது\nபொருளாதார வீழ்ச்சியிலிருந்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் மீள்கிறது: ஆய்வில் தகவல்\nமின்சாரப் பயன்பாட்டை, ஒவ்வொரு மாதமும் கணக்கிட வேண்டும்; வைகோ வலியுறுத்தல்\nதிமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு: செங்கோட்டையன்\nகருணாநிதியின் 97வது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t48776-topic", "date_download": "2020-06-04T11:46:41Z", "digest": "sha1:SPQ2NHRULX5WGRLYCBV7JNRG3N7RDTR2", "length": 22868, "nlines": 213, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "வெளிச்சத்தை வெளியிட்டது நாசா!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: விஞ்ஞானம்\nஇரண்டு நாடுகளின் எல்லைகளைப் பிரிக்க, கோடுகள் இருக்கும். பகை நாடுகளின் எல்லைகளில் எப்போதுமே பிரச்னைதான். அதனால், எல்லைப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். சமீபத்தில், விண்வெளிவீரர்கள் பூமியைப் படம் பிடித்து, அமெரிக்காவில் உள்ள நாசா ஆராய்ச்ச�� நிலையத்துக்கு அனுப்பியுள்ளார்கள்.\nபுகைப் படங்களைப் பார்த்ததும் விஞ்ஞானிகளுக்கு அவற்றில் பளிச்சென்று நீளமான ஆரஞ்சு நிறக் கோடு ஒன்று தெரிந்தது. அது, 'என்ன கோடு' என்று பரிசீலித்துப் பார்த்தபோது, இந்தியா-பாகிஸ்தான் பார்டர் என்று தெரியவந்தது.\nஇந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல், ஆயுதங்கள், வெடிபொருட்கள் கடத்தல் போன்ற சட்டவிரோதப் பிரச்னைகள், காலம் காலமாக இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாகவே இருந்துவருகிறது.\nஅதனால், நம் நாட்டு எல்லையைப் பலப்படுத்தவே, மின்விளக்குகள் (floodlights) வரிசையாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன.\nஇதனால், பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால், சுலபமாகக் கண்டறிந்து தக்க பதிலடி கொடுக்க முடியும். எல்லையில் அமைந்துள்ள ஃபெட்லைட்டுகளின் வரிசை பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு இன்டர்நேஷனல் பார்டர் மற்றும் குஜராத்துடன் சேர்த்து, சுமார் 1,861 கிலோமீட்டர்கள் வரை உள்ளது.\n2.043 கிலோமீட்டர்கள் வரை ஃபெட்லைட்டுகளை அமைக்க வேண்டும் என்பது இந்தியாவின் இலக்கு. கடந்த அக்டோபர் 28-ம் தேதி இந்தப் புகைப்படத்தை நாசா தம் வெப்சைட்டில் வெளியிட்டது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா\n அருமை. நாசாவுக்கு ஒன்னுமே தெரியாதா\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா\nஅங்கே போய் என்னத்தை பார்த்திட்டு வந்தீர்கள் சார்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா\nஎதயும் நம்ப முடிய வில்லை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா\nநண்பன் wrote: எதயும் நம்ப முடிய வில்லை\nRe: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா\nநண்பன் wrote: எதயும் நம்ப முடிய வில்லை\nஎன்னமோ ஒரு போட்டோ போட்டு கதகதயா அளக்குறானுகள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா\nநண்பன் wrote: எதயும் நம்ப முடிய வில்லை\nஎன்னமோ ஒரு போட்டோ போட்டு கதகதயா அளக்குறானுகள்\nஅதில் இரண்டு நாடுகளை கோர்க்க பார்கிறார்கள்\nRe: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா\nநண்பன�� wrote: எதயும் நம்ப முடிய வில்லை\nஎன்னமோ ஒரு போட்டோ போட்டு கதகதயா அளக்குறானுகள்\nஅதில் இரண்டு நாடுகளை கோர்க்க பார்கிறார்கள்\nஅடக்கருமமே சரியான புழுகு முட்டையா இருப்பானுகள் போல\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா\nநண்பன் wrote: எதயும் நம்ப முடிய வில்லை\nஎன்னமோ ஒரு போட்டோ போட்டு கதகதயா அளக்குறானுகள்\nஅதில் இரண்டு நாடுகளை கோர்க்க பார்கிறார்கள்\nஅடக்கருமமே சரியான புழுகு முட்டையா இருப்பானுகள் போல\nRe: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா\nNisha wrote: அங்கே போய் என்னத்தை பார்த்திட்டு வந்தீர்கள் சார்\nநாசா ஒரு மன்னாரு அன்டுகோ கம்பெனி. அவர்கள் எங்களுக்கு காட்டிய அனைத்தும் மாடல் தான் உண்மையாக செயல்படும் இடம் உள்ளே காலை வைத்தால் சுட்டுக்கொன்றுவிடுவார்கள். மனித குலத்துக்கு எதிரான ஒரு கம்பெனி நாசா உண்மையாக செயல்படும் இடம் உள்ளே காலை வைத்தால் சுட்டுக்கொன்றுவிடுவார்கள். மனித குலத்துக்கு எதிரான ஒரு கம்பெனி நாசா இது எங்கள் டூர் கைடு அமெரிக்க பெண்மணி சொன்னது\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: வெளிச்சத்தை வெளியிட்டது நாசா\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: விஞ்ஞானம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த ப���தை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/notice/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2020-06-04T10:41:38Z", "digest": "sha1:XMF7TKMJ47TI3XMHQHW36LRULS4PHTML", "length": 6552, "nlines": 101, "source_domain": "sivaganga.nic.in", "title": "கல்லல் ஊரா���்சி ஒன்றியத்தில் – அலுவலக உதவியாளர்,ஊர்தி ஓட்டுநர் காலிப்பணியிங்கள் நேரடி நியமனம் | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nஅரசு மகளிர் கலைக் கல்லூரி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் – அலுவலக உதவியாளர்,ஊர்தி ஓட்டுநர் காலிப்பணியிங்கள் நேரடி நியமனம்\nகல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் – அலுவலக உதவியாளர்,ஊர்தி ஓட்டுநர் காலிப்பணியிங்கள் நேரடி நியமனம்\nகல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் – அலுவலக உதவியாளர்,ஊர்தி ஓட்டுநர் காலிப்பணியிங்கள் நேரடி நியமனம்\nகல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் – அலுவலக உதவியாளர்,ஊர்தி ஓட்டுநர் காலிப்பணியிங்கள் நேரடி நியமனம்\nகல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் – அலுவலக உதவியாளர் – (காலிப்பணியிடம்-1) ,ஊர்தி ஓட்டுநர் – (காலிப்பணியிடம்-2) காலிப்பணியிங்கள் நேரடி நியமனம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 21, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mjbmrbot", "date_download": "2020-06-04T11:41:29Z", "digest": "sha1:5UMTINNTAUQNFBCIJCEJIQCDET56EHN7", "length": 8477, "nlines": 270, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "Mjbmrbot இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: vi:Hạn hán\n2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்\nஅமெரிக்க மூலப்பொருள் மற்றும் பரிசோதனைக் குழுமம்\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Перл Бак\n2011 லிபிய உள்நாட்டுப் போர்\nசிடி பூ சிட் சண்டை\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: qu:Chun simi\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: tt:1943 ел\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: tt:1916 ел\nஉலக அறிவுசார் சொத்து நிறுவனம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட��டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/body-care/black-salt-for-skin-and-hair-get-rid-of-dandruff-cracked-heels-and-dead-skin-027345.html", "date_download": "2020-06-04T10:39:41Z", "digest": "sha1:6T4KBXGG3KI7ZYO3SIVMQ5WFJ7IYDHJC", "length": 19931, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "15 நிமிடங்களில் குதிகால் வெடிப்பைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க... | Black Salt For Skin And Hair: Get Rid Of Dandruff, Cracked Heels And Dead Skin - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\n2 hrs ago பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\n3 hrs ago தாய்ப்பால் சுரக்கலையா தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\n4 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\n5 hrs ago அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\nNews புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\n மூன்றாவது நாளாக விலை குறைந்த ஆபரணத் தங்கம்\nMovies உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட்டின் யூனிவர்சல் ஸ்டூடியோ… ஜூலை திறப்பு \nAutomobiles சூப்பரான எக்ஸ்சி400 எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க திட்டம்... பரபரக்கும் வால்வோ\nTechnology \"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nSports இதுவரைக்கும் இருந்த தோனி இல்லை.. வேற மாதிரி.. ரெய்னா அதிரடி.. தோனி ரசிகர்கள் குஷி\nEducation Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n15 நிமிடங்களில் குதிகால் வெடிப்பைப் போக்க வேண்டுமா\nநம் வீட்டு சமையலறை நமக்கு சுவையான உணவை மட்டும் தருவதில்லை. ஆரோக்கியமான உடலையும் தருகிறது. அதுமட்டுமில்லாமல் உடல் அழகையும் மெருகேற்ற உதவுகிறது. ஆச்சரியமாக உள்ளதா ஆம், அழகு நிலையங்களுக்கு சென்று உங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து உங்கள் அழகை மெருகேற்றுவதைவிட வீட்டில் உங்கள் சமயலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு உங்கள் அழகை மேம்படுத்தலாம். அதற்கான பொருட்கள் பல இருந்தாலும், அழகு சார்ந்த பல நன்ம��களை தன்னிடம் கொண்ட ஒரு முக்கிய பொருள் கருப்பு உப்பு.\nகருப்பு உப்பு உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் உங்கள் சருமத்தை கிருமிகள் மற்றும் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயம் போல் விளங்குகிறது. கருப்பு உப்பு சருமத்திற்கு க்ளென்சர் போல் பயன்படுகிறது. சருமத்திற்கு கருப்பு உப்பின் நன்மைகளைப் போல், கூந்தலுக்கும் பலவிதங்களில் நன்மை அளிக்கிறது.\nMOST READ: 2020 ஜீ சினி விருது விழாவிற்கு கைத்தறி புடவையில் அம்சமாக வந்த நயன்தாரா\nகருப்பு உப்பு எரிமலை கல் உப்பின் வகை ஆகும். கருப்பு உப்பில் சோடியம் குறைவாக இருக்கிறது. எனவே உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையுடன் இருப்பவர்களுக்கு இது சிறந்தது. மேலும், கருப்பு உப்பை உட்கொள்வது செரிமானத்திற்கு சிறந்தது மற்றும் கருப்பு உப்பு தோல் மற்றும் கூந்தலுக்கும் பல நன்மைகளைத் தருகிறது. பொதுவாக நமது வீடுகளில் கிடைக்கும் இந்த இயற்கை மூலப்பொருளை பயன்படுத்தி அழகான சருமம் மற்றும் கூந்தலைப் பெறுவது எப்படி என்று இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாத வெடிப்பிற்கு கருப்பு உப்பு\nகுளிர் காலத்தில் சருமம் மற்றும் கூந்தல் வறண்டு காணப்படும். இத்தகைய வறட்சியால் அதிகம் பாதிக்கப்படுவது கால் பாதங்கள். பாதங்களில் உள்ள வெடிப்புகள் அழகைக் கெடுப்பதுடன் வலியையும் உண்டாக்கும். இத்தகைய வலியைப் போக்கவும், வெடிப்பைப் போக்கவும் கருப்பு உப்பு சிறந்த தீர்வைத் தருகிறது.\nஒரு பக்கெட்டில் பாதி அளவு தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும். அதில் சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பக்கெட் நீரில் உங்கள் பாதங்களை வைக்கவும். 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். மென்மையாக பாதங்களை ஸ்க்ரப் செய்யவும். தொடர்ந்து இப்படி செய்து வருவதால் பாத வெடிப்பின் காரணமாக உண்டாகும் எரிச்சல் மற்றும் அரிப்பு நிவாரணம் பெறுவதை உங்களால் உணர முடியும். மேலும் கருப்பு உப்பு உங்கள் பாதங்களைச் சுற்றியுள்ள இறந்த அணுக்களைப் போக்கி பாதங்களை மென்மையாக்கும்.\nசருமத்தின் இறந்த அணுக்களைப் போக்கும் கருப்பு உப்பு\nகருப்பு உப்பு ஒரு இயற்கையான ஸ்க்ரப்பிங் மூலப்பொருள். இதனை சருமத்தில் தேய்ப்பதால் ��ல அற்புதங்கள் நடக்கும். குளிர் காலத்தில் உங்கள் சருமத்தில் பருக்கள் , கரும்புள்ளிகள், வறண்ட சருமம் போன்ற பாதிப்புகளுக்கு இடம் கொடுத்துள்ளீர்கள் என்றால் சிறிதளவு கருப்பு உப்பை உங்கள் சருமத்தில் ஸ்க்ரப் செய்து வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளுங்கள். கருப்பு உப்பு கொண்டு சருமத்திற்கு ஸ்க்ரப் செய்து வருவதால் இறந்த அணுக்கள் வெளியேறுகிறது. முக்கியமாக விலை அதிகமான பேஷியல் செய்த பலன் உங்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி.\nபொடுகைப் போக்கும் கருப்பு உப்பு\nகுளிர்காலத்தில் உங்கள் உச்சந்தலை அதிகபட்ச வறட்சியை உணர்வதால் பொடுகு பாதிப்பு ஏற்படலாம். தலையில் உண்டாகும் லேசான அரிப்பு கூட பொடுகின் அறிகுறியாக இருக்கலாம். கருப்பு உப்பில் பல்வேறு தாதுக்கள் உள்ளன.\nதலைக்கு குளிக்கும் போது சிறிதளவு கருப்பு உப்பை தலையில் தேய்ப்பதால் பொடுகில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம். தலையில் கருப்பு உப்பை தேய்த்து 10 நிமிடம் கழித்து தலையை நீரால் அலசவும். பின்பு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசுவதால் உங்கள் உச்சந்தலை பொடுகின்றி இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n அப்ப இத வெச்சு தினமும் பல்லை சுத்தம் பண்ணுங்க...\nவாய் துர்நாற்றம், சொத்தைப் பல் பிரச்சனை போகணுமா அப்ப தினமும் 2 நிமிடம் இப்படி பிரஷ் பண்ணுங்க...\nஆண்கள் அலுவலகம் செல்லும் போது கட்டாயம் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்\nவாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டுமா அப்ப இத டெய்லி செய்யுங்க...\nஆண்களின் மார்பு பகுதியில் வரும் வலிமிக்க பருக்களைப் போக்கும் எளிய வழிகள்\nகழுத்துப் பகுதியில் உள்ள அசிங்கமான சுருக்கங்களைப் போக்கும் எளிய வழிகள்\nதண்ணி அடிக்கும் ஆண்கள் இத செஞ்சா போதும்.. தண்ணி அடிச்சதே தெரியாதாம்..\nஆண்கள் மார்பில் உள்ள முடியை வேக்சிங் செய்யும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nஒரே வாரத்தில் பற்களின் பின் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையைப் போக்கும் அற்புத வழி\nயாரு பக்கத்துலயும் போய் பேச முடியாத அளவு உங்க வாய் நாற்றமடிக்குதா அப்ப இத யூஸ் பண்ணுங்க...\nநைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...\nகால் ஆணிய வெறும் எலுமிச்சை பழத்தை வெச்சே சரிபண்ணிடலாம��\nRead more about: body care skin care hair care beauty tips உடல் பராமரிப்பு சரும பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு முடி பராமரிப்பு அழகு குறிப்புகள்\nசூரிய பகவானால் லாபம் காணப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\nகங்கா தசரா 2020 : கங்கையில் புனித நீராடினால் பத்து வித பாவங்கள் தீரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/rajini-praised-manju-warrier/", "date_download": "2020-06-04T10:27:25Z", "digest": "sha1:ZHCQ6QTUK3LFE5PWEW5YIZX7VGZC2SHP", "length": 11466, "nlines": 138, "source_domain": "tamilcinema.com", "title": "பரத நாட்டியம் காட்சிகள் - மிரண்டுபோன சூப்பர் ஸ்டார் | Tamil Cinema", "raw_content": "\nHome Celebrities super star பரத நாட்டியம் காட்சிகள் – மிரண்டுபோன சூப்பர் ஸ்டார்\nபரத நாட்டியம் காட்சிகள் – மிரண்டுபோன சூப்பர் ஸ்டார்\nபிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தர்பார் படத்தில் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே கிடைத்த இடைவெளியில் அதற்கு முன்னதாக தான் இயக்கி வந்த ஜாக் அண்ட் ஜில் என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பு பணிகளையும் கவனித்து வந்தார்.\nமஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளார்.\nதர்பார் படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியிடம் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த சில காட்சிகளை போட்டு காட்டியுள்ளார்.\nஅதில் பரதநாட்டியம் சம்பந்தமான ஒரு சில காட்சிகளில் மஞ்சுவாரியர் நடிப்பை பார்த்து பிரமித்துப்போன ரஜினி, அவரது நடிப்பை சந்தோஷ் சிவனிடம் பாராட்டி இருக்கிறார்.\nசமீபத்திய பேட்டி ஒன்றில் சந்தோஷ்சிவன், இந்த தகவல் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.\nPrevious articleபாலிவுட்டில் தாதா பயோ பிக்சர் – ஹிருத்திக் ரோஷனிடம் பேச்சுவார்த்தை\nNext articleகோப்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு \nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்��ள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\nதென்னிந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் காலமானார்\nதென்னிந்திய மொழி படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த நாகேஷ்வர்ராவ் காலமானார். ஒரு நடிகையின் வாக்கு மூலம், தேள், மவுனமழை உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர்...\nபிறந்தநாள் கொண்டாட்டம் – வாளால் கேக் வெட்டிய பிரபல...\nகன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் துனியா விஜய், கடந்த 20-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் பெங்களூரு கிரிநகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர், ரசிகர்களுடன்...\nதற்காலிக விடுமுறை கூறிய பார்த்திபன்\nநடிகர் பார்த்திபன் 144 கவிதைகள் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதன் விளம்பரத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் தற்கால விடுமுறை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/06/15/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-81/", "date_download": "2020-06-04T10:55:35Z", "digest": "sha1:PE324M336USCIJZ2TT2NKG3GFRQ5IZ5M", "length": 48530, "nlines": 85, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 82 |", "raw_content": "\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 82\nபன்னிரு பகடைக்களத்தில் அவையமர்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அஸ்தினபுரியின் முதற்குடிகள் காலையிலேயே வந்து முற்றத்தில் குழுமினர். ஏவலர் அவர்கள் அழைப்போலைகளை சீர்நோக்கி முகமன் உரைத்து அவைக்குள் அனுப்பினர். சூழ்ந்த நூற்றெட்டு தூண்களுக்குப் பின்னால் அமைந்த இருபத்துநான்கு படிகளில் நிரைவகுத்திருந்த பீடங்களில் அவர்கள் ஓசையின்றி வந்தமர்ந்து நிரம்பிக் கொண்டிருந்தனர். அவைக்களத்தில் எப்போதும் செறிந்திருந்த அமைதி அவர்கள் ஒவ்வொருவரையும் அமைதிகொள்ளச் செய்ததனால் ஆடிப்பரப்பில் பாவைப்பெருக்கு நிறைவதுபோல ஓசையின்றி அவர்கள் செறிந்தனர்.\nஇரண்டாம் சுற்றில் வணிகர்களும் ஷத்ரியர்களும் குடித்தலைவர்களும் அமரத்தொடங்கினர். ஒருவருக்கொருவர் விழிகளாலும் கைகளாலும் முகமன் உரைத்தனர். தங்கள் பீடங்களில் அமர்ந்ததும் அதுவரை கொண்டிருந்த உடலிறுக்கத்தை மெல்ல தளர்த்தி பெருமூச்சுவிட்டு இயல்படைந்தனர். உடல்கள் தசை தளரும்போது அத்தனை ஒலியெழும் என்பதை அவ்வமைதியின் நடுவில் நின்றிருந்த நிமித்திகர் நோக்கி வியந்தார்.\nஅரசகுடியினர் வந்து அமரத்தொடங்கினர். கௌரவர்களின் துணைவியரின் தந்தையரும் உடன்பிறந்தாரும் வரிசை முறைப்படி முகமன் உரைக்கப்பட்டு பீடம் காட்டி வரவறிவிப்புடன் அமரச்செய்யப்பட்டனர். முதன்மைநிரையில் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் சல்யரும் சுபாகுவாலும் சகதேவனாலும் அழைத்துவரப்பட்டு அமர்ந்தனர். துர்மதனும் துச்சகனும் காந்தாரநாட்டு சுபலரையும் மைந்தரையும் அவையமர்த்தினர். சைப்யரும் காசிநாட்டரசரும் அருகே அமர்ந்தனர். துரோணரையும் கிருபரையும் விதுரர் தலைவணங்கி அழைத்துவந்து அமரச்செய்தார். நகுலனும் சுஜாதனும் இருபுறமும் நி��்று பீஷ்மபிதாமகரை அழைத்து வந்து மையப்பீடத்தில் அமர்த்தினர். அஸ்தினபுரியில் இருந்த அரசகுடியினர் அனைவரும் வந்துகொண்டிருப்பதை அவையமர்ந்த நகர்மக்கள் நோக்கிக் கொண்டிருந்தனர்.\nஅவையமர்ந்த ஒவ்வொருவரும் விளங்காத அச்சத்தால் நிலையழிந்து அலையும் விழிகளுடன் தளர்ந்த தோள்களுடன் இருந்தனர். தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்டவர்கள் என்பதனால் அவர்கள் தோற்றங்களும் ஒன்றுபோல் இருந்தன. அவை நடுவே நின்று நோக்கிய நிமித்திகர் அவர்களின் மார்பணிகள் இணைந்து ஒரு வளைவுக் கோடாக சுற்றிவருவதை கண்டார். அதற்கு மேல் பற்களால் ஆன வெண்கோடு முல்லைச்சரம் போல தெரிந்தது. அதற்கு மேல் நீலமலர்ச்சரம் போல விழிகளின் கோடு தெரிவதை கண்டார். அதற்குமேல் தலைப்பாகைகளினாலான வண்ணச்சரம்.\nஅவர்களின் விழிகளும் உடையின் சரசரப்பொலிகளும் இணைந்த மெல்லிய முழக்கம் குவையில் பட்டு உச்சிக்குச் சென்று குவிந்து சங்குக்குள் காது வைத்தது போல் தலைக்குள் ரீங்கரித்தது. பகடைக்களத்தின் இருபக்கமும் தூண்களின் மேல் எழுந்திருந்த மகளிருக்கான உப்பரிகைகளில் அரசகுடியினர் தங்கள் அகம்படிச் சேடியருடன் வந்து அமரத்தொடங்கினர். திருதராஷ்டிரர் விழியின்மையால் அவ்வவைக்கு வரவில்லை. பேரரசர் வராமையால் காந்தாரியரும் வரவில்லை. கௌரவர்களின் துணைவிகள் ஒவ்வொருவராக வரவறிவிக்கப்பட்டு கொம்பொலியும் மங்கல இசையுமாக வந்து அமர்ந்தனர். இறுதியாக அசலையுடனும் கிருஷ்ணையுடனும் பானுமதி வந்து அவையமர்ந்தாள். திரௌபதியின் வரவறிவிக்கப்படவில்லை என்பதை அவையமர்ந்திருந்த ஒவ்வொருவரும் உணர்ந்தனர். அவள் குருதிநீக்கில் இருப்பதாக செய்தி உதடுகளில் இருந்து செவிகளுக்கென பரவி அவையில் சுழன்று வந்தது.\nபாண்டவர்கள் ஐவரும் விதுரரால் வரவேற்கப்பட்டு அவைக்குள் நுழைந்தனர். சௌனகர் தொடர வந்த தருமன் அவையை நோக்கி தலைக்குமேல் கைகூப்பி வணங்கிவிட்டு இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடி நின்ற பீடத்தில் சென்று அமர்ந்தார். பின்னர் துச்சாதனன் துர்மதன் இருவரும் துணைவர கர்ணன் வந்து அவையமர்ந்தான். விகர்ணனும் துர்விமோசனும் அழைத்துவர சகுனி பெரிய பட்டுச்சால்வை தோளில் சரிய மெழுகுபோன்ற உணர்வற்ற முகத்துடன் அவைபுகுந்து தன் இருக்கையில் அமர்ந்தார். இரு ஏவலரால் தூக்கிவரப்பட்ட கணிகர் அவர் அரு���ே மரவுரிமெத்தையாலான தாழ்ந்த பீடத்தில் அமர்த்தப்பட்டார். அவர் உடலை மெல்லச் சுருட்டி அட்டை போல உருண்டு அசைவிழந்தார்.\nவெளியே பெருமுரசுகள் முழங்கின. கொம்புகளும் சங்குகளும் ஆர்த்தன. மங்கல இசை கேட்டதும் அலையலையாக அப்பெரும் பகடைக்களம் எழுந்து நின்று கைகுவித்தது. துரோணரும் கிருபரும் பீஷ்மரும் அன்றி பிற அனைவரும் எழுந்து வணங்கினர். அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியுடன் கொடிக்காரன் முன்னால் வந்தான். செங்கோலை ஏந்தி கவசவீரன் தொடர்ந்தான். மங்கலச்சூதரும் அணிச்சேடியரும் வந்தனர். தொடர்ந்து துரியோதனன் இருபுறமும் அமைச்சர்கள் சூழ, வெண்குடை மேலே நலுங்க கைகூப்பியபடி அரசப்பாதையினூடாக நடந்துவந்து அரியணையில் அமர்ந்தான்.\nஅஸ்தினபுரியின் மணிமுடி பொற்தாலத்தில் வந்தது. அதை அமைச்சர் கனகர் எடுத்தளிக்க அவன் சூடிக்கொண்டு கோலேந்தி அமர்ந்தான். அவையினர் ஒற்றைப் பெருங்குரலில் “குருகுலவேந்தர் வாழ்க அஸ்தினபுரியின் அரசர் வாழ்க வெற்றி கொள் பெருவீரர் வாழ்க குருகுலமுதல்வர் வெல்க\nநிமித்திகர் அறிவிப்பு மேடையில் எழுந்து தன் வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றியதும் அவை அலையலையென ஆடையொலியுடனும் அணியொலியுடனும் அமைந்து படிந்தது. தன் மேடையிலிருந்து நோக்கிய நிமித்திகர் பல்லாயிரம் விழிகளாலான சுழிஒன்றின் நடுவில் தான் நின்றிருப்பதை உணர்ந்தார். உரத்த குரலில் “வெற்றி சிறக்க மூதாதையர் மகிழ்க அரியணை அமர்ந்து காக்கும் அரசர் புகழ் செல்வம் வெற்றி புதல்வர் சொல் என ஐந்துபேறும் பெற்று நிறைக மனைமாட்சி பொலிக அவி பெற்று அனல் எழுக இங்கு வாழ்கிறது அறம் என்று தெய்வங்கள் அறிக இங்கு வாழ்கிறது அறம் என்று தெய்வங்கள் அறிக தேவர்கள் அறிக\nநிமித்திகர் தன் வெள்ளிக்கோலை கிடைமட்டமாக மேலே தூக்கியபோது அனைத்து ஒலிகளும் அடங்கி அவை முற்றமைதி கொண்டது. அவர் இதழ்கள் ஒட்டிப்பிரியும் ஒலிகூட கேட்கும் அளவுக்கு அப்பெருங்கூடம் ஒலிக்கூர்மை கொண்டிருந்தது. மணிக்குரலில் “சான்றோரே, குடிமூத்தோரே, அவைமுதல்வரே, அஸ்தினபுரி அரியணை அமர்ந்த அரசரின் குரல் என இங்கு நின்று ஓர் அறிவிப்பை முன் வைக்க ஆணையிடப்பட்டுள்ளேன். இன்று இந்த அவையில் நிகழவிருப்பது ஒரு குடிக்களியாடல். தொல்புகழ் கொண்ட அஸ்தினபுரியின் இளவரசர்கள், குருகுலத்தோன்றல்கள், விசித்திரவீரியரின் பெயர்மைந்தர் தங்களுக்குள் இனிய ஆடல் ஒன்றை நிகழ்த்தவிருக்கிறார்கள்” என்றார். “அஸ்தினபுரியின் அரியணை அமர்ந்த மாமன்னர் துரியோதனரின் விழிமுன் இவ்வாடல் நிகழும்.”\n“சான்றோரே, விசித்திரவீரியரின் மைந்தர்களாகிய பேரரசர் திருதராஷ்டிரருக்கும் விண்புகழ் கொண்ட அவரது இளையோன் பாண்டுவுக்கும் பிறந்த மைந்தர்களால் இந்நகர் பொலிவுற்றதென தெய்வங்கள் அறியும். அவர்களுக்குள் எழுந்த தெய்வங்களின் ஆணை பெருகுக, வளர்க, பரவுக என்று இருந்தது. அவ்வாறு பரவும் பொருட்டு அவர்கள் தங்கள் குடிநிலத்தை இருநாடுகளாக பகிர்ந்துகொண்டனர். பாரதவர்ஷமெங்கும் கிளைவிரித்துப் பரவும் இரு பெருமரங்களின் விதைகளென்றாயின இந்நகரங்கள். இந்திரப்பிரஸ்தமும் அஸ்தினபுரியும் குருகுலத்தின் இருவிழிகள். இருகைகளில் ஏந்திய படைக்கலங்கள். இருகால்கள் சொல்லும் பொருளும் என அமைந்த சித்தம். அவை வெல்க\n“முன்னர் இந்திரப்பிரஸ்த நகரில் நிகழ்ந்த ராஜசூயத்தில் சத்ராஜித்தென அரியணை அமர்ந்து மணிமுடி சூடி பாரதவர்ஷத்தின் தலைமேல் தன் செங்கோலை நாட்டியவர் இக்குடி பிறந்த மூத்தோர் யுதிஷ்டிரர். அன்று அவர் காலடியில் தலைவணங்கினர் பாரதவர்ஷத்தை ஆளும் ஐம்பத்து ஐந்து ஷத்ரியர்கள். சிறுகுடி ஷத்ரியர்கள் நூற்றெண்மரும் நிஷாதர்களும் அசுரர்களும் அரக்கர்களும் நாகர்களும் என விரிந்த பாரதவர்ஷத்தின் ஆள்வோர் பெருநிரை அன்று முடிபணிந்து குடியென்றானது. அன்று அவ்வவையில் சென்றமர்ந்து முடிதாழ்த்தி வாழ்த்தி மீண்டவர் நம் அரசர்.”\n“துலாவின் மறுபக்கமென அஸ்தினபுரி இருப்பதால் இங்கும் ஒரு ராஜசூயமும் அஸ்வமேதமும் நிகழவேண்டுமென அரசர் விழைந்தார். அதன் பொருட்டு பாரதவர்ஷத்தின் அரசர் அனைவருக்கும் செய்தி அனுப்பப்பட்டது. அப்போது எழுந்த முதல் இடர் என்பது ராஜசூயம் வேட்ட இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் இந்த ராஜசூயப்பந்தலில் எவரென அமர்ந்திருப்பார் என்பதே. சத்ராஜித்தென அமர்ந்தவர் பிறிதொரு வேள்விப்பந்தலில் இரண்டாம் இடத்தில் அமரலாகாது என்பது நெறி என்பதால் என்ன செய்வது என்று வினா எழுந்தது. இக்குடியின் மூத்தோரும் நிமித்திகரும் அமைச்சரும் கூடி எடுத்த முடிவென்பது மூப்பிளமை முடிவெடுக்க இவ்வண்ணம் ஒரு பன்னிரு பகடைக்களம் அமைப்பதே.”\n“இது அஸ்தினபுரிக்கு புதிதல்ல. இங்கு மாமன்னர் ஹஸ்தி அமைத்த பன்னிரு பகடைக்களம் பல தலைமுறைக்காலம் பொன்றாப் புகழுடன் இருந்துள்ளது. பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசகுடியினர் அனைவரும் வந்தமர்ந்து பகடையாடி மகிழ்ந்த ஒலிகள் இங்குள்ள காற்றில் இன்னமும் உள்ளன என்கின்றன நூல்கள். அப்பன்னிரு பகடைக்களத்தைப் பற்றி எழுதப்பட்ட காவியங்களான த்யூத விலாசம், த்யூத கமலம், த்யூதிமதி பரிணயம் போன்ற காவியங்கள் இன்னும் இங்கு சூதர்களால் பாடப்படுகின்றன” என்றார் நிமித்திகர். “அந்நூல்கள் விரித்துரைத்த அவ்வண்ணமே கலிங்கச் சிற்பியான காளிகரின் தலைமையில் நூற்றெட்டு பெருந்தச்சர்களால் நூல்முறைப்படி அமைக்கப்பட்டது இப்பெரும் பகடைக்களம்.”\n“இங்கு அவை நடுவே அமைந்துள்ள களமேடை என்பது என்றும் இங்கே இருந்ததென்று விண்ணிலிருந்து குனிந்து நோக்கும் மாமன்னர் ஹஸ்தியும் மூத்தோரும் எண்ணக்கடவார்களாக அவையோரே உடன் பிறந்தாரிடையே உரிமைப் பூசல் எழுகையில் குருதி சிந்தும் போரென்பது அறமல்ல என்றுணர்ந்த அஸ்தினபுரியின் மூதாதையரால் ஆணையிடப்பட்ட நிகரிப்போர் இது” என்று நிமித்திகர் தொடர்ந்தார். “இதுவும் படைக்களமே. இங்கு நிகழ்வதும் போரே. போருக்குரிய அறங்களனைத்தும் இங்கு செயல்படும். போர் வெற்றியென்றே இக்களத்தில் இறுதிநிற்றல் கருதப்படும். வென்றவர் தோற்றவர் மேல் முழுதுரிமை கொள்கிறார். இக்களத்தில் முன்வைக்கப்படும் வினவிற்கான விடை சொல்லும் தகுதியை அவருக்கு இக்களம் வெல்லல் அளிக்கும்.”\n“பன்னிரு பகடைக்களம் தூயது. முன்பு முக்கண் இறைவன் தன் தலைவி உமையுடன் அமர்ந்து ஆடியது இது என்பது பராசர முனிவரின் புராண மாலிகையின் கதை. அன்னையும் அப்பனும் ஆடிய பகடைக்களமாடலைப் பற்றி புனையப்பட்ட கைலாச மகாத்மியம், பார்வதி பரிணயம், திரயம்பக விலாசம், மஹாருத்ர பிரகடனம் போன்ற காவியங்களை இவ்வகையில் நூல் கற்றோர் நினைவு கூர்வார்களாக\n“அவையோரே, பகடைக்களத்தின் நெறிகளைப்பேசும் த்யூதரங்க சூக்தம், த்யூதஸ்மிருதி ஆகிய நூல்களின் அடிப்படையில் இங்குள்ள நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை நடுவராக அமர்ந்திருப்போர் அந்நெறிகளின் அடிப்படையில் இங்கு நிகழ்பவற்றை வகுத்துரைக்க வேண்டுமென்று அரசரின் ஆணைப்படி அடியேன் கோருகிறேன்” என்றார் நிமித்திகர். “அவர்களின் கூற்று இறுதி முடிவென்றாகவேண்டும். ���டல்கள் அனைத்திலும் நெறியென்றாகும் மூவிழியன் இங்கு அனலென நின்றெழுக ஆம், அவ்வாறே ஆகுக\nநிமித்திகரின் சொற்களை அங்கிருந்த ஒவ்வொருவரும் குவை மாடத்தின் தெய்வப்பரப்பிலிருந்து ஏதோ ஒரு முகம் செவியருகே அணுகி சொல்வதுபோல் உணர்ந்தார்கள். சிலர் தேவர்களால் சிலர் அசுரர்களால் சொல்லப்பட்டார்கள். அவையில் கணிகர் கண்மூடி துயில்பவர்போல் தன் தாழ்ந்த பீடத்தில் உடல் தளர்ந்து சுருண்டிருந்தார். பன்னிரு பகடைக்களத்தின் மையத்தில் அமைந்த ஆடுகளைத்தை நோக்கி விழியசையாது மடியில் கைகோத்து சற்றே தொய்ந்த தோள்களும் மயிருதிர்ந்த வெண்தாடியும் சுடர்வெண்மை கொண்ட முதிய உடலுமாக சகுனி அமர்ந்திருந்தார். இரு கைகளை கூப்பியபடி எவரென்று நோக்காது நிமிர்ந்த உடலுடன் யுதிஷ்டிரர் பீடம்கொண்டிருந்தார்.\n இக்களமாடலுக்கு அறைகூவல் விடுத்தது அஸ்தினபுரியின் அரசரும் குருகுலத்தோன்றலுமாகிய மாமன்னர் துரியோதனர். அவருக்கு பிதாமகர் பீஷ்மரும் பேரரசர் திருதராஷ்டிரரும் ஒப்புதல் அளித்தனர். ஆசிரியர்கள் துரோணரும் கிருபரும் வாழ்த்துரைத்தனர். அவ்வொப்புதலை பேரமைச்சர் விதுரர் நேரில்சென்று இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரருக்கு அறிவித்தார். அது ஒரு மணிமுடியின் போர்க்கூவலும் கூட” என்றார்.\n“அவ்வழைப்பை இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் ஏற்று களமாட ஏற்பளித்தார். பேரரசி குந்தியும் குலப்புரோகிதரான தௌம்யரும் உறுதுணையாகிய துவாரகையின் தலைவர் கிருஷ்ணனும் அவருக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அதன்படி தம்பியருடனும் அமைச்சருடனும் தேவியுடனும் அவர் இந்நகர் புகுந்து இந்த அவையமர்ந்துள்ளார்” என்றார் நிமித்திகர். “அஸ்தினபுரியின் அரசர் தரப்பிலிருந்து இக்களம்நின்று ஆடுவதற்கு அரசரின் மாதுலரும் அஸ்தினபுரியின் காவலருமான காந்தார இளவரசர் சகுனி அழைக்கப்பட்டுள்ளார். அவ்வழைப்பை ஏற்று அவர் பன்னிரு பகடைக்களத்தின் இடப்பக்கத்தில் இருந்து ஆடுவார். இந்திரப்பிரஸ்தத்தின் தரப்பில் அறைகூவல் விடப்பட்ட யுதிஷ்டிரரே களம் அமைத்து வலப்பக்கம் அமர்ந்து ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தெய்வங்களுக்கு உகந்த போர் நிகழ்க எத்துலாவிலும் நடுமுள்ளென நின்றிருக்கும் பேரறம் இங்கும் திகழ்க எத்துலாவிலும் நடுமுள்ளென நின்றிருக்கும் பேரறம் இங்கும் திகழ்க ஓம்\nநிமித்திகர் வெள்ளிக்கோல் தாழ்த்தி அமைய அம்மேடைக்குக் கீழே இருபுறமும் அமைந்திருந்த இரு சிறுமுரசுகளையும் அறைவோர் கோல்சுழற்றி முழக்கினர். ஏழு கொம்பூதிகள் எழுந்து ஒற்றை பிளிறலென ஓசை எழுப்பி தலை தாழ்த்தி அமைந்தனர். சகுனி தன் பீடத்தின் கைப்பிடியை வலக்கையால் பற்றி ஊன்றி மெல்ல எழுந்து புண்பட்ட காலை நீட்டி இழுத்தபடி இரண்டடி எடுத்துவைத்து குனிந்து தாழ்வான பீடத்தில் அமர்ந்திருந்த கணிகரின் மெலிந்த கால்களைத் தொட்டு சென்னி சூடினார். கணிகர் அரைப்பங்கு மூடிய விழிகளுடன் கனவிலென அமர்ந்திருந்தார். வாழ்த்து உரைக்கவோ கைகளை தூக்கவோ செய்யவில்லை.\nசகுனி திரும்பி அவையை வணங்கிவிட்டு உடல் கோணலாக அசைய நடந்து படியிறங்கி களமுற்றத்தின் இடப்பக்கத்தில் போடப்பட்டிருந்த மேடையை அடைந்து நின்றார். குனிந்து பன்னிரு பகடைக்களம் விரிக்கப்பட்ட நடுவட்ட குறுமேடையைத் தொட்டு தலையில் வைத்து வணங்கி பீடத்தில் அமர்ந்தார். அவரது ஏவலன் சேக்கைமெத்தை போடப்பட்ட குறுபீடமொன்றை கொண்டு வந்து அவரது காலருகே வைத்தான். புண்பட்ட காலை பல்லைக்கடித்தபடி முகம் சுளித்து மெல்ல தூக்கி அதன்மேல் வைத்து பெருமூச்சுடன் கையால் நீவிக்கொண்டார்.\nதருமன் எழுந்து கைகூப்பி அவையை வணங்கினார். நெஞ்சில் கூப்பிய கை அமைந்திருக்க சென்று பீஷ்மரின் காலைத் தொட்டு வணங்க அவர் தருமன் தலையில் கைவைத்து வாழ்த்துக்களை முணுமுணுத்தார். கிருபரையும் துரோணரையும் வணங்கிவிட்டு துரியோதனனை நோக்கி தலைதாழ்த்தி முகமன் உரைத்தார். கூப்பிய கரங்களுடன் நிமிர்ந்த நடையில் படியிறங்கி பன்னிரு பகடைக்களம் விரிக்கப்பட்ட மேடையில் வலப்பக்கமாக அமைந்திருந்த பீடத்தில் சென்று அமர்ந்தார்.\nஅமைச்சர் கனகர் “அவையீர் அறிக மூதாதையர் கேட்கக்கடவது இதோ பன்னிருபகடைக்களம் எழுகிறது” என்றார். முரசுகளும் கொம்புகளும் எழுந்தமைய அனைவரது விழிகளும் ஆடற்களத்தை நோக்கி குவிந்தன.\nபன்னிரு பகடைக்களம் தொடங்குவதற்காக கொம்பு ஒலித்தமைந்தது. சகுனி மெல்லிய குரலில் தருமனுக்கு வாழ்த்துரைத்தார். தருமன் மறுமுகமன் சொல்லி வாழ்த்து சொன்னார். பொற்பேழையில் பகடைகள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. களநடுவராக வலப்பக்கம் கிருபரும் இடப்பக்கம் துரோணரும் தங்கள் பீடங்களில் அமர்ந்தனர். ஒவ்வொருவராக தங்கள் எண்ணப்பெருக்கிலிருந்து உதிர்ந்து சித்தம் குவிந்து நோக்கத்தொடங்கினர்.\nசகுனி உரத்த குரலில் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரை அஸ்தினபுரியின் அரசரின் சார்பில் இந்நிகரிப்போருக்கு அறைகூவுகிறேன். இப்போரில் எவர் வென்றாலும் அது போர்வெற்றியென்றே கொள்ளப்படும் என்று அறிக” என்றார். தருமன் தலைவணங்கி “அவ்வறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். இதை நிகரிப்போர் எனவே கொள்கிறேன்” என்றார். “இது பந்தயம் வைத்து ஆடும் ஆடல்” என்றார். தருமன் தலைவணங்கி “அவ்வறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். இதை நிகரிப்போர் எனவே கொள்கிறேன்” என்றார். “இது பந்தயம் வைத்து ஆடும் ஆடல்” என்றார் சகுனி. “அதை அறிந்திருப்பீர், அரசே.” யுதிஷ்டிரர் குழப்பத்துடன் “தனித்தனியாக பந்தயம் வைத்து ஆடுவது என்று என்னிடம் சொல்லப்படவில்லை. எனது வெற்றியையோ தோல்வியையோ பந்தயமாக வைப்பது என்றே நான் புரிந்து கொண்டிருந்தேன்” என்றார்.\n“அவ்வண்ணமில்லை” என்று சகுனி புன்னகையுடன் சொன்னார். “இவ்வாடற்களத்தின் நெறிகளை முன்னரே தங்களுக்கு அனுப்பியிருந்தோம். இது ஒவ்வொரு ஆடலுக்கும் ஒரு பந்தயமென வைத்து ஆடுவது.” “இல்லை, அது எனக்கு சொல்லப்படவில்லை” என்றார் தருமன். “அஞ்சுகிறீர்களா” என்றார் சகுனி. “அச்சமில்லை… நான் அஞ்சுவதற்கொன்றுமில்லை” என்றார் தருமன்.\n“இதோ, முதல் ஆடலுக்கு அஸ்தினபுரியின் கருவூலத்தின் அனல் என சுடர்விட்டுக் கொண்டிருக்கும் ஹஸ்தியின் பொன்றாப் புகழ்கொண்ட மணிமுடியை பந்தயமாக வைக்கிறேன். நிகரென ஒன்றை பந்தயமாக வைத்து ஆடுக” என்றார் சகுனி. தருமன் திகைத்து “அது எங்கள் குலமூதாதை அணிந்த மணிமுடியல்லவா” என்றார் சகுனி. தருமன் திகைத்து “அது எங்கள் குலமூதாதை அணிந்த மணிமுடியல்லவா அதை எவர் பந்தயமென்று இங்கு வைக்கமுடியும் அதை எவர் பந்தயமென்று இங்கு வைக்கமுடியும்\n“அஸ்தினபுரியின் அரசர் அதன் கருவூலத்திற்கு உரிமையானவர். தன்னிடமுள்ள முதன்மை செல்வத்தை வைத்து ஆட அவருக்கு நூலொப்புதல் உண்டு” என்றார் சகுனி. பெருமூச்சுடன் தருமன் “அதற்கிணையாக நான் வைக்கக்கூடுவது இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியையும் செங்கோலையும் பொற்தேரையும் மட்டுமே” என்றார். “நன்று” என்றபடி பகடையை நோக்கி கைகாட்டினார் சகுனி.\nதருமன் பகடைக்காய்களை எடுத்து தன் கைகளில் மும்முறை உருட���டி பரப்பினார். அவை சூழ்ந்திருந்த அத்தனை தலைகளும் எண்களை பார்ப்பதற்காக சற்றே முன்னகர்ந்தன. எண்களைப் பார்த்து அறிவிக்கும் இடத்தில் நின்றிருந்த நிமித்திகன் உரத்த குரலில் “ஆறு” என்றான். தருமன் தன் படைவீரர்களை பருந்துச்சூழ்கை என அமைத்து புரவித்தலைவனை முன் அமைத்தார்.\nசகுனி பகடைகளை உருட்டியபோது இரண்டு விழுந்தது. நிமித்திகன் “இரண்டு” என அறிவித்தபோது அவையெங்கும் மெல்லிய புன்னகையொன்று பரவுவதை விழிதிருப்பாமலேயே யுதிஷ்டிரர் கண்டார். தன் யானைகளை முன் நகர்த்தி நடுவே கதாயுதமேந்திய மல்லனை அமைத்தார் சகுனி. தருமனுக்கு பன்னிரண்டு விழுந்தது. அவன் பருந்துப்படை சிறகு முன்னோக்கி குவிந்து அணுகியது. சகுனி தன் காலாள் படைகளை ஒருங்கமைத்து நடுவே தனது கதைமல்லனை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தார்.\nஇரு படையோனும் முகம் நோக்கி நின்றனர். “தங்கள் முறை, மாதுலரே” என்று புன்னகையுடன் சொன்னபடி தருமன் சகுனியை நோக்கி பகடைகளை நீட்டினார். அவர் அதை வாங்கி கண்களைச் சுருக்கி ஒருகணம் தன்னிலாழ்ந்து பின்பு மெல்ல உருட்டினார். அவர் உடலில் ஒரு நடுக்கம் இருந்து கொண்டிருப்பதை தருமன் கண்டார்.\nபகடைகள் உருண்டு மூன்று என மீண்டும் விழுந்தன. மூன்று என்று உரக்க அறிவித்தான் நிமித்திகன். அதிர்ந்து கொண்டிருந்த இருவிரல்களால் மூன்று காய்களை முன்னிறுத்தி தனது தலைமல்லனை பாதுகாத்தார் சகுனி. தருமனின் முகமெங்கும் புன்னகை பரவியிருந்தது. வலக்கையால் தன் குழலை மெல்ல தள்ளி தோளுக்குபின் இட்டபடி பகடைக்காக கை நீட்டினார். பகடையை வாங்கி சகுனியை கூர்ந்து நோக்கியபடி மெல்ல உருட்டி பரப்பினார். பன்னிரண்டு என்று நிமித்திகன் அறிவித்தபோது அவை ஒற்றைப்பெருமூச்சொன்றை எழுப்பியது.\nமீண்டும் பகடை உருண்டபோது பன்னிரு வீரர்களால் சூழப்பட்ட தருமனின் மல்லனால் சகுனியின் மல்லன் வீழ்த்தப்பட்டான். அவன் படைசூழ்கை சிதறடிக்கப்பட்டது. தன் மல்லனை முதலில் நிறுத்தி ஒழிந்த பகடைக்களத்தை நோக்கி புன்னகைத்தபின் விழிதூக்கி கிருபரை பார்த்தார் தருமன். கிருபர் “முதல் ஆட்டத்தில் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரர் வென்றார் என்று அறிவிக்கப்படுகிறது” என்றார். துரோணர் “ஆம், இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது” என்றார்.\nசகுனி மயிர் உதிர்ந்த வெண்தாடியை கழுத்திலிருந்து மேலே நீவி பற்றி இறுக்கி மெல்ல கசக்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருக்க துரியோதனன் எழுந்து “இந்திரப்பிரஸ்தத்தின் அரசே, கருவூலத்தில் காவலில் இருக்கும் ஹஸ்தியின் மணிமுடி தங்களுக்குரியதாகுக” என்றான். ஏவலர் வந்து சிறு பொற்கெண்டியில் நீர் ஊற்ற அதை கையில் விட்டு மும்முறை தரையில் சொட்டி “அளித்தேன்” என்றான். ஏவலர் வந்து சிறு பொற்கெண்டியில் நீர் ஊற்ற அதை கையில் விட்டு மும்முறை தரையில் சொட்டி “அளித்தேன் அளித்தேன்” என்றான். புன்னகையுடன் திரும்பி தன் இளையோரை நோக்கியபின் “அடுத்த சுற்றுக்கு நான் சித்தம்” என்றார் தருமன்.\n← நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 81\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 83 →\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\n« மே ஜூலை »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77808/", "date_download": "2020-06-04T11:21:43Z", "digest": "sha1:FPYGPDJKOAGQFYM3ME67SO6W7OW5FEYP", "length": 12220, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீலமெனும் வெளி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 79\nநீலம் ஒரு கனவு போல என்னிடமிருந்து வெளிப்பட்ட நாவல். மகாபாரத நாவல்வரிசையில் அது மட்டும் ஓர் உச்சம். அதை பக்தி என்றோ பித்து என்றோ சொல்லவிரும்பவில்லை. அவை வெறும் சொற்கள். அத்தருணத்தில் அது என்னில் நிகழ்ந்தது. ஊமையன் பாடத்தொடங்கியது போல. இன்று அதை வாசிக்கையில் என்னிடமிருந்து மிக அப்பால் நின்றிருக்கிறது, எட்டமுடியாத உச்சியில் காலைப்பொன்னொளியில் நின்றிருக்கும் கயிலை முடி போல.\nநீலனை தன் பெரும்பிரேமையால் ராதை உருவாக்கி எடுப்பதன் கதை அது. பிரேமையே அருவாகிய அதற்கு அழகிய உருவை அளிக்கிறது என்பதல்லவா பக்தியின் மெய்யியல் ராதையின் மடியிலமர்ந்து பீலியை வேய்குழலை அவன் பெற்றான். தன்னை கண்ணன் என்று அறிந்துகொண்டான். அவளை ராதை என்று சுட்டிக்காட்டினான். ஆராதிப்பவள் அவ்வாறுதான் உருவானாள். இருவரும் ஒருவரை ஒருவர் ஆக்கி அறிந்து கலந்து அமைந்த கதை இது\nநீலத்தின் மூன்றாம் பதிப்பு இது. முதல் செம்பதிப்பும் பொதுப்பதிப்பும் நற்றிணைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. நற்றிணை யுகனுக்கு என் நன்றி. அரியபடங்களால் இந்நூலை அணிசெய்த ஷண்முகவேலுக்கும் உதவிய ஏ.வி.மணிகண்டனுக்கும் நன்றி. இந்நூலை செம்மைசெய்து உதவிய ஸ்ரீனிவாசன் சுதா தம்பதியினருக்கும் என் இணையதளத்தை சீராக நடத்த உதவும் ராமச்சந்திர ஷர்மாவுக்கும் நன்றி\nநீலம் மூன்றாம் பதிப்புக்கான முன்னுரை\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nகடைத் தெருவின் கலைஞன், முன்னுரை\nஇன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி\n'சிலுவையின் பெயரால்' கிறித்தவம் குறித்து..\n'புதியகாலம்' சில சமகால எழுத்தாளர்கள்\nகதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\nTags: நீலமெனும் வெளி, முன்னுரை\nஹரிவம்சம் தொடக்கம் - அருட்செல்வப் பேரரசன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை ��ிமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-06-04T12:26:42Z", "digest": "sha1:JFAN4MCAJPI7MME3RLUL7RBZOZIQYCFW", "length": 8702, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாலுறவு", "raw_content": "\nஅன்பின் ஜெ எம்., காந்தியின் சனாதனம் கட்டுரைத் தொடரில் தீண்டாமைக் கொடுமையை ஏற்காத, உண்மையான சனாதனியாக காந்தி தன்னை வெளிப்படுத்திக் கொண்டதையும், சுருதிநூல் ஆதாரத்துடன் அவர் கருத்துக்கு எதிர்வாதம் வைக்க மக்களால் ஏற்கப்பட்டிருந்த சமயத்தலைவர்களாலும் கூட இயலாமல் போனதையும் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். தீண்டாமைக் கொடுமை போலவே பாலிய மணங்களும் அவற்றின் உடனிகழ்வாக நேரும் விதவைநிலைக் கொடுமைகளும் சமய சம்மதம் இருப்பதான பாவனையில் இந்துமதத்தில் நிலவி வந்ததற்கும் கூடத் தன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்திருப்பவர் காந்தியடிகள் . …\nTags: ஆன்மீகம், காந்தி, பாலுறவு, விதவைகள்\nயாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-48\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 24\nகுகைகளின் வழியே - 7\nரமணர்- நித்ய சைதன்ய யதியின் நினைவுக்குறிப்பு\nசுந்தர ராமசாமி விருது 2009\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/The-way-the-BJP-showed-Stalins-decision-to-dump-Thirumavalavan-DMKs-political-account-even-in-Corona-area-20209", "date_download": "2020-06-04T09:58:02Z", "digest": "sha1:JTUUZZDL5TU3JWTPVRRTTFUZOMBC44K4", "length": 10509, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "பாஜக காட்டிய வழி..! திருமாவளவனை கழட்டிவிட ஸ்டாலின் முடிவு..! கொரோனா பரபரப்பிலும் திமுகவின் அரசியல் கணக்கு! - Times Tamil News", "raw_content": "\nகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்\nகேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு.. குடும்பத் தலைவிகளை பதற வைக்கும் சம்பவம்\nபத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்.. மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.\nஒருத்தன் ரெண்டு பேர் இல்லை.. பல ஆண்களுடன்.. அம்பலமான காதல் மனைவியின் அந்தரங்கம் நள்ளிரவில் கணவன் செய்த சம்பவம்\nஅங்கு உள்ளே கையை வைத்து எடுப்பாக வெளியே எடுத்த கஸ்தூரி.. காட்டிக் கொடுத்த கண்ணாடி\nகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்\nகேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு..\nபத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்..\nதிமுக கொடியை திமுகவினரே கிழித்து எறிந்தனர்..\n மாராப்பை விலக்கி பல போஸ்..\n திருமாவளவனை கழட்டிவிட ஸ்டாலின் முடிவு.. கொரோனா பரபரப்பிலும் திமுகவின் அரசியல் கணக்கு\nசென்னை: பாஜகவை நம்பி திருமாவளவனை கழற்றி விட மு.க.ஸ்டாலின் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாஜக போல, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திமுக பொருளாளராக நியமிக்க, மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாக, புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடைபெற்றிருந்தால் திருமாவளவனை கூட்டணியில் இருந்தே திமுக கழற்றி விட்டிருக்குமாம். எனினும், கடைசி கட்டத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிகிறது.\nசமீபத்தில் பாஜகவின் தமிழக தலைவராக, தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகன் நியமிக்கப்பட்டார். இது தமிழக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகன் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, அவரது பதவிக்கு துரைமுருகனை நியமிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.\nஇதற்கேற்ப, கட்சியின் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பொருளாளர் பதவிக்கு யாரை நியமிக்க, என்ற தீவிர ஆலோசனையில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளாராம்.பாஜகவைப் போல தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை பொருளாளராக நியமித்தால், தலித் மக்களிடையே நல்ல செல்வாக்கு கிடைக்கும் என்று\nமு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நினைக்கின்றனராம். இதற்கு, கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராக உள்ள ஆ.ராசாவின் பெயரை மு.க.ஸ்டாலின் பரிசீலனையில் வைத்துள்ளாராம்.எனினும், இதற்கு டி.ஆர்.பாலு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, மு.க.ஸ்டாலின் கடைசி நேரத்தில் ஆ.ராசாவை நியமிக்கும் முடிவை கைவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், கொரோனா வைரஸ் வந்துவிட்டதால்,\nதிமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பிரச்னை முடிந்த பிறகு, திமுக பொதுக்குழு கூடி இதுதொடர்பாக, இறுதி முடிவ�� அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளில் தலித் சமூக பிரதிநிதி யாரும் முக்கிய பதவியில் கிடையாது. ஆனால், அதனை பாஜக மாற்றி காட்டியுள்ளது. இதனால், திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தலித் சமூகத்தினருக்கு முக்கிய பதவி தந்து, அவர்களின் ஆதரவை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமிக்கு அதிகார நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/05/20221104/1368154/Ayutha-Ezhuthu-Cauvery-Delta-Farmers.vpf", "date_download": "2020-06-04T10:33:47Z", "digest": "sha1:SFVOJJWTEMMWVHCJVP6JNXN65M3YX2VL", "length": 9520, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "(20/05/2020) ஆயுத எழுத்து - விவசாயிகளின் தாகம் தீர்க்குமா காவிரி?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(20/05/2020) ஆயுத எழுத்து - விவசாயிகளின் தாகம் தீர்க்குமா காவிரி\n(20/05/2020) ஆயுத எழுத்து - விவசாயிகளின் தாகம் தீர்க்குமா காவிரி - சிறப்பு விருந்தினராக - சேதுராமன், விவசாயி // கோவை சத்யன், அதிமுக\n(20/05/2020) ஆயுத எழுத்து - விவசாயிகளின் தாகம் தீர்க்குமா காவிரி\nசிறப்பு விருந்தினராக - சேதுராமன், விவசாயி // கோவை சத்யன், அதிமுக\n* சரியான நேரத்தில் திறக்கப்படும் மேட்டூர்\n* நிராயுதபாணிகளாக நிற்கும் விவசாயிகள்\n* விதை நெல்லுக்கே வழியில்லை எனவும் குமுறல்\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஇலங்கை அகதிகளுக்கு நடிக���் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\nசிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை\nமும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\n(03/06/2020) ஆயுத எழுத்து - வியாபாரமாகும் சிகிச்சை : தடுக்கத் தவறியதா அரசு...\nDr.ஜெயவர்தன்,அதிமுக // பேரா.கான்ஸ்டன்டைன் ,திமுக //Dr.ராஜா, இந்திய மருத்துவ சங்கம் // Dr.ரவீந்திரநாத், மருத்துவர்\n(02/06/2020) ஆயுத எழுத்து : கொரோனா களத்தில் அறிக்கை போர்\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அ.தி.மு.க, Dr.பூங்கோதை, தி.மு.க, யுவராஜ், த.மா.கா, நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர்\n(01/06/2020) ஆயுத எழுத்து - மின்சார சட்ட திருத்தம் : யாருக்கு ஷாக் \nசிறப்பு விருந்தினராக -வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ஜி.சேகர், பொருளாதார நிபுணர்//சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க\n(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்...\n(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்... சிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாதன், அதிமுக // பொன்ராஜ், விஞ்ஞானி // சிவ ஜெயராஜ், திமுக // கே.டி.ராகவன், பாஜக // ராதாகிருஷ்ணன், சாமானியர்\n(30/05/2020) ஆயுத எழுத்து - முகமூடி வாழ்க்கை...மூச்சுத் திணறும் மக்கள்...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, தி.மு.க // கோவை செல்வராஜ், அ.தி.மு.க // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க\n(29/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கோரதாண்டவம் : தடுக்க தவறியது யார்...\nசிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், தி.மு.க // Dr.குழந்தைசாமி, பொதுசுகாதார நிபுணர் // Dr.சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // கோவை சத்யன், அ.தி.மு.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=62086", "date_download": "2020-06-04T11:43:15Z", "digest": "sha1:APBV73JFTASPNEIM27UM56BJOKQLPTVE", "length": 30941, "nlines": 356, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nவல்லமைமிகு முனைவர் பத்மாவதி அவர்கள்\nவல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பத்மாவதி ஆனையப்பன் அவர்கள். இவரைக் குறிப்பிடும் செய்திகள் யாவும் “முனைவர் பத்மாவதி, தொல்லியல் ஆய்வாளர் (பணி ஓய்வு), சென்னை” என்றே குறிப்பிடுகின்றன. ஆனால் “தொல்லியல் பணிகளில்” இருந்தோ அல்லது “தொல்லியல் ஆய்வுகளில்” இருந்தோ ஓய்வு பெற்றதாக முனைவர் பத்மாவதியின் செயல்பாடுகள் இதுவரையில் குறிப்பதாக இல்லை. மாறாக இவர், வழக்கமான பணிஓய்வு பெற்றவர் வாழ்க்கைமுறையில் இருந்து வேறுபட்டு தொல்லியல் துறை வளர்ச்சியிலும், வரலாற்று ஆய்வுகளிலும், வரலாற்றுக் கல்வியிலும், தொல்லியல் துறையில் இளையதலைமுறையினரை உருவாக்குவதிலும் ஆர்வம் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஆதலினால், இவரை பணிஓய்வு பெற்றவர் என்று குறிப்பிடுவதும் பொருத்தமற்றதே. செப்டெம்பர் 6, 2015 அன்று ஓசூரில் நடைபெற்ற, “அறம் இலக்கிய அமைப்பு ஓசூர் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்” இணைந்து நடத்திய “மாமன்னர் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1001 ஆவது ஆண்டுவிழாவில்”, தொல்லியல் துறையில் ஆர்வமுடன் செயலாற்றும் இளையதலைமுறை ஆர்வலர்களுக்கு “தொல்லியல் முனைவோர்” விருது ���ழங்கி அவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் பாராட்டிப் பேசியுள்ளார். தொல்லியல்துறையில் பத்மாவதியின் தொடர் பங்களிப்பைப் பாராட்டி அவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ அமைப்பின் நிறுவனர் முனைவர் சுபாஷிணி அவர்கள், முனைவர் சுபாஷிணிக்கு வல்லமைக்குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.\nமுனைவர் பத்மாவதி தொல்லியல் கல்வி சார்ந்த பயிலரங்குகளையும், கல்வெட்டுகளைப் படிக்க உதவும் கிரந்தம் பயிலரங்கங்களையும் தொடர்ந்து நடத்தி வருபவர். சமீபத்தில் இவர் பங்கேற்ற பயிலரங்கங்கள் குறித்த தகவல்கள் சிலவற்றை கீழே காண்க …\n▪தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையம் நடத்திய கிரந்தம் பயிலரங்கில் பங்கேற்று, தமிழகக் கல்வெட்டுகளில் கிரந்த எழுத்து பயன்பாடு என்ற தலைப்பில் பல்லவர் கல்வெட்டுகளில் கிரந்தம் பற்றிய வகுப்பு, மாணவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கும் பொருட்டு தஞ்சை பெரிய கோயிலில் நேரடி கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி\n▪நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி தமிழ்த்துறை நடத்திய பயிலரங்கில் கலந்துகொண்டு மாணவ மாணவியர்க்கு கிரந்தஎழுத்துக்கள் கற்பித்து பயிற்சி\n▪காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தொல்லியல் இலக்கியச் சான்றுகளுடன் “தொண்டைமண்டல வரலாறு” பற்றிய சொற்பொழிவு\n▪சென்னை சமூக ஆய்வுவட்டம் கூட்டத்தில் “களப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும்” பற்றிய சொற்பொழிவு\n▪தமிழக மூதறிஞர்கள் குழு நடத்தும் மாதாந்திர கலந்துரையாடலில் சென்ற ஜூலை மாதக் கூட்டத்தில், “தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் கூறும் முக்கியச் செய்திகள்” என்ற தலைப்பில் தமிழக வரலாற்றில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டு ஆதாரங்கள், தமிழர்களின் சங்ககாலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே இருப்பதற்கான தகவல் தரும் மீனாட்சிபுரம் கல்வெட்டு ஆகியன குறித்த சொற்பொழிவு\n▪தமிழ் மரபு அறக்கட்டளையின் களஆய்வுகளில் பங்கேற்பு, தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவுகளுக்கு தகவல் அளித்து வரலாற்றுத் தகவல்கள் இணையத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வழி பதிவாக்கம் பெற உதவுதல், தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராக வழிநடத்துதல் ஆகிய தொடர் பணிகளுடன்…\n“பனு��ல் புத்தக நிலையம்” நடத்திவரும் ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணத்தில் (Archeological Tour ) பங்கேற்று வரலாறு மற்றும் தொல்லியல் கல்வி பயிற்சி அளிப்பது, கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் படி எடுக்கும் முறை பற்றிய பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு இதுவரை,\nபனுவல் ஒருநாள் வரலாற்று தொல்லியல் கல்விப் பயணம் திட்டம் வழியாக (1) மகாபலிபுரம், (2) காஞ்சிபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், (3) செஞ்சி ஆகிய இடங்களில் தொல்லியல்துறை கல்வி வளர்ச்சிக்காகப் பயிற்சிகள் அளித்துள்ளார்.\nஅடுத்து வரும் அக்டோபர் 4, 2015 அன்று பனுவல் ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணத்தில் திருக்கோவிலூரிலும், திருக்கோவிலூரைச் சுற்றியுள்ள பகுதிகளான திருவெண்ணைநல்லூர், கிராமம், ஜம்பையில் 1981 ல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட, கி. பி. 1 ஆம் நூற்றாண்டு சங்க காலத்தமிழ் எழுத்துக் கல்வெட்டு ஆகியவற்றைப் பற்றி மங்கை ராகவன் அவர்களுடன் இணைந்து பயிலரங்கம் வழங்க உள்ளார்.\nபணி ஓய்விற்குப் பிறகும் வரலாற்றுக் கல்வி, கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி, தொல்லியல் கல்வி ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு வழங்கி அவர்களை ஊக்குவித்துவரும் முனைவர் பத்மாவதி அவர்களின் பணிகளுக்காக அவரை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.\nதங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட\nவல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்\n[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nகட்டுரைக்கான தகவல்களும் படங்களும் பெறப்பட்ட தளங்கள்:\nமுனைவர் பத்மாவதியின் ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் – https://www.facebook.com/padmavathy.anaiappan\nகாற்றில் எழுதியவன்… கார்த்திக் புகழேந்தி வலைப்பூ – http://writterpugal.blogspot.com/2015/05/blog-post.html\n��ல்லமையாளர் பற்றிய மேலதிகத் தகவல்கள்:\nகளப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும், தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பத்மாவதி உரை\nகல்வி: முதுகலை தமிழ், முதுகலை கல்வெட்டு, தொல்லியல் பட்டயப்படிப்பு, முனைவர் ஆய்வு\n– சோழர் ஆட்சியில் அரசும் மதமும்\n– நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – I\n– நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – II\n– நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – III\n– தாமரைப் பாக்கம் கல்வெட்டுகள்\n– தொல்லியல் கருத்தரங்கம் தொகுதி – I\n– தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 2004\n– காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்\n– தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்\n– திருவாரூர் மாவட்டக் கல்வெட்டுகள்\nRelated tags : இந்த வார வல்லமையாளர் தொல்லியல் ஆய்வாளர் பத்மாவதி\nஜடாமுனியும் சிவப்புக்கத்தியும் – 2\nசெப்டம்பர் 28, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு கிரண் சேத்தி அவர்கள் வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர் எனப் பாராட்டப்படுபவர் திருமிகு \"கிரண் பிர் சேத்தி\" (Kiran Bir Sethi) அவர்கள். தான் வாழும் ச\nஇந்த வார வல்லமையாளர் (282)\nஇந்த வார வல்லமையாளராக ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவனை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. சங்க காலத்தில் பேச்சுமொழியில் இருந்து எழுத்து மொழியாக மாறுவதற்குப் பிராமி எழுத்து அடைந்த மாறுதல்களையும், அதற்கா\nஜூன் 29, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு \"கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம்\" அவர்கள் தனது பணிநிறைவுக்குப் பின்னரும், ஆர்வத்துடன் தனது பொழுதை மக்களுக்கு உதவும் பொருட்டோ அல்லது தமி\nவாழ்த்துகள் பத்மாவதி ஆனையப்பன் மேடத்திற்கு. எல்லாவிதத்திலும் தகுதியானவர். சரியான தேர்வு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=92146", "date_download": "2020-06-04T10:35:29Z", "digest": "sha1:YVS7HXN6YMFRECFZBNETWIK7A6ZK5O5W", "length": 20326, "nlines": 338, "source_domain": "www.vallamai.com", "title": "நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-44 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-44\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-44\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-44\nசெருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்\nஇறுமாப்பு , கோவம், காமம் இவையெல்லாம் இல்லாதவங்களோட செல்வாக்குதான் ஒசந்தது.\nஇவறலும் மாண்பிறந்த மானமும் மாணா\nதேவப்படுதவங்களுக்கு கொடுக்காம பேராச வைக்கிதது, தான் பெரிய ஆள் னு நெனைப்புல பெரியவங்களுக்கு மரியாத கொடுக்காம இருக்கது, கெட்ட செயல்ல மகிழ்ச்சியடையதது இதெல்லாம் தலைவனா இருக்கவனுக்கு குற்றங்களாவும்.\nதினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nபழி பாவத்துக்கு பயப்படுத பெரிய மனுசங்க தினையளவு குத்தத்தையும் பனையளவா நெனச்சு அத செய்யாம தங்கள காத்திக்கிடுவாங்க. .\nகுற்றமே காக்க பொருளாகக் குற்றமே\nகுற்றமே அழிவ உண்டாக்குத பகையாளி. அதனால அக்குற்றத்த செய்யாம இருக்குததயே நோக்கமா வச்சி வாழணும்.\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nகுற்றம் வருததுக்கு முன்னமே காத்துக்கிடாதவனோட வாழ்க்க நெருப்பு முன்ன இருக்க வைக்கப்போர் கணக்கா அழிஞ்சு போயிடும்.\nதன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்\nமொதல்ல தங்கி��்ட இருக்க கொறைய நீக்கிட்டு பொறவு அடுத்தவங்கொறைய சொல்லுத தலைவனுக்கு என்ன கொற வரப்போவுது\nசெயற்பால செய்யா திவறியான் செல்வம்\nசெய்ய வேண்டிய நல்ல காரியத்த செய்யாம சேமிச்சு வைக்குத கருமியோட சொத்து வீணா அழிஞ்சு போயிடும்.\nபற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்\nமத்தவனுக்கு குடுக்காம சேத்து வைக்கித கஞ்சத்தனம் குற்றங்கள் எல்லாத்திலயும் கொடுங்குற்றம்.\nவியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க\nஎந்தவொரு காலத்திலயும் தற்பெரும பேசி மார்தட்டிட்டு அலயுதது கூடாது. நல்லது தராத செயல செய்யவும் கூடாது.\nகாதல காதல் அறியாமை உய்க்கிற்பின்\nபொறத்தியாருக்குத் தெரியாம தன்னோட விருப்பத்த நிறைவேத்தத் தெரிஞ்சவனுக்கு பகையாளி செய்யுத சூழ்ச்சி பலிக்காம போவும்.\nRelated tags : திருக்குறள் நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழ்\nநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.\n-எம். ஜெயராம சர்மா - மெல்பேண் \"பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட\"ப் பாடியதால் சேக்கிழார் சிறப்புப் பெறுகிறாரா புதிய உத்தியைக் கையாண்டதால் சேக்கிழார் உயர்ச்சி பெறுகின்றாரா புதிய உத்தியைக் கையாண்டதால் சேக்கிழார் உயர்ச்சி பெறுகின்றாரா\nஎம். ஜெயராமசர்மா .. மெல்பேண் சுந்தரத் தெலுங்கென்று சுவைபடக் கூறிநின்றான் செந்தமிழ்ப் புலவனவன் சிறப்பான பாரதியும் பாரதியின் கூற்றறிந்த பாலமுரளி கிருஷ்ணாவும் பாட்டாலே எம்மையெ\nசில மலர்கள் இரவில் மலர்வது ஏன்\nபி. தமிழ்முகில் நீலமேகம் சில மலர்களில் மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் ஏற்படுகின்றது.அத்தகைய மலர்கள் இரவில் மட்டுமே மலர்கின்றன. அம்மலர்களின் வாசனை அபாரமாக இருக்கும்.மேலும், இரவில் மலரும் மலர்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/189-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-06-04T10:59:11Z", "digest": "sha1:7EGZDGDJOR3ELUOPDLBXXFHLVPU7JLBC", "length": 9183, "nlines": 297, "source_domain": "yarl.com", "title": "செய்தி / துணுக்கு - கருத்துக்களம்", "raw_content": "\nசெய்தி / துணுக்கு Latest Topics\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..\nBy ராசவன்னியன், May 8\nமது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்.. 1 2\nBy ராசவன்னியன், May 5\n\"எங்க அப்பா, அம்மா, மிஸ்சை கைது பண்ணுங்க..\nBy ராசவன்னியன், May 1\nசென்னையில் கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு..\nBy ராசவன்னியன், April 21\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன..\nBy ராசவன்னியன், April 15\n\"குருமா\" வருதுன்னு சொன்னாங்களா.. அதான் தலையில வேப்பிலை வச்சுக்கிட்டேன்..\nBy ராசவன்னியன், April 17\nBy ராசவன்னியன், March 27\nஅடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் ஓட்டம்..\nBy ராசவன்னியன், January 21\nBy ராசவன்னியன், January 4\nஆண்கள் ஏன் நீண்ட காலம் வாழ்வதில்லை..\nஆறுதல் தருமா என்கவுண்டர் நீதி\nகல்லும் கதை சொல்லும் - தா. பாண்டியன்\nசாதி திமிர்.. சென்னை IIT-யின் உண்மைகள்\nஅயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம்.. - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓலைச் சுவடிகள் - டாக்டர். சுபாஷினி\nதமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்\nஉலகளவில் டிரெண்டிங் ஆன வடிவேலு: ‘நேசமணி’க்காக விடிய விடிய பிரார்த்தனை செய்த ரசிகர்கள்\nஉண்மையான நேசமணி யார் என தெரியுமா \nமதுரை உணவகத்தின் மெனுவில் 'பழைய சோறு..\nசிக்கும் பணம்: மக்கள் கோபம்..\nவரதட்சிணை புகார்களில் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்: உச்ச நீதிமன்றம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை திட்டவட்ட மறுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rajepakse-as-pm.html", "date_download": "2020-06-04T09:50:56Z", "digest": "sha1:LTWPL7U4Y3EE7NSU3N72Y2Z3RWZET24Y", "length": 7440, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ராஜப��்சவை பிரதமராக்க சிங்களக் கட்சிகள் இணைந்து திட்டம்", "raw_content": "\nதனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள் - பட அதிபர் கேயார் வேண்டுகோள் அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம் கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல���ல புஜ்ஜி - வா.மு.கோமு\nராஜபக்சவை பிரதமராக்க சிங்களக் கட்சிகள் இணைந்து திட்டம்\nஇலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவை பிரதமராக்கும் வகையில் புதிய அரசியல் கூட்டணி வரும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…\nராஜபக்சவை பிரதமராக்க சிங்களக் கட்சிகள் இணைந்து திட்டம்\nPosted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 03 , 2015 23:18:53 IST\nஇலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவை பிரதமராக்கும் வகையில் புதிய அரசியல் கூட்டணி வரும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்த புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய,தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஐனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க உள்ளன.\nஇலங்கை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் ஒலிக்கவில்லை\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திலகரத்ன டில்சான்\nகாவல்துறைக்கு பதிலாக இராணுவம் - இலங்கையில் சட்டம்\nஇலங்கை இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-78/30688-2016-04-18-18-26-29", "date_download": "2020-06-04T10:34:25Z", "digest": "sha1:YFBVQUMIT2UETANHTUJ6QSX3OZWJIA5A", "length": 32670, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "ஜனநாயக நாட்டில் சிறப்பு ராணுவச் சட்டம் எதற்கு?", "raw_content": "\nஉறுப்பு 370 - காஷ்மீரத்தின் உரிமை முறியா\nகாஷ்மீர் - என்ன செய்யப் போகிறோம்\n' - தந்தை பெரியார் பிறந்த நாளில் திறந்த வெளி கருத்தரங்கம்\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும் - 9\nஈழப் பிரச்சினையில் இந்தியாவின் துரோகம்\nஇந்திய இராணுவத்தில் பெண் விடுதலை\nபுல்வாமா தாக்குதல் – தேசபக்திக்குள் ஒளிந்து கொள்ளும் அயோக்கியர்கள் யார்\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும் - 3\nஜம்மு-காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமை அளித்திடு\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்��்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 18 ஏப்ரல் 2016\nஜனநாயக நாட்டில் சிறப்பு ராணுவச் சட்டம் எதற்கு\n1. மக்கள் ஜனநாயகக் கட்சி பி.ஜே.பி கூட்டணி அமைச்சரவை ஜம்மு காஷ்மீரில் பதவியேற்ற ஒரே வாரத்திற்குள் நான்கு நாட்களுக்கு முன்பு குப்வாரா மாவட்டத்தில் ஹாண்டுவாரா நகரில் ராணுவம் நடத்தியிருக்கும் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\n2. காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்கள் சிலபேர் ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் நடைபெற்றதாக கேள்விப்பட்ட மக்கள் ஹாண்டுவாரா நகர வீதிகளில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த தூப்பாக்கி சூடு நடத்தியதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், ராணுவம் அத்துமீறி நடந்துகொண்டதே துப்பாக்கி சூட்டுக்கு காரணம் என்றும், அவர்கள் மீது மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சட்டப்படி நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மெ்பூபா பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரை டெல்லியில் சந்தித்து முறையிட்டிருக்கிறார்.\n3. பி.ஜே.பி. ஆதரவு பெற்ற சட்ட அமைச்சரும், துப்பாக்கி சூடு நடந்த ஹாண்டுவாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஷையத் லோன் “அவமானத்தால் நான் தலைகுனிந்து நிற்கிறேன்” என்று மட்டும் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். நான்காவது நாளாக ஊரடங்கு உத்தரவு தலைநகர் _நகரிலும், குப்வாரா மாவட்டத்திலும் அமுலில் உள்ளது. கடையடைப்பு இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.\n4. 2011 ல் காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் பதவி வகித்த உமர்பரூக் அப்துல்லா ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (ARMED FORCES SPECIAL POWERS ACT) மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று குரல் கொடுத்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 21 மாவட்டங்கள் இருக்கின்றன. ஓரளவுக்கு அமைதி திரும்பியிருக்கும் ஜம்மு, ஶ்ரீநகர், பட்காம் மற்றும் சாம்பா ஆகிய நான்கு மாவட்டங்களிலாவது ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டுமென அன்றைய பிரதமர், உள்துறை அம���ச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சோனிய காந்தியிடம் உமர் பரூக் அப்துல்லா வலியுறுத்தினார்.\n5. கம்யூனிஸ்ட் கட்சிகள், காஷ்மீர் மாநில அன்றைய பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி உமர்பரூக் அப்துல்லாவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தன. கூடவே கூடாது என்று பி.ஜே.பி. மட்டும் எகிறிக் குதித்தது.\n6. அன்றைய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கும், காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் ராணுவ கூட்டுப்படை தளபதிகளும் ( ராணுவம், மத்திய ரிசர்வ் படை, எல்லையோர காவல்படை) முதல்வர் உமர் பரூக்கின் கோரிக்கைக்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். வழக்கம்போல் காங்கிரஸ் கட்சி “விளக்கெண்ணையில் வெண்டைக்காயை” தாளித்த கதையாக எந்த முடிவையும் சொல்லாமல் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்லி தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருந்தார்கள்.\n7. அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உமர் பரூக்கின் கோரிக்கை நியாயமானது என்றார். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி ராணுவ தளபதிகள் ஒத்துக்கொண்டால்தான் உமர் பரூக் அப்துல்லா கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்றார். மன்மோகன் சிங், ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை நீக்குவது சம்பந்தமாக இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அனைவரிடம் மேலும் கலந்து பேசி ஒருமுடிவிற்கு வர கால அவகாசம் தேவையென்ற பொன்னான கருத்தைச் சொன்னார். அதாவது இவர் பிரதமராக இருக்கும்வரை இதில் எந்த உருப்படியான முடிவையும் எடுக்கப் போவதில்லை என்று அர்த்தம்.\n8. ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை வாபஸ்பெற வேண்டும் என்ற கோரிக்கை உமர்பரூக்கின் கோரிக்கை மட்டுமல்ல. இந்த சட்டத்தை அடியோடு நீக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த சட்டம் அமுலிலிருக்கும் அசாம், மணிப்பூர் அருணாச்சல் பிரதேசம், மிசோரம், திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநில மக்களும் கடந்த பல வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\n9. மணீப்பூர் வீராங்கனை இரோம் சார்மிளா இந்த சட்டத்தை நீக்கக்கோரி 2000ம் ஆண்டு நவம்பர் 2 ம் தேதியிலிருந்து 15 ஆண்டுகளாக உண்ணவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.\n10. ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைப் பிரிவு இந்த சட்டத்தை கண்டித்திருக்கிறது. சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு (AMNASTY INTERNATIONAL) மற்றும் உலக செஞ்சிலுவைச் சங்கம் இந்தியா இந்த சட்டத்தை கைவிட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\n11. 1958 ம் வருடத்திய ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்திற்கெதிராக ஜனநாயக அமைப்புகளும், மனித உரிமை பாதுகாப்பு போராளிகளும் கிளர்ந்தெழந்து இயக்கம் நடத்துவது ஏன் \n12. இந்த சட்டம் அமுலில் இருக்கும் காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ராணுவத்திற்கும். துணை ராணுவப் அடியிற்கண்ட சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன-\n(1) சட்டத்தை மீறும் நபரை அல்லது சட்டத்தை மீறலாம் என்று சந்தேகப்படும் நபரை ராணுவம் சுட்டுக் கொல்லலாம்.\n(2) யாரை வேண்டுமானாலும் நீதிமன்ற வாரண்ட் இல்லாமல் ராணுவம் கைது செய்யலாம், விசாரிக்கலாம்.\n(3) நீதிமன்ற உத்தரவில்லாமல் எந்த நேரத்திலும், யாருடையை வீட்டுக்குள்ளும் புகுந்து சோதனை செய்யலாம்.\n(4) கலவரக்காரர்கள் அல்லது ஊடுருவல்காரர்கள் தங்கியிருப்பதாக சந்தேகப்படும் வீடுகளை, சொத்துகளை இடித்து தரைமட்டமாக்கி அழிக்கலாம்.\n(5) ராணுவத்தினர் மேற்கொள்ளும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.\n15. “ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் - அடக்குமுறையின் வடிவம், அதிகார போதையில் ஆட்டம் போடுவோருக்கு பயன்படும் கருவி, ஜனநாயகத்தை நேசிக்கும் மக்களால் நஞ்சென வெறுக்கப்படுவது. ஆகையால் இந்த சட்டத்தை முற்றிலுமாக நீக்குவது இந்த நாட்டுக்கு நல்லது” என்று மத்திய அரசு 2004 ல் உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன்ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிசன்அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு அந்த அறிக்கையின் மீது எந்;த நடவடிக்கையும் எடுக்காமல் காங்கிரஸ் ஆட்சி அதை பத்திரமாக பரண்மேல் தூக்கியெறிந்துவிட்டது; இன்றைய பி.ஜே.பி.யின் நிலையும் அதுதான்.\n16. இந்த சட்டத்திற்கெதிராக காஷ்மீர் மக்கள் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக தெருவிலிறங்கிப் போராடுவதற்கு நியாயமான காரணங்களுண்டு. அங்கு ஒவ்வொரு ஏழு காஸ்மீரிகளுக்கு ஒரு ராணுவ வீரன் வீதம் ஆயுதப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன.\n17. 1990 ல் இந்த சட்டம் காஷ்மீரில் நடைமுறைக்கு வந்ததிலிருந்து நாளதுவரை விசாரணைக்கென்று ராணுவம் அழைத்துச் சென்ற 8000 க்கும் மேற்பட்ட ���ளைஞர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களின் கதியென்ன, உயிரோடிருக்கிறார்களாக இல்லையா என்று கூட அவர்களது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தெரியாது. “காணாமல் போனவர்களின் பெற்றோர்களின் சங்கம்” என்றொரு அமைப்பு காஷ்மிரைத்தவிர உலகத்தில் வேறெங்காவது நாம் கேள்விப்பட்டதுண்டா\n18. 2008 ல் பத்திரிக்கையாளர்கள், மனித உரிமைகள் பாதுகாப்பு போராளிகளின் குழு ஒன்று காஷ்மீர் நிலவரங்களை கண்டறிய நேரில் சென்றது. அந்த குழுவில் சென்ற பேராசிரியர் அ.மார்க்ஸ், புதுச்சேரி சுகுமாரன் ராணுவத்தால் தரைமட்டம் ஆக்கப்பட்ட வீடுகளையும், ராணுவத்தின் சர்வாதிகார நடவடிக்கைகளையும நேரில் கண்டு வந்தார்கள். அ.மார்க்ஸ் அங்கு கண்டவற்றின் அடிப்படையிலும், மக்களிடம் பேட்டி கண்டு தெரிந்து கொண்ட விவரங்களின் அடிப்படையிலும் எழுதி வெளியிட்டிருக்கும் “காஷ்மீர் - என்னதான் நடக்குது அங்கே ” புத்தகம் நமக்கு அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.\n19. மூன்று மாதங்களுக்கு முன்னால் காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசனின் கீழ் இயங்கும் உளவுத்துறை காவலர்கள் பாரமுல்லா, பந்திப்பூர் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் அந்த ஊர் மக்களுக்கே தெரியாத 38 ரகசிய புதைகுழிகளைக் கண்டுபிடித்தார்கள்.. அங்கே புதைக்கப்பட்டிருந்த 2730 சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. 517 உடல்களை மட்டும் உறவினர்கள் அடையாளாம் கண்டுபிடிக்க முடியவில்லை. 1692 உடல்களில் சித்ரவரை செய்து கொல்லப்பட்டதற்கான அடையாளங்கள் இருக்கின்றன். ( 22.8.2011 இந்து நாளேடு)\n20. நவீன அறிவியல் அதிசயமான மரபணு பரிசோதனை மூலம் அடையாளந் தெரியாத உடல்களின் பெற்றோர் யாரென்று கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டிருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட அனைவருமே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று ராணுவம் தைரியமாகக் கூறி வருகிறது. அதற்கான ஆதாரத்தை தெரிவிக்க மறுக்கிறது.\n21. எல்லை தாண்டிவரும் ஊடுவருவல்காரர்களையும், தீவிரவாதிகளையும் அடக்கி ஒடுக்குகிறோம் என்ற பெயரில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சொத்துக்கள் சூறையாடுதல் என்ற பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராணுவத்தினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள “ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம்” தொடரவேண்டும் என்றுதான் சொல்வார்கள்.\n22. தீவிரவாதிகளை என்கவுண்ட்ரில் போலீசோ, ராணுவமோ போட்டுத் தள்ளினால் முன்பு ஒரு கொலைக்கு அரசு ரூ.10 லட்சம் சன்மானம் கொடுத்து வந்தது. இப்போது பரிசுத் தொகையை 25% உயர்த்தி ஒவ்வொரு என்கவுண்ட்டர் கொலைக்கும் 12 ½ லட்சம் ரூபாய் சன்மானம் கொடுக்கப்படுகிறது.\n23. என்கவுண்ட்டர் கொலைக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட 1998ம் ஆண்டிலிருந்து போலீசும், ராணுவமும் தீவிரவாதி என்று யரையும் உயிரோடு பிடிப்பதற்கு பதிலாக பரிசுத்தொகைக்கு ஆசைப்பட்டு சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.\n24. பரிசுத்தொகை ஆசையால், பல அப்பாவி காஷ்மீரி இளைஞர்களும் “தீவிரவாதி” என்ற முத்திரை குத்தப்பட்டு போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்து வருகிறது என்று சிவில் சமூக மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸ் மத்திய, மாநில அரசுகள் மீது குற்றஞ்சாட்டியிருக்கிறார். ( தி ஹிந்து 1.2.2016 ஆங்கில நாளேடு) புல்வாமா மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தீவிரவாதத்தால் கவரப்பட்ட 34 இளைஞர்களை நல்வழிப்படுத்தி திருத்தியிருக்கிறார்கள். அந்த போலீஸ் அதிகாரிகளுக்கு எந்த பரிசுமில்லை. ஜனநாயக ஆட்சிமுறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை விரைவில் விலக்கிக் கொள்வது அவசர அவசியமான நடவடிக்கையாகும்.\n- கே.சுப்ரமணியன், மாநில சட்ட ஆலோசகர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2016_07_28_archive.html", "date_download": "2020-06-04T11:57:54Z", "digest": "sha1:KAPOPK665DOM4BY5IDA55VE7NJGVASFM", "length": 27684, "nlines": 559, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 07/28/16", "raw_content": "\n160000 தொழிலாளர்கள் இன்னமும் லயன் அறைகளில்\nநவீன அடிமைத் தனத்­தி­லி­ருந்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளை மீட்டு அவர்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அடை­யா­ளப்­ப­டுத்­து­வதை ஒழித்து இலங்­கை­யர்கள் என அடை­யா­ளப்­ப­டுத்தி கௌர­வப்­ப­டுத்த வேண்டும் என நேற்று சபையில் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டாவும் ஜே.வி.பி. எம்.பி. யுமான அனுரகுமார திசா­நா­யக்க தெரிவித்தார்.\nதோட்டத் தொழி­லா­ளர்களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு விசேட அதி­கார சபை­யொன்றை அமைத்து அதற்கு அதிக நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nபாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை மலை­யக மக்­களின் பொரு­ளா­தார உயர்வு மற்றும் வாழ்க்­கைத்­தர மேம்­பாடு தொடர்­பாக ஜே.வி.பி. எம்.பி. அனுர குமார திஸா­நா­யக்க சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணையை முன்­வைத்து உரை­யாற்­றுகையிலேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.சபையில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;\nஇலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து 67 வரு­டங்­க­ளா­கி­விட்­டன. ஆனால் இன்னும் மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்கள் அடிமைத் தன­மான லயன் அறைகளில் கூனிக் குறு­கியே வாழ்­கின்­றனர்.\n1,60,000 தோட்டத் தொழி­லா­ளர்கள் இன்னும் லயன் அறைக­ளி­லேயே அடிப்­படை வச­தி­க­ளின்றி வாழ்ந்து வரு­கின்­றனர்.\nதோட்­டங்­க­ளி­லி­ருந்து இளை­ஞர்கள், யுவ­திகள் வெளி­யே­று­கின்­றனர். ஆனால் அவர்கள் கல்­வித்­துறை சார்ந்த தொழில்­களை செய்­ய­வில்லை. மாறாக வீட்டு வேலை­க­ளுக்கும் ஹோட்­டல்­களில் மூட்டை தூக்கும் வேலை­க­ளுக்­குமே வரு­கின்­றனர்.\nஇங்கு ஒரு புதிய சம்­பி­ர­தாயம் உள்­ளது. கொழும்­பி­லுள்­ள­வர்­களின் வீட்டு வேலைக்கு ஆள் தேவை­யென்றால் தோட்­டத்­தி­லி­ருந்து ஒரு பிள்­ளையை கொண்டு வாருங்­களேன் என்றே கேட்­கின்­றனர்.\nஇந்­நிலை மாற வேண்டும். மாற்ற வேண்டும். கல்வித் துறையில் பின் தங்­கி­யி­ருக்கும் மலை­ய­கத்தில் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்.\nதோட்டத் தொழி­லா­ளர்­களின் வாக்­கு­களை பெற்றுக் கொள்­கின்­றனர். ஆனால் அவர்­க­ளது அடிப்­படை வச­தி­களை செய்து கொடுக்­கப்­ப­டும்­போது பல விட­யங்­களை முன்­வைத்து அடிப்­படை வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.\nநாங்கள் லயன் அறை­களை வழங்­கு­கின்றோம். அதற்கு பதி­லாக குறைந்த கூலிக்கு வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்­த­னை­க­ளு­ட­னேயே கம்­ப­னிகள் தொழில்­களை வழங்­கு­கின்­றன.\nநவீன அடிமைத் தனத்தின் அடை­யாளச் சின்­னங்­க­ளாவே தோட்ட மக்கள் இன்றும் வாழ்­கின்­றனர்.\nஇந்­தி­யா­வி­லி­ருந்து மலை­ய­கத்­திற்கு தொழி­லா­ளர்கள் கொண்டு வரப்­பட்டு லயன் அறைகளில் அடைத்து வைக்­கப்­பட்­டுள்­ள���ர். அந்த நிலை­மை­யி­லேயே இன்றும் 160,000 தொழி­லா­ளர்கள் வாழ்­கின்­றனர்.\nபோஷாக்குக் குறைந்த பிள்­ளை­களின் எண்­ணிக்கை 25 வீதம் அதி­க­ரித்­துள்­ளது. குறைந்த குறைந்த எடையுடன் பிள்­ளைகள் பிறக்­கின்­றனர்.\nசௌமியமூர்த்தி தொண்­டமான் மன்றத்திற்கு அரசாங்கம் நிதியை வழங்­கி­யுள்­ளது. 1800 மில்­லியன் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக கோப் குழு­வுக்கு முன்­வைத்து விசா­ரிக்­கப்­பட வேண்டும்.\nகடந்த கால மலை­யகத் தலை­வர்கள் தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கவில்லை. உயர் பிர­புத்­துவத் தலை­வர்களாக செயற்­பட்­ட­வர்­கள் மலை­யக மக்­களின் வாழ்க்­கையை உயர்த்­த­வில்லை.\nதற்­போது புதிய தலை­வர்கள் உரு­வா­கி­யுள்­ளனர். இவர்கள் மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு என்ன செய்­கின்­றனர் என்­பதை பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்டும். அவர்­க­ளது நட­வ­டிக்கை எப்­ப­டி­யுள்­ளது என்­பதை பார்ப்போம்.\nஅவர்­க­ளுக்கு கிடைக்கும் சம்­பளம் போதாது. அத்­தோடு இவர்கள் இலங்­கையின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்­காக தம்மை அர்ப்­ப­ணித்­த­வர்கள். அதற்­கா­கவே உயிரை அர்ப்­ப­ணித்­த­வர்கள். அவர்­க­ளது சந்­த­தி­யினர் இலங்­கையில் பிறந்­த­வர்கள்.\nஎனவே ஏன் நாம் அவர்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டும். அவ்­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­து­வதை ஒழித்து அவர்­களை இலங்­கை­யர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டும்.\nஅத்­தோடு மலை­யக பெருந்­தோட்ட மக்­களின் பொரு­ளா­தா­ரத்தை வாழ்க்கை தரத்தை மேம்­ப­டுத்த அமைச்­சுக்­களை ஏற்­ப­டுத்­து­வதால் முடி­யாது என்­பதை அடை­யாளம் கண்­டுள்ளோம்.\nஎனவே விசேட அதி­கார சபை­யொன்றை ஏற்­ப­டுத்தி திறை­சேரி ஊடாக அர­சாங்கம் அதிக நிதியை ஒதுக்க வேண்டும். இதன் மூலம் அம் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடியும்.\nதோட்டங்களில் மக்களுக்கு பாமஸிஸ்ட்கள் மருந்துகள் வழங்கப்படுகின்றனர். இது நியாயமா அவர்களும் மனிதர்கள். அவர்களுக்கும் கௌரவம் உள்ளது. எனவே அவர்களது கலை, கலாசாரம் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை கம்பனிகளுக்கு வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.\n2500 ரூபா இடைக்­கால கொடு��்­ப­னவு தீர்­மா­னத்தை இ.தொ.கா.வர­வேற்­கி­றது\nதோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இடைக்­கால கொடுப்­ப­ன­வாக 2500 ரூபாவை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­தி­ருக்­கின்றார். இதனை இலங்­கை­தொ­ழி­லாளர் காங்­கிரஸ் வர­வேற்­கி­றது. இதே­நேரம் இவ் இடைக்­கால கொடுப்­ப­னவை இரண்டு மாதங்­க­ளுக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்தி விடாது கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படும் வரை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்று காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளரும் நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான் தெரி­வித்தார்.\nஅக்­க­ரப்­பத்­தனை கிளாஸ்கோ நெதர்ஸ்டன், டய­கம வெஸ்ட் முதலாம் பிரிவு ஆகிய பகு­தி­களில் நேற்று புதன்­கி­ழமை பாதை திறப்பு நிகழ்­வு­களில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,தோட்­டத்­தொ­ழி­லா­ள­ருக்­கான நிவா­ர­ண­மாக 2500 ரூபாவை வழங்­கு­வ­தற்கு அர­சா­ங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளதை இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் வர­வேற்­கின்­றது. எனினும் இந்­தக்­கொ­டுப்­ப­ன­வா­னது கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­திடப்படும் வரை வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை இ.தொ.கா. விரும்­பு­கி­றது.\nசம்­பள அதி­க­ரிப்­பு ­தொ­டர்­பான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெறும் சந்­தர்­ப்பங்­களில் அது வெற்­றி­ய­ளிக்­காது இருப்­ப­தற்கு குழப்­ப­க­ர­மான செயற்­பா­டு­களில் சில தரப்­புக்கள் ஈடு­ப­டு­கின்­றன. இதுவே சம்­பள அதி­க­ரிப்­பு தாம­த­மா­வ­தற்கு பிர­தான கார­ண­மாகும்.\nஎவ்­வாறிருப்­பினும் தொழி­லா­ளர்­க­ளு­டைய சம்­பள பிரச்­சி­னையை இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸினால் மாத்­தி­ரமே தீர்த்து வைக்க முடியும் என்­பதை யாரும் மறந்து விடக்­கூ­டாது. இ.தொ.கா.வே அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வை­பெற்­றுத்­தரும் என்­பதை மக்கள் நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கின்­றனர்.\nஇம்­முறை தேயிலை விலையில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ள­மையால் நாம் முன்­வைத்த சம்­பள தொகையை பெற்­றுக்­கொள்­வதில் தாமதம் ஏற்­ப­டு­கின்­றது. ஆனாலும் நாம் நிர்­ண­யித்த சம்­ப­ளத்தை அடைந்தே தீருவோம்.\nஇதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வந்­தி­ருந்­தாலும் கூட அடுத்த மாதம் முதல் வாரம் அளவில் மீண்டும் ஒரு பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வி­ரு­க்கின்­றது.\nஅந்த பேச்­சு­வார்த்­தையில் இணக்­கப்­பாட்­டுக்கு வர­மு­டியும் என எதிர்­பார்க்­கின்றோம். இருந்தும் தொழி­லா­ளர்கள் எதிர்­பார்க்கும் சம்­ப­ளத்தை நாம் பெற்றே தீருவோம் என்­பதில் ஐயம் கொள்­ளத்­தே­வை­யில்லை.\nசிலர் தொழி­லா­ளர்­க­ளுக்கு கிடைக்கும் உரி­மை­களில் தலை­யிட்டு தங்­களை வளர்த்து கொள்­வ­தற்­காக மக்­களை திசை திருப்பி வரு­கின்­றனர். ஆனால் காங்­கி­ரஸின் சேவை தொடர்பில் இவர்­க­ளு­க்கு நன்கு தெரியும். எந்த நேரத்தில் எதை பெறு­வார்கள் தொழி­லா­ளர்­களின் உரி­மையை வென்­றெ­டுக்க எவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் எவ்­வாறு செயல்­ப­டு­வார்கள் என்­பதை அறிந்­த­வர்கள் தான் இன்று மக்கள் மத்­தியில் அவர்­களை திசை திருப்­பு­வ­தற்­காக கிளம்பி வந்­துள்­ளார்கள்.\nதோட்ட நிர்­வா­கங்கள் தோட்ட காணி­களை காடு­க­ளாக்கிவிட்டு, தொழி­லா­ளர்­குறைப்­பையும் நிகழ்த்தி விட்டு தொழி­லுக்கு வரா­விட்டால் தேயிலை காணி­களை மூடு­வ­தாக அறி­விக்­கின்­றனர்.\nஅவ்வாறு நடந்தால் கவலைப்பட தேவையில்லை. மூடும் தேயிலை காணிகளை அந்தந்த தோட்டத்தில் வாழ்கின்ற தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து விட்டு அவர்கள் செல்லலாம். காரணம் இந்த தேயிலை காணிகளை உருவாக்கியவர்கள் தொழிலாளர்கள் தான். தம் உழைப்பின் சக்தியை முழுமையாக தேயிலை காணிக்கே செலவழித்து விட்டு யாரோ சொன்னார்கள் என்பதற்காக பூர்வீகத்தை இழக்க எமது மக்கள் முட் டாள்கள் அல்ல என்றார்.\n2500 ரூபா இடைக்­கால கொடுப்­ப­னவு தீர்­மா­னத்தை இ.த...\n160000 தொழிலாளர்கள் இன்னமும் லயன் அறைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2599", "date_download": "2020-06-04T10:40:52Z", "digest": "sha1:5DQZOQY2MBLPP4EHD7LOEKUG52FGP7AM", "length": 9517, "nlines": 95, "source_domain": "puthu.thinnai.com", "title": "இரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி\nஇந்த பிரபஞ்சத்தில் கண்விழித்துப் பார்க்க\nமிக ஆவலோடு கருவறையில் காத்திருந்த\nஅந்த குழந்தையின் புன்னகையைக் கூட வெட்டிவீசினாய்\nதொட்டில் சீலையான உம்மாவின் கவுணியில் தெறித்த\nரத்தவாடையின் உறைதலில் நகர்கிறது நடுச் சாமம்.\nசாம்பல் மிஞ்சிய இருப்பிடமெங்கும் தொடரும்\nபிறையும் பொழுதும் அறுபட்டுத் தொங்குகிறது.\nமேசைமீது கிடந்த நினைவுக் குறிப்புகளிலிருந்து\nவெள்ளைக் கொடி வீசி மெல்ல எழும்பிவந்த\nகருணை சொரியும் அந்த கண்கள்\nதீரா கோபத்தின் தாண்டவ உடல் மறுபடியும்\nசீறிப் பாய்ந்த குண்டுகளில் சல்லடையானது\nதிக்கற்று திசையற்று கதறிய ஓலங்கள்\nஅடிவானத்து சூரியன் பீதியோடு மடிகிறது.\nஜனாஸா தொழுகைக்கும் அபூபக்கர்கள் இல்லை\nஇரவின் அமைதியை அறுத்துப் பிளந்து பலிகேட்ட\nஎன் சகோதரிகளின் கிழிபட்டயோனிகள் கூட\nSeries Navigation விட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் வீட்டு பூனைஏமாற்றம்\nவிட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் வீட்டு பூனை\nஇரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி\nஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.நீங்களும் எழுதலாம்.\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 10\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -4)\nஜென் – ஒரு புரிதல் பகுதி 3\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதை\nசெல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அன்புமயமும் சமத்துவமும் (Love & Equality) (கவிதை -47 பாகமும் -1)\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம். -3\nபஞ்சதந்திரம் – தொடர் முகவுரை\nபுறக்கோள் அறிமுகம்: திரவ நிலையில் தண்ணீருடன் இருக்கக்கூடிய புறக்கோள் (exoplanet) கண்டுபிடிப்பு\nPrevious Topic: விட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் வீட்டு பூனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_193935/20200521102214.html", "date_download": "2020-06-04T09:58:21Z", "digest": "sha1:TC6TGCSC3XXU577VGWESBDJJ7H56ZD6U", "length": 7937, "nlines": 74, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி நகரில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி : முக்கிய சாலை மூடல்", "raw_content": "தூத்துக்குடி நகரில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி : முக்கிய சாலை மூடல்\nவியாழன் 04, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி நகரில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி : முக்கிய சாலை மூடல்\nதூத்துக்குடி நகர்ப்பகுதியில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி இன்னாசியார்புரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பங்குதந்தை ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பிரதான சாலையான சேதுபாதை ரோடு, அமெரிக்கன் ஆஸ்பத்திரி சந்திப்பிலிருந்து டிஎஸ்எப் மீன் கம்பெனி வரை சாலைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அப்பகுதியில் வேறு நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதி மக்களுடம் கரோனா விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் வெளிய செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினர். மேலும் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருமண தாம்பூழ பையில் வெற்றிலை பாக்குடன் மாஸ்க் : கரோனா எதிரொலி\nதூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது\nபைக் மீது லாரி மோதி தனியார் நிறுவன காவலாளி பலி\nபக்தர்கள் இல்லாமல் திருச்செந்தூர் விசாகத் திருவிழா: களையிழந்து காணப்பட்ட கோயில் வளாகம்\nகூகுளுக்கு அபராதம் செலுத்த சசிகலா புஷ்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்குடி கரோனா வார்டிலிருந்து 11பேர் டிஸ்சார்ஜ்\nதிருச்செந்தூா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/heath/", "date_download": "2020-06-04T10:59:20Z", "digest": "sha1:2XBOQVI5W753HLZNZJECH2DMVEOORDCF", "length": 8782, "nlines": 163, "source_domain": "www.aanthaireporter.com", "title": "heath – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nஆசியாவில் பெரும்பாலான நாடுகளில் அதிகரிக்குது காற்று மாசு பாடு\nஇன்றைக்கு உலகினை அச்சுறுத்தும் மிகப் பெரிய விஷ(ய)மாக காற்று மாசுபாடு உள்ளது. காற்றில் தூசி, புகை மற்றும் விஷவாயுக்கள் கலந்து அதன் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தன்மையை மாற்றி காற்றை நச்சாக்கி விடுகின்றன. இந்த நச்சுக் காற்றானது இப்புவியில் வாழும் ...\nபில்கேட்ஸ் தன் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்கவே இல்லையாம்\nஇன்றைய குழந்தைகளில் நிஜமான மொபைல் போன் பயன்படுத்தா சில்ரன்ஸ் யாருமே கிடையாது. பெற்றோர்களும் அதனை ஊக்குவிக்கும் விதத்தில் லேட்டஸ்ட் மாடல் போன் வாங்கிக் கொடுப்பது பேஷனாகி விட்டது. ஆனால் மருத்துவத்துறை இதனை கடுமையாக கண்டிக்கிறது. தற்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு எலும்பு சிகிச்சை ...\nடாஸ்மாக் சரக்கை பியூரிஃபை பண்ணும் புது டெக்னிக் – தமிழக விஞ்ஞானி அசத்தல்\nஉடலுக்கு கேடு என்று தெரிந்தாலும், மது இல்லாமல் மக்கள் இல்லை என்ற நிலை தான் தற்போது நிலவுகிறது. அதிலும் தமிழகத்தில் குடிமகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதைப் போல, நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கேன்சர், கிட்னி, இருதய நோய் ...\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/1-year-anniversary-gifts-ideas-for-him/", "date_download": "2020-06-04T10:28:07Z", "digest": "sha1:ZPRURWYK5TK3FL4B3OFJPDYRCAZO76K3", "length": 19423, "nlines": 97, "source_domain": "ta.ghisonline.org", "title": "1 ஆண்டு நிறைவு பரிசு அவருக்கு ஆலோசனைகள் 2020", "raw_content": "\n1 ஆண்டு நிறைவு பரிசு அவருக்கு ஆலோசனைகள்\nமுதல் ஆண்டு நிறைவு ஒரு சிறந்த தேதி. இந்த தேதி நெருங்கி வருகிறதென்றால், அவருக்கான சிறந்த ஒரு ஆண்டு நிறைவு பரிசுகளைப் பற்றி நீங்கள் நிச்சயமாக நினைத்தீர்கள். ஆனால் பரிசுகளுக்கு வரும்போது நாம் அனைவரும் ஒரு சாக்லேட் கடையில் குழந்தைகளைப் போல உணர்கிறோம், இப்போது நீங்கள் அதைப் போலவே உணர்கிறீர்கள். அதனால்தான் உங்கள் காதலனுக்கான அனைத்து சிறந்த பரிசுகளையும் இங்கே சேகரித்தோம்.இந்த பத்தியில் 3 குழுக்கள் உள்ளன ஒவ்வொரு குழுவிலும் இந்த வகை 3 சிறந்த பொருட்கள், விளக்கங்கள் மற்றும் இணைப்புகள் உள்ளன. நீங்கள் ஒரு பயனுள்ள பரிசை வழங்க விரும்பினால், எங்களிடம் உள்ளது - அதேபோல் காதல் பரிசுகளுக்கும். போகலாம்.\nஅவருக்கு சிறந்த ஒரு ஆண்டு நிறைவு பரிசுகள்\n ஆண்டுவிழாவை மறக்க முடியாததாக மாற்ற விரும்புகிறீர்கள் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது, இல்லையா சரி, நாங்கள் உங்களுக்கு உதவ முடியும். நாங்கள் இங்கே மூன்று வகையான பரிசுகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்: பணப்பைகள், கையுறைகள், வாசனை திரவியம்.\nபுதிய தோல் பணப்பையை - எது சிறந்தது\nஇத்தாலிய உண்மையான கோஹைட் தோல் பணப்பை\nதொலைபேசி பாக்கெட்டுடன் தோல் பயண பணப்பையை\nRFID முழு தோல் சிட்டாடல் பணப்பையைத் தடுக்கும்\nகையுறைகள் ஒரு சிறந்த பரிசு (குறிப்பாக குளிர்காலத்தில்).\nதொடுதிரை தொழில்நுட்பத்துடன் டிம்பர்லேண்ட் ஆண்களின் ரிப்பட்-நிட் கம்பளி-கலப்பு கையுறை\nபிளாக்ஹாக் கெவ்லர் தந்திரோபாய கையுறைகள்\nகார்ஹார்ட் ஆண்களின் நீர்ப்புகா காப்பு கையுறைகள்\nவாசனை. உங்கள் மனிதனையும் அவரது சுவைகளையும் சரியாக அறிந்திருந்தால் மட்டுமே வாசனை திரவியத்தைத் தேர்வுச���ய்க.\nஆண்களுக்கான வெர்சேஸ் ஈ ஃப்ரேச் வாசனை\nகாதலனுக்கான அழகான 1 ஆண்டு நிறைவு பரிசுகள்\nஒரு அழகான பரிசு செய்ய விரும்புகிறீர்களா அது சிறந்தது. ஆண்கள் பொதுவாக மிருகத்தனமாகவும் தைரியமாகவும் இருக்க முயற்சி செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் ஆண்டுவிழாவிற்கான ஒரு அழகான பரிசை யாரும் எதிர்க்க முடியாது அது சிறந்தது. ஆண்கள் பொதுவாக மிருகத்தனமாகவும் தைரியமாகவும் இருக்க முயற்சி செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் ஆண்டுவிழாவிற்கான ஒரு அழகான பரிசை யாரும் எதிர்க்க முடியாது நீங்கள் ஒப்புக்கொண்டால், நாங்கள் தேநீர் கோப்பைகள், சட்டை மற்றும் சாக்லேட் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துள்ளோம் - அது தெளிவாகத் தெரிகிறது என்று நீங்கள் நினைத்தால், உங்கள் எண்ணத்தை மாற்ற முயற்சிப்போம்\nடார்த் வேடர் காமிக் ஸ்ட்ரிப் குவளை\nஆல்டோ ரோஸி மோச்சா கோப்பைகள்\nஅழகான டைனோசர் ஆண்கள் டி-ஷர்ட்\nசாக்லேட் பரிசுகள். எல்லோரும் சாக்லேட்டை விரும்புகிறார்கள்\nசாக்லேட் புதையல்கள் நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் கூடை\nமிட்டாய் பார் பரிசு பெட்டி\nபரிசு மரம் பெருநகர நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் சாக்லேட் கூடை\nகணவருக்கு இனிமையான முதல் திருமண ஆண்டு பரிசு\nநீங்கள் திருமணமாகி 1 வருடம் ஆகிறது, இது ஒரு முக்கியமான மைல்கல் முதல் சிக்கல்கள் முடிந்துவிட்டன, உறவுகள் இன்னும் புதியவை - சிறந்த நேரம் முதல் சிக்கல்கள் முடிந்துவிட்டன, உறவுகள் இன்னும் புதியவை - சிறந்த நேரம் பரிசுகளும் நன்றாக இருக்கும். போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் குளிர் சிகரெட் லைட்டர்களை நாங்கள் இங்கு சேகரித்தோம்.\nஜேபிஎல் ஃபிளிப் 3 போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்\nஹர்மன் கார்டன் ஓனிக்ஸ் ஸ்டுடியோ புளூடூத் சபாநாயகர்\nகடிகாரங்கள் - விலையுயர்ந்த ஆனால் சரியான பரிசு.\nSuunto கோர் இராணுவ கடிகாரங்கள்\nஆப்பிள் வாட்ச் தொடர் 1 42 மிமீ கடிகாரங்கள்\nஎம்போரியோ AR0431 அர்மானி துருப்பிடிக்காத கால வரைபடம்\nS.T. டுபோன்ட் மெலிதான பளபளப்பான குரோம் ஜெட் லைட்டர்\nகொரோனா ஓல்ட் பாய் பைப் லைட்டர்\nநண்பர்களுக்கான சிறந்த 1 வது திருமண ஆண்டு பரிசு ஆலோசனைகள்\nஇது உங்கள் 1 வது திருமணத்தின் ஆண்டுவிழா என்றால், பரிசு உங்கள் உணர்வுகளையும் திட்டங்கள���யும் வெளிப்படுத்த வேண்டும். நாங்கள் தங்கச் சங்கிலிகளைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் (நீங்கள் அவரைப் பாராட்டுகிறீர்கள் என்பதைக் காட்ட), உலக வரைபடங்களை கீறவும் (நீங்கள் அவருடன் உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புவதால்) மற்றும் கழுத்துகளையும் (அவை குளிர்ச்சியாக இருப்பதால்).\nவெலிங்சேல் மஞ்சள் தங்கச் சங்கிலி நெக்லஸ்\nவெற்று ஃபிகரோ செயின் நெக்லஸ்\nவெள்ளை தங்க ஃபிகரோ செயின் நெக்லஸ் / காப்பு\nஉலக வரைபட சுவரொட்டியை கீறவும்\nநிர்வாக உலக புஷ் பயண வரைபடம்\nஉலக பயண வரைபடத்தை வெல்லுங்கள்\nபிரீமியம் பரிசு டை செட்\nசொகுசு ஆண்கள் கழுத்து சேகரிப்பு\nமனிதனுக்கு நல்ல ஒரு ஆண்டு நிறைவு பரிசு ஆலோசனைகள்\nஇது ஒரு அழகான நாள், இல்லையா நீங்கள் 365 நாட்கள் ஒன்றாக இருந்தீர்கள் என்று அர்த்தம். இது மிகச் சிறந்தது. 1 ஆண்டு நிறைவு பரிசுகளில் மற்றொரு பகுதி சுவாரஸ்யமாக இருக்கும் - எங்களிடம் ஜிம் பைகள், பைஜாமாக்கள் மற்றும் குறிப்பேடுகள் உள்ளன.\nவிளையாட்டு பெரிய சிறந்த ஜிம் பை\nநைக் ஸ்போர்ட் 3 டஃபிள் பேக்\nஅடிடாஸ் சிறிய ஜிம் பை\nமிலரோமாவால் அமைக்கப்பட்ட பட்டு பைஜாமா\nமெஜஸ்டிக் சில்க் சார்மியூஸ் பைஜாமா\nடிராகன் வாள் தோல் எழுதும் நோட்புக்\nதோல் நிரப்பக்கூடிய எழுத்து நோட்புக்\nஅவருக்கு சிறந்த காகித ஆண்டு பரிசு\nதனிப்பயன் அச்சு பரிசுகளுடன் ஆரம்பிக்கலாம். இது பல ஆண்டுகளாக உங்கள் நினைவுகளைச் சேமிப்பதற்கான சிறந்த வழியாகும் - அவை அர்த்தமுள்ளவை, அவை உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த சிறந்த வழியாகும், மேலும் அவை பாரம்பரிய காகித ஆண்டு பரிசு போன்றவை.\nஅலங்கார ஆர்ட்ஸ் “காதல் வளர்கிறது” அச்சு\nஐபிஐசி லவ்வர்ஸ் ரோட் கிராசிங் அடையாளம்\nஐபிஐசி ஹார்ட் இன் ஹார்ட்\nஎனது தனிப்பட்ட நினைவுகள் தனிப்பயனாக்கப்பட்ட வூட் ஒயின் பெட்டி\n2 கீல்கள் கொண்ட கையால் செய்யப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட ஒயின் பெட்டி\nபர்கண்டி மூங்கில் ஒயின் பாக்ஸ் தொகுப்பாக இருங்கள்\nலோன் ஸ்டார் ஆர்ட் கட்டமைக்கப்படாத கலை அச்சு\nலோன் ஸ்டார் தனிப்பயனாக்கப்பட்ட அச்சு\nலோன் ஸ்டார் ஆர்ட் சாகசங்கள் ஒன்றாக அச்சிடுகின்றன\nஉண்மையில் அவருக்கு ஆச்சரியமான காகித ஆண்டுவிழா பரிசுகள்\nஇங்கே நாம் இனி காகிதத்தால் செய்யப்பட்ட பரிசுகளைப் பற்றி பேச மாட்டோம். இருப்பினும், பின்வரும் பரிசுகள் முதல் ஆண்டுவிழாவிற்கு இன்னும் சிறப்பாக செயல்படும் - உங்கள் மனிதன் ஷாம்பெயின் கண்ணாடிகள் மற்றும் ஒரு நல்ல வாப்பிள் குளியலறையை விரும்புவார், அதே நேரத்தில் டிஜிட்டல் புகைப்பட சட்டகம் ஒரு பயனுள்ள விஷயம் மற்றும் மிகவும் சிந்தனைமிக்க பரிசு. அவற்றைப் பற்றி பேசலாம். எனவே, முதல் பரிசு ஒரு ஷாம்பெயின் கண்ணாடிகள். சரி, இது எல்லாவற்றிலும் காகிதத்துடன் தொடர்புடையது அல்ல, ஆனால் ஒரு நல்ல ஷாம்பெயின் பாட்டில் இல்லாமல் திருமண ஆண்டுவிழாக்கள் இல்லை என்பதை நீங்கள் மறுக்க முடியாது இந்த நாளை (மற்றும் மாலை) இன்னும் சிறப்பாக செலவிட நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். உங்களுக்காக நாங்கள் கண்டறிந்த ஷாம்பெயின் கண்ணாடிகளில் ஒன்றை முயற்சிக்கவும் (அல்லது உங்கள் சொந்த சுவைக்காக ஏதாவது ஒன்றைத் தேர்வுசெய்க).\nமாதாஷி கிரிஸ்டல் ஷாம்பெயின் புல்லாங்குழல் கண்ணாடிகள்\nசிறந்த கையால் செய்யப்பட்ட கிரிஸ்டல் ஷாம்பெயின் புல்லாங்குழல்\nதிரு & திருமதி சில்வர் ஷாம்பெயின் புல்லாங்குழல்\niHoment டிஜிட்டல் புகைப்பட சட்டகம்\nஅம்ப்ரா பேன் கோலேஜ் பிரேம்\nதுண்டு தேர்வுகள் வாப்பிள் பாத்ரோப்\nடர்குயோஸ் பிரீமியம் லைட்வெயிட் பாத்ரோப்\nபோகா டெர்ரி பெண்கள் மற்றும் ஆண்கள் அங்கி\nஉங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கான அழகான தலைப்புகள்நண்பர்களுக்கான 60 சிறந்த அழகான புனைப்பெயர்கள் [டிசம்பர் 2019]ஹவாய் மேட்டில் மெதுவான இணையத்தை எவ்வாறு சரிசெய்வது 8பல நண்பர்களுக்கு பேஸ்புக்கில் ஒரு செய்தியை அனுப்புவது எப்படிமேக் ஓஎஸ் எக்ஸில் ஆஃப் ஸ்கிரீன் சாளரத்தின் அளவை மாற்றுவது எப்படி\nஇன்ஸ்டாகிராம் அமைதியாக பின்தொடர்பவர்களை தூய்மைப்படுத்துகிறதாஒரு புகைப்படக்காரர் இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை இடுகையிட்டால், அவர்கள் அந்த படத்திற்கான உரிமையை இழக்கிறார்களாஒரு புகைப்படக்காரர் இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை இடுகையிட்டால், அவர்கள் அந்த படத்திற்கான உரிமையை இழக்கிறார்களாஇன்ஸ்டாகிராமில் எனது காதலன் பரிந்துரைக்கும் புகைப்படங்களை \"விரும்பும்போது\" நான் ஏன் பொறாமைப்படுகிறேன், ஆனால் அது உண்மையில் தேவையில்லை என்பதை நான் உணர்கிறேன்.ஸ்னாப்சாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெஸ்டிஸ் 'மஞ்சள் இதயம்' இருக்க முடியுமாஇன்ஸ்டாகிராமில் எனது காதலன் பரிந்துரைக்கும் ப���கைப்படங்களை \"விரும்பும்போது\" நான் ஏன் பொறாமைப்படுகிறேன், ஆனால் அது உண்மையில் தேவையில்லை என்பதை நான் உணர்கிறேன்.ஸ்னாப்சாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெஸ்டிஸ் 'மஞ்சள் இதயம்' இருக்க முடியுமாநான் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தினால் பேஸ்புக் மெசஞ்சர் என்னை ஆன்லைனில் காண்பிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/sudha-kongara-will-direct-vijay/", "date_download": "2020-06-04T10:08:58Z", "digest": "sha1:FN5ENYRE4Q66XI22GANHI3IMKAMP4FJM", "length": 11596, "nlines": 136, "source_domain": "tamilcinema.com", "title": "விஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்? வெளியிட்ட அறிவிப்பு | Tamil Cinema", "raw_content": "\nHome Today news விஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது.\nஅதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்ததாக விஜய் நடிப்பார் என்றும், அத்துடன் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி இதுகுறித்து சுதா கொங்கரா அறிவிப்பார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாயின.\nஇந்நிலையில், தான் எந்தவித சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்றும், விஜய் படத்தை இயக்குவதாக இருந்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nமேலும், இந்த கடினமான சூழலில் மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nNext articleதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் ��ண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி படம் போஸ்டர் ரிலீஸ்\nபிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா ஆகியோரும் நடித்து வருகிறார்கள். விஜய் இதில்...\nகொரோனா நிவாரண நிதி அளித்த காஜல் அகர்வால்\nகொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நடிகை காஜல் அகர்வாலும் வீட்டிலேயே முடங்கியுள்ளார். உடற்பயிற்சி, புத்தகம் வாசிப்பு என தனது பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 2...\nஇளம் ராப் பாடகர் மாரடைப்பால் மரணம்\nஅமெரிக்காவை சேர்ந்த இளம் ராப் பாடகர் ஜரத் அந்தோணி ஹிக்கின்ஸ் (வயது 21), மாரடைப்பால் மரணமடைந்தார். இவரை ‘ஜூஸ் வேர்ல்ட்’ என்று ரசிகர்கள் அழைப்பார்கள். மன ஆரோக்கியம், இறப்பு மற்றும் போதைப் பொருள் பயன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/badhusha-endra-kalnadaiyalan.html", "date_download": "2020-06-04T11:05:08Z", "digest": "sha1:VOBILXH4WLWIFQLP3J4Q2TPSRYZMFYUK", "length": 4762, "nlines": 145, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "பாதுஷா என்ற கால்நடையாளன்", "raw_content": "\nஇளம் தலைமுறை மலையாள எழுத்தாளர்களில் ஒருவரான உண்ணி.ஆரின் சிறுகதைத் தொகுப்பு இது. இதிலுள்ள கதைகள், அதிகபட்சம் நான்கைந்து பக்கங்களே வருகின்றன. அதற்குள் வாழ்க்கையின் பலவித அம்சங்களை, மனத்தின் வினோதங்களைச் சித்திரிக்க முயல்கின்றன. மரியா என்னும் நோயுற்ற சிறுமியை மையமாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ள ‘மூன்று பயணிகள்’, இழப்பின் துயரத்துக்கு அருகில் நம்மை நிறுத்துகிறது. சில மணி நேரங்கள் முன்பு கடற்கரையில் காலாற நடந்துவந்த பாதுஷா, வெளிச்சம் வராத சிறைக்கூடத்தில் அகப்பட்டுக்கிடக்கும் துயரத்தை ‘பாதுஷா என்ற கால்நடையாளன்’ கதையில் விநோதத்துடன் சொல்கிறார் உண்ணி. திரைப்படங்களாகக் கவனம் பெற்ற உண்ணியின் ‘ஒழிவுதிவசத்த களி’, ‘லீலை’ ஆகிய சிறுகதைகளும் இத்தொகுப்பில் உண்டு. காரல் மார்க்ஸ் குறித்த புதுமையான சிறுகதையும் உள்ளது. ( தி ஹிந்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/242175?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-06-04T10:46:01Z", "digest": "sha1:3P7LECXESHRPKXO5I6PPPO6UZPYMVPUL", "length": 10715, "nlines": 126, "source_domain": "www.manithan.com", "title": "கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிஃபெரா இது..? வைரலாகும் புகைப்படம் - Manithan", "raw_content": "\nS என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால்.. இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்குமாம்...\nட்ரம்பின் வன்முறையை தூண்டும் பதிவு கண்டுகொள்ளாத பேஸ்புக்... அதிருப்தியில் ஊழியர்கள் விலகல்\nஅளுத்கம தர்கா நகரில் முஸ்லிம் இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தும் பகீர் காட்சிகள்\nலண்டனில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\nஜார்ஜ் கொல்லப்படுவதை கண்ணால் கண்ட சாட்சி நான்... முதன்முறையாக மவுனம் கலைக்கும் நண்பர்\nஎனது சக ஊழியர்கள் எவரும் இனவெறியர்கள் அல்ல: லண்டனில் பிரதமர் இல்லம் முன்பு மண்டியிட்ட பொலிஸ் அதிகாரி\nகுமரன் பத்மநாதனை அழைத்து வருவதில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி\nஜார்ஜின் உடலை அ��க்கம் செய்யும் முன் இது நடந்ததில் மகிழ்ச்சி\nஎனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் புளொய்ட்டின் மகள் கியன்னா தெரிவிப்பு\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nகோவிலில் மிக எளிமையாக நடக்கும் விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம்\nவெளிநாட்டவர்களை குறி வைத்த ஆபத்தான நோய் தமிழர்களுக்கு எமனாக மாறிய அவலம் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க...\nபூஜை அறையில் தவறிக்கூட இந்த படங்களையெல்லாம் வைச்சிடாதீங்க அது பாரிய சிக்கலை ஏற்படுத்துமாம்...\nகில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிஃபெரா இது..\nகடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குநர் P.வாசு இயக்கத்தில் நடிகர் பிரபு நடித்து வெளியான படம் கிழக்கு கரை. இப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிஃபெர்.\nஇதைத்தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.\nபின்பு, கடந்த 2004 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்தார் ஜெனிஃபெர்.\nஇதைத்தொடர்ந்து, சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க, சட்டென்று சீரியல் பக்கம் தவினார். தாயுமானவன், கேளடி கண்மனி, வள்ளி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், தற்போது தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nதேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அரச சுகாதாரத் துறையினருக்கான அறிவித்தல்\nதலைவர் பிரபாகரனைக் கைதுசெய்த இந்திய காவல்துறை\nவருமான வரி செலுத்தாதவர்களுக்கான அறிவுறுத்தல்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி மீது கருணா வைத்துள்ள குற்றச்சாட்டு\nமேலும் 3 கொரோனா தொற்றாளிகள் குணமடைந்துள்ளனர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/ITAK.html", "date_download": "2020-06-04T10:14:48Z", "digest": "sha1:T2EI3MOPM3Y6DK5BB6Y5RPZS3OXY53BI", "length": 11286, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "குறுக்கால் ஓடி கையெழுத்து வாங்கிய சுமந்திரன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / திருகோணமலை / குறுக்கால் ஓடி கையெழுத்து வாங்கிய சுமந்திரன்\nகுறுக்கால் ஓடி கையெழுத்து வாங்கிய சுமந்திரன்\nடாம்போ July 22, 2019 சிறப்புப் பதிவுகள், திருகோணமலை\nகன்னியா வெந்நீர் ஊற்று காணி தொடர்பில் தமிழரசு கட்சியின் சட்டக்குழு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் முன்னர் அதனை கையாண்ட 'நீலகண்டன் சட்ட நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மையே காரணமென சொல்லப்படுகின்றது.\nகாணி உரிமையாளரான பெண்மணியிடம் சாதுரியமாக பேசி சுமந்திரன் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பான ஆவணங்களில் ஒப்பம் பெற்றதாக சொல்லப்படுகின்றது.\nகன்னியா வெந்நீரூற்றுக்களின் மீது நடாத்தப்படும் பேரினவாத கையகப்படுத்தல்கள் தொடர்பாக ஆரம்பம் தொட்டே சட்ட நடவடிக்கைகளை நீலகண்டன் நிறுவனம் முன்னெடுத்திருந்தது.\nசட்டத்துறையின் மிக முன்னொடிகளில் ஒருவரான கனக.ஈஸ்வரன் அவர்களின் வழிநடத்தலில் கன்னியா விடயத்தில் சட்ட நடவடிக்கைகளை நீலகண்டன் நிறுவனம் முன்னெடுத்திருந்தது.\nகடந்த இரு வாரங்களுக்கு முன் கள ஆய்விற்காகவும் மேலதிகச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் திருகோணமலைக்கு வருகை தந்திருந்த பிரணவன் நீலகண்டன் கன்னியா வெந்நீரூ}ற்றுக்களிற்கு வருகை தந்து காணி உரிமையாளரான பெண்மணியுடன் கலந்துரையாடல்களை நடாத்திவிட்டு பின்னர் தென்கைலை ஆதீனத்தில் ஆதீன முதல்வரையும் ஏனைய கன்னியா மரபுரிமைசார் தொழிற்பாடுகளை முன்னெடுத்தவர்களையும் சந்தித்துப் பேசிச் சென்றிருந்தார்.\nஎனினும் கடந்த வாரம் சுமந்திரன் குறித்த காணி உரிமையாளரான பெண்மணியினை தமிழரசு ஆதரவாளர் திருமலை நவம் சகிதம் சந்தித்து பேசியுள்ளார்.\nஇந்நிலையில் குறுக்கிட்ட சுமந்திரன் தரப்பு காணி உரிமையாளரான பெண்மணியிடம் வழக்கு தாக்கல் செய்யும் ஆவணங்களில் ஒப்பத்தை பெற்றுள்ளது.\nஇதனையடுத்து கன்னியா வென்நீறூற்று தொடர்பான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பிலிருந்து நீலகண்டன் உடன் நீலகண்டன் நிறுவனம் விலகியுள்ளது.\nஇன்று எம்.ஏ சுமந்திரன்,கேசவன் சயந்தன் திருகோணம��ை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை,உதயன் பத்திரிகை டக்ளஸ் பிரச்சினையென பலவற்றில் கடைசி நேரத்தில் கவிழ்த்து இதே அணி சாதனை புரிந்திருந்தது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/07/thinai-appam-recipe.html", "date_download": "2020-06-04T10:04:12Z", "digest": "sha1:PUQWILKL3W4ONVF5XEDC5O5ZOTEYISSM", "length": 7427, "nlines": 124, "source_domain": "www.tamilxp.com", "title": "தினை ஆப்பம் செய்யும் முறை - Flash news in Tamilnadu today, Tamil Cinema News - TamilXP", "raw_content": "\nதினை ஆப்பம் செய்யும் முறை\nதினை ஆப்பம் செய்யும் முறை\nதினை – 2 கப்\nஇட்லி அரிசி – 1/4 கப்\nவெள்ளை உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்\nவெந்தயம் – 1 ஸ்பூன்\nதேங்காய்ப் பூ – அரை கப்\nவடித்த சாதம் – ஒரு கைப்பிடி\nசர்க்கரை – 2 ஸ்பூன்\nதனியாக ஊறவைத்த பச்சரிசி – 2 ஸ்பூன்\nதினையுடன் உளுந்து, வெந்தயம், இட்லி அரிசி சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதில் தேங்காய் மற்றும் வடித்த சாதத்தை சேர்த்து நைசாக அரைக்கவும். ஊற வைத்த பச்சரிசியை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.\nமாவு சூடேறியதும் அடுப்பிலிருந்து எடுத்து விடவும். சூடு தணிந்த பிறகு அரைத்து வைத்துள்ள ஆப்ப மாவுடன் கலந்து உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கி மாவை புளிக்க விடவும்.\nமறுநாள் மாவு நன்கு புளித்த பிறகு அந்த மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பிறகு அடுப்பில் ஆப்பச்சட்டியை வைத்து நன்கு சூடேறியதும் மாவை ஊற்றி மூடி வைத்து வேக விட்டு எடுக்கவும். சுவையான சத்தான தினை ஆப்பம் தயார். குறிப்பு : இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு.\nஅஜீரண பிரச்சனையை விரட்டும் வெந்தய துவையல்\n வீட்டிலேயே கேக் செய்வது எப்படி..\nபாகற்காய் பொடி மாஸ் செய்முறை\nநண்டு தக்காளி சூப் செய்முறை\nசத்தான சோயா பீன்ஸ் சுண்டல்\nசுவையான காளான் குழம்பு செய்முறை\n“மூக்குத்தி அம்மன்” படம் ரிலீஸ் எப்போது – ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்\nபிரபல பாடலாசிரியர் அன்வர் சாகர் காலமானார் – சோகத்தில் பாலிவுட்\nவிஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம் – சிபிஐ அறிவிப்பு\nபுதுக்கோட்டையில் சிறுமி நரபலிக்கு ஐடியா கொடுத்த சாமியார் கைது\nஅந்த மாதிரி காட்சிகளை இப்படித்தான் எடுப்போம்.. பிரத்யேக ரைக்டர் சுவாரசிய பேட்டி..\nஅடேங்கப்பா…பிரியங்கா சோப்ராவின் செம செக்ஸியான சில புகைப்படங்கள்..\nகர்ப்பிணி யானை கொலை.. “கடுமையான தண்டனை வழங்கப்படும்” – பினராயி விஜயன்\nகொரோனா : சென்னையில் இன்று மட்டும் 1012 பேர் – மாவட்ட வாரியாக முழு விவரம்\nஅன்னாசி பழத்தில் வெடிமருந்து – பரிதாபமாக உயிரிழந்த யானை\n���டேங்கப்பா…பிரியங்கா சோப்ராவின் செம செக்ஸியான சில புகைப்படங்கள்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=47930", "date_download": "2020-06-04T11:17:01Z", "digest": "sha1:SJHLGAXS4DQZMJBOPV3XZUE3NKQUPFUS", "length": 67172, "nlines": 386, "source_domain": "www.vallamai.com", "title": "பிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரண விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன. – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nபிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரண விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.\nபிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரண விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.\nகோல மிடும் கட்டுமரத் தீவுகள்\nதேயும் பூத விண்மீன் ஈர்ப்புத் திணிவால்\nபுதிய அண்டம் பிறக்கும், எழுபிறப்பு\nமுகில் வாயுவில் மிதக்கும் இரு\nஅகிலவெளித் தூசிகளே பிரபஞ்சத் தோற்றத்துக்கு மூல காரணி :\n2014 ஜூலை 9 ஆம் தேதி வெளிவந்த “இயற்கை” [Nature] விஞ்ஞான இதழ் ஓர் மர்மப் புதிரை விடுவித்தது. ஒரு சூப்பர்நோவா [Supernova : மரண விண்மீன்] வெடித்த சில வாரங்களுக்குள் அகிலவெளித் தூசியைப் [Cosmic Dust] பேரளவில் வெளியேற்றுகிறது. அவ்விதம் வெளியாவது கூடியவரை 2.5 ஆண்டுகள் நீடிக்கலாம். வெடிக்கும் விண்மீன் பெரு வடிவத் தூசிப் பரலாகத் [Oversize Dust Grains] தோன்றுகின்றன. வெடிப்பில் பரல்கள் வெளியேறுவது முதலில��� மிக மெதுவாகவும், பிறகு வெகு விரைவாகவும் நேர்கிறது. இவ்விதம் நிகழ்ந்த ஒரு சூப்பர் நோவாவை [SN : 2010JL] முதலில் 2010 இல் விண்ணோக்கி மூலம் ஒரு காலக்ஸி அருகில் நோக்கியவர் டென்மார்க் பல்கலைக் கழக வானியல் விஞ்ஞானி கிரிஸ்டா கால் [Christa Gal]. அவர் பயன்படுத்திய விண்ணோக்கி சில்லியில் உள்ள பூதப் பெரும் தொலைநோக்கி [Very Large Telescope in Cerro Paranal, Chile]. மரிக்கும் பூத விண்மீன்களில் மட்டுமே இப்படி வெடிப்பு நிகழ்கிறது. நமது சூரியன் போன்ற சிறிய விண்மீன்களில் வெடிப்பு நேர்வதில்லை. பூத விண்மீன்கள் மடிந்து வெடிக்கும் போது அவற்றிலிருந்து, இரும்பு, சோடியம், கால்சியம் போன்ற தனிம அட்டவணைக் கன மூலகங்கள் [Heavy Elements in the Periodic Tables] எல்லாம் உருவாகின்றன.\nவிண்மீன்கள் தோன்றுவதற்கும், அண்டக் கோள்கள் உண்டாவதற்கும் முக்கியத் தேவை, எவை என்றால், மின்னேறிய அகிலவெளித் தூசிகள் [Ionized Cosmic Dust] என்பதே அவற்றுக்குப் பதில். மேலும் அந்தத் தூசிகள்தான் உயிரினங்கள் உதிப்பதற்கும் கருவிப் பொருளாக அமைகின்றன. ஆயினும், அந்த தூசிகளின் ஆதிமூலச் சுரப்பிகள் இதுவரை எவையெனத் தெரியாமல் போயிற்று. இப்போது பல வானியல் விஞ்ஞானிகள் தொலைநோக்கி வழியாகப் பார்த்து, மூலச் சுரப்பியைத் தெரிந்து கொண்டனர். சிறிய காலத்தில் மரிக்கப் போகும் பூதச் சூரியன் வெடித்துச் சிதறும் வாயுவும், தூசியும் பிரபஞ்ச அண்டக் கோள்களின் மூலச் செங்கலாய் உருவெடுத்து மீண்டும் அண்டக் கோள்களைப் படைக்கும் திறமடைகின்றன. மனிதப் பிறப்பு இறப்புச் சுழற்சியைப் போல் பிரபஞ்ச விண்மீன்களும் முதிர்ச்சி அடைந்து, மூப்பு எய்தி மரித்துப் பிறக்கின்றன.\n“இளம்பிராய வளர்ச்சியில் காலக்ஸிகள் வாயு முகிலை விண்மீனாய் மாற்றும் இயக்கம் குன்றிய திறனாக்கத்தில் (Less Efficient Process) நிகழ்கிறது. ஆரம்ப காலத்தில் காலக்ஸிகளுக்கு அகிலத் தூசி (Cosmic Dust) உருவாக்கப் போதிய காலப் பொழுது இருப்பதில்லை. அவ்விதம் தேவையான வாயு முகிலின்மையால் விண்மீன் வளர்ப்பரங்குகள் (Stellar Nurseries) உண்டாவதில் தாமதமாகிறது. வாயு முகில் பரவலில் தூசி படிவுக்கும் விண்மீன் வடிவு ஆக்கத்துக்கும் ஓர் எளிய இணைப்பாடு உள்ளது. நாங்கள் அந்த இணைப்பாட்டை முதல் முறையாக காலக்ஸி உருவாக்கக் கணனிப் போலி இயக்கத்தில் (Computer Simulations for Galaxy Formation) உண்டாக்க முயல்கிறோம்.” ஆன்ரே கிரவ்ஸ்டாவ் (Associate Professor of Astrophysics, University of Chicago) “ஒளிமந்தை���ில் நிரம்பியுள்ள ஊடகமான வாயு முகிலும், அகிலத் தூசியும் (Gas & Dust, Interstellar Medium – ISM) முகிலிலுள்ள கொந்தளிப்பால் பூத மூலக்கூறாகச் சேர்ந்து திணிவு நிலை மிகை யாகிறது. (Overdensity in Giant Molecular Cloud). குழந்தை விண்மீன்கள் தம்மிடம் உள்ள கதிர்வீச்சால் தம்மைச் சுற்றி இருக்கும் வாயு முகிலைப் புயல் கணைகளால் சூடேற்றுகின்றன. மேலும் சுற்றியுள்ள வாயு முகிலை அயனிகளாய் ஆக்குகின்றன (Ionize the Gas Clouds) மார்க் குரும்கோல்ஸ் (கலிஃபோர்னியா பல்கலைக் கழகம்) “12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய மிகப் பளுவுள்ள ஒளிமயமான காலக்ஸிகள் பலவற்றை நாங்கள் பார்த்தோம். அப்போது பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகள் என்று யூகிக்கிறோம். அந்த முடிவுகள் காலக்ஸி உருவாகி வளர்ந்த கணித மாடல் முன்னறிவிப்புகளுக்கு உடன்பாடாய் இல்லாமல் முரண்படுகின்றன.” டானிலோ மார்செஸ்னி (Tufts University Astrophysicist) “நமது பால்வீதி காலாக்ஸி பக்கத்தில் நெருங்கும் ஆன்ரோமேடா காலாக்ஸியுடன் ஐந்து பில்லியன் ஆண்டுகள் கடந்து மோதப் போகிறது மார்க் குரும்கோல்ஸ் (கலிஃபோர்னியா பல்கலைக் கழகம்) “12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய மிகப் பளுவுள்ள ஒளிமயமான காலக்ஸிகள் பலவற்றை நாங்கள் பார்த்தோம். அப்போது பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகள் என்று யூகிக்கிறோம். அந்த முடிவுகள் காலக்ஸி உருவாகி வளர்ந்த கணித மாடல் முன்னறிவிப்புகளுக்கு உடன்பாடாய் இல்லாமல் முரண்படுகின்றன.” டானிலோ மார்செஸ்னி (Tufts University Astrophysicist) “நமது பால்வீதி காலாக்ஸி பக்கத்தில் நெருங்கும் ஆன்ரோமேடா காலாக்ஸியுடன் ஐந்து பில்லியன் ஆண்டுகள் கடந்து மோதப் போகிறது (எதிர்பார்க்கப்படும்) அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிக்குப் பிறகு வான மண்டலம் இரவில் எப்படித் தோன்றும் என்பது யாருக்கும் தெரியாது (எதிர்பார்க்கப்படும்) அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிக்குப் பிறகு வான மண்டலம் இரவில் எப்படித் தோன்றும் என்பது யாருக்கும் தெரியாது ” ஆப்ரஹாம் லோப் வானியல் பேராசிரியர், ஹார்வேர்டு பல்கலைக் கழகம் (Abraham Loeb) விண்மீன்களின் மூர்க்கத்தனமான வாயுத் தூசி இயக்க விண்வெளியில் பெரும்பானமை\nயான காலாக்ஸிகள் மோதிக் கொந்தளித்து, ஒற்றை வடிவத்தில் முழுவதும் சேர்ந்து கொள்கின்றன பெரிய காலாக்ஸி சிறிய காலாக்ஸியுடன் பின்னிக் கொள்வது பொதுவாக வி���்வெளியில் நேரும் ஒரு சாதாரண நிகழ்ச்சியே பெரிய காலாக்ஸி சிறிய காலாக்ஸியுடன் பின்னிக் கொள்வது பொதுவாக விண்வெளியில் நேரும் ஒரு சாதாரண நிகழ்ச்சியே டேனியல் கிறிஸ்ட்லைன் (Daniel Christlein, Astronomer Yale University) “காலக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப் பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது. முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன டேனியல் கிறிஸ்ட்லைன் (Daniel Christlein, Astronomer Yale University) “காலக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப் பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது. முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன வாயுவும், தூசியும் பலவிதங்களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.” (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies). டாக்டர் ஆன்ரூ பங்கர் (Dr. Andrew Bunker Anglo-Australian Observatory) “காலக்ஸிகள் எப்படித் தோன்றின என்பது வானியல் பௌதிகத்திலே கேட்கப்படும் மிகப் பெரிய ஒரு கேள்வி. அந்த வினாவுக்கு நெருங்கிய பதில் கிடைக்க புதிய தொலைநோக்கி அனுப்பிய படங்களும், கணனிப் போலி இயக்கங்களும் (Computer Simulations) பயன்படுகின்றன.” ஆன்ரே கிரவ்ஸ்டாவ் (Associate Professor of Astrophysics, University of Chicago & Physicist Fermi National Accelerator Laboratory) “பூர்வீக விண்மீன்களைப் பற்றி அறிவது பேபி பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்த்து\nவிட வானியல் விஞ்ஞானிகளுக்குப் பேருதவி செய்யும். முதன்முதலில் உதித்த விண்மீன்களின் பிறப்பை விட அவற்றின் இறப்பே விஞ்ஞானிகளுக்கு முக்கிய நிகழ்ச்சியாகும். பிரபஞ்சத்தின் பூர்வ காலப் பிண்டத்தில் உருவான முதற்பிறவி விண்மீன்கள் பெரும்பான்மையாக ஹைடிரஜன், ஹீலிய வாயுக்களாலும், சிறிதளவு லிதிய வாயுவாலும் உண்டானவை. முதலில் தோன்றியவை பேரளவுப் பளுவில் இருந்ததால், அவை விரைவாக வாழ்ந்து முடிந்து, அற்ப ஆயுட் காலத்தில் பிறந்த 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் இறந்து போயின ” ரே ஜெயவர்தனா வானியல் பேராசிரியர், டொராண்டோ பல்கலைக் கழகம், கனடா ஹப்பிள் & கெக் தொலைநோக்கிகள் மூலமாக இப்போது ஒளிச் செந்நிறக் கடப்பு : 7 இல் (Redshift Light -7) குறிப்பிடும் (பிரபஞ்சம் தோன்றி ஒரு மில்லியன் வயதாகும்) பூர்வ காலாக்ஸிகளைப் பற்றி அறிய முடிகிறது ” ரே ஜெயவர்தனா வானிய��் பேராசிரியர், டொராண்டோ பல்கலைக் கழகம், கனடா ஹப்பிள் & கெக் தொலைநோக்கிகள் மூலமாக இப்போது ஒளிச் செந்நிறக் கடப்பு : 7 இல் (Redshift Light -7) குறிப்பிடும் (பிரபஞ்சம் தோன்றி ஒரு மில்லியன் வயதாகும்) பூர்வ காலாக்ஸிகளைப் பற்றி அறிய முடிகிறது ஈர்ப்பாற்றல் குவியாடி (Gravitational Lensing) நோக்கில் காணும் மங்கலான பூர்வ ஒளி மந்தைகள் பால்வீதியை (Milkyway Galaxy) விட 100 மடங்கு சிறியவை ஈர்ப்பாற்றல் குவியாடி (Gravitational Lensing) நோக்கில் காணும் மங்கலான பூர்வ ஒளி மந்தைகள் பால்வீதியை (Milkyway Galaxy) விட 100 மடங்கு சிறியவை ரிச்சர்டு எல்லிஸ் வானியல் பேராசிரியர் (California Institute of Technology) [March 2008] “பூமிக்கு அப்பால் 11 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் இந்த (பூர்வாங்க) 18 நீல வண்ணச் சிறிய வடிவமைப்புகள் (Dim Blue Small Objects) தற்கால காலாக்ஸிகள் சிலவற்றின் வித்துக்களாய் இருக்கலாம் ரிச்சர்டு எல்லிஸ் வானியல் பேராசிரியர் (California Institute of Technology) [March 2008] “பூமிக்கு அப்பால் 11 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் இந்த (பூர்வாங்க) 18 நீல வண்ணச் சிறிய வடிவமைப்புகள் (Dim Blue Small Objects) தற்கால காலாக்ஸிகள் சிலவற்றின் வித்துக்களாய் இருக்கலாம் ஒவ்வோர் உண்டையிலும் (Clump) பல பில்லியன் விண்மீன்கள் உள்ளன. இம்மாதிரியான பல்வேறு உண்டைகள் ஒன்றுடன் ஒன்று மோதிச் சேர்ந்து வெகு காலமாக ஒளிமயப் பூத காலாக்ஸிகளாக உருவாகி வந்தவை என்று வானியல் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.” ராஜர் வின்ட்ஹார்ஸ்ட் & ஸாமுவெல் பாஸ்காரெல் (அரிஸோனா மாநிலப் பல்கலைக் கழகம்) “விஞ்ஞானிகளின் முக்கிய வினா: ‘பூர்வாங்க விண்மீன்களின் சந்ததிகள் இப்போது எங்கே உள்ளன ஒவ்வோர் உண்டையிலும் (Clump) பல பில்லியன் விண்மீன்கள் உள்ளன. இம்மாதிரியான பல்வேறு உண்டைகள் ஒன்றுடன் ஒன்று மோதிச் சேர்ந்து வெகு காலமாக ஒளிமயப் பூத காலாக்ஸிகளாக உருவாகி வந்தவை என்று வானியல் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.” ராஜர் வின்ட்ஹார்ஸ்ட் & ஸாமுவெல் பாஸ்காரெல் (அரிஸோனா மாநிலப் பல்கலைக் கழகம்) “விஞ்ஞானிகளின் முக்கிய வினா: ‘பூர்வாங்க விண்மீன்களின் சந்ததிகள் இப்போது எங்கே உள்ளன என்பதுவே. அதற்குப் பதில், கருமைப் பிண்டம் சூடாக இருந்தால் பூர்வாங்க விண்மீன்கள் சில நமது பால்வீதி காலாக்ஸியில் திரிந்து கொண்டிருக்கும் என்பதுவே. அதற்குப் பதில், கருமைப் பிண்டம் சூடாக இருந்தால் பூர்வாங்க விண்மீன்கள் சில நமது பால்வீதி காலாக்ஸியில் திரிந்து கொண்டிருக்கும் . . . . எங்களுடைய ஆராய்ச்சி விளைவுகள் பூர்வாங்க விண்மீன்களை அறிவதன் மூலம் கருமைப் பிண்டத்தின் இயற்கைப் பண்பாடைக் கற்றுக் கொள்ள முடியும். நமது பால்வீதி போல் மையத்தில் இருக்கும் பூதக் கருந்துளைகளைப் பற்றி அறிய அறிவிப்புச் சின்னத்தைக் (Tell-Tale Sign) காண முடியும்.” டாக்டர் டாம் தியூன்ஸ் (Dr. Tom Theuns, Researcher, Durham University U.K.) “வானியல் விஞ்ஞானம் ஒவ்வொருவர் ஆத்மாவையும் விண்ணை நோக்கக் கட்டாயப் படுத்துகிறது. மேலும் நம்மை ஓர் உலகிலிருந்து மற்றோர் உலகிற்கும் அது வழிநடத்திச் செல்கிறது.” கிரேக்க மேதை பிளாடோ (கி.மு. 428-348) பூதக் கணனிப் போலி இயக்கத்தில் காலக்ஸி தோற்ற ஆய்வுகள் நாசாவின் ஸ்பிட்ஸர் தொலைநோக்கியைப் பயன்படுத்தி விண் வெளியில் வானியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு மகத்தான வெடிப்பில் உருவாகும் விண்மீனைக் கண்டுள்ளார். அதிலிருந்து வெளிவரும் உட்புறச் சிவப்பொளி (Infrared Light) இரண்டு சுருள் காலக்ஸிகள் மோதும் போது உண்டாகும் பேரொளி போல் ஒளிர்ந்தது . . . . எங்களுடைய ஆராய்ச்சி விளைவுகள் பூர்வாங்க விண்மீன்களை அறிவதன் மூலம் கருமைப் பிண்டத்தின் இயற்கைப் பண்பாடைக் கற்றுக் கொள்ள முடியும். நமது பால்வீதி போல் மையத்தில் இருக்கும் பூதக் கருந்துளைகளைப் பற்றி அறிய அறிவிப்புச் சின்னத்தைக் (Tell-Tale Sign) காண முடியும்.” டாக்டர் டாம் தியூன்ஸ் (Dr. Tom Theuns, Researcher, Durham University U.K.) “வானியல் விஞ்ஞானம் ஒவ்வொருவர் ஆத்மாவையும் விண்ணை நோக்கக் கட்டாயப் படுத்துகிறது. மேலும் நம்மை ஓர் உலகிலிருந்து மற்றோர் உலகிற்கும் அது வழிநடத்திச் செல்கிறது.” கிரேக்க மேதை பிளாடோ (கி.மு. 428-348) பூதக் கணனிப் போலி இயக்கத்தில் காலக்ஸி தோற்ற ஆய்வுகள் நாசாவின் ஸ்பிட்ஸர் தொலைநோக்கியைப் பயன்படுத்தி விண் வெளியில் வானியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு மகத்தான வெடிப்பில் உருவாகும் விண்மீனைக் கண்டுள்ளார். அதிலிருந்து வெளிவரும் உட்புறச் சிவப்பொளி (Infrared Light) இரண்டு சுருள் காலக்ஸிகள் மோதும் போது உண்டாகும் பேரொளி போல் ஒளிர்ந்தது கண்ணுக்கு ஏறக்குறையத் தெரியாதபடி விண்மீன்கள் அகிலத் தூசி படர்ந்து மங்கலாக மற்ற ஒளியலை நீளங்களில் தென்பட்டன கண்ணுக்கு ஏறக்குறையத் தெரியாதபடி விண்மீன்கள் அகிலத் தூசி படர்ந்து மங்கலாக மற்ற ஒளியலை நீளங்களில் தென்பட்டன இணையும் தாய் காலக்ஸிகளின் மையத்துக்கு அப்பால் நிகழும் இது போன்ற ஒளிமயமான அதிசய விண்மீன் வெடிப்புக் (Starburst) காட்சியை இதுவரை யாரும் கண்டதில்லை. அந்தப் பேரொளி மயம் பிரபஞ்சத்தில் இதுவரைக் கண்ட ஒளித்திரட்சி அளவை விடப் பத்து மடங்கு மிகை யானது இணையும் தாய் காலக்ஸிகளின் மையத்துக்கு அப்பால் நிகழும் இது போன்ற ஒளிமயமான அதிசய விண்மீன் வெடிப்புக் (Starburst) காட்சியை இதுவரை யாரும் கண்டதில்லை. அந்தப் பேரொளி மயம் பிரபஞ்சத்தில் இதுவரைக் கண்ட ஒளித்திரட்சி அளவை விடப் பத்து மடங்கு மிகை யானது “இந்தக் கண்டுபிடிப்பு இணையும் காலக்ஸிகள் தம் மையத்துக்கு அப்பால் பேரளவு விண்மீன் வெடிப்புக் காட்சியைக் காட்டும் என்பதை நிரூபிக்கிறது,” என்று காலிஃபோர்னியா பொறிநுணுக்கக் கூடத்தைச் (C.I.T) சேர்ந்த ஜப்பானிய வானியல் விஞ்ஞானி ஒருவர் கூறுகிறார். பிரபஞ்சத்தின் பூதநிறையுள்ள காலக்ஸிகள் தற்போது விஞ்ஞானக் கணனி மாடல்கள் முன்னறித்தது போலின்றிப் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே உருவாக்கப் பட்டன என்று இப்போது வானியல் இதழ் (Astrophysical Journal) ஒன்று அறிவிக்கிறது. “12 பில்லியன் ஆண்டு களுக்கு முன்னே தோன்றிய மிகப் பளுவுள்ள ஒளிமயமான காலக்ஸிகள் பலவற்றை நாங்கள் பார்த்தோம். அப்போது பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகள் என்று யூகிக்கிறோம். அந்த முடிவுகள் காலக்ஸி உருவாகி வளர்ந்த கணித மாடல் முன்னறிவிப்பு களுக்கு உடன்பாடாய் இல்லாமல் முரண்படுகின்றன,” என்று வானியல் கட்டுரை ஆசிரியர் டானிலோ மார்செஸ்னி (Tufts University Astrophysicist) கூறுகிறார். புதிதாகக் கண்ட காலக்ஸிகள் நமது பால்வீதி ஒளிமந்தையை விட 5 அல்லது 10 மடங்கு பெருநிறை கொண்டவை. பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது 1.5 அல்லது 2 பில்லியன் ஆண்டுகளாக இருந்த போது அவை தோன்றியவ. அதாவது அவற்றின் “செந்நிறக் கடப்பு” மூன்றுக்கும் நான்குக்கும் (Redshift 3 = < 4) இடைப்பட்டது. ஒளியலையின் செந்நிறக் கடப்பு இயற்காட்சி (Phenomenon) நீட்சியாகி நீண்ட ஒளிப்பட்டை அலை வரிசையில் (Red End of the Spectrum) நகர்வதைக் குறிப்பிடுவது. பூதக்கணனிப் போலி இயக்கத்தில் (Supercomputer Simulation) பால்வீதி-ஆன்ரோமேடா மோதலை இட்டுப் பார்த்த பல ஊகிப்பு நிகழ்ச்சிகளில் ஓர் எதிர்பார்ப்பு மோதல் காட்சி (Possible Collision Scenario) இது : அந்தக் காட்சி அரங்கில் ஒவ்வொரு சுருள் காலக்ஸியும் விண்மீன்கள் ந���ரம்பிய தட்டாக வைத்துச் சுற்றிலும் கோள வடிவுக் கூண்டில் கரும்பிண்டம் உள்ளதாக (Disk of Stars Surrounded by a Spherical Dark Matter Halo) எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்தப் போலி இயக்கத்தில் 10 கோடிக்கும் மேற்பட்ட போலித் துகள்கள் (Virtual Particles) இடம் பெற்றன. பால்வீதி காலக்ஸி கீழிருந்து மேலே எழுந்தது “இந்தக் கண்டுபிடிப்பு இணையும் காலக்ஸிகள் தம் மையத்துக்கு அப்பால் பேரளவு விண்மீன் வெடிப்புக் காட்சியைக் காட்டும் என்பதை நிரூபிக்கிறது,” என்று காலிஃபோர்னியா பொறிநுணுக்கக் கூடத்தைச் (C.I.T) சேர்ந்த ஜப்பானிய வானியல் விஞ்ஞானி ஒருவர் கூறுகிறார். பிரபஞ்சத்தின் பூதநிறையுள்ள காலக்ஸிகள் தற்போது விஞ்ஞானக் கணனி மாடல்கள் முன்னறித்தது போலின்றிப் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே உருவாக்கப் பட்டன என்று இப்போது வானியல் இதழ் (Astrophysical Journal) ஒன்று அறிவிக்கிறது. “12 பில்லியன் ஆண்டு களுக்கு முன்னே தோன்றிய மிகப் பளுவுள்ள ஒளிமயமான காலக்ஸிகள் பலவற்றை நாங்கள் பார்த்தோம். அப்போது பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகள் என்று யூகிக்கிறோம். அந்த முடிவுகள் காலக்ஸி உருவாகி வளர்ந்த கணித மாடல் முன்னறிவிப்பு களுக்கு உடன்பாடாய் இல்லாமல் முரண்படுகின்றன,” என்று வானியல் கட்டுரை ஆசிரியர் டானிலோ மார்செஸ்னி (Tufts University Astrophysicist) கூறுகிறார். புதிதாகக் கண்ட காலக்ஸிகள் நமது பால்வீதி ஒளிமந்தையை விட 5 அல்லது 10 மடங்கு பெருநிறை கொண்டவை. பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது 1.5 அல்லது 2 பில்லியன் ஆண்டுகளாக இருந்த போது அவை தோன்றியவ. அதாவது அவற்றின் “செந்நிறக் கடப்பு” மூன்றுக்கும் நான்குக்கும் (Redshift 3 = < 4) இடைப்பட்டது. ஒளியலையின் செந்நிறக் கடப்பு இயற்காட்சி (Phenomenon) நீட்சியாகி நீண்ட ஒளிப்பட்டை அலை வரிசையில் (Red End of the Spectrum) நகர்வதைக் குறிப்பிடுவது. பூதக்கணனிப் போலி இயக்கத்தில் (Supercomputer Simulation) பால்வீதி-ஆன்ரோமேடா மோதலை இட்டுப் பார்த்த பல ஊகிப்பு நிகழ்ச்சிகளில் ஓர் எதிர்பார்ப்பு மோதல் காட்சி (Possible Collision Scenario) இது : அந்தக் காட்சி அரங்கில் ஒவ்வொரு சுருள் காலக்ஸியும் விண்மீன்கள் நிரம்பிய தட்டாக வைத்துச் சுற்றிலும் கோள வடிவுக் கூண்டில் கரும்பிண்டம் உள்ளதாக (Disk of Stars Surrounded by a Spherical Dark Matter Halo) எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்தப் போலி இயக்கத்தில் 10 கோடிக்கும் மேற்பட்ட போலித் துகள்கள் (Virtual Particles) இடம் பெற்றன. பால்வீதி கா��க்ஸி கீழிருந்து மேலே எழுந்தது ஆன்ரோமேடா சாய்வாக மேலிருந்து கீழ்நோக்கி நெருங்கியது. காணப்படும் தளத்தின் அகலம் : ஒரு மில்லியன் ஒளியாண்டு தூரம். நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட காலம் : ஒரு பில்லியன் ஆண்டுகள். மோதலின் கொந்தளிப்பில் ஈர்ப்பு விசைகளும், அலையடிப்புகளும் பூமியின் கடல் கொந்தளைப்பு போல் சிக்கலான விளைவுகளை உண்டாக்கி காலக்ஸியை மாற்றி அமைத்தன ஆன்ரோமேடா சாய்வாக மேலிருந்து கீழ்நோக்கி நெருங்கியது. காணப்படும் தளத்தின் அகலம் : ஒரு மில்லியன் ஒளியாண்டு தூரம். நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட காலம் : ஒரு பில்லியன் ஆண்டுகள். மோதலின் கொந்தளிப்பில் ஈர்ப்பு விசைகளும், அலையடிப்புகளும் பூமியின் கடல் கொந்தளைப்பு போல் சிக்கலான விளைவுகளை உண்டாக்கி காலக்ஸியை மாற்றி அமைத்தன ஒவ்வொரு காலாக்ஸி விண்மீன்களின் ஈர்ப்பு விசைகளும், கரும்பிண்டமும் பின்னி, ஊடுருவி, பெயர்த்து, திரித்து இறுதியில் ஒரு புதிய நீள்வட்ட காலக்ஸி படைக்கப் பட்டது. அகிலத் தூசியும் வாயு முகிலும் விண்மீன் வடிவாக்கச் செங்கல்கள் ஒவ்வொரு காலாக்ஸி விண்மீன்களின் ஈர்ப்பு விசைகளும், கரும்பிண்டமும் பின்னி, ஊடுருவி, பெயர்த்து, திரித்து இறுதியில் ஒரு புதிய நீள்வட்ட காலக்ஸி படைக்கப் பட்டது. அகிலத் தூசியும் வாயு முகிலும் விண்மீன் வடிவாக்கச் செங்கல்கள் விண்வெளியை ஆராயும் போது ‘அகிலத் தூசி’ (Cosmic Dust) அண்ட கோடிகளை மங்கலாக்கி மறைக்கிறது என்று விஞ்ஞானிகள் மன உலைச்சல் அடைகிறார். ஆனால் அகிலத் தூசி இல்லையேல் விண்மீன்கள் இல்லாத பிரபஞ்சத்தையே நாம் காண முடியும். விண்மீன்கள் உருவாவதற்குத் தேவையான முக்கிய உட்கூறு (Ingredient) அகிலத் தூசிதான் விண்வெளியை ஆராயும் போது ‘அகிலத் தூசி’ (Cosmic Dust) அண்ட கோடிகளை மங்கலாக்கி மறைக்கிறது என்று விஞ்ஞானிகள் மன உலைச்சல் அடைகிறார். ஆனால் அகிலத் தூசி இல்லையேல் விண்மீன்கள் இல்லாத பிரபஞ்சத்தையே நாம் காண முடியும். விண்மீன்கள் உருவாவதற்குத் தேவையான முக்கிய உட்கூறு (Ingredient) அகிலத் தூசிதான் அத்துடன் பூர்வமாய்ப் பரவிய வாயு முகில் (Primordial Diffuse Gas Clouds) ஒன்று கூடிக் காலக்ஸிகளாய்ச் சேர்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. “காலக்ஸிகள் எப்படித் தோன்றின என்பது வானியல் பௌதிகத்திலே கேட்கப்படும் மிகப் பெரிய ஒரு கேள்வி. அந்த வினா���ுக்கு நெருங்கிய பதில் கிடைக்க புதிய தொலைநோக்கி அனுப்பிய படங்களும், கணனிப் போலி இயக்கங்களும் (Computer Simulations) பயன்படுகின்றன என்று ஆன்ரே கிரவ்ஸ்டாவ் (Associate Professor of Astrophysics, University of Chicago & Physicist Fermi National Accelerator Laboratory) கூறுகிறார். 2010 ஜூன் 3 ஆம் தேதி ‘இயற்கை’ (Nature) விஞ்ஞான இதழில் இக்கருத்தை வானியல் விஞ்ஞானி கென்னிக்கட் (Kennicutt, Director of University of Cambridge’s Institute of Astronomy) என்பவரும் குறிப்பிட்டிருக்கிறார். விண்மீன் உருவாக்கப்படும் நியதி (Star Formation Law) விஞ்ஞானி கென்னிகட் வெளியிட்ட விண்மீன் உருவாக்க விதி இதுதான் : காலக்ஸிகளின் ஒரு குறிப்பிட்ட பரப்பில் உள்ள வாயு முகில் பரிமாணத்துக்கு ஏற்ப அதே பரப்பளவில் உருவாகும் விண்மீன்கள் எண்ணிக்கையைப் பொருத்தது (Kennicutt Star-Formation relates the amount of gas clouds in galaxies in a given area to the rate at which it turns into stars over the sama area). இந்தப் புதிய விதி பிரபஞ்சம் தோன்றிய பிறகு முதலிரண்டு பில்லியன் ஆண்டுகளில் உருவான காலக்ஸிகளுக்கு ஒவ்வாத முறையில் உள்ளது என்று இரண்டு விஞ்ஞானிகள் (Arthur Wolfe, University of California & Hsiao-Wen Chen, University of Chicago) கூறுகிறார். காரணம் பிள்ளைப் பிரபஞ்சத்தில் வாயு முகில் மாற்றமாகி ஆரம்ப கால விண்மீன்கள் உருவாக்கத் திறமை குன்றிப் போய் இருந்தது என்று கிரவ்ஸ்டாவ் அறிவிக்கிறார். விண்மீன்கள் வளர்ச்சிப்பாடு (Stellar Evolution) அகிலத் தூசி பெருக்கத் துக்கு வழி வகுத்து ஹீலியத்தை விடக் கன மூலகங்களான கார்பன், ஆக்ஸிஜன், இரும்பு போன்றவை உற்பத்தியாகின்றன. விந்தையாக அகிலத் தூசியில் முக்கியமாக அந்த மூன்று மூலகங்களே பெருமளவில் காணப் படுகின்றன. அகிலவெளி விண்மீன் ஆக்கும் வாயு முகில் பேரளவில் திரண்டு திணிவு மிகையாகும் போது விண்மீன் உருவாகும் இயக்கம் ஆரம்பமாகிறது. குளிர்ந்த வாயு முகில் உள்ள ஒரு சில அரங்குகளில் ஹைடிரஜன் ஹீலியம் ஆகிய அணுக்கள் இணைய ஆரம்பமாகி மூலக்கூறுகள் உண்டாகின்றன. இரண்டு ஹைடிரஜன் அணுக்கள் சேர்ந்து ஒரு ஹைடிரஜன் மூலக்கூறு உண்டாகிறது. அப்படி உருவான ஹைடிரஜன் மூலக்கூறுகள் பேரளவு நிறையுள்ள இளம் விண்மீன்கள் வெளியேற்றும் தீவிரப் புறவூதா ஒளியில் எளிதில் முறிந்து அழியக் கூடியவை அத்துடன் பூர்வமாய்ப் பரவிய வாயு முகில் (Primordial Diffuse Gas Clouds) ஒன்று கூடிக் காலக்ஸிகளாய்ச் சேர்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. “காலக்ஸிகள் எப்படித் தோன்றின என்பது வானியல் பௌதிகத்திலே கேட்கப்படும் மிகப் பெரிய ஒரு கேள்வி. அ���்த வினாவுக்கு நெருங்கிய பதில் கிடைக்க புதிய தொலைநோக்கி அனுப்பிய படங்களும், கணனிப் போலி இயக்கங்களும் (Computer Simulations) பயன்படுகின்றன என்று ஆன்ரே கிரவ்ஸ்டாவ் (Associate Professor of Astrophysics, University of Chicago & Physicist Fermi National Accelerator Laboratory) கூறுகிறார். 2010 ஜூன் 3 ஆம் தேதி ‘இயற்கை’ (Nature) விஞ்ஞான இதழில் இக்கருத்தை வானியல் விஞ்ஞானி கென்னிக்கட் (Kennicutt, Director of University of Cambridge’s Institute of Astronomy) என்பவரும் குறிப்பிட்டிருக்கிறார். விண்மீன் உருவாக்கப்படும் நியதி (Star Formation Law) விஞ்ஞானி கென்னிகட் வெளியிட்ட விண்மீன் உருவாக்க விதி இதுதான் : காலக்ஸிகளின் ஒரு குறிப்பிட்ட பரப்பில் உள்ள வாயு முகில் பரிமாணத்துக்கு ஏற்ப அதே பரப்பளவில் உருவாகும் விண்மீன்கள் எண்ணிக்கையைப் பொருத்தது (Kennicutt Star-Formation relates the amount of gas clouds in galaxies in a given area to the rate at which it turns into stars over the sama area). இந்தப் புதிய விதி பிரபஞ்சம் தோன்றிய பிறகு முதலிரண்டு பில்லியன் ஆண்டுகளில் உருவான காலக்ஸிகளுக்கு ஒவ்வாத முறையில் உள்ளது என்று இரண்டு விஞ்ஞானிகள் (Arthur Wolfe, University of California & Hsiao-Wen Chen, University of Chicago) கூறுகிறார். காரணம் பிள்ளைப் பிரபஞ்சத்தில் வாயு முகில் மாற்றமாகி ஆரம்ப கால விண்மீன்கள் உருவாக்கத் திறமை குன்றிப் போய் இருந்தது என்று கிரவ்ஸ்டாவ் அறிவிக்கிறார். விண்மீன்கள் வளர்ச்சிப்பாடு (Stellar Evolution) அகிலத் தூசி பெருக்கத் துக்கு வழி வகுத்து ஹீலியத்தை விடக் கன மூலகங்களான கார்பன், ஆக்ஸிஜன், இரும்பு போன்றவை உற்பத்தியாகின்றன. விந்தையாக அகிலத் தூசியில் முக்கியமாக அந்த மூன்று மூலகங்களே பெருமளவில் காணப் படுகின்றன. அகிலவெளி விண்மீன் ஆக்கும் வாயு முகில் பேரளவில் திரண்டு திணிவு மிகையாகும் போது விண்மீன் உருவாகும் இயக்கம் ஆரம்பமாகிறது. குளிர்ந்த வாயு முகில் உள்ள ஒரு சில அரங்குகளில் ஹைடிரஜன் ஹீலியம் ஆகிய அணுக்கள் இணைய ஆரம்பமாகி மூலக்கூறுகள் உண்டாகின்றன. இரண்டு ஹைடிரஜன் அணுக்கள் சேர்ந்து ஒரு ஹைடிரஜன் மூலக்கூறு உண்டாகிறது. அப்படி உருவான ஹைடிரஜன் மூலக்கூறுகள் பேரளவு நிறையுள்ள இளம் விண்மீன்கள் வெளியேற்றும் தீவிரப் புறவூதா ஒளியில் எளிதில் முறிந்து அழியக் கூடியவை பால்வீதியில் சூப்பர்நோவா தூண்டும் காலக்ஸி வாயு ஊற்றுகள் ஆப்பம் போன்ற காலக்ஸி தட்டு வெப்பம் அகிலவெளி விண்மீன் ஊடகத்தைச் (Interstellar Medium) சூடாக்கி எழுப்பும் சூப்பர்நோவா வெடிப்புகள் (Supernova Explosions) நமது பால்வீதியில் கா���ப்படு வதைச் சமீபத்தில் ஈசாவின் நியூட்டான் விண்ணுளவி (ESA’s XMM Newton Space Probe) நோக்கி இந்த சூப்பர்நோவா வெடிப்பு வெப்ப வாயு ஊற்றுக்களை நமது பால்வீதியில் படமெடுத்திருக்கிறது. தட்டுக்கு மேலும் கீழும் செங்குத்தாய் வெளியேறும் வாயு ஊற்றுகள் ஒருசில கிலோபார்செக் (kiloparsec kpc) (A unit used for measuring Large Astronomical Distances. 1 kpc = 1,000 parsecs = 3,259 light-years) உயரத்தில் எழுகின்றன. அதனால் கதிர்வீச்சு உண்டாகிக் குளிர் முகிலாகி மீண்டும் தட்டிலே விழுகின்றன. அதாவது பால்வீதி சூப்பர்நோவா வெடிப்புகளால் காலக்ஸி தட்டில் வாயு முகில் அகிலவெளி விண்மீன்களின் படைப்புக்கு உதவுகிறது என்பது தெரிகிறது. அந்த வாயு முகில் தணிந்த திணிவு நிலையிலும் (Low Density) ஒருசில மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் எக்ஸ்ரே கதிர்களை வெளியாக்கிகிறது. பூர்வீகக் காலக்ஸிகள் பிரபஞ்சத்தில் உருவாதல் பேரளவு ஹைடிரன் வாயு ஈர்ப்புச் சக்தியால் உருண்டு திரண்டு அடர்த்தி மிகுந்து விண்மீன்கள் ஒன்று வளரும் அல்லது கலைந்து போய்விடும் பால்வீதியில் சூப்பர்நோவா தூண்டும் காலக்ஸி வாயு ஊற்றுகள் ஆப்பம் போன்ற காலக்ஸி தட்டு வெப்பம் அகிலவெளி விண்மீன் ஊடகத்தைச் (Interstellar Medium) சூடாக்கி எழுப்பும் சூப்பர்நோவா வெடிப்புகள் (Supernova Explosions) நமது பால்வீதியில் காணப்படு வதைச் சமீபத்தில் ஈசாவின் நியூட்டான் விண்ணுளவி (ESA’s XMM Newton Space Probe) நோக்கி இந்த சூப்பர்நோவா வெடிப்பு வெப்ப வாயு ஊற்றுக்களை நமது பால்வீதியில் படமெடுத்திருக்கிறது. தட்டுக்கு மேலும் கீழும் செங்குத்தாய் வெளியேறும் வாயு ஊற்றுகள் ஒருசில கிலோபார்செக் (kiloparsec kpc) (A unit used for measuring Large Astronomical Distances. 1 kpc = 1,000 parsecs = 3,259 light-years) உயரத்தில் எழுகின்றன. அதனால் கதிர்வீச்சு உண்டாகிக் குளிர் முகிலாகி மீண்டும் தட்டிலே விழுகின்றன. அதாவது பால்வீதி சூப்பர்நோவா வெடிப்புகளால் காலக்ஸி தட்டில் வாயு முகில் அகிலவெளி விண்மீன்களின் படைப்புக்கு உதவுகிறது என்பது தெரிகிறது. அந்த வாயு முகில் தணிந்த திணிவு நிலையிலும் (Low Density) ஒருசில மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் எக்ஸ்ரே கதிர்களை வெளியாக்கிகிறது. பூர்வீகக் காலக்ஸிகள் பிரபஞ்சத்தில் உருவாதல் பேரளவு ஹைடிரன் வாயு ஈர்ப்புச் சக்தியால் உருண்டு திரண்டு அடர்த்தி மிகுந்து விண்மீன்கள் ஒன்று வளரும் அல்லது கலைந்து போய்விடும் அவை பல்வேறு வடிவுகளிலும், பரிமாணத்திலும் உருவாகின்றன. முதலில் சிதைந்த விண்மீன் சிறியதாய்த் திணிவு மிகுந்து வடிவு பெறும் அவை பல்வேறு வடிவுகளிலும், பரிமாணத்திலும் உருவாகின்றன. முதலில் சிதைந்த விண்மீன் சிறியதாய்த் திணிவு மிகுந்து வடிவு பெறும் பேரளவில் திரண்டவை மெதுவாக உருவாகிப் பிறகு சிதைந்து சிதறுகின்றன பேரளவில் திரண்டவை மெதுவாக உருவாகிப் பிறகு சிதைந்து சிதறுகின்றன பிரபஞ்ச விரிவாக்கத்தின் ஆரம்ப காலங்களில் உண்டை களாகத் திரண்டு விடுவித்துக் கொண்டவை பெரும்பான்மையாக கரும்பிண்டமும், நடுத்தன்மை ஹைடிரஜனும், (Dark Matter & Neutral Hydrogen) ஓரளவு ஹீலிய வாயுவாகவும் கருதப்படுகிறது. இந்த உண்டை (Object) தனது ஈர்ப்புச் சக்தியால் சிதைய ஆரம்பிக்குக் போது, அது “பூர்வீகக் காலாக்ஸி” (Protogalaxy) என்று குறிப்பிடப் படுகிறது. முதன்முதல் திரணட பூர்வாங்க காலாக்ஸிகள் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிச் சிதைந்து போயின \nகருமைப் பிண்டம், சாதாரணப் பிண்டம் (Dark Matter & Ordinary Matter in the form of Hydrogen & Helium Gas) இரண்டும் இந்த சமயத்தில் பிரிகின்றன வாயுக்கள் மோதி வெப்பத்தை இழக்கின்றன. வாயுக்களில் உள்ள அணுக்கள் மோதி வெப்பம் உண்டாக்கி, உட்சிவப்பு ஒளிக்கதிராக (Radiate as Infrared Light) வீசுகின்றன வாயுக்கள் மோதி வெப்பத்தை இழக்கின்றன. வாயுக்களில் உள்ள அணுக்கள் மோதி வெப்பம் உண்டாக்கி, உட்சிவப்பு ஒளிக்கதிராக (Radiate as Infrared Light) வீசுகின்றன விண்மீன்கள் உதிக்காவிட்டாலும் பூர்வாங்க காலாக்ஸிகள் உட்சிவப்பு ஒளிக்கதிர் வீசித் தம்மைக் காட்டிக் கொள்கின்றன விண்மீன்கள் உதிக்காவிட்டாலும் பூர்வாங்க காலாக்ஸிகள் உட்சிவப்பு ஒளிக்கதிர் வீசித் தம்மைக் காட்டிக் கொள்கின்றன ஆனால் அவை விண்வெளியில் வெகு தூரத்தில் (பல ஒளியாண்டுகள் தூரம்) மிக மிக மங்கலாகத் தெரிவதால், தொலைநோக்கிகள் மூலம் காண்பதுவும் சிரமமானது ஆனால் அவை விண்வெளியில் வெகு தூரத்தில் (பல ஒளியாண்டுகள் தூரம்) மிக மிக மங்கலாகத் தெரிவதால், தொலைநோக்கிகள் மூலம் காண்பதுவும் சிரமமானது பேபி பிரபஞ்சத்தில் நேர்ந்த காலாக்ஸிகளின் மோதல்கள் பேபி பிரபஞ்சத்தில் நேர்ந்த காலாக்ஸிகளின் மோதல்கள் பிரபஞ்சத்தில் நேரும் காலாக்ஸி மோதல்கள் பலவற்றைக் கண்கவரும் வண்ணப் படங்களில் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது பிரபஞ்சத்தில் நேரும் காலாக்ஸி மோதல்கள் பலவற்றைக் கண்கவரும் வண்ணப் படங்களில் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது அந்த ஹப்பிள் படத்தொகுப்பில் (Hubble Atlas) சில காலாக்ஸிகள் மோதுகின்றன அந்த ஹப்பிள் படத்தொகுப்பில் (Hubble Atlas) சில காலாக்ஸிகள் மோதுகின்றன சில காலாக்ஸிகள் பங்கெடுத்துப் பேரளவில் பின்னிச் சேர்ந்து கொள்கின்றன சில காலாக்ஸிகள் பங்கெடுத்துப் பேரளவில் பின்னிச் சேர்ந்து கொள்கின்றன காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது. முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது. முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன வாயுவும், தூசியும் பலவிதங்களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.” (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies). காலாக்ஸிகள் பின்னிச் சேர்ந்து கொள்ளும் போது விண்மீன்கள் வெடித்துப் பிறக்கின்றன வாயுவும், தூசியும் பலவிதங்களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.” (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies). காலாக்ஸிகள் பின்னிச் சேர்ந்து கொள்ளும் போது விண்மீன்கள் வெடித்துப் பிறக்கின்றன அப்போது நீண்ட வாயு முகில் அலை வால்கள் (Tidal Tails of Gas & Dust) காலாக்ஸிகளைச் சுற்றி முளைக்கின்றன அப்போது நீண்ட வாயு முகில் அலை வால்கள் (Tidal Tails of Gas & Dust) காலாக்ஸிகளைச் சுற்றி முளைக்கின்றன காலாக்ஸியில் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளதால் அவை மோதிக் கொள்ளும் போது சிதைவடைவதில்லை. பூர்வீக காலத்தில் பேபி பிரபஞ்சத்தில் பக்கத்தில் இருந்த காலாக்ஸிகளிடையே சேர்ப்புகள், கலப்புகள் பல நூறு மில்லியன் ஆண்டுகளாய் நிகழ்ந்து வந்துள்ளன. இப்போது வானியல் நிபுணர் சுமார் ஒரு மில்லியன் காலாக்ஸிகளின் மோதலை அருகில் உள்ள பிரபஞ்சத்தில் காண்கிறார்கள். நாசா அனுப்பிய காலெக்ஸ் விண்ணோக்கி (GALEX Space Probe)\n2003 ஏப்ரல் 28 ஆம் தேதி நாசா பூமியைச் சுற்றிவரும் “காலெக்ஸ்” (GALEX Orbiting Space Telescope) என்னும் விண்ணோக்கியை ராக்கெட் மூலம் அனுப்பியது. பிரபஞ்சத்தில் கடந்த 10 பில்லியன் ஆண்டுகளாக புறவூதா ஒளிவீசும் பூர்வாங்க காலாக்ஸிகளை நோக்கி அகிலத்தின் பூர்வீக வரலாற்றை (Cosmic History) 29 மாதங்கள் தொடர்ந்து காலெக்ஸ் விண்ணோக்கி அறிந்து வந்தது. அந்த விண்ணோக்கு விளைவுகள் நமது பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், அது எவ்வாறு வளர்ச்சி அடைந்து மாறியது என்பதையும் விஞ்ஞானிகளுக்கு எடுத்துக் காட்டும். அத்துடன் காலெக்ஸ் பூர்வாங்க காலத்தில் விண்மீன்கள் உருவாக இருந்த மூல காரணங் களையும் உளவிக் காணும், மேலும் காலெக்ஸ் முதல் முறையாக பிரபஞ்சத்தில் உருவாகி வரும் காலக்ஸிகளைக் காட்டும் ஓர் விளக்கமான விண்வெளிப் படத்தைத் (Galaxy Map) தயார் செய்யும் அதன் மூலம் நமது பால்வீதி போன்ற காலாக்ஸிகள் எவ்விதம் உண்டாக்கப் பட்டன என்று நான் அறியலாம். காலெக்ஸ் கண்டு அனுப்பும் புறவூதா நோக்கு நிகழ்வுகள் நமது பால்வீதியில் எப்போது விண்மீன்கள் இரசாயன மூலகங்களை உற்பத்தி செய்தன என்னும் புதிரையும் விடுவிக்கும் \nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.\nஇதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems]. அண்டவெளிப் பயணங்கள்.\nஅலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை\nசாகர் எகிப்திய அருங்காட்சியகம் நான்காயிரம் வருட தொன்மையான பொருட்களை உள்ளடங்கிய அருங்காட்சியகம் என்பதால், புகைப்படம் மற்றும் திரைப்படம் எடுக்க அனுமதி இல்லை. கையில் இருந்\nவாழ்ந்து படிக்கும் பாடங்கள்- 25\nஎன்.கணேசன் எல்லாம் ஒரு நாள் முடியும் இது வரை படித்த பாடங்கள் எல்லாம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் வாழ வழி காட்டுபவை. நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் வாழக் கற்றுக் கொடுப்பவை. இந்தப் பாடங்களைப் புரிந்\nநான் அறிந்த சிலம்பு – 119\nமலர் சபா மதுரைக் காண்டம் - 11. காடு காண் காதை அங்ஙனம் திருமாலைத் தொழுது வலம் வரும் போது அங்கே நிலத்தையே பிளக்கும்படி விழுகின்ற சிலம்பாற்றின் அகன்ற கரையில் வாசமலர்கள் பூத்த கோங்க மரத்த\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/04/04/3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-emi-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-04T11:36:37Z", "digest": "sha1:A7ZJ3JY3JRH3UX7SCAWHLIJUP62LXU6U", "length": 38723, "nlines": 199, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்? – ���ிதை2விருட்சம்", "raw_content": "Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்\n3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர்கள் யார் யார்\nஉலகின் பல நாடுகள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகின்றன, ஏழை பணக்காரர் என்ற பாரபட்சம் பார்க்காமல் பரவி வரும் கொரோனாவின் கொடூர தாக்கத்தின் விபரீதங்களால்,\nஒரு புறம் வாட்டி வதைக்கும் கொரோனாவினால் மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு சரியான மருந்து இல்லாமையால் அவதிப்படும் நாடுகள், மறுபுறம் தங்களின் கண் முன்னே சீர்குலையும் பொருளாதாரத்தினையும் பார்த்து வருகின்றனர்.\nவருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள்\nஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்\nவரிச்சலுகை – குடும்பத்தினர் வாங்கிய‌ வீட்டுக் கடனை, EMIமூலம் நீங்கள் கட்டினால்\nதெரிந்து கொள்க – கறுப்புப் பணம், எப்படியெல்லாம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கிறது\nTAX Filing – Refund கிடைப்பதில் காலதாமதம் – தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்\nவீட்டுக் கடன் வாங்கும்போது இரண்டு INSURANCEகளை கண்டிப்பாக எடுங்க\nGST 2017 – முக்கிய வரி சீரமைப்பு – திரும்பி பார்க்க‍லாம் வாங்க\nஇறந்தவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை எடுப்பது கிரிமினல் குற்றமா\nவருமான வரி கட்ட வேண்டாம் – Do Not Pay Income Tax\nரூ.5 லட்சம் ஆக‌ வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த‌ மத்திய அரசு பரிசீலனை\nஇந்த மோசமான நிலையில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் மக்களை கொரோனாவின் பிடியில் இருந்தும், வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினையும் மேம்படுத்த பல நாடுகளும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக ஆர்பிஐ 3 மாதம் இஎம்ஐ அவகாசம் அளிக்க வங்கிகளுக்கு அனுமதி அளித்தது.\nகடந்த மார்ச் 27 அன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, வங்கிகள் மக்கள் செலுத்த வேண்டிய 3 மாதம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியது. இதனையடுத்து ஒவ்வொரு வங்கிகளாக தற்போது இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து கொண்டு இருக்கின்றன. இதில் தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியும் இதனை அமல்படுத்தியுள்ளது.\nஹெச்டிஎஃப்சி வங்கி மார்ச் 1,2020 முதல் மே 31,2020 வரையிலான கா���த்திற்கு உண்டான இஎம்ஐ தொகையினை செலுத்த ஹெச். டி. எஃப்.சி (HDFC) அவகாசம் கொடுத்துள்ளது. மேலும் மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் சில்லறை தவணை கடன் அல்லது வேறு ஏதேனும் சில்லறை கடன் வசதிகளைப் பெற்ற அனைத்து ஹெச்டிஎஃப்சி (HDFC) வாடிக்கையாளார்களும் இதற்கு தகுதியானவர்கள் தான்.\nமேலும் இவ்வாறு மார்ச் 1,2020 முன்னர் கடன் பெற்றவர்கள் இந்த தடைகாலத்தினை தேர்வு செய்யலாம். இவர்களின் கோரிக்கைகள் வங்கி அடிப்படையில் பரீசிலிக்கப்படும். இதில் அனைத்து வேளாண் (கிஷான் கோல்டு கார்டு) கடன்களும், மைக்ரோ நிதி வாடிக்கையாளர்களும் இதற்கு தகுதியானவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.\nவங்கி உங்களிடம் எதுவும் கேட்காது\nஒரு வேளை நீங்கள் இந்த 3 மாத இஎம்ஐ அவகாசத்தினை தேர்வு செய்தால், வங்கி மே 31 வரை உங்களை எதுவும் கேட்காது. ஆனால் வட்டி விகிதத்தினை தொடர்ந்து செலுத்த வேண்டி யிருக்கும். மேலும் நீங்கள் மார்ச் மாதத்திற்கான இஎம்ஐயினை செலுத்திவிட்டு, ஏப்ரல் மற்றும் மே மாததிற்கான தடை விதிக்கப்பட கேட்டால் 2 மாதங்களுக்கு தடை நீட்டிக்கப்படும்.\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nபல் கூச்சம் சட்டென‌ மறைய\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nஇரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஎனக்கு எந்த சலுகையும் வேண்டாம்\nஎனக்கு ஆர்பிஐ அறிவித்த எந்த சலுகையும் வேண்டாம் என நீங்கள் நினைத்தால் உங்கள் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை. ஆக வழக்கம்போல நாங்கள் உங்கள் செயல்பாட்டினை செயல்முறைபடுத்துவோம் என்கிறது ஹெச்டிஎஃப்சி. போதுமான நிதி உங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் வாடிக்கையாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஏனெனில் அதிக கட்டணத்தினை நீங்கள் தவிர்க்கலாம் இல்லையா\nஇஎம்ஐ அவகாசம் தேர்வு மக்களின் விருப்பம் தான்\nஇந்த 3 மாதம் கால அவகாசத்தினை தேர்ந்தெடுப்பது முற்றிலும் மக்களின் விருப்பமாகும். எனினும் இவ்வாறு அவகாசம் கொடுப்பதால் கூடுதல் வட்டியை வாடிக்கையாளர்கள் கட்ட விரும்ப மாட்டார்கள். இதனால் அனைவரும��� இதனை தேர்வு செய்யக்கூடாது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எனினும் உங்கள் வங்கிக் கணக்கில் இந்த அவகாசத்தினை பெற விரும்பினால், உங்கள் இஎம்ஐயினை திரும்ப தருவதற்கும் நாங்கள் தயாராகத்தான் உள்ளோம் என்றும் ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.\nஉடல் உறுப்பு தானம் செய்வது எப்படி\nதினமும் 3 முந்தரி பருப்பு சாப்பிட்டால். . . .\n- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது\nமூன்றே மூன்று நிமிடங்களில் ஓர் ஆண் எப்ப‍டிப்பட்ட‍வன் என்பதை ஒரு பெண்ணால் கணிக்க‍ முடியும்\nஉன் வீழ்ச்சிக்கு வித்திடும் 20 பகைவர்கள் யார் யார் தெரிந்து கொள், உணர்ந்து கொல்\nஎவ்வளவு கட்டணத்தினை செலுத்த வேண்டும்\nநீங்கள் ஒரு வேளை இஎம்ஐ அவகாசம் கேட்டிருந்தால், நிலுவையில் உள்ள கடனுக்காக ஒப்பந்த விகிதத்தில் உள்ள வட்டி வசூலிக்கப்படும். மேலும் நீட்டிக்கப்படும் கால அவகாசத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் வசூலிக்கப்படும். மொத்தத்தில் அவகாசம் நீட்டிக்கப்பட்டாலும். வட்டியும் முதலுமாக சேர்த்து செலுத்தியே ஆக வேண்டும் என்பது தான் உண்மை.\nஎப்படி இந்த இஎம்ஐ அவகாசத்தினை தேர்வு செய்வது\nஇஎம்ஐ அவகாசத்தினை பெற உங்கள் சம்மதத்தினை வங்கிக்கு வழங்க வேண்டும். எப்படி என்றால் 022-50042333. 022 – 50042211 என்ற எண்ணிற்கு கால் செய்து விருப்பத்தினை கூறலாம். அங்கு தேவையான விவரத்தினை கூறி உங்களது கடன் குறித்தான விவரங்களை கூறி, உங்கள் இஎம்ஐ கால அவகாசத்தினை பெறலாம். .\nகார் லோன் அல்லது பர்சனல்:\nஒரு வேளை நீங்கள் உங்களது பர்சனல் லோன் அல்லது வாகனக் கடனுக்காக இஎம்ஐ 31 மார்ச் 2020ல் செலுத்தியிருந்தால், நீங்களும் இந்த அவகாசத்தினை பெறத் தகுதியானவர் தான். ஆக தடையை பெறுவதற்காக நீங்கள் மேலே குறிப்பிட்ட செயல் முறையை பின்பற்றலாம்.\nஇவ்வாறு கட்டிய இஎம் ஐயினை திரும்ப பெறுவதினாலோ அல்லது கால அவகாசத்தினை பெறுவதால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது. ஆக நீங்கள் இதனை தேர்வு செய்து இந்த நெருக்கடியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆர்பிஐயின் அறிவுரையின்படி இது வாராக் கடனாகவும் எடுத்துக் கொள்ளப்படாது.\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nஉரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்\nஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக���குச் சொந்தம்\nசட்டம் படிக்காத ஒருவர் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா\n3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்\nவீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய\n வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது – ஓரலசல்\nஇந்த சலுகை கிரெடிட் கார்டுக்கு உண்டா\nஇந்த அதிரடியான் சலுகை கிரெடிட் கார்டுக்கும் உண்டு. மார்ச் 1 முதல் மார்ச் 31 வரையில் செலுத்த வேண்டிய நிலுவைக்கு அவகாசம் கிடைக்கும். இந்த தற்காலிக தடை மே 31 வரை உங்கள் நிலுவை தள்ளி வைக்க முடியும். மே 31க்கு பிறகு நிலுவையில் ஒரு பகுதி அல்லது மொத்த நிலுவையும் வட்டியுடன் செலுத்தலாம்.\nகிரெடிட் கார்டுக்கு அவகாசத்தினை எப்படி பெறுவது\nகிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய இஎம்ஐக்கு அவகாசத்தி னை உங்களது ஆட்டோ பே (Auto Pay) ஆப்சனை முடக்கி வைக்கலாம். அல்லது நீங்கள் தானாக முன்வந்து இதனை ஒத்தி வைக்க மேற்கூறியவாறு செய்யலாம். உங்களது நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் உள்ளிட்டவற்றில் இதனை செயல்படுத்த முடியும். இவ்வாறு தேர்தெடுக்கும் போது உங்களுக்கு 3 மாதம் அவகாசம் கிடைக்கும். ஆனால் வட்டியை செலுத்துவதை தவிர்க்க வாடிக்கையாளர்களை நாங்கள் செலுத்த ஊக்குவிக்கி றோம் என்றும் ஹெஸ்டிஎஃப்சி கூறியுள்ளது.\nஇந்த தற்காலிக அவகாசம் என்பது கால அவகாசத்தினை தள்ளி வைப்பதே தவிர, உங்கள் வட்டி தள்ளுபடி அல்ல என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆக முடிந்த மட்டில் நீங்கள் எப்போதும் போல உங்களது இஎம்ஐ-னை செலுத்திவிடுவதே நல்லது என சொல்லாமல் சொல்கிறது இந்த அறிக்கை.\nPosted in சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வணிகம், வர்த்த‍கம், வாகனம்\nPrevஓரங்கட்டப்படுவது எனக்கு சோர்வை ஏற்படுத்துகிறது – நடிகர் பிரசன்னா\nNextஉஷார் – காலையில் சாப்பிடாதீங்க மீறி சாப்பிட்டா வயிற்று வலிதான்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்���ுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவ��ுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/13485", "date_download": "2020-06-04T10:10:38Z", "digest": "sha1:44NRF264QEVLSB6MAU3SRGJTUK77RZUJ", "length": 19415, "nlines": 84, "source_domain": "www.writerpara.com", "title": "கிருமி – Pa Raghavan", "raw_content": "\nவிடிந்து எழுந்ததில் இருந்தே தலை வலித்தது. குனிந்தால் மூக்கில் ஒழுகியது. காதுகளுக்குள் சூடு தெரிந்தது. எப்படியும் சுரம் வரும் என்று தோன்றியது. விபரீதமாக ஏதாவது உருக்கொள்வதற்கு முன்னால் டாக்டரைப் பார்த்துவிடலாம் என்று நினைத்த���ன். ஆனால் அதற்கும் பயமாக இருந்தது. ஊர் இருக்கும் நிலைமையில் எந்த மருத்துவரும் இப்போது பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்லத் தயங்குவார்கள். பரிசோதனைகளுக்கு எழுதித் தரலாம். ஒரு சாதாரண காய்ச்சல்காரன் உடனடியாகச் சுற்றியிருப்பவர்களின் கவனத்தைக் கவர்ந்துவிட வேண்டி வரும். பரிசோதனைகளின் முடிவில் ஒன்றுமில்லாமலேயே இருக்கலாம். ஆனால் முடிவுகளில் யாருக்கு விருப்பம் இருக்கிறது காலம், பீதியை ஓர் அணிகலனாக்கிவிட்டது. அச்சத்தில் பிதற்றுவதற்கெல்லாம்தான் மக்கள் அதிக அளவில் விருப்பக் குறி இடுகிறார்கள். அறிவை நகர்த்தி வைத்துவிட்டு வாழ்வது பிடித்திருக்கிறது. பாரமற்று இருப்பதே சொகுசு என்றால் அறிவகற்றி வாழ்வதே ஆகப்பெரிய சொகுசு.\nமருந்துக் கடைக்குப் போனான். எளிய பாராசிட்டமால் ஏதாவது கொடுத்தால் போதும். கேட்க நினைத்த கணத்திலேயே மருந்துக் கடைக்காரரின் முகம் எப்படி மாறும் என்று எண்ணிப் பார்த்தான். மருந்துக் கடைக்காரர் என்றாலும் மனிதரே அல்லவா. டாக்டரைப் பாருங்கள் என்று உடனே சொல்லிவிடலாம். அதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். சட்டென்று பாய்ந்து சென்று மாஸ்க் எடுத்து அணிந்துகொண்டால் அந்தக் காட்சி நினைவில் தங்கிவிடும். மனத்தில் அதைப் போல் நூற்றுக் கணக்கான கசப்பளிக்கும் காட்சிகள் ஏற்கெனவே சேகரமாகியிருக்கின்றன. எதையும் களையவும் முடிவதில்லை. கடக்கவும் முடிவதில்லை.\nநகரமே திரண்டு ஊருக்குப் புறப்பட்ட அன்று தானும் கிளம்பியிருக்க வேண்டும். அரசாங்கம் விலகியிருக்கக் கேட்டுக்கொள்ளும்போது முண்டியடித்துப் பேருந்தில் ஏறி ஓர் இரவெல்லாம் பயணம் செய்து கிருமியை ஊருக்குக் கொண்டு சேர்ப்பது தவறு என்று நினைத்துத்தான் போகாமல் இருந்தான். ஊருக்குப் போனவர்கள் எல்லோரும் பத்திரமாகச் சென்று சேர்ந்துவிட்டதாக போன் செய்துவிட்டார்கள். தங்கியவன்தான் மாட்டிக்கொண்டான்.\nதலை வலிக்கிறது. மூக்கு ஒழுகுகிறது. யாரிடமிருந்தாவது ஒட்டிக்கொண்டிருக்க வாய்ப்பில்லாமல் இல்லை. இருமலும் வருமோ என்று அச்சமாக இருக்கிறது. தினமும் சந்திக்கும் மனிதர்களில் எத்தனையோ பேர் எங்கெங்கோ வெளிநாடுகளுக்குப் போய் வருகிறவர்கள்தாம். ஒரு வாரம் முன்புகூட ஒரு நடிகை உங்களுக்காக வாங்கி வந்தேன் என்று சொல்லி ஒரு குளிர்க் கண்ணாடியைத் தந்தார். ��ன்பைத்தான் எல்லோரும் தருகிறார்கள். அதுதான் சுமையாகவும் ஆகிவிடுகிறது.\nபூரண கதவடைப்புக்கு மூன்று நாள்கள் முன்பிருந்து இரவு பகலாகப் படப்பிடிப்பு இருந்தது. உட்கார நேரமில்லாமல் வேலை. ஒரே அரங்கில் இரண்டு யூனிட் படப்பிடிப்பு. இரண்டு யூனிட்டுக்கும் இரண்டிரண்டு கேமரா. கத்திக் கத்தி ப்ராம்ப்ட் செய்து தொண்டை வறண்டு போய்விட்டது. உட்கார்ந்து உண்ணவோ அரை மணி நேரம் படுத்து எழவோ வழியில்லாதிருந்தது. தயாரிப்பாளரே படப்பிடிப்பு அரங்குக்கு வந்து அமர்ந்திருந்தார். அவரே ஒரு முறை அவனுக்குத் தேநீர் எடுத்து வந்து கொடுத்தார். அன்பல்லாமல் வேறென்ன. ஆனால் அன்பு சற்று விரிவு கொண்டிருக்கலாம். சம்பளம் சிறிது பிந்தி வந்தாலும் பேட்டாவையாவது கையோடு கொடுத்திருக்கலாம். ஒரு வாரம் கழித்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவரே சிறிது தயக்கத்தோடு கேட்டுக்கொண்டபோது யாரும் எதுவும் சொல்ல முடியாமல் போய்விட்டது. பூரணக் கதவடைப்புக் காலத்தில் கையில் இருக்கும் சொற்பத் தொகையை எண்ணி எண்ணிச் செலவிட வேண்டியிருக்கிறது. ஒரு வேளை உண்டால் போதும். ஒரு தேநீர் அருந்தினால் போதும் என்று மனத்தை ஒடுக்கிக்கொள்ளப் பழக வேண்டியிருந்தது.\nபட்டினிகூடப் பிரச்னை இல்லை. இது பெரிதாகாமல் இருந்தால் போதும் என்று தோன்றியது. மருந்து மாத்திரை எதுவும் வாங்காமல் திரும்பினான். சாலையில் யாருமில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்களின் சத்தம் அறவேயில்லை. எங்கும் ஆள் நடமாட்டம் இல்லை. ஒரு முழு உலகில் தான் மட்டுமே வசிப்பது போல இருந்தது. சென்னைக்கு வந்து இருபதாண்டுகள் ஆகியும் இயக்குநராக முடியாமல் இருப்பதை எண்ணிப் பல இரவுகளில் உறக்கமின்றி அழுவான். அப்போது ஒரு தனிமை உணர்வு வரும். அதுவும் பயங்கரமானதுதான். ஒரு பிசாசு போலக் கவ்விக்கொண்டு நெடுநேரம் அலைக்கழிக்கும். தற்கொலைவரை சிந்திக்க வைக்கும். ஆனால் தன்னைப் போலக் கஷ்டப்படும் நண்பர்கள் யாரையாவது சந்தித்தால் உடனே அது சரியாகிவிடும். துயரம் தனக்கு மட்டுமானதில்லை என்ற உணர்வுதான் எத்தனை பெரிய சக்தி. அது மகிழ்ச்சியைவிடப் பேராற்றல் கொண்டது.\nபிற்பகல்வரை அவன் எதுவும் உண்ணவில்லை. தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டிருந்தான். கையில் இருக்கும் பணத்தில் இன்னும் இரண்டு அல்லது மூன்று வேளைகள் உண்ண முடிய��ம். அதை மூன்று நாள் இரவுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தான். யார் யாருக்கோ போன் செய்து பார்த்தான். எல்லோருமே ஊருக்குப் போய்விட்டிருந்தார்கள். ஊரில் இருக்கும் தன் வீட்டாருக்கு போன் செய்தால் காய்ச்சலைச் சொல்ல வேண்டி வரும். அது வேண்டாம் என்று நினைத்துத் தவிர்த்தான். மாலை ஆனபோது உடல் நன்றாகச் சுட்டது. எழ முடியாத அளவுக்கு வலித்தது. அச்சம் மெல்ல மெல்லப் பெரிதாகி வந்தது. டாக்டரிடம் சென்றால் குறைந்தது இருநூறு ரூபாய் செலவாகும். கையில் இருப்பதே அவ்வளவுதான். என்ன செய்வதென்று புரியவில்லை.\nமிகவும் யோசித்து, தயாரிப்பாளருக்கு போன் செய்தான். ஏழெட்டு முறை அவர் போனை எடுக்காமல் வெறுமனே ரிங் போய்க்கொண்டே இருந்து கட் ஆனது. பிறகு எடுத்தார். வணக்கம் சொன்னதும் மிகவும் உற்சாகமாக நலம் விசாரித்தார். வெளியே எங்கும் போய்விடாதீர்கள் என்று அக்கறையுடன் சொன்னார். அவனுக்குச் சிறிது நம்பிக்கை வந்தது. இந்த நேரத்தில் அவர் ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினால்கூடப் பெரிய விஷயம் என்று நினைத்துக்கொண்டு, தனக்குக் காய்ச்சல் அடிப்பதைத் தயங்கித் தயங்கிச் சொன்னான். அடுத்த வார்த்தையை அவர் பேசவிடவில்லை. உடனே டாக்டரைப் போய்ப் பாருங்கள், அப்புறம் பேசுங்கள் என்று சொல்லி வைத்துவிட்டார். அவனுக்குச் சங்கடமாக இருந்தது. நெடு நேரம் யோசித்துவிட்டு, கையில் பணமில்லாததைச் சொல்லி ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினான்.\nஇரவு இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு ஒரு டோலோ 650 போட்டுக்கொண்டு படுத்தான். நெடுநேரம் பயந்துகொண்டே இருந்தான். பிறகு தூங்கிப் போனான். காலை கண் விழித்தபோது, காய்ச்சல் விட்டிருந்தது. தான் இறந்துவிடவில்லை என்பது அவனுக்கு மகிழ்ச்சியளித்தது. அப்படியெல்லாம் இறந்துவிட மாட்டோம் என்று இப்போது தோன்றியது. வீட்டுக்குப் பேசலாம் என்று போனை எடுத்தான். தயாரிப்பாளருக்கு அனுப்பிய மெசேஜ் நினைவுக்கு வந்தது. அவசரமாக அதைத் திறந்து பார்த்தான். ஆனால் அவரிடம் இருந்து பதில் வந்திருக்கவில்லை.\nகாஷ்மீர் – அரசியல், ஆயுத வரலாறு\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஅஞ்சலி: கடுகு (பி.எஸ். ரங்கநாதன்)\n300 வயதுப் பெண் (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 30\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 29\nஒரு கொலைக் கதை (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/devarattam-movie-review/", "date_download": "2020-06-04T11:49:31Z", "digest": "sha1:B3BPGVZ53HALRZSIEYRGZ3LK7FNITKYS", "length": 16585, "nlines": 146, "source_domain": "ithutamil.com", "title": "தேவராட்டம் விமர்சனம் | இது தமிழ் தேவராட்டம் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தேவராட்டம் விமர்சனம்\nஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போல் தேவராட்டம் என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று. ஆனால் அத்தகைய கலைக்கும் படத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதாலும், படத்தில் வானுலக மனிதர்கள் இல்லாததாலும், படத்தின் தலைப்பிற்கு நேரடியாக ஒரே பொருளைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது.\nதொழிலுக்காகக் கொலை செய்பவரையும், கொலையைத் தொழிலாகச் செய்பவரையும் பகைத்துக் கொள்கிறார் வெற்றி. அவர்கள் இவரை வெட்டப் பார்க்க, காவற்கார வம்சத்தைத் சேர்ந்த இவர் அனைவரையும் வெளுக்க, படம் முழுவதும் ஒரே வெட்டாட்டம் தான்.\nகடைக்குட்டி சிங்கம் படம் இயக்குநரை ரொம்பப் பாதிச்சிருக்கும் போல, நாயகனுக்கு ஆறு அக்காக்கள். போஸ் வெங்கட், ஆறுபாலா, சூரி, முனீஷ் ராஜா முதலியவர்கள் அக்கா கணவர்களாக நடித்துள்ளனர். மூத்த அக்கா, மாமாவாகப் போஸ் வெங்கட்டும், வினோதினி வைத்தியநாதனும் குணச்சித்திரப் பாத்திரத்தில் அசத்தியுள்ளனர். நாயகனுடன் நெருக்கமாகச் சுற்றும் சூரி நகைச்சுவைக்குப் பெரிதாக உதவவில்லை. குணசித்திர பாத்திரத்துக்குரிய கூறுகளோடு ஒதுங்கிக் கொண்டு, இயக்குநர் ஹரி படத்தில் வருவது போல் சூரி படுத்தவில்லை\nசக்தி சரவணனின் ஒளிப்பதிவில் மதுரை பளபளக்கிறது. நிவாஸ் K.பிரசன்னாவின் ஒலிப்பதிவில் எல்லா வாத்தியங்களும் கொண்டாட்டமாய் ஒலிக்கிறது. அக்கொண்டாட்டத்திற்கு, பாடலாசிரியர் மோகன்ராஜனின் வரிகள் வலு சேர்க்கின்றன.\nமுத்தையாவின் அனைத்துப் படங்களிலும் ஒரு பெண் கதாபாத்திரத்தை வலுவாகக் கட்டமைத்திருப்பார். இதில் அப்படி யாரும் இல்லையென்றாலும், கிண்டல் செய்யப்படும் தோழிக்காக முன்னாவைச் செருப்பால் அடிக்கும் கனிகாவிடம் அது லேசாய் எட்டிப் பார்க்கிறது. கெளதம் கார்த்திக்கின் அக்கா மகளாக வரும் ஹர்ஷாவும், வெகு சில ஃப்ரேம்களில் வந���தாலும் கவனத்தை ஈர்க்கிறார்.\nஇந்த உலகத்தில் சிறந்தது “வன்முறை” தான் என்றும், எல்லாப் பிரச்சனைகளுக்கும் வன்முறை மட்டுமே தீர்வு என்றும், அந்த வன்முறையை நேர்த்தியாய்ச் செய்ய காவற்கார வம்சத்தினாரால் மட்டுமே முடியுமென்றும், அந்த வம்சத்தினரைப் படிக்க வைத்தாலும் அரிவாளையும், வேல் கம்புக்களையும் விட்டு விலகமாட்டார்கள் என்றும் தத்துவ முத்துகளைப் படத்தின் மையச்சரடுகளாய் அமைத்துள்ளார். முத்தையாவிற்கு என்ன கோபமோ தெரியவில்லை. நான்கு படங்களில் தூக்கிப் பேசிவிட்டு, ஐந்தாம் படத்தில் காவற்கார வம்சத்தினராய் வகையாய் அவமானப்படுத்தியுள்ளார்.\n“செமண்ணே. ஆனா பார்த்துச் செஞ்சு விடுங்கண்ணே. முத்துராமலிங்கம் படமே சொதப்பிக்கிச்சு.”\n ஹீரோ சார், சத்தியமா நாம ஜாதிப்படம் பண்ணலை சார். உங்களுக்கு ஆறு அக்கா-ங்க சார். அதாவது சென்ட்டிமென்ட் படம் சார். நீங்க முதலில் அதை உறுதியா நம்பணும் சார். காவற்கார வம்சத்தைச் சேர்ந்த உங்களை, உங்க வீட்டில் இருக்கிறவங்க எல்லாம் ஏமாத்திப் படிக்க வச்சி முன்னேத்தி விட்டுடணும்னு ஆசைப்படுறாங்க சார். ஆறு அக்காங்க சேர்ந்து உங்களுக்கு அந்தத் துரோகத்த பண்றாங்க சார். நீங்க யார் சார் ஹீரோ, சார். வீட்டுப் பெண்கள் உங்களுக்கு இழைக்கும் துரோகத்தில் இருந்து மீண்டு, நீங்க எப்படி வில்லனை வெட்டி வம்சத்தின் புகழை நிலைநாட்டுறீங்கங்கிறது தான் கதை சார். இந்தப் படத்துல இருந்து, நீங்க மாஸ் ஆக்‌ஷன் ஹீரோ சார் ஹீரோ, சார். வீட்டுப் பெண்கள் உங்களுக்கு இழைக்கும் துரோகத்தில் இருந்து மீண்டு, நீங்க எப்படி வில்லனை வெட்டி வம்சத்தின் புகழை நிலைநாட்டுறீங்கங்கிறது தான் கதை சார். இந்தப் படத்துல இருந்து, நீங்க மாஸ் ஆக்‌ஷன் ஹீரோ சார்\nகெளதம் கார்த்திக், இந்தப் படத்தில் வக்கீலாக வருகிறார். அவர் மீது கண்டதும் காதலில் விழும் நாயகி, நிஜமாவே வெற்றி ஒரு வக்கீலென நினைத்துக் கொண்டு ஒரு வழக்கைக் கொண்டு போய்த் தருகிறார் மஞ்சிமா மோகன். ‘முத்தையா படத்தில் இப்படியொரு அப்பாவியான நாயகியா அடப்பாவத்த. முதல்ல வம்சத்தின் புகழைக் காலி பண்ணாரு; பின், வலுவான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குபவர் என்ற தன் இமேஜையும் சேர்த்து காலி பண்ணிக்கிட்டாரே அடப்பாவத்த. முதல்ல வம்சத்தின் புகழைக் காலி பண்ணாரு; பின், வலுவான பெண் கதா���ாத்திரங்களை உருவாக்குபவர் என்ற தன் இமேஜையும் சேர்த்து காலி பண்ணிக்கிட்டாரே என்னத்தான் ஆச்சு முத்தையாவுக்கு’ என ஒரே பரிதாபமாய்ப் போய்விட்டது.\n‘அது அப்படியில்லைங்க சகோ. நீங்க இதைச் சரியா விளங்கிக்கிடணும். 400 ரூபா ஜீன்ஸ் போட்டவன்லாம் காந்தாரி மகனுங்கன்னு வச்சுச் செஞ்சு விட்டார்ல்ல எவ்ளோ சாமர்த்தியமா அவிங்கள சொரட்டைக்கு இழுத்தாப்படி பார்த்தியா எவ்ளோ சாமர்த்தியமா அவிங்கள சொரட்டைக்கு இழுத்தாப்படி பார்த்தியா புரிஞ்சவன் பிஸ்தா’ என்றார் ஓர் அதி தீவிர முத்தையா ரசிகர் உற்சாகமாய்க் கண்ணடித்தபடி. ஓஹோஹோ, இதுதான் ஈயம் பூசின மாதிரியும் தெரியணும், பூசாத மாதிரியும் இருக்கணும் என்ற டெக்னிக் போல புரிஞ்சவன் பிஸ்தா’ என்றார் ஓர் அதி தீவிர முத்தையா ரசிகர் உற்சாகமாய்க் கண்ணடித்தபடி. ஓஹோஹோ, இதுதான் ஈயம் பூசின மாதிரியும் தெரியணும், பூசாத மாதிரியும் இருக்கணும் என்ற டெக்னிக் போல அப்போ விரைவில், யார் கண்ணகி, யார் காந்தாரி என டி.என்.ஏ. சான்றிதழ் வழங்க ஒரு சோதனை மையத்தை முத்தையா உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபத்தொன்பது வருஷத்துக்கு முன், ‘போய் புள்ளக்குட்டிங்களைப் படிக்க வைங்க’ எனச் சொன்னார் சக்திவேல். அவர் பேச்சை நம்பி, ஆறு அக்காக்களும் சேர்ந்து தம்பியைப் படிக்க வைத்தால், ‘தம்பி வெற்றியோ மாயன் பேச்சைக் கேட்டு உருப்படாமல் போயிடுச்சே’ என பேச்சி அக்காவின் அழுகை கேட்டுக் கொண்டே இருந்தது. கண்ணகியாய் வாழ்ந்த பேச்சி அக்காவின் அந்த அழுகைக்கு முத்தையாக்கள் என்ன பதில் சொல்வார்களோ\nTAGDevarattam movie Devarattam movie review Devarattam thirai vimarsanam ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் கெளதம் கார்த்திக் சூரி நிவாஸ் K.பிரசன்னா போஸ் வெங்கட் மஞ்சிமா மோகன் ரியாஸ் கே அஹ்மது வினோதினி\nPrevious PostK-13 விமர்சனம் Next Post100 – காவல்துறை அதிகாரியாக அதர்வா\nகன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/movies/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-06-04T12:13:24Z", "digest": "sha1:TPY5MHXXPQYT4JPPYQF3GCBQQJNFY2MA", "length": 3955, "nlines": 73, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "கேடி பில்லா கில்லாடி ரங்கா", "raw_content": "\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nவெர்ஜின் மாப்பிள்ளையுடன் இணையும் பிச்சைக்கார(ன்) இயக்குனர்.\nசிவகார்த்திகேயன் இடத்தை ஜி.வி. பிரகாஷ் பிடித்தது எப்படி.\nஜூலை முதல் சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி\nரசிகர்களுக்காக ரூட்டை மாற்றும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனின் இயக்குனரை மடக்கிய தனுஷ்\nநட்ராஜ், அசோக் செல்வன் படங்களை தயாரிக்கும் ஈராஸ்\n’ஐஸ், ஜோ, மஞ்சு : 3 பேரும் ரொம்ப லக்கி’ – ரெஜினா புகழாரம்\n‘சிலது நல்லதா; சிலது ஏடா கூடமா அமையுது’ – பாண்டிராஜ்\n ஹய்யோ.. ஹய்யோ… பிந்து மாதவி\n‘இனி சோலோ பெர்மான்ஸ்தான். நோ ப்ரண்ட்ஷிப்’ – சிவகார்த்திகேயன்\nசெம ஃபீலிங்கில்… பாங்கு குடித்து ராங்கு பண்ணிய ‘ராஜதந்திரம்’ ரெஜினா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=89791?shared=email&msg=fail", "date_download": "2020-06-04T11:42:50Z", "digest": "sha1:23NGD33DV5PAIXUP4SWV7QO4DILMK2PH", "length": 12217, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து 2-ஆவது இடத்தில் இந்தியா - Tamils Now", "raw_content": "\nகொரோனா நெருக்கடி -ஊரடங்கு குறித்து ராகுல் காந்தி- ராஜிவ் பஜாஜ் உரையாடல் - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நா���ுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்டார் - ஒரே நாளில் இந்தியாவில் 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து 2-ஆவது இடத்தில் இந்தியா\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2-ஆவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nஇந்தியாவைத் தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால், இந்தியாவைப் பின்னுக்குத்தள்ளி 2-ஆவது இடம் பிடிக்கும் வாய்ப்புள்ளது.\nடெஸ்ட் தொடரை 3-0, 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றால் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.\nஎனினும் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு மிகவும் சிரமமான விஷயம்தான். இங்கிலாந்து அணி பாகிஸ்தானை 2-1 அல்லது 1-0 என்ற கணக்கில் வென்றால் டெஸ்ட் தரவரிசையில் 3-ஆவது இடத்துக்கு முன்னேற முடியும். 2-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால் இந்தியாவுடன் 2-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றால் இங்கிலாந்து எளிதாக 2-ஆவது இடத்துக்கு முன்னேறும்.\nடெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் யாரும் முதல் 10 இடத்தில் இல்லை. ரஹானே 11-ஆவது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 14-ஆவது இடத்திலும் உள்ளனர்.\nஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸன் 2-ஆவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா 3-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.\nஅஸ்வின் முதலிடம்: ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 2-ஆவது இடத்திலும், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 3-ஆவது இடத்திலும் உள்ளனர். எனினும், பந்து வீச்சாளர்கள் வரிசையில் அஸ்வின் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.\n���தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் முறையே முதல் மற்றும் 3ஆவது இடத்தில் உள்ளனர்.\nஇந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 6-வது இடத்தில் உள்ளார்.\nஇந்தியா இரண்டாவது இடம் ஐசிசி டெஸ்ட் தரவரிசை 2016-07-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபெரும் சரிவானது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி\nஉலகின் டாப்-10 கொரோனா பட்டியலில் இந்தியா\n200 வென்டிலேட்டர் இந்தியாவுக்கு சும்மா வரவில்லை; அமெரிக்கா 19 கோடிக்கு பில் அனுப்பி உள்ளது\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் ஜூலையில் உச்சத்துக்கு வரும் உலக சுகாதார அமைப்பு தகவல்\n இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கடந்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பு 25% விகிதம் அதிகரிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா\nஇந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம்\nமணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு: கீழடி ஒரு தொழில் நகரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு\nநாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jobs/tangedco-assistant-engineer-assessor-junior-asst-accounts-jobs-2020-apply-last-date-extended-379215.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T12:17:25Z", "digest": "sha1:4T43XZKFNR5MRKQJIISSTCIKS75ZEWZ5", "length": 18936, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழில் படித்தவர்களுக்காக மின்சார வாரியம் சூப்பர் முடிவு.. விண்ணப்பிக்கும் தேதியும் நீட்டிப்பு | TANGEDCO Assistant Engineer/ Assessor/ Junior Asst Accounts Jobs 2020 : apply last date extended - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nஇந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார் விஜய் மல்லையா.. ஏற்பாடுகள் ரெடி.. தயார் நிலையில் மும்பை சிறை\nயூ டர்ன் போட்ட WHO.. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்\nஇந்தியா-சீனா இடை���ே தொடரும் உரசல்.. 6ம் தேதி உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை.. பலத்த எதிர்பார்ப்பு\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தனவேலுவிடம் சபாநாயகர் விசாரணை.. புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு\n62 ஆண்டுகால திமுக தொண்டர் குடும்பத்திற்கு உதவிய எம்எல்ஏ சரவணன்\nJ Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nAutomobiles மெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது\nMovies மாராப்பு இல்லாமல்.. கருப்பு வெள்ளையில் படு கவர்ச்சி.. பரபரப்பைக் கிளப்பிய பிக்பாஸ் நடிகை \nFinance இந்தியாவின் டைவர்ஸிஃபைட் Diversified கம்பெனி பங்குகள் விவரம்\nSports நாடி நரம்பெல்லாம் சிக்ஸர் வெறி.. இவங்க வந்தாலே தாறுமாறுதான்\nLifestyle உடலுறவிற்கு முன் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா உங்களுக்கு பிரச்சினைதான்...\nTechnology டிக்டாக் எதிரான இந்திய செயலி: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே நீக்கம்., ஏன் தெரியுமா\nEducation TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழில் படித்தவர்களுக்காக மின்சார வாரியம் சூப்பர் முடிவு.. விண்ணப்பிக்கும் தேதியும் நீட்டிப்பு\nசென்னை: கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை வரும் 23ம் தேதி வரை நீட்டித்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பல ஆயிரம் காலி பணியிடங்கள் இருக்கிறது. இதனால் மின் நுகா்வோருக்கு சேவை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையில் மின்வாரியம் இறங்கி உள்ளது.\nஇதன் பகுதியாக கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணிக்கான விண்ணப்பம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மொத்தம் 500 காலிபணியிடங்கள் Junior Assistant (Accounts) உள்ளன. இதற்கு கல்வித்குதி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பின்னர் வணிகவியல் பிரிவில் பி.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமாத ஊதியம்: ரூ. 19,500 - ரூ.62,000 வரை கிடைக்கும்.\nஎத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்: பொதுப்பிரிவினர் 01.07.2019 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.மற்ற எஸ்டி, எம்பிசி, பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.\nஎப்படி தேர்வு செய்யப்படுவார்கள்: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.\nஎப்படி விண்ணப்பிப்பது: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே (ஆன்லைனில்) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக\nபிசி, எம்பிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 09.03.2020 என்றும முழு விவரங்களை அறிய: மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்ன www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்தத் தோ்வுகளை தமிழில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப கால அவகாசத்தையும் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு, கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது இந்தப் பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான தோ்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களின் கோரிக்கையை பரிசீலித்து அவா்களின் நலன் கருதி, இந்தத் தோ்வுகளைத் தமிழ் மொழியிலும் நடத்திட முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமா்ப்பிக்க வருகிற 23-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மின்வாரியத்தின் இணையதளத்தை அணுகலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஸ்மார்ட் மூவ்.. ஆப்பிள் உட்பட 13 நிறுவனங்களுக்கு முதல்வர் இபிஎஸ் கடிதம்.. முதலீட்டிற்கு அழைப்பு\nகொரோனா பணிகள்.. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. புதுச்சேரியில் கோரிக்கை\nஅமெரிக்கா விசாவுடன் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் என்.ஆர்.ஐ.க்கள்... பணியை நினைத்து கவலை\nதனியார் நிறுவன ஊழியர்களுக்கு பணி பாதுகாப்புகோரி வழக்கு... விசாரணை மே 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\n60 நாள்தான் கெடு.. அதிர்ச்சியில் அமெரிக்க எச்1 பி விசா ஊழியர்கள்.. 3 லட்சம் பேர் இந்தியா ரிட்டர்ன்\nஒரே நிறுவனத்தில் 700 ஊழியர்கள் பணி நீக்கம்.. என்ன நடக்கிறது.. மத்திய அமைச்சருக்கு ஏஐடியூசி கடிதம்\nவருமான வரித்துறையில் வேலை வேண்டுமா செம வாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்\nஇந்திய ராணுவத்தில் சேர வேண்டுமா கோவையில் ஆள் சேர்ப்பு முகாம்.. எப்படி விண்ணப்பிப்பது\nமாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் பட்டதாரிகளுக்கு அருமையான வேலை.. ஒரு லட்சம் வரை சம்பளம்\nகர்நாடகாவில் பந்த்.. பேருந்து மீது கல்வீச்சு.. பதற்றம் பேச்சுவார்த்தைக்கு முதல்வர் அழைப்பு\nகோவை மாநகாட்சியில் 549 துப்புரவு பணியாளர் வேலைக்கு என்ஜினியர்கள் உள்பட 7000 பட்டதாரிகள் விண்ணப்பம்\nகுரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. கூடுதலாக 3 ஆயிரம் பேருக்கு வேலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8219", "date_download": "2020-06-04T11:40:47Z", "digest": "sha1:PJSTYE3UDES2LOLXC7COLRSVNCVJXCKK", "length": 6406, "nlines": 123, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "குருவின் துணை - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அருள்வாக்கு குருவின் துணை\n“ஆன்மிகம் தான் உங்களைக் கரைசேர்க்க முடியும். ஒவ்வொருவரும் ஒரு குருவை நாடிப் போகிறார்கள். தென்னை மரம் வளர்வதற்கு எப்படி குருத்து ஓலை தேவைப்படுகிறதோ, அதுபோல ஆன்மிகத்தில் வளர்வதற்கு ஒரு குரு மிகவும் தேவை. ஒரு குருவினால் தான் ஒருவன் ஆன்ம வளர்ச்சி அடையமுடியும். அடிகளார் காலத்தில் வாழ்ந்தோம் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் காலம் வரும்\nPrevious articleகுடும்பப் பொறுப்பும் – தனது ஆன்ம முன்னேற்றமும்\nNext articleஓம் உரை மனங் கடந்த பெரு வெளி போற்றி ஓம் \nஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மருத்துவ அருள்வாக்கு.\nகோரோனா வைரஸ் தாக்காமல் காப்பாற்றுகிறேன்\nதாயாகிய என்னை நம்பி சரணடைந்த உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஒரே தாய் ஒரே குலம் ஒரே குணம் ஒரே செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/vazhve-maayam", "date_download": "2020-06-04T12:25:12Z", "digest": "sha1:ZUFWXOU7ATTUO4I2CQEAOC5QCFX6TL36", "length": 8242, "nlines": 199, "source_domain": "www.chillzee.in", "title": "Vazhve Maayam - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 07 - சசிரேகா\nTamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 22 - ஜெபமலர்\nகவிதை - வேண்டும் வேண்டும் - ரம்யா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 37 - Chillzee Story\nஅழகு குறிப்புகள் # 50 - தலை முடி பராமரிப்பு: அடங்க மறுக்கும் தலை முடிக்கான தீர்வு\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 01 - ஜெய்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 36 - Chillzee Story\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 11 - ராசு\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]\nChillzee சமையல் குறிப்புகள் - சீரக சாதம்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/05/03/23", "date_download": "2020-06-04T09:51:49Z", "digest": "sha1:MWRIR7BRYIXCTYQSPL45WZDO3BMATOGK", "length": 7195, "nlines": 22, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒரு சொல் கேளீரோ! - அரவிந்தன்", "raw_content": "\nபகல் 1, வியாழன், 4 ஜுன் 2020\nதமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்\nமொழி மனிதர்களிடையேயான தொடர்புக்கு முக்கியமான ஆதாரம். மொழியின் வழியாகத்தான் நாம் செய்திகளையும் சிந்தனைகளையும் பரிமாறிக்கொள்கிறோம். எனவே, மொழியும் அந்த மொழியை முறையாகக் கையாள்வதும் மிகவும் அவசியம்.\nதனிநபர்கள் மட்டுமின்றி, ஊடகங்களிலும் மொழியைக் கையாள்வதில் பல வித்தியாசங்கள் உள்ளன. சில அம்சங்கள் மாறுபடலாம். ஆனால், அடிப்படையான அம்சங்களில் மொழியின் ஆகிவந்த முறைமைகளையே அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு மொழியின் அடிப்படைத் தன்மைகளை ஒவ்வொருவரும் தன் விருப்பம்போல மாற்றிக்கொள்ள முடியாது.\nதமிழ் போன்ற தொன்மையான ஒரு மொழி விஷயத்தில் அடிப்படைகளைத் தன் விருப்பப்படி மாற்றிக்கொள்ள யாருக்கும் உரிமை கிடையாது. நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு சில விஷயங்களை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். ஆனால், அடிப்படைகளைக் கற்று, பின்பற்றுவதே சரியானது.\nதமிழ் இலக்கணமும் சொற்களைப் பயன்படுத்தும் விதமும் தர்க்க ரீதியானவை. மொழிப் பயன்பாடு விஷயத்தில் எந்தப் பிரச்சினை என்றாலும் அதற்குத் தமிழில் தெளிவான விளக்கம் இருக்கும். அதற்கு உரிய காரணம் இருக்கும்.\nஉதாரணமாக, “இதோ வந்துவிட்டேன்” என்று சொல்லுவோம். இன்னும் வரவில்லை, ஆனால், மிக விரைவில் வந்துவிடுவோம் என்று இதற்குப் பொருள்.\nவந்துவிட்டேன் என்பது கடந்த காலத்தைக் குறிக்கும் சொல். ஆனால், அதை எதிர்காலத்தைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். உடனடியாக வந்துவிடுவோம் என்பதைக் குறிக்கவே இத்தகைய பயன்பாடு. சொல்பவரின் மனதில் இருக்கும் அவசர உணர்வு இதன் மூலம் கடத்தப்படுகிறது. ஆனால், வந்துவிட்டேன் என்பது கடந்த காலத்தைக் குறிக்கும் சொல். இதை எப்படி எதிர்காலத்துக்குச் சொல்லலாம்\nகால வழுவமைதி என்று இதற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். கால வழு என்றாலும் அதற்கொரு சமாதானம் (அமைதி – சமாதானம்) கூறி ஏற்றுக்கொள்வதால் இது கால வழுவமைதி ஆகிறது.\nதமிழ் இலக்கணம் கடல் போன்றது. எல்லாவற்றையும் உரிய காரணங்களோடு வகுத்து வைத்திருக்கிறது. மேலே காணப்படுவது ஓர் உதாரணம் மட்டுமே. இந்த விதிகளை அறிந்து, முறையாகக் கடைப்பிடிக்க வேண்டிய கடமை மொழியின் மீது அக்கறை உள்ளவர்களுக்கு இருக்கிறது.\nஒரு சில அளவுகோல்கள் அனைவருக்கும் பொது. உதாரணமாக, ஒருமை, பன்மை விஷயத்தில் யாரும் எந்தச் சலுகையும் எடுத்துக்கொள்ள முடியாது. அவன் வந்தான் என்றும் அவர்கள் வந்தார்கள் என்றும்தான் எழுத வேண்டும். அவர்கள் வந்தான் என்று எழுத முடியாது.\nஅதேபோல, பால் வேற்றுமை. அவள் சிரித்தான், அது நடந்தான், அவன் ஓடினாள் என்றெல்லாம் எழுத முடியாது.\nஅறியாமையாலும் அலட்சியத்தினாலும் பல விதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. இதனால் மொழிச் சிதைவு ஏற்படுவதுடன் புரிந்துகொள்வதிலும் குழப்பம் ஏற்படுகிறது.\nதமிழ் மொழியின் தவிர்க்கக் கூடாத சில விதிகளையும் பிழையற்ற தமிழ் நடைக்குத் தேவையான பொதுவான சில கூறுகளையும் இந்தத் தொடரில் பார்ப்போம்.\n(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று)\nவெள்ளி, 3 மே 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/p-chidambaram-senior-congress-leader-k-s-azhagiri-tamilnadu", "date_download": "2020-06-04T10:42:24Z", "digest": "sha1:TQJ2RCVH63JJ3B6ZNISSN6ZCWZV3VF2I", "length": 18491, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "பழிவாங்கும் நோக்கத்தோடு ப.சிதம்பரம் கைது... மோடி, அமித்ஷா மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு | P. Chidambaram - Senior Congress leader - K S Azhagiri - tamilnadu | nakkheeran", "raw_content": "\nபழிவாங்கும் நோக்கத்தோடு ப.சிதம்பரம் கைது... மோடி, அமித்ஷா மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nபழிவாங்கும் நோக்கத்தோடு ப.சிதம்பரம் கைது செய்திருப்பதை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று (22.8.2019) வியாழக்கிழமை நடத்தும் படி மாவட்ட காங்கிரஸ் கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nமத்திய நிதி அமைச்சராக திரு ப.சிதம்பரம் அவர்கள் பொறுப்பு வகித்த போது மே 2007 ஆம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ். ஊடகத்திற்கு அந்நிய முதலீடு பெறுவதற்கு வழங்கிய ஒப்புதல் குறித்து 10 ஆண்டுகள் கழித்த��� 2017 இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா அந்நிய முதலீடு பெறுவதற்கான அனுமதியை பொருளாதார விவகாரங்களுக்கான குழுவின் செயலாளர் தலைமையில் 6 செயலாளர்கள் அடங்கிய அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம்தான் ஒப்புதல் வழங்கியது.\nஇந்த அனுமதிக்கான பரிந்துரை அன்றைய நிதியமைச்சராக இருந்த திரு ப.சிதம்பரம் அவர்கள் மற்ற கோப்புகளுக்கு எப்படி ஒப்புதல் கொடுப்பாரோ அதே போல அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் எடுத்த முடிவுக்கு ஒப்புதல் வழங்கினார். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுக்கு ஒப்புதல் வழங்கியதை தவிர இதில் நிதியமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்களுக்கு எந்த பங்கும் இல்லை.\nமத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் எதிர்க்கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கடுமையான விமர்சனங்களை அவர் தொடர்ந்து செய்து வந்தார். இதை சகித்துக்கொள்ள முடியாத நரேந்திர மோடி, அமித்ஷா போன்றவர்கள் தீட்டிய பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக மத்திய புலனாய்வுத் துறையை திரு ப.சிதம்பரத்திற்கு எதிராக ஏவி விட்டுள்ளனர். இதன்மூலம் அவரது குரலை ஒடுக்கிவிடலாம் என பா.ஜ.க. கனவு காண்கிறது.\nஇந்த பின்னணியில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் திரு ப.சிதம்பரம் பெயர் இல்லை. இதுவரை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட முன் ஜாமீன் மனுவை 7 மாதங்கள் கழித்து தள்ளுபடி செய்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கியது. உச்சநீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்காக இரவு பகலாக மனுவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்ட திரு ப.சிதம்பரம் அவர்களின் வீட்டிற்கு மத்திய புலனாய்வுத் துறையினர் அனுப்பப்பட்டனர். அவர் வீட்டில் இல்லை என்றதும் இரண்டு மணி நேரத்தில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இத்தகைய அணுகுமுறை சி.பி.ஐ. வரலாற்றில் எப்போதும் நடந்ததில்லை. எவரையாவது விசாரணைக்கு அழைத்தால் குறைந்த பட்சம் 7 நாட்களாவது அவகாசம் தரவேண்டும். ஆனால் எந்த அவகாசமும் தராமல் இருந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலத்திற்கு வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து, ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு நேரடியாக அவரது வீட்டிற்கு சென்றார். இவரை பின்தொடர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள் வீட்டின் கதவு திறப்பதற்கு சில நிமிடங்கள் கூட பொறுமையாக இல்லாமல் சுவர் ஏறி குதித்து வீட்டின் கதவை திறந்ததும்\nஉள்ளே இருந்து கதவை திறந்து நூற்றுக்கு மேற்பட்ட சி.பி,ஐ அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்தனர். எதோ மிகப்பெரியகுற்றவாளியை கைது செய்வதை போல ஒரு நாடகத்தை சி.பி.ஐ நிகழ்த்தியிருக்கிறது. இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகள் மூலமாக திரு ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது.\nஉச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட 3 நாள் அவகாசத்திற்குள் ப.சிதம்பரத்தை கைது செய்யவேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா துடிப்பது நமக்கு தெரியாமல் இல்லை. எத்தனையோ அடக்குமுறையை காங்கிரஸ் கட்சி சந்தித்திருக்கிறது.\nஇந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்வதற்கு நிதியமைச்சராக பொறுப்பு வகித்து 9 முறை பட்ஜெட் சமர்ப்பித்த திரு ப.சிதம்பரத்தை கைது செய்திருப்பதன் மூலம் நரேந்திரமோடி, அமித்ஷா வின் பழிவாங்கும் படலம் வெளிபட்டிருக்கிறது.\nஎனவே, பா.ஜ.க. வின் சிறைச்சாலைகளை கண்டு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சமாட்டார்கள். எந்த சிறையையும் சந்திக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்கிறார்கள். பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்கு நீண்டநாள் நீடிக்காது.\nமத்திய பா.ஜ.க. அரசு, தமது கைப்பாவையாக உள்ள மத்திய புலனாய்வுத் துறையை ஏவிவிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு திரு ப.சிதம்பரம் கைது செய்திருப்பதை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாளை (22.8.2019) வியாழக்கிழமை நடத்தும் படி மாவட்ட காங்கிரஸ் கட்சியினரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nப.சிதம்பரத்தின் கருத்தை கடுமையாக விமர்சித்த மகளிர் காங்கிரஸ் தலைவி\nசென்னை வருகிறார் ப.சிதம்பரம்... வரவேற்க வருமாறு கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு\nப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை\nகரோனாவால் ஆவினில் ஏற்பட்ட பதற்றம்... அச்சத்தில் ஆவின் பணியாளர்கள்... வெளிவந்த தகவல்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n அதிகாரிகளுடன் ஆலோசிக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர்\n''இந்த அரக்கர்கள் கரோனா வந்து இறப்பார்கள்\" - வரலட்சுமி வேதனை\n''இதிலிருந்து வெளியே வர முடியவில்லை'' - அட்லீ உருக்கம்\n''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது'' - சிம்ரன் வேதனை\nபிரசன்னா ட்வீட்டுக்கு விளக்கம் அளித்த மின்சார வாரியம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகரோனாவிற்கு பின் சரிந்த எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு... சர்வே முடிவால் அதிருப்தியில் அதிமுகவினர்\n -பாலியல் வழக்கில் பலே அரசியல்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=48327", "date_download": "2020-06-04T10:12:21Z", "digest": "sha1:VMHDOY7ZK6JJ67SWNLQGVO6EDJX332YL", "length": 23255, "nlines": 360, "source_domain": "www.vallamai.com", "title": "நாம் எண்ணி நிற்கின்றோம்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஎம். ஜெயராமசர்மா – மெல்பேண்\nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல�� நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.\nதற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.\nபூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.\nRelated tags : ஜெயராம சர்மா\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் பெரானாக்கான் அருங்காட்சியகம், சிங்கப்பூர் – 32\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்... (283) ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். - திருக்குறள் -818(தீ நட்பு) புதுக் கவிதையில்... செய்ய முடிந்த செயலை செய்ய இயலாதவாறு க\nதில்லி உ 25-02-14 மொழியே மொழியே தமிழ் மொழியே ஈன்றெனைக் காத்தத் தாய்மொழியே மணியென அழைத்தாய்\nமறக்க முடியாத மதுரை – 5\nஇசைக்கவி ரமணன் மதுரை டவுன் ஹால் ரோட்டைப் பார்க்காதவர்களுக்கு மனித வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது. ரயில்வே நிலையம் இருக்கும் சாலையில் உள்ள டவுன்ஹால் என்ற அரங்கில் துவங்கி, மீனாட்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-04T10:15:05Z", "digest": "sha1:55Q7F6O2BNMSP6I2TFL7C2WAFJ7NDCUD", "length": 6864, "nlines": 160, "source_domain": "ithutamil.com", "title": "பசுபதி | இது தமிழ் பசுபதி – இது தமிழ்", "raw_content": "\nவெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்\nகட்டபொம்மன் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான பசுபதிக்கு, கபடி...\nமாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை...\nநூற்றாண்டு விழா (1913 – 2013) காணும் ‘அஞ்சல தேனீர் விடுதி’யைப்...\nஅஞ்சல – இரட்டை வேடங்களில் பசுபதி\n“ஒரு டீக்கடையின் வரலாறுதான் அஞ்சல படத்தின் கதை. அந்த...\n10 எண்றதுக்குள்ள எதையும் சாதித்து முடிக்கக் கூடியவர் படத்தின்...\nபொன்னியின் செல்வன் – நாடக அனுபவம்\nமு.கு.: மேஜிக் லேண்டர்ன் தியேட்டரும், எஸ்.எஸ். இண்டர்நேஷ்னலும்...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/11/14/if-you-know-thyself/", "date_download": "2020-06-04T09:54:57Z", "digest": "sha1:LDWXKHGLXFA6XTW7GCSNCZHLJQBQUTIN", "length": 18708, "nlines": 96, "source_domain": "nakkeran.com", "title": "‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்….. அஹம் பிரம்மாஸ்மி ’ – Nakkeran", "raw_content": "\n‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்….. அஹம் பிரம்மாஸ்மி ’\n‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்….. அஹம் பிரம்மாஸ்மி ’\nதலைவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற, கவியரசரின் வரிகளில், ‘மாமா’ மகாதேவன் அவர்களின் இசையில், தெய்வப்பாடகரின் கம்பீரக் குரலில் கேட்டாலே தன்னம்பிக்கையும் எழுச்சியும் கொடுக்கும் ‘உன்னை அறிந்தால்…’ பாடல் பற்றி இன்று எழுதலாம் என்று தோன்றிவிட்டது. காரணம் பிறகு சொல்கிறேன். இரண்டு நாட்கள் முன்பு நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்கள் இந்தப் பாடலை நமது திரியில் தரவேற்றியிருந்தார்.\n‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்\nமானம் பெரியதென்று வாழும் மனிதர்களை\nதன்னைத் தானும் அறிந்து கொண்டு\nமானத்திலே மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான் போல இருக்க வேண்டும். தன்னையும் அறிந்து கொண்டு ஊருக்கும் வழிகாட்டும் அறிவுரைகளை சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா அப்படி ஊருக்கு நல்லது சொல்லி தலைவர் ஆனவருக்கு நம் தலைவரே உதாரணம்.\nபூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்\nபிறர் தேவை அறிந்து கொண்டு\nஇப்புவியில் நேராக, நேர்மையாக வாழும் எல்லோருமே சாமிக்கு நிகர்தான். இதைத்தான் வள்ளுவரும் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார். பெரியவர்கள் சொல்வார்கள். தெய்வத்திடம் அதுவேண்டும், இது வேண்டும் என்று கேட்காதீர்கள். உனக்கு எது வேண்டும் என்று தெய்வத்துக்க�� தெரியாதா என்று. அது போல பிறரின் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளைகள். அப்படி மக்களுக்கு தேவை அறிந்து வாரிக் கொடுத்த தலைவரும் தெய்வத்தின் பிள்ளைதானே\nமாபெரும் சபைகளில் நீ நடந்தால்\nமன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்…\nஇந்த வரிகளுக்கு பொருத்தமானவர் தலைவர்தான் என்றாலும், நம்மையும் இதுபோல சபைகளில் நடக்கும்போது மாலைகள் விழுவதற்கும் மாற்றுக்குறையாத மன்னவன் என்றும் மற்றவர்கள் போற்றிப் புகழும் அளவுக்கும் உயர்ந்திட வேண்டும் என்கிறார். தான் உயர்ந்தது போல நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்துக்கு பயன்பட்டு அதன் மூலம் பாராட்டு பெறும் அளவுக்கு உயர வேண்டும் என்கிறார்.\nஇந்தப் பாடலில் தலைவரின் கெளபாய் டிரஸ்சும் ஸ்டைலும் அட்டகாசம். ‘மா…. ஹூ.. ஹா.. என்ற ஏ.எல்.ராகவனின் தாளக்கட்டு குரலுக்கேற்ப குதிரையில் இருந்து லாவகமாக தலைவர் இறங்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தலைவர் எப்போதுமே நடித்துக் கொண்டிருக்கும்போதும் கூட, சூழ்நிலை குறித்து கவனமாக இருப்பவர். கடைசி பாராவின் போது, நடிகையர் திலகம் சாவித்திரியுடன் தலைவர் வேகமாக, ஸ்டைலாக நடந்து வருவார். சாவித்திரியின் பின்னால் குதிரை வந்து கொண்டிருக்கும்.\nஒரு கட்டத்தில் சாவித்திரியின் முதுகை முட்டுவது போல அவரது நடையை விட வேகமாக குதிரை வரும். பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்றாலும் கூட, குதிரை தன் முகத்தால் சாவித்திரியின் முதுகை தள்ளினால் அவர் கீழே விழலாம். அல்லது தடுமாறி ரீ டேக் எடுக்கும் நிலை ஏற்படலாம்.\nகுதிரை சாவித்திரியின் பின்னால் முட்டுவதைப் போல வருவதை ஓரக்கண்ணால் கவனிக்கும் தலைவர், அதன் முகத்தை பிடித்து பக்கவாட்டில் தள்ளிவிடுவார். குதிரையும் தள்ளிச் செல்லும். இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் திரு.சிவாஜி செந்தில் தரவேற்றிய இந்தப் பாடலில் இக்காட்சியை கவனித்தால் தெரியும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாடல் வரிகளுக்கும் சரியாக வாயசைத்துக் கொண்டே குதிரையையும் கவனித்து அதன் முகத்தைப் பிடித்து தள்ளிவிடும் கவனமும், நுட்பமும், திறமையும், விழிப்புணர்வும் தலைவருக்கே சொந்தம்.\nசரி… இப்படி உலகத்தில் போராடி, உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் வாழ வேண்டும், பூமியில் நேராக வாழ வேண்���ும், மாபெரும் சபையில் நடந்தால் மாலைகள் விழ வேண்டும், பிறர் தேவையறிந்து வாரிக் கொடுக்க வேண்டும், ஊருக்கும் நல்லது சொல்லி தலைவர்கள் ஆக வேண்டும் ……….இந்த வேண்டும்கள் எல்லாம் நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்\nஉன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்… என்று தலைவர் வழிகாட்டுகிறாரே. அப்படி நம்மை அறிய வேண்டும். அப்படி அறிந்தால் இந்த சிறப்புகளைப் பெறலாம். அது மட்டுமல்ல….\n‘ஜீவாத்மா (மனிதன்) வேறு, பரமாத்மா (தெய்வம்) வேறு அல்ல, இரண்டும் ஒன்றே’ என்று அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரரும் நம்மை நாம் அறியச் சொல்கிறார். (நாம் வேறு, தெய்வம் வேறு என்பது இரண்டாக பார்க்கும் கொள்கை. நாமும் தெய்வமும் வேறு அல்ல ஒன்றே, என்பதை விளக்குவதே அத்வைத கொள்கை. த்வைதம் என்றால் இரண்டாக காண்பது, அத்வைதம் என்றால் இரண்டல்லாமல் ஒன்றாக பார்ப்பது. சாத்தியம் என்பதற்கு எதிர்ப்பதமாக முன்னாலே ஒரு ‘அ’ சேர்த்து அசாத்தியம் என்கிறோமே. அதேபோல த்வைதம், அதற்கு எதிர்ப்பதம் அத்வைதம்)\nஅப்படி, தெய்வம் வேறு நாம் வேறு அல்ல, என்பதை நாம் உணர்ந்தால் உபநிடதங்களில் ஒன்றான பிரகதாரண்ய உபநிடதத்தில் ஆதிசங்கரர் போதித்த ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற முடிவுக்கு வருவோம். அதாவது நாமே கடவுள் என்று பொருள். மனிதனே கடவுள். மகாகவி பாரதியாரும் ‘தெய்வம் நீ என்று உணர்’ என்று கூறியிருக்கிறார்.\nகடவுள் தனியாக எங்கும் இல்லை. இதைத்தான் ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்றார் பேரறிஞர் அண்ணா.\nஅதன்படி, மக்களை, ஏழைகளை… தெய்வமாக அவர்களுக்கு செய்யும் சேவையையே இறைவன் தொண்டாக உணர வேண்டுமானால், நம்மை உணர வேண்டும். அப்படி நம்மை உணர்ந்தால்\nஉன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்….. அஹம் பிரம்மாஸ்மி.\nஇந்தப் பாடலை இன்று எழுதலாம் என்று தோன்றி விட்டது என்று முதலில் கூறினேனே. அந்த உந்து சக்தி ஏற்படக் காரணம், மேலே கூறியபடி அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரர் அவதரித்த நாள் இன்று.\nசத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்\nசஜித் பிரேமதாசாவின் அன்னச் சின்னத்துக்கு வாக்களித்து அவரை வெற்றியடைய வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்\nவிடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வும், அவர்களின் எதிர்பார்ப்பும்\nஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட படுகொலை விபரங்கள்\nவடகிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்கள்\nதிரு அமிர்தலிங்கத்தின் சாவிற்கு யார் காரணம்\neditor on அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியேன் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்குவேன்\neditor on நீங்கள் எல்லோரும் உத்தமர்தானா\neditor on அரசியல் ஏமாளி சுதந்திரன்\nகுஜராத் ரசாயன தொழிற்சாலையில் பெரும் விபத்து - 5 பேர் உயிரிழப்பு June 3, 2020\nநிசர்கா புயல்: புனே அருகே மையம் கொண்டுள்ளது - கடும் சீற்றத்துடன் காற்று, மழை June 3, 2020\nஜி7 அமைப்பில் மீண்டும் ரஷ்யாவை இணைக்க விரும்பும் டிரம்ப்: எதிர்க்கும் பிரிட்டன், கனடா June 3, 2020\nஜார்ஜ் ஃப்ளாய்டு: 8 நிமிடம், 46 நொடிகள் - நடந்தது என்ன\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட யானை June 3, 2020\nகொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கோவிட்-19 தொற்று - புதிய உச்சத்தை தொட்ட பாதிப்பு June 3, 2020\nகொரோனா வைரஸ்: உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் உயிரிழப்பு - அண்மைய சர்வதேச, இந்திய தகவல்கள் என்ன\nநரேந்திர மோதி 2.0: நடுத்தர குடும்பங்களுக்கு மத்திய அரசாங்கம் என்ன செய்தது\nபாலியல் தொழிலில் தள்ளப்பட்ட வட இந்தியப் பெண்: வீட்டு வேலைக்கு அழைத்து வந்து கொடுமை June 3, 2020\nகேரளாவில் கர்ப்பிணி யானை பலி: அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்த கொடூரம் June 3, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/64871-2/", "date_download": "2020-06-04T10:15:38Z", "digest": "sha1:IE6FUIM6GI6EFJ3RNLJK6EBORB7JBNGD", "length": 14058, "nlines": 168, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தண்ணிர் பிரச்னை ..அவ்வளவ்வா இருக்குது! – ராமதாஸ் கன்பியூஸ்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதண்ணிர் பிரச்னை ..அவ்வளவ்வா இருக்குது\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nதண்ணிர் பிரச்னை ..அவ்வளவ்வா இருக்குது\nஇங்குள்ள ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு சென்னையில் தண்ணீர் பிரச்சினை அவ்வளவு மோசம் இல்லை என்றாலும் கூட, சென்னையிலும், தமிழகத்தின் வறட்சி பாதித்த மாவட்டங் களிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவது உண்மை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததும், நடப்பாண்டில் மிகவும் கடுமையான வறட்சி நிலவுவதும் தான் இதற்குக் காரணம் என்றாலும், அனைத்துத் தரப்பினரும் சற்று பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இருந்தால் தமிழ்நாட்டில் இப்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்க முடியும்.\nதமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் தண்ணீர் பஞ்சமும், வறட்சியும் வாட்டி வருகிறது. ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு நிலைமை மோசம் இல்லை என்றாலும் கூட, சென்னையிலும், தமிழகத்தின் வறட்சி பாதித்த மாவட்டங்களிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவது உண்மை. தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், இப்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இனிவரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமை ஆகும்.\nதமிழ்நாட்டில் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், செயல்பாட்டிலும் கடைபிடித்து வருகிறது.\nதமிழ்நாட்டின் சராசரி ஆண்டு மழை அளவு 945 மில்லி மீட்டர் ஆகும். இது தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு போதுமானதாகும். ஆனால், அதை சேமித்து வைப்பதற்கான ஆர்வமும், பொறுப்புணர்வும் நம்மிடம் இல்லா தது தான் இன்றைய நிலைக்குக் காரணமாகும்.\nமழை நீர் சேமிப��புத் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசும், மக்களும் காட்டிய அலட்சியம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் கிட்டத்தட்ட வறண்டு விட்டது.\nதமிழ்நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் 3 நாட்களில் மட்டும் சென்னையில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. சென்னை முழுவதும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தால், அந்த மழைக்கு பல டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டிருக்கும் பெய்த மழையில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலந்தது.\nஇந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி ஊராட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nமழைநீர் சேமிப்பு என்பது வீட்டளவில் தொடங்கி நாட்டளவில் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியமான திட்டமாகும். அதன்மூலம் தான் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும். இதை உணர்ந்து மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேமிப்பை தமிழகம் முழுவதும் தீவிர இயக்கமாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/143-%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%C2%81%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%C2%81-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%C2%81%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%C2%8D-%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%C2%81%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%CB%86?s=bf5a6fe3f75aa679cb14230e9e16213f", "date_download": "2020-06-04T10:06:28Z", "digest": "sha1:2EWIZ6ZYAGYOW3ZQZHSPLNHFC6O3X5QU", "length": 9863, "nlines": 232, "source_domain": "www.brahminsnet.com", "title": "Ã*®¤Ã*¯€Ã*®ªÃ*®¾Ã*®µÃ*®³Ã*®¿ Ã*®®Ã*®°Ã*¯Â�Ã*®¨Ã*¯Â�Ã*®¤Ã*¯Â� Ã*®šÃ*¯â€*Ã*®¯Ã*¯Â�Ã*®¯Ã*¯Â�Ã*®®Ã*¯Â� Ã*®®Ã*¯Â�Ã*®±Ã*¯ˆ", "raw_content": "\nநானும் பார்கிறேன் ரொம்ப காலமாக,\nதாங்கள் ஒருவர்தான் நிறைய விஷயங்களை தந்துகொண்டிருக்கிறீர்கள்\nநாமும் ஏதாவது எழுதவேண்டும் என்று முயன்று முயன்று பார்த்து இதோ இதை கொடுக்கலாம் என்று பார்த்தால்\nதீபாவளி மருந்து செய்யும் முறை\nதீபாவளி என்றாலே வீட்டுக்கு வீடு விருந்துதான். அன்று ஒரு நாள் எல்லா 'டயட்'டையும் விட்டுவிட்டு விதவிதமான பலகாரங்களை நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள்.\nபலகாரங்களுடன் தீபாவளி மருந்தும் அவசியம் இருக்கும்.\nஇங்கே தீபாவளி மருந்து செய்வதற்கான குறிப்பு இதோ.\nஇஞ்சி - 50 கிராம் - (பொடிப்பொடியாக நறுக்கியது)\nஜீரகம் – 2 தேக்கரண்டி\nமிளகு - 11/2 (ஒன்றரை) தேக்கரண்டி\nதனியா - ஒரு தேக்கரண்டி\nவெல்லம் - 200 கிராம்\nநெய் - 50 கிராம்\nஇஞ்சி, மிளகு, தனியா, ஜீரகம் இவை எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும். விழுது கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇதனுடன் வெல்லத்தைப் பொடியாக்கி சேர்த்து அடுப்பில் மெலிதாக எரியவிட்டு, கட்டியாகாமல் கிளறவும். இஞ்சி விழுது முழுவதும் வெந்து சிரப் அளவு பக்குவம் வந்தவுடன், அடுப்பைத் தொடர்ந்து மெலிதாக எரியவிட்டு நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும்.\nஇந்தக்கலவை கருப்பு நிறத்துடன் கெட்டியாக ஆனவுடன் ஏலக்காய்ப் பொடியைத்தூவி மீதமிருக்கும் நெய்யையும் விட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். இப்போது தீபாவளி மருந்து தயார். தேக்கரண்டியால் எடுக்குமளவிற்குப் பக்குவமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actor-charuhasan-letter-to-actors-union/", "date_download": "2020-06-04T12:21:55Z", "digest": "sha1:MIRKUY2KG6LBJLPCBB44S4NOTAT7EZYQ", "length": 14647, "nlines": 113, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “நடிகர் சங்கத் தேர்தலில் தனித்தனியாத்தான் நிக்கணும்…” – நடிகர் சாருஹாசனின் யோசனை..!", "raw_content": "\n“நடிகர் சங்கத் தேர்தலில் தனித்தனியாத்தான் நிக்கணும்…” – நடிகர் சாருஹாசனின் யோசனை..\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நடிகர் நாசருக்கு, பழம்பெரும் நடிகர் சாருஹாசன் ஒரு கடிதத்தை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில் “இனிமேல் நடிகர் சங்கத்தின் பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர்கள் அணி, அணியாக போட்டியிடாமல், தனித்தனியாக போட்டியிடும்வகையில் சங்கத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅந்தக் கடிதம் இங்கே :\nதாங்கள் சினிமாவில் ஒரு வில்லனாகவே தோன்றி அதிகமான படங்களில் கமலஹாசன் என்ற ஹீரோவுக்கு எதிராகவே நீங்கள் நடித்ததால்… இந்தத் தேர்தலில் அவர் உங்களுக்கு சாதகமாக மறைமுகமாக வேலை செய்ததாக நாங்கள் கேள்விப்படுகிறோம். நம்பவில்லை….\nமுந்தைய நாட்களில் நான் நம்பியார் அவர்களை அடிக்கடி கடற்கரையில் காலை நடைப் பயிற்சியின்போது சந்திப்பேன். ஆனால் படங்களில் அவர் புரட்சி தலைவருக்கு செய்த துரோக காட்சிகள் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.. அதனால் என் ஒட்டு யார் என்ன செய்தாலும் எம்.ஜி.ஆரு.க்குத்தான்..\nஅவைகளையெல்லாம் விட்டுவிடுவோம். ஒரு நாள் என் வீட்டிற்கு வந்து பாருங்கள்.. நான் தேசீய விருது பெற்றதற்காக எனக்கொரு வாழ்த்து செய்தியை ஒரு அரசு காகிதத்தில் புரட்சி தலைவர் அனுப்பியுள்ளார். இதற்காகவே நான் நம்பியாரை எதிர்த்து எம்ஜிஆருக்குத்தான் ஓட்டளிப்பேன்.\nஒரு ஹீரொவை ஓரங்கட்டிவிட்டு வில்லனாகிய உஙகளுக்கு நடிகர்கள் ஓட்டளித்தது ஆச்சரியம்தான். இதுவரை சொன்னதெல்லாம் ஒரு சினிமா ரசிகனாக நான் சொன்ன கருத்துக்கள்.\nஎன்னுடைய உண்மையான் எதிர்ப்பை இப்போது சொல்லி விடுகிறேன்.\nஎன் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை கடந்த ஒன்பதரை ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு விபத்தில் காணாமல் போய்விட்டது.. அது முதல் பெரிய வெளிநடப்புக்களுக்கு நான் தகுதி பெறாததால் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.\nநான் முன்னாள் செயற்குழுவில் கொஞ்சம் கரடு முரடான பொறுப்புக்களை ஏற்றவன்தான். இன்று பழயன கழிந்து புதியன புகுவதின் நம்பிக்கையில் ஒதுங்கிக் கொண்டேன்.\nஉறுப்பினர் அட்டையில்லாதவர்களுக்கு வாக்களிக்க அனுமதியில்லை என்று கேள்விப்பட்டுத்தான் நான் வாக்களிக்க வரவில்லை.\nஎன்னுடைய கடைசியான கோரிக்கை. இந்த தேர்தல், அணி, கூட்டம்.. நாம் ஏதோ அமெரிக்க அரசியல் நாகரிகத்தை பின்பற்றுவதுபோல் உள்ளது. தமிழக அரசியலில் இரண்டே கட்சிகள்தான் 1977 முதல் இன்றுவரை ஆளுமை செய்வதுபோல ஆகிவிடக் கூடாது.\nநடிகர் சங்கத்தில் கட்சிகள் கிடையாது எனபதை உறுதி செய்ய ஒரு அணி சேரா விதியை நம் நடிகவியல் அமைப்பில் MEMORANDAM OF ASSOCIATION மூலம் கொண்டு வர வேண்டும்.\nஎன்னை ஒரு உறுப்பினன் என்ற முறையில் கூட்டங்களுக்கு அழையுங்கள். ஒட்டு உரிமை எனக்கு தேவையில்லை. நானும் நடிகர் பார்த்திபனும் வெளியிலிருந்தே போதுமான தொல்லை கொடுக்கும் உரிமை உள்ளவர்கள்.\nactor charuhasan slider south indian film artistes association தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர் சாருஹாசன் நடிகர் நாசர்\nPrevious Post\"இயக்குநர் விக்னேஷ் சிவன் கரெக்ட் செய்வதில் மன்னர்...\" - நடிகர் பார்த்திபனின் கிண்டல்.. Next Post\"ஈழம் சார்ந்த படைப்புகளில் உதவி செய்ய தயார்\" - பாரீஸ் ஈழத் தமிழர் திரைப்பட சங்கத்தினரின் கடிதம்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/parthiban-tweet-isolation/", "date_download": "2020-06-04T11:27:07Z", "digest": "sha1:NX36HXTUKLX373GW33NFXCOT5SKSNXVI", "length": 11516, "nlines": 134, "source_domain": "tamilcinema.com", "title": "27 ஆண்டுகள் தனிமையில்.. இவரைப்போல் இருக்க வேண்டும் - பார்த்திபன் | Tamil Cinema", "raw_content": "\nHome Today news 27 ஆண்டுகள் தனிமையில்.. இவரைப்போல் இருக்க வேண்டும் – பார்த்திபன்\n27 ஆண்டுகள் தனிமையில்.. இவரைப்போல் இருக்க வேண்டும் – பார்த்திபன்\nகொரோனா அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினை, பிரதமர் நாடு முழுமைக்கும் பிறப்பித்தார். ஆனால் வீட்டினில் அடைந்து இருப்பது பெரும்பாலானோருக்கு சிரமமாக இருக்கிறது.\nமக்கள் பலர் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், நெல்சன் மண்டேலாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.\nஅத்துடன் 27 ஆண்டுகள் தனிமை. குடும்பம் இல்லை, செல்போன் இல்லை, ஆடம்பரம் இல்லை. நம்பிக்கையுடன் கூடிய பார்வை மட்டுமே இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.\nதென் ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காக போராடி, 27 ஆண்டுகள் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்ததை குறிப்பிட்டு, நாமும் அவரைப்போல் இந்த ஊரடங்கு நாட்களை வீட்டில் இருந்து கடக்க வேண்டும் என பார்த்திபன் கூறியுள்ளார்.\nPrevious articleமாஸ்டர் ரிலீஸ் தேதி.. ரசிகர்கள் உற்சாகம்\nNext articleஏ.ஆர். ரஹ்மானின் ஆசிரியர் பிரபல இசையமைப்பாளர் மரணம்.. அதிர்ச்சியில் தென்னிந்திய சினிமா..\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீ���்...\nதளபதி விஜய், தான் நடிக்கும் புதிய படத்தில் பேராசிரியராக நடிக்கிறார். டெல்லியில் நடந்து வரும் விஜய் 64 படத்தின் படப்பிடிப்பில், செம ஜாலியாக இருக்கிறார்களாம் படக்குழுவினர். சற்று ஓய்வு கிடைத்தால் போதும், சில நட்சத்திரங்கள் தாஜ்மகாலில்...\nஇந்திய அளவில் அஜித்தின் விஸ்வாசம் முதலிடம்\nதமிழ் சினிமாவில் யார் நம்பர் 1 என்கிற போட்டி காலம்காலமாக நடந்து வரும் ஒன்று தான். தற்போது குறிப்பாக விஜய்-அஜித் இடையே தான் பாக்ஸ் ஆபிஸ் போட்டி நடக்கிறது. அதனால் சமூக வலைத்தளங்களிலும் அவர்களது...\n2 வருடங்களுக்கு பின்பு படப்பிடிப்புக்கு வந்த எஸ்டிஆர்\nமணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான செக்கசிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், நடிகர் சிம்பு மஹா படத்திற்காக ஹன்சிகாவுடன் படப்பிடிப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/08/22/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2020-06-04T10:46:52Z", "digest": "sha1:S7XCMZY6WFS4BY2H7NFOERTIUFB2XCLX", "length": 16495, "nlines": 109, "source_domain": "vishnupuram.com", "title": "இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி\nஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி\n[சொல்புதிது குழுமவிவாதத்தில் இருந்து ஜெயமோகன்.இன் ல் வெளியானது]\nநீண்ட நாட்களாய் எனக்குள் இருந்த ஒரு சந்தேகத்தைக் கேட்கிறேன்.நீங்கள் அடிக்கடி இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றிப் பேசுகிறீர்கள்.இது எவ்விதம் சாத்தியம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.நாரயண குருவும் அரவிந்தரும் கென் வில்பரும் இது பற்றி எழுதியதைப் படித்திருக்கிறேன்.ஆனாலும் இதை நேர்வாழ்வில் பாவிப்பதன் சாத்தியங்கள் பற்றி எனக்குச் சந்தேகம் இருந்துகொண்டேதான் உள்ளது.\nஇலக்கியமும்,தத்துவமும் இரண்டு எதிர்நிலைகள் அல்லவா..ஒன்று எல்லாவற்றையும் தொலைவிலிருந்து பார்க்கும் பருந்துப் பார்வை எனில் இன்னொன்று எல்லாவற்றையும் மிக நெருங்கி உருப்பெருக்கி மூலம் கூர்ந்து பார்ப்பது அல்லவா.ஒன்று எல்லாவற்றையும் மிகு உணர்ச்சியுடன் அணுகுவது.ஒன்று மிகு தர்க்கத்துடன் அணுகுவது.ஒருவரால் எப்படி இரண்டு பார்வைகளையும் ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளமுடியும்..நான் படித்த வரையில் இலக்கியவாதிகளின் தத்துவமோ தத்துவவாதிகளின் இலக்கியமோ அத்துணை பூரணமாய் இல்லை.[அரவிந்தரின் சாவித்திரி போல.].\nஎன்னால்இந்த இருமைகளைத் தாண்டிப் போக முடிந்ததே இல்லை.ஒன்றை நோக்கி நான் இழுக்கப் படும்போது மற்றது சுமையாக என்னைப் பின்னோக்கி இழுப்பதை உணர்ந்திருக்கிறேன்.நீங்கள் கூட உங்கள் திரிதல் பருவத்தில் ஒரு மடத்தில் ‘எழுதுவதே உன் அறம்”என்று ஒருவர் மடை மாற்றியதைப் பற்றி சொல்லி இருந்தீர்கள்.இப்போது இந்தப் பிளவு உங்களைத் தொந்தரவு செய்வதில்லையாஇரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்யும் என நீங்கள் சொல்வீர்கள் என நினைக்கிறேன்.எதிரெதிர்த் திசைகளில் செல்லும் இரண்டு பாதைகள் எங்கே எவ்விதம் சேர்கின்றன\nவிஷ்ணுபுரத்திலேயே இந்த விவாதம் ஆரம்பம் முதல் இருந்தது. மானுட அறிதல்,மானுட அனுபவம் ஒன்றே. புலன்களும் அறிதல்முறையுமே அதைப் பலவாக்குகின்றன.\n’ என ஒரு நல்ல கட்டுரை எழுதியிருகிறார்.Can a science be sung அவரது விஸ்டம் என்ற தொகைநூலில் உள்ள இக்கட்டுரை சொல்புதிதில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது.\nநடராஜ குரு இவ்விஷயத்தில் ஹென்றி பெர்க்ஸன், ஏ என் வைட்ஹெட், ரஸல் , விட்கென்ஸ்டைன்ஆகியோரை எடுத்துக்கொண்டு மேலே சிந்தித்துச்செல்கிறார்.\nமானுட சிந்தனைகளைத் தொகுத்து மையம் காண்பதற்கான முயற்சிகள் எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மானுட அறிதல்கள் பலவகை. ஆனால் அறிபடுபொருள்,அறிபவன் இரு முனைகளும் ஒன்றே. பொதுமையைக் காண்பதற்கான முயற்சிகள் இந்த மையங்கள் சார்ந்தவை. வைட்ஹெட் , பெர்க்ஸன் போன்றோர் விழுமியங்களை மையமாகக் காண்கிறார்கள். ரஸ்ஸலும் விட்கென்ஸ்டைனும் அறிதல்முறையைப் பொதுமையமாக காண்கிறார்கள் என சுருக்கமாகச் சொல்லலாம்\nசமீபத்தைய மொழியியல்சார் முயற்சிகள் [பார்த் முதல் தெரிதா வரை] இன்றைய நரம்பியல் முயற்சிகள் [ ஆலிவர் சாக்ஸ் முதல் வி.ராமச்சந்திரன் வரை] உதாரணமாகச் சுட்டப்படக்கூடியவையே. இவை அறிபவனை மையமாக்குகின்றன. அறிவுக்குரிய ஊடகமான மொழியை, அறியும் மூளையை.\nஅறிதல் அதன் புற விவரங்களில் முழுமையான தனித்தன்மையுடன் உள்ளது. அங்கே ஒன்றை ஒன்று கலப்பது சாத்தியமல்ல. கலக்கப்போனால் அந்தந்த அறிதல்முறைகளின் வடிவங்கள் அழியும். அவற்றின் குறியீடுகள் மழுங்கும்.\nஆனால் அறிதலின் சாரம் அல்லது உச்சம் எல்லா முனைகளிலும் ஒன்றாகவே அறியப்படுகிறது. முழு உண்மை பலமுனை கொண்டதாக இருக்கலாம். பலவாக இருக்கமுடியாது. இருந்தால் அதனால் பயனில்லை. ஏனென்றால் அவை ஒன்று இன்னொன்றை மறுத்து இன்மையையே உருவாக்கும் என்பது நடராஜகுருவின் எண்ணம். அவர் தன்னை முதல்முழுமைவாதி என அழைத்துக்கொண்டவர். அவரது சுயசரிதையின் பெயரே The Autobiography of an Absolutist”, என்பதுதான்.\nநீண்ட நெடுங்காலமாகவே அத்வைதம் அறிபடுபொருள் அறிபவன் அறிவு [ஞேயம், ஞாதா, ஞானம்] மூன்றும் ஒன்றே என்று சொல்லிவந்துள்ளது. நடராஜகுரு அதை சமகால அறிவுத்துறைகளில் இணைக்க முயல்கிறார். இந்தப்பார்வை இன்று அறிவுத்துறைகளை உசுப்பிக்கொண்டிருக்கும் அடிப்படைக்கேள்வியான ‘மானுட ஞானத்தை எல்லாம் ஒரே அமைப்புக்குள் கொண்டுவரமுடியுமா’ என்ற வினாவுக்கான பதிலை அடைய சிறந்த வழியாக அமையக்கூடும்\nஎன் நிலைப்பாடென்னவென்றால் நான் எழுத்தாளன். இலக்கியம் என் கலை. ஆகவே என் கலையிலேயே நான் ஈடுபடமுடியும். இதைப் பிறகலைகளுடன், தத்துவத்துடன் நான் இணைக்க முடியாது. அது என் கலையை அழிக்கக்கூடும். ஆனால் இலக்கியம் அறிவார்ந்த கலை. ஆகவே அது ஒருபோதும் தத்துவத்தைத் தவிர்க்கமுடியாது. தத்துவத்தை இலக்கியமாக ஆக்குவதெப்படி என்பதே அதன் சவால்.\nஅது என்றுமே இலக்கியத்தில் சவாலாக இருந்துள்ளது. இலக்கியம் உருவான உடனேயே. உபநிடதங்களின் எல்லாத் தத்துவங்களையும் மகாபாரதத்தில் காணலாம், இலக்கியவடிவில். இலக்கியம் தத்துவத்தைப் படிமங்களாக, தொன்மங்களாக, நாடகச்சந்தர்ப்பங்களாக உருமாற்றிக்கொள்கிறது. விஷ்ணுபுரம் தத்துவத்தை இலக்கியத்தைக்கொண்டு சந்திப்பதற்கான முயற்சி என நினைக்கிறேன்\nஇவ்வறிதல்களை எல்லாம் ஒன்றாக ஆக்குவதெப்படி என்பது ஆன்மீகம், தத்துவம் ஆகியவற்றின் சவால். அதை அவர்கள் சந்திக்கட்டும். எல்லாவற்றையும் அறிந்து தன் கலைக்குள் உள்ளிழுக்க முனைபவனே கலைஞன் என்பதனால் நான் அந்த அளவு ஆர்வத்துடன் நின்றுகொள்கிறேன்.\nThis entry was posted in இந்து ஞானமரபு, கேள்வி & பதில், விவாதங்கள்.\nOne thought on “இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி”\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழ���ப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/177130?ref=home-bottom-right-trending", "date_download": "2020-06-04T10:05:49Z", "digest": "sha1:Z73XAOYJZ7L4YU3YX4YHRIZHIJ6ZRKT6", "length": 6647, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "இதுவே என் இறுதி ஆசை, கைதி மற்றும் தளபதி-64 நடிகர் அர்ஜுன் தாஸ் உருக்கம் - Cineulagam", "raw_content": "\nஅச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்மணி, இணைத்தில் செம்ம வைரல் ஆகும் டிக்டாக் வீடியோ இதோ...\n1999ல் நடந்த சினிமா வாக்கெடுப்பு தேர்தல்.. வெற்றிபெற்றது ரஜினியா விஜய்யா\nS என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால்.. இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்குமாம்...\nகோவிலில் மிக எளிமையாக நடக்கும் விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம்\nஇரண்டு மாதங்கள் கழித்து திடீரென வந்த தாய்... கவனிக்காமல் இருந்த குழந்தைகள் இறுதியில் கண்கலங்க வைத்த பாசம்\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nவறுமையில் கதறும் பிரபல நடிகர் 300, 400 ரூபாயாவது அனுப்பி விடுங்க... தீயாய் பரவும் காட்சி\nகடைசி காலத்தில் பெற்றோரை துரத்திய மகன்... சுடுகாட்டில் எடுத்த விபரீத முடிவு\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nநாட்டையே உலுக்கி எடுத்த ஜெசிகா படுகொலையின் குற்றவாளி விடுதலை நள்ளிரவு ஹோட்டலில் நடந்தது என்ன\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nஇதுவே என் இறுதி ஆசை, கைதி மற்றும் தளபதி-64 நடிகர் அர்ஜுன் தாஸ் உருக்கம்\nதளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் தளபதி 64 வேகவே��மாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் கமிட் ஆகியுள்ளார்.\nஇவர் கைதி படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, அதோடு இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.\nஇதை தொடர்ந்து இவர் விஜய் படத்தில் கமிட் ஆனது ரசிகர்களுக்கு செம்ம சந்தோஷம், இதுக்குறித்து இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளேன்.\nஒரு நடிகராக இது என் நிகரற்ற இறுதி ஆசை, சிறந்த ஊக்கம், கைதி ரிலிஸானதில் இருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி’ என்றும் தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=10190", "date_download": "2020-06-04T11:15:57Z", "digest": "sha1:ZBNK3YK5OB6ROIZ6ZTWRTOH2QVGWZ3IH", "length": 11424, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் விவேகானந்தர்\n* அன்புடையவனே வாழ்ந்து கொண்டிருக்கிறான். சுய நலம் கொண்டவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறான்.\n* மனிதன் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியை உண்டாக்குவதே உண்மைக்கல்வியின் நோக்கமாகும்.\n* எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளத் தெரிந்தவனே சிறந்த அறிவாளி.\n* கொடுக்கும் சக்தி உள்ள மட்டும் பிறருக்கு கொடுத்து மகிழுங்கள். அது ஆயிரம் மடங்காகப் பெருகி உங்களிடமே திரும்பி வரும்.\nஎதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்\nபோராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை\n» மேலும் விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலகளவில் கொரோனாவுக்கு 3.88 லட்சம் பேர் பலி மே 01,2020\nயானையை கொன்ற குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவர்: ஜவடேகர் ஜூன் 04,2020\nபாக்.,கில் புத்த சின்னங்கள் சேதம்; இந்தியா கடும் கண்டனம் ஜூன் 04,2020\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் ஜூன் 04,2020\nயானை கொல்லப்பட்ட சம்பவம்: ராகுல் மீது மேனகா ஆவேசம் ஜூன் 04,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/197273?ref=cineulagam_recommendation", "date_download": "2020-06-04T10:06:08Z", "digest": "sha1:NLQBIR3USXYAI7CD6P4YD742WGHHYLXN", "length": 12586, "nlines": 124, "source_domain": "www.manithan.com", "title": "சுற்றுலா வந்த இடத்தில் மிருகமாக மாறிய சொந்தங்கள்... இப்படியா கொலைவெறி தாக்குதல் செய்வது?. - Manithan", "raw_content": "\nS என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால்.. இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்குமாம்...\nட்ரம்பின் வன்முறையை தூண்டும் பதிவு கண்டுகொள்ளாத பேஸ்புக்... அதிருப்தியில் ஊழியர்கள் விலகல்\nலண்டனில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\nஜார்ஜ் கொல்லப்படுவதை கண்ணால் கண்ட சாட்சி நான்... முதன்முறையாக மவுனம் கலைக்கும் நண்பர்\n ஆனால் கருப்பினத்தவருக்கு நீதி வேண்டும்... போராட்டத்தில் இந்தியரின் விடுதி சாம்பலான நிலையிலும் அவர் எடுத்த சூளுரை\nகுமரன் பத்மநாதனை அழைத்து வருவதில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி\nஜார்ஜின் உடலை அடக்கம் செய்யும் முன் இது நடந்ததில் மகிழ்ச்சி\nஎனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் புளொய்ட்டின் மகள் கியன்னா தெரிவிப்பு\nநாடு திரும்பிய தொண்டமானின் மூத்த மகள் கோதைநாச்சியார் எங்கே\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nகோவிலில் மிக எளிமையாக நடக்கும் விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம்\nவெளிநாட்டவர்களை குறி வைத்த ஆபத்தான நோய் தமிழர்களுக்கு எமனாக மாறிய அவலம் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க...\nபூஜை அறையில் தவறிக்கூட இந்த படங்களையெல்லாம் வைச்சிடாதீங்க அது பாரிய சிக்கலை ஏற்படுத்துமாம்...\nசுற்றுலா வந்த இடத்தில் மிருகமாக மாறிய சொந்தங்கள்... இப்படியா கொலைவெறி தாக்குதல் செய்வது\nகுடும்பம் என்பது ஒவ்வொரு தனி மனிதனையும் சுற்றியே உள்ளது. வீட்டு தலைவனை பொருத்த மட்டில் மனைவி, குழந்தைகள், பெற்றோர் அவன் குடும்பம் இது ஒவ்வொருவர் மனப்பான்மையில் மாறுபடும்.\nகுடும்பத்தில் பிரச்சைனைகள் பலவற்றுக்கும் காரணம் நம் மனம் தான். நாம் எப்பொழுது நம் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்ப்பதை நிறுத்துகிறோமோ அன்று நிச்சயம் பிரச்சைனைகள் குறைந்து விட்டது போல தோன்றும்.\nபிரச்சனை இல்லாத குடும்பம் இருக்க முடியாது. ஆனால் அவை எல்லையைக் கடக்கும் பொழுதுதான் பிரச்சனை பெரிய இடியாக அந்தக் குடும்பத்தை தாக்கி சின்னாபின்னமாக்கி விடுகின்றது. பிரச்சனைகள் பலவிதம் கணவன் மனைவிக்குள் பிரச்சனை, குழந்தைகளால் வரும் பிரச்சனை, குடும்பத்தாரால் வரும் பிரச்சனை, சில நேரங்களில் நண்பர்களால் கூட பிரச்சனைகள் வரும்.\nமேலும் ஒரே குடும்பங்களாக இருந்து வாழ்வது என்பது இன்றைய காலத்தில் பெரிய விஷயமே. ஏனென்றால் அப்படி ஒன்றாக ஒரே குடும்பங்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தாலும், ஏதாவது ஒரு தருணத்தில் சண்டை சச்சரவு, மனஸ்தாபங்கள் தோன்றி பிரிந்து வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nகுறித்த காணொளியில் விடுமுறையை குதூகலமாக கழிக்க சென்ற 2 குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வார்த்தை போர், வன்முறை போரில் முடிந்தது. எதுவுமே அளவோடு இருந்தால் தான் சரி உறவும் அப்படிதான் அளவு மீறும் பொழுது... இப்படித்தானே நடக்கும் குதூகலகம் குஸ்தியில் முடிந்தது. யார் கண்பட்டதோ தெரியவில்லை ஏதோ ஒரு வாக்குவாதத்தில் ஒருவருக்கொருவர் பெண்கள் மாற்றி மாற்றி அடித்துக் கொள்கிறார்கள்.\nஇந்த காட்சியை அங்கிருந்த யரோ ஒருவர் காணொளியாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nதலைவர் பிரபாகரனைக் கைதுசெய்த இந்திய காவல்துறை\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி மீது கருணா வைத்துள்ள குற்றச்சாட்டு\nமேலும் 3 கொரோனா தொற்றாளிகள் குணமடைந்துள்ளனர்\nகொழும்பில் மீண்டும் கொரோனா கொத்து ஏற்படும் ஆபத்து\nகாத்தான்குடி வைத்தியசாலைக்கு தானியங்கி ரோபோடிக் இயந்திரம் வழங்கிவைப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/240866?ref=view-thiraimix", "date_download": "2020-06-04T12:05:02Z", "digest": "sha1:FFF5DU7ZKAK5DLPISTNQPENFTYKWDF3S", "length": 11303, "nlines": 126, "source_domain": "www.manithan.com", "title": "முகம் சுளிக்கும் வகையில் சாண்டியின் புகைப்படத்தை வெளியிட்ட கவின்.. அதிர்ந்த பிக்பாஸ் ரசிகர்கள்..! - Manithan", "raw_content": "\nS என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால்.. இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்குமாம்...\nஸ்ரீலங்காவில் சற்றுமுன் சடுதியாக அதிகரித்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்\nதிருமணமான 5 நாளில் தற்கொலை செய்து கொண்ட புதுமணத்தம்பதி ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்\nட்ரம்பின் வன்முறையை தூண்டும் பதிவு கண்டுகொள்ளாத பேஸ்புக்... அதிருப்தியில் ஊழியர்கள் விலகல்\nவீட்டைவிட்டு வெளியேற வேண்டாம்: பொலிஸ் தலைமையகம் முக்கிய அறிவிப்பு\nலண்டனில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\nஜார்ஜ் கொல்லப்படுவதை கண்ணால் கண்ட சாட்சி நான்... முதன்முறையாக மவுனம் கலைக்கும் நண்பர்\nஜார்ஜின் உடலை அடக்கம் செய்யும் முன் இது நடந்ததில் மகிழ்ச்சி\nஎனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் புளொய்ட்டின் மகள் கியன்னா தெரிவிப்பு\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nகோவிலில் மிக எளிமையாக நடக்கும் விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம்\nவெளிநாட்டவர்களை குறி வைத்த ஆபத்தான நோய் தமிழர்களுக்கு எமனாக மாறிய அவலம் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க...\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nமுகம் சுளிக்கும் வகையில் சாண்டியின் புகைப்படத்தை வெளியிட்ட கவின்.. அதிர்ந்த பிக்பாஸ் ரசிகர்கள்..\nபிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்களை கடந்து ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு நிறைவு பெற்றது.\nஇந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தங்கள் நண்பர்கள் குழுவுடன் அவரவர்கள் வீட்டிற்கு சென்று தங்களது நட்பை வளர்த்து வருகின்றனர்.\nஇதைத்தொடர்ந்து, சேரன் தனது நண்பர்களான வனிதா, பாத்திமா பாபு, ஷெரின், சாக்‌ஷி ஆகியோர்களை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார்.\nஇது ஒருபுறமிருக்க, சாண்டி தனது பிக்பாஸ் நண்பர்களான கவின், தர்ஷன், முகேன் ராவ், அபிராமி மற்றும் லாஸ்லியாவை தனது வீட்டிற்கு அழைத்துக்கொண்டு விருந்து வைத்துள்ளார்.\nஇந்நிலையில், கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்டியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது குறி��்த புகைப்படம் தான் செம வைரலாக பேசப்பட்டு வருகிறது.\nஅதில் சாண்டி பின்பக்கமாக நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது போல போஸ் கொடுத்துள்ளார்.\nஇதனை பார்த்த நெட்டீசன்கள் இணையத்தில் சாண்டியை சிலர் திட்டிவருகின்றனர்.\nசாண்டி இதனை ஜாலிக்காக செய்துள்ளார் என்பதே உண்மை. ஆனால் இது பலருக்கும் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக கூறிவருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅம்பாறையில் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்ணிற்கு நீதிமன்றம் அபராதம் விதிப்பு\nகொவிட்- 19 நிவாரண உதவிகளை வழங்கும் ஐ.சி.ஆர்.சி\nமலையகத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் குறைந்து மந்த போஷணம் அதிகரித்துள்ளது: வே.இராதாகிருஸ்ணன் கவலை\nகொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அரச சுகாதாரத் துறையினருக்கான அறிவித்தல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Human-Stone.html", "date_download": "2020-06-04T10:47:01Z", "digest": "sha1:EHPC5FZJLA62N5SCI5TYK2VEQMBOO7OI", "length": 7787, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "கிணறு வெட்டிய கிடங்கில் மனித எலும்புக்கூடுகள் - மட்டக்களப்பில் சம்பவம் - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / கிணறு வெட்டிய கிடங்கில் மனித எலும்புக்கூடுகள் - மட்டக்களப்பில் சம்பவம்\nகிணறு வெட்டிய கிடங்கில் மனித எலும்புக்கூடுகள் - மட்டக்களப்பில் சம்பவம்\nநிலா நிலான் March 06, 2019 மட்டக்களப்பு\nமட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில தடயங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.\nசத்துருக்கொண்டான் கடற்கரை வீதியோரத்தில் தனியார் காணியொன்றில் தற்காலிக கிணறு ஒன்றிறை அமைப்பற்காக கிடங்கு வெட்டும் போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளன.\nஇதையடுத்து கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீன��் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=67534", "date_download": "2020-06-04T11:12:04Z", "digest": "sha1:LLZN424GXSCL7ST6CIWAYGZMTP4GRQQS", "length": 30829, "nlines": 329, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சி��னைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஇந்தக் கிழமையின் வல்லமையாளர் பிரேசிலில் இரியோ தி செனரோ (Rio de Janeiro) நகரில் தங்கப்பதக்கம் வென்ற சென்னை மாணவி.\nஇந்தவார வல்லமையளர் உலக அளவில் அரிய செயல் படைத்த ஒரு வியப்பூட்டும் சிறுமி. இது இனிய செய்தியேயாயினும், இவருடைய செயலைப் புரிந்துகொள்ள சில கசப்பான உண்மைகளை அறிந்தால்தான் வெற்றியின் பின்புலம் தெரியும்.\nபிரேசிலில் தங்கப்பதக்கம் வென்ற எப்சியா ((ஃகெப்சிபா, ஹெப்சிபா, Hepsiba)[6] )\nஉலகிலுள்ள 2200 மில்லியன் குழந்தைகளில், 1000 மில்லியன் குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர் [1]. வளரும்நாடுகளில் 1900 மில்லியன் குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனால் அதில் 640 மில்லியன் குழந்தைகள் தாங்கள் இருக்கச் சரியான இடமில்லாமலும், 400 மில்லியன் குழந்தைகளுக்குச் சரியான குடிநீர் இல்லாமலும் இருக்கின்றார்கள் [1][2]. ஆண்டுதோறும் 10.6 மில்லியன் குழந்தைகள் 5 வயது அடையும் முன்பே இறந்துவிடுகின்றார்கள்.\nஇந்தக் குழந்தைவறுமை நிலையை நாடுதோறும் அல்லது உலகத்தின் பகுதிதோறும் அளவிட குழந்தைகள் வளர்ச்சிச்சுட்டெண் (கு.வ.சு) (Child Development Index, CDI) என்று ஓர் அளவீட்டை உருவாக்கி அதைப் பயன்படுத்துகின்றனர் [3]. இவ்வெண் குறைவாக இருந்தால் தேவைப்படும் வளர்ச்சி குறைவு என்று பொருள். அதாவது குழந்தை வறுமைநிலை குறைவு. இவ்வெண் அதிகம் என்றால் வறுமைநிலை அதிகம். வளர்ந்தநாடுகளில் இவ்வெண் 2.1, ஆப்பிரிக்காவில் 34.5, இந்தியத்துணைக்கண்டத்தில் 26.4. கிழக்கு ஆசியா 8.5 , உலகத்தின் சராசரி 17.5. [3]\nவறுமையில் வாடும் குழந்தைகளுக்குப் புதுநம்பிக்கைத் தரவும் அவர்களுக்கு உதவவும் அவர்களுக்கென தெருவோரக்குழந்தைகளுக்கென ஒரு புதிய அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் இவ்வாண்டு தென்னமெரிக்காவில் உள்ள பிரேசிலில் நடைபெற்றது. இதனை Street Child Games 2016 என அழைக்கின்றார்கள்[5]. இதில் 9 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் மார்ச்சு 14-20, 2016 ஆகிய நாள்களில் ‘’இரியோ’’ என அழைக்கப்படும் இரியோ தி செனரோ (Rio de Janeiro) நகரில் கூடி போட்டிப்போட்டார���கள். இங்குதான் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்குப்போட்டிகள் (Rio de Janeiro)நடக்கவிருக்கின்றன.\nஇப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த அகவை 16 நிரம்பிய எப்சிபா (ஃகெப்சிபா, ஹெப்சிபா, Hepsiba) என்னும் சிறுமி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதுமட்டுமல்லாமல் இன்னும் இரண்டு பதக்கங்கள் வென்றுள்ளார். இவருக்குக் கருணாலயா என்னும் அமைப்பு உதவி செய்துள்ளது. இவருடைய வாழிடம் முன்பு’’ நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு அருகே இருந்த சாலையோர நடைமேடை, தற்போது சென்னை மாநகராட்சியின் வீடற்றவர்களுக்கான தங்கும் கூடாரம்’’[6]. இவருக்குச் சரியான இருப்பிட முகவரிகூட இல்லாததால் கடவுச்சீட்டு (Passport) வாங்குவதுகூட சிக்கலுடையதாக இருந்தது, பிரேசிலுக்குப் போகவும் பணம் கிடையாது எனினும் கருணாலயாவின் உதவியோடு பிரேசிலுக்குப் போனதுமட்டுமல்லாமல் அங்கே தங்கப்பதக்கத்தையும் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்தையும் வென்று வந்திருக்கின்றார். பதக்கங்களைவிட அவர் தனக்குக் கிடைத்தப் புதுநட்புகளைப் பற்றிப் பெருமையாகக் கூறுகின்றார். எப்சிபா இப்பொழுது தனக்கு பாக்கித்தான், எகிப்து, பிரிட்டன், அர்ச்சென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் நண்பர்கள் உள்ளார்கள். செல்வி எப்சியா அவர்களின் உணர்வுகளை அவர் கூற்றாகவே:\n” மொதல்ல எனக்கு பிரேசில் போக வாய்ப்பு கிடைக்குமான்னு சந்தேகமா இருந்துச்சு. அங்க போறதுக்கு பணமும் இல்லை. கருணாலயா அமைப்புக்காரங்கதான் உதவி செய்தாங்க. இப்ப டவுட்டன் கவர்மெண்ட் ஸ்கூல்ல [பள்ளியில்] பிளஸ் 1 படிச்சிட்டு இருக்கேன். பிரேசிலில் தெருவோரக் குழந்தைகளுக்கு போட்டி நடக்குதுன்னு எங்களைக் கூட்டிட்டுப் போறதுக்காக டெஸ்ட் மேட்ச்[சு] [தேர்வுப்போட்டி] நடத்துனாங்க. அதுல நான் முதல் ஆளா வந்தேன். ஸ்கூல்ல [பள்ளியில்] நடக்கற போட்டிகள்ல பரிசு வாங்கியிருக்கேன். ஆனா, சர்வதேச அளவுல கலந்துக்குவோம்னு நினைக்கல. சென்னையில இருக்கும்போது காலை சாப்பாடுகிங்கறதே கிடையாது. அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு பூ விக்கறதால அவங்ககிட்ட எதுவும் கேக்க முடியாது. போட்டிக்குத் தயாராகும்போது முட்டை, சுண்டல்னு நிறைய கொடுத்தாங்க. அதனால நல்லா ஓட முடிஞ்சது. ஜெயிச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொன்னாங்க. எப்பவும் போலத்தான் ஓடினேன். நாலு பதக்கம் வாங்குவேன்ன�� நினைச்சு கூடப் பார்க்கலை சார்…” என்றார் கண்களில் உற்சாகத்தோடு.” [4]\nமுதல் முயற்சியே தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. செல்வி எப்சியாவுக்கு வல்லமையின் நிறைந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும். மேன்மேலும் வெற்றிகள் சமைத்து நல்வாழ்வு பெற்று நலமுடன் வாழவும் நல்வாழ்த்துகள்.\n[4] ஆனந்தவிகடன் , முகப்புச் செய்தி, ‘’தங்கம் வென்ற ‘தெருவோரத் தங்கம்’… -பிரேசிலை அதிர வைத்த சென்னை சிறுமி -பிரேசிலை அதிர வைத்த சென்னை சிறுமி\n[6] த இந்து, நாளிதழ் [இ]ரம்யா கண்ணன், ‘’ தெருவோர குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி: பிரேசிலில் முத்திரை பதித்த சென்னை[ச்] சிறுமி’’, மார்ச்சு 22, 2016\nசெ.இரா. செல்வக்குமார் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்திலே மின்னிய, கணினியியப் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். அவருடைய ஆய்வும் கற்பித்தலும் குறைக்கடத்தி நுண்கருவிகள் (Semiconductor micro-nano eleactronic devices) துறையைச் சார்ந்தது. இவர் கடந்த 25 ஆண்டுகளாக இணையத்தில் தமிழில் எழுதிவருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் முகநூலிலும், அவர் நடத்தும் தமிழ்மன்றம் என்னும் கூகுள் மடலாடற்குழுமத்திலும் தொடர்ந்து எழுதிவருகின்றார்.\nவிக்கிப்பீடியா பயனர் பக்கம்: https://ta.wikipedia.org/s/1lo\nRelated tags : இந்த வார வல்லமையாளர் செ. இரா. செல்வக்குமார்\nஇன்னம்பூரான் பக்கம்: 3 – சமுதாயமும், நீயும், நானும், அவரும் 3\nசெப்டம்பர் 7, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள \"உதவும் உள்ளங்கள்\" அமைப்பு கடந்த வாரம் (ஆகஸ்ட் - 30) ஏழை எளிய குடும்ப் பெண்\nஜூன் 1, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு வரலாற்றாய்வாளர் இரா. கலைக்கோவன் அவர்கள் கள ஆய்வுகளில் அறியப்படும் உண்மைகளின் அடிப்படையில் வரலாற்றை உருவாக்கும் நோக்குடன் \"தமிழறிஞரும் வரலாற்றற\nசெ. இரா.செல்வக்குமார் இப்பதிவு சூலை 4 ஆம் கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது [1]. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக பெட்னா (FeTNA) என்றழைக்கப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தேர்ந்தெ\nசெல்வி. ஹெப்சிபாவிற்கும், அவரை வல்லமையாளர் விருதுக்குத் தேர்வு செய்த பேராசிரியர் செல்வாவிற்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.\nமிக்க நன்றி தேமொழி அவர்களே\nஇவரை விட பொருத்தமான வல்லமையாளர் தரணி தனில் தோன்றியதில்லை. நண்பர் செல்வாவைத்தான் வாழ்த்த வேண்டும். ‘சென்னையில இருக்கும்போது காலை சாப்பாடுகிங்கறதே கிடையாது. அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு பூ விக்கறதால அவங்ககிட்ட எதுவும் கேக்க முடியாது.’ என்று கூறும் ஹெப்சிபாவை வாழ்த்தத் துணிவு வேண்டும். அவருக்கு புகழாரம் சூட்டுவதுடன் நிற்காமல், அடுத்து இவரையும் கவனிக்கப்போவதாக உத்தேசம்\nவல்லமையாளர் ஹெப்சிபாவிற்கும் தெருவோரக்குழந்தைகளுக்கென ஒரு புதிய அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளை நடத்தியவர்களுக்கும் பாராட்டுகள். இளைய பாரதத்தினாய் வா வா வா, எதிரிலா வலத்தினாய் வா வா வா.\nவல்லமையாளர் விருது உண்மையிலேயே பெருமை பெறுகிறது. அறிந்தேற்பும் பாராட்டும் வழங்கப்பெற வேண்டிய சிறுமி எப்சிபாவிற்கு வல்லமையாளர் விருது வழங்கிய பேரா.செல்வாவிற்குப் பாராட்டுகள். சிறுமி எல்லா நலமும் வளமும் எய்தி முன்னேற்றங்கண்டு சிறப்பாக நூறாண்டு வாழ வாழ்த்துகள்\nஅன்புடன் இலக்குவனார திருவள்ளுவன் / தமிழே விழி\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=145&Itemid=0", "date_download": "2020-06-04T11:02:44Z", "digest": "sha1:AQ6L5JPIYYQOPCUYDMXF7BBR2DPHDQ6O", "length": 3856, "nlines": 75, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n19 Feb ரொறன்ரோவில் தமிழ் பத்திரிகைகள் -பேராசிரியர் இ.பாலசுந்தரம் 4577\n22 Feb வரதர்-தனியான அடையாளங்கள் கொண்டவர் கருணாகரன் 4411\n22 Feb கற்பு வரதர் 4352\n26 Feb எனது நாட்குறிப்பிலிருந்து - 02 யதீந்திரா 8087\n28 Feb எட்டுத்திக்கும் மதயானைகள் - 01 கி.பி.அரவிந்தன் 7542\n28 Feb குறும்பா - 01 சி.கேசவன் 4400\n1 Mar தாகத்தின் ஒளியும் நிழலும் கருணாகரன் 8519\n5 Mar ஏகாந்தனின் உயிரும் கூத்தாடியும். - வேம்படிச் சித்தன். 4438\n5 Mar பெண்கள் பரிதாபப்பட வேண்டியவர்களல்ல\n5 Mar எட்டுத்திக்கும் மதயானைகள் -02 கி.பி.அரவிந்தன் 5665\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 18919681 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/11/09/babri-masjid-judgment/", "date_download": "2020-06-04T10:41:04Z", "digest": "sha1:RGA5AH2EGU7GAVHKCU7EM6WUKMMEI3HD", "length": 16859, "nlines": 145, "source_domain": "keelainews.com", "title": "சர்ச்சைக்குரிய நிலம் தீர்ப்பு,இனி சர்ச்சைகள் முடிவுக்கு வருமா.? - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசர்ச்சைக்குரிய நிலம் தீர்ப்பு,இனி சர்ச்சைகள் முடிவுக்கு வருமா.\nNovember 9, 2019 செய்திகள், தேசிய செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஅயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.\nசர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில்இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபல நூறு ஆண்டுகளாக இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே இருந்துவந்த நீண்ட பிரச்னை, இந்தத் தீர்ப்பின் மூலமாக ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நீதித்துறையின் இந்த முடிவை அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் ஆதரித்தேகருத்து தெரிவித்து வருகின்றனர். அனைவரும் ஒற்றுமையுடன் மத நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்துத்தலைவர்களும் மக்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\n2010ல் அலகாபாத் நீதிமன்றம், நிலத்தை மூன்றாக பிரித்ததே தவறு என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் தற்போது, அயோத்தி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம்மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவ்வ���டத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது.\nஅதேபோன்று, இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு வக்பு போர்டு ஏற்கும் இடத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாரா மற்றும் சன்னி வக்பு வாரியத்தின்மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், பாதுகாப்பு கருதியும், வசதி கருதியும் நேற்று இரவு தீர்ப்பு நேரம் அறிவிக்கப்பட்டு இன்று(9/11/2019) காலை தீர்ப்பு முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.\nமுன்னதாகவே, சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறா வண்ணம் அரசு சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.\nபல ஆண்டுகளாக நாடே எதிர்பார்த்து காத்திருந்த இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் சாதாரணமாக மக்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்தியா ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கொண்ட நாடு என்பதை இந்த இடத்தில் மீண்டும் நாம் நிரூபித்திருக்கிறோம். தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டாலும்,சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று சன்னி வக்பு வாரியம் கூறியுள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பையும் படித்த பின்னர், தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்என்று சன்னி வக்பு வாரியம் கூறியுள்ளது.\nஅவ்வாறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், கண்டிப்பாக இந்த வழக்கின் விசாரணை தொடர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. தீர்ப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், தீர்ப்பினை அமல்படுத்த கால தாமதம் ஆகலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவிடுமுறை நாளில் கள்ள சந்தையில் விற்பதற்கு லாரியில் கடத்தி வந்த 1200 மது பாட்டில்கள் பறிமுதல்..\nநூதன முறையில் திருட முயற்சி, ஆனாலும் முடியவில்லை.\nதிருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்\nஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர���களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்\nசிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு\nகத்தரிக்காய் விளைச்சலில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..\nவேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரைட்டிங்) மைய பயிற்சி சங்கம் சாா்பில் மனு\nநிலக்கோட்டை அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை\nதீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி\nமதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nகாதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி\nமின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்-தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..\nசீர்காழி அருகே ஊரடங்கால் புடலங்காய் விற்பனை செய்ய முடியாமல் விவசாயி தவிப்பு. நிவாரணம் வழங்க கோரிக்கை\nஆட்சியா் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டார்\nஉபி மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி லால் சந்தை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என; இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மத்திய அரசுக்கும், உபி மாநில அரசுக்கும் கோரிக்கை\nவடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நடைபெற்ற ரமலான் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு….\nமண்டபம் ஒன்றியத்தில் கலைஞர் பிறந்த தின விழா..\nதேனி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா: தமிழக துணை முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு\nபெரியகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா திமுக சார்பாக கொண்டாடப்பட்டது..\nதிருப்பரங்குன்றம் அருகே பயங்கரம்: விரகனூர் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் (வயது 27 )அடையாளம் தெரியாத ஆறு நபர்களால் வெட்டிப் படுகொலை\nஅருப்புக்கோட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாடப்பட்டது..\nநாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வேண்டும்:-தங்கம் தென்னரசு..\n, I found this information for you: \"சர்ச்சைக்குரிய நிலம் தீர்ப்பு,இனி சர்ச்சைகள் ம���டிவுக்கு வருமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=114637", "date_download": "2020-06-04T11:03:34Z", "digest": "sha1:K7BKSUTQWXMPUEUSDUYJICREQU2LTYBO", "length": 15109, "nlines": 177, "source_domain": "panipulam.net", "title": "​மஸ்கெலியாவில் 13 தொழிலாளர்களின் குடியிறுப்புகள் தீக்கிரை", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (143)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (86)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து\nகனடாவில் இருந்து இலங்கை சென்ற பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்\nகழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்\nகுளவிகள் கொட்டியதனால், 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nசாரதி அனுமதிப்பத்திர தனியார் மூலமான செயன்முறை பரீட்சை இரத்து\nஜூன் 16 முதல் சீன விமானங்களுக்கு தடை – அமெரிக்கா அதிரடி\nகொரோனா சிகிச்சைக்கு மலேரியா மருந்து – மீண்டும் பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nவிலையுயர்ந்த விவாகரத்து -அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் -மெக்கென்சி பெசோஸ் விவாகரத்து\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« வத்தளை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து\nநடிகை பானுப்ர��யா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு »\n​மஸ்கெலியாவில் 13 தொழிலாளர்களின் குடியிறுப்புகள் தீக்கிரை\nமஸ்கெலியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஸ்டொக்கம் தோட்டம் ஸ்காப்ரோ பிரிவில், இன்று (20) காலை 9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 13 தொழிலாளர்களின் குடியிறுப்பு, முற்றாகத் தீக்கிரையாகியுள்ளன.\nஇதனால், 13 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் பாதிப்படைந்துள்ளனர்.தீ விபத்து ஏற்பட்டவுடன், அயலவர்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயன்றதாகவும் எனினும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமையால், மஸ்கெலியா பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து, சுமார் 1 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர், தீயைக் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தனர்.\nகுறித்த வீடுகளில் இருந்த சில பொருள்களை மீட்டதாகவும் எனினும் பெருமதியான பல பொருள்கள் எரிந்து நாசமடைந்து விட்டது என்றும் தெரியவருகின்றதுஇந்த லயன் ​தொகுதியில், மொத்தம் 24 வீடுகள் உள்ளன. எனினும், 13 வீடுகள் தற்போது முற்றாக எரிந்துள்ளமையால், பாதிக்கப்பட்ட 57 பேரும் தற்காலிகமாக, தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், மஸ்கெலியா பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் மஸ்கெலியா பொலிஸார், ஹட்டன் பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=Vadivelu%20Speaking%20To%20Singamuthu%20Scene", "date_download": "2020-06-04T12:36:55Z", "digest": "sha1:N5N7ODEL3BKHU2FYYWW4NBPWT6M5DRD6", "length": 7516, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Vadivelu Speaking To Singamuthu Scene Comedy Images with Dialogue | Images for Vadivelu Speaking To Singamuthu Scene comedy dialogues | List of Vadivelu Speaking To Singamuthu Scene Funny Reactions | List of Vadivelu Speaking To Singamuthu Scene Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபேசிட்டு இருக்கும்போது திடீர்னு அரிவாள் எடுத்தா ஓடம என்ன பண்றது\nமுகத்துல மட்டும் அடிக்காத பெர்சொனலிட்டி போயிரும்ல\nஏன்டா இப்படி வயசுக்கு வந்த புள்ளைக்கு சடங்கு சுத்துற மாதிரி சுத்துறிங்க\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஏன் இந்த கொலை வெறி\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/11/blog-post_819.html", "date_download": "2020-06-04T11:25:52Z", "digest": "sha1:WHLVXATNLEUJSKCYPZ3UYECKSZYCQGWT", "length": 12473, "nlines": 77, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி\nஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி\nபிரசார நடவடிக்ைககள் 13 நள்ளிரவு நிறைவு\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nநாட்டில் உள்ள 21 மில்லியன் மக்களுக்கு தலைமைதாங்கும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் இந்த அளவு வேட்பாளர்கள் களத்தில் இருப்பது இது முதல் முறையாகும்.\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான கால நேரம் ஒரு மணித்தியாலத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்களிக்கலாம்.\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் நீளம் 2.1 அடியாக (66 செ.மீ) அளவு\nநீளமாக இருத்தல் மற்றும் இதனால் மக்களுக்கு தமது வாக்குகளை போடுவதற்கு எடுக்கப்படும் நேரம் ஆகியவற்றை கணக்கில் எடுத்து வாக்களிப்பு நேரம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅனைத்து சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளும் கணக்கெடுப்பு நிலையங்களை சேர்ந்தடைந்த பின்னரே வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.\nமுதலாவது தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நேரத்தை பற்றி கேட்கப்பட்டபோது பெருமளவு வ���ட்பாளர்கள களத்தில் இருப்பதால் உரிய நடைமுறைகளை பூர்த்தி செய்ய அதிக நேரம் தேவைப்படும், அத்துடன் அதிக வாக்குகளும் போடப்படும் என்பதால் முடிவுகளை வெளியிடும் நேரத்தை சரிவர கூறமுடியாது. முன்னைய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தெரிவிக்க எடுத்த நேரத்தை விட இம்முறை முடிவுகளை அறிவிக்க எடுத்த நேரத்தை விட இம்முறை முடிவுகளை அறிவிக்க அதிக நேரம் எடுக்கும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க கூறினார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஒரு சுற்று வாக்களிப்பு தான் உள்ளது. எனினும் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளையும் தெரிவிக்க முடியும். எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளை பெறாவிட்டால் இரு பிரதான வேட்பாளர்களில் வெற்றிபெற்றவராக மற்றைய வேட்பாளரின் விடுப்பு வாக்கை பெறுபவர் அறிவிக்கப்படுவார்.\nஇவ்வாறாக வாக்குகளை எண்ணும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது மேலும் அதிக நேரத்தை எடுக்கும் என்று ரத்னாயக்க விளக்கினார்.\nஇதேநேரம், இம்முறை ஜனாதிபதி தேர்தலின் செலவு அதிகமாக இருப்பது பற்றி கூறப்படுவது தொடர்பான விளக்கமளித்த அவர், இம்முறை அதிக அளவிலான வேட்பாளர்கள், கடந்தமுறை இருந்ததை விட இரண்டு மடங்கு நீளமான வாக்குச்சீட்டு, இறக்குமதி செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகள் மற்றும் தேர்தல் கடமைகளுக்காக அதிக அளவில் அதிகாரிகள் பயன்படுத்தப்படுதல் ஆகிய விடயங்கள் தேர்தல் செல்லாது அதிகப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஉலகில் அதிக வழிபாட்டாளர் குழுவினர் பங்கேற்கும் இந்தோனேசியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் இருந்து விலகியு...\nமக்கா தவிர்த்து சவூதி ப��்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nகொரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாடுகளுடன் சவூதி அரேபியாவில் இரண்டு மாதங்களின் பின் பள்ளிவாசல்கள் வழிபாட்டாளர்களுக்காக நேற்று திறக்கப...\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nசுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளை கவனத்திற்கொண்டு எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைபோன்று நடத்துவதற்கு தீர்ம...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nதற்கொலை குண்டுதாரி இல்ஹாம் அழுதவாறே வீட்டிலிருந்து சென்றார்; மைத்துனர் சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சங்கரில்லா ஹோட்டல் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய இல்ஹாம் அஹ்மட், தாக்குதலுக்கு 07 மணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/yesterday-irfankhan-today-rishikapoor-bollywood-stars-deaths/", "date_download": "2020-06-04T11:43:41Z", "digest": "sha1:744VEUSODTZCGHXWXT5Y7RIDBD4JGZVG", "length": 11965, "nlines": 134, "source_domain": "tamilcinema.com", "title": "நேற்று இர்பான்கான்.. இன்று ரிஷிகபூர்! அடுத்தடுத்து உதிர்ந்த பாலிவுட் நட்சத்திரங்கள் | Tamil Cinema", "raw_content": "\nHome Today news நேற்று இர்பான்கான்.. இன்று ரிஷிகபூர் அடுத்தடுத்து உதிர்ந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநேற்று இர்பான்கான்.. இன்று ரிஷிகபூர் அடுத்தடுத்து உதிர்ந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nபழம்பெரும் நடிகரும், பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரின் தந்தையுமான ரிஷிகபூர்(67), உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார்.\n1973ஆம் ஆண்டு பாபி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரிஷி கபூர், தனது முதல் படத்திலேயே பிலிம் பேஃர் விருது வென்றவர். அதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்த ரிஷி கபூர், 2019ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கிய ‘தி பாடி’ என்ற படத்தில் இம்ரான் ஹாஸ்மியுடன் இணைந்து நடித்திருந்தார்.\n1999ஆம் ஆண்டு ‘ஆ ஆப் லவுட் சாலென்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார். பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர்களுடன் இணைந்தும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nநேற்றைய தினம் நடிகர் இர்பான் கான் உயிரிழந்த நிலையில், அடுத்த நாளே ரிஷி கபூரும் இறந்துள்ள சம்பவம், திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.\nPrevious articleநீங்கள் இறந்த செய்தியை கேட்டு உடைந்துவிட்டேன்.. இர்பான் கானுக்கு இரங்கல் தெரிவித்த இயக்குனர்\nNext articleஎன் இதயம் நொறுங்கிவிட்டது..ரஜினிகாந்த் உருக்கம்\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று ��ூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\nலாஸ்லியா காதலுக்கு ஓகே சொல்ல அவரது அப்பா போட்ட...\nபிக்பாஸ் மூன்றாவது சீசன் பெரிய ஹிட் ஆக கவின்-லாஸ்லியா காதல் ஒரு முக்கிய காரணம். அவர்கள் காதலுக்கு பல்வேறு விதங்களில் எதிர்ப்பு வந்தது. குறிப்பாக லாஸ்லியாவின் அப்பா நிகழ்ச்சிக்கு வந்தபோது கடும் கோபத்தில்...\nஇளைஞர்களை கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியனின் கிளாமர் போட்டோ \nஜோக்கர்', சமுத்திரக்கனி நடித்த 'ஆண் தேவதை' உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், சமீபத்தில் தன் வீட்டு மொட்டை மாடியில் எடுத்த போட்டோ ஷூட் பரபரப்பானது. `ஆண் தேவதை’ படத்திற்குப் பிறகு, வேறு எந்த...\nஏமாற்றிவிட்டார்கள்.. சிவகார்த்திகேயனை தாக்கி பேசிய பிக்பாஸ் மீரா மிதுன்\nபிக்பாஸ் மூன்றாவது சீசன் போட்டியாளர்களில் ஒருவர் மீரா மீதுன். இவர் அந்த ஷோவுக்கு செல்லும் முன்பே அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரை ஏமாற்றியதாக சர்ச்சையில் சிக்கினார். அதனால் அவரை போலீசார் பிக்பாஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/ttv-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86/1812/", "date_download": "2020-06-04T11:02:44Z", "digest": "sha1:YBJJ5SGIGKGNGFIT3OZ5YIRLVEYMN3I2", "length": 8233, "nlines": 108, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "TTV தினகரன் அணிக்கு பரிசு பெட்டி சின்னம் – தேர்தல் ஆணையம்! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Flash News TTV தினகரன் அணிக்கு பரிசு பெட்டி சின்னம் – தேர்தல் ஆணையம்\nTTV தினகரன் அணிக்கு பரிசு பெட்டி சின்னம் – தேர்தல் ஆணையம்\nமக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 59 தொகுதிகளிலும் ‘பரிசு பெட்டி’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என அமமுக விற்கு தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது.\nஆர்.கே நகரில் குக்கர் சின்னத்தில் வெற்றிப் பெற்றதால், குக்கர் சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதையடுத்து உச்ச நீதிமன்றம் குக்கர் சின்னம��� கொடுக்க மறுத்துவிட்டது. கட்சியை பதிவு செய்ய கூறி உத்திரவிட்டது.\nஆனால் அவர்கள் தேர்தலில் வென்றால் சுயேச்சையாக தான் கருதப்படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தலுக்கு இன்னும் நாட்களே உள்ள நிலையில் டிடிவி தினகரன் சின்னம் இல்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை நீடித்தது. இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் தேர்தல் ஆணையம் தரப்பில் டிடிவி தினகரன் அணிக்கு பொதுவான சின்னம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.\nடிடிவி அணிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள் பாண்டிச்சேரி 1 தொகுதி, தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் பாண்டிச்சேரியில் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தல் என மொத்தம் 59 தொகுதிகளில் டிடிவி அணிக்கு அவருக்கு பரிசு பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் டிடிவி தினகரன் அணி இந்த தேர்தலில் பரிசு பெட்டி சின்னம் மூலம் 59 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பரிசுப்பெட்டி சின்னத்தில் தினகரன் அணியினர் போட்டியிட்டாலும் அவர்கள் சுயேச்சைகளாகத்தான் கருதப்படுவார்கள்.\nபாருங்க: லோக்சபா தேர்தல் 2019| 2019 மக்களவை தேர்தல் தேதி\nTTV தினகரன் பரிசு பெட்டி சின்னம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nஆர்.கே நகரில் குக்கர் சின்னத்தில்\nPrevious articleவேட்புமனு பரிசீலனை முடிவு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nNext article4 தொகுதிகளில் வெளியேறியது மக்கள் நீதி மய்யம்\nதமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள், கல்லாகட்டியதா\nமுடிவெட்ட, ஷேவ் செய்ய சலூன் கடைகளுக்கு போறீங்களா அப்போ ஆதார் கார்டு கட்டாயம்\nஜுன் 1ஆம் தேதிகான – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nநாங்கள் போட்ட ஓட்டுக்கள் எங்கே போனது\nகஸ்தூரியை வஞ்சம் தீர்த்த வனிதா விஜயகுமார் – வீடியோ பாருங்க\nகமல், பார்த்திபனை தொடர்ந்து வைரமுத்து என்ன சொன்னார் பாருங்க\nராணுவ வீரர்களுக்கு கொரோனா… ஏடிஎம் மூலம் பரவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/4657", "date_download": "2020-06-04T10:26:57Z", "digest": "sha1:VCS6XXQ2T7O42ETQTLXD63TEUNAIIAFA", "length": 5585, "nlines": 122, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "ஆன்மீக பேச்சு - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மன்ற நிகழ்வுகள் விம்பிள்டன் மன்றம் ஆன்மீக பேச்சு\nNext articleமரணம் பற்றிய மா்மங்கள் – பாகம் 3\nவிம்பிள்டன் மன்றம் இருமுடி, சக்தி மாலை அணியும் விழா அழைப்பிதழ் -2020\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 06/12/19\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 27-09-2019\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\n‘‘ஒளி” தனைக் காட்டிடு மருவூரம்மா\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nவிம்பிள்டன் ம ன்றத்தின் பெளர்ணமி பூஜை 20-03-2019\nவிம்பிள்டன் மன்றம் இருமுடி, சக்தி மாலை அணியும் விழா அழைப்பிதழ் -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5997/", "date_download": "2020-06-04T12:04:28Z", "digest": "sha1:TNYSOY6I34KVGHYGGCOMWGPQA2HY2E6R", "length": 18495, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "விக்கிக்கு விளக்கு", "raw_content": "\nநவீனத்தமிழின் முக்கியமான கவிஞராகிய விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக விக்கி பெறும் முதல் முக்கியமான விருது இது என்று நினைக்கிறேன். அதை அளித்த விளக்கு அமைப்பு தன்னை கௌரவப்படுத்திக்கொண்டிருக்கிறது. எதன் பின்னாலும் செல்லாத படைப்பாளிக்குப் பின்னால் செல்லும்போதே அமைப்புகள் கௌரவத்தைப் பெறுகின்றன. அமைப்புக்குள் ஒடுங்காத ஒரு மனிதரேனும் இருக்கும்போதே அமைப்புகள் அந்த மனநிலையை அடைகின்றன. இப்போதைக்கு அந்த தகுதி ‘விளக்கு’ தவிர வேறெந்த விருது அமைப்புக்கும் இல்லை.\nவிக்கிரமாதித்யன் எண்பதுகளில் தமிழிலக்கிய உலகுக்குள் வந்தார். அன்னம் பதிப்பகம் பாரதி நூற்றாண்டுவிழாவை ஒட்டி வெளியிட்ட ஆகாசம் நீலநிறம் என்ற தொகுதிதான் அவரது முதல் படைப்பு. ‘முப்பது வயதாகியும் வேலைதேடும் வேலையில் இருப்பவர்’ என அதில் விக்கிரமாதித்யன் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார். ���ன்றும் அதே நாடோடி அலைச்சலில் இருக்கும் விக்கிரமாதித்யன் எப்போதும் கவிதைக்கான கட்டற்ற மனநிலையில் இருப்பவர்.\nகண்ணில் விழுந்த தூசியை ஒதுக்க வேட்டியை மெல்லிய திரியாகத் திரிப்பது போல மொழியை தனக்கான மெல்லிய நுண்ணிய உபகரணமாக ஆக்கிக்கொண்டிருப்பவனே கவிஞன். தன்னை வந்து மோதும் வாழ்க்கையை அந்த நுண்மொழியால் அவன் அளந்துகொண்டே இருக்கிறான். சிலசமயம் அது கவிதை. சிலசமயம் அது அவனது அபிப்பிராயம். சிலசமயம் அது அவனுடைய உளறல். இதுவே எந்த உலகக் கவிஞனிலும் நாம் காண்பது. ஒருவகையில் அக்கவிஞன் என்பவன் அந்த மொழியமைப்பே.\nவிக்கிரமாதித்யன் அவருக்கென ஓர் மொழியமைப்பு கொண்டவர். அவர் மனதில் உள்ளது ஒரு குறிப்பிட்ட வகையான செய்யுள் என்றால்கூட மிகையல்ல. சிறிய அடிகளால் ஆன சிறிய பத்திகளில் தன் அவதானிப்புகளை அடுக்கிச் சென்று ஓர் உச்சத்தில் அவற்றை ஒன்றாக்கி ஒரு தரிசனத்தை நோக்கி எழுபவை அவரது கவிதைகள். கையில் கிடைத்தவற்றையெல்லாம் அடுக்கி மேலேறி இனிப்பிருக்கும் பரணைத் தொட முயலும் குழந்தை போல. ஆகவே எந்தப் பெருங்கவிஞனையும்போல விக்கிக்கும் கவிதை என்பது வாய்த்தால் அமைவது மட்டுமே.\nவிக்கிரமாதித்யன் கவிதைகள் ஒருவகையில் நவகவிதைகள் அல்ல. அவை பழைய கவிதைகளின் வசன வடிவங்கள் போலிருக்கின்றன. மறைபொருளின் நுண்மையால் அவை கவிதையாவதில்லை, நேர்வெளிப்பாட்டின் உக்கிரத்தால் அவை கவிதையாகின்றன. அழகால் அவை கவிதையாவதில்லை, நேர்மையால் கவிதையாகின்றன\nமதிய உணவுக்கு தட்டேந்தி நின்றதை\nஎன்று தன்னை முன்வைக்கும் கவிஞன் விக்கிரமாதித்யன். முற்றிலும் லௌகீகத்தின் கவிஞன் என தன்னை பிரகடனம்செய்துகொண்டவன். தோற்கடிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட, வெளியே நிறுத்தப்பட்ட, சில்லறை கொடுத்து துரத்தியடிக்கப்பட்ட மனிதர்களின் பிரதிநிதி. ஆனால் சட்டென்று ஓர் அபாரமான மன எழுச்சியை அடைந்து\nஎன்று தூய அழகியல்வாதியாகவும் ஆக அவரால் முடியும். ஆகவேதான் எந்த பெருங்கவிஞனையும்போல அண்ணாச்சி விமரிசகனையும் வாசகனையும் தோற்கடித்தபடி சென்றுகொண்டே இருக்கிறார்.\nவிக்கியண்ணாச்சிக்கு வாசகனாக, விமரிசகனாக, இளவலாக என் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால�� என்ன செய்வது\nTags: அறிவிப்பு, கவிதை, விக்கிரமாதித்யன், விளக்கு விருது\n– என்று ஒருவர் எழுதி, அவரை அழகியல்வாதி என்று சொல்ல முடியுமானால் விக்கியும் அழகியல்வாதிதான்.\nஅதையே வைரமுத்து பின்னர் ‘அது நீரின் வீழ்ச்சி அல்ல நீரின் எழுச்சி’ என்று சொன்னால் அதை கவிதை என்பீர்கள்\nகோவை புத்தகக் கண்காட்சி,விருது வழங்கும் விழா\nவிஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்,\nவெண்முரசு சென்னை விமர்சனக்கூட்டம், ஜூலை2018\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 49\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 31\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன��� by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/03/14175254/1331089/BCCI-puts-all-domestic-games-including-Irani-Cup-on.vpf", "date_download": "2020-06-04T10:41:16Z", "digest": "sha1:2BBHHWIINFHBYAHWAP3HD5SNPPQHJMYK", "length": 16794, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகள் நிறுத்தம் - பிசிசிஐ || BCCI puts all domestic games including Irani Cup on hold", "raw_content": "\nசென்னை 04-06-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகள் நிறுத்தம் - பிசிசிஐ\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன என பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன என பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் 84-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளை ரத்துசெய்ய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதை இந்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளன.\nஇதனால் திரையரங்குகள், நீச்சல் குளங்கள் போன்றவற்றை டெல்லி அரசு மூடியது. தொடர்ந்து டெல்லியில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கும் அனுமதி அளிக்க இயலாது என தெரிவித்தது.\nஇதற்கிடையே, மார்ச் 29-ம் ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nCoronavirus | BCCI | domestic games | Irani Cup | கொரோனா வைரஸ் | பிசிசிஐ | உள்ளூர் போட்டிகள் | இரானி கோப்பை\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஒரே நாளில் 1092 பேர் பலி- மெக்சிகோவில் வேகமெடுக்கும் கொரோனா\nநோய்த்தொற்றில் புதிய உச்ச���்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா\nகொரோனா அப்டேட் - உலக அளவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்தைக் கடந்தது\nஅமெரிக்காவை மிரட்டும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்தது\nகேரளாவில் மேலும் 82 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1500-ஐ நெருங்குகிறது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமனம்- ரஜினிகாந்த் பாராட்டு\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nமுதல் மெய்நிகர் உச்சிமாநாடு- காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய மோடி\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.16 லட்சமாக உயர்வு- 6075 பேர் மரணம்\nஸ்பைஸ்ஜெட் விமானியை கத்தியால் குத்தி கொள்ளையடித்த கும்பல்- டெல்லியில் துணிகரம்\nஅமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு\nடி20 உலகக் கோப்பையை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் யோசனை\nஉலகக் கோப்பையில் இந்திய அணி வேண்டுமென்றே தோற்றது: அப்துல் ரசாக்\nஹர்திக் பாண்ட்யாவின் ஐ.பி.எல். வீரர்களை கொண்ட சிறந்த லெவன் அணிக்கு டோனி கேப்டன்\nதேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 22-ந் தேதி வரை நீட்டிப்பு\nமூன்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து செல்ல மறுப்பு\nசேலத்தில் இருந்து திருவாரூர் வந்த டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் இருந்து திருப்பூர் வந்த 10 பேரின் ரத்த மாதிரி சேகரிப்பு\nசமூக இடைவெளியை பின்பற்றாமல் நெரிசலில் பயணிக்கும் பொதுமக்கள்\nவீட்டில் தனிமைப்படுத்துவது ரத்து- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nசெங்கல்பட்டில் இன்று 76 பேருக்கு கொரோனா உறுதி\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்���ப்பிராணி\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nநாகர்கோவிலுக்கு ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்- காற்றில் பறந்த சமூக இடைவெளி\n10 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/2018.html", "date_download": "2020-06-04T10:09:42Z", "digest": "sha1:PPT7XBOTEPVEP7R2JR5RUQN25L6Q26YK", "length": 7588, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "தமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2018 - சுவிஸ் - pathivu24.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / தமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2018 - சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2018 - சுவிஸ்\nகனி July 26, 2018 எம்மவர் நிகழ்வுகள்\nசுவிஸ் தமிழர் இல்லம் 17வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழாவில் விளையாடடுக் கழகங்கள், வீரர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கிறோம்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு ��டுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-06-04T12:13:05Z", "digest": "sha1:7LW55EACCEKXHHFKXBPHMXUNV4FKNSO6", "length": 7787, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "அண்ணனின் தகாத உறவு... குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்கும் 5 மாத குழந்தை! - TopTamilNews", "raw_content": "\nHome அண்ணனின் தகாத உறவு... குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்கும் 5 மாத குழந்தை\nஅண்ணனின் தகாத உறவு… குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்கும் 5 மாத குழந்தை\nஅருண், நிக்கல்சன் நட்பில் நிக்கல்சனின் மனைவி ஷோபனா விஷத்தை ஊற்ற ஆரம்பித்தார்.\nநண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவினால், தன் தங்கை உட்பட மொத்த குடும்பத்தையும் இழந்து தவித்து வருகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். தற்போது 5 மாத பெண் குழந்தை மட்டும் யாருமில்லாமல் நிர்கதியாய் நிற்பது அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்தவர் அருண். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த நிக்கல்சன் என்பவரும் ஒன்றாக சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளனர். அருணின் தங்கை அனிதாவிற்கு அதே பகுதியில் மேட்டுத்தெருவைச் சேர்ந்த விமல்ராஜ��டன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தையும் உள்ளது.\nஅருண், நிக்கல்சன் நட்பில் நிக்கல்சனின் மனைவி ஷோபனா விஷத்தை ஊற்ற ஆரம்பித்தார். நட்பு ரீதியாக நிக்கல்சன் வீட்டிற்கு வந்து சென்றுக் கொண்டிருந்த அருண் மீது காதல் ஏற்பட்டு, இருவரும் நிக்கல்சனுக்குத் தெரியாமல் கள்ளக்காதலை வளர்க்க ஆரம்பித்தனர். இவர்களது தவறான பழக்கமும், நெருக்கமும் ஒருகட்டத்தில் இருவரையும் தலைமறைவாக ஓடச் செய்தது. இருவரும் யாருக்கும் தெரியாமல் தனியே குடித்தனம் நடந்தி வந்த நிலையில், சில நாட்கள் கழித்து தலைமறைவாக இருந்த அருணுக்கும் நிக்கல்சனுக்கும் போனிலேயே பகை வளர்ந்து வந்துள்ளது. மனைவி, நண்பனுடன் ஓடிப் போன ஆத்திரம் அதிகமாகவே, ‘நண்பன் என்று பழகி என் குடும்பத்தை சீரழித்த உன்னை பழிவாங்க உன் குடும்பத்தையே கொலை செய்கிறேன் என அருணை மிரட்டியிருக்கிறார் நிக்கல்சன்.\nஅருணை போனில் மிரட்டியதைப் போலவே கடந்த திங்கட்கிழமை இரவு அனிதாவின் வீட்டிற்குச் சென்று அனிதா, அவரது கணவர் விமல்ராஜ், அனிதாவின் தந்தை கருப்பசாமி ஆகியோரை சரமாரியாக வெட்டியிருக்கிறார். இதில் அனிதாவும் விமல்ராஜும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கருப்பசாமி படுகாயமடைந்துள்ளார். 5 மாத பெண் குழந்தை அர்ஜிதாவை மட்டும் விட்டு விட்டு தப்பியோடியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கருப்பசாமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். கொலை தொடர்பாக இருவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், தப்பியோடிய நிக்கல்சன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.\nPrevious articleபிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள் அச்சம் \nNext articleகொள்ளையர்களைப் பிடித்ததால் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய காவலர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/kerala-cm-says-the-protest-of-other-district-people-was-provoked", "date_download": "2020-06-04T11:40:43Z", "digest": "sha1:VZEHMFS3JRYGJF4AU35HLE5PQCW3BZZE", "length": 10651, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`திடீர் போராட்டம்; தூண்டிவிடப்பட்டார்களா வெளிமாநிலத் தொழிலாளர்கள்?!’ - கேரளாவில் என்ன நடக்கிறது? |Kerala CM says the protest of other district people was provoked", "raw_content": "\n`திடீர் போராட்டம்; தூண்டிவிடப்பட்டார்களா வெளிமாநிலத் தொழிலாளர்கள்’ - கேரளாவில் என்ன நடக்கிறது\nகோட்டயத்தில் போராட்டம் நடத்திய வெளிமாநிலத் தொழிலாளர்கள்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலைக்காக வேறு மாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர்.\nகேரள மாநிலத்திலும் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநில தொழிலாளர்கள் உள்ளனர். முகாம்கள் அமைத்து அவர்கள் தங்க வைக்கப்படுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் 1,059 கம்யூனிட்டி கிச்சன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோட்டயம் மாவட்டம் பாயிப்பாடு பகுதியில் கடந்த 29-ம் தேதி வெளிமாநிலத் தொழிலாளர்கள் திடீரென சாலையில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.\n`தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை, நாங்கள் சாப்பிடும் வகையான உணவு வழங்கவில்லை. எங்கள் ஊருக்கு எங்களை அனுப்பி வைக்க வேண்டும்’ எனக் கூறி அவர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து பெரும்பாவூர் பகுதியிலும், வேறு சில இடங்களிலும் வெளி மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது கேரள அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியது.\nவட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதற்காக பஸ் ஏற்பாடு செய்யப்படுள்ளதாகச் சிலர் பொய்யான தகவலைப் பரப்பியதே இந்தப் போராட்டத்துக்குக் காரணம் எனவும், சில தீவிர சிந்தனை கொண்ட அமைப்புகள் இந்தப் போராட்டத்தைத் தூண்டியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், வாட்ஸ் அப் மூலம் போராட்டத்துக்கு ஒன்றுகூட வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் லாக் டவுன் தடையை மீறி ஒன்று கூடி போராட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகமது ரிஞ்சு, அன்வர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொழிலாளர்களைத் தூண்டிவிட்டதாகப் பட்டாம்பியைச் சேர்ந்த சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவரும் வெளிமாநிலத் தொழிலாளர்களு��்கான சி.ஐ.டி.யு அமைப்பின் டிவிசன் செயலாளர் ஷக்கீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெல்ஃபர் பார்ட்டியைச் சேர்ந்த நசருதீன் என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவழக்கு பதிவு செய்யப்பட்ட சி.ஐ.டி.யு நிர்வாகி ஷக்கீர்\nஇந்தப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ``கேரளம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முன்னேறுவது பிடிக்காத சிலர், தொழிலாளர்களைத் தூண்டிவிட்டுள்ளனர். அவர்களுக்கான கோதுமை மாவு, உருளைக்கிழங்கு, பருப்பு என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டம் கூட்டுசேர்ந்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. போலீஸ் நடவடிக்கை தொடரும்\" என்றார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/pm-modi-says-world-is-changed-because-of-corona-virus", "date_download": "2020-06-04T11:48:18Z", "digest": "sha1:EDXBM4Q6PKMGCHW4GXYT6MZV74PTVTFH", "length": 13714, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`உலகப்போரைப் போலவே கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என உலகம் மாறிவிட்டது!’ - பிரதமர் மோடி | Pm modi says world is changed because of corona virus", "raw_content": "\n`உலகப்போரைப் போலவே கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என உலகம் மாறிவிட்டது’ - பிரதமர் மோடி\n``கொரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி அல்லது தீர்வைக் காணாத வரை வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான மிகப்பெரிய ஆயுதம் தனிமனித இடைவெளி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் நேற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதற்குப் பின்பு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பொருளாதாரத் தேவைகள், தொழிலாளர்கள் பிரச்னை, ரயில் சேவை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்னும் சில நாள்களில் முடிய இருப்பதால் ஊரடங்கை நீட்டிப்பத��� குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் இந்தக் கூட்டத்தில் ஊரடங்கின் விளைவுகள், தேவையான உதவிகள் தொடர்பான கோரிக்கைகளை பிரதமருக்கு விடுத்துள்ளனர்.\nபிரதமர் - முதல்வர்கள் சந்திப்பு\nஇந்நிலையில் பிரதமர் மோடி பேசும்போது, ``கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு உலகம் முற்றிலுமாக மாறியுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உலகப்போரைப் போலவே கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என உலகம் மாறிவிட்டது. எனவே, இந்த மாற்றம் நம்முடைய செயல்பாட்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்துவது பற்றிப் பார்க்கும்போது, கொரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி அல்லது தீர்வைக் காணாத வரை வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான மிகப்பெரிய ஆயுதம் தனிமனித இடைவெளி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாற்றம் என்பது தனிமனிதர்களிடமிருந்து தொடங்கி ஒட்டுமொத்த சமூகத்துக்கும் வர வேண்டும் என்பதன் அடிப்படையில் செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.\n`வீட்டுக்குச் செல்ல நினைப்பது மனித இயல்பு’ -முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் பேச்சு\nஒவ்வொரு மாநில முதல்வரும் உங்களது மாநிலத்தில் ஊரடங்கை கையாள்வது மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவது தொடர்பான விஷயங்களை மே 15-ம் தேதிக்குள் என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். ஊரடங்கு அமலில் உள்ள போதும் ஊரடங்கு முடிந்த பிறகும் கையாள வேண்டிய பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் குறித்து மாநில அரசுகள் ப்ளூ பிரின்ட் ஒன்றைத் தயார் செய்ய வேண்டும் என்றும் முதல்வர்களிடம் கேட்டுக்கொண்டார். மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளையும் இந்தக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். மேலும், ``இந்தியாவில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட புவியியல் சார்ந்து தொற்று நோய்களின் பரவல் குறித்து தெளிவாக நமக்கு இப்போது தெரியும். கடந்த சில வாரங்களாக இருக்கும் இதுபோன்ற சூழலில் மாவட்டங்கள் முதல் எவ்வாறு நடைமுறைகள் இருக்க வேண்டும் என அதிகாரிகள் புரிந்துகொண்டனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் மூன்றாம் கட்டமாக அமலில் இருக்கும் ஊரடங்கானது நான்காம் கட்டமாக நீட்டிக்கப்படலாம் என்றும் பாதிப்புகள் குறைந்துள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகளவில் குறைக்கப்படலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்படித் தொடரும் பட்சத்தில் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில், பிரதமர் முதல்வர்கள் கூட்டத்தில் பேசும்போது, ``முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்படும்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அடுத்தடுத்த ஊரடங்குக்குத் தேவைப்படவில்லை. அதேபோல, நான்காம் கட்ட ஊரடங்குக்கும் அதற்கு முந்தைய கட்டுப்பாடுகள் தேவைப்படாது” எனக் குறிப்பிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவப்பு மண்டலப் பகுதிகளில் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு, பொதுப் போக்குவரத்து தடைகள் ஆகியவை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nதொடர்ந்து அவர் பேசும்போது, ``மாநில அரசுகள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது போல பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கவும் முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆனால், கிராமப் பகுதிகளில் இந்த வைரஸ் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” எனப் பேசியுள்ளார். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்தும் ரயில் போக்குவரத்து சேவைகள் குறித்தும் பேசியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.\n`பங்கேற்காத பினராயி; 9 பேருக்கு மட்டுமே பேச அனுமதி’ -முதல்வர்களுடன் 3-வது முறையாக பிரதமர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-06-04T10:14:23Z", "digest": "sha1:GBXKLWSLZC5JU3BWNQOYOE65OKR6KG2T", "length": 13740, "nlines": 126, "source_domain": "agriwiki.in", "title": "கோடை உழவு நன்மை | Agriwiki", "raw_content": "\nபயிர் அறுவடையான உடன் உழவு செய்தல் வேண்டும். ஒவ்வொரு மழைக்குபின் உழவு அவசியம். மண் மிருதுவாகி மழை நீரை ஈர்க்கும் திறன் அதிகமாகிறது. மண் அரிமானம் கட்டுப்படுத்தப்பட்டு சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுகிறது.\nசம்பா முடிந்ததும் அவசியம் கோடை ண்டும். தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று மழைபெய்யும் மானாவாரி நிலங்களில் பயிர்சாகுபடி நடைமுறையில் உள்ளது.\nமுதற்பயிர் சாகுபடி ஆனி-ஆடி மாதங்களில் துவங்கி, இரண்டாவது பயிர் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.\nஇடைப்பட்ட காலமான மாசி-வைகாசி வரை நிலம் உழவின்றி பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகும் நிலையில் தரிசாக உள்ளது. அப்பொழுது நம் வயலை உழுது புழுதிக்காலாக செய்யவேண்டும்.\nகோடை உழவு செய்வதால் கிடைக்கும் பயன்கள்:\nகோடை உழவு நன்மைகள் – மண் வளம்:\nகோடை உழவு நன்மைகள் – களைக்கட்டுப்பாடு:\nகோடை உழவு சுற்றுசூழல் பாதுகாப்பு:\n1. தைமாத அறுவடையின் போது, சாகுபடி செய்த பயிரிலிருந்து கொட்டிய இலைச்சருகுகள் நிலத்தின் மேல் போர்வையாக இருக்கும்.\n2. அறுவடைக்குப்பின் வேரின் அடிக்கட்டைகள் மக்குவதற்கு அதிக வாய்ப்பின்றி இருக்கும்.\n3. மேல்மண் இறுக்கமாக காணப்படும். இதனால் மழை நீர் பூமிக்குள் இறங்காமல் மேல் மண்ணுடன் மழை நீர் வெளியேறும்.\n4. நிலத்தோடு மக்க வேண்டிய பயிர்கள், சருகுகள் காற்றுவீசும் போது வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்படும்.\n5. முந்தைய பயிரின் தூர்கள் கரையானின் தாக்குதலுக்குட்பட்டு பயனின்றி விரயமாகும்.\n1. பயிர் அறுவடையான உடன் உழவு செய்தல் வேண்டும்.\n2. ஒவ்வொரு மழைக்குபின் உழவு அவசியம்.\n3. நிலச்சரிவில் குறுக்காகவும், மணற்பாங்கான நிலத்தில் மேலாகவும் உழவு வேண்டும்.\n4. 2-3 வருடத்திற்கு ஒருமுறை சட்டிக் கலப்பை கொண்டு உழவு செய்யவேண்டும்.\nகோடை உழவு செய்வதால் கிடைக்கும் பயன்கள்:\n1. மண் மிருதுவாகி மழை நீரை ஈர்க்கும் திறன் அதிகமாகிறது.\n2. மண் அரிமானம் கட்டுப்படுத்தப்பட்டு சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுகிறது.\n3. முதற்பயிரின் தூர்கள் மக்கி களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.\n4. சிகப்பு கம்பளிப்புழு அழிக்கப்படுகிறது.\nகோடை உழவு கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப இதன் பயன்கள் பலவாகும், ஆண்டுக்கொருமுறை வரும் ஓரிரு மாத கோடை கால இடைவெளியில் அதாவது (ஏப்ரல்-மே மாதங்களில்) சாகுபடி நிலத்தை தரிசாக விடாமல் சட்டி கலப்பைக்கொண்டு உழுவதையே கோடை உழவு என்கிறோம்.\nகோடை உழவு நன்மைகள் – மண் வளம்:\nஇந்த கோடை உழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டிவிடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் அ��ிகரிக்கிறது. மண்ணின் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிக்கிறது.\nகோடை உழவு நன்மைகள் – களைக்கட்டுப்பாடு:\nஓராண்டு மற்றும் பல்லாண்டுக் களைகள் அதிக செலவின்றி அழிக்கப்படுவதோடு, அவையே மக்கி பயிர்களுக்கு உரமாகி நிலத்திற்கு வளம் சேர்க்கிறது.\nமேற்கண்ட செயல்களால் சாகுபடி பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகரித்து பயிர்கள் நன்றாக ஊன்றி நிற்கவும், அதனால் அதிக கிளைகள் / அதிக தூர்கள், அதிக பூக்கள், அதிக மற்றும் தரமான விளைச்சலுக்கு வழிவகையாகிறது. மேலும் கோடைக்கு பின் பருவ மழையினால் மண் அரிமானம் ஏற்படுவது தடைசெய்யப்படுகிறது.\nஇந்த கோடை உழவு செய்வதினால் ஏற்கனவே மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களும், நம்மால் இடப்பட்ட ஊட்டச்சத்துக்களும் வேறு இடங்களுக்கு அரித்து சென்று வீணாவது தடைசெய்யப்படுகிறது.\nபயிர்களை சேதப்படுத்தும், மண்ணில் மறைந்து வாழும் பூச்சியினங்கள் மற்றும் கூண்டுப்புழுகள் செலவின்றி அழிக்கப்படுகிறது. இவைகள் பெரும்பாலும் இரசாயனங்களால் முழுமையாக கட்டுப்படுவதில்லை.\nபூச்சிகளின் ஊண்வழங்கிகள் / உணவளிப்பான்கள் அழிக்கப்படுவதால் அவைகளின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.\nமேலும் பயிர்களைத்தாக்கும் பூச்சிகள், கூண்டுப்புழுக்கள், புழுக்களின் பல்வேறு பருவங்கள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள்யாவும் பெருமளவில் கோடை வெப்பத்தாலும், பல்வேறு பறவைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.\nஇந்த கோடை உழவினால் மண்ணில் வாழும் பயிர்களில் பல்வேறு நோய்கள் உருவாகுவதற்கு காரணமான பூசணங்களும், பூசண வித்துக்களும் (பித்தியம்,பைட்டோப்தோரா) செலவின்றி அழிக்கப்படுகின்றன.\nகோடை உழவு சுற்றுசூழல் பாதுகாப்பு:\nமேற்கண்ட பயிர் பாதுகாப்பு நடைமுறைகளான களைக்கட்டுப்பாடு, பூச்சிக்கட்டுப்பாடு மற்றும் நோய்க்கட்டுப்பாடுயாவும் செலவின்றி, செயற்கை இரசாயணங்களின்றி கட்டுப்படுத்தப்படுவதால் இரசாயண பின் விளைவுகளான காற்று மாசுபடுவது, தண்ணீர் மாசுபாடு, வேளாண் நிலங்கள் மாசுபடுவது மற்றும் பிற உயிரினங்கள் பாதிக்கப்படுவது பெருமளவில் குறைக்கப்படுகிறது.\nஉழவுக்கும் உழவனுக்கும் உறுதுணையாய் நின்று ” கோடை உழவு ” போன்ற இன்னும் பிற வேளாண் தொழில் நுட்பங்களை பின்பற்ற பழக்கிடுவோம். உழவுக்கு தோள் கொடுத்து உலகை காப்போம்.\nPrevious post: நம்மாழ்வார் என்கிற ஒரு அளவிலா விளைவுவிசை\nNext post: எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம்\nமண்புழு உருவாகத் தேவையான நுண்சூழல்\nஇயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா\nபூஞ்சைகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகள்\nதென்னைக்கு இரட்டை வரப்பு பாசனமுறை\nஇயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-04T12:14:23Z", "digest": "sha1:IVT3QPYNLWCWLWPE3R2E76DL2I342S4C", "length": 3527, "nlines": 80, "source_domain": "agriwiki.in", "title": "தென்னை ஈரியோபிட் கரையான் | Agriwiki", "raw_content": "\nதென்னை ஈரியோபிட் கரையான் : ஆசிரியா கர்ரோரோனிஸ்\nமுக்கோண வடிவ மஞ்சள் நிறத் திட்டுக்கள் காய்களின் கழுத்துப் பகுதியில் காணப்படும்.\nகாய்ந்த திசுக்கள் பழுப்பு நிற திட்டுக்கள், நீளவாக்கில் பிளவுகள், நார்ப்பகுதியில் வெட்டுப்பட்டிருக்கும்.\nதாக்கப்பட்ட பகுதியிலிருந்து பிசின் போன்று திரவம் வடிதல் கொப்பரையின் அளவு குறைந்து காணப்படும்.\nஉருமாறிய காய்கள் பிளவுகளுடன், கெட்டியான நார்களுடன் காணப்படும்.\nஇளம் பூச்சி மற்றும் பூச்சி – நீளமான உடலுடன் இளம் மஞ்சள் நிறத்தில் புழு போன்ற தோற்றத்துடன்\nஇதன் பாதிப்பு தவிர்க்க வை உப்பு கலந்து மஞ்சள் தூள் கலந்து மரத்தின் மேலே வைக்கிறார்கள்​.\nPrevious post: செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்\nNext post: எது வயலுக்கு உண்மையான தழைச்சத்து உரம்\nமண்புழு உருவாகத் தேவையான நுண்சூழல்\nஇயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா\nபூஞ்சைகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகள்\nதென்னைக்கு இரட்டை வரப்பு பாசனமுறை\nஇயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/india-vs-south-africa-1st-t20i-abandoned-due-to-rain-in-dharamsala/", "date_download": "2020-06-04T10:09:19Z", "digest": "sha1:PWLLQ24ZACISMMM6AS6DO3YGPR4PNJVJ", "length": 6029, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "பலித்தது வானிலை ! இந்தியா - தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து", "raw_content": "\nபிரபல இயக்குநரின் பிரமாண்ட படத்தை தவறவிட்ட தளபதி.\nஇதுப்போன்ற கோழைத்தனமான செயலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.. விராட் கோலி ஆவேசம்\n இந்தியா - தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nஇந்தியா - தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து செய்ய��்பட்டுள்ளது. இந்தியாவிற்கு\nஇந்தியா - தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதலாவது டி-20 போட்டி இன்று ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்ம சாலாவில் நடைபெற இருந்தது.ஆனால் ஆரம்ப முதலே மழை மிகவும் தீவிரமாக இருந்தது.இறுதியாக முதல் டி-20 போட்டி மழையால் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே தர்மசாலாவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து இரண்டாவது டி-20 போட்டி வருகின்ற 18-ஆம் தேதி மொகாலியில் நடைபெறுகிறது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nமனைவியுடன் அடுத்த வீடியோவை வெளியிட்ட வார்னர்..\nஇளையராஜா இசையோடு டிராக்டர் ஓட்டும் தல தோனி.. சென்னை அணி வெளியிட்ட வீடியோ\nதல தோனி கிரிக்கெட் விளையாடி பாத்திருப்பிங்க ஆனா டிராக்டர் ஓட்டி பாத்திருக்கிங்களா\nதனுஷ் பட பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\n கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தந்தையாக போகிறார்.\nஜெர்மனியிலிருந்து இந்தியா வரும் கிராண்ட்மாஸ்டர்.. ஆனால் சென்னை வருவதில் தாமதம்\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை.\nமகேஷ் பாபு,ரஷ்மிகா காதல் ஜோடி போல் டேவிட் வார்னர் காதல்.\nநாளை வெளியாகும் விடியோவிற்கு ப்ரமோ வெளியிட்ட டேவிட் வார்னர்.\n35 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறயிருந்த formula -1 கார் ரெஸ் என்னாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14473", "date_download": "2020-06-04T10:46:42Z", "digest": "sha1:ZEORYRELFJ4AC6OTP76BZKYWC6I2HABG", "length": 8093, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "வங்கிகளில் கடன் பெறுவது எப்படி? » Buy tamil book வங்கிகளில் கடன் பெறுவது எப்படி? online", "raw_content": "\nவங்கிகளில் கடன் பெறுவது எப்படி\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nபல்வேறு வட்டித் தொழில் செய்து சம்பாதிப்பது எப்படி (old book - rare) ரெப்ரிஜிரேட்டர் ஏர்கண்டிஷனர் மெக்கானிசம் ரிப்பேரிங்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வங்கிகளில் கடன் பெறுவது எப்படி, பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமயிலாடுதுறை அனுபவ சித்த மருத்துவர்கள் சங்கம்\nஸ்ரீ குபேர லட்சுமி பூஜை\nஇனிய வாழ்விற்கு ஒரு திறவுகோல்\nபிறந்த மாதமும் அதிர்ஷ்டப் பலன்களும்\nஸ்ரீகுருதேவருக்கு ஆயிரம் போற்றிகள் - SriGuruDevarukku Aayiram Potrigal\nதுணிகளில் வண்ண வரைவும் சித்திரத் தையலும்\nமற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :\nபணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu\nபட்டுப்புழு வளர்ப்பு - Pattuppuzhu Valarppu\nபோட்டோ கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்\nமார்ச்சிய உள்ளொளியில் உலக நிதி மூலதனம்\nமியூச்சுவல் ஃபண்ட்‌ - Mutual Fund\nகார் ஓட்டக் கற்றுக் கொள்ளுங்கள் - Car Otta Katru Kollungal\nபொருள் வளத்தைப் பெற்றுத் தரும் புதிய அணுகு முறைகள் - Porul Valathai Petru Tharum Puthiya Anugumuraigal\nஏற்றுமதியில் சந்தேகங்களா பாகம் 2 - Ettrumadhiyil Sandhegangala\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாழ்வின் இலட்சியப் பாதையை அமைத்துக் கொள்ளுங்கள்\nபுனித காயத்ரி மந்திரமும் விளையும் நன்மைகளும்\n30 வகையான ஓட்டு வீடுகளுக்கான மாதிரிகள் பாகம் 2\nஜாவா அட்வான்ஸ்டு புரோகிராமிங் J2EE - Java Advanced Programming J2EE\nஆற்றங்கரை ஊரும் ஓர் ஆசிரியரும் - Aattrangarai Voorum Or Aasiriyarum\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 1 - Oru Pakka Katuraigal Paagam.1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t51171-topic", "date_download": "2020-06-04T11:39:18Z", "digest": "sha1:NVL3IMSDMZGJECPEK4PF42ODRYRUELRG", "length": 14110, "nlines": 107, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இர��க்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nசர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nசர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று\nநீங்கள் மகிழ்ச்சியாக உணரும் தருணங்கள் மூன்றைப் பற்றி எழுதுங்கள்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: சர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று\nகள்ளம் கபடமற்ற குழந்தையின் மழலை சிரிப்பு கழுத்தை இறுக்கிப் பிடித்தபடி கன்னத்தில் பதித்த முத்தம் தாடியை இழுத்து என்னை அழவைத்த பாசம் என்னுடய அப்பா என்று ஒரு பிள்ளை சொல்ல, இல்லை என்னுடைய அப்பா என்று இன்னொரு குழந்தை போட்டி போட்டு காட்டிய அன்பு ஒவ்வொன்றும் எனக்கு காலத்தால் அழியாத மகிழ்ச்சியான தருணம்தான்.\nவிடுமுறை தினத்தில் குடும்பத்தை கடற்கரைக்கு அழைத்துச் சென்று குழந்தையுடன் குழந்தையாக விளையாடிய தினம் நான் சிறுவனாக மாறி பட்டம் விட்டு மகிழ்ந்த நிமிடம் மறக்காத மகிழ்ச்சியான நிமிடங்கள்.\nஎன் அம்மா சிரித்த முகத்துடன் என் பிள்ளை இன்னும் சின்னவன்தான் என்று என் விளையாட்டை ரசித்து என் மனைவியுடன் சொன்ன நிமிடம் எனக்கு மகிழ்ச்சியான தருணம்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்��ானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000006825_/", "date_download": "2020-06-04T11:11:25Z", "digest": "sha1:Q7Q7GDNVAEPL4ID64C6NBDWKMCKMB3EX", "length": 3951, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "100% ஆரோக்கியம் தரும் விட்டமின்கள், தாது சத்துக்கள்: ஓர் வழிகாட்டி : Dial for Books", "raw_content": "\nHome / மருத்துவம் / 100% ஆரோக்கியம் தரும் விட்டமின்கள், தாது சத்துக்கள்: ஓர் வழிகாட்டி\n100% ஆரோக்கியம் தரும் விட்டமின்கள், தாது சத்துக்கள்: ஓர் வழிகாட்டி\n100% ஆரோக்கியம் தரும் விட்டமின்கள், தாது சத்துக்கள்: ஓர் வழிகாட்டி quantity\nசந்தியா பதிப்பகம் ₹ 500.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 60.00\nவீட்டு வைத்தியம் எளிய குறிப்புகள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 25.00\nYou're viewing: 100% ஆரோக்கியம் தரும் விட்டமின்கள், தாது சத்துக்கள்: ஓர் வழிகாட்டி ₹ 50.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/04/16/88", "date_download": "2020-06-04T09:50:32Z", "digest": "sha1:VJDTHCQJHXRC7TLKZPZELNFQJA2TPYNO", "length": 8531, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை- அதிமுக பணப்பட்டுவாடா நிலவரம் !", "raw_content": "\nபகல் 1, வியாழன், 4 ஜுன் 2020\nடிஜிட்டல் திண்ணை- அதிமுக பணப்பட்டுவாடா நிலவரம் \nமொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ”அதிமுக தரப்பிலும் ஓட்டுக்கு பல தொகுதிகளில் பணம் போய��க்கொண்டிருக்கிறது . கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே ஒன்றிய செயலாளர்கள் வரை பணம் போய் சேர்ந்திருக்கிறது. ஆனால், ஒன்றிய செயலாளர்கள் தரப்பில் இருந்து சில தொகுதிகளில் இன்னும் கீழே உள்ள நிர்வாகிகளுக்கான பட்டுவாடா என்பது சரியாக செய்ய ஆரம்பிக்கவில்லை.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் இருந்தே சேலத்தில் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கிறார். ஸ்டாலின் எப்படி திருவாரூரில் தொடங்கி திருவாரூரில் முடித்தாரோ அதே போல எடப்பாடியும் சேலத்தில் தொடங்கி சேலத்தில்தான் முடித்திருக்கிறார். சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் நிர்வாகிகள் பலரும் இன்று, ‘ஓட்டுக்கு காசு கொடுத்தா கொடுங்க.. கொடுக்கலைன்னா போங்க. முதல்ல கூட்டத்துக்கு வந்ததுக்கு பெட்ரோல் போட காசு கொடுங்க...’ என்று கோபத்துடன் சண்டை போட்டிருக்கிறார்கள். முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடங்களுக்கு ஆட்களை அழைத்து வருவதில்தான் இப்படியான பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் வேட்பாளர் சரவணன் கவனத்துக்குப் போயிருக்கிறது. அவர் உடனடியாக இதை எடப்பாடியிடம் சொல்லிவிட்டாராம். ‘பிரச்சாரம் முடிச்சதும் பேசிக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி.\nஅதேபோல துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் பல வீடுகளுக்கு ஒரு கூப்பன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது கல்யாண வயதில் அந்த வீட்டில் பெண்கள் இருந்தால், அந்த கூப்பன் கொடுக்கப்படுகிறது. அந்தக் கூப்பனை அந்த ஊரில் உள்ள பர்னிச்சர் கடையில் கொடுத்தால், திருமணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். வீட்டுக்கு டெலிவரி சார்ஜ் கூட கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஸ்டீல் கட்டில், மெத்தை, ஸ்டீல் பீரோ, பாத்திரங்கள், பூஜை பொருட்கள் அடங்கிய செட் அது. அந்த கூப்பனை நிர்வாகிகள் சரியாக கொடுக்காமல் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் வீடுகளுக்கு கொடுத்துவிட்டார்கள் என தொகுதிக்குள் சல சலப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஓ.பி.எஸ்ஸிடம் இந்த பஞ்சாயத்து வந்திருக்கிறது. அவர் கூப்பிட்டு விசாரித்தபோது, ‘தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமலா இருப்பான். விடுங்கண்ணே பார்த்துக்கலாம்..’ என அவருக்கே சமாதானம் சொல்லிட்டுப் போயிருக்கிறார்��ள் நிர்வாகிகள்.\nஅதேபோல தேனி தொகுதியில் ஒரு வீட்டுக்கு 1000 ரூபாய் வீதம் நான்கு ஓட்டுக்கு நான்காயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறது அதிமுக தரப்பு. அந்த வீட்டுக்காரரோ, ‘ஆண்டிப்பட்டி பக்கத்துலதான் அங்கே ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் கொடுத்து இருக்காங்க. எங்க மச்சான் வாங்கி இருக்காரு. நீங்க ஏமாத்திட்டு இருக்கீங்களா’ என சண்டைக்குப் போய்விட்டாராம் . ‘அது இடைத் தேர்தல் நடக்குற தொகுதிங்க...’ என்று சொல்லி அதிமுக நிர்வாகிகள் புரிய வைப்பதற்குள் பெரும்பாடாக இருக்கிறதாம்.\nஇன்று இரவுக்குள் அத்தனை வாக்களர்களுக்கும் போய் சேர வேண்டியது சேர்ந்தாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது அதிமுக தரப்பு. அதே நேரத்தில் அதிமுக பணம் கொடுப்பதை பெரிதுபடுத்த வேண்டாம். பிறகு நாம் கொடுக்கும் போது அவங்க டார்ச்சர் பண்ணுவாங்க. அதை தடுத்தால் மக்களுக்கும் கோபம் வரும் என்று திமுக தலைமையில் இருந்து உத்தரவு போயிருப்பதால், திமுக ஆட்கள் அமைதி காக்கிறார்கள்.” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.\nசெவ்வாய், 16 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/15-best-instagram-spots-in-nyc-plus-some-hidden-bonus-spots/", "date_download": "2020-06-04T11:38:40Z", "digest": "sha1:ASJX3LQVQX4YDPCJGVLSD3FUPZI4WZZG", "length": 48206, "nlines": 64, "source_domain": "ta.ghisonline.org", "title": "NYC இல் 15 சிறந்த Instagram இடங்கள் | பிளஸ் சில மறைக்கப்பட்ட போனஸ் இடங்கள் 2020", "raw_content": "\nNYC இல் 15 சிறந்த Instagram இடங்கள் | பிளஸ் சில மறைக்கப்பட்ட போனஸ் இடங்கள்\nNYC இல் 15 சிறந்த Instagram இடங்கள் | பிளஸ் சில மறைக்கப்பட்ட போனஸ் இடங்கள்\n\"நியூயார்க் வெறும் நகரம் அல்ல. அதற்கு பதிலாக எல்லையற்ற காதல் கருத்து, எல்லா அன்பு மற்றும் பணம் மற்றும் சக்தியின் மர்மமான தொடர்பு, பிரகாசிக்கும் மற்றும் அழிந்துபோகும் கனவு. ” - ஜோன் டிடியன்\nநேற்றிரவு நீங்கள் சாப்பிட்ட உற்சாகமில்லாத உறைந்த இரவு உணவு, ஒரு “அபிமான” செல்லப்பிள்ளை, ஒரு விமான ஜன்னலிலிருந்து மேகங்கள், ஒர்க்அவுட் செல்பி, சாதுவான உத்வேகம் தரும் மேற்கோள் அல்லது பிடித்த ஸ்டார்பக்ஸ் பானம் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் பழமையான படங்கள் மற்றும் கிளிச்ச்கள் மூலம் உங்கள் இன்ஸ்டாகிராம் ஊட்டம் அடைக்கப்பட்டுள்ளதா அதிர்ஷ்டவசமாக, நியூயார்க் நகரம் எண்ணற்ற கவர்ச்சிகர���ான இன்ஸ்டாகிராம் காட்சிகளால் நிரம்பியுள்ளது, உங்கள் இன்ஸ்டாகிராம் ஊட்டத்தை புத்துயிர் பெறும்போது நீங்கள் கைப்பற்ற காத்திருக்கிறீர்கள். பிரமிக்க வைக்கும் மன்ஹாட்டன் வானலை மற்றும் கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல், புரூக்ளின் பிரிட்ஜ் மற்றும் ஃபிளாடிரான் கட்டிடம் போன்ற நம்பமுடியாத உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அடையாளங்கள் முதல் ஐந்து பெருநகரங்களிலும் பரவியிருக்கும் வண்ணமயமான தெரு கலை மற்றும் சுவரோவியங்கள் வரை, நியூயார்க் உண்மையில் ஒரு இன்ஸ்டாகிராமரின் சொர்க்கமாகும். எனவே, உங்கள் இன்ஸ்டாகிராம் ஊட்டத்தை ஒரு உச்சநிலையாக எடுத்துக்கொள்ளவும், உங்களைப் பின்தொடர்பவர்களை பொறாமையுடன் பசுமைப்படுத்தவும் தயாரா அதிர்ஷ்டவசமாக, நியூயார்க் நகரம் எண்ணற்ற கவர்ச்சிகரமான இன்ஸ்டாகிராம் காட்சிகளால் நிரம்பியுள்ளது, உங்கள் இன்ஸ்டாகிராம் ஊட்டத்தை புத்துயிர் பெறும்போது நீங்கள் கைப்பற்ற காத்திருக்கிறீர்கள். பிரமிக்க வைக்கும் மன்ஹாட்டன் வானலை மற்றும் கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல், புரூக்ளின் பிரிட்ஜ் மற்றும் ஃபிளாடிரான் கட்டிடம் போன்ற நம்பமுடியாத உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அடையாளங்கள் முதல் ஐந்து பெருநகரங்களிலும் பரவியிருக்கும் வண்ணமயமான தெரு கலை மற்றும் சுவரோவியங்கள் வரை, நியூயார்க் உண்மையில் ஒரு இன்ஸ்டாகிராமரின் சொர்க்கமாகும். எனவே, உங்கள் இன்ஸ்டாகிராம் ஊட்டத்தை ஒரு உச்சநிலையாக எடுத்துக்கொள்ளவும், உங்களைப் பின்தொடர்பவர்களை பொறாமையுடன் பசுமைப்படுத்தவும் தயாரா NYC இல் உள்ள 15 சிறந்த Instagram இடங்களைப் பாருங்கள்:\n1 | டம்போ மற்றும் புரூக்ளின் பிரிட்ஜ் பார்க் | புரூக்ளினில் முன்னணி மற்றும் நீர் தெருக்களுக்கு இடையில் வாஷிங்டன் தெருவில் உள்ள டம்போ (மன்ஹாட்டன் பிரிட்ஜ் ஓவர் பாஸ் அண்டர் டவுன்) ஐப் பார்வையிடாமல் NYC இன் இன்ஸ்டாகிராம் சுற்றுப்பயணம் முடிக்கப்படவில்லை. கையொப்பமிட்ட சிவப்பு-செங்கல் கிடங்குகளுக்கு இடையில் உங்கள் ஷாட்டை வடிவமைப்பதன் மூலம், வாஷிங்டன் பாலத்தின் பின்னணியில் மிட் டவுன் மன்ஹாட்டன் வானலைகளுடன் ஒரு அற்புதமான காட்சியைப் பெறுவீர்கள் (மேலும் பாலத்தின் கால்களுக்கு இடையில் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை கட்டமைப்பதை உறுதிசெய்க. சரியான Instagram புகைப்படம்). சில கூடுதல் இன்���்டாகிராம்-தகுதியான காட்சிகளுக்கு ப்ரூக்ளின் பாலத்தின் கீழ் நேரடியாக அமைந்துள்ள அழகிய ப்ரூக்ளின் பிரிட்ஜ் பூங்காவிற்குச் செல்லுங்கள். மூலம், செம்பியோ லியோனின் காவிய கேங்க்ஸ்டர் படமான ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா (1984), மற்றும் கில்லர்ஸ் கிஸ் (1955), தி பிரஞ்சு இணைப்பு (1971) மற்றும் வெண்ணிலா போன்ற பல குறிப்பிடத்தக்க படங்களில் டம்போ முக்கியமாக இடம்பெற்றுள்ளது. ஸ்கை (2001).\nWHERE: வாஷிங்டன் மற்றும் வாட்டர் ஸ்ட்ரீட், புரூக்ளின், NY 11201 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\n2 | மத்திய பூங்கா | 840 ஏக்கருக்கும் அதிகமான கண்கவர் பசுமை மற்றும் ஏராளமான கவர்ச்சிகரமான இடங்கள் மற்றும் அடையாளங்களுடன், மன்ஹாட்டனில் உள்ள சென்ட்ரல் பார்க், பெதஸ்தா மொட்டை மாடி மற்றும் நீரூற்று (அதன் அதிசயமான ஏஞ்சல் ஆஃப் தி வாட்டர்ஸ் சிலையுடன்), தி மால் மற்றும் இலக்கிய நடை, தி பாண்ட், பெல்வெடெர் கோட்டை, தி ராம்பிள், சென்ட்ரல் பார்க் போத்ஹவுஸ், ஹாலட் நேச்சர் சரணாலயம், செம்மறி புல்வெளி, ஸ்ட்ராபெரி ஃபீல்ட்ஸ் மற்றும் இமேஜின் மொசைக் (ஜான் லெனான் நினைவு), அசேலியா பாண்ட் அண்ட் பிரிட்ஜ், சென்ட்ரல் பார்க் உயிரியல் பூங்கா மற்றும் மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் போன்றவை. ஃபிரடெரிக் லா ஓல்ம்ஸ்டெட் மற்றும் கால்வர்ட் வோக்ஸ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு 1858 ஆம் ஆண்டில் முதன்முதலில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது, சென்ட்ரல் பார்க் ஒரு தேசிய வரலாற்று அடையாளமாக நியமிக்கப்பட்டுள்ளது மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் உள்ளது. இது தற்போது சென்ட்ரல் பார்க் கன்சர்வேன்சியால் நிர்வகிக்கப்படுகிறது.\nWHERE: சென்ட்ரல் பார்க் வெஸ்ட் மற்றும் ஐந்தாவது அவென்யூ, நியூயார்க், NY 10022 க்கு இடையில் 59 வது தெரு முதல் 110 வது தெரு வரை | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\n3 | கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் | உலகின் மிக அழகான (மற்றும் பரபரப்பான) ரயில் நிலையங்களில் ஒன்று, சலசலக்கும், பியூக்ஸ்-ஆர்ட்ஸ் பாணி கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் (அடிக்கடி ஆனால் தவறாக கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷன் என்று குறிப்பிடப்படுகிறது) முதன்முதலில் 1913 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது, இது மிட் டவுன் மன்ஹாட்டன் கிழக்கில் அமைந்துள்ளது , ஒரு நாளைக்கு 750,000 பார்வையாளர்களை வழங்கு��ிறது மற்றும் சில சிறந்த இன்ஸ்டாகிராம்-தகுதியான காட்சிகளை வழங்குகிறது. தேசிய வரலாற்று அடையாளமாக நியமிக்கப்பட்டுள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினலின் சிறப்பம்சங்கள், மாபெரும் இராசி உச்சவரம்பு, நான்கு முகம் கொண்ட தகவல் பூத் கடிகாரம் (அதிகாரப்பூர்வ கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் வலைத்தளத்தின்படி “கிராண்ட் சென்ட்ரலின் கிரீடம் நகை”), விஸ்பரிங் கேலரி , கிராண்ட் சென்ட்ரல் மார்க்கெட், டிஃப்பனி கடிகாரம் மற்றும் பார்க் அவென்யூ வையாடக்ட், தி காம்ப்பெல் பார், ஜாக்கி கென்னடி ஓனாஸிஸ் ஃபோயர் மற்றும் வாண்டர்பில்ட் ஹால். மூலம், சின்னமான கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் ஸ்பெல்பவுண்ட் (1945), நார்த் பை நார்த்வெஸ்ட் (1959), சூப்பர்மேன் (1978), தி தீண்டத்தகாதவர்கள் (1987), கார்லிட்டோவின் வே (1993) மற்றும் உடைக்க முடியாதது உள்ளிட்ட பல உன்னதமான படங்களுக்கு பின்னணியாக பணியாற்றியுள்ளது. (2000), மற்றவற்றுடன்.\nWHERE: 89 கிழக்கு 42 வது தெரு, நியூயார்க், NY 10017 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\n4 | வாஷிங்டன் ஸ்கொயர் பார்க் | கம்பீரமான வாஷிங்டன் ஸ்கொயர் ஆர்ச் (இது கட்டிடக் கலைஞர் ஸ்டான்போர்ட் ஒயிட் வடிவமைத்து ஜார்ஜ் வாஷிங்டனை க ors ரவிக்கிறது) மற்றும் கண்கவர் நீரூற்றுக்கு பெயர் பெற்றது, 9.75 ஏக்கர் வாஷிங்டன் சதுக்க பூங்கா நியூயார்க் பல்கலைக்கழகத்தால் சூழப்பட்டுள்ளது (1831 இல் நிறுவப்பட்டது) மன்ஹாட்டனில் உள்ள கிரீன்விச் கிராமத்தின் மையத்தில். ஒரு வண்ணமயமான ஒன்றுகூடும் இடமான வாஷிங்டன் ஸ்கொயர் பார்க் தூய்மையான இன்ஸ்டாகிராம் நிர்வாணத்தை அதன் தினசரி NYU மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள், தெரு பொழுதுபோக்கு, சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் வழங்குகிறது. வரலாற்று ரீதியாக, வாஷிங்டன் ஸ்கொயர் பூங்காவைச் சுற்றியுள்ள பகுதி ஒரு பூர்வீக அமெரிக்க கிராமமாகவும், விடுவிக்கப்பட்ட அடிமைகளுக்கான விவசாய நிலமாகவும், மரணதண்டனை வழங்கும் இடமாகவும் (ஹேங்மேனின் எல்ம் என்று அழைக்கப்படுவதைக் காணும் வாய்ப்பை இழக்காதீர்கள், இது சுமார் 340 வயதில் மன்ஹாட்டனின் பழமையான மரம் என்று கூறப்படுகிறது ), பொது புதைகுழி (வாஷிங்டன் ஸ்கொயர் பூங்காவிற்கு அடியில் 20,000 சடலங்கள் உள்ளன) மற்றும் இராணுவ அணிவகுப்பு மைதானம். கூடுதலாக, வாஷிங்டன் ஸ்கொயர் பார்க் 1835 ஆம் ஆண்டில் சாமுவேல் மோர்ஸின் தந்தியின் முதல் பொது ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. மேலும், \"நாட்டுப்புற கலவரம்\" (\"பீட்னிக் கலவரம்\") 1961 ஆம் ஆண்டில் தெரு இசைக்கலைஞர்களை அடக்க முயற்சித்த பின்னர் இங்கு நடந்தது வாஷிங்டன் சதுக்க பூங்கா.\nWHERE: ஐந்தாவது அவென்யூ, வேவர்லி பிளேஸ், மேற்கு 4 வது மற்றும் மெக்டோகல் வீதிகள், நியூயார்க், NY 10012 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\n5 | புரூக்ளின் பாலம் | ஒரு தேசிய வரலாற்று அடையாளமாக நியமிக்கப்பட்டது, நம்பமுடியாத அழகிய, 5,989 அடி நீளமுள்ள புரூக்ளின் பாலம், இது கிழக்கு ஆற்றின் குறுக்கே புரூக்ளினை மன்ஹாட்டனுடன் இணைக்கிறது (இது 1883 ஆம் ஆண்டில் உலகின் முதல் எஃகு கம்பி இடைநீக்க பாலமாக முடிக்கப்பட்டது), சரியான கண்ணை உருவாக்குகிறது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தைப் பார்க்கிறது. புரூக்ளின் பாலத்தின் கம்பீரமான கேபிள் வளைவுகள், புகழ்பெற்ற மன்ஹாட்டன் வானலை மற்றும் தூரத்தில் உள்ள லிபர்ட்டி சிலை ஆகியவற்றின் கண்கவர் காட்சிகளுக்கு பாதசாரி நடைபாதையில் செல்லுங்கள்.\nWHERE: புரூக்ளின் பாலம், நியூயார்க், NY 10038 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\n6 | தெரு கலை | நியூயார்க் நகரத்திற்கு வண்ணமயமான தெருக் கலைக்கு பஞ்சமில்லை, பிக் ஆப்பிளை இன்ஸ்டாகிராமரின் கனவாக ஆக்குகிறது தேட சிறந்த NYC தெரு கலை இங்கே:\nபிராட்லி தியோடர் எழுதிய அந்தோனி போர்டெய்ன் மியூரல் - 104 டெலான்சி ஸ்ட்ரீட், லோயர் ஈஸ்ட் சைட் | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\nப ou கி ஸ்மால்ஸ் மியூரல் ந Na ஃபால் “ராக்கோ” அல ou ய் & ஸ்காட் “ஜிமர்” ஜிம்மர்மேன் - 1091 பெட்ஃபோர்ட் அவென்யூ, பெட்-ஸ்டுய், புரூக்ளின் | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\nபல்வேறு தெரு கலைஞர்களின் ஆடுபோன் மியூரல் திட்டம் - மேற்கு ஹார்லெம் முழுவதும் பல்வேறு இடங்கள் | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\nபல்வேறு தெரு கலைஞர்களின் புஷ்விக் கூட்டு - செயின்ட் நிக்கோலஸ் அவென்யூ, புரூக்ளின் | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\nகாந்தி & மதர் தெரசா சுவரோவியம் எட்வர்டோ கோப்ரா - 18 வது தெரு மற்றும் 10 வது அவென்யூ, செல்சியா | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\nபல்வேறு தெரு கலைஞர்களின் கிழக்கு கிராம சுவர்கள் - 11 வது தெரு மற்றும் முதல் அவென்யூ, கிழக்கு கிராமம் | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\nபல்வேறு தெரு கலைஞர்களின் கோனி ஆர்ட் சுவர்கள் - 3050 ஸ்டில்வெல் அவ���ன்யூ, கோனி தீவு | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\nபல்வேறு தெரு கலைஞர்களால் கிராஃபிட்டி ஹால் ஆஃப் ஃபேம் - 1587 மேடிசன் அவென்யூ, ஈஸ்ட் ஹார்லெம் | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\nபல்வேறு தெரு கலைஞர்களால் ஹூஸ்டன் போவரி சுவர் - 76 ஈ. ஹூஸ்டன் தெரு, போவரி | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\nகீத் ஹேரிங் எழுதிய கிராக் இஸ் வேக் மியூரல் - 128 வது தெரு மற்றும் ஹார்லெம் ரிவர் டிரைவ், ஹார்லெம் | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\nWHERE: மேலே பல்வேறு இடங்கள்\n8 | ஆட்ரி ஹெப்பர்ன் மியூரல் | புரூக்ளினில் உள்ள கலைஞரான டிரிஸ்டன் ஈட்டனால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற நடிகை மற்றும் மனிதாபிமான ஆட்ரி ஹெப்பர்ன் (1929-93) ஆகியோரின் வண்ணமயமான மற்றும் மிகவும் இன்ஸ்டாகிராம் செய்யக்கூடிய சுவரோவியம் மன்ஹாட்டனின் லிட்டில் இத்தாலியின் மையத்தில் காஃபி ரோமாவுக்கு வெளியே ஒரு சுவரைக் கொண்டுள்ளது. சிவப்பு செங்கல் பின்னணியில் அமைக்கப்பட்ட, “ஆட்ரி ஆஃப் மல்பெரி” லிசா (லிட்டில் இத்தாலி ஸ்ட்ரீட் ஆர்ட்) திட்டத்தின் ஒரு பகுதியாக வரையப்பட்டது. ஹெப்பரின் கையொப்பப் பாத்திரங்களில் ஒன்று, நிச்சயமாக டிஃப்பனி'ஸ் (1961) இல் காலை உணவில் பதற்றமான சமூக \"ஹோலி கோலைட்லி\" ஆகும், இது ட்ரூமன் கபோட் எழுதிய அதே பெயரின் 1958 நாவலை அடிப்படையாகக் கொண்டது மற்றும் மிகவும் சிறப்பான புதிய ஒன்றாகும் வரலாற்றில் யார்க் நகர படங்கள்.\nWHERE: 176 மல்பெரி ஸ்ட்ரீட், நியூயார்க், NY 10013 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\n9 | கோனி தீவு | மாடி கோனி தீவின் புகைப்படங்கள் - அதன் உலகப் புகழ்பெற்ற போர்டுவாக், சலசலப்பான கடற்கரை மற்றும் மைல்கல் கேளிக்கை சவாரிகளுடன் - இன்ஸ்டாகிராமர்களிடையே எப்போதும் வெற்றி பெற்றவை. சின்னமான வொண்டர் வீல், லூனா பூங்காவில் உள்ள வரலாற்று சூறாவளி ரோலர் கோஸ்டர், தண்டர்போல்ட் ஸ்டீல் ரோலர் கோஸ்டர், கோனி ஆர்ட் சுவர்கள், கடற்கரையின் சைட்ஷோக்கள் (“குறும்புகள், அதிசயங்கள் மற்றும் மனித ஆர்வங்கள்”), நியூயார்க் மீன்வளத்தின் சில காட்சிகளை எடுக்க மறக்காதீர்கள். மற்றும், நிச்சயமாக, அசல் நாதனின் பிரபலமான ஹாட் டாக் நிலைப்பாடு.\nWHERE: ஆஃப் ஓஷன் பார்க்வே, புரூக்ளின், NY 11224 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\n10 | தி ஓக்குலஸ் | ஸ்பானிஷ் கட்டிடக் கலைஞர் சாண்டியாகோ கலட்ராவாவால் வடிவமைக்கப்பட்டது, லோயர் மன்ஹாட்டனில் உள்ள 4 பில்லியன் டாலர் (ஆம், அது பில்லியனுடன் உள்ளது) ஓக்குலஸ் அதிநவீன உலக வர்த்தக மைய போக்குவரத்து மையத்தின் மையமாக செயல்படுகிறது. மையத்தின் வெளிப்புறம் \"கிளிப் செய்யப்பட்ட இறக்கைகள் கொண்ட ஒரு புறா\" முதல் \"கடற்கரை திமிங்கல சடலம்\" வரை அனைத்தையும் ஒப்பிட்டிருந்தாலும், உட்புறத்தின் எதிர்காலம் தோற்றமளிக்கும், விலா எலும்பு போன்ற ஸ்கைலைட் இன்ஸ்டாகிராமர்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது.\nWHERE: சர்ச் ஸ்ட்ரீட், நியூயார்க், NY 10007 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\n11 | ஸ்டுய்செவன்ட் தெரு | வரலாற்று சிறப்புமிக்க, ஐவி-மூடப்பட்ட பிரவுன்ஸ்டோன் டவுன்ஹவுஸ்கள் (1861 ரென்விக் முக்கோணம் உட்பட) அமைந்துள்ளது, அங்கு மூலைவிட்ட ஸ்டூய்செவன்ட் தெரு (மன்ஹாட்டனின் பழமையான தெருக்களில் ஒன்று) கிழக்கு கிராமத்தின் மையத்தில் கிழக்கு 10 வது தெருவை சந்திக்கிறது, இது சரியான இன்ஸ்டாகிராம் புகைப்படத்திற்கு சிறந்த பின்னணியை வழங்குகிறது. ஸ்டுய்செவன்ட் தெருவின் பெரும்பகுதி செயின்ட் மார்க்ஸ் வரலாற்று மாவட்டத்திற்குள் உள்ளது, இது வரலாற்று இடங்களின் தேசிய பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது.\nWHERE: கிழக்கு 10 வது தெரு 2 வது மற்றும் 3 வது அவென்யூ, நியூயார்க், NY 10003 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\n12 | பியட்ரோ நோலிடா | ஒரு சாதாரண இத்தாலிய உணவகம் முற்றிலும் இளஞ்சிவப்பு நிறத்தில் குளித்தது, பியட்ரோ நோலிடா “ஒரு இளஞ்சிவப்பு அதிசயம்” முதல் “இன்ஸ்டாகிராமரின் இளஞ்சிவப்பு சொர்க்கம்” வரை அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு மையக்கருத்து உணவகத்தின் வெளிப்புறம், அடையாளம் மற்றும் சுவர்களுக்கு மட்டுமல்ல, மேசைகள், நாற்காலிகள் மற்றும் எல்லாவற்றிற்கும் பொருந்தும் (இதை நம்புங்கள் அல்லது இல்லை, பியட்ரோ நோலிடாவின் முழக்கம் உண்மையில் “பிங்க் எஃப் எஃப் ** கே”) கட்டடக்கலை டைஜெஸ்ட்டின் கூற்றுப்படி, லோயர் மன்ஹாட்டனில் அமைந்துள்ள பியட்ரோ நோலிடா, “அதன் தற்கால அலங்காரத்திற்காக நிற்கிறது, இவை அனைத்தும் இளஞ்சிவப்பு நிறத்தில் கண்களைக் கவரும் நிழலில் உள்ளன.”\nWHERE: 174 எலிசபெத் தெரு, நியூயார்க், NY 10012 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\n13 | லிபர்ட்டி ஸ்டேட் பார்க் | 1976 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு ஆண்டுதோறும் நான்கு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் லிபர்டி ஸ்டேட் பார்க், ஜெர்சி நகரில் உள்ள ஹட்சன் ஆற்றின் வாய்க்கு அருகில் அமைந்துள்ளது, இது மன்ஹாட்டன் வானலை, ஸ்டாச்சு ஆஃப் லிபர்ட்டி மற்றும் எல்லிஸ் தீவின் அற்புதமான இன்ஸ்டாகிராம்-தகுதியான காட்சிகளை வழங்குகிறது. 1,212 ஏக்கர் லிபர்ட்டி ஸ்டேட் பூங்காவின் சிறப்பம்சங்கள் “வெற்று வானம்” 9/11 நினைவு, இரண்டு மைல் நீளமுள்ள லிபர்ட்டி வாக், அதிநவீன லிபர்ட்டி அறிவியல் மையம், 36 ஏக்கர் ரிச்சர்ட் ஜே. சல்லிவன் நேச்சுரல் ஏரியா, லிபர்ட்டி லேண்டிங் மெரினா மற்றும் நியூ ஜெர்சி டெர்மினலின் வரலாற்று சிறப்பு இரயில் பாதை. லிபர்ட்டி ஸ்டேட் பூங்காவிலிருந்து லிபர்ட்டி சிலை மற்றும் எல்லிஸ் தீவு ஆகிய இரண்டிற்கும் படகு சேவை கிடைக்கிறது. மூலம், தி காட்பாதர் (1972) இல் பிரபலமற்ற காட்சி, அதில் பாலி கட்டோ வேக் ஆகிறார் (“துப்பாக்கியை விட்டு விடுங்கள். கன்னோலியை எடுத்துக் கொள்ளுங்கள்.”) லிபர்ட்டி ஸ்டேட் பூங்காவின் எதிர்கால தளத்தில் படமாக்கப்பட்டது.\nWHERE: 200 மோரிஸ் பெசின் டிரைவ், ஜெர்சி சிட்டி, என்ஜே 07305 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\n14 | L'Appartement Sézane | மன்ஹாட்டனின் கிழக்கு கிராமத்தில் உள்ள இந்த அழகிய பிரெஞ்சு வாழ்க்கை முறை பூட்டிக், இன்ஸ்டாகிராமரின் மகிழ்ச்சிக்குரியது, வண்ணமயமான மலர் வளைவுகள், கோடிட்ட விழிகள், பானை செடிகளின் வகைப்பாடு மற்றும் ஒரு ரெட்ரோ சைக்கிள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. . பிரெஞ்சு கலைஞரான ஹென்றி மாட்டிஸிடமிருந்து பூட்டிக் ஜன்னலில் ஒரு மேற்கோள், \"அவற்றைப் பார்க்க விரும்புவோருக்கு எப்போதும் பூக்கள் உள்ளன.\"\nWHERE: 254 எலிசபெத் தெரு, நியூயார்க், NY 10012 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\n15 | பால் மற்றும் கிரீம் தானிய பட்டை | பால் மற்றும் கிரீம் தானியப் பட்டியில் தினமும் வழங்கப்படும் மகிழ்ச்சிகரமான இசை நிகழ்ச்சிகள் சில உன்னதமான இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை உருவாக்குகின்றன. ஐஸ்கிரீமுடன் கலந்த உங்களுக்கு பிடித்த தானியத்துடன் தொடங்கி, கலவையில் சில நலிந்த மேல்புறங்களைச் சேர்க்கவும். மன்ஹாட்டனின் லிட்டில் இத்தாலியில் அமைந்துள்ள பால் மற்றும் கிரீம் தானியப் பட்டி, தானியங்களின் (முடிவில்லாத கலவையுடன்) (ஆப்பிள் ஜாக்ஸ், பழ கூழாங்கற்கள், கோகோ பஃப்ஸ், ட்ரிக்ஸ், லக்கி சார்ம்ஸ் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது) \"ஒவ்வொரு கடிக்கும் ஏக்கம்\" அளிக்கிறது. சாத்தியங்களை ��ற்று சிந்தித்துப் பாருங்கள்\nWHERE: 159 மோட் ஸ்ட்ரீட், நியூயார்க், NY 10013 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\nபோனஸ் # 1 | உயர் வரி | ஒரு தனித்துவமான NYC இன்ஸ்டாகிராம்-ஈர்க்கப்பட்ட உல்லாசப் பயணத்திற்கு, ஹை லைன் வழியாக ஒரு அழகிய உலாவும், மன்ஹாட்டனில் 1.45 மைல் நீளமுள்ள பொது பூங்கா, தெரு மட்டத்திலிருந்து 30 அடி உயரத்தில் ஒரு உயரமான சரக்கு ரயில் பாதையில் கட்டப்பட்டுள்ளது. வெற்றிகரமான சமகால நிலப்பரப்பு கட்டிடக்கலைக்கு ஒரு பிரதான எடுத்துக்காட்டு என உலகளவில் பாராட்டப்பட்ட ஹை லைனில் நியூயார்க் நகர வானலைகளின் அற்புதமான காட்சிகளை அனுபவிக்கவும். ஹை லைன்ஸில் மிகவும் பிரபலமான இன்ஸ்டாகிராம்-தகுதியான இடங்களில் ஒன்று - 10 வது அவென்யூ சதுக்கம் - “மூன்று பூக்கள் கொண்ட மேப்பிள் மரங்களின் தோப்பு [இது] லிபர்ட்டி மற்றும் எல்லிஸ் தீவின் சிலையின் கண்கவர் காட்சியை உருவாக்குகிறது” என்று ஹை லைன்ஸ் கூறுகிறது அதிகாரப்பூர்வ வலைத்தளம்.\nWHERE: கன்செவார்ட் தெரு முதல் மேற்கு 34 வது தெரு வரை 10 மற்றும் 12 வது அவென்யூஸ், நியூயார்க், NY 10011 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\nபோனஸ் # 2 | NoMo SoHo | சோஹோவின் வேடிக்கையான லோயர் மன்ஹாட்டன் சுற்றுப்புறத்தில் மிகவும் பிரபலமான இன்ஸ்டாகிராம் செய்யக்கூடிய இடங்களில் ஒன்று, நோமோ சோஹோவில் நோமோ சமையலறைக்கு வியத்தகு நுழைவாயிலாகும், அதன் \"பசுமை மற்றும் தேவதை விளக்குகளின் அழகிய சுரங்கப்பாதை\" என்று அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவித்துள்ளது. உலகளவில் ஈர்க்கப்பட்ட உணவு வகைகளில் நிபுணத்துவம் வாய்ந்த இந்த உணவகத்தில் கண்ணாடி சரவிளக்குகள், விரிவான ஸ்கைலைட்டுகள், தங்க திரைச்சீலைகள் மற்றும் தாவரங்கள் உள்ளன. யாருடைய இன்ஸ்டாகிராம் ஊட்டத்தையும் பிரகாசமாக்க இது சரியான இடம். மூலம், NoMo என்பது \"ஏக்கம் மற்றும் நவீனமானது\".\nWHERE: 9 கிராஸ்பி ஸ்ட்ரீட், நியூயார்க், NY 10013 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\nபோனஸ் # 3 | குகன்ஹெய்ம் அருங்காட்சியகம் | புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ஃபிராங்க் லாயிட் ரைட் (1867-1959) வடிவமைத்து 1959 இல் திறக்கப்பட்டது, மன்ஹாட்டனின் மேல் கிழக்குப் பகுதியில் உள்ள இன்ஸ்டாகிராம் செய்யக்கூடிய சாலமன் ஆர். குகன்ஹெய்ம் அருங்காட்சியகம் ஒரு அதிர்ச்சியூட்டும் சுழல் ரோட்டுண்டா மற்றும் கம்பீரமான குவிமாடம் கொண்ட ஸ்கைலைட் ஆகியவற்றைக் கொண்டுள்��து. வழக்கமான துணிச்சலுடன், ரைட் \"கட்டிடத்தையும் ஓவியத்தையும் ஒரு தடையில்லா, அழகான சிம்பொனியாக மாற்ற விரும்பினார், இது கலை உலகில் இதற்கு முன்பு இருந்ததில்லை.\" சில இன்ஸ்டாகிராம்-தகுதியான புகைப்படங்களை எடுத்த பிறகு (சின்னமான ஸ்கைலைட்டின் சில உள்துறை காட்சிகளைப் பெறுவதற்கான வாய்ப்பை இழக்காதீர்கள்), உருளை குகன்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் உலாவ சிறிது நேரம் செலவிடுங்கள் - இது உலகின் மிகவும் செல்வாக்குமிக்க நவீன கலைத் தொகுப்புகளில் ஒன்றாகும் - படைப்புகளை வீட்டுவசதி எட்வார்ட் மானெட், பால் க ugu குயின், காசிமிர் மாலேவிச், பியர் பொன்னார்ட், பப்லோ பிகாசோ, பால் செசேன், ஜுவான் கிரிஸ், பால் க்ளீ மற்றும் மார்க் சாகல் போன்ற பல செல்வாக்குள்ள கலைஞர்களில் பலர்.\nWHERE: 1071 ஐந்தாவது அவென்யூ, நியூயார்க், NY 10128 | GOOGLE வரைபடங்களைப் பார்க்கவும்\nஉங்கள் சொந்த NYC இன்ஸ்டாகிராம் சவாலை உணர்கிறீர்களா\nஎனவே இப்போது உங்களுக்குத் தெரியும், இது பிக் ஆப்பிள் அனைத்திலும் கிடைக்கக்கூடிய சில சிறந்த இன்ஸ்டாகிராம் பொருள்களைக் கொண்டு ஆயுதம் ஏந்தி உங்கள் சொந்த இன்ஸ்டாகிராம் சவாலை உருவாக்குகிறதா இதை ஒரு படி மேலே கொண்டு சென்று எங்கள் சமூக ஊடக போட்டிகளில் ஒன்றில் நுழைவதைப் போல உணர்கிறீர்களா இதை ஒரு படி மேலே கொண்டு சென்று எங்கள் சமூக ஊடக போட்டிகளில் ஒன்றில் நுழைவதைப் போல உணர்கிறீர்களா வெஸ்ட்கேட் நியூயார்க் நகரில் இன்று தங்குவதற்கு முன்பதிவு செய்யுங்கள், எங்கள் நியூயார்க் நகர ஹோட்டலில் தங்கியிருப்பதற்கு ஒரு சூப்பர் ஸ்வீட் பரிசு அல்லது தள்ளுபடியை வெல்லும் வாய்ப்பிற்கு ஈடாக NYC இன் மிக விரைவான புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை உங்களுக்கு வழங்கலாம்\nஎங்கள் பயண வலைப்பதிவை விரும்புகிறீர்களா நியூயார்க் வழங்க வேண்டிய சிறந்த ஹோட்டலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் இதற்கு முன்பு பார்த்திராததைப் போல மன்ஹாட்டன் NY ஐ ஆராயுங்கள், எங்கள் அற்புதமான நியூயார்க் மாநில ஊழியர் தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஐக்கிய நாடுகளின் வருகையைத் திட்டமிடுங்கள், பால்கனிகளுடன் NYC இல் சிறந்த ஹோட்டல் அறைகளைக் கண்டறியவும் ,…. பிளஸ்… இந்த இணைப்புகளில், இரவில் நியூயார்க் நகரத்தில் செய்ய வேண்டிய வேடிக்கையான விஷயங்களைப் பற்றி மேலும் அறிக\nமுதலில் www.westgateresorts.com இல் வெளியிடப்பட்டது.\nஇன்ஸ்டாகிராம் சிகிச்சை அல்ல, நான் ஒரு இன்ஸ்டாகிராம் தெரபிஸ்ட் அல்லஇன்ஸ்டாகிராமின் வெற்றிக் கதைஇன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் அழகு பிராண்டுகளுக்கான அளவீடுகள்டிண்டர் தங்கம் சிறந்ததுடிக்டோக் பற்றிய உண்மை\nஸ்னாப்சாட்டில் ஒரு நண்பரை நான் அகற்றினால், நான் அவர்களை மீண்டும் சேர்த்தால் அவர்களுக்கு அறிவிக்கப்படும்நான் புறக்கணிக்கும் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் கோரிக்கைகளை நான் திரும்பிச் செல்லலாமாநான் புறக்கணிக்கும் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் கோரிக்கைகளை நான் திரும்பிச் செல்லலாமாஇன்ஸ்டாகிராமில் எனக்கு 30000 பின்தொடர்பவர்கள் உள்ளனர், ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து எவ்வளவு பணம் பெற முடியும்இன்ஸ்டாகிராமில் எனக்கு 30000 பின்தொடர்பவர்கள் உள்ளனர், ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து எவ்வளவு பணம் பெற முடியும்இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை நீக்கிய பின் அவற்றை மீண்டும் பதிவேற்றாமல் எவ்வாறு பெறுவதுஇன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை நீக்கிய பின் அவற்றை மீண்டும் பதிவேற்றாமல் எவ்வாறு பெறுவதுஎனது வாட்ஸ்அப் சுயவிவரம் மற்றும் தொலைபேசி எண் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_769.html", "date_download": "2020-06-04T10:53:10Z", "digest": "sha1:EGQKCN4BEO4IJKEGHAE65Y6QCK7VDZLS", "length": 9331, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "தியவன்ன ஓயாவில் வெள்ளம் - மூழ்கும் ஆபத்தில் நாடாளுமன்றம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தியவன்ன ஓயாவில் வெள்ளம் - மூழ்கும் ஆபத்தில் நாடாளுமன்றம்\nதியவன்ன ஓயாவில் வெள்ளம் - மூழ்கும் ஆபத்தில் நாடாளுமன்றம்\nநாடாளுமன்றத்தைச் சுற்றிலும் வௌ்ளம் சூழத் தொடங்கியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் முப்படையினரும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள தியவன்னா ஆற்றில் நீர்மட்டம் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. அத்துடன் நாடாளுமன்ற வளாகத்திலும் ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் தியவன்னா ஆற்றின் நீர் அதிகரிப்பு தொடர்பில் ஆராய பிரிகேடியர் ஒருவரின் தலைமையில் நேற்றைய தினம் குழுவொன்று படகுகளில் தியவன்னா ஆற்றில் பயணித்து களநிலைமைகளை அவதானித்துள்ளது.இதற்கு மேலதிகமாக தியவன்னா ஆற்றில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடற்படையினரின் வள்ளங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் திடீர் வெள்ளம் ஒன்று ஏற்படும் பட்சத்தில் அதனைச் சமாளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நாடாளுமன்ற பொலிஸ் சாவடியில் கடமையில் உள்ள பொலிஸாரும் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கட���்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_689.html", "date_download": "2020-06-04T11:56:37Z", "digest": "sha1:OB5ECMWULKS44WOLQD7ASOLSXVKBGVT2", "length": 10503, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "மன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை\nமன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லையென மன்னார் நீதிபதி அறிவித்துள்ளார்.இலங்கை காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க தடைவிதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் சட்டத்தரணி பா.டெனீஸ்வரன் ஊடாக நகர்வு பத்திரமொன்று ஊடகவியலாளர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவித தடையுமில்லையென நீதிபதி அறிவித்துள்ளார்.\nஅத்துடன் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க தடைவிதித்து வந்த காவல்துறை அதிகாரிகளிற்கும் நீதிபதி கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.\nஇதனிடையே மன்னார் புதைகுழி தொடர்பில் கொழும்பில் உள்ள தலைமையகத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்களைப்பின்பற்றியே ஊடகங்களிற்கு தடை விதிக்கும்; மனுக்களை தாக்கல் செய்ததாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇனப்படுகொலையின் பங்காளிகளாக உள்ள இலங்கை காவல்துறை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சி, அச்சு மற்றும் சமூக ஊடகவியலாளர்களை புதைகுழி பகுதியில் படமாக்குதல் அல்லது ஒளிப்பதிவு செய்தல் ஆகியவற்றை தடைசெய்ய கோரி மனுவொன்றை முன்னதாக தாக்கல் செய்திருந்தது.\nஇதனையடுத்து மன்னார் நீதவான் டி.ஜே.பிரபாகரன் அந்த இடத்திலுள்ள அகழ்வாராய்வின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் இருந்து அனுமதியில்லாமல் தளத்தை அணுகுவதற்கு தடை ���ிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழ��ல்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/96952-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T10:55:37Z", "digest": "sha1:TA2QEHDHRLKTB3XJ6Y2IDJIDVAR64HLS", "length": 7870, "nlines": 120, "source_domain": "www.polimernews.com", "title": "ரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேரின் வெறிச்செயலால் காஞ்சிபுரத்தில் பதற்றம் ​​", "raw_content": "\nரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேரின் வெறிச்செயலால் காஞ்சிபுரத்தில் பதற்றம்\nரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேரின் வெறிச்செயலால் காஞ்சிபுரத்தில் பதற்றம்\nரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேரின் வெறிச்செயலால் காஞ்சிபுரத்தில் பதற்றம்\nகாஞ்சிபுரம் நகரில் ரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேர், பட்டாகத்தியுடன் சென்று, 7 பேரை கத்தியால் குத்திய சம்பவம், பொதுமக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nமேலும், ரவுடி தியாகுவின் வீடு, கார் போன்றவற்றை அடித்து நொறுக்கிய அந்த கும்பல், 2 இருசக்கர வாகனம், 4 சவரன் நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியது.\nஅவர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டேஸ்வரி உத்தரவிட்டிருக்கிறார். அண்மையில், 6 தனிப்படைகள் அமைத்து, மறைந்த தாதா ஸ்ரீதரின் ஓட்டுனர் தினேஷ் மற்றும் மைத்துனர் தணிகா மற்றும் தியாகு ஆகியோரின் கூட்டாளிகள் 56 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில், ரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேர் அடி தடியில் ஈடுபட்டதோடு, வழிப்பறியும் செய்திருப்பது, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nரயில் தடம் புரண்டு விபத்து - 40 பயணிகள் காயம்..\nரயில் தடம் புரண்டு விபத்து - 40 பயணிகள் காயம்..\nபயணிகளை விட செல்போனே முக்கியம்.. தனியார் பேருந்து ஓட்டுநர் அடாவடி..\nபயணிகளை விட செல்போனே முக்கியம்.. தனியார் பேருந்து ஓட்டுநர் அடாவடி..\nஇந்தியாவுக்குக் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் கொரோனா வந்திருக்கும் என வல்லுநர்கள் கருத்து\nசெல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nநிசர்க்கா புயல் தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்\nரேசன் அட்டைதாரர்களுக்கு பிப்ரவரி முதல் ரூ.50,000 சிறுகடன் உதவி\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் துவங்கியது\nசென்னை அடையாறு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nகரையைக் கடந்தது புயல்.. உயிர்ச் சேதம் தவிர்ப்பு..\nதமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா..\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/99991-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D.", "date_download": "2020-06-04T11:07:33Z", "digest": "sha1:UJVVGCXCOPHWVUGNBW7B3VWLV2V6MPLP", "length": 10708, "nlines": 122, "source_domain": "www.polimernews.com", "title": "இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்... ​​", "raw_content": "\nஇரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்...\nஇந்தியா வீடியோ முக்கிய செய்தி\nஇரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்...\nஇந்தியா வீடியோ முக்கிய செய்தி\nஇரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்...\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டு நாள் பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகின்ற 24ம் தேதி இரண்டு நாள் பயணமாக இந்தியா வர இருப்பது உறுதியாகியுள்ளது. அதிபராக பதவியேற்ற பின் டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக 24 மற்றும் 25 ஆகிய நாட்கள் இந்தியா சுற்றுப் பயணம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்போது பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச இருப்பதாகவும், இருதரப்பு உறவுகள் வலுப்படும் வகையிலும், இரு நாட்டு மக்களின் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த பயணம் ���ருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோடி, டிரம்ப் சந்திப்பின் போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. முக்கியமாக வர்த்தகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், கடந்த ஆண்டு எஃகு இறக்குமதிக்கு 25 சதவீதம் மற்றும் அலுமினிய பொருட்களுக்கு 10 சதவீதம் உலகளாவிய கூடுதல் கட்டணங்கள் விதித்த நிலையில், அதற்கு பதிலடியாக 28 தயாரிப்புகளுக்கு இந்தியா அதிக கட்டணங்களை விதித்தது.\nஇது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. ஆனால் காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படாது என அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்ததால் சமீபத்தில் அமெரிக்கா தனது வர்த்தக முன்னுரிமை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பினை திரும்ப பெறுவது குறித்தும் டிரம்ப் பயணத்தின் போது பேசப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.\nமுன்னதாக மோடி அமெரிக்கா சென்ற போது மோடி நலமா என்ற பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது. அதேபோன்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்க இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சி அகமதாபாத்தில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிரம்பின் இந்தியா வருகை அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் முன்னோட்டமாக இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.\nபுரோக்கர் பரபரப்பு வாக்குமூலம்....அடுத்தடுத்து தொடரும் கைதுகள்....\nபுரோக்கர் பரபரப்பு வாக்குமூலம்....அடுத்தடுத்து தொடரும் கைதுகள்....\nஞாயிறை ஆய்வு செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பயணம்\nஞாயிறை ஆய்வு செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பயணம்\nஇந்தியாவுக்குக் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் கொரோனா வந்திருக்கும் என வல்லுநர்கள் கருத்து\nவாஷிங்டனில் போராட்டக்காரர்களை வீட்டில் தங்க வைத்து உதவிய அமெரிக்க வாழ் இந்தியர்\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கு டிரம்ப் மகள் டிபானி ஆதரவு\nஅடுத்தவாரம் இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள் அனுப்பப்படும் - டிரம்ப்\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் துவங்கியது\nசென்னை அடையாறு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nகரையைக் கடந்தது புயல்.. உயிர்ச் சேதம் தவிர்ப்பு..\nதமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா..\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/pathivukal/book_nkirihsna_neelakkadal.html", "date_download": "2020-06-04T10:36:34Z", "digest": "sha1:VCYBS5FFDEAFWMBRTAFSOOHORGJBDBWV", "length": 18198, "nlines": 34, "source_domain": "www.geotamil.com", "title": " Pathivukal", "raw_content": "\nபெப்ருவரி2006 இதழ் 74 - மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறுநாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்குngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதிஅனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில்இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்முரசு அஞ்சலின் tscu_inaimathi, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tscஎழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.comமூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்குஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழைவளர்ப்பது. ���மிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்குமுதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களதுஅமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nஉண்மையும்இனிமையும் கூடிய வரலாற்று நாவல் - நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கடல்'\nபதிப்பகம்: சந்தியா பதிப்பகம், ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57-53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை - 600 083. தொலைபேசி: 24896979, 5585704\nநாகரத்தினம்கிருஷ்ணா எழுதிய 'நீலக்கடல்' எனும் நாவலைப் படித்தபோது, நாவல் படிப்பதுபோல இருந்தது. ஒரு சரித்திரநாவல் போலத் தோன்றுகிறது இது. ஆனால், வரலாற்று நாவல் என அறிந்தவைகளிலிருந்து இது மாறுபட்டும்இருக்கிறது. சோழ பாண்டிய ராஜ்யங்களின் மகோன்னதங்கள், வைரமுடிகள், வாள் சண்டைகள், இலக்கண ஒழுங்குபிசகாத பழந்தமிழ் வசனங்கள், வாளிப்பான உடற்கட்டு கொண்ட இளவரசிகள், சண்டைபோடுவது ஒன்றையேமூச்சாகவும் தொழிலாகவும் கொண்ட பலசாலி இளவரசர்கள், அவர்களை விடவும் பலசாலிகளான குதிரைகள்,யானைகள், அரசியல் மற்றும் அந்தப்புர சூழ்ச்சிகள் (இவைகள் ஒன்றா அல்லது வேறு வேறா), ஒற்றர்கள்,பைராகிகள் ஆகியன இதில் இல்லை ஆனாலும் இது வரலாற்று நாவல்தான், ஒரு வகையில்.\nபிரஞ்சு ஏகாதிபத்யம், ஆங்கில, போர்ச்சுகீசிய,ஆலந்து ஏகாதிபத்யம் போல, கிழக்கு ஆசிய நாடுகளைச் சுரண்ட தம் கப்பல் சக்திகளை திரட்டிக்கொண்டிருந்தநேரம். இந்திய மிளகை கருப்புத் தங்கம் என்று கண்டுபிடித்தார்கள் அவர்கள். இந்திய முத்துகள், உணவுக்கானமூலப்பொருட்கள் மற்றும் தமிழக நெசவுகளின் நேர்த்தி, தங்கள் தேசத்து கறுப்பு அடிமைகளுக்கு உகக்கும் என்றுஅவர்கள் கருதிய நீலத் துணிகள் எல்லாம் சேர்ந்து, ஐரோப்பிய வணிகக் கப்பல்கள் கிழக்கை நோக்கிநகர்ந்த காலம், பதினேழாம் நூற்றாண்டு. வியாபாரிகளாக வந்த அவர்கள், அடுத்த ஒரு நூற்றாண்டு காலத்துக்குள்ஆள்வோர்கள் ஆயினர். இன்றைய ஆளுனர் என்ற சொல், அவ���்கள் உருவாக்கிய கருத்தாக்கந்தான். பதினேழாம்நூற்றாண்டு போர்ச்சாதனம் கப்பல்களாகவே இருந்தது. எந்த நாடு கப்பல்படை அதிகமாகக் கொண்டதோ,அந்த நாடே வல்லரசு எனவாயிற்று.\nபிரெஞ்சு தேசத்தின் படைபலம், கப்பல்களைத்தான்நம்பி இருந்தது. வரலாற்று நெடுகிலும் புகழ்பெற்ற கப்பல்படை வீரர்கள், பிரஞ்சு அரசியலில் காணப்படுகிறார்கள்.அந்த வரிசையில் வருபவர் இந் நாவலின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான லா போர்தொனே. பிரான்சுதேசத்தின் கடற்கரைப் பட்டணமான சேன் மாலோ, கப்பல் தளபதிகளை, வீரர்களை, வியாபாரிகளைஉருவாக்குவதில் மிகவும் புகழ்பெற்றது. அந்தப் பகுதியில் பிறந்தவன் லா போர்தொனே. கப்பல்கட்டுதல், என்பதே அவன் படித்த படிப்பு. பத்தொன்பது வயதில் மொரீஷியஸ் தீவுக்கருகில் தன்உடைந்த கப்பலை, ஓர் இரவு முழுக்கத் தனியாக இருந்து கட்டியவன். தன் அனுபவத்தைப் புத்தகமாக, தன் இருபதுவயதில் வெளியிட்டு பணமும் புகழும் அடைந்தவன். கேரளாவில் இருந்த மாஹே எனும் ஊரைப் பிரஞ்சியர்க்குப்போரிட்டுப் பெற்று தந்தவன் இவன். இவனது வாழ்நாள் சாதனை என்பது, தமிழகத் தலைநகர் சென்னையைஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றிப் பிரஞ்சியருக்குத் தந்ததுதான்.\nஇது அவனது மேலோட்டமான குணாம்ச சித்தரிப்புதான்.அடிப்படையில், மிகுந்த புகழ் விரும்பியும், தலைமைக்குக் கட்டுபடாத தன்மையும் கொண்டவனாக அவன் இருந்திருக்கிறான்.புதுச்சேரி குவர்னர் துயப்பிளக்சுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட, யார் பெரியவர் என்ற அக நெருக்கடி தொடங்கியதன்விளைவாக, கைப்பற்றிய சென்னையை ஆங்கிலேயரிடம் விற்று, பிரஞ்சு வரலாற்றில் பெரும் இழிவைஏற்படுத்தியவன்.\nஇன்றைய மொரீஷியஸ் தீவில் வாழ்பவர்களாகியதமிழர்களில் கணிசமான பேர் அந்தப் பதினேழாம் நூற்றாண்டுகால பகுதியில் குடிபெயர்ந்தவர்கள். சொந்ததேசத்து சாதி அடிமை முறை, மதப் பிணக்கு, சுரண்டும் அமைப்பில் சிக்கி தம் வாழ்வை இழந்தவர்கள் என்றுபலரும், தம் பொன்னுலகம் என்று நம்பிய பிரஞ்சு தீவுகளுக்குக் காலடி மண்ணையும் துடைத்துக் கொண்டு கப்பல்ஏறினார்கள். சற்றே பெரிய புறாக்கூடுகளில் இவர்கள் அடைத்து வைக்கபட்டுக் சகல விதமான வன்முறைக்கும்ஆளானார்கள். தாய்நாடு திரும்புவோம் என்ற நம்பிக்கை இன்றியே சென்ற 'சொர்க்கத்தில்' தம் உயிரைபலி கெ��டுத்தார்கள்.\nஇந்தத் துயர வாழ்க்கையை ஆதாரபூர்வமாகவும்வரலாற்று பிழையற்ற தகவல்களோடும் தருகிறது, நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய இந்த நாவல்.\nநாகரத்தினம் கிருஷ்ணாவின் வரலாற்றுபார்வை மிக விரிந்தது. ஆட்சியாளர்களின் காவல்முறை, பரம்பரை, காதல் என்று மட்டுமே நிலைபெற்றிருந்தவரலாற்று நாவல் தடத்தை மாற்றிப் போட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். சாதாரண மக்கள் வியர்வையிலிருந்தும்ரத்தத்திலிருந்தும் இவர் கட்டியெழுப்பும் பாத்திரங்கள் விரிகின்றன. வாழ்க்கையின் பசிய வாசனை நாவல்முழுதும் வீசுகிறது. பெண்களைக் குறித்த இவர் பார்வை மிக முக்கியமானது. பெண்களை சதையாகவும், காமப்பங்காளிகளாகவும்மட்டுமே பார்க்கபட்டு வந்த பார்வையிலிருந்து விலகி, அவர்களை உயிரும் ரத்தமும் கொண்ட உயிர்களாக,உணர்வும் மனமுங்கொண்ட மனிதர்களாக இவர் சித்தரித்து இருப்பது, இந்த நாவலின் முக்கிய அம்சங்களில்ஒன்று.\nமனிதமனத்தின் வன்மங்கள், ஆசைகள், கோபங்கள் என்று நீடிக்கிற சகல அடிப்படைக் குணங்களிலும் எழுத்துப் பயணம்செய்யவேண்டும். இலக்கியத்தின் அடிப்படைகளில் மிகவும் முக்கியமான அம்சம், உன்னதங்களைச் சித்தரிப்பதுமட்டுமல்ல. மனித குலம் இதுகாறும் ஏற்றுப் போற்றிவந்த சகல கயமைகளையும், சகல போலிமைகளையும்எந்தச் சார்பும் அற்று விசாரணை செய்யவேண்டிய பொறுப்பும் இலக்கியத்துக்கு உள்ளது. நாகரத்தினம் கிருஷ்ணாஅந்தப் பொறுப்பைக் குறைவற நிறைவேற்றி இருக்கிறார். நுள் நீலக்கடல் ஆஆஆள்wV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/07/blog-post_17.html", "date_download": "2020-06-04T12:03:02Z", "digest": "sha1:DHWFIM2BIAJ2PT5AFJDW6UK2VVEIOBEN", "length": 4398, "nlines": 48, "source_domain": "www.maddunews.com", "title": "ஆசிரிய சேவையில்பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டது(விண்ணப்பம் இணைப்பு)", "raw_content": "\nHomeஆசிரியசேவையில்இணைத்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை.ஆசிரிய சேவையில்பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டது(விண்ணப்பம் இணைப்பு)\nஆசிரிய சேவையில்பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டது(விண்ணப்பம் இணைப்பு)\nகிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை இலங்கை ஆசிரியசேவையில் மாவட்ட அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக���கான விண்ணப்பம் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல பாடங்களுக்கு இவ்விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாணத்தினை வதிவிடமாக கொண்ட 18வயது தொடக்கம் 40வயது வரையான வேலையற்றபட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப முடிவுத்திகதி 2017.08.21எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beroeans.net/ta/2020/05/10/are-you-ready-to-get-baptized/", "date_download": "2020-06-04T10:35:35Z", "digest": "sha1:7FFGWZNYNBRJVOVKTRFLXOCYWUHWYIJZ", "length": 69624, "nlines": 204, "source_domain": "beroeans.net", "title": "ஞானஸ்நானம் பெற நீங்கள் தயாரா? - பெரோயன் டிக்கெட் - JW.org விமர்சகர்", "raw_content": "\nநாம் பைபிளை எவ்வாறு படிக்கிறோம்\nஞானஸ்நானம் பெற நீங்கள் தயாரா\nby பிரபுவின் | 10 மே, 2020 | காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள் | 17 கருத்துகள்\n\"ஞானஸ்நானம் ... இப்போது உன்னைக் காப்பாற்றுகிறது.\" —1 பேதுரு 3:21\n\"இந்த ஒத்துள்ளது ஞானஸ்நானம், இப்போது நீங்கள் (சதை அழுக்குகளும் அகற்றுவதன் மூலம், ஆனால் ஒரு நல்ல மனசாட்சி கடவுளுக்கு கோரிக்கை மூலம்), இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் சேமிப்பு.\"\nஇந்த வார தீம் வசனத்திலிருந்து ஞானஸ்நானம் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்.\nயூத சடங்கு கழுவுதல் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுவதைக் குறிக்கிறது, ஆனால் வெளிப்புற சுத்திகரிப்புகளை மட்டுமே அடைந்தது.\nசடங்கு கழுவலை விட ஞானஸ்நானம் மிக அதிகமாக அடைகிறது; மீட்கும் தியாகத்தில் நாம் நம்பிக்கை கொள்ளும்போது ஞானஸ்நானம் தூய்மையான மனசாட்சிக்கு வழிவகுக்கிறது. நோவாவின் நாளில் இருந்த பேழை 8 உயிர்களைக் காப்பாற்றினாலும் (20 வது வசனம்), அவர்கள் நித்திய இரட்���ிப்பைப் பெறவில்லை. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமக்கு நித்திய இரட்சிப்பை அளிக்கிறது.\nஇந்த கட்டுரையின் நோக்கம், ஞானஸ்நானத்திற்கு அவர்கள் தயாரா இல்லையா என்பதை அறிய வாசகருக்கு உதவுவதாகும். கட்டுரையை மறுபரிசீலனை செய்வோம், எழுத்தாளரிடமிருந்தும் மேற்கோள் காட்டப்பட்ட வசனங்களிலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.\nஅர்ப்பணிப்பு மற்றும் ஞானஸ்நானம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\n4 வது பத்தியின் படி, நீங்கள் ஒரு அர்ப்பணிப்பைச் செய்யும்போது, ​​யெகோவாவை ஜெபத்தில் அணுகி, உங்கள் வாழ்க்கையை என்றென்றும் சேவை செய்யப் பயன்படுத்துவீர்கள் என்று அவரிடம் சொல்லுங்கள். இந்த அறிக்கைக்கு துணை வேதமாக மத்தேயு 16:24 குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: \"யாராவது எனக்குப் பின்னால் வர விரும்பினால், அவர் தன்னை மறுத்துவிட்டு, அவரது சித்திரவதை பங்குகளை எடுத்துக்கொண்டு என்னைப் பின்தொடரட்டும்.\"\nஇருப்பவர்கள் என்று இயேசு சொல்லவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் முழுக்காட்டுதல் பெற்றார் அவர்களின் சித்திரவதை பங்குகளை எடுத்து அவரைப் பின்பற்ற வேண்டும், என்றார் “யார்”.\nஅப்போஸ்தலர்கள் வேதவசனங்களில் எங்கும் ஞானஸ்நானம் பெற்றதாக குறிப்பிடப்படவில்லை. மத்தேயு 28: 19,20-ல் பதிவு செய்யப்பட்டுள்ள எல்லா தேச மக்களிடமும் ஞானஸ்நானம் பெற இயேசு அவர்களுக்குக் கொடுத்த போதனைகளை நீங்கள் கருத்தில் கொண்டால், அவர்களால் ஞானஸ்நானம் பெற்றிருக்க முடியும்.\nமத்தேயு 4: 18-22-ல் இயேசு தம்மைப் பின்பற்றும்படி மீனவர்களாக இருந்த பேதுரு, ஆண்ட்ரூ மற்றும் இரண்டு சகோதரர்களான ஜேம்ஸ், யோவான் ஆகியோரை அழைத்தார். அவர்கள் முதலில் முழுக்காட்டுதல் பெற வேண்டும் அல்லது தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாக குறிப்பிடப்படவில்லை.\nஞானஸ்நானத்திற்கு முன் தன்னை அர்ப்பணிக்க வேண்டிய அவசியத்தை பைபிள் குறிப்பிடவில்லை.\nபெரும்பாலான மொழிபெயர்ப்புகளில் “அர்ப்பணிப்பு” என்ற வார்த்தையை நீங்கள் தேடினாலும், ஞானஸ்நானம் தொடர்பாக இந்த வார்த்தையை நீங்கள் காண முடியாது.\nஅர்ப்பணிப்பு மற்றும் பக்தி பொதுவாக ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, இல் புதிய சர்வத���ச பதிப்பு 1 தீமோத்தேயு 5:11 பின்வருமாறு கூறுகிறது:\n“இளைய விதவைகளைப் பொறுத்தவரை, அவர்களை அத்தகைய பட்டியலில் சேர்க்க வேண்டாம். அவர்களுடைய சிற்றின்ப ஆசைகள் கிறிஸ்துவுக்கான அர்ப்பணிப்பை வெல்லும்போது, ​​அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். ”\nஆம் புதிய வாழ்க்கை மொழிபெயர்ப்பு, வேதம் பின்வருமாறு:\n\"இளைய விதவைகள் பட்டியலில் இருக்கக்கூடாது, ஏனென்றால் அவர்களின் உடல் ஆசைகள் கிறிஸ்துவுடனான பக்தியை வெல்லும், மேலும் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள விரும்புவார்கள். \"\nநாம் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பும் பின்பும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்பு அல்லது பக்தி செலுத்துவதே முக்கியம். ஞானஸ்நானத்திற்கு முன் இது தேவையா என்று பைபிள் ம silent னமாக இருக்கிறது.\nஅப்போஸ்தலர் 8: 26-40: கடந்த வாரம் மதிப்பாய்வில் விவாதித்த எத்தியோப்பியன் மந்திரி உதாரணத்தையும் கவனியுங்கள். https://beroeans.net/2020/05/03/love-and-appreciation-for-jehovah-lead-to-baptism/\n“அர்ப்பணிப்பு ஞானஸ்நானத்துடன் எவ்வாறு தொடர்புடையது உங்கள் அர்ப்பணிப்பு தனிப்பட்ட மற்றும் தனிப்பட்ட; அது உங்களுக்கும் யெகோவாவுக்கும் இடையில் உள்ளது. ஞானஸ்நானம் பொது; இது மற்றவர்களுக்கு முன்னால், வழக்கமாக ஒரு சட்டமன்றத்தில் அல்லது ஒரு மாநாட்டில் நடைபெறுகிறது. நீங்கள் முழுக்காட்டுதல் பெறும்போது, ​​நீங்கள் ஏற்கனவே உங்களை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருப்பதை மற்றவர்களுக்குக் காட்டுகிறீர்கள். * ஆகவே, உங்கள் ஞானஸ்நானம் உங்கள் கடவுளாகிய யெகோவாவை உங்கள் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் நேசிக்கிறீர்கள் என்பதையும், அவருக்கு என்றென்றும் சேவை செய்வதில் நீங்கள் உறுதியாக இருப்பதையும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துகிறது. ”\nஅர்ப்பணிப்பு தனிப்பட்ட மற்றும் தனிப்பட்ட என்று கூறும்போது பத்தி சரியானது. இருப்பினும், ஞானஸ்நானம் பொது மற்றும் ஒரு சட்டமன்றத்தில் இருக்க வேண்டுமா ஞானஸ்நானத்தின் மூலம் நாம் யெகோவாவை நேசிக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய தேவை உள்ளதா\nஅப்போஸ்தலர் 8: 36-ல் மந்திரி பிலிப்புக்கு வெறுமனே கூச்சலிடுகிறார்: “இதோ, இதோ தண்ணீர் ஞானஸ்நானம் பெறுவதிலிருந்து என்னைத் தடுப்பது எது ஞானஸ்நானம் பெறுவதிலிருந்து என்னைத் தடுப்பது எது ” ஞானஸ்நானம் பெற அவருக்���ு முறையான நிகழ்வு அல்லது மன்றம் எதுவும் தேவையில்லை.\nயாரோ ஒருவர் உண்மையில் யெகோவாவை வணங்குகிறாரா அல்லது நேசிக்கிறாரா என்பதை நாம் எப்படிப் பார்ப்போம் என்பதற்கான மிக அர்த்தமுள்ள அளவையும் இயேசு வழங்கினார். லூக்கா 6: 43-45\n43“எந்த நல்ல மரமும் கெட்ட கனியைத் தாங்குவதில்லை, கெட்ட மரம் நல்ல பலனைத் தருவதில்லை. 44ஒவ்வொரு மரமும் அதன் சொந்த பழங்களால் அங்கீகரிக்கப்படுகின்றன. மக்கள் முள் புஷ்களிலிருந்து அத்திப்பழங்களையும், திராட்சைகளை ப்ரியர்களிடமிருந்து எடுப்பதில்லை. 45ஒரு நல்ல மனிதன் தன் இருதயத்தில் சேமித்து வைத்திருக்கும் நல்லவற்றிலிருந்து நல்லவற்றைக் கொண்டு வருகிறான், ஒரு தீயவன் தன் இருதயத்தில் சேமித்து வைக்கும் தீமையிலிருந்து தீயவற்றை வெளியே கொண்டு வருகிறான். இதயம் நிறைந்ததை வாய் பேசுகிறது. ” - புதிய சர்வதேச பதிப்பு\nயெகோவாவையும் அவருடைய வழிகளையும் உண்மையாக நேசிக்கும் ஒருவர் ஆவியின் பலனைக் காண்பிப்பார் (கலாத்தியர் 5: 22-23)\nநம்முடைய நடத்தை மூலம் தவிர நாம் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களை மற்றவர்களுக்குக் காட்டத் தேவையில்லை. ஞானஸ்நானம் என்று 1 பேதுரு 3: 21-ல் உள்ள வேதம் கூறுகிறது \"ஒரு நல்ல மனசாட்சிக்காக கடவுளிடம் வேண்டுகோள்\" எங்கள் விசுவாசத்தின் பொது அறிவிப்பு அல்ல.\n\"உங்கள் ஞானஸ்நான நாளில் பதிலளிக்க வேண்டிய இரண்டு கேள்விகள்\nஉங்கள் பாவங்களைப் பற்றி நீங்கள் மனந்திரும்பி, யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்திருக்கிறீர்களா, இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவருடைய இரட்சிப்பின் வழியை ஏற்றுக்கொண்டீர்களா\nஉங்கள் ஞானஸ்நானம் யெகோவாவின் அமைப்போடு இணைந்து யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக உங்களை அடையாளப்படுத்துகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா\nஇந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. முதல் நூற்றாண்டில் கிறிஸ்துவின் சீஷர்கள் எவரும் இந்த கேள்விகளைக் கேட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, யெகோவாவின் சாட்சிகள் இருந்ததற்கான சான்றுகள் ஒருபுறம் இருக்கட்டும். இயேசுவின் மீட்கும் பணத்தை விசுவாசிப்பது ஒருவருக்கு முழுக்காட்டுதல் பெறுவதற்கான ஒரே உண்மையான தேவை, அதன்பிறகு நீங்கள் கொடுக்கும் பதிலின் அடிப்படையில் ஞானஸ்நானம் பெறலாமா இல்லையா என்பதை தீர்மானிக்க எந்த மனித���ுக்கும் அதிகாரம் இருக்கக்கூடாது.\nஞானஸ்நானம் ஏன் அவசியம் என்பதற்கு 6 மற்றும் 7 பத்திகள் நம்பத்தகுந்த காரணங்களை அளிக்கின்றன, இவை 1 பேதுரு 3: 21-ல் உள்ள உரையால் ஆதரிக்கப்படுகின்றன\nபத்தி 8 “ஞானஸ்நானம் பெறுவதற்கான உங்கள் முடிவிற்கு யெகோவா மீதான உங்கள் அன்பே முதன்மை அடிப்படையாக இருக்க வேண்டும் ”\nஇது மிகவும் முக்கியம். உங்கள் ஞானஸ்நானத்திற்குப் பிறகும் யெகோவாவிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு யெகோவாவுடன் ஒட்டிக்கொள்ள உதவும். திருமணத் துணையை நேசிப்பதைப் போலவே, உங்கள் திருமண நாளுக்குப் பிறகு நீங்கள் அவர்களுடன் ஒட்டிக்கொள்ளும்.\nயெகோவாவின் பெயர், இயேசு மற்றும் மீட்கும் தியாகம் மற்றும் பரிசுத்த ஆவியானவர் போன்ற முழுக்காட்டுதல் பெற முடிவெடுப்பதற்கு முன்பு ஒருவர் கற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படை உண்மைகளைப் பற்றி பத்திகள் 10 - 16 பேசுகின்றன.\nஞானஸ்நானத்திற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nஞானஸ்நானத்திற்கு முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பத்தி 17-ல் உள்ள பெரும்பாலான எண்ணங்கள் யெகோவாவுடனான தனிப்பட்ட உறவை உள்ளடக்கியது மற்றும் பெரும்பாலும் வேதவசனங்களின்படி உள்ளன. வேதம் இல்லாதது அறிக்கை: \"நீங்கள் முழுக்காட்டுதல் பெறாத வெளியீட்டாளராக ஆக தகுதி பெற்றீர்கள், சபையுடன் பிரசங்கிக்க ஆரம்பித்தீர்கள்.\" கடந்த வார மதிப்பாய்வில், மந்திரி ஞானஸ்நானத்தின் அடிப்படையில், ஞானஸ்நானத்திற்கான முறையான தகுதி செயல்முறை எதுவும் இல்லை. உண்மையில், மந்திரி ஞானஸ்நானம் பெற்ற பின்னரே பிரசங்கிக்க ஆரம்பித்தார். ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே வீட்டுக்கு வீடு வீடாகப் பிரசங்கிக்கும்படி அனைத்து சாட்சிகளும் அமைப்பின் கட்டளைக்கு இணங்குவதை உறுதிசெய்ய இந்த தகுதி அளவுகோல் உள்ளது.\nஞானஸ்நானம் பெறாத வெளியீட்டாளராக இருப்பதற்கும் ஞானஸ்நானம் பெறுவதற்கும் தகுதி கேட்கப்பட்ட கேள்விகள், யெகோவாவின் சாட்சியாக இருப்பதற்கு அடிப்படையாகக் கருதும் சில முக்கிய விஷயங்களில் நீங்கள் நிறுவனத்தின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டீர்கள் என்று பெரியவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஞானஸ்நான செயல்முறை அமைப்புக்கு என்ன என்பதை பத்தி 20 உண்மையில் சுருக்கமாகக் கூறுகிறது; \"ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவராக, ���ீங்கள் இப்போது 'சகோதரர்களின் கூட்டத்தின்' ஒரு பகுதியாக இருக்கிறீர்கள்.\" ஆமாம், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஞானஸ்நானம் உங்களுக்கு என்ன செய்கிறது என்பது கிறிஸ்துவுடனான தனிப்பட்ட உறவை விட அமைப்பில் உங்களுக்கு ஒரு இடத்தைப் பெறுவதாகும்.\nஒருவர் ஞானஸ்நானம் பெறும்போது பின்பற்றப்பட வேண்டிய ஒரு வேதப்பூர்வ செயல்முறை இருப்பதாக சாட்சிகள் நம்பும்படி இந்த கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஞானஸ்நானம் என்பது உங்கள் அர்ப்பணிப்பின் மற்றவர்களுக்கு ஒரு பொது அறிவிப்பு என்ற வேதப்பூர்வமற்ற கருத்தும் உள்ளது. இந்த போதனைகள் வேதங்களால் ஆதரிக்கப்படவில்லை. ஞானஸ்நானத்திற்கு வழிவகுக்கும் அர்ப்பணிப்பு மற்றும் செயல்முறை குறித்து வேதங்கள் ம silent னமாக இருப்பதால், ஞானஸ்நானம் என்பது ஒரு தனிப்பட்ட முடிவாகவே உள்ளது, அது எப்போது அல்லது எப்படி செய்யப்பட வேண்டும் என்று யாரும் தங்கள் சொந்த கருத்துக்களை திணிக்கக்கூடாது.\n← மத்தேயு 24, பகுதி 11 ஐ ஆராய்வது: ஆலிவ் மலையிலிருந்து உவமைகள்மத்தேயு 24, பகுதி 12 ஐ ஆராய்வது: விசுவாசமுள்ள மற்றும் விவேகமான அடிமை →\nதயவு செய்து உள் நுழை கருத்து தெரிவிக்க\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nபுதிய பின்தொடர் கருத்துகள் என் கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபுதிய கருத்துகள் மற்றும் பதில்கள் பற்றிய அறிவிப்புகளை எனக்கு அனுப்ப எனது மின்னஞ்சல் முகவரியை அனுமதிக்க ஒப்புக்கொள்கிறேன் (எந்த நேரத்திலும் குழுவிலகவும்).\nதீம் வசனம் eisegesis இல் ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிகிறது:\n\"ஞானஸ்நானம் ... இப்போது உன்னைக் காப்பாற்றுகிறது.\" —1 பேதுரு 3:21\nஞானஸ்நானம், இது ஒத்திருக்கிறது, இப்போது உங்களை காப்பாற்றுகிறது (மாம்சத்தின் அசுத்தத்தை நீக்குவதன் மூலம் அல்ல, ஆனால் நல்ல மனசாட்சிக்காக கடவுளிடம் கோரியதன் மூலம்), இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம்.\n1 பேதுரு 3: 20-22 க்கு NWT இல் “பத்தி ஹோகஸ்-போக்கஸ்” உள்ளது\nஜே.டபிள்யூ நிலத்தில் ஞானஸ்நானம் என்பது வேதப்பூர்வ சரியானது அல்ல. இது அமைப்பை மிகவும் சிறப்பானதாக மாற்றுவதாகும். ஒரு நிறுவனத்தில் அந்த ஒரு வேலையைப் பெறுவதற்கு நீங்கள் செல்ல வேண்டிய 3 அல்லது 4 படி விண்ணப்ப செயல்முறையுடன் ஒப்பிடுக. ஆஹா… .ஒரு சிறப்பு வேலையாக இருக்க வேண்டும். இங்கேயே, அவர்கள் மற்ற எல்லா மதங்களையும் / அமைப்புகளையும் விட WT ஐ உயர்ந்தவர்களாக ஆக்கியுள்ளனர், மேலும் நீங்கள் சேர முடிந்தால் அது ஒரு பாக்கியம்.\nகாவற்கோபுரம் ஜனவரி 2020 முதல் ஆய்வுக் கட்டுரை பத்தி 19 …… .. 'யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக மாறுவதில் உங்களுக்கு மிகப்பெரிய சவால் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்' மாணவர் பதிலளிக்கலாம், 'நான் பைபிளைப் படிப்பதை மனதில் கொள்ளவில்லை, ஆனால் நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக மாட்டேன்' மாணவர் பதிலளிக்கலாம், 'நான் பைபிளைப் படிப்பதை மனதில் கொள்ளவில்லை, ஆனால் நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக மாட்டேன்' அவர் சிறிது காலம் படித்த பிறகு அவருடைய அணுகுமுறை என்றால், படிப்பைத் தொடர்வதில் ஏதேனும் பயன் இருக்கிறதா' அவர் சிறிது காலம் படித்த பிறகு அவருடைய அணுகுமுறை என்றால், படிப்பைத் தொடர்வதில் ஏதேனும் பயன் இருக்கிறதா …… சாராம்சத்தில், மத்தேயு 28: 19,20 க்கு நேரடியான எதிர்ப்பு, 1 கொரிந்தியர் 1: 15-17-ல் பவுலின் வார்த்தைகள் மற்றும் அமைப்பு பைபிளின் சொந்த வெளியீடு பக்கம் 183 வழக்கமான பதிப்பில் புத்தகத்தை கற்பிக்கவும். இரண்டாவது ஞானஸ்நான கேள்வியை ஆடியோ / குரல் சட்டப்பூர்வ சிக்னெட்டராகக் காணலாம், அதற்காக தவறியவர்களுக்கு தீவிரமான விளக்கங்கள். நான் இரண்டாவது கேள்வியைப் படிக்கும்போதெல்லாம், அது அவர்களின் “அசோசியேஷன் கட்டுரையில்” தெளிவாகக் கூறப்பட்டிருப்பதால், அவர்கள் BYE சட்டங்களைக் கொண்டுள்ளனர், அதில் உறுப்பினர்கள் உட்படுத்தப்படுகிறார்கள். இரண்டாவது கேள்விக்கு ஆம் என்பது எல்லா BYE சட்டங்களுக்கும் ஆம் என்பது நல்லது என்று எனக்குத் தெரியும், அந்த BYE சட்டங்களை மீறுவதோடு சேர்ந்து வரும் PUNISHMENT ஐ உள்ளடக்குவதையும் அமைப்பு சிந்திக்கலாம். கிறிஸ்து தான் இறந்த கூட்டத்தை கட்டுப்படுத்தவும், நிர்வகிக்கவும் பி.ஐ. சட்டங்களைப் பயன்படுத்தி அமைக்கவில்லை, மத்தேயு 28: 19,20-ல் அவர் கட்டளையிட்ட விஷயங்கள் அனைத்தும் சட்டங்கள் அல்ல. அமைப்புகளை அமைக்கும் போது, ​​அதன் உறுப்பினர்களை நீண்ட ரன்னில் துணைபுரிவதில் BYE சட்டங்கள் தேவை... Read more »\nஇந்தக் கேள்விகளை அவர்கள் ஏற்றுக்கொண்டபோது, ​​அவர்கள் கிறிஸ்தவத்திலிருந்து ஒரு படி வ��லகிச் சென்றார்கள். விழித்தெழு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டது. 60 கள் மற்றும் 70 களின் சாட்சிகள் (மற்றும் அதற்கு முன்னர்) தங்களை மத மதத்திற்கு மாற்றாக கருதினர். நான் முன்பே கூறியது போல், என் ஞானஸ்நானம் மதப்பிரிவு அல்ல, ஜே.டபிள்யுக்களின் சுற்றுச் சட்டசபையில் நிகழ்த்தப்பட்டது, ஆனால் அவர்களின் சொந்த வார்த்தைகளால், நான் மதப்பிரிவு அல்ல. இது எனக்கு முக்கியமானது, ஏனென்றால் அந்த மென்மையான வயதில் கூட, ஒரு நிறுவனத்தில் சேருவதன் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொண்டேன், ஒரு நிறுவனத்துடன் ஒத்துழைப்புடன் செயல்படுவதை எதிர்த்து, எனது சொந்த குறிக்கோள்களையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்து கொண்டேன். எந்தவொரு நிறுவனத்துடனும் என்னை இணைத்த ஞானஸ்நானத்தில் நான் பங்கேற்றிருப்பேன் என்று நான் நம்பவில்லை. அப்போதும் கூட, சொசைட்டியில் இருந்து வெளிவந்த சில விஷயங்களைப் பற்றி எனக்கு இட ஒதுக்கீடு இருந்தது, அவற்றின் விளக்கங்களுக்கு நான் கட்டுப்பட மாட்டேன். இயேசு தனது ஊழியத்தைத் தொடங்கியபோது, ​​யூத அமைப்பு நடைமுறையில் இருந்தது, ஆனால் விதிமுறை மற்றும் \"நியாயப்பிரமாணத்தைச் சுற்றி வேலி கட்டும்\" முயற்சியால் சிதைந்துள்ளது. இது யெகோவாவால் நிறுவப்பட்ட ஒரு ஆசாரியத்துவத்தின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட வழிபாட்டு முறை. இயேசு அந்த அமைப்பை நீட்டிக்கவில்லை அல்லது கட்டியெழுப்பவில்லை, ஆனால் புல் வேர்கள் இயக்கம் மற்றும் மிகவும் தளர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றைக் கற்பித்தார். ஒரே மையப்படுத்தப்பட்ட சக்தி பிதாவால் கிறிஸ்துவுக்கு வழங்கப்பட்டது. சாட்சி அமைப்பு எப்போதும் சிக்கலான மற்றும் இணை ட்ரோலிங் கட்டமைப்பை நோக்கி நகர்ந்துள்ளதால், ஆரம்பகால கிறிஸ்தவம் இயங்கிய வழியிலிருந்து அவை விலகிச் சென்றுள்ளன. அவர்கள் செய்ய வேண்டிய உண்மை... Read more »\nஎல்லா மொழிபெயர்ப்புகளிலும் இந்த வசனத்தில் ஞானஸ்நானம் இல்லை (2001 செப்டுவஜின்ட் http://www.2001translation.com/MATTHEW.htm)\nமத்தேயு 28: 19 ஆகவே, இப்பொழுது, எல்லா நாள்களிலும் சீஷராக்கி என் நாமத்தினாலே போதும், 20 நான் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.\nபாருங்கள்… வயது முடியும் வரை நான் ஒவ்வொரு நாளும் உங்களுடன் இருப்பேன்\nஞானஸ்நானம் இரட்சிப்பின் முக���கிய அம்சமாக இருந்தால், JW ஒவ்வொரு நாளும் உடனடி ஞானஸ்நானத்தை வழங்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் இரத்த குற்றவாளிகள் அல்லவா\n\"ஞானஸ்நானம் பெறுவதிலிருந்து என்னைத் தடுப்பது எது “- நீங்கள் முதலில் இந்த புதிர்களுக்கு ஒரு பிளம்பர் மற்றும் இரண்டு கிளீனர்களின் விருப்பத்திற்கு பதிலளிக்கும் சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும், பின்னர் அடுத்த பெரிய சட்டசபைக்காக காத்திருக்கவும்.\nஇப்போது கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, பொது ஞானஸ்நானங்களும் உள்ளன.\nநான் முழுக்காட்டுதல் பெறத் தயாரானபோது அந்த கடைசி புள்ளியைப் பற்றி ஆச்சரியப்பட்டேன். அர்மகெதோன் நாளை நடக்கலாம் என்று அவர்கள் பேசினார்கள், ஆனால் ஞானஸ்நானத்தைப் பற்றி அவர்கள் எந்த அவசரமும் கொண்டிருக்கவில்லை. யாராவது ஞானஸ்நானம் பெற விரும்பினால், அதற்குத் தேவைப்படுவது கொஞ்சம் தண்ணீர் மட்டுமே.\nஒரு பிளம்பர் மற்றும் இரண்டு கிளீனர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது பற்றி நான் ஒப்புக்கொள்கிறேன். ஆண் உழைப்பு மற்றும் ஒரு மூத்த நியமனம் ஒருவரை ஒரு நீதிபதியாக ஆக்கியது எனக்கு ஒருபோதும் புரியவில்லை.\nஒரு நீதிபதியாக இருக்க மெனியல் லேபிள் எவ்வாறு தகுதி பெறுகிறது\n+ எல்லா பெரியவர்களுடனும் உடன்படுங்கள்\nWT சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்\n+ ஒவ்வொரு மாதமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கால அட்டவணையை சமர்ப்பிக்கவும்\n+ தனிப்பட்ட கருத்துக்கள் எதுவும் இல்லை மற்றும் ஒரு நிறுவனத்திற்காக உங்கள் வாழ்க்கையை விட்டுவிடுங்கள்\n= பிற மக்களின் வாழ்க்கையை நடத்த தகுதியானவர்\nகடவுள் மீதான அன்பும் கிறிஸ்துவில் விசுவாசமும் பட்டியலை உருவாக்கவில்லை என்று நினைக்கிறேன்\nநீங்கள் ஒரு புதிரைத் தீர்க்க வேண்டும் அல்லது நீங்கள் பாலத்தைக் கடப்பதற்கு முன் ஒரு தேடலுக்குச் செல்லும்போது குழந்தைகளின் கதைகளை இது எனக்கு நினைவூட்டுகிறது. மூத்த பூதங்கள்.\nஒரு சிறுமி முழுக்காட்டுதல் பெற்ற ஒரு jw மாநாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அவளுக்கு வயது 9. இது சிறிய \"ஹூ\nஇந்த \"ஞானஸ்நானம்\" கட்டுரைகளை நீங்கள் மதிப்பாய்வு செய்ததற்கு நோபல்மேன் நன்றி. பல வேதப்பூர்வமற்ற தேவைகள் உள்ளன வேண்டும் ஞானஸ்நானத்திற்கு முன் சந்திக்க வேண்டும், இதில் இரண்டு கேள்விகள் அடங்கும். நான் ச���ட் உடன் உடன்படுகிறேன் - இவை அனைத்தும் WT உறுப்பினர்களைக் கட்டுப்படுத்துவது பற்றியது.\nஎன்.டி.யில், ஞானஸ்நானம் தொடர்பான சூழ்நிலைகளுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, அங்கு நாம் மூன்று அடிப்படை விஷயங்களைக் காணலாம் - இயேசுவை நம்புவது, இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெறுதல், பரிசுத்த ஆவியானவரை யெகோவாவிடமிருந்து பெறுதல். கட்டாய கேள்விகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nசுவாரஸ்யமாக, ஞானஸ்நானத்தின் போது மாட் 28:19 இன் சூத்திரம் என்.டி.யில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை (என்னால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை). ஆனால் ஒருவர் கிறிஸ்துவை நம்பினால், அவர் தானாகவே கடவுளையும் கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பையும் நம்புகிறார் (யோவான் 3:16; 12:44). ஞானஸ்நானத்திற்குப் பிறகு (அல்லது சில சமயங்களில் - அப்போஸ்தலர் 10:44), கிறிஸ்தவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுகிறார்கள் (அப்போஸ்தலர் 8:17; 19: 6), கிறிஸ்தவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியின் மூலம் ஒன்றுபட வேண்டும்\n(1 கொரி 12:13). இவ்வாறு, என்.டி.யில் குறிப்பிடப்பட்டுள்ள ஞானஸ்நானத்தில் பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியும் இருக்கிறார்கள்.\nஆனால் இந்த இரண்டு WT கேள்விகளிலும் பரிசுத்த ஆவியானவர் குறிப்பிடப்படவில்லை. பரிசுத்த ஆவியானவர் பதிலாக அங்குள்ள மக்களால். இந்த கேள்வி மத் 28:19-ல் உள்ள இயேசுவின் கட்டளையை சரிசெய்வதால் இது தூஷணத்தின் விளிம்பில் இருப்பதாக நான் நினைக்கிறேன். நம் இறைவனை விட ஜிபி அதிகமாக இருக்கிறதா\nஇங்குள்ள அனைவருக்கும் அன்பு. பிரான்கி\nபிரான்கி, தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் பற்றி மத்தேயு 28: 19-ல் வகுக்கப்பட்டிருப்பது திரித்துவக் கோட்பாட்டை ஆதரிக்க உதவும் ஒரு தெளிவான சேர்த்தல் என்று நான் எங்கோ படித்ததாகத் தெரிகிறது. இது சுவிசேஷங்களில் வேறு எங்கும் இல்லை அல்லது என்.டி.யின் மற்ற பகுதிகளும் இங்கு தோன்றுவதில்லை என்பது அதன் தோற்றத்தை கேள்விக்குறியாக்குகிறது. அத்தகைய விஷயத்தை ஆவணப்படுத்தும் எந்தவொரு தகவலையும் இங்கே யாராவது இயக்கியிருக்கிறார்களா\nஆம் ஜே.ஏ., நீங்கள் சொல்வது சரிதான், அது சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். இதை நான் கவனித்தேன், ஆனால் பெரும்பாலான பைபிள் மொழிபெயர்ப்புகளின் சொற்களைப் பொறுத்து எனது விளக்கவுரையை எழுதினேன். ஆனால் அது வேறுபட்டதாக இருந்தால், எனது ஜிபி பிழைக் குறிப்பு முதல் கேள்விக்கு பொருத்தமானதாக இருக்காது. ஆனால் இரண்டாவது கேள்வி இன்னும் மிக, மிகவும் கையாளுதல் மற்றும் கிறிஸ்தவ ஞானஸ்நானத்துடன் சிறிதும் சம்பந்தப்படவில்லை.\nநீங்கள் சொல்வது சரிதான், நான் ஆன்லைனில் ஒரு மொழிபெயர்ப்பை ஒப்பிட்டேன், ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்று கூறுகிறது. இது ஒரு மோசமான கூடுதலாக இருந்தால், அது நிச்சயமாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். எனவே, நான் செய்யாத ஒன்றை யாராவது அறிந்தால் தவிர, இங்கே என் சந்தேகம் ஆதாரமற்றது போல் தெரிகிறது.\nஜே.எம்.என்.டி மொழிபெயர்ப்பில் இது உள்ளது: பெயரைக் குறிக்கும், சொந்தமானது, அதன் தோற்றம் மற்றும் தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மேலும் இது தந்தை மற்றும் மகன் மற்றும் பிரதிபலிக்கும் மூச்சு விளைவு (அல்லது: பெயர் இருந்து பிதா, அதேபோல் குமாரனிடமிருந்தும், அது பரிசுத்த ஆவியானவர்; அல்லது: பிதா மற்றும் குமாரனின் பெயர் - பரிசுத்த ஆவியின் பெயர்; அல்லது: தந்தையின் பெயர், குமாரனுடையது, மற்றும் இது சம்பந்தப்பட்ட புனித மூச்சு; அல்லது: பிதாவுக்கும் குமாரனுக்கும் சொந்தமான பெயர், இது புனிதமான அணுகுமுறை; அல்லது: தந்தையின் பெயர், பின்னர் குமாரன், மற்றும் தனித்தனி ஆவியிலிருந்து வருகிறது; அல்லது: பெயர். இது பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது; அல்லது: பிதாவிடமிருந்து வந்த பெயர், குமாரனுடையது, மற்றும் சுவாசத்தின் பரிசுத்த முடிவுக்கு ஒத்திருக்கிறது), [குறிப்பு: யூசிபியஸ் இதைக் கொடுக்கிறார் “போய் சீடர்களை உருவாக்குங்கள் என் நாமத்திலுள்ள எல்லா ஜாதிகளிலும். ” - யூசிபியஸ்: ஜி.ஏ. வில்லியம்சன், பார்ன்ஸ் & நோபல் புக்ஸ், 1995, ப 111. மொழிபெயர்த்த கிறிஸ்துவிலிருந்து கான்ஸ்டன்டைன் வரையிலான திருச்சபையின் வரலாறு. வில்லியம்சன் அடிக்குறிப்புகள்: “மத். 28:19, எளிமையான, ஒருவேளை மிகவும் பழமையான வடிவத்தில். ” கருத்து: இது ஒரு பொழிப்புரையாக இருந்திருக்கலாம்; இது ஒரு இழந்த எம்.எஸ் பாரம்பரியத்திலிருந்து வரக்கூடும்; இது கி.பி 300 களின் ஆரம்பத்தில் இந்த வசனத்தின் விளக்கத்தைக் குறிக்கலாம்; cf அப்போஸ்தலர் 2:38; 8:16; 10:48; 19: 5] 20\nசர்வவல்லமையுள்ள கடவுளுக்கு அவர்கள் முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன்பாக சில அர்ப்பணி��்பு சபதம் தேவைப்படும் இந்த முழு வியாபாரமும், இருவரையும் கவர்ந்திழுப்பதும் எனக்கு அணையில் ஏற்பட்ட முதல் பெரிய விரிசல். கடவுளுக்கு சில அர்ப்பணிப்பு சபதம் செய்வது ஞானஸ்நானத்துடன் ஒன்றும் இல்லை. ஞானஸ்நானத்தைப் பற்றிய அழகான திடமான வசனத்தை அவர்கள் விட்டுவிடுவதை நீங்கள் கவனிக்கிறீர்களா அது அப்போஸ்தலர் 2:38. அதே காவற்கோபுர ஆய்வுக்குப் பிறகு இதை 2 பெரியவர்களுடன் கொண்டு வந்தேன். இது ஏன் காவற்கோபுர ஆய்வில் இல்லை என்று அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. நான் “வேடிக்கையானது” என்றேன். அதன் பிறகு நான் ஒரு கூட்டத்திற்குச் சென்றேன் என்று நினைக்கிறேன்\n ஆன்மீக புள்ளிகள் நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்தபோது நான் நினைத்ததில்லை, இது எப்போதுமே இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்பினேன். வேதவசனம் ஒருபோதும் இதைக் குறிக்காதபோது முழுக்காட்டுதல் பெறாத வெளியீட்டாளராகுங்கள்\nஎனது பேஸ்புக் பக்கத்தில் எனது இடுகையும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ள எனக்குத் தெரிந்த பல சாட்சிகளை நான் பகிர்ந்து கொள்கிறேன் .. கிறிஸ்து இயேசுவில் சுதந்திரத்திற்கு பலரை வழிநடத்தும் இந்த தளத்தில் ஹோட்ஸ் புனித ஆன்மீகம் எவ்வளவு சக்திவாய்ந்த முறையில் செயல்படுகிறது என்பதை நீங்கள் உண்மையிலேயே உணர்ந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.\nமத்தேயு 28: 19-20-ல் இயேசு இவ்வாறு சொன்னார்: “ஆகையால், நீங்கள் போய் எல்லா ஜாதியினரையும் சீஷராக்குங்கள், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் பெறுங்கள், என்னிடம் உள்ள அனைத்தையும் அவதானிக்க அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள் உங்களுக்கு கட்டளையிட்டார். இதோ, நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன், யுகத்தின் இறுதி வரை. ” காவற்கோபுர வக்கீல்கள் கனவு கண்ட இரண்டு கேள்விகளுக்கு பதிலளிப்பது பற்றி நான் ஒரு வார்த்தையும் பார்க்கவில்லை. “நீங்கள் செய்த பாவங்களைப் பற்றி மனந்திரும்பி, யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்திருக்கிறீர்களா, இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவருடைய இரட்சிப்பின் வழியை ஏற்றுக்கொண்டீர்களா உங்கள் ஞானஸ்நானம் யெகோவாவின் அமைப்போடு இணைந்து யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக உங்களை அடையாளப்படுத்துகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா உங்கள் ஞானஸ்நானம் யெகோவாவின் அமை��்போடு இணைந்து யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக உங்களை அடையாளப்படுத்துகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா ” இவற்றை நீங்கள் எந்த ஆழத்திலும் ஆராய்ந்தால், முதலாவது காவற்கோபுரக் கோட்பாட்டில் மட்டுமே ஆதரிக்கப்படும் ஒரு கேள்வியைக் கேட்கிறது, அர்ப்பணிப்பு விஷயம் மற்றும் இரண்டாவது உறுப்பினர் அறிவிப்பு. நான் நினைவுகூர்ந்தபடி, இந்த கேள்விகள் முதலில் 1985 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டன, காவற்கோபுரம் தங்கள் கோட்பாடுகளைச் செயல்படுத்த, அவர்கள் ஒரு மதத்தைச் சேர்ந்த கிறிஸ்தவராக ஞானஸ்நானம் பெறுவதை விட அதிகமாக செய்ய வேண்டும். அவர்கள் இந்த மாற்றத்தை செய்வதற்கு முன்பு ஞானஸ்நானம் பெற்றதால், நான் எனது கிறிஸ்தவத்தை வரையறுக்க சுதந்திரமாக இருக்கிறேன், ஏனெனில் நான் பொருத்தமாக இருப்பதைக் காண்கிறேன், எந்த வகையிலும் காவற்கோபுரத்தைக் கவனிக்கவில்லை. காவற்கோபுரத்தின் பிரசங்கத்தின் வரையறையில், முக்கியமாக கள சேவையில் நான் எனது செயலை விட்டுவிடுவதற்கு முன்பே, நான் என் ஊழியத்தில் பைபிளை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கினேன், பத்திரிகைகள் இனி யாருக்கும் பரிந்துரைக்க நான் விரும்பவில்லை என்று உணர்ந்தேன். நான் ஒருபோதும் உறுப்பினராக இருந்ததில்லை... Read more »\nஇதை உங்கள் மொழியில் படியுங்கள்:\nலாஸ் பெரியானோஸ் என் எஸ்பானோல்\nஆப்பிள் பாட்கேஸ்ட்ஸ்கூகிள் பாட்கேஸ்ட்ஸ்அண்ட்ராய்டுமேமேலும் குழுசேர் விருப்பங்கள்\nஅனைத்தையும் திறக்கவும் | அனைத்தையும் மூடு\nஈக்விட் மூலம் இயக்கப்படும் ஆன்லைன் ஸ்டோர்\nவடிவமைத்தவர் நேர்த்தியான தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/04/16/89", "date_download": "2020-06-04T11:53:56Z", "digest": "sha1:5IIYU3FWYYC3PSLVKFRMKETFVRNSFPBY", "length": 7856, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலூரில் தேர்தல் ரத்து!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 4 ஜுன் 2020\nவேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.\nவேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம், அமமுக சார்பில் பாண்டுரங்கன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுவதற்காக மனுதாக்கல் செய்திருந்தனர். இத்தொகுதியில் அனைத்துக் கட்சியினரும் முழுவீச்சில் பிரச்சாரம் நடத்தி முடித்துள்ளனர்.\nகடந்த மார்ச் 29, 30 தேதிகளில் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 10 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதன்பின் ஏப்ரல் 1, 2ஆம் தேதிகளில் துரைமுருகனின் நண்பர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 11 கோடியே 48 லட்சம் ரூபாய் ரொக்கம் வருமான வரித் துறையால் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வருமான வரித் துறையினர் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தனர். வேலூரில் தேர்தலை ரத்து செய்யவே இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் திமுக குற்றம்சாட்டியது.\nவருமான வரித் துறை அளித்த அறிக்கையை முன்வைத்து வேலூரில் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தேர்தல் ஆணையம். இன்று (ஏப்ரல் 16) காலையில் இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தேர்தல் ஆணையச் செய்தித்தொடர்பாளர் ஷேபல்லி சரண், வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படும் எந்தவித உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், இன்று மாலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், குடியரசுத் தலைவர் ஒப்புதலின் பெயரில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது. வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும், அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.\nஇந்த அறிவிப்பு தொடர்பாகப் பேசிய துரைமுருகன், தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்று கூறியுள்ளார். எங்களைப் பொறுத்தவரை, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தைத் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சர் ஜெயக்குமார்.\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பாக வாக்குக்கு 2,000 ரூபாயும், அமமுக சார்பாக 1,000 ரூபாயும், திமுக சார்பாக 500 ரூபாயும் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர் சம்பந்தப்பட்ட கட்சியினர். இந்த பணப்பட்டுவாடா குறித்த செய்திகள் வெளியானால��ம், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர், தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார் பத்திரிகையாளரும் தேர்தல் கணிப்பாளருமான பிரனாய் ராய். தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளின் தேர்தல் முடிவைப் பிரதிபலிக்கும் விதமாக சுமார் 11 தொகுதிகள் இருக்கின்றன எனவும், அவற்றுள் வேலூர் தொகுதியும் ஒன்று எனவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்த வாய்ப்பு தள்ளிபோடப்பட்டுள்ளது.\nசெவ்வாய், 16 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/notice/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92-2/", "date_download": "2020-06-04T10:51:11Z", "digest": "sha1:TBY2AE2JTVHFQQAL6QDR66QSUMB2BRRK", "length": 6310, "nlines": 101, "source_domain": "sivaganga.nic.in", "title": "திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் – அலுவலக உதவியாளர் காலிப்பணியிங்கள் நேரடி நியமனம் | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nஅரசு மகளிர் கலைக் கல்லூரி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதிருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் – அலுவலக உதவியாளர் காலிப்பணியிங்கள் நேரடி நியமனம்\nதிருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் – அலுவலக உதவியாளர் காலிப்பணியிங்கள் நேரடி நியமனம்\nதிருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் – அலுவலக உதவியாளர் காலிப்பணியிங்கள் நேரடி நியமனம்\nதிருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் – அலுவலக உதவியாளர் காலிப்பணியிங்கள் நேரடி நியமனம்\nதிருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் – அலுவலக உதவியாளர்- (காலிப்பணியிடம்-3) காலிப்பணியிங்கள் நேரடி நியமனம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ��ந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 21, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nachiyar-movie-review/", "date_download": "2020-06-04T12:40:30Z", "digest": "sha1:4WE76YZNBGDRQIHVJGSRXSCKP35OOIZS", "length": 14957, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "திரைவிமர்சனம்: நாச்சியார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவழக்கமான பாலா பாணி குரூரங்கள் வெகுவாக குறைந்திருக்கும் படம் என்பதை முதல் வரியிலேயே சொல்வது அவசிம்.\nபெற்றவர்கள் யாரென்றே தெரியாத அநாதை ஜி.வி. பிரகாஷ், திருமணங்களுக்கு சமையல் செய்யும் காண்ட்ராக்டரிடம் எடுபிடியாக இருக்கிறார். ஒருமுறை, சமையல் வேலைக்குப் போகும்போது, அங்கு கல்யாண வீட்டில் வேலை பார்க்கும் இவானாவைச் சந்திக்க.. இருவருக்கும் காதல் மலர்கிறது. ஒருநாள் இருவரும் நெருங்கிப் பழகிவிடுகிறார்கள்.\nஇவானா கர்ப்பமாகிறார். இதை அறிந்த பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள். ஜோதிகாதான் காவல்துறை அதிகாரி. அவர் ஜி.வி.பிரகாஷை பிடிக்கிறார்.\nஇருவரும் பரஸ்பரம் விரும்பித்தான் நெருங்கியருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. ஆனாலும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார் ஜீ.வி.பிரகாஷ். இவானாவை, ஜோதிகாவே தன்பாதுகாப்பில் தன் வீட்டிலேயே வைத்துப் பாதுகாக்கிறார். இவானாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அக் குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்யும்போதுதான், அது ஜீ.வி. பிரகாஷ் குழந்தை இல்லை என்பது தெரியவருகிறது.\nஅந்தக் குழந்தைக்கு காரணமானவன் யார்.. என்பது மீதிக்கதை.\nநேர்மையான காவல்துறை அதிகாரி நாச்சியாராக வருகிறார் ஜோதிகா. நெஞ்சில் துணிவும் நேர்கொண்ட பார்வையுமாக மிரட்டுகிறார். அதே நேரம், என்ன ஏது என்று கூட விசாரிக்காமல் கண்டவரையும் அடித்து துவம்சம் செய்வது ஓவர்.\nபாவப்பட்ட சமையற்கார இளைஞனாக ஜீ.வி.பிரகாஷ். தனது வயதே தெரியாத அப்பாவி. சிறப்பாக . நடித்திருக்கிறார். குறிப்பாக, காதலியிடம் கொஞ்சும் இடங்களில்ரசிக்கவைக்கிறார்.\nஅவருக்கு ஜோடி இவானா. அறிமுக நாயகி. அழகு. அதோடு அசத்தல் நடிப்பு. தொடர்ந்து இதே போல நல்ல கேரக்டர்களில், நல்ல இயக்குநர்கள் படங்களில் நடித்தால் சிறப்பான எதிர்காலம் உண்டு என ஜோசியம் சொல்லலாம்.\nதேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு சிறப்பு. சேசிங் காட்சிகளில் மிரள வைக்கிறார்.\nபாலா படங்கள் என்றாலே கொடூர காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் இந்தப்படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் குறைவு. அதே நேரம் கடைசி உச்சகட்ட காட்சி, பாலா ஸ்டைல்தான். ஆனாலும் “அது” சரியென்றே தோன்றுகிறது.\nதிரை விமர்சனம் : களத்தூர் கிராமம் திரை விமர்சனம் : அவள்: 18+ பேய் சினிமா விமர்சனம் : ரிச்சி\nPrevious திரை விமர்சனம்: கலகலப்பு 2\nNext திரை விமர்சனம்: 6 அத்தியாயம்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்… பள்ளிக்கல்வித்துறை\nசென்னை: வரும் 15ந்தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு அறைக்கு தேவைப்படும் ஆசிர்யகள் பணிக்கு,…\nமுதல்வர் காப்பீடு… அடித்தட்டு மக்களுக்கு கிடைக்க அரசு ஆவன செய்யுமா\nநெட்டிசன்: பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு… முதல்வர் காப்பீடு… முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விலையற்ற (கொரோனா கால) சிகிச்சை…\nதப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினர்கள் இந்தியா வர தடை… தமிழகஅரசு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு அச்சாரமிட்ட, டெல்லி தப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் இந்தியாவுக்கு…\nமுதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு… தமிழக அரசு உத்தரவு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில்…\nமறைந்த நர்ஸ் பிரிசில்லா குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கக்கோரி கருப்புபட்டையுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்…\nசென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியர் பிரிசில்லா மரணம் சர்ச்சைக்குரிதாக கூறப்படும் நிலையில், அவரது…\n பிரகாஷ், ராதாகிருஷ்ணன் முரண்பட்ட தகவல்…\nசென்னை: சென்னையில் கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையார் பிரகாஷ் ஒரு தகவலையும்,…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/05/18140425/1357938/10th-exam-stalin-statement.vpf", "date_download": "2020-06-04T11:53:33Z", "digest": "sha1:CCGZYACABH67TGYSJUF36LBMZATJECVK", "length": 10103, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்\": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்\": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில், அரசின் பிடிவாதமான நிலைப்பாடு, மாணவர்கள் மீதான அக்கறையற்ற தன்மையை காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். நோய்த்தொற்றும் ஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் அவசரப்பட்டு தேர்வு நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்தினால், மாணவர்கள் மன-உடல் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என வலியுறுத்தியுள்ளார்.\nசீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா\nஇந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.\nமுக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்\nமங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\nதனியார் நிதி நிறுவனம் மூலம் கல்வி கடன்: தனியார் பள்ளிகள் சங்கத்தின் முயற்சிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்\nதனியார் நிதி நிறுவனம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nசெம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம்: ரஜினி பாராட்டுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதில்\nதமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.\nஊரடங்கு உத்தரவால் ரூ.17,000 கோடி வருவாய் இழப்பு - அமைச்சர் கே.சி. வீரமணி\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த நிகழ்வில், கொரோனா சிறப்பு கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.\nகருணாநிதி பிறந்த நாள் விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உதயநிதி\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு அகட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழகினார்.\nஅத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.\nதமிழக தலைமைச்செயலாளர் பதவி காலம் நீட்டிப்பு - மேலும், 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nதமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/page/143/", "date_download": "2020-06-04T10:51:23Z", "digest": "sha1:2NGIMXJKQBRH3DM2H7JHDEDW6NY6NU6E", "length": 15387, "nlines": 335, "source_domain": "www.tntj.net", "title": "திண்டுக்கல் – Page 143 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nதிண்டுக்கல்லில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 14-2-2010 அன்று மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது...\nதிண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு நாள் தர்பியா முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 21-2-2010 அன்று ஒரு நாள் தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் அஷ்ரஃப்தீன்...\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்\nநேற்று (07.02.2010) ஞாயிற்றுக் கிழமை பழனி மதனிஷா முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் காலை 9.30 முதல் 01.00 மணி வரை பொது தேர்வு பயிற்சி...\nதிண்டுக்கல்லில் 325 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் உணவுப் பொருட்கள் சுமார் 325 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.\nஆயக்குடியில் நடைபெற்ற தர்பியா முகாம்\nதிண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில் கடந்த 5-7-2009 அன்று தர்பியா முகாம்ந நடைபெற்றது. இதில் ஜெய்லானி பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆர்வமுள்ள பலர்...\nரூ16 ஆயிரம் கல்வி உதவி வழங்கிய வத்லகுண்டு TNTJ\nதமிழநாடு தவ்ஹீத் ஜமாஅத் வத்லகுண்டு கிளை சார்பாக ரூ 16 ஆயிரம் கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.வழங்கும் போது எடுத்தப் புகைப்படம்: (வலது புறம்)\nஏழை சகோதரருக்கு ரூ 3000 மதிப்புள்ள இலவச தள்ளுவண்டி\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கிளை சார்பாக கடந்த 21-1-2009 அன்று ஏழை சகோதரர் ஒருவருக்கு ரூ 3000 மதிப்புள்ள தள்ளுவண்டி இலவசமாக வழங்கப்பட்டது. உதவி...\nதடையை மீறி நடைபெற்ற தவ்ஹீத் கூட்டம்\nதிண்ட��க்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பேகம்பூரில் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுகூட்டம் நடத்த கடந்த 7-3-09 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் துறை...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/news/nanayam-vikatan-questions-and-answers-may-17-2020", "date_download": "2020-06-04T12:18:30Z", "digest": "sha1:GE3DHW2F6X5NJVAOJ2B6M3IWR43EURAF", "length": 6861, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 17 May 2020 - கேள்வி - பதில் : கிரீன் பாண்ட் முதலீடு லாபம் தருமா? | Nanayam vikatan Questions and answers - May 17 - 2020", "raw_content": "\nசிக்கலான நேரம்... சிறப்பான பட்ஜெட்\nவீடே அலுவலகம்... வேண்டாம் அலட்சியம்.. - ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ வழிமுறைகள்\n - அசத்திய வாரன் பஃபெட்\nரிசர்வ் வங்கியில் வங்கிகளின் ரூ.8 லட்சம் கோடி - பணத்தை இருப்புவைக்க காரணம் என்ன\nரிலையன்ஸ் உரிமைப் பங்கு வெளியீடு..\nகொரோனாவுக்குப் பிறகு வீடு விற்பனை அதிகரிக்கும்\nநாணயம் புக் ஷெல்ஃப் : வெற்றிக்கு உதவும் நல்ல பழக்கங்கள்\nகட்டாயம் கடைப்பிடிக்க 8 நிதி அம்சங்கள்\nஎஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்த வேண்டுமா - என்ன செய்ய வேண்டும்\nஃபண்ட் கிளினிக் : போர்ட்ஃபோலியோ மாற்றத்தில் முக்கிய அம்சம்\nபொருளாதாரத்துக்கு உடனடித் தேவை முதலுதவி\nஷேர்லக் : வங்கிப் பங்குகள் உஷார்.. - தரக்குறியீடு குறைப்பு எதிரொலி\nபார்மா ஃபண்டுகளில் முதலீடு... இது சரியான தருணமா\n - சில முக்கிய கம்பெனிகள்\nகம்பெனி டிராக்கிங் : சின்ஜீன் இன்டர்நேஷனல் லிமிடெட்\nநிஃப்டியின் போக்கு : ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம்\nகேள்வி - பதில் : கிரீன் பாண்ட் முதலீடு லாபம் தருமா\nஃப்ரான்சைஸ் தொழில் - 24 - வாகனத்துறையில் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள்\nமெட்டல், ஆயில் & அக்ரி கமாடிட்டி\nகேள்வி - பதில் : கிரீன் பாண்ட் முதலீடு லாபம் தருமா\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/news/the-postponement-of-appraisal-for-government-employees-and-its-aftermath", "date_download": "2020-06-04T12:23:13Z", "digest": "sha1:6AABNJSUJ5AKFUGYI5KP2SBO5T5SXJE5", "length": 7717, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 10 May 2020 - அகவிலைப்படி உயர்வு ஒத்திவைப்பு..! - அரசு ஊழியர்களுக்கு என்ன பாதிப்பு? | The postponement of appraisal for Government employees and its aftermath", "raw_content": "\n - சந்தை இறக்கத்தில் சரியான ஆலோசனை\nஷேர்லக் : கவன��க்கத்தக்க இன்ஷூரன்ஸ் பங்குகள்\nகம்பெனி டிராக்கிங் : மெட்ரோபாலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட்\nநிஃப்டியின் போக்கு : திடீர் இறக்கம் வந்துபோகலாம்\nசிக்கலில் ஃப்ராங்க்ளின் கடன் ஃபண்டுகள்\nசெலுத்த வேண்டிய மாதத் தவணைகள் - சிக்கலான காலத்தில் ஒரு வழிகாட்டல்\n - அரசு ஊழியர்களுக்கு என்ன பாதிப்பு\nஉரிமைப் பங்கு வெளியீட்டில் ரிலையன்ஸ்\nஃப்ராங்க்ளின் கடன் ஃபண்ட் சிக்கல் - முதலீட்டாளர்கள் என்ன செய்வது\nஜியோ ஃபேஸ்புக் கூட்டணி... இ-காமர்ஸில் ஏற்படும் மாற்றங்கள்\nநீங்களும் ஆகலாம் சூப்பர் மேனேஜர் - வழிகாட்டும் 10 யோசனைகள்\nகச்சா எண்ணெய் இதுவரை காணாத விலை வீழ்ச்சி\nஃபண்ட் கிளினிக் : இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு..\nமீட்சிக்குப் பிறகு வாங்க வேண்டிய பங்குகள் எவை - ரெஜி தாமஸ் பதில்கள்..\nபணம் பறிக்கும் இணையதள மோசடிகள்\nஎஸ்.எம்.இ மீட்சிக்கான மாஸ்டர் பிளான்\nகேள்வி - பதில் : வீடு விற்பனை... வரிச் சலுகைக்கு வழி உண்டா\nஃப்ரான்சைஸ் தொழில் - 23 - அழகுக்கலை அள்ளித்தரும் வாய்ப்புகள்\nமெட்டல், ஆயில் & அக்ரி கமாடிட்டி\n - அரசு ஊழியர்களுக்கு என்ன பாதிப்பு\nமுகைதீன் சேக் தாவூது . ப\nதற்போது பணியிலிருக்கும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்று பென்ஷன் வாங்கி வருபவர்களுக்கும் இது இழப்புதான்.\nமுகைதீன் சேக் தாவூது . ப\n11.04.1971 ஆனந்த விகடனில் சிறுகதை மூலம் அறிமுகம். தமிழகத்தின் அனைத்து முன்னணி தின,வார,மாத இதழ்களில் சிறுகதை,கட்டுரை மட்டுமே இதுவரை 450 . ஓயாத எழுத்து தீராத தாகம். உதவிக்கருவுல அலுவலராக பணியாற்றி ஓய்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/why-banana-is-important", "date_download": "2020-06-04T12:24:21Z", "digest": "sha1:WCVH46F6YQ5ICE74LQFBEHKLSQSXKCXI", "length": 21345, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "வாழைப்பழம் சாப்பிடச் சொன்னா ஏன் சிரிக்கிறீங்க? - மருத்துவர் சொல்லும் முக்கியத் தகவல் #MyVikatan| Why banana is important", "raw_content": "\nவாழைப்பழம் சாப்பிடச் சொன்னா ஏன் சிரிக்கிறீங்க - மருத்துவர் சொல்லும் முக்கியத் தகவல் #MyVikatan\nகடலூர் அரசு மருத்துமனையில் பணிப்புரியும் பொது மருத்துவர் சரத், வாழைப்பழத்தை உட்கொள்வது ஏன் அவசியம் என்பதைப் பகிர்ந்துள்ளார்.\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநண்பன் ஒருவனுடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 10 மணி இருக்கும். போகும் வழியில் வாழைப்பழங்கள் விற்கும் ஒரு தள்ளுவண்டிக் கடை இருந்தது. வியாபாரம் முடிந்து கிளம்ப ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தார் அந்தப் பழ வியாபாரி. ஒரு பழம் 6 ரூபாய் என்றார். இரண்டு பழங்கள் 10 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கிவிட்டு, அதில் ஒன்றை நண்பனிடம் நீட்டினேன். ஏளனமாகச் சிரித்த அவன், 'எனக்கு constipation' இல்லடா என்றான். அவன் மட்டுமல்ல, நம்மில் பலரும் வாழைப்பழம் என்றவுடன் மலச்சிக்கல் தீர்க்கும் ஒரு மருந்தாகவே பார்க்கின்றோம்.\nஒரு திரைப்பட நகைச்சுவைக் காட்சி. அதில் நடிகர் ஒருவர், 'நேத்துதான் கரகாட்டக்காரன் படத்துல ரூபாய்க்கு ரெண்டு பழம் கொடுத்தாங்க' என்பார். அதற்கு இன்னொரு நடிகர், 'ஏன் இத்தனை வருஷம் கோமாவுல இருந்தாயா' என்பார். உண்மையில் கோமாவில்தான் இருந்தோமா என நினைக்கத் தோன்றுகிறது. 30 ஆண்டுகளில் அதன் விலை 10 மடங்குகளாக அதிகரித்துள்ளது. ஆனாலும் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரையும் கவரும் உணவாக அது இருக்கின்றது.\nஎன்னிடம் வயிற்றுப்புண் கோளாறு உள்ள ஒருவர் சிகிச்சைக்காக வந்திருந்தார். உணவு முறையில் சில மாற்றங்கள் அவசியம் என ஆலோசனை வழங்கினேன். அதில் ஒரு பகுதியாக வாழைப்பழம் தினமும் ஒன்று உட்கொள்ளுங்கள் என்றேன். அவருடன் வந்த ஒரு 10 வயதுச் சிறுவன் காரணம் இன்றி சிரித்தான். 'வாழைப்பழத்தை போய் யாராவது சாப்பிடுவாங்களா அங்கிள் \nஇன்றைய இளம்தலைமுறை வாழைப்பழத்தை இப்படித்தான் புரிந்து வைத்துள்ளது. வாழைப்பழத்தை சாப்பிட வெட்கப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை வாழைப்பழம் என்பது வயதானோர் மட்டும் சாப்பிடும் ஒரு மருந்து, அவ்வளவே. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. சில பெற்றோர்களுக்கே அதைப் பற்றிய நன்மைகள் எதுவும் தெரிவதில்லை.அதைப் பற்றி பார்பதற்கு முன்னர் வாழைப்பழத்தின் வரலாற்றை தெரிந்துகொள்வது அவசியம்.\nவாழைப்பழத்தின் வரலாறு சுவாரஸ்யமானது. வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள பப்புவா நியூ கினியில் (Papuva New Guinea) தான் வாழைப்பழம் முதன்முதலாகத் தோன்றியது என அகழ்வாராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, ��ி.மு.5000-ல். ஆனால் இதை மறுக்கும் சிலர், இந்தியாதான் அதன் பூர்வீகம் என்கிறார்கள். கி.பி.327-ல் அலெக்ஸாண்டரின் படைகள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது வாழைப்பழ சுவையில் மயங்கிய அவர்கள், ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பரப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்பு முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் எகிப்து இரான், இராக், சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு பகுதிகள் முழுவதிலும் வாழைப்பழம் பரவியுள்ளது. அங்கிருந்து ஆப்பிரிக்காவில் பரவிய வாழைப்பழம் சில போர்ச்சுகல் வியாபாரிகள் மூலமாக அமெரிக்காவில் பரவியது. இப்படித்தான் உலகம் முழுவதும் வாழைப்பழம் பரவியுள்ளது.\nஇன்று வாழைப்பழம் அதிகம் உண்ணும் நாடாக அமெரிக்கா உள்ளது. ஆனால், அங்கு விளைச்சல் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் வாழைப்பழத்தையே அவர்கள் உண்கின்றனர். வாழைப்பழ ஏற்றுமதியில் இந்தியா முதன்மை நாடாக உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக அளவில் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நம் ஊரில் 30-க்கும் மேற்பட்ட வாழைப்பழ ரகங்கள் சந்தையில் கிடைக்கின்றன.\nநாகர்கோயில் மட்டிப்பழம், திருச்சி மோரிஸ், திருநெல்வேலி மொந்தன் பழம், கொடைக்கானல் மலைவாழை, ஈரோடு தேன் வாழை, கிருஷ்ணகிரி ஏலக்கி என ஊருக்கு ஒரு வகை பிரபலமானது.\nமுக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழத்தை நம்மூரில் பூஜைகளுக்கும், சுபகாரியங்களுக்கும் பயன்படுத்தி அதன் முக்கியத்துவத்தைக் கூட்டுகின்றனர். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வாழைமரங்கள் நடப்படுகின்றன. வாழைப்பழம் மட்டுமல்லாமல் வாழை மரத்தில் அனைத்துப் பாகங்களும் வெவ்வேறு வகையில் உதவுகின்றன.\n'இவனுக்கு உடல் எடை கூடவே இல்லை சார். ஏதாவது சத்து டானிக்' கொடுங்க சார் என்று தன் பிள்ளைகளுக்கு கேட்டு பலர் என்னிடம் அடம்பிடிப்பார்கள். Appetite stimulants மருந்துகள் எடுத்துக்கொள்ளும் குழந்தைகள் பெரும்பாலும், அதன் antihistamine propertyஆல் தூங்கி வழிகின்றனர். இதற்குத் தீர்வாக சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் வாழைப்பழத்தையே உண்ணச் சொல்கிறார். தினமும் ஒரு நேந்திரம் பழம் உட்கொண்டால் ஒல்லிகுச்சியாக இருக்கும் உடல், பருமன் ஆகும் என்கிறார்.\nமேலும் மட்டிப்பழம் குடற்புழுவை நீக்கும் என்றும், செவ்வாழை குதிக்கால் வலியைப் போக்கும் என்றும் வாழைப்பழத்தின் அனைத்து மருத்துவ நலன்களைப் பற்றி தெளிவாக விளக்குகிறார்.\nவாழைப்பழத்தில் 60 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளதால் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவாக உள்ளது. கார்போஹைட்ரேட் சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, பொடாசியம், சோடியம், பாஸ்பரஸ் என எல்லா அடிப்படை சத்துக்களும் வாழைப்பழத்தில் உண்டு. சுக்ரோஸ், பஃரக்டோஸ், குளுக்கோஸ் எனச் சர்க்கரைச் சத்துக்களும் இதில் உள்ளதால் 'வாழைப்பழ சோம்பேரி' கூட இதை உண்டால் உற்சாகமாகிவிடுகிறான். இரும்புச் சத்து இதில் நிறைந்துள்ளதால், தினமும் ஒரு வாழைப்பழம் உண்டால் கர்ப்பிணிப் பெண்கள் அனிமியா போன்ற இரும்புச்சத்து குறைபாடு கொண்ட நோய்களைத் தடுக்கலாம்.\nஒருமுறை கர்ப்பிணிப் பெண் ஒருவர், 'எனக்கு சளி தொந்தரவு உள்ளது. நான் சாப்பிடலாமா' என்றார். வாழைப்பழம் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் சாப்பிடுவதால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோய்களின் தீவிரம் அதிகமாகும் என்பது உண்மைதான். ஆனால், இதுவே நோயை வரவைத்துவிடும் என்பது முற்றிலும் தவறான புரிதல்.\nஉணவு கலப்படம் பெருகி இன்று ஒரு பூதமாக நம் முன் நின்று அச்சுருத்துகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'உணவு யுத்தம்'எனும் நூலில் பல்வேறு உணவுகளில் உள்ள கலப்படங்களை அலசி ஆராய்கிறார். வாழைப்பழத்தை விரைவில் பழுக்க வைக்க calcium carbide என்னும் திரவத்த கலக்கின்றனர் என்கிறார். இது புற்றுநோய் உள்ளிட்ட பலவகை நோய்கள் உண்டாக வழிசெய்கிறது.\nவாழைப்பழம் பார்க்க பல பலவென்று பொன் நிறத்திலும், நுனிகாம்பு பச்சை நிறத்திலும் காண்போர் கண்களைக் கவரும் வகையில் இருந்தால் அது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தோல் முழுவதும் புள்ளிப் புள்ளியாக இருக்கும் வாழைப்பழத்தைப் பார்த்து சிலர் பழம் கெட்டுவிட்டது எனத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். உண்மையில் அது செயற்கையாகப் பழுக்க வைக்கப்படாத இயற்கையான பழங்கள். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இது.\nகுளிர்சாதன அறையில் பதப்படுத்தப்பட்டு பக்குவமாக ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படும் பழங்கள் மீது நாம் மோகம் கொள்கிறோம். ஆனால், விளைநிலத்தில் இருந்து நேரடியாகக் கொண்டுவந்து வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி வியாபாரிகளை நாம் கண்டுகொள்வதில்லை. உடைகள���ல் இருந்து உடைமைகள் வரை அனைத்திலும் வெளிநாட்டுப் பொருள்களுக்கு அடிமை ஆகிவிட்ட நாம், நம்மூர் ஏழைகளின் தோழன் வாழைப்பழத்தைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-5/", "date_download": "2020-06-04T10:16:44Z", "digest": "sha1:7TL73WZWQIF5AOHA6TYB35OJWGCREFWE", "length": 7932, "nlines": 81, "source_domain": "agriwiki.in", "title": "உலக மண் தினம் – திசம்பர் 5 | Agriwiki", "raw_content": "\nஉலக மண் தினம் – திசம்பர் 5\nஉலக மண் தினம் – திசம்பர் 5\nபுல்லாகி, பூண்டாகி, புழுவாகி… குரங்காகி, மனிதன் வந்தான் என்கிறது அறிவியல். எப்படிப் பார்த்தாலும், மனித வாழ்வின் தொடக்கப் புள்ளி மண்தான்.\nஅன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம், தண்ணீர் அனைத்துக்குமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனிதன் உள்ளிட்ட உயிர்கள் அனைத்துமே மண்ணையே நம்பியிருக்கின்றன.\nதேசபக்தி, வீரம், கற்பு எல்லாவற்றையும் மண்ணோடு தொடர்பு படுத்திப் பேசுகிறோம். ஆனால், உண்மையிலேயே அந்த மண்ணை நாம் எவ்வாறு பராமரிக்கிறோம் என்று யோசித்தால், வேதனையே மிஞ்சும். மண்ணைப் பாதுகாக்கவும், அதைச் சீரழிக்காமல் நம் வருங்கால சந்ததியிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்தவும் ஆண்டுதோறும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.\n“ஒரு அங்குல மண் உருவாவதற்கு 300 முதல் 1,000 ஆண்டு காலம் தேவைப்படுகிறது. ஆனால், வெள்ளம், சூறைக் காற்று போன்ற இயற்கை நிகழ்வுகளால் மண்வளம் அடித்துச் செல்லப்படுகிறது.\nஅதை விட மோசமாக மனிதனின் பேராசை மற்றும் பொறுப்பற்ற தன்மையால் மண் தொடர்ந்து தனது வளத்தை இழந்து வருகிறது. அதிகப் பயன் பாடு காரணமாக வளத்தை இழத்தல், அமிலம் அல்லது உவர்ப்புத் தன்மை அடைதல், ரசாயன உரங்களாலும், கழிவுகளாலும் வேதியியல் மாற்றத் துக்கு உள்ளாதால், விஷமடைதல் என்று நம் கண் முன்னாலேயே மண் வளம் அழிக்கப்படுகிறது.\nமுழு பூமிக்கும் பல்லுயிரியம் இருப்பதுபோல, மண்ணுக்குள்ளும் புரோட்டோசோவா, பாக்டீரியா, பூஞ்சைகள், மண் புழுக்கள், சின்னஞ்சிறு பூச்சிகள் என மிகப் பெரிய பல்லுயிரியம் உள்ளது. பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் மற்றும் வேதிப் பொருட்களால் அதனையும் நாம் அழித்து வருகி றோம். மண்ணையும் அழித்து, அதனை வளப்படுத்தும் உயிர்களை யும் அழித்து வருவதால் நம் மண் சூழல் மலடாகும் அபாயம் நெருங்கி வருகிறது.\nஇதை எல்லாம் தடுப்பதற்காகவும், மண் வளத்தைப் பாதுகாப்ப தற்காகவும் ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் டிசம்பர் 5-ம் தேதியை உலக மண் தினமாகக் கடைப்பிடித்து வருகிறது.\nஇப்போதே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாவிட்டால் 2050-ம் ஆண்டு அப்போதையே மக்கள் தொகைக்குத் தேவையான உணவு உற்பத்தியை நம்மால் கொடுக்க முடியாது. எனவே, ஐ.நா.வுடன் இணைந்து உலக மண் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள மண் அறிவியல் சங்கம் போன்றவையும் 2015-ம் ஆண்டினை உலக மண் ஆண்டாக அறிவித்தன.\nஒரு பழத்துக்குள் இருக்கும் புழுவைப் போல மனிதன் தன்னுடைய செயல்பாடுகளை நியாயப் படுத்திக்கொண்டே தன்னுடைய ஒரே வாழ்விடத்தை கொறித்து உள்ளே தள்ளிக்கொண்டிருக்கிறான் என்று ஒரு சூழலியல் அறிஞர் கூறினார். அந்த அறியாமையில் இருந்து மீள இந்த தினத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nPrevious post: புழுக்களை கட்டுபடுத்தும் இயற்கை வழிமுறை\nNext post: பீஜ மித்ரா செய்வது எப்படி\nமண்புழு உருவாகத் தேவையான நுண்சூழல்\nஇயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா\nபூஞ்சைகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகள்\nதென்னைக்கு இரட்டை வரப்பு பாசனமுறை\nஇயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/gk42749", "date_download": "2020-06-04T11:13:50Z", "digest": "sha1:RTXQL62D2NHIBH6YK73KMX6DXXOQVQIQ", "length": 7029, "nlines": 188, "source_domain": "gk.tamilgod.org", "title": " முந்திரி அதிகமாக‌ தயாரிக்கும் நாடு எது | Tamil GK", "raw_content": "\nHome » முந்திரி அதிகமாக‌ தயாரிக்கும் நாடு எது\nGot name from கீழ் வர��ம் வினா-விடை\nTamil முந்திரி அதிகமாக‌ தயாரிக்கும் நாடு எது\n2013 கணக்கின் படி இந்நாடு 1,237,300 மெட்ரிக் டன் முந்திரி தயாரித்துள்ளது. இது உலகளவில் தயார் செய்யப்படும் முந்திரியில் 100 சதவீதத்தில் 28.9% ஆகும்.\nசெம்பு எந்த மத்தியதரைக் கடல் நாட்டிலிருந்து பெயரைப் பெற்றது\nசெம்பு எந்த மத்தியதரைக் கடல் நாட்டிலிருந்து பெயரைப் பெற்றது\nமுந்திரி அதிகமாக‌ தயாரிக்கும் நாடு எது\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/bus-day-attracity-celebration-in-chennai/", "date_download": "2020-06-04T11:10:07Z", "digest": "sha1:JJPITWIVTLH4RUE4J3A7MFI5NS4XBEO2", "length": 10736, "nlines": 163, "source_domain": "www.aanthaireporter.com", "title": "‘பஸ் டே’ என்ற பெயரில் சென்னையில் நடந்த விபரீதம்- வீடியோ! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n‘பஸ் டே’ என்ற பெயரில் சென்னையில் நடந்த விபரீதம்- வீடியோ\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\n‘பஸ் டே’ என்ற பெயரில் சென்னையில் நடந்த விபரீதம்- வீடியோ\nபஸ் டே என்ற பெயரில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தின் போது ���ேருந்தில் இருந்து மாணவர் கள் கீழே விழும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் போலீஸ் எச்சரிக்கையை மீறிபொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி மாணவர்களை போலீசார் பிடித்துச் சென்றனர்.\nசென்னை ஷெனாய் நகரில் நேற்று காலை மாநகரப் பேருந்தில் ஏராளமான மாணவர்கள் பஸ்டே கொண்டாடினர். அலங்கரிக்கப்பட்ட பேருந்தின் மேற்கூரையில் ஏராளமான மாணவர்கள் அமர்ந்திருந்தனர். உற்சாகத்துடன் அவர்கள் கோஷமிட்டுக்கொண்டு வந்தனர்.\nபேருந்தின் முன்புறம் இரு சக்கர வாகனத்திலும் மாணவர்கள் சென்றுகொண்டிருந்தனர். பேருந்து ஆடி அசைந்தபடி வந்து கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் முன்புறம் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் திடீரென்று பிரேக் அடித்தனர். இதனால், அவர்கள் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் சடன் பிரேக் போட்டார். அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியில் பேருந்தின் முகப்பில் அமர்ந்திருந்த ஏராளமான மாணவர்கள் மொத்தமாக அப்படியே கீழே விழுந்தனர்.\nஅதில் ஒருவர், இரு சக்கர வாகனத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த மாணவரின் கழுத்துமீது விழுந்தார். பல மாணவர்களுக்கு அடிபட்டது. ‘ஐயோ அம்மா’னு கூச்சல் போட்டவாறு அங்கிருந்து நகர்ந்தனர். அடிபட்ட மாணவர்கள் பலர் நடக்க முடியாமல் நடந்து சென்றனர். எனினும், மாணவர் களுக்குப் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. மாணவர்கள் கீழே விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியது. இணையத்தில் மாணவர்களுக்குக் கண்டனம் எழுந்ததே தவிர, யாரும் பரிதாபப்படவில்லை. பேருந்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் பல மாணவர்கள் மீளவில்லை என்று சொல்லப்படுகிறது. போலீஸ் தடையையும் மீறி பஸ்டே நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 26 மாணவர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன�� தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-06-04T10:17:23Z", "digest": "sha1:BEPG6XRJGFX2GRWSMO4UBMLKGFECDAJY", "length": 10194, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சஜித் ஜனாதிபதியானால் பிரதமர் நானே : ரணில் அறிவிப்பு - சமகளம்", "raw_content": "\nவெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக அறிவிக்க விசேட இலக்கம்\nவெளிநாடுகளில் இருந்து வருவோர் உடனே சமூகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்\nமலையக வரலாற்றில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு சாதனை இயக்கம் – மனோ கணேசன் அறிக்கை\n“ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது” இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா\nநாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் ஊரடங்கு உத்தரவு அமுலில்\nநாளை வானில் ஏற்படப் போகும் ”ஸ்ட்ராபெரி” சந்திரக் கிரகணம்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட ஊடகவியலாளருக்கு கொரோனா இல்லை\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஜூன் 10 ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும்\nஇன்றும் நாளையும் நாடு பூராகவும் விசேட நடவடிக்கை\nசஜித் ஜனாதிபதியானால் பிரதமர் நானே : ரணில் அறிவிப்பு\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றால் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தின் பிரதமராக நானே இருப்பேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅலரிமாளிகையில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)\nPrevious Postசிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி எந்தவொரு பெரும்பான்மை இன தலைவரும் வெல்ல முடியாது- விஜயகலா மகேஸ்வரன் Next Postபுதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை\nவெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக அறிவிக்க விசேட இலக்கம்\nவெளிநாடுகளில் இருந்து வருவோர் உடனே சமூகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்\nமலையக வரலாற்றில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு சாதனை இயக்கம் – மனோ கணேசன் அறிக்கை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstvonline.com/news-7-tamil-2/", "date_download": "2020-06-04T10:28:49Z", "digest": "sha1:6Q7KF7P4NGO4NO75PAMVSB2HL62WBEE5", "length": 8015, "nlines": 320, "source_domain": "newstvonline.com", "title": "News 7 (Tamil) » News TV Online", "raw_content": "\nமின்சாரம் தாக்கி 7 ஆண்டுகளாக படுக்கையில் உள்ள நபருக்கு அன்பு பாலம் மூலம் வீடு கட்டிம் பணி\nபழங்குடியின மக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு, செல்டர் டிரஸ்ட் மற்றும் அன்பு பாலம் மூலம் உதவி\nவேலையில்லாமல் தவித்த புகைப்பட கலைஞர்களுக்கு, அன்புபாலம் மூலம், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன\nநியூஸ்7 தமிழ் மூலம் கள பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கசாயம் விநியோகம்\nநியூஸ்7 அன்பு பலாம் மூலம் ஏழை மக்களுக்கு தொழிலதிபர் நிவாரண நிதியுதவி\nநியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குவியும் உதவிகள்\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அன்பு பாலம் மூலமாக உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன\nஇதுவரை என்ன பலனை தந்தது நான்கு கட்ட ஊரடங்கு\nமக்கள் தீர்ப்பு : ஊரடங்கு நோக்கம் தோல்வியடைந்து விட்டது என ராகுல் காந்தி சொல்வது\nநியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் அரசு நிவாரண நிதிக்கு குவியும் நிதியுதவிகள்\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கும் அன்பு பாலம் மூலம் தன்னார்வலர்கள் பலர் உதவி\nஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியூஸ் 7 தமிழ் அன்புப் பாலம் மூலம் பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sylendra-babu", "date_download": "2020-06-04T11:21:43Z", "digest": "sha1:IZ4SBYYDU54H7F5OBERNHUL3IXZDOGEY", "length": 8042, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sylendra Babu News in Tamil | Latest Sylendra Babu Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொட்டைமாடிதான் இப்போ டிரெட் மில்.. சைலேந்திர பாபு ஐபிஎஸ் வெளியிட்ட சூப்பர் வீடியோ\nசென்னையில் பறக்கும் ரயிலை தகர்க்க மீண்டும் சதி.. சைலேந்திர பாபுவுக்கு \"சவால்\" விடும் சமூகவிரோதிகள்\nசைலேந்திரபாபு, ஜாபர் சேட், ஜாங்கிட் உள்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு\nபிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை மீது வழக்கு.... டிஜிபி சைலேந்திர ���ாபு அதிரடி\nதமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்துள்ளது: சைலேந்திரபாபு\nதேர்தல் பாதுகாப்பு... பழைய குற்றவாளிகள் 8000 பேரை பிடித்தது போலீஸ்\nமாயமான விமானம்.. தேடுதலில் கூடுதல் படைகள்.. கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தால் பரபரப்பு\nமெரீனாவில் சுற்றிவரும் அதிநவீன கடற்கரை ரோந்து வாகனம்\nதமிழக கடலோரத்தைக் காக்க கமாண்டோக்கள்.. சைலேந்திர பாபு\nகடலில் தவிக்கும் மீனவர்களைக் காக்க சென்னையிலிருந்து பறந்து வருவார்கள் கமாண்டோக்கள்\nஆள்மாறட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் பாஸ்போர்ட்டை முடக்க போலீஸ் முடிவு\nவடக்கு மண்டல ஐஜியாக சைலேந்திர பாபு நியமனம்-35 அதிகாரிகள் இடமாற்றம்\nஏழை மாணவியின் கல்விக்கு உதவிய கோவை கமிஷனர் சைலேந்திரபாபு\nஎன்கவுன்டர் போலீசாருக்கு ரூ.25,000 பரிசு - பொள்ளாச்சி வியாபாரிகள் முடிவு\nசத்தியமங்கலத்தில் ஏழு மாநில கமாண்டோ படையினருக்கு பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_558.html", "date_download": "2020-06-04T11:51:37Z", "digest": "sha1:OZ44RZSR33XU657RERBVD332SESYWENC", "length": 8951, "nlines": 119, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "முதலில் கரோனா பாசிட்டிவ் பிறகு நெகட்டிவ் .... மீண்டும் பாசிட்டிவ் . கடைசியில் மரணம். அதிர்ச்சி - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News முதலில் கரோனா பாசிட்டிவ் பிறகு நெகட்டிவ் .... மீண்டும் பாசிட்டிவ் . கடைசியில் மரணம். அதிர்ச்சி\nமுதலில் கரோனா பாசிட்டிவ் பிறகு நெகட்டிவ் .... மீண்டும் பாசிட்டிவ் . கடைசியில் மரணம். அதிர்ச்சி\nகொல்கத்தாவில் கிருமி நாசினி தெளிக்கும் மாநகராட்சி ஊழியர்கள்.\nகரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு\nமுதலில் பாசிட்டிவ் என்றும் பிறகு இல்லை இல்லை நெகட்டிவ் என்றும் பிறகு மீண்டும் பாசிட்டிவ் என்றும் மாறி மாறி சொல்லி கடைசியில் நோயாளி மரணமடைந்தது குடும்பத்தினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக சுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் மரணமடைந்த இவரது குடும்பத்தில் உள்ள இவரது மனைவி, மகன், மருமகள், இரண்டு பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கும் மே 3ம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.\nகொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், வயது 68. இவர் ஏப்ரல் 22ம் தேதி பங்கூர் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஓம்பிரகாஷுக்கு கரோனா இருப்பதாகவும் வீட்டிலேயே தனிமையில் இருக்குமாறு குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.\nஆனால் அடுத்த நாளே ஓம்பிரகாஷுக்கு கரோனா இல்லை, டெஸ்ட்டில் நெகட்டிவ் என்று வந்து விட்டது என்று அவரை விடுவித்து ரிப்போர்ட்டில்\nகரோனா நெகட்டிவ் என்று தெளிவாக எழுதியும் விட்டனர்.\nஆனால் இதோடு விடவில்லை, மீண்டும் சுகாதாரத்துறையிடமிருந்து வந்த அழைப்பில் ராஜ்குப்தாவுக்கு கரோனா பாசிட்டிவ் என்று மீண்டும் தெரிவித்தனர், இந்த குழப்பங்களுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.\nகடைசியில் மரணமடைந்தார். தன்னுடைய தந்தையுடன் நடந்த கடைசி உரையாடலை மகன் ராஜ்குப்தா செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Cerpiya.php?from=in", "date_download": "2020-06-04T12:11:42Z", "digest": "sha1:SCMKSK2PPL6QR2KYMFQ43SRGDQ2PG2PH", "length": 11296, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு செர்பியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 07156 1827156 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +381 7156 1827156 என மாறுகிறது.\nசெர்பியா -இன் பகுதி குறியீடுகள்...\nசெர்பியா-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Cerpiya): +381\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்பு��ிற நபரின் எண். எனவே, செர்பியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00381.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/13.html", "date_download": "2020-06-04T11:03:47Z", "digest": "sha1:ZDV7GMDNU3XIHM6KP6M2B3N4EQKACXHU", "length": 8791, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "மட்டக்களப்பில் நினைவேந்தப்பட்டது மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 13ஆம் ஆண்டு! - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மாவீரர் / வரலாறு / மட்டக்களப்பில் நினைவேந்தப்பட்டது மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 13ஆம் ஆண்டு\nமட்டக்களப்பில் நினைவேந்தப்பட்டது மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 13ஆம் ஆண்டு\nஅகராதி December 25, 2018 மட்டக்களப்பு, மாவீரர், வரலாறு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவேந்தபட்டது.\nஇன்று மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யபட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.\nநிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக எம்.ஏ.சுமந்திரன், ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேத்திரன். இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கி���மை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=77177", "date_download": "2020-06-04T10:05:30Z", "digest": "sha1:P6GRIOG5HTERQWAY4CZ3PMU2IEX3GNQE", "length": 21761, "nlines": 309, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் ! (224) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇந்த வார வல்லமையாளர் – கே.வி.மாமா\nயதேச்சையாகத்தான் அந்த காணொலி என் கண்ணில் பட்டது.\nதிருவரங்கத்தில் வசித்து, மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கே.வி.மாமா எனும் கே.வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் சென்றவாரம் இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் திருவரங்கத்தைச் சுற்றியுள்ள அனைத்து மயானங்களின் இடுகாட்டு காவலர்களும் கலந்துகொண்டு பறையொலி அடித்து முழக்கி தம் சோகத்தைத் தெரிவித்தார்கள். அவரது இறுதி ஊர்வலம் மயானக்காவலர்கள் (வெட்டியான்கள்) புடைசூழ நடைபெற்றது.\nஅவருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு\n60 ஆண்டுகளுக்கு முன்னால் திருவரங்கன் படித்துறையில் ஒரு வயதான பெரியவர் அமர்ந்திருக்கிறார். என்ன, ஏது என விசாரிக்க அப்போது 20 வயதே ஆன கே.வி.மாமா அருகே போக, அப்பெரியவர் படித்துறையில் அமர்ந்து உயிரை விட்டிருப்பது தெரியவந்தது. அதன்பின் விசாரித்து அவரது குடும்பத்தைக் கண்டுபிடிக்கையில், அப்பெரியவருக்கு இருந்தது ஒரு வயதான மனைவி மட்டுமே என்பதும், ஈமச்சடங்குகள் செய்ய அவரிடம் வருமானமோ, உறவினர்களோ கூட இல்லையென்பது தெரியவந்தது.\nஅதன்பின் தானே முன்நின்று அவரது இறுதிச்சடங்கை நிறைவேற்றினார் கே.வி.மாமா. அப்போது அவருக்கு 20 வயதுதான். அதன்பின் திருவரங்க நகரில் எங்கே அனாதைப்பிணம் விழுந்தாலும், அதை முன்நின்று அடக்கம் செய்யும் காரியத்தைத் துவக்கி 60 ஆண்டுகளாகத் தம் இறப்புவரை அதைச் செய்துவந்தார்.\nவாழ்க்கையில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த எவரும் இவரை அறியாமல் இருந்ததில்லை … இவரது பெரு முயற்சியால் ஸ்ரீரங்கம் வட திருக்காவேரியில் திருமங்கை மன்னன் படித்துறை இன்று பொலிவுடன் எழுந்து நிற்கிறது. திருவரங்கத்தில் அரங்கநாதர் தேர் வரும் போதெல்லாம் ஸ்ரீபாதம் தாங்கிகளையும், தேரின் பொது கட்டை போடுகிறவர்களையும் தனது கணீர் குரலால் நேர் படுத்திய அரங்கனின் முதன்மைக் கைங்கரிய பாரராகவும் தொண்டாற்றி வந்தார்.\nபிறருக்கு அர்த்தமுள்ள வகையில் தன் வாழ்வை அமைத்துக்கொண்டு பெருவாழ்வு வாழ்ந்த இப்பெரியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இவரது வாழ்வு மற்ற அனைவருக்கும் முன்னுதாரணமாக அமையும் என நம்புகிறோம்.\nஇந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nRelated tags : இந்த வார வல்லமையாளர் விருது\nபடக்கவிதைப் போட்டி 113-இன் முடிவுகள்\nதிவாகர் ஏற்கனவே ஒருமுறை அருங்காட்சியகங்களின் அருமையைப் பற்றி (தேமொழி எழுதியபோது) அதன் பெருமையை எடுத்துக் காட்டினோம். இப்போது இன்னொரு அருங்காட்சியகமும் அதன் பூர்வகதையும் பற்றிய தகவல் அடங்கிய கட்டுரை ஒ\nடிசம்பர் 15, 2014 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு திருவாளர் கே.ரவி அவர்கள் கடந்த இருபதாண்டுகளாக வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதி திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 21-ஆவது பாரதி\nதிவாகர் ஆமாம்.. இந்த விஷயம் இப்போதெல்லாம் தனி மனிதன் வாழ்வில் மிகவும் உள்ளூற ஊறிவிட்டதுதான். நாம் நம் ஞாபகசக்தியை நன்றாக கூர் தீட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.. இது உண்மையில் நமக்குக் கிடைத்த சாதகமா அ\n‘பிறருக்கு அர்த்தமுள்ள வகையில் தன் வாழ்வை அமைத்துகொண்டு பெருவாழ்வு வாழ்ந்த இப்பெரியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவித்தது, வல்லமைக்கும், உமக்கும் பெருமிதம் கூட்டுகிறது. அவர் அமரரானர் என்பதில் ஐயம் இல்லை. அரங்கனுக்கு உகந்த சகபாடி.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nர���. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/misterlocal-is-a-quality-comedy-movie/", "date_download": "2020-06-04T10:12:44Z", "digest": "sha1:Z3T6UEYKJ6ZBDBC4KK2FZB6MK4TYIIRF", "length": 8968, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "மிஸ்டர் லோக்கல் – தரமான நகைச்சுவை சம்பவம் | இது தமிழ் மிஸ்டர் லோக்கல் – தரமான நகைச்சுவை சம்பவம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மிஸ்டர் லோக்கல் – தரமான நகைச்சுவை சம்பவம்\nமிஸ்டர் லோக்கல் – தரமான நகைச்சுவை சம்பவம்\nதரமான நகைச்சுவை ரகளை நிச்சயம் என்ற நம்பிக்கயை ஏற்படுத்தியுள்ளது மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் டீசர்.\nஒரு டீசரை உருவாக்குவதற்கு நிறைய திறமையும் பொறுப்பும் தேவை. ஏனெனில் படத்தில் என்ன இருக்கிறது என்பதை ரசிகர்களுக்குச் சரியாகச் சொல்ல வேண்டும். இந்த மிஸ்டர் லோக்கல் டீஸரில் பிரதான கதாபாத்திரங்களான மனோகர் (சிவகார்த்திகேயன்) மற்றும் கீர்த்தனா (நயன்தாரா) ஆகியோரிடையே உள்ள மோதல்கள் மிகத் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தில் அவரது நகைச்சுவை உணர்வும், மாஸ் தருணங்களும் மிகச் சரியாக காட்டப்பட்டுள்ளன. கூடுதலாக, முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையே நாம் பார்க்கும் வாய்மொழி சண்டை, முழுப்படமும் எப்படி இருக்கும் என்பதைக் காண நம்மிடையே எதிர்பார்ப்புகளை உண்டாக்குகிறது. ஹிப் ஹாப் தமிழாவின் கவர்ந்திழுக்கும் பின்னணி இசையும் டீஸரில் கூடுதல் சிறப்பு.\nராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகிபாபு, சதீஷ் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ரோகேஷ், மிர்ச்சி விஜய் மற்றும் கே.ஆர்.தரண் பாடல்களை எழுதியுள்ளனர். தினேஷ்குமார் நடனத்தையும், அன்பறிவு சண்டைப்பயிற்சியையும் கவனிக்கின்றனர்.\nTAGDone Media சிவகார்த்திகேயன் நயன்தாரா ஹிப்ஹாப் ஆதி ஹிப்ஹாப் தமிழா\nPrevious Post\"வெற்றி பெற்றும் சப்பாணியாகப் பார்க்கப்படுகிறேன்\" - வருத்தத்தில் சீனு ராமசாமி Next Post\"கமலகண்ணனாகிய நான்..\" - கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்\nபிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19667", "date_download": "2020-06-04T11:17:24Z", "digest": "sha1:IF5VU2PSSED2LX524UR7KPHQNGIQCCNO", "length": 17008, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 4 ஜுன் 2020 | துல்ஹஜ் 308, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 17:15\nமறைவு 18:34 மறைவு 04:26\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, செப்டம்பர் 9, 2017\nநாளிதழ்களில் இன்று: 09-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 592 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அ��ுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 11-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/9/2017) [Views - 635; Comments - 0]\nஐக்கிய விளையாட்டு சங்கம் / துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநெல்லையில் நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் எல்.கே.மேனிலைப் பள்ளிக்கு இரண்டாமிடம்\nபுகழ்பெற்ற மூத்த மார்க்க அறிஞர் முஃப்தீ அஷ்ரஃப் அலீ பாக்கவீ காலமானார் பெங்களூருவில் நேற்று நல்லடக்கம்\nஎழுத்து மேடை: “அதுவல்ல நிரந்தர வரி இதுதான் நிரந்தர வரி” சமூக ஆர்வலர் பின்த் மிஸ்பாஹீ கட்டுரை\nநாளிதழ்களில் இன்று: 10-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/9/2017) [Views - 592; Comments - 0]\nநேற்று மாலையில் நகரில் இதமழை\nபள்ளிப் படிப்பைத் தொடர்ந்தவாறே திருக்குர்ஆனை மனனம் செய்ய ததஜ-வின் அல்ஹிக்மா ஹிஃப்ழ் மத்ரஸாவில் சிறப்பேற்பாடு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதூ-டி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை காயல்பட்டினத்தில் மழை இல்லை\n“பரிசோதகரை (CHECKER) நியமித்து அரசுப் பேருந்துகளைக் கண்காணிக்கிறோம்” “நடப்பது என்ன” குழுமத்திடம் வட். போக். அலுவலகம் தகவல்\nதூ-டி வந்த முதலமைச்சருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு படுகொலை செய்யப்பட்ட காயலர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை படுகொலை செய்யப்பட்ட காயலர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை\nநீட் தேர்வுக்கு எதிராக தமுமுக / மமக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு\nநெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே விபத்தில் காயலர் படுகாயம்\nசெப். 10 அன்று, அரசு பொது நூலகம் & எழுத்து மேடை மையம் இணைவில் திரையிடல் நிகழ்ச்சி\nநாளிதழ்களில் இன்று: 08-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/9/2017) [Views - 542; Comments - 0]\nஹஜ்ஜுப் பெருநாள் 1438: பெருநாள் தொழுகைக்குப் ப��ன் பிலால் பள்ளி ஜமாஅத்தினரின் குழுப்படங்கள்\nவிவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப் செட்டுகள் 90% மானியத்தில் வழங்கப்படும்\nமாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nநாளிதழ்களில் இன்று: 07-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/9/2017) [Views - 622; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/george-mariyam-happy-interview-about-kaidhi-police-role/", "date_download": "2020-06-04T12:26:04Z", "digest": "sha1:2EFW7BZMY4ULDLUWAOGPVKSTCL44SYLD", "length": 26420, "nlines": 188, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இணையவாசிகளால் கொண்டாடப்படும் ’கைதி’யின் மாஸ் போலீஸ் ஜார்ஜ் மரியன் ஹேப்பி! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇணையவாசிகளால் கொண்டாடப்படும் ’கைதி’யின் மாஸ் போலீஸ் ஜார்ஜ் மரியன் ஹேப்பி\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஇணையவாசிகளால் கொண்டாடப்படும் ’கைதி’யின் மாஸ் போலீஸ் ஜார்ஜ் மரியன் ஹேப்பி\nin Running News2, சினிமா செய்திகள்\nஜார்ஜ் மரியான் தமிழ் சினிமாவின் காமெடியன். சிறுசிறு துணைகதாப்பாத்திரங்களில் தலை காட்டுபவர். ஆனால் இந்த தீபாவளியின் நாயகனாகியுள்ளார். “பிகில்”, “கைதி” இரண்டு படங் களிலும் கலக்கியிருக்கிறார் . விஜய்யின் “பிகில்” படத்தில் சர்ச் ஃபாதராக கலக்கியிருகும் இவர் கார்த்தியின் “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ் போலீஸாக கலக்கியுள்ளார்.காமெடி, குணச்சித்திரம் இரண்டையும் ஒருங்கே செய்யும் வெகு சில நடிகர்களில் ஒருவர் என “கைதி” இவரை அடையாளம் காட்டியுள்ளது.\nதற்போது இணையவாசிகளால் கொண்டாடப்படும் அவருடன் ஒரு சந்திப்பு…\nகைதி படத்தின் வரவேற்பு எப்படியிருக்கிறது \nநான் எதிர்பார்த்தத விட மிகப்பெரிய வெற்றி மக்கள் எல்லாம் கொண்டடுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.\nகைதி படத்தில ஹீரோ மாதிரி மாஸ் காட்சிகள்ல நடிச்சிருக்கீங்க எப்படி இருந்தது அந்த அனுபவம் \nலோகேஷ் கனகராஜ் கதை சொல்லும்போதே இந்தப்படத்துல உங்களுக்கு முக்கியமான ரோல் சார். நல்லா வரும் பாருங்கன்னு சொன்னார். எல்லாப்படத்திலும் இப்படி தான் சொல்லுவாங்க, எல்லாப் படம் போல தான் இந்தப்படத்திலும் வேலை பார்த்தேன். ஆனா இப்ப பெரிய வெற்றிப்படமா அமைஞ்சிடுச்சு. இந்த டீமே பிரமாதமான டீம். நல்ல திரைக்கதை, கார்த்தி மிரட்டிட்டாரு. நரேன் நல்லா நடிச்சிருக்காங்க. சத்யனோட கேமரா இருட்டுல பிரமாதாமா வேலை பார்த்திருக்கு. எல்லோருமே கடுமையான உழைப்ப கொடுத்திருக்காங்க இப்படி ஒரு வெற்றிப்படத்தில நானும் ஒரு அங்கமா இருக்கறதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். இப்ப இணையம் முழுக்க பாராட்டுறாங்க, நெப்போலியன் கேரக்டர் பத்தி எல்லோரும் பேசுறாங்க, சொந்தக்காரங்க எல்லாரும் சூப்பரா பண்ணிருக்கீங்கனு சொன்னாங்க ரொம்ப சந்தோஷமா இருந்தது.\nகாமெடில இருந்து மாஸ் போலீஸா மாறியிருக்கீங்க எப்படி இருக்கு \nஆமா, ஆமா இதுவரைக்கும் காமெடியாதான் நடிச்சிருக்கேன். சுந்தர் சி சார் படங்கள்ல காமெடி போலீஸா நடிச்சிருக்கேன் எல்லோரும் கொண்டாடுவாங்க. நம்மள பார்த்து சிரிப்பாங்க. தடம் படத்தில தான் முதல் முறையா மகிழ் திருமேனி கொஞ்சம் சீரியஸான ரோல் தந்தாரு. ஆனா கைதில ரொம்பவும் கனமான கதாபாத்திரம். எனக்கே கொஞ்சம் சந்தேகம் இருந்தது. என்னடா மக்கள் இதுவ��ைக்கும் நம்மள காமெடியனதான் பார்த்திருக்காங்க இதுல இவ்வளவு சீரியஸான பாத்திரத்தில எப்படி ஏத்துப்பாங்க சிரிச்சிட்டா தப்பாயிடுமேனு யோசிச்சேன். ஆனா லோகேஷ் தான் தைரியம் தந்தார் பண்ணுங்க சார் மக்கள் ஏத்துப்பாங்கனு சொன்னார். அவருக்கு கதை மேல பயங்கர நம்பிக்கை. அவர் கொடுத்த தைரியத்தால் தான் பண்ணினேன். காமெடில இருந்து நம்மள இப்படிபட்ட பாத்திரத்தில மக்கள் ஏத்துகிட்டதே பெரிய சந்தோஷம் தான்.\nகார்த்திக்கும் எனக்கும் படத்தில கடைசில தான் ஸீன் வரும். க்ளைமாக்ஸ் மட்டும் தான். அதுவும் பயங்கரமா வந்திருக்கு. அதுவரைக்கும் அவர் கதை தனியா நடக்கும். கார்த்தி நடிப்பில பிரமாதப்படுத்தியிருக்கார். லாரி ஓட்டுறது எல்லாம் அவ்வளவு ஈஸி கிடையாது ஆனா அவரே தான் படம்முழுக்க ஓட்டியிருக்கார். பின்னிட்டார். என்னுடைய காட்சி முழுக்க கமிஷ்னர் ஆபிஸ் தான் நல்லா பண்ணிருக்கேன்னு நினைக்கிறேன். க்ளைமாக்ஸ்ல நாங்க ரெண்டு பேரும் வருவோம். கார்த்தி தன்னோட வேலையில சரியா இருப்பார். எல்லோருமே அருமையா வேலை பார்த்திருக்காங்க. கேமராமேன் சத்யன் செய்திருப்பது எல்லாம் பிரமிப்பான வேலை. இரவுல ஷீட் பண்ணுறது மிகப்பெரிய கஷ்டம் அதுவும் அவுட்டோர்ல எவ்வளவு லைட்டா வைக்க முடியும் சொல்லுங்க, ஆனா படம் பார்க்கும் போது அற்புதமா ஒரு ஆங்கில படம் மாதிரி வந்திருக்கு. அதே மாதிரி ரீ ரிக்கார்டிங் சாம் சி எஸ் பின்னிட்டார். ஒரு பாட்டில எரிஞ்சா அது எங்க விழுது, எது மேல விழுதுங்கிற மாதிரி சவுண்ட் கரெக்டா வந்திருக்கு. மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பா பார்த்து பாராட்டுறாங்க. படம் பார்த்து கார்த்தி கூப்பிட்டு பாராட்டுனாரு அவருக்கு பெரிய மனசு.\nகூத்துப்பட்டறை மூலமா சினிமாவுக்கு வந்தவர் நீங்கள், அந்த அனுபவம் பத்தி சொல்லுங்களேன் \n1990 களிலேயே நான் கூத்துப்பட்டறைல சேர்ந்துட்டேன். நான், பசுபதி, ஜெயக்குமார், கலைராணி, இப்படி நிறைய பேர். பசுபதி, கலைராணி சீக்கிரமே சினிமாவுகுள் வந்துட்டாங்க, நான் பத்து வருஷமா அங்க தான் நாடகங்கள்ல நடிச்சிட்டு இருந்தேன். நாசர் சார் தான் அவரோட ‘மாயன்’ படத்தில அறிமுகப்படுத்தினார். அவர் மூலம்தான் சினிமாவுக்கு வந்தேன். பசுபதியும் அவர் மூலமாதான் கமல் சாருக்கு அறிமுகமாகி வில்லனா நடிக்க ஆரம்பிச்சார். எனக்கு இப்போது தான் ஒரு அங்���ீகாரம் கிடைச்சிருக்கு.\nகாஞ்சீவரம் உங்களுக்கு ஒரு அடையாளமாக இருந்ததே அதைப்பற்றி \nஅந்தப்படத்தில் என்னை பலரும் அடையாளம் கண்டு சொன்னார்கள். அந்தப்படத்தில் பிரியதர்ஷனிடம் அஸிஸ்டெண்டாக ஏ எல் விஜய் சார் வேலை பார்த்தார். அவர் தான் என்னை அந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்தார். அப்போது ஏற்பட்ட பழக்கம் அவர் படங்களில் எனக்கு வாய்ப்பு தருவார். “பொய் சொல்லப் போறோம்” எனக்கு முக்கியமான படம். அதன் கதையே நாடகம் போட்டு ஏமாற்றுவது மாதிரி நாசர் சாரும் நானும் நடிச்ச காட்சி எல்லோருக்கும் பிடித்திருந்தது. நாசர் சார் முன்னமே எனக்கு பழக்கமென்பதால் அந்தக்காட்சியில் நன்றாக நடிக்க முடிந்தது. அவரும் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார். கூத்துப்பட்டறை நடிகர்களை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். அதைத்தொடர்ந்து ஏ எல் விஜய் சாரின் மதராஸப்பட்டினம், சைவம் என எனக்கு எல்லாமே நல்ல ரோல்கள்.\nசுந்தர் சி படங்களிலும் உங்களை அதிகமாக பார்க்க முடிகிறதே \nஅவருக்கும் என்னை ரொம்பவும் பிடிக்கும் இப்படி பண்ணுடா என உரிமையோடு சொல்வார் கலகலப்பு, கலகலப்பு 2 ரெண்டிலுமே மக்கள் ரசிக்கும்படியான கேரக்டர் கலகலப்பு 2 வில் அந்தப் படகு காட்சியில் நானே தான் படகு ஓட்டினேன். நாடகங்களில் நடித்த போது பலவற்றையும் கற்றுக் கொண்டேன். நான் செய்யும் பாத்திரங்களில் உண்மையாக இருப்பேன். நாமே செய்ய வேண்டும் என நினைப்பேன். அந்தக்காட்சியில் ராதாரவி-யும் பெரிய ஒத்துழைப்பு தந்தார். மக்களும் அந்தக்காட்சியை பெரிதாக ரசித்தார்கள்.\nதீபாவளிக்கு விஜய்யின் பிகில் படத்திலும் நடித்திருந்தீர்களே அந்த அனுபவம் பற்றி \nவிஜய் அருமையான நடிகர். அவரை திட்டுவது போல் ஃபாதர் கேரக்டர் எனக்கு , கொஞ்சம் பயமாகி விட்டது. அவரிடம் முன்னமே கேட்டேன் சார் இந்த மாதிரி தப்பா எடுத்துக்காதீங்க என்றேன். அவர் அதெல்லாம் ஒன்றுமில்லை இது காட்சிதான் நீங்கள் நன்றாக செய்யுங்கள் என்றார். எனக்கு கூச்சம் போக காட்சி எடுக்கும் நேரத்தில் எங்களுடனே தான் இருப்பார் எங்களுடன் தான் சாப்பிடுவார். அவ்வளவு எளிமை. பிகிலில் நடித்தது பெரும் சந்தோஷம்.\nஅஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தீர்களே அவர் எப்படி \nஅவரும் பெரும் அன்பானவர். தோளில் கைபோட்டு கட்டிப்பிடித்துக் கொள்வார். என்ன படமெ��் லாம் நடிக்கிறேன் என விசாரிப்பார். படம் முடிந்த போது யூனிட்டுக்கே அவர் கையால் சமைத்து பிரியாணி செய்து தந்தார். அவருடன் நடித்தது மகிழ்ச்சியே.\nதமிழ் சினிமாவில் எல்லோருடனும் நடித்திருக்கிறீர்கள் இன்னும் எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை \nஅப்படி எதுவும் இல்லை இதுவரைக்கும் எல்லாப்படத்திலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள் தான் செய்திருக்கிறேன் பெரிய கதாப்பாதிரங்கள் செய்யும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் இன்னும் நிறைய செய்ய ஆசை.\nகைதி பார்த்து விட்டு உங்கள் குடும்பத்தில் என்ன சொன்னார்கள் \nபடம் எடுக்கும்போதே லோகேஷ் சொன்னார். அண்ணா வீட்டில் இப்போது எதுவும் சொல்லாதீர்கள்.. படம் வந்த பிறகு கூட்டிப்போங்கள் என்றார். தீபாவளிக்கு படத்திற்கு குடும்பத்தை கூட்டிப்போனேன் என் பையனும், மகளும் ஆச்சர்யப்பட்டார்கள். அப்பா என்ன இவ்வளவு பெரிய ரோலில் நடித்து இருக்கிறீர்கள் சொல்லவே இல்லையே என்றார்கள். அவர்களின் நண்பர்கள் எல்லாம் உங்கள் அப்பா பிரமாதமாக நடித்திருப்பதாக பாராட்டியிருக்கிறார்கள் அவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள் இதை விட வேறென்ன வேண்டும். சினிமாவில் வந்து இத்தனை வருடத்தில் மிகப்பெரிய சந்தோஷம் இது தான்.\nஅடுத்து நீங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படம் பற்றி \nசமுத்திரகனியின் அடுத்த சாட்டை படத்தில் ஒரு ரோல் பண்ணிருக்கேன் தம்பி ராமையாவும் நானும் சேர்ந்து பண்ணிருக்கோம். பிழை படத்தில் ஒரு ரோல் பண்ணிருக்கேன். இப்போ பெரிய வாய்ப்பு ஒன்னு ஷங்கர் சாரோட இந்தியன் 2 ல ஒரு கதாப்பாத்திரம் பண்றேன். கைதி ஒரு பிள்ளையார் சுழி மாதிரி, நமக்கு இனி எல்லாம் நல்லா நடக்கணும்.\nரசிகர்களுக்கு என்ன சொல்ல விருப்பம் \nதியேட்டர்ல போய் படம் பாருங்க. நல்ல படத்த ஆதரீங்க . எங்கள போன்றவர்களையும் பாராட்டுங்க அவ்வளவு தான்.\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்த��றை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-manoj-beeda/", "date_download": "2020-06-04T12:14:06Z", "digest": "sha1:XFTOIN3VGME4NUHFAC5NMTCVAOCJB6BI", "length": 6819, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director manoj beeda", "raw_content": "\nTag: actor guru somasundaram, actor john vijay, director manoj beeda, vanjakar ulgam movie, vanjakar ulgam movie preview, இயக்குநர் மனோஜ் பீதா, திரை முன்னோட்டம், நடிகர் குரு சோமசுந்தரம், நடிகர் ஜான் விஜய், வஞ்சகர் உலகம் திரைப்படம், வஞ்சகர் உலகம் முன்னோட்டம்\nகேங்க்ஸ்டர் கும்பல் பற்றிய படம் ‘வஞ்சகர் உலகம்’..\nசமீப காலமாக பல படங்கள் ‘திரில்லர்’ வகையில்...\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2020/04/09/", "date_download": "2020-06-04T11:34:48Z", "digest": "sha1:43O5AZCYN4GYVL6O6Q5V7ZZ34HNVQJGY", "length": 7081, "nlines": 114, "source_domain": "www.thamilan.lk", "title": "April 9, 2020 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 190 பேரானது\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 190 பேரானது Read More »\nஊரடங்கை மீறுவோர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு – பொலிஸ் அறிவிப்பு \nஊரடங்கை மீறுவோர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு - பொலிஸ் அறிவிப்பு \nதேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் விசேட கடிதம் \nதேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் விசேட கடிதம் \nஅம்பாறையில் வைரஸ் தொற்று சந்தேக 43 பேரை வெலிக்கந்தைக்கு அனுப்ப நடவடிக்கை\nஅம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று என அடையாளப்படுத்தப்பட்டவருடன் பழகிய 43 பேரை மட்டக்களப்பு பொலநறுவை எல்லைப்பகுதியில் Read More »\nமீன்பிடி படகைத் திருடி போதைப்பொருள் வாங்கச் சென்றோர் நீர்கொழும்பில் கைது\nமீன்பிடி படகைத் திருடி போதைப்பொருள் வாங்கச் சென்றோர் நீர்கொழும்பில் கைது Read More »\nஇலங்கைக்கு 22 மில்லியன் யூரோ மானியம் வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம் \nஇலங்கைக்கு 22 மில்லியன் யூரோ மானியம் வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம் \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் குணமடைந்தனர் – ஜா எலயில் 23 பேரை மடக்கிப் பிடித்தது இராணுவம் \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் குணமடைந்தனர் - ஜா எலயில் 23 பேரை மடக்கிப் பிடித்தது இராணுவம் \nதனியார�� பஸ் சாரதிமார் மற்றும் நடத்துனர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு\nதனியார் பஸ் சாரதிமார் மற்றும் நடத்துனர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு Read More »\nஇரத்தினபுரியிலிருந்து 67 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nஇரத்தினபுரியிலிருந்து 67 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nஜனாதிபதியின் போலி கையொப்பத்தின் ஊடாக மோசடி செய்ய முயன்றவர் கைது \nஅமெரிக்க தூதரக இராஜதந்திரி பி சி ஆர் பரிசோதனையின்றி நாட்டுக்குள் பிரவேசம்\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1749 ஆக அதிகரிப்பு\nஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி\nதமுகூ மலையக வரலாற்றில் ஒரு சாதனை இயக்கம் – ஆறு ஆண்டுகள் நிறைவு தொடர்பில் தலைவர் மனோ கணேசன்\nBreaking news தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம்\nதிங்கட்கிழமை முதல் வழமைபோல் போக்குவரத்து சேவைகள் – அரசு தீர்மானம் \nதொண்டா மறைவின் பின்னர்… – ஸ்பெஷல் கட்டுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_799.html", "date_download": "2020-06-04T11:58:51Z", "digest": "sha1:VJSIRS6BGO3RB2V22UWUN6FJAFL6GDXZ", "length": 9577, "nlines": 126, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "எவ்வளவு குண்டாக இருந்தாலும் ஒல்லியாக சூப்பர் டிப்ஸ் இதோ..! - Asiriyar Malar", "raw_content": "\nHome Health News எவ்வளவு குண்டாக இருந்தாலும் ஒல்லியாக சூப்பர் டிப்ஸ் இதோ..\nஎவ்வளவு குண்டாக இருந்தாலும் ஒல்லியாக சூப்பர் டிப்ஸ் இதோ..\nஉடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வதும், தினமும் காலை எழுந்தவுடன் ஜிம்முக்கு சென்று வருவதும், உணவு கட்டுப்பாடு இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நாம் குறைந்தபட்சம் 12 வாரங்கள் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.\nஅதாவது அடுத்து வரும் மூன்று மாதங்களில் கண்டிப்பாக உங்களது உடல் எடை குறைந்து இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழே குறிப்பிட்டுள்ள சில விஷயங்களை கடைப்பிடித்தாலே போதும்.\n1.முதலாவதாக எந்த காரணத்தை கொண்டும், சிற்றுண்டி அதாவது காலை ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவதை தவிர்த்து விடாதீர்கள்.\n2.சரியான நேரத்தில் தேவையான அளவு உணவு எடுத்துக்கொள்வத�� நல்லது.\n3.பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n4.எப்போதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nஉள்ள உணவு எடுத்துக்கொள்வது சிறந்தது. காரணம் இதனை எடுத்துக் கொண்டால் பசி அடிக்கடி ஏற்படாது. அதிக அளவு உணவை எடுத்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.\n6.எப்போதெல்லாம் எந்த எந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு பட்டியலிடுங்கள்.\nஅதைப் பார்த்து, அதற்கேற்றவாறு சரியான நேரத்தில் சரியான அளவு உணவை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.\n7. சிறிய தட்டை பயன்படுத்துவது நல்லது. இவ்வாறு பயன்படுத்தும் போது தேவையான உணவை நாம் மெதுவாக உண்பதுடன் நிறைய உணவை எடுத்துக்கொண்ட உணர்வு கிடைக்கும். எனவே அளவுக்கு அதிகமான உணவை தவிர்க்கலாம்.\n8.ஜங்க் ஃபுட், எடுத்துக்கொள்வதை நிறுத்தவேண்டும் சாக்லேட் பிஸ்கட் இதை தவிர்த்து, பழங்களை எடுத்துக் கொள்வதும்,\nரைஸ் கேக், ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.\n9. மது அருந்துவதை நிறுத்த வேண்டும்\n10. காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என மூன்று வேளையும்,சரியான அளவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nமேலே உள்ள இந்த 10 டிப்ஸ் தொடர்ந்து முயற்சி செய்து கடைபிடித்து வந்தால் ஏராளாமான நன்மை கிடைப்பதுடன் உடல் எடையும் குறையும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/22121952/From-Punjipulyampatti-to-Sathi-The-people-of-Odisha.vpf", "date_download": "2020-06-04T11:06:25Z", "digest": "sha1:DNP2SB2COOFIDTVLWERDNVC2FQCLLIW7", "length": 14321, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "From Punjipulyampatti to Sathi The people of Odisha are 22 kilometers walking || புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து சத்திக்கு 22 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த ஒடிசா மாநிலத்தினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை தர உத்தரவு\nபுஞ்சைபுளியம்பட்டியில் இருந்து சத்திக்கு 22 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த ஒடிசா மாநிலத்தினர் + \"||\" + From Punjipulyampatti to Sathi The people of Odisha are 22 kilometers walking\nபுஞ்சைபுளியம்பட்டியில் இருந்து சத்திக்கு 22 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த ஒடிசா மாநிலத்தினர்\nபுஞ்சைபுளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு 22 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த ஒடிசா மாநிலத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டியில் ஒரு நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நூற்பாலையில் தங்கி இருந்த தொழிலாளர்கள் அவதிப்பட்டு வந்தனர்.\nஇந்த நிலையில் வடமாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நூற்பாலையில் தங்கி இருந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என நினைத்து தங்களுடைய பொருட்களை மூட்டைகளாக கட்டிக்கொண்டு நூற்பாலையில் இருந்து வெளியேறி ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி நடக்க தொடங்கினர்.\nஇவர்கள் 22 கிலோ மீட்டர் தூரம் நடந்து சத்தியமங்கலத்தில் உள்ள மைசூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தனர்.\nஇதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்று நடந்து வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் போலீசார் கூறுகையில், ‘ஒடிசா மாநிலத்துக்கு செல்லவேண்டும் என்றால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவேண்டும். அனுமதி பெறாததால் நீங்கள் செல்லமுடியாது. மீறி நீங்கள் ரெயில் நிலையம் சென்றாலும், ரெயிலில் உங்களை அழைத்து செல்லமாட்டார்கள்,’ என தெரிவித்தனர்.\nபின்னர் அனைத்து தொழிலாளர்களுக்கும் உணவு வழங்கி ஒரு வாகனத்தில் நூற்பாலைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.\n1. நீலகிரி மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 919 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு\nநீலகிரி மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 919 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\n2. திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள் 1,875 பேர் ரெயில்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு\nதிண்டுக்கல், தேனி மாவட்டங்களில் வேலை செய்த வடமாநிலங்களை சேர்ந்த 1,875 தொழிலாளர்கள், சிறப்பு ரெயில்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\n3. கேரளாவில் இருந்து லாரியில் அனுமதியின்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்\nசேத்தூர் சொக்கநாதன்புத்தூர் விலக்கு பகுதியில் கேரளாவில் இருந்து லாரியில் அனுமதியின்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.\n4. ஒடிசாவை சேர்ந்த 1,464 தொழிலாளர்கள் ரெயிலில் பயணம்\nஈரோடு மாவட்டத்தில் வேலை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த 1,464 தொழிலாளர்கள் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.\n5. கல்லூரி மாணவர்கள் உள்பட 1,464 பேர் பீகாருக்கு அனுப்பி வைப்பு\nநாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் உள்பட 1,464 பேர் நேற்று சிறப்பு ரெயிலில் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. க���ரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\n3. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n4. சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=10690", "date_download": "2020-06-04T12:22:48Z", "digest": "sha1:H532DD2DQJB2G2XABNPWVN7MU53VKNIX", "length": 11323, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் விவேகானந்தர்\n* சமுதாயத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதே வலிமை. கூடி வாழ்ந்தால் அனைவருக்கும் நன்மையே உண்டாகும்.\n* கீழ்ப்படிதலை கற்றுக் கொண்டவனே கட்டளையிடும் அதிகாரத்தையும் பெற முடியும். அதனால் நாம் முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்வோம்.\n* நற்செயலில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் கை கொடுக்கத் தயாராய் இருங்கள். யாரிடமும் சிறிதும் வெறுப்பு கொள்ள வேண்டாம்.\n* ரகசியமாகப் பிறரைக் குறை சொல்வது பாவம்.\nஎதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்\nபோராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை\n» மேலும் விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலகளவில் கொரோனாவுக்கு 3.88 லட்சம் பேர் பலி மே 01,2020\nயானையை கொன்ற குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவர்: ஜவடேகர் ஜூன் 04,2020\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் ஜூன் 04,2020\nபாக்.,கில் புத்த சின்னங்கள் சேதம்; இந்தியா கடும் கண்டனம் ஜூன் 04,2020\nயானை கொல்லப்பட்ட சம்பவம்: ராகுல் மீது மேனகா ஆவேசம் ஜூன் 04,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்தி��ள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/08/13/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-06-04T12:01:32Z", "digest": "sha1:7OFWMABNRKYN26A6GC74CJFEHZIOBGHF", "length": 8917, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "எமது அரசாங்கம் மிகவும் பலம்வாய்ந்தது: விசேட நேர்முகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு", "raw_content": "\nஎமது அரசாங்கம் மிகவும் பலம்வாய்ந்தது: விசேட நேர்முகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு\nஎமது அரசாங்கம் மிகவும் பலம்வாய்ந்தது: விசேட நேர்முகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு\nவிசேட நேர்முகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கலந்துகொண்டிருந்தார்.\nஊடகவியலாளர் ஷான் விஜேதுங்க இந்த நேர்காணலை நடத்தியதுடன், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.\nஇந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவித்ததாவது,\n[quote]அரசாங்கத்தின் செயல்முறை இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் புதிய அனுபவமாகும். பொதுமக்களுக்கும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் எமக்கும் நாட்டிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இந்த அரசாங்கம் புதியதொரு அனுபவமாகும். எமது அரசாங்கம் மிகவும் பலம்வாய்ந்ததாகும். ஜனாதிபதி என்ற ரீதியில் சுமார் 62 இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் எனக்கு கிடைத்தன. பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை எமக்குள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கடந்த கால அறிக்கைகளிலும் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை காணப்படுகின்ற பட்சத்தில், முன்னெடுக்கக்கூடிய சில விடயங்களை ஏன் தாமதப்படுத்துகின்றீர்கள் என கேட்கப்பட்டிருந்தது. நாம் பலம்வாய்ந்த அரசாங்கம் என்பதையும் எம்மை அசைக்க முடியாது என்பதையும் பல விடயங்களின் ஊடாக எமக்கு தெளிவாக உணர்த்த முடியும்.[/quote]\nகுற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்\nஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி\nஇயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொணரல் தொடர்பில் ஆய்வு\nமாவட்�� செயலாளர்களுக்கு அழைப்பு: ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்\nமுழு நாட்டையும் தனிமைப்படுத்தும் நிலை ஏற்படவில்லை: ஜனாதிபதி\nகுற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்\nஜனாதிபதியின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்\nஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி\nஇயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொணரல் தொடர்பில் ஆய்வு\nமாவட்ட செயலாளர்கள்-ஜனாதிபதி இடையில் கலந்துரையாடல்\nமுழு நாட்டையும் தனிமைப்படுத்தும் நிலை ஏற்படவில்லை\nஎவரும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது\nஹூல் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பதை கைவிட வேண்டும்\nமேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று\nபத்தனையில் 10பெண்கள் குழவிக்கொட்டுக்கு இலக்காகினர்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nவெடிவைத்து யானை கொலை: விசாரணைக்கு உத்தரவு\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/coronavirus-virudhunagar-police-help-peoples", "date_download": "2020-06-04T12:39:30Z", "digest": "sha1:N5NVZU4FC6OOWEVQ3R6O6QFUSHGNG7VY", "length": 12860, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "மளிகை சாமான்களை வீடுகளில் சேர்க்கும் \"போலீஸ் நண்பர்கள் குழு\"! -மாவட்ட ஆட்சியர்களும் காவல்துறையினரும் ஆற்றிவரும் சேவை ! | coronavirus virudhunagar police help to peoples | nakkheeran", "raw_content": "\nமளிகை சாமான்களை வீடுகளில் சேர்க்கும் \"போலீஸ் நண்பர்கள் குழு\" -மாவட்ட ஆட்சியர்களும் காவல்துறையினரும் ஆற்றிவரும் சேவை \n‘சமூக பரவலைத் தடுத்து கரோனாவை விரட்டியடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல், பலசரக்கு கடைகளுக்குக் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் மக்கள்.பலசரக்கு வாங்க வேண்டும் என்ற அவசரம் மட்டுமே அவர்களின் சிந்தனையை ஆக்கிரமித்திருப்பதால்,அப்படி நடந்துகொள்கிறார்கள். இதனைத் தடுத்தாகவேண்டும்.’\nவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் மற்றும் விருதுநகர் ஏ.எஸ்.பி. சிவபிரசாத் மனதில் இப்படி ஒரு எண்ணம் எழ, புதிய திட்டம் ஒன்றை அமலுக்குக் கொண்டு வந்துள்ளனர்.அது என்னவென்றால், தங்களுக்கு என்னென்ன பொருட்கள் தேவையோ, அதனை ஒரு சீட்டில் எழுதி,தங்களின் முகவரி மற்றும் செல்போன் நம்பரைக் குறிப்பிட்டு,பலசரக்கு கடைகளில் கொடுத்துவிட வேண்டும். பொருட்கள் ரெடியானதும், ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினர், அதனைப் பெற்று, வீடுகளுக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடுவார்கள். பொருட்கள் கைக்கு வந்து சேர்ந்ததும் அவர்களிடம் பணம் கொடுத்தால் போதும்.அந்தப் பணம் பலசரக்கு கடைகளில் சேர்க்கப்பட்டுவிடும்.\nஇந்தப் புதிய நடைமுறையால் பலசரக்கு கடையில் மக்கள் நீண்ட நேரம் கூட்டமாக நிற்பது தவிர்க்கப்படுகிறது.சந்துபொந்துகளில் உள்ள பலசரக்கு கடைகளும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனக் காவல்துறை விருதுநகர் மக்களுக்கு தெரிவித்துள்ளது.\nதேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பலதேவ், உழவர் சந்தையில் ரூ.150 விலையில், பட்டியலிடப்பட்ட காய்கறி தொகுப்பு மக்களுக்கு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளர். இது பரவலான பாராட்டைப் பெற்றிருக்கிறது.அதனால், குறைவான விலையில், விலை கேட்கவோ, பேரம் பேசவோ, எடை போடவோ நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியம் எழாமலும்,அந்த நேரத்தில் கூட்டம் சேர்வதற்கு வழியில்லாமலும் போகிறது.\nகரோனா பரவி வரும் நேரத்தில் மக்கள் படும் சிரமங்களை உணர்ந்து, அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறையினரும் இணைந்து செயல்படுவது ஆறுதலளிப்பதாக உள்ளது. நல்லுள்ளத்தோடு சேவையாற்றும் அதிகாரிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nலீவில் சென்றவர்களுக்கே மீண்டும் லீவா\nகரோனாவால் ஆவினில் ஏற்பட்ட பதற்றம்... அச்சத்தில் ஆவின் பணியாளர்கள்... வெளிவந்த தகவல்\n'ஒரு மாதத்துக்கு முகக்கவசம் அணிந்தால் கரோனா குறையும்'- கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி\nஅடையாறு மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,007 ஆக உயர்வு\n“நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஹால் டிக்கெட் வீடு தே���ிவரும்...” ஆட்சியர் அறிவிப்பு\n8 வழிச்சாலை மீதான இடைக்கால தடைக்கு எதிரான மனுவை விசாரிக்கக்கோரி மனு\nபிரபல நாளிதழையும் விட்டு வைக்காத கரோனா\nமுதல்வர் காப்பீடு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை...\n‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து தகவல்\n''இந்த அரக்கர்கள் கரோனா வந்து இறப்பார்கள்\" - வரலட்சுமி வேதனை\n''இதிலிருந்து வெளியே வர முடியவில்லை'' - அட்லீ உருக்கம்\n''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது'' - சிம்ரன் வேதனை\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகரோனாவிற்கு பின் சரிந்த எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு... சர்வே முடிவால் அதிருப்தியில் அதிமுகவினர்\n -பாலியல் வழக்கில் பலே அரசியல்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209379?ref=archive-feed", "date_download": "2020-06-04T10:49:13Z", "digest": "sha1:MFPMZSYUDGAIYBPLZCQTHUT6DTFOEE4V", "length": 8230, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை காப்பாற்றிய பிரதமர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை காப்பாற்றிய பிரதமர்\nஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதம் சபையில் சூடான விவாதமாக அமைந்ததுடன் நிதி ஒதுக்கீட்டுக்கு வாக்கெடுப்பு அவ���ியம் என ஐக்கிய தேசிய முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருந்தனர்.\nஇதனையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய வாக்கெடுப்பு தொடர்பான யோசனையை சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் வாக்கெடுப்பு அவசியமில்லை என சபை முதல்வர் குறிப்பிட்டார்.\nஎனினும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அதற்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.\nஇதனையடுத்து ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=510", "date_download": "2020-06-04T11:03:44Z", "digest": "sha1:RQSE64ONS7ZFM7WEZDGJ5YNLJGISUINQ", "length": 19495, "nlines": 317, "source_domain": "www.vallamai.com", "title": "செய்திகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nதலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி – வ. ஐ. ச. ஜெயபாலன்\nகவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன் முன்னணி மலையக மக்கள் தலைவரும் என் நண்பருமான மாண்புமிகு ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தனது 56ஆவது பிறந்த தினத்துக்கு மூன்றே மூன்\nஅஞ்சலியுடன் ஆறுமுகம் தொண்டமான் நினைவுகள் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்\nமறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அலுவலகம் கொள்ளுப்பிட்டியில். 1973-1975 காலப் பகுதியில் திரு பேரின்பந\nமறவன்புலவு க. சச்சிதானந்தன் பேராசிரியர்கள் சிவத்தம்பி, கைலாசபதி, இந்திரபாலா, எழுத்தாளர்கள் டானியல், பிரேம்சி, அரசியல்வாதிகள் குமாரசூரியர், அருளம்பல\nமறவன்புலவு க. சச்சிதானந்தன் சித்திரை 29 2051 செவ்வாய் (12.05.2017) ஊடகத்தாருக்கு அறிக்கை சுமந்திரனைக் கட்சியில் இருந்து தூக்கி எறியுங்கள். 196\nஅழகப்பா பல்கலைக்கழகம்: தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் ஏழுநாட்கள் சான்றிதழ் வகுப்பு\nசான்றிதழ் வகுப்பு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் - தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் ஏழுநாட்கள் சான்றிதழ் வகுப்பு 15.05.2020 தொடங்கி 21.05.2020 வரை\nஈழத்து நாடக கலைஞர்: ஏ.ரகுநாதன்\nமுல்லைஅமுதன் ஈழத்தின் நாடக, திரைப்பட வரலாற்றில் மறந்திவிட முடியாத மாபெரும் கலைஞன் ஏ.ரகுநாதன் என்பதில் மாற்றுக்கருத்தேதுமில்லை. வாழ்நாளில் சாதனைகளை ந\n***கொரோனாவுடன் எங்கள் அன்றாட இல்வாழ்க்கை\nஅவ்வைமகள் இன்று கொரோனா பற்றிப் பலப்பல தகவல்கள் ஒவ்வொரு நானோநொடிக்கும் வெளிவந்து கொண்டிருக்கும்போது இன்னொரு ரோதனையைத் தருவது நம் நோக்கமில்லை. இப்போத\nஅண்ணாகண்ணன் இணையத்தில் நேர மேலாண்மை என்ற பொருண்மையில் ஒரு பயிலரங்கை இந்திய நேரப்படி இன்று (10.04.2020) மதியம் 2 மணிக்கு Zoom தளத்தின் வழியாக நடத்துகி\nதீநுண்ம நோய் பரவுக – சுமந்திரன் கோருகிறாரா\nமறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை, இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தொடரை மீண்டும் தொடங்குமாறு மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேட்டுள்ளார்.\nசாமிநாதன் ராம்பிரகாஷ் ஒருமுறை பள்ளி ஆசிரியர்கள் சுற்றுலா சென்றனர். அந்தக் குழுவை வழிநடத்திச் சென்றவர், சுற்றுலா வந்த ஆசிரியர்களை நன்றாகக் கவனித்துக்க\nமறவன்புலவு க சச்சிதானந்தன் சிவசேனை, இலங்கை தீநுண்மிக் (வைரசு) கொள்ளை நோயில் இருந்து மக்களைக் காக்க இறைச்சிக் கடைகள் அனைத்தையும் உடனடிய��க மூடுக.\n1. ஹென்ரிக் இப்சன் குறித்த அறிமுகம் 2. அவரது படைப்புகள் குறித்த காணொளி 3. \"A Doll's House\" நாடகத்தின் சில காட்சிகள் திரையிடல் 4. கருத்து பரிமாறல்\nகாஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியில்\nஅண்ணாகண்ணன் காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா & பயிலரங்கில், 16.03.2020 அன்று, நிறைவுப் பேர\nஎஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் கணினித் தமிழ்க் கருத்தரங்கம்\nஅண்ணாகண்ணன் சென்னை, எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில், 12.03.2020 அன்று கணினித் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், தமிழிணையம் - த\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=47937", "date_download": "2020-06-04T10:16:39Z", "digest": "sha1:TEOBOKSIHTB7CNO43RGW5MMNWPMWDVX6", "length": 40648, "nlines": 408, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\n���ுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nசென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …\nவல்லமைமிகு திரு. கிரேசி மோகன் அவர்கள்\nஇவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் “கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்” காலத்தில் இருந்து, ஒரு கால் நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழர்கள் நன்கறிந்த நகைச்சுவை எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் அவர்கள். வல்லமையில் “தாம்புக் கட்டு” என்ற தலைப்பில் அவர் சென்ற வாரம் எழுதிய கதைக்காகவும், வெப்துனியா செய்தித்தளத்தில் அவர் எழுதிய திரைப்பட விமர்சனத்திற்காகவும் வல்லமையாளராகத் தெரிவு செய்யப்படுகிறார். வல்லமையாளர் விருதிற்கு அவரைப் பரிந்துரைத்து தேர்வுக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் வல்லமையின் வாசகர் திரு. சு. ரவி அவர்கள்.\n“தாம்புக் கட்டு” கதை மிகவும் வித்தியாசமான கோணத்தைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் பிறந்து வளர்ந்த யாவருமே மகாபாரதக் கதைகளையும், குறும்புகள் நிறைந்த கண்ணன் பிறந்து வளர்ந்த நிகழ்வுகளையும், பின்நாளில் அவன் பார்த்தனுக்கு தேரோட்டியாகப் பணியாற்றி கீதை உரைத்ததையும் பலமுறை படித்திருக்கிறோம். ஆனாலும் கிரேசி மோகன் வழங்கிய கோணம் முற்றிலும் புதுமையானது.\n“தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும்” என்ற வானில் தோன்றிய ஒலியினால் எச்சரிக்கை அடைந்த கம்சன் தங்கை தேவகியையும், மைத்துனன் வாசுதேவனையும், சிறையிலடைத்து அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பிறந்தவுடன் கொன்றுகொண்டே வருகிறான். ஏழு குழந்தைகள் இவ்வாறு உயிரிழக்க நேரிடுகிறது. எட்டவதாகப் பிறந்த கண்ணனை கோகுலத்தை ஆண்ட நந்தகோபனிடமும், யசோதையிடமும் சேர்ப்பித்து அவர்களை வளர்க்கச் செய்ய வாசு மாமாவும் (அப்படித்தான் அந்தக் கதையின் நாயகியான சிறுமி வாசுதேவனை அழைக்கிறாள்) முடிவெடுக்கிறார். அவருக்கு உதவி செய்கிறாள் ஆயர்பாடியில் வசிக்கும் சிறுமி ஒருத்தி.\nகண்ணன் பிறந்த அந்த மழைநாளில் ஆயர்பாடியில் உள்ள நந்தகோபன் இல்லத்தில் குழந்தைகளை மாற்��� உதவிய அந்தச் சிறுமி யார் இந்த உதவியைச் செய்ய அவள் என்ன பிரதிபலன் எதிர்பார்த்து வாசு மாமாவிடம் சத்தியம் பெற்ற பின்னர் உதவி செய்தாள் இந்த உதவியைச் செய்ய அவள் என்ன பிரதிபலன் எதிர்பார்த்து வாசு மாமாவிடம் சத்தியம் பெற்ற பின்னர் உதவி செய்தாள் அவள் விருப்பம் என்ன இவள் இல்லாவிட்டால் மகாபாரதமே இல்லாமல் போயிருக்கும் ஆபத்து உண்டு. இவள் யாரென்ற கேள்விக்கு விடையை வெள்ளித்திரையில் … மன்னிக்கவும்… வல்லமையில் இந்த சுட்டி வழி சென்று காண்க. படிக்கும் வாசகர்கள் கதையைப் பற்றித் தனது தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் முடிவினைத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கு உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.\n“பால்கார அம்மா வசதியானவள்….வீடு தோப்பும் துரவுமாக பிரும்மாண்டமாக இருந்தது….சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர்….வந்த திருடன் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி நல்லவனாகும் அளவுக்கு வாசல் கதவு வீட்டையே மறைத்தது…”\n“கஷ்க் முஷ்க் ” என்று கன்னங்கரேல் உருண்டையாய் (சிறுமி காதில் விழுந்தால் கோபிப்பாள்….நீல உருண்டையாய்) இருந்த அந்தப் பொருள் விளங்கா உருண்டையை…”\nகதையில் வரும் இந்த வர்ணனைகள் கிரேசி மோகனின் “டச்”. இக்கதை கிரேசி மோகனின் கற்பனைக்கு நல்லதொரு சான்று. இது போன்ற மற்றொரு வியக்கவைக்கும் கற்பனையை மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டி அவர் வழங்கிய “மீனாட்சி திருக்கல்யாணம்” என்ற கவிதைத் தொகுப்பிலும் காணலாம் …\nஅந்தப் பாடலில் இருந்து சில வரிகள் இங்கு… முழுக்கவிதையும் இந்த சுட்டியில் கிடைக்கும்..\nதாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்\nயாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுற\nபாக்கையில் வந்தார் பெரிய புராணத்து\nபாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்\nசோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்\nநல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்\nகண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்\nமின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்\nமடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த\nகிரேசி மோகன் அவருக்கு கைவந்த கலையான “குப்பாச்சுலு VS கோடபட்ரி” என்ற நகைச்சுவை நாடகம் ஒன்றையும் , அத்துடன் மற்றொரு கைவந்த கலையான ஓவியங்களையும் வல்லமை வாசகர்களுக்குத் தந்திருக்கிறார். ஆம்… கிரேசி மோகன் ஒரு சிறந்த ஓவியரும் கூ��, வல்லமையில் வெளியான அவரது ஓவியங்கள் ஒரு சில இங்கே உங்கள் பார்வைக்கு…\nசென்ற வார இறுதியில் (2014 ஜூலை 11 அன்று) வெளிவந்த இயக்குனர் ஞானராஜசேகரன் அவர்களின் ராமானுஜன் திரைப்படத்திற்கு கிரேசி மோகன் அவர்கள் எழுதிய விமர்சனம் இது …\nஎனது பொக்கிஷம் ஞானராஜசேகரனின் ‘பாரதியார்’ டிவிடி…. 100 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன்….இனி பார்ப்பேனா தெரியாது….\n‘பாரதியாருக்கு’ப் போட்டியாக இவரே ‘ராமானுஜன்’ எடுத்துவிட்டார்…. ராமானுஜன் டிவிடிக்காகக் காத்திருக்கிறேன்…. கணக்கு வழக்கு இல்லாமல் நான் பார்க்கப் போகும் ‘ராமானுஜன்’ திரைப்படம் நேற்று பார்த்தேன்….\n‘ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ’ என்று தன் மனைவி ஜானகிக்கு அவர் கடிதம் எழுதும் போது, ஏனோ தெரியவில்லை புனித மேதை பெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜரையும், கணித மேதை கும்பகோணம் ராமானுஜரையும் ஒப்பிட்டு அடியேன் மனக் கணக்கு போட ஆரம்பித்தேன்…. இருவருமே அந்த ‘சேடரின்’ விசேட அம்சமாக எனக்குத் தோன்றியது….\nபெரும்புதூர் மாமுனி ஆதிசேடன் அவதாரம்… தொல்(பழைய) COBRA…. கும்பகோணம் ராமானுஜர் அல்ஜீப்ரா…. அவர் த்ரிகுணம் கடந்த மூர்த்தி….இவர் ட்ரிக்னாமெட்ரி…. அவர் எளியவர்களுக்கும் நாராயணன் நாமமிட்டு தீட்டும் திருமேனி ஆக்கினார்…. இவர் Cos THETA plus தியரியை தீட்டினார்…. அவர் உடையவர்…. இவர் கணக்கின் விடையவர்…. பெரிய கடவுள் பாரதியாரைக் கவிதையால் தடுத்தாண்டு கொண்டார்…. இவரைக் கணக்கால் தடுத்தாண்டு கொண்டார்….\nபடம் பார்க்கும் போது எனக்கு ராமானுஜத்தை விட அவரது LAURELS ஸை வெளிக்கொணர்ந்த HARDY பாத்திரம் மிகவும் பிடித்தது….\nஅமரர் வாலியின் ‘ஓராயிரம் ஈறாயிரம்’ பாடலும் ரமேஷ் வினாயகத்தின் இசையும் சூப்பர்….\n‘எழுத்தையும்’ (பாரதியார்) ‘எண்ணையும்’ (ராமானுஜன்) எடுத்த ஞானராஜசேகரனிடம் ஒரு வேண்டுகோள்…. அடுத்ததாக ‘கண்ணெனத் தகும்’…. ‘பகவான் ஸ்ரீரமணரின்’ சரிதையை எடுங்கள் சார் ப்ளீஸ் ….\nதயாரித்தவர்களுக்கு ‘பல்லாண்டு பாடலாம்’….எனக்குப் பிடிச்ச கணக்கு….படத்துக்கு அடியேனின் மார்க் 100 / 100….\nஅத்துடன் முத்தாய்ப்பாக, படத்தின் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் அவர்களைப் பாராட்டி, அவர் இசை அமைத்த “ராமானுஜன்” பட இசை அவரை இசைபட வாழவைக்க வேண்டும் என்றுவாழ்த்துறைத்து ஒரு வெண்பாவும் பாடியுள்ளார் ….\n“புனிதமே தையும், கணிதமே தையும்,\nமனிதமே தையுன் மியூஸிக், -இனிதாக,\nகேட்டிடும் காதுக்குள் கூட்ட, இனியுந்தன்,\nதிருமால் திருப்புகழ் என்ற தலைப்பில் தினமும் வெண்பாக்கள் புனைந்து வரும் கிரேசி மோகன், இதுவரை அந்த வெண்பாக்களை (இதுவரை 140 வெண்பா பதிவுகள்) வல்லமை மின்னிதழ் வாசகர்களுடனும், வல்லமை கூகிள் குழுவிலும் பகிர்ந்து வருகிறார். இவ்வாறு வெண்பாக்களையே உயிர்மூச்சாய் கொண்ட அவரை வெண்பாபாடி வாழ்த்துவதுதான் முறையல்லவா …ஆதலால்…\n“வெண்பா வடித்து வெகுமதியாய் நாளுமொரு\nபண்பாடும் பாவல, நீவிர் திரையுலக\nஎல்லை கடந்திங்கே என்றும் புகழ்காணும்\nஎன்று வெண்பா சொல்லிப் பாராட்டி …\nசிந்தனையைக் கவரும் கவிச்சுவை நிறைந்த வெண்பாக்ளையும், நகைச்சுவை நிறைந்த நாடகம் மற்றும் கதைகளையும் பகிர்ந்துகொண்டு வல்லமை வாசகர்களை மகிழ்விக்கும் கிரேசி மோகன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.\nதங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட\nவல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்\n[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nRelated tags : இந்த வார வல்லமையாளர் கிரேசி மோகன்\nஇந்த வார வல்லமையாளர் (257)\nஇவ்வார வல்லமையாளராக விஞ்ஞானி சிவன் அவர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழகத்தைச் சேர்ந்த கே.சிவன் இஸ்ரோ தலைவராகியுள்ளார். இந்த பதவியில் அமரும் முதல் தமிழர் இவர்தான். கன்னியாகுமரி மாவட்டம் ச\nஇந்த வார வல்லமையாளர் (253)\nஇவ்வார வல்லமையாளராக இயக்குநர் சமுத்திரகனியை தேர்ந்தெடுக்கிறோம். மதுரையில் மலையாக குவிந்திருக்கும் குப்பைகளை குறித்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது. அதை வல்லமையிலும் மீள்பதிவு செய்திருந்தோம். அ\nசெல்வன் இவ்வார வல்லமையாளர���க திரைப்பட நடிகர் அல்வா வாசு எனப்படும் வாசுதேவன் அவர்களை தேர்வு செய்கிறோம். 1970களில் மதுரையைச் சேர்ந்த வாசுதேவன் எனும் இளைஞர் சும்மா சென்னையை சுற்றிபார்க்கலாம் என சொல்லி\nநித்திய வல்லமையாளர் கிரேசி மோகனுக்கு என்னினிய வாழ்த்துக்கள்.\nவல்லமையாளருக்கு வாழ்த்துக்கள்.நல்ல நகை சுவை எழுத்தாளர் என்று மட்டுமே அறிந்திருந்த அவரை நல்ல ஓவியர் என்பதை அறிந்து இரட்டை வாழ்த்துக்கள். திரு சுஜாதா அவர்களின் ஓவியம் நல்ல உயிர்ப்பு.\nஆளானப்பட்டவர்களுக்கே சுவை குன்றாமல்,பொருள் சிதறாமல் வெண்பா அமைப்பது அத்தனை சிரமம் இங்கு இத்தனை வெண்பா அமைத்தவருக்கு கண் திரிஷ்டியே.\nநண்பன் மோகனுக்கு நல்வாழ்த்துகள். கே.ரவி\nபாராட்டியவர்களுக்கும், சீராட்டிய வல்லமைக்கும், தேரோட்டிய திவ்ய தேசத்தோனுக்கும் நன்றி….முக்கியமாக அடியேனுக்கு தமிழ் நீரூற்றிய தோழன் பூனேவில் வசிக்கும் சு.ரவிக்கு நன்றி சொன்னால் கோபிப்பான்…எனவே ….’’நன்றி நவிலும் வெண்பா’’\n‘’வல்லமை யாளன், விருதுக்குக் காரணம்-\nசொல்லமைத்துத் தந்த சுரவியே, -புல்லெமை,\nஆயிரங் காலத்(து) , அறுவடை நெல்லாக,\nவாயுரம் தந்ததவன்(ரவி) வாக்கு’’….கிரேசி மோகன்\nஹாஸ்யம் விரும்பும் நெஞ்சங்கள் உச்சரிக்கும் அழகுதமிழ்ப் பெயர்ச்சொல்\nகால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில் சாதனை படைத்துவரும் சரித்திரம்\nகூட்டுக்குடும்பத்தின் பெருமைகளை மேடைதோறும் சொல்லிமகிழும் அன்பு உள்ளம்\nதிரையுலக ஜாம்பவான்களையும் இலக்கியத்துறை அன்பர்களையும் தம் இதயத்திற்குள் நிறுத்திவைத்திருக்கும் அதிசயத் தராசு\nவல்லமையின் வாயிலாக தன் எழுத்துக்களை வலம்வரச் செய்துவரும் வித்தகர்\nஇலக்கணம் அறிந்து இயற்றிடும் செய்யுள்களை அடுக்கடுக்காக தருவிக்கும் இதயம்\nஅடுக்கடுக்காக இவர் பெருமைகள் அவனி அறியும்.. ஆயினும் வல்லமையாளர் விருதினை வழங்கி சிறப்பிக்கும் இந்நேரம் ..\nபக்தியில் திளைக்கும் உங்கள் உள்ளத்தில் பகவான் அருட்கடல் தெரிகிறது\nதொட்டது அனைத்தும் துலங்கும் என்பதற்கு உங்கள் வாழ்வே உதாரணம்\nஇத்தனைக்கும் நேரம் எங்கிருந்து ஒதுக்குகிறீர்கள்.. எனக்கு மட்டும் சொல்லுங்களே.. (நான் வல்லமை உறுப்பினர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்).\nஉங்கள் வல்லமை.. திறமை.. புகழ் அனைத்தும் இன்னும் மிளிர இறைவனை பிரார்த்தித்து நகைச்சுவைதன்னை இவ்வுலகினிற்கு அள்ளித்தரும் வள்ளலை வாழ்த்தி விடைபெறுகிறேன்..\nபம்மல் – சென்னை 600 075\nஇந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.கிரேசி மோகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/03/19/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-no-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-04T10:32:40Z", "digest": "sha1:ZLLUKUI5XA25BWGVOYNTJXLN6PRSMDSQ", "length": 25017, "nlines": 157, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "மனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்\nமனைவிக்கு NO – இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்\nசர்ச்சைகளின் நாயகன் என திரைத்துறையினரால் அன்பாக வர்ணிக்கப்படும் இயக்குநர் பா. ரஞ்சித், அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கி தனக்கென ஓரிடத்தை தக்க வைத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவர், நடிகர் ஆர்யா பாக்ஸராக அதாவது குத்துச் சண்டை வீரராக‌ நடித்துள்ளார். இந்த படத்துக்கு, ‘சல்பேட்டா’ என்று பெயர் சூட்டப் பட்ட இத்திரைப்படத்தில் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் படத்தில் விறுவிறுப்பான குத்துச்சண்டை காட்சி��ள் உள்ளன. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைக்க உள்ளார்.\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nபல் கூச்சம் சட்டென‌ மறைய\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nஇரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஇந்நிலையில், இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி, சாயிஷாவை நடிக்க வைக்க திட்டமிட்ட இயக்குநர் அதனை ஆர்யாவிடம் சொல்லியுள்ளார். ஆனால் ஆர்யா தனது மனைவி வேண்டாம், வேறு ஒரு இளம் நடிகையை நடிக்க வையுங்கள் என்று தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்துள்ளார் இந் நிலையில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க‌ இளம் நடிகை துஷாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் வெள்ளித் திரையை அலங்கரிக்கும்.\nகயல் ஆனந்தி, அனேகா, ரித்விகா மூன்று கதாநாயகிகளுடன் அட்ட‍க்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய பட‌ம்\nமனைவி சாயிஷாவுடன் ஆர்யா நடிக்கும் புத்த‍ம்புது திரைப்படம் – தமிழ் ரசிகர்கள் குதூகளம்\nகபாலி ரஜினிக்கு சவால்விடும் பவர்ஃபுல் வுமன்கள்\nஎன்றுமே உங்களை நேசிப்பேன் – நடிகை சாயிஷா\nகாப்பான் – சூர்யாவை காப்பாற்றிய பட்டுக்கோட்டை பிரபாகரின் மாஸ் வசனங்கள்\nஅதிரவைத்த‍ BIGG BOSS 2 – மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ\nPosted in சினிமா, சின்ன‍த்திரை செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nPrevகவனம் – தூங்கும்போது தலைமுடி\nNextதலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “���விகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கை��ேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sl-election.html", "date_download": "2020-06-04T10:56:07Z", "digest": "sha1:A7SQ33RRLW4C4L37ZRLEZBWOVUY2VAJH", "length": 8726, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பழைய சம்பவங்களை மறந்துவிடுங்கள்: அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களிடம் ராஜபக்சே கோரிக்கை", "raw_content": "\nதனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள் - பட அதிபர் கேயார் வேண்டுகோள் அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம் கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்��ிமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nபழைய சம்பவங்களை மறந்துவிடுங்கள்: அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களிடம் ராஜபக்சே கோரிக்கை\nஇலங்கையில் நடந்த பழைய சம்பவங்களை மறந்துவிட்டு தேர்தலில் ஆதரவளிக்குமாறு தமிழர்களிடம் அதிபர் ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.அடுத்த மாதம் 8ஆம்…\nபழைய சம்பவங்களை மறந்துவிடுங்கள்: அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களிடம் ராஜபக்சே கோரிக்கை\nஇலங்கையில் நடந்த பழைய சம்பவங்களை மறந்துவிட்டு தேர்தலில் ஆதரவளிக்குமாறு தமிழர்களிடம் அதிபர் ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.அடுத்த மாதம் 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி முல்லைத்தீவு பகுதியில் ராஜபக்சே பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பழைய சம்பவங்கள் அனைத்தையும் மறந்து, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல தம்முடன் இணைந்து செயல்படுமாறு தமிழர்களை கேட்டுக்கொண்டார். ஈரான், லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலை, இலங்கையில் உருவாவதை அனுமதிக்கக் கூடாது என்றும் ராஜபக்சே வலியுறுத்தினார். பழைய வரலாறு, இலங்கையில் மீண்டும் திரும்புவதை அனுமதிக்கக் கூடாது என குறிப்பிட்ட அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் அதற்கு எதிரான போர் குறித்து நேரடியாக எதுவும் பேசவில்லை. இதனிடையே, ராஜபக்சேவுக்கு ஆதரவாக ராணுவ வீரர்கள் மூலம் தேர்தல் பரப்புரை செய்யப்படுவதாக இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.\nஇலங்கை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் ஒலிக்கவில்லை\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திலகரத்ன டில்சான்\nகாவல்துறைக்கு பதிலாக இராணுவம் - இலங்கையில் சட்டம்\nஇலங்கை இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/k13-teaser/", "date_download": "2020-06-04T11:02:53Z", "digest": "sha1:DSREDHSIEQHQM6KN5LUTXE5RUVFGAZIA", "length": 5227, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "K13 – டீசர் | இது தமிழ் K13 – டீசர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Teaser K13 – டீசர்\nPrevious Postகொல்லபுடி ஸ்ரீநிவாஸ் விருது பெறும் ’96 ப்ரேம் Next Postஅகவன் விமர்சனம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்\nபிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-06-04T12:14:10Z", "digest": "sha1:E2BS6DLR2YWWFWVEF36ZYFJZQU4WMXA7", "length": 17817, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "மரபின் மைந்தன் முத்தையா", "raw_content": "\nTag Archive: மரபின் மைந்தன் முத்தையா\nஅன்பிற்கினியீர் வணக்கம். என் வலைதளத் தொடக்கவிழா அழைப்பிதழ் இணைத்திருக்கிறேன். உங்கள் வருகையை எதிர்பார்த்து வாசல் பார்த்திருப்பேன் வாருங்கள் அன்புடன் மரபின் மைந்தன் முத்தையா\nTags: மரபின் மைந்தன் முத்தையா, வலைதளத் தொடக்கவிழா\nவண்ணக்கடல் பற்றி கேசவமணி எழுதும் விமர்சனத்தொடர் . 1 தீராப்பகை 2 துரோணரின் அகப்போராட்டம் 3.மூன்று துருவங்கள் 4 மகாபாரத மனிதர்கள் வண்ணக்கடல் பற்றி தொடர்பகுதிகளாக கேசவமணி தன் விமர்சனக்கருத்துக்களைப் பதிவுசெய்கிறார் *** மழைப்பாடல் பற்றி கேசவமணி மழைப்பாடல் பற்றி நான்கு பதிவுகளாக கேசவமணி முன்னர் பதிவுசெய்த விமர்சனங்களின் தொகுப்பு முதற்கனல் பற்றி மரபின் மைந்தன் முத்தையா எழுதிய தொடர் விமர்சனம் மரபின் மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதிய விமர்சனத்தொடர் ********************************************************************* அனைத்து வெண்முரசு விவாதங்களும் மகாபாரத அரசியல் …\nTags: கேசவமணி, மரபின் மைந்தன் முத்தையா, வெண்முரசு விமர்சனங்கள்\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nசுட்டிகள், வாழ்த்து, விழா, வெண்முரசு தொடர்பானவை\nTags: சுட்டிகள், மரபின் மைந்தன் முத்தையா, வாழ்த்து, விழா, வெண்முரசு தொடர்பானவை\nகண்ணதாசனைப்பற்றி மரபின் மைந்தன் முத்தையா எழுதிவரும் கட்டுரைத்தொடர் சமீபத்தில் என் மனத��� மிகவும் கவர்வதாக இருக்கிறது\nTags: கவிஞர் கண்ணதாசன், மரபின் மைந்தன் முத்தையா\nமலை ஆசியா – 1\nமுத்தையா என்னை திடீரென்று தொலைபேசியில் கூப்பிட்டு ”ஒருவாரம் மலேசியா போலாம். வரீங்களா” என்றார். ”எதுக்கு” என்றேன். ”சும்மாதான்” என்றார். ”சும்மாவா போவாங்க…” என்று குழம்பினேன்.ஒருவேளை குருவியாக ஆள் தேவைப்படுகிறதா என்ன\nTags: பயணம், மரபின் மைந்தன் முத்தையா, மலேசியா\nஆளுமைகளைப்பற்றி தமிழில் எழுதப்படுவனவற்றில் உள்ள பொய்யும் உண்மையும் சாதாரண வாசகனால்கூட எளிதில் உணரப்படத்தக்கவையாக உள்ளன. ஊடகம், அரசியல், வணிகம் தளங்களில் செயல்படும் முக்கியமானவர்களைப்பற்றி எப்போதுமே உபச்சாரமான மிகையான சொற்களே சொல்லபப்டுகின்றன. அவை யாரைப்பற்றியானாலும் எப்போதும் ஒன்றுபோலிருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு ஆளுமைச்சித்திரம் உருவாவதேயில்லை. உண்மையான சொற்கள் என்றால் எப்போதும் ஒரு துல்லியமான ஆளுமைச்சித்திரம் உருவாகி வரும் என்பதையே அளவுகோலாகக் கொள்ள முடியும். ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்கள் இருவகை. ஒன்று அந்த ஆளுமையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தீவிரமாகவும் நேரடியாகவும் …\nTags: மரபின் மைந்தன் முத்தையா, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து, வைரமுத்து\nநாஞ்சில்நாடன் மூலதான் மரபின் மைந்தன் முத்தையா எனக்கு அறிமுகம். கோவையில் ஒருமுறை சாதாரணமாகச் சந்தித்தபின் நாஞ்சில்நாடன் தன் நண்பர்களுடன் குற்றாலம் வந்த ஒரு பயணத்தில் நானும் சென்று சேர்ந்துகொண்டபோது முத்தையா நெருக்கமானார். அப்போது எழுத்தாளர் சுதேசமித்திரன், ரவீந்திரன் போன்ற நண்பர்கள் உடனிருந்தார்கள். ரசிகமணி டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் பிறந்தநாள் விழாவை ஒட்டி அவர்கள் வந்திருந்தார்கள். குற்றாலத்தில் தெரிந்த ஒருவரின் பங்களாவில் தங்கி இரவுபகலாக பேசினோம். அருவியில் குளித்தோம். முத்தையாவின் தமிழறிவு என்னை உடனே கவர்ந்தது. அந்தந்த தருணத்துக்கு ஏற்ப …\nTags: மரபின் மைந்தன் முத்தையா, ரசனை இதழ்\nஇளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா\nஇளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன் கடந்த ஆண்டிலிருந்தே ஜெயமோகனின் ‘கொற்றவை’ உருவாக்கம் குறித்து எழுத்துவட்டம் பேசத் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் பரபரப்பாக விற்பனையான புத்தகங்களில் ‘கொற்றவை’யும் ஒன்று.தனித்தமிழில் எழுதப்பட்டுள்ள கொற்றவை, ‘புதுக்காப்பியம்’ என்கிற அடைமொழியோடு வெளிவந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தை அடித்தளமாகக் கொண்டு கொற்றவை எழுதப்பட்டிருப்பினும், அதனினும் விரிந்த களத்தில், குமரிக்கரையிலிருந்து தொடங்குகிறது கொற்றவை. இதன் ஐந்து பகுதிகளிலும் முறையே நீர், காற்று, நிலம், எரி, வான் என்று பகுக்கப்பட்டுள்ளன. குமரி நிலத் தமிழ்க்குலத்தின் தொன்மையைப் பேசத் …\nTags: கொற்றவை, நாவல், மரபின் மைந்தன் முத்தையா, விமர்சனம்\nஇயற்கைவேளாண்மை மேலும் ஒரு கடிதமும் பதிலும்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 56\nதெலுங்கில் நவீன இலக்கியத்தைப் பற்றி\nராய் மாக்ஸம் - தினகரனில்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nபாரதி விவாதம் 8 - விமர்சனம் எதற்காக \nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னி���ு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/95424-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-04T11:27:48Z", "digest": "sha1:CLA6E5ULYR7ASR6F3O4TMSSNFFQB3H27", "length": 8155, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "வாக்கு முத்திரை பதியப்பட்ட வாக்குச்சீட்டுகள் சாலையோரம் கிடந்ததால் பரபரப்பு ​​", "raw_content": "\nவாக்கு முத்திரை பதியப்பட்ட வாக்குச்சீட்டுகள் சாலையோரம் கிடந்ததால் பரபரப்பு\nவாக்கு முத்திரை பதியப்பட்ட வாக்குச்சீட்டுகள் சாலையோரம் கிடந்ததால் பரபரப்பு\nவாக்கு முத்திரை பதியப்பட்ட வாக்குச்சீட்டுகள் சாலையோரம் கிடந்ததால் பரபரப்பு\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வாக்குமுத்திரை பதியப்பட்ட வாக்குச்சீட்டுகள், சாலையோரம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் குன்னம் அருகே குறிப்பிட்ட சின்னத்தில் வாக்கு முத்திரை பதியப்பட்ட இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகள் சாலையோரத்தில் கிடந்ததுள்ளன.\nஇதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், போலீசாருக்கு தகவலளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் வாக்குச்சீட்டுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த வாக்குச்சீட்டுகள் மேலமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களின் சின்னங்கள் அடங்கியவை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபெரம்பலூர்perambalurவாக்குமுத்திரை வாக்குச்சீட்டுகள்உள்ளாட்சி தேர்தல்local body election\nஅதிமுக மீது வேண்டுமென்றே மதச்சாயம் பூசப்படுவதாக அமைச்சர��� குற்றச்சாட்டு\nஅதிமுக மீது வேண்டுமென்றே மதச்சாயம் பூசப்படுவதாக அமைச்சர் குற்றச்சாட்டு\nஒருவர் காலில் ஒருவர் விழுந்த போராட்டக்காரர்களும் போலீஸ் அதிகாரியும்\nஒருவர் காலில் ஒருவர் விழுந்த போராட்டக்காரர்களும் போலீஸ் அதிகாரியும்\nமாநிலங்களவை தேர்தல் : 18 இடங்களுக்கு ஜூன் 19 - ல் தேர்தல்\nகள்ளக்காதலால் குடும்பத்தைப் பிரிந்து சென்ற செவிலியர் மீது கணவரும் மகன்களும் தாக்குதல்\nகுளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையும் பன்னீர் திராட்சையை பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை முறையில் விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை\nகாதலனுடன் சேர்ந்து வளர்ப்புத் தாயை எரித்துக் கொன்ற மகள்.. 2k கிட்ஸ் விபரீத காதல்\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் துவங்கியது\nசென்னை அடையாறு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nகரையைக் கடந்தது புயல்.. உயிர்ச் சேதம் தவிர்ப்பு..\nதமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா..\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-04T11:02:08Z", "digest": "sha1:IWDOJQPHNA67XVFNEDEKSMWAYDTYID4J", "length": 6488, "nlines": 97, "source_domain": "www.tamildoctor.com", "title": "கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் தாய்மை நலம் கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்\nகருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்\nபொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள்.\n* இரண்டாம் முறை கருத்தரிக்கும் போது, பெண்கள் சரியான டயட்டை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உடலானது மிகவும் பலவீனமாக இருப்பதால், பெண்கள் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவறாமல் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n* ஏற்கனவே கருச்சிதைவு ஏற்��ட்டிருப்பதால், மீண்டும் கருத்தரித்த பின் பெண்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மன அழுத்தத்திற்கு உட்பட்டு மீண்டும் கருச்சிதைவை சந்திக்கக்கூடும். குறிப்பாக இப்போது கணவன்மார்கள், மனைவிக்கு மிகுந்த ஆறுதலாக இருக்க வேண்டும்.\n* மற்றொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால், காப்ஃபைன் உள்ள உணவுப்பொருட்களை அறவே தொடக்கூடாது. மேலும் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது.\n* ஒருவேளை இக்காலத்தில் காய்ச்சல் வந்தால், அப்போது இயற்கை வைத்தியங்களைத் தவிர, வேறு எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தொடவேக்கூடாது.\n* குறிப்பாக எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். பின் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் நடந்து வந்தால், நிச்சயம் நல்ல அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.\nNext articleஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்\nகுழந்தை பிறந்த உடனே செக்ஸ் வேண்டாமே\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/due-to-lock-down-really-the-alcohol-and-cigarette-habits-are-decreased", "date_download": "2020-06-04T12:21:23Z", "digest": "sha1:M4MJNHXVILAXRAZWB2ZEWXLSH6OIETIX", "length": 8098, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "லாக்டௌனால் குறைந்துள்ளதா மது, சிகரெட் பழக்கம்? #VikatanSurvey | Due to lock down, really the alcohol and cigarette habits are decreased?", "raw_content": "\nலாக்டௌனால் குறைந்துள்ளதா மது, சிகரெட் பழக்கம்\n'குடியை நிறுத்துவதெல்லாம் முடியவே முடியாது' என்று நினைத்திருந்தவர்கள் எல்லோரும், இப்போது வேறுவழியின்றி குடியை நிறுத்தித்தான் இருக்கிறார்கள். #VikatanSurvey\nநம் வாழ்க்கைமுறையில் லாக்டௌன் காலம் ஏற்படுத்தியிருக்கும் பாசிட்டிவ் மாற்றங்கள் பல. அவற்றில் முக்கியமானவை, மதுபானக் கடைகள் மூடப்பட்டதால் மக்களின் மது நுகர்வு நிறுத்தப்பட்டிருப்பது; கடைகள் அடைக்கப்பட்டுள்ளது மற்றும் வீட்டுக்குள் அடைந்திருக்கவேண்டிய சூழலால் சிகரெட் நுகர்வு குறைந்திருப்பது.\n'சிகரெட் குடிக்கிறியா...' என்று பெற்றோர் அதிர்ச்சியானபோதும், 'குடியை நிறுத்துங்க ப்ளீஸ்...' என்று மனைவி அழுதபோதும், 'இதெல்லாம் வேணாம்ப்பா...' என்று பிள்ளைகள் கெஞ்சியபோதெல்லாம் பலர் கேட்கவில்லை, கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்த லாக்டௌன், அவர்களுக்கெல்லாம் தந்திருப்பது அதிரடி சிகிச்சை. 'குடியை நிறுத்துவதெல்லாம் முடியவே முடியாது' என்று நினைத்திருந்தவர்கள் எல்லோரும் இப்போது வேறுவழியின்றி குடியை நிறுத்தித்தான் இருக்கிறார்கள். 'நம்மால் மது இல்லாமல் இருக்க முடிகிறது' என்பதை ஆச்சர்யத்தோடு உணர்ந்திருக்கிறார்கள்.\nஅதேபோல, சிகரெட் கிடைக்காத சூழல், வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கவேண்டிய கட்டாயம் ஆகிய காரணங்களால் சிலர் சிகரெட்டை விட்டிருக்கிறார்கள். பலருக்கு, அதன் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஒரு நாளில் 10 சிகரெட் எனக் குடித்தவர்கள் எல்லாம் இன்று, ஒன்று... இரண்டு என்ற லிமிட்டுக்கு வந்திருக்கிறார்கள். 'இதையெல்லாம் விட்டுடலாம் போலயே...' என்ற மனமாற்றமும் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. 'லாக்டௌன் முடிஞ்சதும் அப்படியே டிஅடிக்‌ஷன் ட்ரீட்மென்ட் ஏதாச்சும் எடுத்து இதை மொத்தமா விட்டுடலாமே...' என்று அவர்களை வலியுறுத்தும் குடும்பத்தினரும் நம்பிக்கை பெற்றிருக்கிறார்கள்.\nஇப்படி மது, சிகரெட் பழக்கங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் இந்த லாக்டௌனில், இதுகுறித்து உங்களிடமும் சில கேள்விகள்.\nலாக்டௌனால் குறைந்துள்ளதா மது, சிகரெட் பழக்கம்..' - ஒரு க்விக் சர்வே. ரெடியா\nமதுரைக்காரன். எழுத்தே முதலும் மெய்யும் உயிரும் ஆயுதமுமாய் உள்ளதென நம்புகிறவன். விரும்பி எழுதுவது, உணவும் உளவியலும். ஜாலி வெர்சன் ஈவன்ட்ஸ், என்டர்டெயின்மென்ட்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/3546-", "date_download": "2020-06-04T12:26:22Z", "digest": "sha1:HUWJGK72SPPIVDPS5B57UJWFUB6D7DOP", "length": 5511, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "ரம்ஜான்: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்! | ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாள் இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.", "raw_content": "\nரம்ஜான்: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்\nரம்ஜான்: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்\nஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாள் இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ##~~##\nடெல்லியில் உள்ள புகழ்பெற்ற மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்றனர். ஒருவருக்‍கொருவர் வாழ்த்து பரிமாறிக்க��ண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nரம்ஜான் பண்டிகையை சென்​னையின் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.​\nசென்னைத் தீவுத்திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்றனர். ஒருவரையருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பரிமாறிக்‍கொண்டனர். சென்னை - திருவல்லிக்‍கேணி பெரிய மசூதியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.\nகோவையில் பெரிய பள்ளிவாசல், அஷ்லே சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.\nஇதேபோல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/the-10-crore-rupees-worth-of-dresses-is-ready-for-sale", "date_download": "2020-06-04T12:25:11Z", "digest": "sha1:QEYJE3HHLQWT2VILIPHIJRAACZUN2CHW", "length": 9894, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`ரூ.10 கோடி மதிப்பிலான வேட்டி, சேலைகள் தேக்கம்!’ -ஜவுளிச்சந்தையை எதிர்நோக்கும் ஆண்டிபட்டி நெசவாளர்கள் | The 10 Crore rupees worth of dresses is ready for sale", "raw_content": "\n`ரூ.10 கோடி மதிப்பிலான வேட்டி, சேலைகள் தேக்கம்’ -ஜவுளிச்சந்தையை எதிர்நோக்கும் ஆண்டிபட்டி நெசவாளர்கள்\nஊரடங்கு காரணமாக, விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ள ரூ. 10 கோடி மதிப்பிலான வேட்டி, சேலைகள் தேக்கமடைந்திருப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் நெசவாளர்கள்.\nவேட்டி சேலைக்குப் பெயர் பெற்றது ஆண்டிபட்டிதான். நாட்டின் பல பகுதிகள் மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும், இங்குள்ள நெசவாளர்களால் நெய்யப்பட்ட சேலை, வேட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ள ரூ.10 கோடி மதிப்பிலான வேட்டி, சேலைகள் தேக்கமடைந்திருப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் நெசவாளர்கள்.\n`ரேஷன் பொருள் வந்துருச்சு.. அதை வச்சு என்ன பண்றது' -கலங்கும் தேனி பழங்குடியின கிராம மக்கள்\nஇது தொடர்பாக டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் ஒருவர் நம்மிடையே பேசும் போது, “ ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், சண்முகசுந்தராபுரம், கொப்பையம்பட்டி, முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய ஊர்களில் வசிக்கும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், இந்த நெசவுத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். இங்கு உற்��த்தி செய்யப்படும் உயர் ரக காட்டன் சேலைகள், வெள்ளை மற்றும் கலர் வேட்டிகள் உலக அளவில் பிரபலம். ஒரு நாளைக்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் மதிப்பிலான சேலைகள் தயார் செய்யப்படுகின்றன. இவை, ஒவ்வொரு வாரமும், ஈரோட்டில் உள்ள ஜவுளி மார்க்கெட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு, நாட்டின் பல பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படும். சிலர், நேரடியாகவும் எங்களிடம் கொள்முதல் செய்வர். இவை இரண்டும், கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் நின்றுவிட்டது. ஜவுளி மார்க்கெட் மூடப்பட்டது. வெளி ஊர்களிலிருந்து வியாபாரிகள் இங்கே வர வாகன வசதி ஏதுமில்லை.\n`இதே நிலை நீடித்தால், மருந்துகள் தீர்ந்துவிடும்' - புலம்பும் தேனி தனியார் மருந்தக உரிமையாளர்கள்\nஊரடங்கு விளைவாக, தறிக்கூடங்களை அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இருந்தபோதும், வீட்டில் உள்ள தறிகளில் சேலை, வேட்டி உற்பத்தி தொடர்ந்து நடைபெற்றது. தற்போது சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான வேட்டி, சேலைகள் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன. ஆனால், அவற்றை விற்கத்தான் இடம் இல்லை. இதே நிலை நீடித்தால், நெசவாளர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்படும். 20 -ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கில் கொண்டுவரப்படும் தளர்வில், ஈரோட்டில் செயல்படும் ஜவுளிச்சந்தையைக் கட்டுப்பாடுகளுடன் திறந்தால், எங்களிடம் உள்ள வேட்டி, சேலைகளை விற்பனைக்குக் கொண்டுசெல்வோம். தமிழக அரசு, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவினை எடுக்க வேண்டும்.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-06-04T10:23:43Z", "digest": "sha1:CQNYTWI4XPRSMKCILTDD2WN5N4G6HXJK", "length": 10766, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "அப்பிள் நிறுவனத்தின் வருவாய் வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு | Athavan News", "raw_content": "\nவணிகச் செயலாளரான அலோக் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் ���ோதனை\nஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nகொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nகுளவிகள் கொட்டியதில் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nஅப்பிள் நிறுவனத்தின் வருவாய் வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு\nஅப்பிள் நிறுவனத்தின் வருவாய் வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு\nஅப்பிள் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்டுள்ளது.\n2019 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டில் அப்பிள் நிறுவனம் வருவாய் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.\nஇந்த ஆண்டு நான்காவது காலாண்டில் அப்பிள் நிறுவன வருவாய் 6,400 கோடி டொலர்களாகும். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இரண்டு சதவிகிதம் அதிகமாகும்.\nஇந்த காலாண்டு வருவாயில் 60 சதவிகிதம் சர்வதேச விற்பனையில் இருந்து கிடைத்திருப்பதாக அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனையில் இருந்து மட்டும் சுமார் 5,150 கோடி டொலர்களும், சேவைகள் பிரிவில் இருந்து 1,250 கோடி டொலர்கள் வருவாய் கிடைத்துள்ளது.\nமேலம் ஐபோன் விற்பனையிலிருந்து 3,360 கோடி டொலர்கள் வருவாய் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 9 சதவிகிதம் குறைவாகும். மேக் சாதனங்களால் கிடைத்த வருவாய் சரிந்துள்ளது.\nஇதேவேளை இந்த காலாண்டில் ஐபேட் மற்றும் அணியக்கூடிய சாதனங்களின் விற்பனை முந்தைய ஆண்டை விட அதிகரித்துள்ளது.\nஐபேட் வருவாய் 465 கோடி டொலர்களாகவும், ஹோம் மற்றும் அக்சஸரீக்கள் மூலம் கிடைத்த வருவாய் 650 கோடி டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவணிகச் செயலாளரான அலோக் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் சோதனை\nவணிகச் செயலாளரான அலோக் சர்மா, நாடாளுமன்றத்தில் சுகயீனமாக உணரப்பட்டதன் பின்னர் கொரோனா வைரஸ் (கொவிட்-1\nஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது\nகொரோனா வைரஸ் தொற்றால் முடக்கப்பட்டிருந்த பயணத் தடையை விலக்க இருப்பதாக ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய ந\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து\nகொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nகொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்றும் நாளை மற்றும் 06, 07ஆம் தினங்களில\nகுளவிகள் கொட்டியதில் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nதோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமன\nகுறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல – பிரசன்னா\nநடிகர் பிரசன்னா சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழ்ந\nதி பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு\nதி பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீட\nசீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து\nசீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் சுமார் 37 மாணவர்கள் மற்றும் இரண்டு ப\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வரிடம் கோரிக்கை\nதிரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் இரத்து\nசென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் இரத்து செய்யப்படுவதாக மாநகரா\nவணிகச் செயலாளரான அலோக் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் சோதனை\nஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது\nகொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nகுளவிகள் கொட்டியதில் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nகுறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல – பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/england-are-all-out-for-2019-without-scoring-100-times/", "date_download": "2020-06-04T11:56:32Z", "digest": "sha1:G2TWENMDPIZVIXJPU6UVDAOOEJGOQZQR", "length": 6244, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "2019-ல் மூன்று முறை100 ரன்கள் கூட எடுக்காமல் ஆல் அவுட் ஆன இங்கிலாந்து ..!", "raw_content": "\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம்; உச்சநீதிமன்றத்தில் மனு.\nதிரில்லர் கலந்த \"A\" படத்தின் டிரைலர்.\nசூப்பர் ஸ்டார் கடவுள், அப்போம் தளபதி.\n2019-ல் மூன்று முறை100 ரன்கள் கூட எடுக்காமல் ஆல் அவுட் ஆன இங்கிலாந்து ..\nஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று\nஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முந்தினம் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 52.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.ஆர்ச்சர் 6 விக்கெட்டை பறித்தார். பின்னர் இரண்டாம் நாள் நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து விக்கெட்டை சீட்டுகட்டு போல சரிந்தது. இறுதியாக இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ டென்லி 12 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்த வருடம் மட்டும் நடைபெற்ற டெஸ்ட் போட்டி இன்னிங்சில் மூன்று முறை 100 ரன்னிற்கு குறைவாக அடித்து ஆல் அவுட் ஆகி உள்ளது. 77/10 vs வெஸ்ட் இண்டீஸ் 85/10 vs அயர்லாந்து 67/10 vs ஆஸ்திரேலியா\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nமனைவியுடன் அடுத்த வீடியோவை வெளியிட்ட வார்னர்..\nஇளையராஜா இசையோடு டிராக்டர் ஓட்டும் தல தோனி.. சென்னை அணி வெளியிட்ட வீடியோ\nதல தோனி கிரிக்கெட் விளையாடி பாத்திருப்பிங்க ஆனா டிராக்டர் ஓட்டி பாத்திருக்கிங்களா\nதனுஷ் பட பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\n கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தந்தையாக போகிறார்.\nஜெர்மனியிலிருந்து இந்தியா வரும் கிராண்ட்மாஸ்டர்.. ஆனால் சென்னை வருவதில் தாமதம்\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை.\nமகேஷ் பாபு,ரஷ்மிகா காதல் ஜோடி போல் டேவிட் வார்னர் காதல்.\nநாளை வெளியாகும் விடியோவிற்கு ப்ரமோ வெளியிட்ட டேவிட் வார்னர்.\n35 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறயிருந்த formula -1 கார் ரெஸ் என்னாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/14/teenager-sexually-abused-husband/", "date_download": "2020-06-04T10:20:42Z", "digest": "sha1:OWSQLHM7UNESGYABOEDP4NUYV5C4N3ZB", "length": 39126, "nlines": 465, "source_domain": "india.tamilnews.com", "title": "teenager sexually abused husband, india tamil news", "raw_content": "\nமனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nமனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்\nதிருத்துறைப்பூண்டி அருகே திருமணம் ஆன இரண்டே வாரத்தில் கணவனின் நண்பர்களால் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே செட்டிமூலையை சேர்ந்தவர் வீரசாமி. விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு நீலாவதி என்ற மனைவியும், லெட்சுமி(24) என்ற மகளும் உள்ளனர்.\nவீராசாமியின் மகள் லெட்சுமிக்கும், திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ராஜேந்திரனுக்கும் (26) கடந்த மாதம் 25ம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜேந்திரன் புரோட்டா மாஸ்டராக பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றார்.\nஇந்நிலையில் கடந்த ஜீன் 12ம் திகதி செட்டிமூலையில் உள்ள மணமகள் லெட்சுமி வீட்டில் விருந்து முடிந்து வீடு திரும்பிய போது மணமகன் ராஜேந்திரன் லட்சுமியிடமிருந்து தோட்டை வாங்கி அடமான வைத்து குடித்துள்ளார்.\nபின்னர் இரவு 11மணியளவில் லெட்சுமியை அழைத்து கொண்டு தலைக்காடு பகுதியில் உள்ள தனது இரண்டு நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டு, வீட்டிற்கு திரும்பியுள்ளார்.\nலெட்சுமி சுமார் 2மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார் அவரை ராஜேந்திரன் விடிய விடிய அடித்து துன்புறுத்தியதோடு, லெட்சுமியின் முகத்தை உரலை கொண்டு தாக்கியதாக கூறப்படுகின்றது.\nஇந்த சம்பவம் குறித்து தகவலயறிந்த லெட்சுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், லெட்சுமியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nமேலும் தன்னை(லெட்சுமி), கணவர் நண்பர்கள் இருவரும் அழைத்து சென்று விட்டதாகவும் அவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வீட்டிற்கு திரும்பிய தன்னை கணவர் கடுமையாக தாக்கியதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற��படுத்தியுள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து லெட்சுமியின் குடும்பத்தினர் புகார் தெரிவிக்க மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற போது புகாரை பதிவு செய்யாமல் மருத்துவமனையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வார்கள் என நிராகரித்துள்ளனர்.\nஇந்நிலையில், திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.\nமனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய, நண்பர்களுக்கு கணவனே உதவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n<< மேலதிக இந்திய செய்திகள் >>\n*பணத்தை கொடு.. பிணத்தை எடு.. அரசு மருத்துவமனையில் ஈவு இரக்கமற்ற கொடூரம்\n*மனைவியின் துரோகத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்\n*தனியார் பேருந்து கோர விபத்து – 17 பேர் பலி\n*70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்\n*“நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்\n<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>\nமனைவிக்காக தனது நண்பனையே அடித்து கொலைசெய்த கணவர் \nகல்லூரியில் தலித் மாணவிகளுக்கு சேர்க்கை மறுப்பு : ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\n17 வயது சிறுவனை மிரட்டி பலாத்காரம் செய்த இளம்பெண் கைது\nதன் கணவன் செய்த செயலால் ஸ்கைப்பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி\nதிருமணநாளில் மனைவிக்கு மரணத்தை பரிசளித்த கணவன்\nதெலுங்கானாவில் இருந்து கர்நாடகாவிற்கு பெண் குழந்தை கடத்தல்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்��்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n17 வயது சிறுவனை மிரட்டி பலாத்காரம் செய்த இளம்பெண் கைது\nதன் கணவன் செய்த செயலால் ஸ்கைப்பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி\nதிருமணநாளில் மனைவிக்கு மரணத்தை பரிசளித்த கணவன்\nதெலுங்கானாவில் இருந்து கர்நாடகாவிற்கு பெண் குழந்தை கடத்தல்\nகல்லூரியில் தலித் மாணவிகளுக்கு சேர்க்கை மறுப்பு : ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/bigg-boss-tamil-season-2-day-1/", "date_download": "2020-06-04T09:56:25Z", "digest": "sha1:LQWHXVKRMNNTHDP7P6WVVFMHIOEC5CZU", "length": 13003, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1 | இது தமிழ் பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1 – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமூகம் பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nமூடர்கூடத்து செண்ட்றாயன் பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும் நெதர்லாந்துக்காரர்கள் நடத்துவதாகவே நினைத்துக் கொண்டிருப்பார் போல இதற்கே அவர் ஸ்டார் விஜய் டி.வி. மூலமாகக் கமல் ஹாசனைச் சந்தித்து விட்டு தான் பிக் பாஸிற்குள் வந்தார். எனினும், மற்ற அனைவரும் தமிழில் பேசும்பொழுது, கேமிரா முன் பிக் பாஸிடம்ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார். ஆனால் அவர் நாமினேட் செய்யும் பொழுது, ‘மமதி எனக்குப் புரியாத மாதிரி இங்கிலீஷ் கலந்து பேசுறாங்க; ரம்யாவோட ஹேர்ஸ்டைல், பாடி லேங்வேஜ் எல்லாம் இங்கிலீஷ்க்காரங்க மாதிரி இருக்குது’ எனத் தெள்ளத்தெளிவாகக் காரணத்தைத் தமிழில் அடுக்குகிறார். இதில் ஆகப் பெரிய நகைச்சுவை என்னவென்றால், வீட்டின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனனி ஐயர், வைஷ்ணவியை நாமினேட் செய்து சொன்ன காரணம், ‘அவங்க நிறைய இங்கிலீஷ்ல பேசுறாங்க’ என்பது. முதல் நாளிலேயே, யார்க்கு யாரைப் பிடிக்கவில்லை என லேசாகக் கோடிட்டுக் காட்டத் தொடங்கிவிட்டனர். நாமினேட் செய்பவர்கள் சொல்லும் காரணத்தில் இருந்து அதை யூகிக்க முடிகிறது.\nமும்தாஸ் அதிக பேரால் நாமினேட் செய்யப்பட்டதையொட்டி, அவர்களைச் சமாதானம் செய்யும் ஜனனி ஐயர், “இது ரொம்ப நார்மல்” எனக் கூறி விட்டு, “உங்களை அவங்க த்ரெட் (threat) ஆக நினைக்கிறாங்க” என்கிறார். அப்படிப் போடு ஆக, வைஷ்ணவியை த்ரெட்டாக நினைத்துத்தான் ஜனனி ஐயர் நாமினேட் செய்துள்ளார் என்றாகிறது. டேனியல் சூட்டிய ‘விஷப்பாட்டில்’ என்ற பட்டப்பெயருக்குப் பொருத்தமானவர் என்று ஜனனி ஐயர் நிரூபித்துவிடுவார் போல ஆக, வைஷ்ணவியை த்ரெட்டாக நினைத்துத்தான் ஜனனி ஐயர் நாமினேட் செய்துள்ளார் என்றாகிறது. டேனியல் சூட்டிய ‘விஷப்பாட்டில்’ என்ற பட்டப்பெயருக்குப் பொருத்தமானவர் என்று ஜனனி ஐயர் நிரூபித்துவிடுவார் போல அதே போல், ரேண்டமாக (Random – சீரற்று நோக்கின்றி) ஆட்களைக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற பிக் பாஸின் ஆணையை அவர், பகுத்தாய்ந்து நோக்குடன் நிறைவேற்றியது போலிருந்தது. கழிவறையைச் சுத்தப்படுத்த செண்ட்ராயன், டேனியல் என அவர் தேர்ந்தெடுத்ததால் இந்த சந்தேகம். முதல் நாள் என்பதால் சந்தேகத்தின் பலனை ஜனனிக்குச் சாதகமாக வழங்கிவிடலாம். ‘என் டிரஸைத் தொடாத அதே போல், ரேண்டமாக (Random – சீரற்று நோக்கின்றி) ஆட்களைக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற பிக் பாஸின் ஆணையை அவர், பகுத்தாய்ந்து நோக்குடன் நிறைவேற்றியது போலிருந்தது. கழிவறையைச் சுத்தப்படுத்த செண்ட்ராயன், டேனியல் என அவர் தேர்ந்தெடுத்ததால் இந்த சந்தேகம். முதல் நாள் என்பதால் சந்தேகத்தின் பலனை ஜனனிக்குச் சாதகமாக வழங்கிவிடலாம். ‘என் டிரஸைத் தொடாத நித்யாவிடம் சுத்தம் இல்லை. எனக்குத் தலைவலி. க்ரீன் டீ-லாம் கேட்கக்கூடாது’ என சிங்கினாதம் பிடித்தவராய்த் தோற்றமளிக்கும் மும்தாஸால் விரைவில் ஒரு பஞ்சாயத்து உண்டு.\nகழிவறையைச் சுத்தப்படுத்த டேனியல் அழைத்ததுமே யோசிக்காமல் சென்ற யாஷிகா ஆனந்த் ஆச்சரியப்படுத்துகிறார். அது நட்பின் காரணமாகச் சென்றார் என்றாலும் அந்த ஆட்டிட்யூட் (மனப்பாங்கு) ரசிக்க வைக்கிறது. பொன்னம்பலத்துக்கு, ஆனந்த் வைத்தியநாதன் சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் காட்சி பார்க்க நன்றாக இருந்தது. எப்படியாவது பொன்னம்பலத்திற்குச் சங்கீதம் கைகூடிவிட்டால், காலாவில் ஹரி தாதா வழிபடும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மீது, அடுத்த சூப்பர் சிங்கரில் கீர்த்தனைககளைப் பாடிப் பக்தர்களை மகிழ்விப்பார் என நம்பலாம்.\nஎடிட்டரின் கஷ்டம் புரிகிறது. என்றாலும், பார்வையாளர்களின் கஷ்டத்தையும் மனதில் கொண்டு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு நிகழ்ச்சியைச் சுவாரசியப்படுத்தலாம். உள்ளாடை பிரச்சனையைப் பெரும் பிரச்சனையாக்கி, ஷ்ஷ்ப்ப்பாஆஆ என்று பொறுமையை ரொம்பவே சோதித்துவிட்டார்கள். முதல் நாளுக்கே நாக்கு தள்ளுகிறது. பெட்டியைக் கொடுத்தனுப்பி ஓவியாவையும் பல்ப் வாங்கச் செய்து வெளியில் அனுப்பிவிட்டீர்கள். பார்த்துச் செய்யுங்கள் பிக் பாஸ்\nPrevious Postஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம் Next Postபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\nபிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே\nபிக் பாஸ் 3: நாள் 96 – பட்டாம்பூச்சியாய் லாஸ்\nபிக் பாஸ் 3: நாள் 92 | கவினை ஏன் யூத்களுக்குப் பிடிக்கிறது\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவ���்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19669", "date_download": "2020-06-04T12:34:21Z", "digest": "sha1:RKM2TORMACCXBTMHAH7GTY6FZFYUVZCB", "length": 16996, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 4 ஜுன் 2020 | துல்ஹஜ் 308, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 17:15\nமறைவு 18:34 மறைவு 04:26\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, செப்டம்பர் 9, 2017\nதூ-டி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1008 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதூத்துக்குடி மாவட்டத்தில் மணியாச்சி, ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, கடம்பூர், வேடநத்தம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் ஓரளவுக்கு மழை பெய்துள்ளது.\nகாயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் மழை பெய்யவில்லை. கடும் வெயில் ஒளிர்கிறது. மாலை நேரங்களில் அவ்வப்போது மின்னல் தோன்றி மறைவதோடு மழைக்கான அறிகுறிகளும் நின்றுவிடுகின்றன.\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள மழை பொழிவுப் பட்டியல்:-\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் – ஊர் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் எது “நடப்பது என்ன” குழுமம் இணையவழி கருத்துக் கேட்பு\nநாளிதழ்களில் இன்று: 12-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/9/2017) [Views - 624; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/9/2017) [Views - 635; Comments - 0]\nஐக்கிய விளையாட்டு சங்கம் / துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநெல்லையில் நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் எல்.கே.மேனிலைப் பள்ளிக்கு இரண்டாமிடம்\nபுகழ்பெற்ற மூத்த மார்க்க அறிஞர் முஃப்தீ அஷ்ரஃப் அலீ பாக்கவீ காலமானார் பெங்களூருவில் நேற்று நல்லடக்கம்\nஎழுத்து மேடை: “அதுவல்ல நிரந்தர வரி இதுதான் நிரந்தர வரி” சமூக ஆர்வலர் பின்த் மிஸ்பாஹீ கட்டுரை\nநாளிதழ்களில் இன்று: 10-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/9/2017) [Views - 592; Comments - 0]\nநேற்று மாலையில் நகரில் இதமழை\nபள்ளிப் படிப்பைத் தொடர்ந்தவாறே திருக்குர்ஆனை மனனம் செய்ய ததஜ-வின் அல்ஹிக்மா ஹிஃப்ழ் மத்ரஸாவில் சிறப்பேற்பாடு விண்ணப்பங்கள் வரவேற்பு\n“பரிசோதகரை (CHECKER) நியமித்து அரசுப் பேருந்துகளைக் கண்காணிக்கிறோம்” “நடப்பது என்ன” குழுமத்திடம் வட். போக். அலுவலகம் தகவல்\nநாளிதழ்களில் இன்று: 09-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/9/2017) [Views - 593; Comments - 0]\nதூ-டி வந்த முதலமைச்சருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு படுகொலை செய்யப்பட்ட காயலர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை படுகொலை செய்யப்பட்ட காயலர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை\nநீட் தேர்வுக்கு எதிராக தமுமுக / மமக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு\nநெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே விபத்தில் காயலர் படுகாயம்\nசெப். 10 அன்று, அரசு பொது நூலகம் & எழுத்து மேடை மையம் இணைவில் திரையிடல் நிகழ்ச்சி\nநாளிதழ்களில் இன்று: 08-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/9/2017) [Views - 542; Comments - 0]\nஹஜ்ஜுப் பெருநாள் 1438: பெருநாள் தொழுகைக்குப் பின் பிலால் பள்ளி ஜமாஅத்தினரின் குழுப்படங்கள்\nவிவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப் செட்டுகள் 90% மானியத்தில் வழங்கப்படும்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2009/04/blog-post_25.html", "date_download": "2020-06-04T10:49:49Z", "digest": "sha1:4X3BI2AMVMLKVFAGJVGNKMOTK5H2S6GC", "length": 11228, "nlines": 177, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: கோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுக்கு எமது நன்றி", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசனி, ஏப்ரல் 25, 2009\nகோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுக்கு எமது நன்றி\nகருத்துக்கள் அடங்கிய பக்கத்தின் சுட்டி இங்கே.\nகோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுவிற்கு (சிலம்பவேளாங்காடு) காசாங்காடு இணைய குழுவின் மனமார்ந்த நன்றிகள்.\nஅவர் எழுதிய கருத்துக்கள் இதுவே.\n பார்ப்பதை நிறுத்தி சில மாதங்களாகிவிட்டது ஆகையால் நிகழ்வை பற்றி கருத்து எதுவுமில்லை\nஅவனுக்கு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்\nகற்றல், கற்பித்தல்... இவற்றின் நோக்கம் என்ன\nஎதுவெல்லாம் உனக்கு தெரியும்... என்று ஒரு ஆசிரியனிடம் கேள்வி கேட்கும் முட்டாள்தனத்தை அதை ஆராதிக்கும் மனோநிலையை வன்மையாக கண்டிக்க வேண்டியுள்ளது.\nஉங்களுக்கு ஒரு ��ிகழ்வை மட்டும் சொல்லிவிடுகிறேன்...\nபட்டுக்கோட்டை வட்டம், காசாங்காடு கிராமத்தில் பணியாற்றிய கோபால் என்கிற ஆசிரியர்...\nஇந்த உலகத்தை பற்றி அறிவற்றவர்...\nஉங்களை போல உலகசினிமா, உள்ளூர் சினிமா அறிந்திராதவர்...\n என்கிற கேள்விக்கும் அவரிடம் விடை இருந்திருக்காது நீங்க கடைசியா படித்த நூல் எதுவென்றால்.. விடை அவருடைய பாடநூலாக கூட இருந்திருக்கலாம்...\nகோபால் ஆசிரியர் ஆசிரியனாக வாழ்ந்தார்\nஅதன் தடங்கள் அந்தபகுதியெங்கும் இருக்கு\nPosted by காசாங்காடு செய்திகள் at 4/25/2009 07:56:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nதென்னை மரங்களில் புதிய வியாதி - கிராமம் பாதிப்பு\nகோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுக்கு எமது ...\nதேர்தல் முக்கிய நாட்கள் - 2009\nகிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழா\nமரபு படியான தமிழ் புது வருட வாழ்த்துக்கள்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16917", "date_download": "2020-06-04T10:37:20Z", "digest": "sha1:X33ILZ5J6KHTSFJ6COWRVN2IBKAHFHUW", "length": 8815, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "மக்கள் வாழ்வில் மரங்கள் » Buy tamil book மக்கள் வாழ்வில் மரங்கள் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nதாவர உணவும் இயற்கை நல்வாழ்வும் செவிச் செல்வம்\nமரங்களால் சுற்றுச்சூழல்வளமாகும் மனித வாழ்வு நலமாகும். மரம் வளர்க்க மழை பொழியும்; மழை பொழிய வறுமை ஒழியும்.ஆளுக்கொரு மரம் நடுவோம் மண்ணில் வாழ; நாளை மண்ணை மகிழ்வாய் ஆள.\nமரம் மனிதனின் மூன்றாவது கரம். இரு கைகளைக் கடந்து இயற்கையைக் காக்கும் மூன்றாவது கரமாக உள்ளது மரம். சுற்றுச் சூழல��ச் சுகமாய் காப்பதில் மரங்கள் முதன்மையான காரணியாக விளங்குகின்றன. மரங்கள் பூக்கும் போதெல்லாம் மனித மனங்களும் பூக்கின்றன. ஆதி மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த போது இன்பமாக வாழ்ந்தான். மனிதன் நிர்வாணமாக இருந்த போது, மரம்தான் தன் இலைதழைகளை, மரப்பட்டைகளை ஆடையாகக் கொடுத்து மானம் காத்தது.\nநாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இன்று மரங்கள் அழிக்கப்பட்டு இயற்கை நிர்வாணமாகி வருகிறது. மரங்கள் அதிகளவு இருக்கும் வரை சுற்றுச்சூழல்சுகமாக இருக்கும். மரங்கள் அழியத் தொடங்கும் போது மனித சமுதாயத்தின் அழிவும் தொடங்கிவிடும்.\nஇந்த நூல் மக்கள் வாழ்வில் மரங்கள், வி.வி.வி.ஆனந்தம் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வி.வி.வி.ஆனந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇசைப் பயிற்சி நூல் (முதல் நிலை, இரண்டாம் நிலை தேர்வுக்கு ஏற்றது)\nதாவர உணவும் இயற்கை நல்வாழ்வும்\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nதமிழியற் கட்டுரைகள் - Thamizhiyar katturaigal\nதிருக்குறளில் மனித உரிமைகள் - Thirukuralil Manitha Urimaigal\nதீர்க்கதரிசி கலீல் ஜிப்ரான் - Theerkadharisi\nவியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் வௌவால்\nஇன்றைய தமிழகம் பிரச்சினைகளும் தீர்வுகளும்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மார்க்சியம் இந்தியப் புரிதல்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇன்னும் காந்தி இருக்கின்றார் (old book rare)\nகாதல் மேல் ஆணை (old copy)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/cinema/review/dev-review", "date_download": "2020-06-04T10:10:29Z", "digest": "sha1:WPKGOSQDIPRR6QXAR2JMA6SBJPLQTR3V", "length": 66252, "nlines": 615, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "தேவ் – திரைப்பார்வை - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ���தேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பா��்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்ன��யில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்��் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று க���டுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nதேவ் , விக்னேஷ் , நிஷா மூவரும் பள்ளிக்காலத்திலிருந்தே இணைபிரியாத நண்பர்கள். கல்லூரிக் காலத்திலும் சேர்ந்தே படித்து மேற்படிப்புக���காக உக்ரைன் சென்று கல்வி கற்கிறார்கள்.\nபெரிய தொழிலதிபரின் ஒரே மகனான தேவ் ஒரு யாத்ரீகன். ஊர் சுற்றுவது, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு இருப்பது என்று அவனுடைய உலகம் தனியானது. தேவின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது. அவன் எங்கு போனாலும் தன்னுடைய நண்பர்களோடே போகிறான். இதனால் சலிப்படையும் விக்னேஷ் தேவுக்கு ஒரு காதலி வந்துவிட்டால் தாங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணி முகநூலில் இருக்கும் மேக்னா என்ற பெண்ணை கோர்த்துவிடுகிறான். மேக்னாவைப் பார்த்ததும் காதலில் விழும் தேவ் அவள் ஒரு பெரிய தொழிலதிபர் என்பதையும் மேக்னா அமெரிக்காவில் இருக்கிறாள் என்பதையும் தெரிந்து கொள்கிறான். மேக்னா ஒரு கறார் பேர்வழி, தானுண்டு தன்னுடைய பிஸினஸ் உண்டு என்று இருப்பவள்.\nதேவ் மற்றும் நண்பர்கள் படிப்பு முடிந்து இந்தியா வருகிறார்கள். ஒருநாள் நிஷா ஏர்போர்ட்டில் வைத்து மேக்னாவைப் பார்த்து வியந்து தேவுக்கு போன் செய்கிறாள். தேவ் மேக்னாவைத் தேடிப் போகிறான்.\nபிறக்கும் போதே தன்னுடைய அம்மாவை இழந்த தேவும், தன்னையும், தன்னுடைய அம்மாவையும் நடுத்தெருவில் அம்போவென விட்டுச் சென்ற அப்பாவின் மேலும் சக ஆண்களை வெறுக்கும் மேக்னாவும் சந்தித்துக் கொள்கிறார்கள். தேவும், நண்பர்களும் மேக்னாவைப் பின்தொடர மேக்னா கோபம் கொள்கிறாள். ஒரு கட்டத்தில் தேவின் காதலை மேக்னா ஏற்றுக் கொண்டு தன்னைவிட்டுப் பிரியவே கூடாது என்ற நிபந்தனையை வைக்கிறாள். அப்படி இருக்கும்போது ஒருநாள் தேவ் ஒரு வேலை விஷயமாக பிஸியாக இருக்கிறான், அப்போது மேக்னா ஒரு மீட்டிங்குக்காக மும்பை செல்கிறாள். பிஸியாக இருக்கும் தேவ் தன்னுடன் ஐந்து நாட்கள் சரியாகப் பேசவில்லை என்று சண்டையிட்டு பிரிந்து மேக்னா அமெரிக்கா திரும்புகிறாள். அவளைத் தேடி வரும் தேவ் ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கி மீண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது பனிப்புயலில் மாட்டி ஜீவ மரணப்போராட்டம் நடக்கிறது. மேக்னா தேவை சந்தித்தாளா தேவ் உயிர் பிழைத்தானா என்பது மிச்சக்கதை.\nரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி சிவகுமார், ரகுல் பிரீத் சிங் , பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் வி.ஜே.விக்னேஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தேவ். போராட்டங்கள், சாதீய வன்முறைகள், ஹீரோய���சம், சர்ச்சைகள் என்று வளவளவென படங்கள் வெளியான சூழலில் சமீப காலத்தில் வெளியான அருமையான காதல் படம்.\nவி.ஜே.விக்னேஷின் பார்வையில் படம் Voice narration ல் சொல்லப் படுகிறது. தேவாக கார்த்தி நடித்திருக்கிறார். பிறக்கும்போதே தாயை இழந்து தகப்பனின் அரவணைப்பில் வளரும் கார்த்திக்கு தன் தாயின் தொப்புள் கொடியை கழுத்தில் அணிந்து கொண்டு ரகுல் பிரீத் சிங்கோடு காதல் செய்யும் கதாபாத்திரம். மிகவும் பாஸிட்டிவான ரோல். அந்தக் கதாபாத்திரத்துக்கான சிறப்புத் தேர்வு. அழகாக இருக்கிறார். நடனக் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் நேர்த்தி.\nமேக்னாவாக ரகுல் பிரீத் சிங் பிரமாதப் படுத்தியிருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கான மிடுக்கோடு தெனாவட்டாக வந்து போகிறார். அந்த பொசசிவ்நெஸ் கேரக்டருக்குக் கச்சிதம். முதலில் முறைப்பதும், பின்பு காதலாகி கசிந்துருகி, கார்த்தியோடு சண்டையிட்டுப் பிரிவதுமாக நல்ல நடிப்பு.\nவி.ஜே.விக்னேஷ் கலகலப்பூட்டுகிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். நண்பர்களில் குழுவில் ஒருவராக வரும் அம்ருதா ஸ்ரீனிவாசன் அழகு, நன்றாக நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜுக்கு அவ்வளவாக வேலையில்லை. ரம்யா கிருஷ்ணனும் கூட அளவாகவே பயன்பட்டிருக்கிறார்.\nஇயக்குனர் ரஜத் ரவிசங்கர் இளைஞர். ஆகையால் காதல் உணர்வை அருமையாகக் கையாண்டிருக்கிறார். ஆண் , பெண் இடையிலான காதல் உணர்வுகள், ஈகோ, பொசஸிவ்நெஸ், சண்டைகள் என்று ஒரு மெல்லிய காதல் உணர்வை வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. படம் தொய்வின்றிப் பயணிக்கிறது. கிராஃபிக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அத்தனை அடிவாங்கிய நிலையிலும் கயிறோ, எந்தப் பிடிமானமோ இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஒருவரால் ஏற முடியுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. ரொம்ப ரிச்சான காட்சியமைப்புகளும், இயல்பான அந்த காதலும் ஊடுருவியுள்ள படமாக இருந்தாலும்கூட சண்டைக்காட்சிகளும், இந்த கிளைமாக்ஸ் காட்சியும் கொஞ்சம் துருத்திக் கொண்டுதானிருக்கிறது. வாழ்த்துக்கள் ரஜத் \nஹாரிஸ் ஜெயராஜ் கொஞ்சம் ஏமாற்றியது போலத் தோன்றுகிறது. அணங்கே சிணுங்கலாமா பாடல் துள்ளல், மீதிப்பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையும் ஜீவனில்லை. என்னாச்சி ஹாரிஸ் \nஒளிப்பதிவு அழகு. உக்ரைனின் அழகை அப்படியே ���ள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அழகு. சண்டைக்காட்சிகளில் கேமரா நன்றாக வேலை செய்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் உழைப்பு வீணாகவில்லை.\nஅன்பறிவ் மாஸ்டரின் முயற்சியில் சண்டைக்காட்சிகள் அனல் பறக்கின்றன. எடிட்டர் ரூபன் காட்சிகளை சரியாக செலுத்தியிருக்கிறார். கலை இயக்குனர் ராஜீவன் ஒவ்வொரு காட்சிகளையும் செம்மையாகச் செய்திருக்கிறார். உடையலங்காரம் அருமை. மேக்னாவின் உடைகள் சிறப்பு.\nமொத்தத்தில் தேவ் காதலர் தினத்து காதல் ரோஜாப் பூச்செண்டு. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nதோனியின் கீப்பிங் கிளவுசில் உள்ள ராணுவ முத்திரை: நீக்க ஐசிசி அறிவுறுத்தல்\nஸ்டாலினை தமிழக முதலமைச்சராக்க மக்கள் தயாராக உள்ளனர்-செந்தில் பாலாஜி\nசென்னையில் ஜெயலலிதா சிலை திறக்கப்பட்டது\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளிக்கு ஒருமாதம் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை ஐயப்பனை தரிசித்த திருநங்கைகள்\n160 கிலோ மீட்டர் வரை ரெயில்வே சீசன் டிக்கெட் பயண தூரம் நீடித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nசென்னை விமான நிலைய பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட காரில் வந்த சத்தத்தால் பரபரப்பு\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ��ாய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/6658-2017-04-20-08-54-14", "date_download": "2020-06-04T11:07:54Z", "digest": "sha1:FMCCUD56KUSVCV7EFQOTY2KDYSS5U3PM", "length": 40264, "nlines": 403, "source_domain": "www.topelearn.com", "title": "நொடியில் விக்கலை நிறுத்த வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...", "raw_content": "\nநொடியில் விக்கலை நிறுத்த வேண்டுமா\nஒருவருக்கு விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. பொதுவாக விக்கல் வந்தால், நாம் அந்த விக்கலை நிறுத்த பயமுறுத்துவோம். ஆனால் அனைத்து நேரங்களிலும் இது வேலை செய்யும் என்று நம்ப முடியாது. உங்களுக்கு விக்கல் அடிக்கடி வருமா அதை எப்படி நொடியில் நிறுத்துவது என்று தெரியவில்லையா\nஅப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி, இப்போது விக்கல் வரும் போது அதை நொடியில் எப்படி நிறுத்துவது எனக் காண்போம். அதைப் படித்து முயற்சித்து நன்மை பெறுங்கள்.\nவிக்கல் எடுக்கின்றது என்றால் எவ்வளவு சீக்கிரம் உங்களால் தண்ணீர் குடிக்க முடியுமோ குடியுங்கள். இது நமது உடலின் செயலில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதனால் விக்கல் உடனே நின்று விடும்.\n2. தேன் கலந்த நீர்\nஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த நீரை நேரடியாக தொண்டையில் படும் படி ஊற்ற வேண்டும். இப்படி செய்தால் விக்கல் உடனே நின்று விடும்.\nவிக்கல் எடுத்தால் ஒரு சிறிய ஐஸ் கட்டியை வாயில் போட்டு சில நிமிடத்திற்கு அதை வைத்திருக்க வேண்டும். இதை செய்தால் விக்கல் உடனே நின்று விடும்.\nவிக்கல் எடுக்கும் போது குளிர்ந்த நீரினால் வாயை சில நிமிடத்திற்கு கொப்பளிக்க வேண்டும். இதனால் விக்கல் உடனே நின்று விடும்.\nவிக்கல் வரும் போது ஒரு டீஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டு சில நொடிகள் கரையும் வரை வைத்திருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் விக்கலை நொடியில் நிறுத்தலாம்.\n1 டீஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயை வாயில் சில நொடிகள் வைத்திருப்பதால், இது சுவாசிக்கும் சுழற்சியில் இடையூறை ஏற்படுத்தி, விக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.\nஎலுமிச்சை நரம்புகளைத் தூண்டிவிட்டு, விக்கலில் இருந்து விடுவிக்கும். அதற்கு ஒரு எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க, நொடியில் விக்கல் நின்றுவிடும்.\nவிக்கல் வரும் போது, ஒரு டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் ஏலக்காய் தசைகளை ரிலாக்ஸ் அடைய செய்து, விக்கலைத் தடுக்கும்.\nZoom அப்பிளிக்கேஷன் ஆனது பாதுகாப்பு இல்லை என்பதற்கான சில காரணங்கள்\nஇந்த லொக்டவுன் காலத்தில் ஸ்கைப் அப்பிளிக்கேஷனை பின\n இதனை சரி செய்ய சில எளிய நாட்டு மருத்துவ முறைகள் இதோ\nஇன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்ச\nஉங்கள் உடலில் அதிகம் சேர்ந்திருக்கும் நச்சுக்களை அகற்ற வேண்டுமா\nபொதுவாக இன்றைய மோசமான உணவுப் பழக்கத்தால், உடலில் ந\nஇரவு சரியா தூங்க முடியவில்லையா சில எளிய இயற்கை வழிகள் இதோ..\nஇன்று வேலைக்கு செல்லும் பலர் தூக்கமின்மையால் பெரும\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\nபெண்கள் முகத்தை விட தலைமுடிக்கே அதிகம் முக்கியத்து\nவெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற சில எளிய பாட்டி வைத்தியம் இதோ\nவெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்ப\nஇளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா\n30 வயதினை தாண்டினால் முகம் சுருங்கி வயதானது போல் த\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nசிரமப்படும் பெண்களுக்கு சில எளிய உடற்பயிற்சிகள்\nஅந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி கிணற்றில் நீர் இறைப\nஇதோ வந்துவிட்டது ஆப்பிளின் FaceTime அப்பிளிக்கேஷனின் குறைபாட்டிற்கான தீர்வு\nகுழுக்களாக இணைந்து வீடியோ அழைப்பினை ஏற்படுத்தி மகி\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதா�� குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nஉங்கள் பற்களைப் பற்றிய சில தகவல்கள் இதோ\nபல்லின் அமைப்பு ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள\nஇரத்த சோகையை அடியோடு விரட்டும் சில எளிய வீட்டு சிகிச்சைகள்\nஒருவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு மிகக் குற\nபடர்தாமரைக்கான சில எளிய இயற்கை கை வைத்தியங்கள்\nஉடலில் வட்டமாக, திட்டுத்திட்டாக காணப்படும் படர்தாம\nவெயிற்காலங்களில் நமது உடலில் அதிகளவு வியர்வை சுரக்\nபிரிட்ஜில் வைத்த உணவு நல்லதா கெட்டதா இதோ சோதிக்கும் எளிய முறை\nபெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் விடும\nமுகத்தில் உள்ள அழுக்கை போக்கும் இயற்கை சில வழிகள்\nமுகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பல\nவயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா இதோ அதற்கான சில நிவாரணிகள்\nஉங்கள் வயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா\nசர்க்கரை நோயை கட்டுபாட்டுக்குள் வைக்க சில குறிப்புகள்\nவெந்தயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக\nமுடி கொட்றத நிறுத்த முடியலையா அப்போ நீங்க செய்ய வேண்டியது இதுதான்...\nநம்மில் பெரும்பாலோர் நண்பர்கள் அல்லது உறவினர்களா\nபாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ்\nபாதங்களில் எரிச்சல் உணர்வை சந்திப்பது என்பது பொத\nநீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமா\nநீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று\nவயிற்றுப் புண்ணை விரைவில் குணமாக்கும் சில உணவு வகைகள்\nஇன்று ஏராளமானோர் வயிற்றுப் புண்ணால் அவஸ்தைப்படுக\nவேலையை விரைவாக பெற வேண்டுமா\nநாம் விரும்பும் வேலை கிடைப்பதற்காக பல வழிகளில் முய\nமஞ்சள் கரை நீங்கி வெண்மையான பற்கள் வேண்டுமா\nபளிச்சென்று வெண்மையாக இருக்கும் பற்களை யாருக்குதான\nஒரே வாரத்தில் இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் சில வழிகள்\nஇரத்த சோகை என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவ\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nவயிற்று கொழுப்பை வேகமாக கரைக்க வேண்டுமா\nவயிற்றில் தொப்பை அதிகரித்து விட்டால் இதயநோய் பல்வே\nபல்லில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான சில தீர்வுகள்\nபல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இ\nஉடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டுமா\nவெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும\nவாழ்க்கை சந்தோஷமாக அமைய வேண்டுமா\nஇன்றைய மனித வாழ்க்கை இயந்திர வாழ்க்கையாக மாறிவிட்ட\nமுகம் பொலிவு பெற வேண்டுமா\nதக்காளி மற்றும் தயிரை வைத்து ஒரு பேஸ் பேக் செய்வது\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா\nஅளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்\nஉங்கள் சாதாரண லேப்டாப்பினை(laptop) டச் ஸ்கீரின் லேப்டாப்பாக மாற்ற வேண்டுமா\nஇன்றைய உலகில் ஸ்மார்ட் போனினையும் (smartphone), டே\nஎப்பொழுதும் அழகாய் விடியும் அந்த காலை அழுதுக் கொ\nதட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்\nGym க்கு போகாது வீட்டில் இருந்தபடியே தட்டையான வயிற\nஎடையை குறைத்து உடலை அழகாக்க வேண்டுமா\nஉடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இ\nஉங்க செல்போன் தொலைந்து விட்டதா… இதோ கண்டுபிடிக்க எளிமையான வழி\nஉங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டா\nலீப் வருடத் திகதி : சில சுவாரஷ்யமான தகவல்கள்\nஒவ்வொரு 4 வருடத்துக்கும் ஒரு முறை வரும் லீப் வருடங\nபளபளப்பான நகங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்\nபெண்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருக்கும் நகங்களை\nஆண்களே 20 நாட்களில் தாடியும் மீசையும் அடர்த்தியாக வளர சில குறிப்புக்கள்\nஆண்களே, தாடியும் மீசையும் அடர்த்தியாக, விரைவாக வளர\nபெரிய அழகான கண்களைப் பெற வேண்டுமா\nபெரிய அழகான கண்களைப் பெற வேண்டுமா\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்\nதாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்\nஆண்கள் தங்கள் முகத்தை அழகாக்க சில எளிய பயனுள்ள அழகுக் குறிப்புகள்\nபெண்களுக்கு மட்டும்தானா அழகு குறிப்புகள் ..யாரு சொ\nதாங்க முடியாத வறட்டு இருமலா\nவீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள\nபொடுகு பிரச்னையை திர்க சில டிப்ஸ்\nபொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இ\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும\nகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன��கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nரத்த அழுத்தம் குறைய வேண்டுமா\nஎலுமிச்சை ரசம் சாப்பிடுங்கள்எலுமிச்சை ஜூஸை தினமும்\nகல்சியம் குறைபாட்டை வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்\nஅனைவருக்குமே எலும்புகளின் வலிமைக்கும், பற்களின் ஆர\nநீங்கள் இறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ\nதானத்திலே சிறந்த தானம், அன்னதானம், இரத்த தானம் என்\nஇரவில் நல்ல தூக்கம் வேண்டுமா\nஇரவில் நல்ல தூக்கம் வேண்டுமா அப்ப தூங்கும் முன் இ\nகனவுநல்லவனோ கெட்டவனோ எந்த மனிதர்களின் அந்தரங்கத்தி\nமுதல் தேநீர் சந்திப்பின் சில துளிகள்\nஆர்பரிப்பான சுவாசத்துடன்இரும்பு கதவின் இருப்பினை\nநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்..\nதரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண் டும்\nதலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nமுடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்ம\nஅனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நா\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான ப\n இதோ அதைப் போக்க சில வழிகள்\nகோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடி\nஉடற்பயிற்சி இன்றி தொப்பையை குறைக்க வேண்டுமா\nவிடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பரு\nகருவளையங்களை போக்க சில எளிய வழிமுறைகள்...\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி, மு\nமாணவ, மாணவிகள் பதட்டமின்றி பரிட்சை எழுத சில டிப்ஸ்\nபொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம் ஏற்படுக\nகளைப்பை போக்க சில வழிகள்\nஉடலுக்கு ஏற்படும் களைப்பானது பல வழிகளில் ஏற்படுகிற\nவாட்ஸ் அப் செயலியில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்கள்\nவாட்ஸ் அப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலு\nஅழகான கண் இமைகள் வேண்டுமா\nபெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கி\nஉங்கள் பென்டிரைவை வைரஸ் தாக்கிவிட்டதா\nதகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்ப\nபில்கேட்ஸ் தெரிவித்த ஆசைகளில் சில\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் தனது\nசில நொடிகளில் பஞ்சரான பைக்கினை தயார் செய்ய அதிநவீன சாதனம்\nபஞ்சரான பைக்குகளின் ���ில்னினை கழற்றாமல் வெறும் 60 ந\nஎடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா\nநாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி ப\nபல்வேறு அப்ளிகேஷன்களோடு களமிறங்கியுள்ள ஐபோன் மக்கள\n கவலையை விடுங்க.. இதோ சூப்பர் மருந்து\nபொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் சில குறுக்கு விசை சாவிகள்\nஇணையப் பாவனைக்கு பயன்படுத்தப்படும் உலாவிகளில் மிக\nமுக அழகை அதிகரிக்க வேண்டுமா ஐஸ் கட்டி மசாஜ் பண்ணுங்க\nமுகத்தை பளபளப்பாக்குவதற்கு பெண்கள் அதிகமாக க்ரீம்க\nபாலூட்டும் பெண்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்க ச\nகாஸாவுடனான யுத்த நிறுத்த நீடிப்பு; இஸ்ரேல் விருப்பம் தெரிவிப்பு\nகாஸாவுடான யுத்த நிறுத்தத்தை நீடிப்பதற்கு இஸ்ரேல் ம\nகவலைகளிலிருந்தும் பதற்றங்களிலிருந்தும் விடுபட சில குறிப்புகள்\nகவலைகள், பதற்றம், பயங்கள் ஆகியவை ஏற்பட ஏதும் ஒரு ச\nSkype இல் குரல் மாற்றி பேச வேண்டுமா\nஉலகின் எப்பாகத்திலும் இருப்பவர்களை கண்முன்னே கண்டு\nதூக்கமின்மையை போக்க சில வழிகள்\n* வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கஷாயம\nஆண்களே உங்கள் சருமம் மங்குகிறதா\nகோடைகாலம் தொடங்கியதுமே தோலின் நிறம் மங்கத் தொடங்கி\nமூட்டு வலி குறைய வேண்டுமா\n1. முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங\nசீரியல் நம்பரை இலவசமாக தருகின்ற சில இணையத்தளங்கள்\nஎன்னதான் மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமா\nபெண்களுக்கு அழகு என்றாலே முதலில் கண்களைத்தான் சொல்\nகுடும்ப தலைவிகளுக்கு சில உபதேசங்கள்\n1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. உங்கள் கண\nகூகுள் பற்றி நீங்கள் அறியாதவை சில தகவல்கல்\nஇன்று இணையம் பயன்படுத்தும் அனைவரும் முதலில் கற்றுக\nமார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க இதோ வழி\nபெண்களை தற்போது அதிகளவில் தாக்கிவரும் வியாதியாக மா\n, குறைக்க சில வழிகள்..\nஇந்த காலத்தில் உடல் எடை பற்றிய பிரச்சனைகள் தான் அத\n இல்லாதொழிக்க இதோ சில வழிகள்\nகுளிர் காலம் வந்தாலே கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகள\nகணனி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கலுக்கான‌ சில டிப்ஸ்கள்\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் எந்த வேலையாக இருப்பினும்\nஇதயத்தை பாதுகாத்து வலுப்படுத்த‌ சில டிப்ஸ்கள்\nஇதயம் மனித உறுப்புகளில் மகத்தான பங்கான பங��காற்றுகி\nதலைமுடி உதிராமல் இருக்க சில வழிகள்\nபெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இ\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க இதோ வழி\nஒரு சில வினாடிகளில் GPRS Settingச் ஐ நீங்கள் பெற்றுக்கொள்ளாம்.....\nஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு குறைந்\nஆரோக்கியமான உடல் நலத்திற்கு சில தகவல்\nசரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து ச\nவாழை தொடர்பான சில மருத்துவக் குணங்கள்\nஅன்றாட உபயோகம் மட்டுமல்ல, மருத்துவப் பயனும் நிறைந்\nஇப்படி வந்தா ஒடைச்சி விடுவீங்களா ரொம்ப டேன்ஞர் 4 minutes ago\nபன்றிக் காய்ச்சல் ஒர் விளக்கம் 5 minutes ago\nநாள் முழுவதும் களைப்பா இருக்கா இது தான் காரணமாக இருக்கும் 9 minutes ago\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம் 11 minutes ago\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ் 13 minutes ago\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nதலைமுடி கொட்டுவதை நிறுத்தும் செம்பருத்தி 15 minutes ago\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2015/07/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2020-06-04T12:20:00Z", "digest": "sha1:R3HUM2IO3UFTCMGCB6ZVZGR5U5LO2WQ2", "length": 15725, "nlines": 154, "source_domain": "lakshmanaperumal.com", "title": "விவசாயத்தை விட்டு வெளியேறலாமா? | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in\tஇந்தியா, கட்டுரை and tagged with உற்பத்தி, நீர்ப்பாசனம், விவசாயம், வேளாண்மை, GDP\t ஜூலை 5, 2015\nவிவசாயத்தை விட்டு வெளியேறுவது தவறில்லை என\nயோசனை சொல்பவர்களை எவ்வாறு அழைப்பீர்கள்\nஇந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகரிக்க வேண்டுமானால் அதிக மக்கள�� விவசாயத்திலிருந்து மற்ற வேலைகளுக்கு நகர்த்த வேண்டும். இந்தியாவில் விவசாயம் சார்ந்து எந்த ரூபத்தில் மாற்றுக் கருத்துச் சொன்னாலும் அதை பெரும் சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. அதுகூட பரவாயில்லை, கொலைக்குற்றம் செய்தது போல விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள். உண்மை, கார்ப்பரேட் கையாள் என்றுதான் அவர்கள் மீது முதல் விமர்சனம் வந்து விழும்.\nஇந்தியாவில் 52 % மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்களிப்பு 14% தான் உள்ளது. சராசரியாக ஆண்டிற்கு 3% அளவிற்கே விவசாய வளர்ச்சி உள்ளது. இந்தியாவில் விவசாயம் செய்வதற்கு 264 மில்லியன் ஹெக்டேர் நிலம் உள்ளது. 160 மில்லியன் ஹெக்டேர் பயிரிடத்தக்க நிலம் உள்ளது. 124 மில்லியன் ஹெக்டேர் நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விவசாயநிலம் உள்ளது.\nஉலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவிற்கு விவசாய நிலம் கொண்ட நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. உற்பத்தியை இன்னும் இரட்டிப்பாக்க முடியும். நாம் இதுவரை அதில் பாதியளவிற்கே உற்பத்தி செய்துவருகிறோம் என்பதே உண்மை. இந்தியாவில் உலகமயமாதலுக்குப் பிறகு விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா என்பதைச் சொல்லிவிட்டு விவாதிப்போம். அதாவது உலக மயமாதலுக்குப் பிறகு நிலம் அதிக அளவிற்கு விற்கப்பட்டிருக்கும் அல்லவா அவ்வாறானால் இந்நேரத்திற்கு விவசாய உற்பத்தி குறைந்திருக்க வேண்டுமல்லவா அவ்வாறானால் இந்நேரத்திற்கு விவசாய உற்பத்தி குறைந்திருக்க வேண்டுமல்லவா ஒருவேளை உங்களின் பதில், விவசாயத்தில் வந்த நவீன முறைகள்தான் உற்பத்தி அதிகரிக்கக் காரணமெனில், எதிர்காலத்திலும் அது அதிகரிக்கச் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காதுதானே ஒருவேளை உங்களின் பதில், விவசாயத்தில் வந்த நவீன முறைகள்தான் உற்பத்தி அதிகரிக்கக் காரணமெனில், எதிர்காலத்திலும் அது அதிகரிக்கச் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காதுதானே எதற்காக வலுக்கட்டாயமாக விவசாயத்தால் பலன் பெற முடியாதவர்களும், செய்ய இயலாதவர்களும் நிலத்தை விட்டு போவதால் தவறில்லைதானே எதற்காக வலுக்கட்டாயமாக விவசாயத்தால் பலன் பெற முடியாதவர்களும், செய்ய இயலாதவர்களும் நிலத்தை விட்டு போவதால் தவறில்லைதானே சீனா வி��சாயத்திலிருந்து 300 மில்லியன் மக்களை வெளியேற்றி மற்ற பணிகளில் ஈடுபடச் செய்துள்ளது.\nநிதர்சனம் என்னவென்றால் விவசாயத்தில் ஈடுபடாத 48% மக்களின் பங்களிப்பே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 86% ஆக உள்ளது. விவசாயத்தில் ஈடுபடும் 52% தத்தினரின் பங்களிப்பு வெறும் 14% தான் உள்ளது. ஒரு பக்கம் விவசாயம் செய்பவர்களால் தமது விளைச்சளுக்கான விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை போன்ற காரணங்களால் சமூக அழுத்தம் (Social Tension) தான் இதனால் அதிகமாகும்.\nவிவசாயத்தை நம்பி இத்தனை சதவீதம் பேர் ஈடுபடவேண்டிய அவசியமில்லை. ஆகையால் விவசாயம் செய்ய இயலாதவர்கள் நிலத்தை தொழிற்சாலைகளுக்கோ அல்லது கட்டமைப்பு சார்ந்த விஷயங்களுக்கோ விற்றுவிட்டு நகர்வது ஒன்றும் தவறல்ல. NGOக்கள் நிலம் விற்பவர்களுக்கு முறையான Rehabilitation கிடைக்க பேசுவதென்பது வேறு. விவசாயம் மடிந்து விடும், உற்பத்தி சரிந்து விடும் என அறிவாளிகள் சொல்வதெல்லாம் நிலத்தை விற்பதால் நடக்கப்போவதல்ல என்பதே நிதர்சனம். நகரமயமாதலுக்கு உட்படுத்திக் கொண்ட மாநிலங்களையும், விவசாயத்தை மட்டும் பெரிதும் நம்பியுள்ள மாநிலங்களையும் கணக்கில் எடுத்துப்பார்த்து எடை போடுங்கள். அது பற்றி முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஜூன் செப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\n���ாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← இந்தியாவின் குடித்தனம் (Household) நகரமயமாதலை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்\nபெண்மையை போற்றும் இந்தியா →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993574/amp?ref=entity&keyword=Financial%20Assistance%20to%20Small%20and%20Medium%20Enterprises", "date_download": "2020-06-04T12:20:42Z", "digest": "sha1:2727KFYISAI7ZT2Q5LG6BVHBBICI4L3V", "length": 9501, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு பாரா ஒலிம்பிக் தகுதி தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிக்கு நிதியுதவி வழங்கல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவ���ங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு பாரா ஒலிம்பிக் தகுதி தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிக்கு நிதியுதவி வழங்கல்\nஅரியலூர், மார்ச் 13: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியலிருந்து 9 நபர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு நிதியுதவிக்கான காசோலைகளை கலெக்டர் ரத்னா வழங்கினார். அதில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாற்றுத்திறானி சிவகாமி என்பவருக்கு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் தகுதி தேர்வில் பங்கேற்க பயண செலவுக்காக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை, பெட்டிக்கடை வைப்பதற்காக நாகமங்கலத்தை சேர்ந்த முருகானந்தத்துக்கு ரூ.15 ஆயிரம் காசோலை, நாயகனைப்பிரியாளை சேர்ந்த அற்புதசெல்விக்கு ரூ.25 ஆயிரம் காசோலை வழங்கினார்.\nமேலும் கோடாலிக்கருப்பூரை சேர்ந்த சம்பத்துக்கு ரூ.7,600க்கான மூன்று சக்கர மிதிவண்டி, கீழப்பழூரை சேர்ந்த கலையரசன், பூவந்திக்கொல்லையை சேர்ந்த ரூபன், குருவாலப்பர்கோவிலை சேர்ந்த வீரசக்தி ஆகியோருக்கு மருத்துவ மேல்சிகிச்சைக்காக ரூ.60,000க்கான காசோலை, குமிழியத்தை சேர்ந்த அன்புதமிழுக்குகு ரூ.5,600 மதிப்பில் தையல் இயந்திரத்தை கலெக்டர் ரத்னா வழங்கினார். நிகழ்ச்சியில் எஸ்பி சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணி தீவிரம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்\nமுதன்மை கல்வி அலுவலர் உத்தரவு தான் சேகரித்து வைத்திருந்த அரியவகை பாசில் படிமங்களை கலெக்டரிடம் ஒப்படைத்த வக்கீல்\nமியூசியத்தில் வைக்க உத்தரவு வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்குக்கு தீவைப்பு\nஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து கழக பணிமனை பணியாளர்களுக்கு முக கவசம்\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக டிரைவர், கண்டக்டர்களுக்கு சோப்பு, கசாயம் வழங்க ஏற்பாடு\nஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வதந்தி பரப்பிய தம்பதி மீது நடவடிக்கை கோரி புகார்\nசுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல் கொரோனா நோய்தொற்று குறித்து கண்காணித்து 24 மணி நேரமும் தகவல் தர 4 குழுக்கள் அமைப்பு\nபாடாலூரில் இருசக்கர வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடை பூட்டை உடைத்து ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடினர்\nவெளிநாடுகளில் இருந்து பெரம்பலூர் திரும்பிய 33 பேருக்கு சிறப்பு மருத்துவ குழு தீவிர கண்காணிப்பு\n× RELATED ஏழை, எளிய மக்களுக்கு ரமலான் உதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/11/blog-post_464.html", "date_download": "2020-06-04T12:26:20Z", "digest": "sha1:L63DNLPSUXPO52WMGAC2FIC4MSSZXJ5U", "length": 6507, "nlines": 68, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவை ஆதரித்த கூட்டத்தின் - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவை ஆதரித்த கூட்டத்தின்\nஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவை ஆதரித்த கூட்டத்தின்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவை ஆதரித்து மாத்தறை நகரில் இடம்பெற்ற கூட்டத்தின் போது.....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஉலகில் அதிக வழிபாட்டாளர் குழுவினர் பங்கேற்கும் இந்தோனேசியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் இருந்து விலகியு...\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nகொரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாடுகளுடன் சவூதி அரேபியாவில் இரண்டு மாதங்களின் பின் பள்ளிவாசல்கள் வழிபாட்டாளர்களுக்காக நேற்று திறக்கப...\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nசுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளை கவனத்திற்கொண்டு எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைபோன்று நடத்துவதற்கு தீர்ம...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nதற்கொலை குண்டுதாரி இல்ஹாம் அழுதவாறே வீட்டிலிருந்து சென்றார்; மைத்துனர் சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சங்கரில்லா ஹோட்டல் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய இல்ஹாம் அஹ்மட், தாக்குதலுக்கு 07 மணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vaasthu-house-features/vastu-the-doorway-structure-of-the-house-how-should-it-be-120032700081_1.html", "date_download": "2020-06-04T12:37:05Z", "digest": "sha1:FB2ESTQOIGRLCM5IFX6WL765WWDKJTPK", "length": 11848, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாஸ்து: வீட்டின் வாசல் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்....? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவாஸ்து: வீட்டின் வாசல் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்....\nஒரு வீட்டிற்கு முன்புற வாயில் பின்புற வாயில் என இரண்டு இருக்கலாம். வந்து செல்வதற்கு இரண்டு வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது.\nஒரு சிலர் மூன்று வாசல் வீடு அமைப்பார்கள்.இதில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என அறிய வேண்டும். முடிந்த வரை கிழக்கு,மேற்கு,வடக்கு திசையில் வாசல் அமைப்பது நலம்.\nதென்கிழக்கு, தென்மேற்கில் வாசல அமைக்கக்கூடாது. ஒரு சில வீடுகளில்தெற்கில் வாசல் அமையும். அதனால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது.. தலைவாசலே ஒருவீட்டின் மதிப்பை நிர்ணயிக்கிறது. ஒ���ு வீட்டில் இரண்டு தலைவாசல்கள் வைக்க விரும்புவர்கள் கிழக்கு மற்றும் தெற்க்கில் அமைப்பது சிறந்த பலன் தரும்.\nஒரு வீட்டின் கதவுகளின் எண்ணிக்கையை பொருத்தும், அந்த வீட்டின் பலன்கள் அமைகிறது என வாஸ்து சாஸ்த்திரம் விவரிக்கிறது.\nஇரண்டு கதவுகள்: நல்ல பலன்கள் கிட்டும்.\nமூன்று கதவுகள்: எதிரிகள் அதிகமாவார்கள்.\nநான்கு கதவுகள்: நீண்ட ஆயுள் கிட்டும்.\nஐந்து கதவுகள்: அவ்வபோது நோய்களால் வேண்டிவரும்.\nஆறு கதவுகள்: புத்திர பாக்கியம் உண்டு.\nஏழு கதவுகள்: ஆபத்துக்கள் நேரிடலாம்.\nஎட்டு கதவுகள்: செல்வம் குவியும்.\nஒன்பது கதவுகள்: நோய்கள் வரும் ஆபத்து உண்டு.\nபத்து கதவுகள்: பணமும் பொருளும் வீடு தேடி கவரும்.\nபிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவதால் என்ன பலன்கள்....\nஎந்த திரியை ஏற்றினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்....\nஎதிர்மறை சக்திகளை அழிக்கும் சக்தி கொண்ட ஆகாச கருடன் கிழங்கு..\n இவர்களை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன...\nமீனாட்சியின் அருளை பெற்று தரும் பங்குனி மாதத்தில் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/US.html", "date_download": "2020-06-04T11:29:36Z", "digest": "sha1:LJI43IA5PFW7I7FHBK3RQA4DSYKFCUWF", "length": 6946, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவின் ஒகியோ மாநிலம் வெஸ்ட் செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சீக்கிய குடும்பத்தினர் வசித்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த வீட்டிற்குள் புகுந்த ஒரு மர்ம நபர், வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளான். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். உயிரிழந்த 4 பேரும் ஹக்கிகத் சிங் பனாக் (59), அவரது மனைவி பரம்ஜித் கவுர் (62), அவர்களின் மகள் ஷாலிந்த���் கவுர் (39), ஹக்கிகத் சிங் பனாக்கின் மைத்துனி அமர்ஜித் கவுர் (58) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களின் குழந்தைகள் தாக்குதல் நடந்தபோது வீட்டில் இல்லாததால் உயிர்தப்பினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசாருடன் தொடர்பு கொண்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. இனவெறி தாக்குதலுக்கான அடையாளமும் இல்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது இனவெறி தாக்குதலாக இருக்காது என நம்புவதாகவும், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இந்தியாவில் வசிப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/benefits-of-watermelon.html", "date_download": "2020-06-04T11:29:10Z", "digest": "sha1:X7QB36BQKMPMR6N3WOWL326UJBF2XTLG", "length": 10443, "nlines": 123, "source_domain": "www.tamilxp.com", "title": "watermelon benefits in tamil | தர்பூசணியின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nஇயற்கையின் வயாக்ரா தர்பூசணியின் முத்தான நன்மைகள்\nஇயற்கையின் வயாக்ரா தர்பூசணியின் முத்தான நன்மைகள்\nவெயில் காலம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கு வருவது தர்பூசணி தான். தர்பூசணி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன, வெயில் காலங்களில் உடலின் வெப்பநிலையையும், இரத்த அழுத்தத்தையும் சரிசெய்கிறது.\nஆரோக்கியமான ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய பழங்களில் ஒன்றான தர்பூசணியில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்து காணப்படுகிறது.\n100 கிராம் தர்பூசணியில், 90% தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போஹைட்ரேட் 7% ��ள்ளது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுவதால் கண் மற்றும் மூளை சம்பந்தமாக நோய்களை தடுக்கிறது.\nகட்டி, ஆஸ்துமா பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய், மற்றும் கீல்வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.\nஇதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டான லைகோபைன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு வரும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை தடுக்கிறது.\nஇதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும், அதுமட்டுமின்றி இன்சுலினையும் அதிகரிக்கிறது. குறிப்பாக இதற்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தியை இருப்பதை அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ குழு கண்டுபிடித்துள்ளது.\nஇதிலுள்ள ஃபைட்டோ – நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதன் மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.\nதர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஎடையை குறைக்க நினைப்பவர்கள் தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிக்கலாம்.\nகெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது, இதயத்திற்கும் ஆரோக்கியமான ஒன்றாகும்.\nகோடையில் அதிகமான வியர்வை காரணமாக ஏற்படும் அரிப்பு உட்பட பல்வேறு தோல் சம்பந்தமான நோய்களும் வராமல் பாதுகாக்கிறது.\nமிளகுத் தூள் சேர்த்து குடிப்பதால் செரிமான மண்டலத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.\nதர்பூசணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசுவையான கடலை மிட்டாய் – வீட்டிலேயே செய்யலாம்\nவீட்டில் வளர்க்க வேண்டிய 10 மரங்கள்\n உண்மையில் நோய்கள் என்றால் என்ன\nபாலில் வெல்லத்தை கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுடைய விந்தணுக்கள் ஆரோக்கியமாக உள்ளதா\nகாபி பிரியரா நீங்க- அப்போ இது உங்களுக்கு தான்\nரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனம் மீது வழக்கு\n��டடா… இப்படி ஒரு வாய்ப்பை நழுவ விட்டுட்டாரே நம்ம தளபதி \n“மூக்குத்தி அம்மன்” படம் ரிலீஸ் எப்போது – ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்\nபிரபல பாடலாசிரியர் அன்வர் சாகர் காலமானார் – சோகத்தில் பாலிவுட்\nவிஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம் – சிபிஐ அறிவிப்பு\nபுதுக்கோட்டையில் சிறுமி நரபலிக்கு ஐடியா கொடுத்த சாமியார் கைது\nஅந்த மாதிரி காட்சிகளை இப்படித்தான் எடுப்போம்.. பிரத்யேக ரைக்டர் சுவாரசிய பேட்டி..\nஅடேங்கப்பா…பிரியங்கா சோப்ராவின் செம செக்ஸியான சில புகைப்படங்கள்..\nகர்ப்பிணி யானை கொலை.. “கடுமையான தண்டனை வழங்கப்படும்” – பினராயி விஜயன்\nஅடேங்கப்பா…பிரியங்கா சோப்ராவின் செம செக்ஸியான சில புகைப்படங்கள்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/international-football-roundup-02nd-of-january-2020-chelsea-liverpool-tamil/", "date_download": "2020-06-04T10:34:35Z", "digest": "sha1:46SUJALQHA6WB36VS23E26WOEY5EUNY4", "length": 14926, "nlines": 285, "source_domain": "www.thepapare.com", "title": "புத்தாண்டில் வெற்றியை சுவைத்த ஆர்சனல், சிட்டி அணிகள்", "raw_content": "\nHome Tamil புத்தாண்டில் வெற்றியை சுவைத்த ஆர்சனல், சிட்டி அணிகள்\nபுத்தாண்டில் வெற்றியை சுவைத்த ஆர்சனல், சிட்டி அணிகள்\nஇங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் புத்தாண்டின் முதல் நாளான நேற்று (01) முக்கிய சில போட்டிகள் நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு.\nஆர்சனல் எதிர் மன்செஸ்டர் யுனைடட்\nமன்செஸ்டர் யுனைடட் அணியின் மந்தமான ஆட்டத்திற்கு மத்தியில் புதிய முகாமையாளர் மைக்கல் ஆர்டெடாவின் கீழ் ஆர்சனல் அணி 2-0 என வெற்றியீட்டியது.\nதோல்வியுறாத அணியாக ஆண்டை பூர்த்தி செய்த லிவர்பூல்\nஇங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (29)…\nஎமிரேட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் வருகை அணியான மன்செஸ்டர் யுனைடட், போல் பொக்பா காயம் காரணமாக விளையாடாத நிலையிலேயே களமிறங்கியது. எனினும், அந்த அணி அந்த போட்டியை சிறப்பாக ஆரம்பித்தது.\nஎனினும் சயெட் கொலசினாக் பரிமாற்றிய பந்தை எட்டாவது நிமிடத்தில் நிகொல��் பெபே கோலாக மாற்றி ஆர்சனலை முன்னிலை பெறச் செய்தார்.\nஇதனைத் தொடர்ந்து போட்டியை தன்வசமாக்கிய ஆர்சனல் சார்பில் 42 ஆவது நிமிடத்தில் ஸ்கரிஸ் பபஸ்டதோபோலஸ் நெருங்கிய தூரத்தில் இருந்து உதைத்த கோல் மூலம் வலுவான நிலையை பெற்றது.\nஇரண்டாவது பாதியில் கோல் எதுவும் விழாத நிலையில் ஆர்சனல் வெற்றியை உறுதி செய்துகொண்டது.\nஇந்த வெற்றியுடன் ஆர்சனல் ஏழு போட்டிகளின் பின் தனது சொந்த மைதானத்தில் முதல் வெற்றியை பெற்றுக்கொண்டது. அந்த அணி தற்போது புள்ளிப்பட்டியில் 10 ஆவது இடத்திற்கு முன்னேறியதோடு ஐந்தாவது இடத்தில் இருக்கும் மன்செஸ்டர் யுனைடட்டை விடவும் நான்கு புள்ளிகள் பின்தங்கியுள்ளது.\nசீசர் அஸ்பிலிகியுடா ப்ரீமியர் லீக்கில் புத்தாண்டின் முதல் கோலை பெற்றபோதும் அலிரோச ஜஹன்பக்ஷ் கடைசி நிமிடங்களில் பெற்ற அபார ‘பைசிகள் கிக்’ கோலினால் செல்சி மற்றும் பிரைட்டனுக்கு எதிரான போட்டி 1-1 என சமநிலை பெற்றது.\nஅமெக்ஸ் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முடிவின் மூலம் செல்சியிடம் தொடர்ச்சியாக ஒன்பது லீக் போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு பிரைட்டன் முடிவுகட்டியது.\nஇதில் செல்சி அணித்தலைவராக 100 ஆவது போட்டியில் களமிறங்கிய அஸ்பிலிகியுடா ஆரம்ப கோலை பெற்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் 84 ஆவது நிமிடத்தில் இடது பக்க மேல் மூலையில் இருந்து தலைக்கு மேலால் வந்த பந்தை தாவி உதைத்து ஜஹன்பக்ஷ் பிரைட்டன் சார்பில் பதில் கோல் திருப்பினார்.\nசெல்சி 36 புள்ளிகளுடன் தொடர்ந்து நான்காவது இடத்தை தக்கவைத்துக்கொண்டிருப்பதோடு பிரைட்டன் 14 ஆவது இடத்தில் நீடிக்கிறது.\nமன்செஸ்டர் சிட்டி எதிர் எவர்டன்\nஎவர்டனுக்கு எதிராக புத்தாண்டின் முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.\nஆறாவது தடவையாகவும் குளோப் விருதை வென்றார் ரொனால்டோ\nசிறந்த கால்பந்து வீரருக்கான குளோப் விருதை போர்த்துக்கல் மற்றும் ஜுவண்டஸ்…\nரஹீம் ஸ்டர்லிங், செர்கியோ அகுவேரா மற்றும் டேவிட் சில்வா இன்றியே சிட்டி அணி இந்தப் போட்டியில் களமிறங்கியது. போட்டியின் ஆரம்பத்தில் பிலிப் போடல் பந்தை வலைக்குள் செலுத்தியபோதும் அது ஓப் சைடாக இருந்தது.\nஇதனால் முதல்பாதி ஆட்டம் கோலின்றி முடிவடைந்த நிலையில் இரண்டாவது பாதியி��் ஜோர்டன் பிக்போர்ட் தந்த பந்தைக் கொண்டு காப்ரியல் ஜேசுஸ் அபார கோல் ஒன்றை பெற்றார். ஏழு நிமிடங்களின் பின் ஜெசுஸ் இரண்டாவது கோலையும் பெற்று சிட்டியை 2-0 என முன்னிலை பெறச் செய்தார்.\nஇந்நிலையில் ரிச்சல்சன் 71 ஆவது நிமிடத்தில் பிரைட்டன் சார்பில் பெற்ற கோல் ஆறுதல் கோலாகவே இருந்தது.\nஇந்த வெற்றியுடன் மன்செஸ்டர் யுனைடட் இரண்டாவது இடத்தில் இருக்கும் லெஸ்டரை விடவும் ஒரு புள்ளி பின்தங்கி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. எனினும் அந்த அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் 11 புள்ளிகள் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<\nஆறாவது தடவையாகவும் குளோப் விருதை வென்றார் ரொனால்டோ\nகால்பந்தை நேசித்து கிரிக்கெட்டில் ஜொலித்த அசித்த பெர்னாண்டோ\nலிவர்பூல் முதலிடத்தில் தொடர்ந்து ஆதிக்கம்: செல்சிக்கு மற்றொரு தோல்வி\nஇலங்கை இராணுவத்தில் மேஜரானார் திசர பெரேரா\nபாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇளையோர் உலகக் கிண்ணத்தில் இருந்து நஷீம் ஷா திடீர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/", "date_download": "2020-06-04T10:38:42Z", "digest": "sha1:DIGYTIW76BPQJ43MQ4PDG322KTX4OHDC", "length": 9799, "nlines": 128, "source_domain": "keelainews.com", "title": "Homepage - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதிருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்\nஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர்களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்\nசிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு\nகத்தரிக்காய் விளைச்சலில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..\nவேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரைட்டிங்) மைய பயிற்சி சங்கம் சாா்பில் மனு\nநிலக்கோட்டை அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை\nதீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி\nமதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nகாதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி\nமின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்-தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..\nசீர்காழி அருகே ஊரடங்கால் புடலங்காய் விற்பனை செய்ய முடியாமல் விவசாயி தவிப்பு. நிவாரணம் வழங்க கோரிக்கை\nஆட்சியா் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டார்\nஉபி மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி லால் சந்தை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என; இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மத்திய அரசுக்கும், உபி மாநில அரசுக்கும் கோரிக்கை\nஇன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள் இன்று (ஜூன் 3, 1990).\nமிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும், மருத்துவ செலவும் குறையும். உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) இன்று (ஜூன் 3).\n“எட்டு” போடுகிறவனுக்கு “நோய்” எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி. 8 க்குள் ஒரு யோகா- சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி.\nநடைமுறை இயந்திரங்களின் அடிப்படையாக உள்ள பெரும் புகழ் வாய்ந்த கார்னோட்வின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் பிறந்த தினம் இன்று (ஜூன் 1, 1796).\nதனது வாழ்வினை தியாகம் செய்து பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள்- உலக பெற்றோர் தினம் இன்று (ஜூன் 1).\nபஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள் இன்று (மே 28, 1969).\nஅணுக்கரு பிளவு ஆற்றலை உருவாக்குய நோபல் பரிசு பெற்ற சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் பிறந்த தினம் இன்று (மே 27, 1897).\nவிண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண், அமெரிக்க இயற்பியலாளர் சாலி கிறிஸ்டென் ரைடு பிறந்த தினம் இன்று (மே 26, 1951).\nசூரியனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்ட நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் நினைவு நாள் இன்று (மே 24, 1543)\nபாதரச-கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த ஜெர்மன் இயற்பியலாளர், டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் பிறந்த தினம் இன்று (மே 24, 1686)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8638", "date_download": "2020-06-04T10:13:28Z", "digest": "sha1:ZALTXUWJNC5IOJGL7ONJJKBAFG3IDBHB", "length": 7801, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - தெரியுமா?: ஹீலர் பாஸ்கர் அமெரிக்கா வருகை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | நூல் அறிமுகம் | பொது\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n: கனடாவில் வன்னி வீதி\nபாலவிகாஸ்: ஆதரவற்ற இலங்கைக் குழந்தைகளுக்கு நிதி\nஎட்டாவது ஆண்டு நிறைந்த இட்ஸ் டிஃப் வானொலி சேவை\n: ஹீலர் பாஸ்கர் அமெரிக்கா வருகை\n- ச. பார்த்தசாரதி | ஜூன் 2013 |\nநோயின்றி வாழ்வது எப்படி என்ற தேடலில் நீங்கள் ஈடுபட்டால் ஹீலர் பாஸ்கரைப் பற்றிக் கேள்விப்படாமல் இருக்க முடியாது. நோயாளியாகத் தன் இளமையைக் கழித்து, அதன்பின் ஒரு பொறியாளராக, நோயின் கொடுமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மேற்கொண்ட ஆய்வுகள் அவரைப் பல ஆன்மீக, வாழ்வியல் வழிகாட்டிகளிடமும் நூல்களிடமும் அழைத்துச் சென்றன. நோயில்லாமல் வாழும் முறைகளையும், வந்துள்ள நோயின் கடுமையை குறைக்கவும், போக்கவுமான முறைகளையும் அறிவியல் பார்வையுடன், நம் முன்னோர்களின் வாழ்வியல் பழக்கவழக்கங்களுடன் ஒப்பிட்டு, பாமரர்க்கும் புரியும் விதத்தில் ‘செவிவழி தொடு சிகிச்சை’ என்ற முறையை உருவாக்கி மக்களிடையே அந்த அறிவைப் பரப்பி வருகிறார். இதை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் வழங்கி வருவது இவரைத் தமிழ் நாட்டிற்கு அப்பாலும் கொண்டுசென்றுள்ளது .\nசெவிவழி தொடு சிகிச்சையைப் பற்றிச் சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் \"நாம் அனைவரின் உடலிலும் ஒரு சுரப்பி இருக்கிறது. அது சுரக்கும் ஒரு திரவம் மனிதனின் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். இந்த திரவம் 120 வயதுவரை சுரக்கும். அந்த சுரப்பியின் பெயர் என்ன உடலில் எங்கே உள்ளது அது சுரக்கும் திரவத்தின் பெயர் என்ன அதை எப்படி நமக்கு நாமே சுலபமாக சுரக்க வ���ப்பது என்பதைப் படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருக்கும் தெரியும்படிப் பல மொழிகளில் விளக்கமாக நான்கு மணி நேரத்தில் புரிய வைத்து கற்றுகொடுக்கிறார் ஹீலர் பாஸ்கர்.\"\nஇவரை வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் பேரவை கனடாவில் ஜூலை 5 முதல் 7 வரை டொரான்டோவில் நடைபெறவிருக்கும் பேரவை விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அமெரிக்காவில் வாஷிங்டன் DC, விரிகுடாப் பகுதி, சியாடல், டெட்ராயிட், நியூ யார்க், நியூ ஜெர்ஸி, ஃபிலடெல்ஃபியா, டாலஸ் டொரான்டோ போன்ற இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. ஜூலை இறுதிவரை இவை நடக்கும்.\nபயற்சிக்கு முன்பதிவு செய்ய www.ValaiTamil.Com/Events\nநிகழ்ச்சி விவரங்களை அறிய: anatomictherapy.org\nநிகழ்ச்சியை உங்கள் பகுதியில் நடத்த விரும்பினால், தொடர்புகொள்ள: partha@ValaiTamil.Com\n: கனடாவில் வன்னி வீதி\nபாலவிகாஸ்: ஆதரவற்ற இலங்கைக் குழந்தைகளுக்கு நிதி\nஎட்டாவது ஆண்டு நிறைந்த இட்ஸ் டிஃப் வானொலி சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4-5/", "date_download": "2020-06-04T10:24:13Z", "digest": "sha1:MIRT4XAKEWH3KPXFM6FIDN4PIFUCOCRQ", "length": 5524, "nlines": 64, "source_domain": "www.acmc.lk", "title": "ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் காரியாலயம் திறந்துவைப்பு.... - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nACMC News“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்\nNews‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC Newsபெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC News‘கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரியின் மரணம் ஈடு செய்ய முடியாத ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nACMC News“பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே ஜனாஸாக்களை எரிக்கின்றனர்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News‘வடக்கு முஸ்லிம்களும் வாக்குரிமையும்’ – முஹ்சீன் றைசுதீன்\nACMC Newsநம்பிக்கையாளர்களின் உரிமையை பாதுகாக்க அடிப்படை உரிமை மனு..\nACMC Newsஜனாஸா எரிப்புக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nACMC News“உடல்களை அடக்கம் செய்வதையும் அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்” – ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் காரியாலயம் திறந்துவைப்பு….\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச ஆதரித்து விளாவெட்டுவானில் காரியாலயம் திறப்பு விழா கஜேந்திரன் தலைமையில் (06.11.2019) இடம்பெற்றது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் லோகநாதன் , ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மூர்த்தியும் கலந்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Avinoc-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T10:01:30Z", "digest": "sha1:53W4RCPN25NZMA4NVDCZJBXD6XIPX66J", "length": 9442, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "AVINOC (AVINOC) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 06:01\nAVINOC (AVINOC) விலை வரலாறு விளக்கப்படம்\nAVINOC விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. AVINOC மதிப்பு வரலாறு முதல் 2018.\nAVINOC விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nAVINOC விலை நேரடி விளக்கப்படம்\nAVINOC (AVINOC) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nAVINOC செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. AVINOC மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\nAVINOC (AVINOC) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nAVINOC (AVINOC) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nAVINOC செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. AVINOC மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\nAVINOC (AVINOC) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nAVINOC (AVINOC) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nAVINOC செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. AVINOC மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\nAVINOC (AVINOC) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nAVINOC (AVINOC) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nAVINOC செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. AVINOC மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\nAVINOC (AVINOC) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் அட்டவணையில் AVINOC பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nAVINOC 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். AVINOC இல் AVINOC ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nAVINOC இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான AVINOC என்ற விகிதத்தில் மாற்றம்.\nAVINOC இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nAVINOC 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல் AVINOC ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nAVINOC இல் AVINOC விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nAVINOC இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nAVINOC இன் ஒவ்வொரு நாளுக்கும் AVINOC இன் விலை. AVINOC இல் AVINOC ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் AVINOC இன் போது AVINOC விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம���\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.sunplastpipe.com/Poly-Pipe-For-Water-Supply.html", "date_download": "2020-06-04T10:10:23Z", "digest": "sha1:XNP52LK4GBJMJ5YBRUM3NBJT4DHLV3EF", "length": 20769, "nlines": 449, "source_domain": "ta.sunplastpipe.com", "title": "நீர் வழங்கல் சப்ளையர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான பாலி குழாய் சீனா - தொழிற்சாலை விலை - சன்சிலாஸ்ட்", "raw_content": "\nHDPE பட் ஃப்யூஷன் பொருத்துதல்கள்\nHDPE குழாய் வெல்டிங் மெஷின்\nHDPE / PPR சாக்கெட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE மின்முயற்சி வெல்டிங் மெஷின்\nமல்டிலேயர் குழாய் பித்தளை பொருத்துதல்கள்\nபலேடை பைப் நிறுவல் கருவிகள்\nமுகப்பு > தயாரிப்புகள் > HDPE குழாய் > HDPE நீர் குழாய் > நீர் வழங்கலுக்கான பாலி குழாய்\nHDPE பட் ஃப்யூஷன் பொருத்துதல்கள்\nHDPE குழாய் வெல்டிங் மெஷின்\nHDPE / PPR சாக்கெட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE மின்முயற்சி வெல்டிங் மெஷின்\nமல்டிலேயர் குழாய் பித்தளை பொருத்துதல்கள்\nபலேடை பைப் நிறுவல் கருவிகள்\nHDPE குழாய் (பாலி பைப்) பிளாக் / ப்ளூ கலர் நீர் வழங்கல்\nDredge & amp; சுரங்க தொழில்\nHDPE பட் ஃப்யூஷன் கிராஸ் பொருத்துதல்கள்\nHDPE எலக்ட்ரோஃபியூஷன் ஸ்ட்யூப் பிளாங்க்\nநீர் வழங்கலுக்கான பாலி குழாய்\nPN5-PN20 கம்பிகளின் அழுத்த மதிப்பீடு மூலம் dn20-1200mm இலிருந்து உற்பத்தி செய்யப்படும், உயர் தர உத்தரவாதம் 15 ஆண்டுகள், ISO சான்றிதழ் & amp; BS6920 சோதனை அறிக்கை, முழு HDPE குழாய் பொருத்துதல்கள் கிடைக்கின்றன. சனிக்கிழமை இருந்து HDPE நீர் விநியோக குழாய் மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு \nHDPE குழாய் (பாலி பைப்) பிளாக் / ப்ளூ கலர் நீர் வழங்கல்\nHDPE குழாய், உயர் அடர்த்தி பாலியெத்திலின் குழாய் அல்லது பாலி குழாய் என்றும் அழைக்கப்படுகிறது, இது குடிநீர் வழங்கலுக்கு சிறந்த தீர்வு ஆகும். SUNPLAST HDPE குழாய் உலகளாவிய பொருள் வழங்குநர்களிடமிருந்து உயர் தரமான PE80 அல்லது PE100 மூலப்பொருள் மூலம் தயாரிக்கப்படுகிறது. HDPE நீர் குழாய் முழுமையாக ISO4427 தரநிலையுடன் சந்திக்க முடியும், அதே நேரத்தில் AS / NZS 4130, EN 13244/12201 டின் 8077/8078 தரவரிசைகளுக்கு இணங்க முடியும். SUNPLAST இன் குழாய் BS6920 சோதனை என்று அழைக்கப்படும் UK சோதனை மையத்தில் கடுமையான சுகாதாரம் சோதனை மேற்கொண்டது, இது எமது HDPE குழாய் குடிநீர் வழங்கலுக்கு பொருத்தமானது என்பதை நிரூபிக்கிறது.\nஎங்கள் HDPE குழாய்களின் சுருக்கமான தகவலை கீழே காண்க:\nDN20-1000 மிமீ (வெளி விட்டம்)\nSDR / அழுத்த மதிப்பீடுகள்\nகன்னி PE80 அல்லது PE100 மூலப்பொருள்\nநீல நிற கீற்றுகள் அல்லது நீல நிறம் அல்லது கோரிக்கையின் படி கருப்பு வண்ணம்\nஆமாம், சிறிய அளவிற்கு மாதிரிகள் கிடைக்கும்.\nபைப் டய. dn20-63mm 50/100/200 / 300m நீளம், குழாய் dia உடன் சுருள்களில் இருக்க முடியும். dn75-1200mm 5.8m அல்லது 11.8m நீளம் கொண்ட பார்கள் இருக்கும்\nT / T அல்லது LC பார்வை\nநிங்போ அல்லது ஷாங்காய் சீனா\nSUNPLAST HDPE குழாய்களை dn20 இலிருந்து dn1200mm வரை வழங்கலாம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன்:\nHDPE பொருத்துதல்கள் HDPE குழாய் வெல்டிங் மெஷின்\nHDPE குழாயின் இணைப்புக்கு துணைபுரிவதற்காக, SUNPLAST HDPE பொருத்துதல்கள் வெல்டிங் இயந்திரத்தை முழுமையாக வழங்க முடியும். நாம் கீழே கொடுக்க முடியும் பொருத்துதல்கள்:\n- DN20-110mm HDPE சாக்கெட் இணைவு பொருத்துதல்கள்\n- DN63-800mm ஊசி HDPE பட் இணைவு பொருத்துதல்கள் mouded\n- DN315-1000 மிமீ HDPE இட்டுக்கட்டப்பட்ட பொருத்துதல்கள்\n- டிஎன் 20-630 மிமீ HDPE மின்முயற்சி பொருத்துதல்கள்\nHDPE குழாய் வெல்டிங் இயந்திரங்கள் நாம் கீழே கொடுக்க முடியும்:\n- DN20-110mm HDPE குழாய் சாக்கெட் இணைவு வெல்டிங் இயந்திரம்\n- DN63-800 மிமீ HDPE குழாய் பட் இணைவு வெல்டிங் இயந்திரம்\n- DN20-630 மிமீ HDPE குழாய் எலெக்ட்ரோஃபியூசன் வெல்டிங் இயந்திரம்\nஎக்செல் செயல்திறன் பொருள் உற்பத்தி டாப்ஸ் குழாய் அமைப்பு தகுதி ஒன்று. உலகளாவிய புகழ்பெற்ற தொழிற்சாலைகளிலிருந்து குழாய்கள் மற்றும் பொருத்துதல்களின் உற்பத்தியில் சன்லீஸ்டாஸ்ட் கம்பெனி பொதுவாக மேல் தரமுடைய மூலப்பொருட்களை ஏற்றுக்கொள்கிறது. இந்த தொழில்முறையில் தொழில்முயற்சியாளர்களால் இந்த மூலப்பொருட்களை முதன்மையான மூலப்பொருளாக அங்கீகரிக்கிறார்கள். அந்த பொருட்களின் சிறந்த செயல்திறன் மற்றும் அவற்றின் நிலைத்தன்மை சன்லீஸ்டாஸ்ட் குழாய்த்திட்டம் பொருட்கள் மற்றும் பொருத்துதல்களின் உயர் தரமான நிலையத்தை நிறுவும்.\nஉயர்ந்த தரத்திற்கு நன்றி, நாங்கள் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்களுடன் ஒரு நெருக்கமான நீண்ட வணிகப் பங்காளி உறவை ஸ்தாபித்து வருகிறோம், மேலும் தரம் பற்றிய பல நேர்மறையான கருத்துக்களை நாங்கள் பெற்றுள்ளோம்.\nஎங்கள் தயாரிப்புகளில் எந்த விசாரணையும் தொடர்ந்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள்:\n15 வருடங்களுக்கும் மேலாக வளர்ச்சியடைந்த சன்ஸ்டாஸ்ட் தற்போது சீனாவில் தண்ணீர் கழிவுநீர் வடிப்பதற்கான ஹைட்ர குழாய் (பாலி குழாய்) முன்னணி உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் என அறியப்படுகிறது. எங்கள் தொழிற்சாலை பல மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எங்களுக்கு சீனாவில் செய்யப்பட்ட தரமான மற்றும் குறைந்த விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு இலவசமாக இருங்கள்.\nHDPE நீர் குழாய்DR11 HDPE Pipeப்ளூ பாலி குழாய்பிளாக் பாலி குழாய்பிளாக் HDPE குழாய்HDPE குழாய்PE குழாய்பாலிஎதிலீன் குழாய்பாலி குழாய்பாலி நீர் வரி\nகீழே உள்ள படிவத்தில் உங்கள் விசாரணையைத் தரவும். 24 மணிநேரத்தில் நாங்கள் உங்களுக்கு பதில் அளிப்போம்.\nHDPE குழாய் (பாலி பைப்) பிளாக் / ப்ளூ கலர் நீர் வழங்கல்\nதண்ணீர் சவர்க்காரத்திற்காக HDPE குழாய் (பாலி குழாய்) வடிகால்\nஎங்களது தயாரிப்புகள் அல்லது விலங்கியல் பற்றி விசாரிக்க, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம்.\nஉயர்தர HDPE குழாய் எலெக்ட்ரோஃபியூஷன் பொருத்துதல்கள்2019/03/14\nசீனாவில் 20 வருடங்களுக்கும் மேலாக சனிக்காஸ்ட் HDPE குழாய் உற்பத்தி செய்து வருகிறது. HDPE குழாய்கள் & amp; HDPE குழாய் பொருத்துதல்கள் சிறந்த தரத்தை உறுதி செய்ய சிறந்த தரமான PE100 பொருட்களால் செய்யப்படுகின்றன.\nநீர் வழங்கல் பொருத்துதல் மின்முயற்சி எல்போ HDPE குழாய்2018/11/15\nபிபிஆர் குழாய் பொருத்துதல்கள்-சுவர் மவுண்டிங் பொருத்தி குழு வகை a2018/11/15\nமொத்த மின்சார PPR குழாய் சாக்கெட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின் 20/632018/11/15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/air-india-stops-issuing-tickets-on-credit-to-govt-agencies-017216.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-04T11:51:06Z", "digest": "sha1:W45CRL4HNLR5I3NSFH45X4K3INHW6XDK", "length": 27306, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி கடனில் டிக்கெட் இல்லை.. அரசு நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா கறார்..! | Air india stops issuing tickets on credit to govt agencies - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி கடனில் டிக்கெட் இல்லை.. அரசு நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா கறார்..\nஇனி கடனில் டிக்கெட் இல்லை.. அரசு நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா கறார்..\nமூன்றாவது நாளாக விலை குறைந்த தங்கம்\n53 min ago EMI Moratorium காலத்தில் வட்டி தள்ளுபடியை மறுக்கும் ஆர்பி��\n1 hr ago சீனா பொருட்கள் வேண்டாம்.. போராட்ட களத்தில் குதிக்கும் CAIT.. மேடு இன் இந்தியாவுக்கு ஆதரவு..\n மூன்றாவது நாளாக விலை குறைந்த ஆபரணத் தங்கம்\n3 hrs ago ஜியோ-வை தொடர்ந்து சரிகம... பேஸ்புக் அதிரடி இந்திய முதலீடுகள்.. மார்க் திட்டம் என்ன..\nMovies கொஞ்சம் உற்றுப் பார்த்தா, அந்த ஹீரோயின் சாயல் தெரியுதே.. பிரபல நடிகையை அவருடன் ஒப்பிடும் ஃபேன்ஸ்\nNews மனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான்.. முருகனை பேச அனுமதிக்காத விஷயத்தில் நீதிபதி கருத்து\nAutomobiles முதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..\nLifestyle பொலிவான சருமம் வேண்டுமா அப்ப இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க...\nTechnology \"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nSports இதுவரைக்கும் இருந்த தோனி இல்லை.. வேற மாதிரி.. ரெய்னா அதிரடி.. தோனி ரசிகர்கள் குஷி\nEducation Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: கடனில் தத்தளித்து வரும் ஏர் இந்தியாவை எப்படியேனும் விற்று காசு பார்த்து விட வேண்டும் என்றும் ஒரு புறம் மத்திய அரசு அதற்குண்டான தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.\nமறுபுறம் எப்படியேனும் கடனை கட்டி முடித்தால் போதும், என தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அணைய போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும் என்ற நிலையில் தான், ஏர் இந்தியா செயல்பட்டு வருகிறது.\nஏனெனில் இந்த நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை அரசு விற்க போவதாக கூறிய பின்பே, இந்த நிறுவனம் தீவிர முனைப்பில் செயல்பட்டு வருகிறது.\nஅரசு அமைப்புகள் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 268 கோடி பாக்கி வைத்துள்ளன என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இவற்றில் 10 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்துள்ள அரசு துறைகளுக்கு, அலுவல் ரீதியான பயணத்துக்கு இனி கடனுக்கு டிக்கெட் முடியாது என்றும் ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் இந்த நிறுவனம் எரிபொருள் கட்டணத்தை கூட சரிவர செலுத்த முடியாமல் தவித்து வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.\nஅரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், சுமார் 60,000 கோ��ி கடன் பிரச்சனையில் சிக்கி தள்ளாடி வருகிறது. இதனால் இந்த நிறுவனத்தினை காப்பாற்றவும், வேலைவாய்ப்புகளை நிலை நிறுத்தவும், இதன் பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.\nஅலுவல் ரீதியான அரசு பயணம்\nபொதுவாக இந்திய அரசு நிறுவன அதிகாரிகளின் அலுவல் ரீதியான பயணத்துக்கு ஏர் இந்தியாவைத் தான் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா விமான சேவை இல்லாத இடங்களுக்கு மட்டுமே, தனியார் விமானத்தில் டிக்கெட் வாங்கப்பட்டு பயணம் செய்யப்பட்டு வரப்படுகிறது. இதனால் அரசு அதிகாரிகளின் தொழில்முறை பயணங்களுக்கு ஏர் இந்தியாதான் பிரதான தேர்வாகவும் இருந்து வருகிறது.\nகையிலா காசு.. மறு கையில் டிக்கெட்..\nஇப்படியாக கடன் மூலம் அரசு நிறுவனகளுக்கு விமான சேவை வழங்கி வந்த ஏர் இந்தியா, முதன் முறையாக காசு கொடுத்தால் தான் அரசு நிறுவனகளுக்கு டிக்கெட் என்ற அதிரடியான முடிவை ஏர் இந்தியா எடுத்துள்ளது. அரசு நிறுவனங்கள் இதுவரை, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தர வேண்டிய டிக்கெட் கட்டண பாக்கி 268 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.\nஏர் இந்தியாவுக்கு பாக்கி வைத்துள்ள துறைகளில் சிபிஐ, மத்திய உளவுத்துறை, அமலாக்கத்துறை, சுங்க கமிஷனர்கள், மத்திய தொழிலாளர் நிறுவனம், கலால் ஆணையம், மத்திய தணிக்கை வாரியம், எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட பல துறைகளும், தலா 10 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்துள்ளன என்றும் கூறப்படுகிறது. இதனால் மேற்கண்ட இந்த அரசு துறைகளுக்கு டிக்கெட் வழங்க தடை விதிக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.\nபாக்கியை கொடு, இல்லாவிட்டால் கட்டணம் செலுத்து\nஇது வரை காசு இல்லாமல் ஒசியில் பயணம் செய்த அரசு அதிகாரிகள் இனி ஒசியில் பயணம் செய்ய முடியாது என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. மேலும் பாக்கியை தராவிட்டால், கட்டணம் வசூலித்த பிறகே டிக்கெட் வழங்குவது என்ற முடிவை எடுத்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nஏர் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் மண்டலத்தில் இயங்கும் இந்த நிறுவனத்தின் நிதித்துறை, அரசு துறைகள் எவ்வளவு பாக்கி வைத்துள்ளன என்ற பட்டியல் தயாரிப்பில் ஏர் இந்தியா கடந்த மாதம் அதிரடியாக களம் இறங்கியது. இதை தொடர்ந்தே டிக்கெட் த��ை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஏர் இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் கடந்த சில வாரங்களில் சுமார் 50 கோடி பாக்கியை வசூல் செய்துள்ளதாகவும் ஏர் இந்தியா அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு 5% சம்பளம் கட் ஆகலாம்.. அங்க சுத்தி இங்க சுத்தி சம்பளத்தையும் விடலயா..\nஏர் இந்தியாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100% முதலீடு செய்யலாம்.. அமைச்சரவை ஒப்புதல்..\nநஷ்டத்தில் இவங்க தான் டாப்.. புட்டு புட்டு வைத்த சர்வே.. கவலையில் மத்திய அரசு..\nஏர் இந்தியா முதல் ஓஎன்ஜிசி வரை.. 20% வளர்ச்சியில் கெத்துகாட்டும் பொதுத்துறை நிறுவனங்கள்..\nசெகண்ட் அட்டம்ப்ட்டாவது கைகொடுக்குமா.. ஏர் இந்தியாவின் முடிவு தான் என்ன..\nஇது ஒரு தேசவிரோதம்.. நான் நீதிமன்றத்தை நாடுவேன்.. ஏர் இந்தியா விற்பனைக்கு சு. சுவாமி கண்டனம்.\nஏர் இந்தியா விற்பனை.. அமித்ஷா தலைமையிலான குழு ஒப்புதல்.. இனி என்ன நடக்க போகிறதோ..\nவதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.. ஏர் இந்தியா தலைவர் வேண்டுகோள்..\nஏர் இந்தியாவை வாங்க இண்டிகோ, எதிஹாட் ஆர்வம்.. மகிழ்ச்சியில் மத்திய அரசு..\n6 மாத கெடு.. ஏர் இந்தியா-விற்கு அபாய மணி..\nதனியார்மயம் தாமதமானால்.. மத்திய அரசு மிகப்பெரிய சிக்கலை சந்திக்கலாம்..\nஇந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nLPG Cylinder price: சென்னையில் ஒரு சிலிண்டருக்கான புதிய விலை என்ன\nஇந்தியாவின் குடியிருப்பு & வணிக கட்டுமான கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/sachin-haircut-to-his-son-arjun-120051900084_1.html", "date_download": "2020-06-04T10:46:53Z", "digest": "sha1:SV5RORSN6JTMNQPTVAL46WOU245E4UAT", "length": 12158, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சச்சின் தெண்டுல்கர் மகனுக்கு முடிவெட்டும் அழகே தனி: வைரலாகும் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌���ிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசச்சின் தெண்டுல்கர் மகனுக்கு முடிவெட்டும் அழகே தனி: வைரலாகும் வீடியோ\nசச்சின் தெண்டுல்கர் மகனுக்கு முடிவெட்டும் அழகே தனி:\nஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் திணறி வரும் விஷயங்களில் ஒன்று முடி வெட்டுதல். நாடு முழுவதும் அனைத்து முடிவெட்டும் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக முடியை வெட்டாமல் பலர் பரந்த தலைமுடியுடன் திரிந்து வருகின்றனர்\nஒருசிலர் தங்களுக்கு தாங்களே முடி வெட்டிக் கொண்டும் குடும்பத்தில் உள்ள ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி முடி வெட்டிக் கொண்டும் இருக்கின்றன.ர் சினிமா நட்சத்திரமும் கூட தங்கள் குடும்பத்தினருக்கு தலைமுடி வெட்டி கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்களும் தனது மகன் அர்ஜூன் அவர்களுக்கு முடி வெட்டியுள்ளார். இதுகுறித்த சுவராசியமான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்\nஅர்ஜுன் டெண்டுல்கருக்கு சச்சின் முடி வெட்டும் போது அவரது மகள் சாரா உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகன் முடி வெட்டியவுடன் அழகாக இருக்கிறார் என்றும் இந்த கொரோனா விடுமுறை தனக்கு மேலும் ஒரு தொழிலை கற்றுக் கொடுத்துள்ளது என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். சச்சின் தனது மகனுக்கு முடி வெட்டும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது\nசச்ச்சினை மட்டுமே நம்பிய காலம் – மனம் திறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் \nசச்சின் மற்றும் ரோஹித்துக்கு சவால் விடுத்த யுவராஜ் சிங்\nசச்சினிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய ஸ்போர்ட்ஸ் நிறுவனம்\nசச்சின் குறித்த ரகசியத்தை வெளியிட்ட பாகிஸ்தான் வீரர்\nஇப்போது இருக்கும் விதிகள் இருந்திருந்தால்… நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சச்சின் &கங்குலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11978&lang=ta", "date_download": "2020-06-04T12:15:10Z", "digest": "sha1:6KS22DC35YEYQCBG7OCYIYH4DG5G5U44", "length": 11566, "nlines": 92, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஸ்ரீ சனீஸ்வரர் திருக்கோயில், நியூயார்க்\nஆலய விபரம் : வட அமெரிக்காவில் ஸ்ரீ நவகிரக தேனஸ்தானம் லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. நியூயார்க்கில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, வட அமெரிக்காவில் ஆலய வேத கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ஆன்மிக தத்துவத்தை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டதாகும்.\nஇந்த அமைப்பின் சார்பில் வடஅமெரிக்காவில் உள்ள 9 முக்கிய நகரங்களில் கோயில்களை அமைத்து வருகிறது. முதலாவதாக நியூயார்க்கில் ஸ்ரீ சனீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்து மதத்தை போதிப்பதால் ஏற்படும் ஆற்றல்கள், பண்டைய மக்களின் வாழ்க்கை முறையை கற்றுத்தருவதற்காக அமைக்கப்பட்டு வருகிறது. எதிர்கால சந்ததியினரிடம் ஆன்மிக சிந்தனைகளை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த ஆலயம் அமைய உள்ளது.\n9 நவகிரக தேவஸ்தான கோயிலில்களில் முதலாவதாக சனீஸ்வரர் ஆலயம் அமைக்கப்படுகிறது. நியூயார்க்கில் அமைக்கப்பட்டு வரும் இக்கோயில் தான் உலகிலேயே முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்படும் சனீஸ்வரர் ஆலயமாகும்.\nஅபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோ\nஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோ\nஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம், பியர்லாந்து, டெக்சாஸ்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nரமேஷ் ராமச்சந்திரன்- உலக தொழில் நிறுவனத் தலைமை பதவியில்- வாழ்நாள் சாதனை தமிழர்\nரமேஷ் ராமச்சந்திரன்- உலக தொழில் நிறுவனத் தலைமை பதவியில்- வாழ்நாள் சாதனை தமிழர்\n'மனம் திறப்போம், மனம் மகிழ்வோம்' ஜெத்தா முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சி\n'மனம் திறப்போம், மனம் மகிழ்வோம்' ஜெத்தா முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சி...\nகூலித் தொழிலாளிக்கு ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் மருத்துவ, குடும்ப நல நிதி\nகூலித் தொழிலாளிக்கு ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் மருத்துவ, குடும்ப நல நிதி...\nஅட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தின் அ���ப்பரிய பணிகள்\nஅட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தின் அளப்பரிய பணிகள்...\nஅட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தின் அளப்பரிய பணிகள்\nஅட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் மகளிர் சிறப்பு வாரம்\nசிட்னியில் கொரானாவுக்குப் பின் ஜூன் 1 முதல் கோவில் திறப்பு\n'ஆட்டொகிராப்' கோமகன் குழு வினருக்கு உலக தமிழர்களின் உதவி\nஎன். லட்சுமிநாராயணன்- துணிந்து நில் .. தொடர்ந்து செல் -- வளைகுடா சாதனை தமிழர் \nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் இணையம் வழியாக நடத்திய விகடகவி 2.0 எனும் லாக்டவுன் கலாட்டா\nஎம். நாகபூஷணம்: ஆர்ப்பாட்டமில்லா- மனிதாபிமான, வளைகுடா தமிழக தொழிலதிபர்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hongyibag.com/ta/about-us/business-registration-profile/", "date_download": "2020-06-04T10:47:18Z", "digest": "sha1:Y5TNWOB42MLTIWY5P22Q4Q646BJYCOYK", "length": 7535, "nlines": 183, "source_domain": "www.hongyibag.com", "title": "வியாபார பதிவு செய்தது - Hongyi வழக்குகள் மற்றும் தோல் கம்பெனி லிமிடெட்", "raw_content": "\nநீங்கள் வரவேற்கிறோம் HongYi கடை\nசுற்றுலா வழக்குகள் மற்றும் உடற்பகுதி சாமான்களை\nவியாபார பதிவு செய்தது குளோபல் ஆதாரங்கள் ஆன்லைன் அனைத்து சரிபார்க்கப்பட்ட அளிப்பாளர்களின் பாரபட்சமற்ற மற்றும் முக்கிய வணிக மெட்ரிக்ஸ் வழங்குகிறது. வியாபார பதிவு செய்தது வாங்குவோர் பயன்படுத்தி எளிதாக முக்கிய குறிகாட்டிகள் ஒப்பிடலாம் மேலும் திறம்பட ஆபத்து நிர்வகிக்க. ஒரு வியாபார பதிவு சுயவிவரத்துடன் சப்ளையர்கள் அனுமதி அளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர் இந்த தகவலை வாங்குவோர் தேர்வு மற்றும் காரணமாக-விடாமுயற்சி செயல்முறைகள் ஓட்டத்தில் உதவ புகாரிட வேண்டும் என்பதற்காக.\nசப்ளையர் தகவல்களை கீழே அளிப்பாளரின் நாட்டில் சம்பந்தப்பட்ட அரசு முகவர் பெறப்பட்ட மற்றும் முன்னறிவிப்பும் இல்லாமல் மாற்றக்கூடியவையாகும் உள்ளது. வியாபார பதிவு செய்தது சரிபார்ப்பு நடைமுறைகள் TUV Süd, ஒரு மூன்றாம் தரப்பு கடன் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டன.\nடாய் Tou தொழிற்சாலை பகுதி, சியான் ஜியாங் டவுன், Rui'an\nருயி ஒரு நகராட்சி சந்தை மேற்பார்வை நிர்வாகம்\nக்சூ டாவோ என்பது xi\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி உரிமங்கள் பெறப்படுகிறது\nதயாரிப்பு, லக்கேஜ் & பைகள், தோல் பொருட்கள் விற்பனைகள், இறக்குமதி & பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் தொழில்நுட்பத்தின் ஏற்றுமதி.\nயு என்பது xi சுவான்\nக்சூ டாவோ என்பது xi\nதிங்கள் - வெள்ளி: 05 மணி வரை 08AM\nச - சன்: 04 மணி வரை 09AM\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Death_22.html", "date_download": "2020-06-04T10:02:27Z", "digest": "sha1:G5J4T3AEOKO4CYBOUJSUWKMCLTO57LSC", "length": 9438, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "மில்லர்-திலீபனிற்கு தமிழீழ தேசமும் அஞ்சலிக்கின்றது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / மில்லர்-திலீபனிற்கு தமிழீழ தேசமும் அஞ்சலிக்கின்றது\nமில்லர்-திலீபனிற்கு தமிழீழ தேசமும் அஞ்சலிக்கின்றது\nடாம்போ July 22, 2019 இந்தியா, சிறப்புப் பதிவுகள், ���ாழ்ப்பாணம்\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தம்மை ஆகுதியாக்கிக்கொண்டவர்களது தியாகங்கள் என்றுமே தமிழ் மக்களது மனங்களை விட்டு நீங்க கூடியவையல்ல.அதனை அவர்கள் தமது வாழ்வியலுடன் இணைத்துக்கொண்டுள்ளார்கள்.குறிப்பாக தியாகிகளது பெயர்களை தமது பிள்ளைகிள்றகு சூட்டி வரலாற்றை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல அவர்கள் தவறுவதுமில்லை.\nஅவ்வகையில் தனது மகனிற்கு தியாகிகளது பெயரை சூட்டி மகிழ்ந்த தந்தையொருவர் துயரினுள் மூழ்கியுள்ளார்.\nதமிழகத்தை சேர்ந்த ஈழ விடுதலைச் செயற்பாட்டாளர் டேவிட் பெரியார் தமிழீழ விடுதலைப்புலிகள் இனவிடுதலைப் போராட்டத்திற்காக பல்வேறு வழிகளில் உதவியவர், அதற்காக இன்றுவரை வழக்குகளும் தண்டனைகளும் அனுபவித்து வருபவர், அவரின் மகன் மில்லர்-திலீபன் நேற்று 21ம் திகதி மாலைவேளை ஏரியில் மூழ்கி இறந்துள்ளார்.\nஇச்செய்தி தமிழக செயற்பாட்டாளர்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை சிறுசேரி பெரியார் நகரில் இருந்து இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறுவன் மில்லர் -திலீபனிற்னு தமிழீழ தேசமும் தனது அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்��த்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2015_12_06_archive.html", "date_download": "2020-06-04T10:44:06Z", "digest": "sha1:WYBSTZU5AFTCBTB3DTRYY7Z2RFMVQHU2", "length": 55150, "nlines": 590, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 12/06/15", "raw_content": "\nகடந்த ஒன்பது (9) மாதங்களுக்கும் மேலாக இழுபறி நிலையில் காணப்பட்டு வரும் பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக தோட்டக் கம்பனிகளும், முதலாளிமார் சம்மேளனமும் கடைப்பிடித்து வரும் உதாசீனப் போக்கைக் கண்டித்து, தொழிலாளர்களைத் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறக்கும் முஸ்தீபில் அனைத்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்களும் இறங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பெருந்தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். இராமநாதன் தெரிவித்தார்.நேற்று முன்தினம் (6ம் திகதி) காலை 9.30 மணியளவில் மாத்தளை தொழிற்சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nகொழும்பிலுள்ள இலங்கைத் தோட்ட சேவையாளர் சங்க அலுவலகத்தில் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் பி.ஜி. சந்திரசேனவின் தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் விசேட செயற் குழுக் கூட்டத்தில் தொழிற் சங்கப் போராட்டத்தில் இறங்குவது தொடர்பாகத் தீவிரமாக ஆராயப்பட்டதாகவும், எஸ். இராமநாதன் மேலும் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கூறியதாவது,\nதோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு விடயத்தில் தலையிட்டு மூன்று வாரங்களுக்குள் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறும், தவறும் பட்சத்தில் மலையகத்தின் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி தொழிற்சங்கப் போராட்டமொன்றில் ஈடுபடுத்த நேரிடும் எனவும் கடிதங்கள் மூலம் ஜனாதிபதி, பிரதமர், தொழிலாளர்கள், முதலாளிமார் சம்மேளனம், தோட்டக் கம்பனிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவிப்பதென இக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.\nஇதன்போது என்னுடன் எஸ். முத்தையா, ஐயாத்துரை, பி. தேவகுமார், என்.எம்.ஆர். சிறில், எஸ். கந்தையா, போரசிரியர் விஜேகுமார், நாத் அரமசிங்ஹ, மேனகா கந்தசாமி, மற்றும் ஏ. முத்துலிங்கம் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர் எனத் தெரிவித்த எஸ். இராமநாதன் மேலும் கூறுகையில், தோட்டத் தொழிலாளர்களது கூட்டு ஒப்பந்தம் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற பின்னர் தோட்டக் கம்பனிகள் தொழிற் திணைக்களம், மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றுடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தியும் தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பளத்தை உயர்த்தித் தராது பிடிவாதமாக இருந்து வருகின்றன.\nஇது தொடர்பாக தொழிலாளர்கள் ஆங்காங்கே எதிர்ப்புப் போராட்டங்களிலும் மெதுவாகப் பணி செய்யும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளமை தொடர்பிலும் கொழும்பில் 4 ஆம் திகதி இக்கூட்டத்தில் முகவும் உன்னிப்பாக ஆராயப்பட்டது.\nஇது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை ஒன்றைத் தோட்டக் கம்பனிகளுடனும் தொழிற்சங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு விடுத்த கோரிக்கைக்கும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்தும் ஆராயப்பட்டது.\nதொழிலாளர்களைத் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபடுத்தும் பட்சத்தில் அதற்கு முன்னதாக சகல அரசியல் சமூக தொழிற்சங்க அமைப்புகளுடனும் கலந்து பேசி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். இ¡மநாதன் மேலும் தெரிவித்தார்.\nமலையகத் தலைமைகளின் முரண்பாடுகள் சம்பள உயர்வுக்கு பெரும் தடைக்கல்.\nதோட்டத் தொழிலாளர்க ளின் சம்பள உயர்வுப் பிரச்சினை முடி வின்றி தொடர்கி��்றது. சம்பளப் பேச்சுவார்த்தையில் பிரதான பங்கை வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தாம் முன்வைத்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கையிலிருந்து கீழிறங்காது அதனையே முன்னிறுத்தி வந்ததுடன், அதனை ஏனைய இரு தொழிற்சங்கங்களான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் வலியுறுத்தி வந்தன. மறுபுறம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்க முடியாது என ஆரம்பம் முதலே முதலாளிமார் சம்மேளனம் கூறிவருகின்றது.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தவிர்த்து வருகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான அமைச்சர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் பிதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி தீர்வொன்றினைப் பெற்றுக் கொடுக்க முனைந்தபோதிலும் அதுவும் முடங்கியுள்ளது. அமைச்சர்கள் இருவரும் பிரதமருடன் பேசித் தீர்வுக்கு வந்தாலும் அதனை இ.தொ.கா ஏற்காவிட்டால் கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது.\nஇதேவேளை, அரசாங்கத்துடன் இல்லாத ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, அமைச்சர்களாக இருக்கும் பழனி திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் பெற்றுத்தரும் தீர்வை ஏற்றுக்கொள்வார் என்பது சந்தேகமே. தோட்டக் கம்பனிகளின் பிரச்சினை ஒருபுறமிருக்க மலையகத் தலைமைகளின் முரண்நிலைகளும் சம்பள உயர்வுக்கு இன்னுமொரு பாரிய தடைக்கல்லாக எழுந்துள்ளது. இதனால் இன்றைய சம்பளப் பிரச்சினை இன்னும் சில காலங்களுக்குத் தொடரலாம் என்பது கண்கூடு.\nஇந்நிலையில் நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலைவாசிக்கேற்ப வாழ்வதற்கான சம்பளமே தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகின்றது. ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தற்போதைய நிலையில் நியாயமான கோரிக்கையாக காணப்பட்டாலும் அது அடுத்த வருடத்தில் அதிகரிக்கும் விலைவாசிக்கு நிகரானதாக அமையாது.\nஎனவே, ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் ஒரு முறை பெரும் போராட்டத்திற்கு மத்தியில் அதிகரிக்கப்படும் சிறிய சம்பள அதிகரிப்பானது ஒருபோதும் தோட்டத்தொழிலாளர்களின் குடும்பங்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதியதானதாக அமையாது.\nஎனவே இவ் யதார்த்தத்தைக் கருத்திற் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு மாற்று உபாயங்களை இப்போதே அடையாளம் கண்டு அமுல்படுத்த முனைவது காலத்தின் தேவையாகத் தோன்றியுள்ளது.\nஇன்றைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாஙகம் நிவாரணமாக தோட்டக்கம்பனிகளுக்கு கடன் உதவியை வழங்கினாலும் முதலாளிமார் சம்மேளனம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முன்வராது. எனவே, ஆயிரம் ரூபாவிற்கும் குறைந்த சம்பள அதிகரிப்பிற்கே தோட்டக் கம்பனிகள் இணங்கும். இதனை தோட்டத் தொழிலாளர்களும் நன்கு புரிந்துள்ளனர்.\nகாலத்திற்கு காலம் தேயிலைத் தொழிற்றுறையில் ஏற்படும் நெருக்கடியானது இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. மாறாக, தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கென்யா, இந்தியா, இந்தோனேஷியா, வியட்னாம், சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பொதுமையானதாகக் காணப்படுகின்றது. தேயிலை தொழிற்றுறை முழுமையாக சந்தை கேள்வியுடன் தொடர்புள்ளதாக இருக்கின்றது.\nதேயிலைப் பண்டமானது மனித தேவைக்கு அத்தியாவசியமான பண்டமல்ல. மாறாக உதிரிப் பானமாகும். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படுகையில் மக்கள் தேயிலைப் பானத்தை பருகாமல் இருக்கலாம் அல்லது குறைவாகப் பருகலாம். இதேவேளை, நாடுகளில் காணப்படும் பணவீக்கம், உள்ளூர் மற்றும் நாடுகளுக்கிடையிலான யுத்தங்கள் என்பனவும் தேயிலையின் விலையை தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன.\nஉதாரணத்திற்கு எமது நாட்டினை விட அதிகமாக தேயிலை உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, தமது தேயிலைக்கான சந்தையை உள்ளூரிலேயே கொண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவின் தேயிலை உற்பத்தி இந்தியாவின் சந்தைக் கேள்விக்கு போதுமானதல்ல.\nஆயினும் இந்திய சந்தையில் தேயிலையின் விலை கடந்த பல மாதங்களாகக் குறைந்துள்ளது. அந்நாட்டின் பணவீக்கம் தேயிலையின் விலையை தீர்மானிக்கின்றது. இதனால் தேயிலையின் விலை இந்தியாவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇந்நிலையில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களும் சம்பள அதிகரிப்பைக் கோரி பல போராட்டங்களை ஆங்காங்கே மேற்கொண்டு வந்தனர். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கேரள மாநிலத்தின் மூனார் பகுதியின் “கண்ணன் தேவன்” தோட்டத்தைச் சேர்ந்த தோட்டப் பெண்கள் ஒன்றுகூடி 231 ரூபாவாக உள்ள நாட்சம்பளத்தை 500ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தன்னிச்சையான போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nஇப்போராட்டத்தை அவர்களது நான்கு தொழிற்சங்கங்க���் ஏற்க மறுத்ததுடன் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரின. ஆனால் தொழிற்சங்கங்களின் மறுப்பை எதிர்த்து 7000 பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇவர்களில் 85 சதவீதமானோர் தமிழ் பெண் தொழிலாளர்களாவர். ஒரு மாதம் தொடர்ந்த போராட்டத்தில் ஈற்றில் எதிர்க்கட்சியும் அரசாங்கமும் தலையிட்டு 100 ரூபா சம்பள அதிகரிப்பை ஏற்குமாறு கோரினர். அதாவது 331 சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முன்வந்தனர். ஆனால் பெண் தொழிலாளர்கள் இதனை ஏற்க மறுத்தனர்.\nஎனவே, தேயிலைத் தொழிற்றுறை இலாபகரமான தொழிற்றுறையாகவும் மற்றும் தேயிலைக்கான கேள்வி பரவலாகக் காணப்பட்டாலும் உள்ளக வெளியாக பொருளாதார தாக்கங்களுக்கு உட்பட்டதாகவே இத்தொழிற்றுறை காணப்படுகின்றது. இதனால் ஆரம்பம் முதலே தோட்டத் தொழிலில் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டதுடன் மானிய அடிப்படையில் உணவுப் பொருட்கள், ஆரம்ப மருத்துவ வசதி மற்றும் வீடு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.\nஆனால், இன்று ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாறாக சுதந்திரத் தொழிலாளர்களாக தோட்டத் தொழிலாளர்கள் நிலைமாற்றம் அடைந்துள்ளதுடன், அவர்களது அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்க்கை சுற்றோட்டத்தில் பாரிய மாற்றம் அடைந்துள்ளது.\nதோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வாழ்க்கைச் சுற்றோட்டமும் அடிப்படைத் தேவைகளும் மாறுபட்டுள்ளதால் அவர்களது வருமானமும் அதிகரிக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. வெறுமனே தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை தொழிலிலிருந்து மட்டும் பெறும் சம்பளத்தின் மூலம் தமது குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஎனவே ஒட்டுமொத்தமாக வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் நிலைக்குத் தோட்டத் தொழிலாளர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தோட்டத்தில் வாழும் மலையக மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க சமூக அசைவியக்கம் ஏற்பட்டுள்ளது. முழுமையாக தோட்டத்தொழிலாளரை மட்டும் கொண்டிருந்த தோட்ட வாழ் மலையக சமூகம் இன்று பல வர்க்கத் தட்டுக்களை கொண்டமைந்துள்ளது. இவ்வளர்ச்சி மேலும் முன்னோக்கி நகருமே தவிர பின்னோக்கி நகராது.\nஅதாவது தோட்டத் தொழிலை மட்டும் நம்பியிருக்கும் பட்டாளம் உருவாகாது, மாறாக தோட்டத்தை விட்டகன்று தொழில் தேடிச் செல்லும் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும்.\nஎனவே மாற்று வருமான வழிகளைத் தேடி செல்ல வேண்டிய நிலைக்கு புதியத் தொழிலாளர்கள் சமூகம் ஆளாகியுள்ளது. மறுபுறம் முதலாளித்துவ கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தோட்டக் கம்பனிகளும் நிரந்தரத் தொழிலாளர் பட்டாளத்தை வைத்திருப்பதை தவிர்க்க ஆரம்பித்துள்ளது.\nஇதன் வெளிப்பாடாக குத்தகைத் தொழிலாளர்கள், நாட் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், அளவுத் தொழிலாளர்கள் என பலதரப்பட்ட நிரந்தரமற்ற தொழிலாளர்கள் இன்று தோட்டத்திற்குள்ளேயே உருவாக்கப்பட்டுள்ளனர்.\nஇப்பின்புலத்தில் சில தோட்டக்கம்பனிகள் தேயிலைக்காணிகளை பல்வேறு திட்டங்களின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றன. மதுரட்ட தோட்டக் கம்பனி தமது தோட்டத் தொழிலாளருக்கு சேவைக்கால கொடுப்பனவை வழங்கி அவர்களை தோட்டத் தொழிலிலிருந்து முழுமையாக நீக்கி விட்டு அவர்களுக்கு இருவருட குத்தகையின் அடிப்படையில் தலா 2 ஏக்கர் தேயிலைக் காணியை வழங்கியிருகின்றது. குறிப்பிட்ட தோட்டத் தொழிலாளர்கள் தமது சொந்த பணத்தை தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்து அதிலிருந்து பெறும் தேயிலைக் கொழுந்தினை தோட்டத் தொழிற்சாலைக்கு வழங்க முடியும். அதேபோல் ஏனைய சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்கள் போல் சுந்திரமாக எந்தவொரு தொழிற்சாலைக்கும் அவர்களது கொழுந்தை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகம் கண்காணிப்பு வேலையை மட்டும் மேற்கொள்ளும்.\nஇதேவேளை எல்பிடிய கம்பனி தோட்டத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்திக்கொண்டே அதிக விளைச்சல் தராத தேயிலைக் காணிகளில் காணப்படும் தேயிலைச் செடிகளில் தலா 3000 தேயிலைச் செடிகளை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கியுள்ளது. அத்தேயிலை மரங்களை பராமரிப்பதற்கான உரம் மற்றும் தேவையான மருந்துவகைகளை கம்பனி வழங்கி கண்காணிக்கும்.\nதேயிலை மரங்களைப் பெற்ற குத்தகையாளர் கொழுந்தினை அத் தோட்டத்திற்கே வழங்க வேண்டும். தேயிலைக் கொழுந்து கிலோ ஒன்றிற்கான விலைய தோட்ட நிர்வாகமே நிர்ணயிக்கும். இவ்வாறு கம்பனிக்கு கம்பனி மாறுபட்ட குத்தகைத் திட்டங்களை கம்பனிகள் அமுல்படுத்தி வருகின்றன.\nஇன்றைய முதலாளித்துவம் தொழிலாளியை எட்டு மணிநேர கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை இலாபத்தின் அடி���்படையிலேயே தீர்மானிக்கின்றது. அதாவது எட்டு மணித்தியாலய வேலையிலமர்த்துவது நட்டமாகின் அதனை தவிர்த்து குத்தகை முறைக்கு செல்லும், சில சமயம் எட்டு மணித்தியாலய வேலையிலமர்த்துவது இலாபமாகின் குத்தகையை முறையை கைவிட்டு எட்டு மணித்தியால வேலைநேரத்தை அறிமுகப்படுத்தும்.\nஇன்றை சூழலில் குத்தகையாளர் முறையையே தோட்டக் கம்பனிகள் பின்பற்ற முனைந்துள்ளன. தோட்டக் கம்பனிகள் அறிமுகப்படுத்தும் குத்தகை முறை தோட்டத் தொழிலாளர்களது வருமானத்தை அதிகரிக்குமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாக இருந்தபோதிலும் தற்போதைய நிலையில் தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் உடனடி வருமானத்தைக் கருத்திற்கொண்டு குத்தகை முறையை ஏற்றுக்கொள்கின்றனர்.\nஇம்முறை மூலம் தொழிலாளர்கள் என்ற நிலையிலிருந்து விடுபட்டு நில உரிமையற்ற சிறு உற்பத்தியாளர்களாக மாறுகின்றனர்.\nசில திட்டத்தின்படி தொழிலாளர்களாகவும் குத்தகையாளர்கள் என்ற இரண்டு பாத்திரத்தையும் வகிக்கின்றனர். இதன் சாதக பாதகத் தன்மையை சிலகாலம் கழித்தே அடையாளம் காணமுடியும்.\nஇன்றைய நிலையில் தொழிற்சங்கங்கள் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தக்கூடிய நிலையில் இல்லை. ஆகையால் அமுல்படுத்தப்படும் குத்தகை முறை திட்டங்களை ஒரு பொதுத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தும்படி மலையக தொழிற்சங்க அரசியற் தலைமைகள் கம்பனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது தோட்டக்காணிகளை பகிர்ந்தளிக்கும் போது குறைந்த பயன் தரும் காணிகளை மட்டும் பகிர்ந்தளிக்காது அதிக விளைச்சல் தரும் காணிகளையும் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதுடன் ஆகக்குறைந்தது நான்கு ஏக்கர் தேயிலை காணிகளை ஒரு குடும்பத்திற்கு வழங்க கோரவேண்டும்.\nமேலும் குத்தகைக் காலம் குறைந்தபட்சம் 20 முதல் 30 வருட குத்தகை காலத்தை கொண்டதாக இருத்தல் வேண்டும். இதேவேளை அரசாங்க சிறு தேயிலை உடைமையாளருக்கு வழங்கும் மானியங்கள் மற்றும் சேவைகளை இவர்களுக்கு வழங்கும்படி கோர வேண்டும். அத்துடன் அவர்களது விருப்பின் பேரில் அதிக விலைதரும் தேயிலை தொழிற்சாலைக்கு கொழுந்தை வழங்கும் உரிமையை வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தோட்டத்தொழிலாளர்கள் வாழ்வதற்கான வருமானத்தைப் பெறமுடியும்.\nஅவ்வாறு செய்ய முடியாவிடின் அனைத்து தோட்டங்களையும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும்படி கோரி தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஒரு நாளைக்கு ரூபா 1500 வழங்கி அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் சம்பள உயர்வு பொறிமுறையை உருவாக்கிக் கொள்ளும் முறைமையை அறிமுகப்படுத்தும்படி கோர வேண்டும்.\nஇவ்விரண்டு மாற்று உபாயங்களில் ஏதாவது ஒன்றினை அமுல்படுத்தும்படி மலையகத் தலைமைகள் அரசாங்கத்தை கோராவிடில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்சினை என்றும் தொடரும் நெருக்கடியாக அமைவதுடன் தொழிலாளர் ஒருபோதும் வாழ்வதற்கான வருமானத்தைப் பெறமுடியாது.\nஇந்நெருக்கடியை தொழிற்சங்கங்கள் கருத்திற் கொண்டு செயற்படாவிடின் எதிர்வரும் காலத்தில் மூனார் தொழிலாளர்கள் போல் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களை நிராகரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nசென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது\nகடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில்\nஇயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணம்\nசென்னை மட்டுமல்லாமல் டில்லி,கொல்கத்தா, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களும் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.\nஇயற்கை நீர்நிலைகளும், வடிகால்களும் முறையாக பராமரிக்கப்பட்டிந்ருதால், சென்னை இப்படியான வரலாறு காணாத நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் என அந்த மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nசென்னை,மும்பை போன்ற பெரு நகரங்களில் போதுமான வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல், திட்டமிடாத வகையில் நகரம் வளர்ந்து கட்டிடங்கள் கட்டப்படுவதால், வெள்ளம் ஏற்பட்டதும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறது என தெரிவித்துள்ளார் சுனிதா நரெயன்.\nஇப்படியான அதிவேக நகரமயமாக்கல்கள், இயற்கை வடிகால்களை அழித்துள்ளன என்றும், சென்னை போன்ற நகரங்கள் இதன் தாக்கத்தை இப்போது உணர்ந்துள்ளன என தெரிவித்து;ள்ள அந்த அமைப்பு சென்னை தனது இயற்கை வடிகால் வசதிகளை பராமரிக்கத் தவறியுள்ளது எனவும் சி எஸ் இ அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.\nகடந்த 1980களில் சென்னையில் 600 நீர் நிலைகள் இருந்தன, ஆனால் இப்போது அதில் மிகச் சொற்பமானவையே எஞ்சியுள்ளன\nநீர்நிலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பேணிப் பராமரிக்காத நிலையில் பருவநிலை மாற்றத்தால் அசாதாரணமான அளவுக்கு மழை பெய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது\nபாரிஸில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு நடைபெற்று வரும் வேளையில், இப்படியான விஷயங்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.\nநீர்நிலைகள் எப்படி சீரழிந்து போயுள்ளன என்பதற்கு போரூர் ஏரி ஒரு உதாரணம் எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நீர்நிலைகள், நிலத்தடி நீர் மீண்டும் ஊறுவதற்கும், வெள்ளம் ஏற்படும் போது அதை சமாளிப்பதற்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும எனத் தெரிவித்துள்ள அறிக்கையில் மேலும் ஈரநிலப்பகுதியில் எப்படி கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றன எனும் கேள்விக்கு ஒருநாளும் பதில் கிடைத்தது இல்லை எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நிலங்கள் நகர நிலச் சட்டங்களின் கீழ் மிகவும் அரிதாகவே பதியப்படுகின்றன எனவும், அதன் காரணமாக பலருக்கு அது தெரியவருவதில்லை என்கிறார் சுனிதா நரெயின்.\nஅனுமதி கோரி மனுக்கள் வரும்போது மேலோட்டமாக நிலங்களை மட்டுமே அதிகாரிகள் பார்க்கிறார்கள், அதிலுள்ள நீராதாரங்களைப் பார்ப்பதில்லை, எனவே பேராசை பிடித்த கட்டுமான நிறுவனங்கள் அதை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன எனவும் சி எஸ் இயின் அறிக்கை தெரிவிக்கிறது.\nதமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாக சுருங்கியுள்ளன, அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போயின என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளதோடு சென்னையின் பல இடங்களில் மழைநீர் கால்வாய்களில் குப்பைக் கூளங்களால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன, அவை உடனடியாக தூர்வாரி சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப���பு கோரியுள்ளது.\nசென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன என்றும், இதுவே பெருமழையின் போது, சாலைகளில் நீர் ஓடுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் காரணமாகின்றன.\nமனிதர்களால் உருவாக்கப்படும் வடிகால் அமைப்புகள், ஒருநாளும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்கு மாற்றாக இருக்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ள அவ்வறிக்கையில் சென்னையில் கூவம், அடையாறு போன்ற நதிகளை இணைக்கும் இயற்கை கால்வாய்களும், வடிகால்களும் இருப்பதை தமது ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.\nஉதாரணமாக, நகரின் 75 குளங்களில் நீரின் அளவு உயர்ந்து கொள்ளளவைக் கடக்கும்போது, அந்த நீர் கூவத்தில் கலக்கவும், அதேபோல் 450 குளங்களில் உள்ள உபரி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு உயரும்போது அதிலுள்ள உபரி நீரும் அடையாற்றில் கலப்பதற்கு வசதிகள் இருந்தன என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.\nகடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் 1,218 மிமீ மழை பெய்துள்ளது. இது சராசரியாக ஆண்டொன்றுக்கு கிடைக்கும் மழையின் அளவைவிட மூன்று மடங்கானது.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nமலையகத் தலைமைகளின் முரண்பாடுகள் சம்பள உயர்வுக்கு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-06-04T10:36:39Z", "digest": "sha1:LNO6VL4I6LYXB6UK7ZXEGCNJNCYN7FKR", "length": 10010, "nlines": 68, "source_domain": "www.acmc.lk", "title": "யுத்தம் எம்மிடமிருந்து பறித்ததை தற்போது நாம் அரசிடம் இருந்து பெறும் சந்தர்ப்பம் எற்பட்டுள்ளது.-மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர் றிப்கான் பதியுதீன் - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nACMC News“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்\nNews‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC Newsபெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC News‘கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரியின் மரணம் ஈடு செய்ய முடியாத ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது’ – முன்னாள் இராஜாங்�� அமைச்சர் அமீர் அலி\nACMC News‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nACMC News“பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே ஜனாஸாக்களை எரிக்கின்றனர்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News‘வடக்கு முஸ்லிம்களும் வாக்குரிமையும்’ – முஹ்சீன் றைசுதீன்\nACMC Newsநம்பிக்கையாளர்களின் உரிமையை பாதுகாக்க அடிப்படை உரிமை மனு..\nACMC Newsஜனாஸா எரிப்புக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nACMC News“உடல்களை அடக்கம் செய்வதையும் அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்” – ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை\nயுத்தம் எம்மிடமிருந்து பறித்ததை தற்போது நாம் அரசிடம் இருந்து பெறும் சந்தர்ப்பம் எற்பட்டுள்ளது.-மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர் றிப்கான் பதியுதீன்\nகடந்த யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்களால் எமது மாவட்ட மக்கள் இழந்தது ஏராளம்.அவற்றில் பெறக் கூடியவற்றை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் ஆளும் கட்சியினை ஆதரிப்பதன் மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்று வடமாகாண சபைக்கு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மன்னார மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் அப்துல் றிப்கான் பதியுதீன் கூறினார்.\nதலைமன்னார் பியர் கிராமத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nமேலும் றிப்கான் பதியுதீன் உரையாற்றுகையில் கூறியதாவது –\nகடந்த கால கசப்புணர்வுகளையும்,யுத்த ஞாபகத்தையும் கூறிக் கூறி அரசியல் செய்ய முடியாது.அன்று தமிழ்.முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட சக்திகள் இன்றும் அதே பாணியில் தமது பணிகளை முன்னெடுத்துவருகின்றன.மன்னார் மாவட்டம் என்பது இன உறவுக்கு பெயர் போனதொரு மாவட்டமாகும்.அதற்கு சான்றாக முஸ்லிம்களும்,தமிழர்களும் நெருக்கமாக பழகும் முறையிலைிருந்து காணமுடிகின்றது.\nஇன்று எமது மாவட்டம் பாரிய அபிவிருத்திகளை கண்டுவருகின்றது.மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் கடும் பிரயத்தனத்தடன் இ���னை செய்து வருகின்றனர்.அவர்களது இந்த பணிகளுக்கு மாகாண சபையில் பலம் சேர்க்க வேண்டும்.அதற்காக மாகாண ஆதிகாரத்தை ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றாக வேண்டும்.\nசில தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் அரசாங்கத்தையும்,அரசாங்கத்தைின் அபிவிருத்திகளையும்,தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச நியமனங்களையும் விமர்சனம் செய்கின்றனர்.இவர்கள் இந்த மக்களுக்கு எதையும் செய்ததில்லை,செய்கின்றவர்களையும் செய்ய விடுவதில்லை.இப்படியானவர்களை நாம் ஓரம் கட்ட வேண்டும்.அதற்கான நல்லதொரு சந்தரப்பம் மாகாண சபை தேர்தலாகும்.இன்று நாம் எவ்வித பாகுபாடுகளுமின்றி விகிதாசார முறைக்கமைய நியமனங்களை வழங்கியிருக்கின்றோம்.அதே போல் இன்னோரன்ன பணிகளை செய்து வருகின்றோம்,இந்த தேர்தலில் தமிழ் ,முஸ்லிம் மக்கள் வெற்றிலை சின்னத்தை ஆதரித்து வாக்களிப்பதன் மூலம்,இன்னும் அதிகமான நன்மைகளை அடைந்து கொள்ள முடியும் என்றும் வேட்பாளர் றிப்கான் பதியுதீன் கூறினார்.\nவேட்பாளர் அமீன்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முனவ்வர் உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Jagadeeswarann99", "date_download": "2020-06-04T12:34:12Z", "digest": "sha1:ZCPDE6JDELZ7LIIAAIILTCT7BXLM33YU", "length": 8322, "nlines": 261, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "Jagadeeswarann99 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"{{Infobox person | name = வி. சேதுராம...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{Infobox person | name = திவ்யா நா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nசுப்பையா காரி உணவகம், காக்கிநாடா\nகிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்)\nAswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nJagadeeswarann99, வில்லாலன் பக்கத்தை வில்லாளன் (2010 திரைப்படம்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: பொதுமை\n\"{{Infobox film | name = ஞானகிறுக்கன் | ima...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று\n\"{{Infobox person | name = செந்தில்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nபாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)\nபாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)\nபாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)\nபாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)\nபாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)\nபாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/decor/2015/simple-ways-add-glamour-your-home-this-festive-season-tamil-009681-009681.html", "date_download": "2020-06-04T10:11:54Z", "digest": "sha1:RSIENAUUARJCV4HJPM4SADGJMRX4VKKR", "length": 17643, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "பண்டிகை காலத்தில் உங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கான சில எளிய வழிகள்!!! | Simple Ways To Add Glamour To Your Home This Festive Season - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n1 hr ago பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\n2 hrs ago தாய்ப்பால் சுரக்கலையா தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\n4 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\n4 hrs ago அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\nAutomobiles சூப்பரான எக்ஸ்சி400 எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க திட்டம்... பரபரக்கும் வால்வோ\nTechnology \"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nNews பெரிய சைஸ் வெடி.. திட்டமிட்டு கொன்று உள்ளனர்.. கேரள யானை கொலை பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்கள்\nMovies இதுக்கு அதை போடாமலே இருந்திருக்கலாம்.. கிழிந்த உள்ளாடையுடன்.. அத்தனையும் காட்டும் பிரபல நடிகை\nSports விரைவில் தோனியின் வேற லெவல் ஆட்டம்.. நேரில் பார்த்ததை சொன்ன ரெய்னா.. சிஎஸ்கே ரசிகர்கள் செம குஷி\nEducation Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nFinance ஜியோ-வை தொடர்ந்து சரிகம... பேஸ்புக் அதிரடி இந்திய முதலீடுகள்.. மார்க் திட்டம் என்ன..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபண்டிகை காலத்தில் உங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கான சில எளிய வழிகள்\nஇந்த பண்டிகை காலத்திற்கு என்னவெல்லாம் திட்டமிட்டுள்ளீர்கள் ஏதேனும் பாரம்பரியம் மிக்க அலங்காரத்தை செய���யலாம் என எண்ணியுள்ளீர்களா ஏதேனும் பாரம்பரியம் மிக்க அலங்காரத்தை செய்யலாம் என எண்ணியுள்ளீர்களா ஆம் எனில், நீங்கள் முதலில் படிக்க வேண்டிய சில சிறந்த வீட்டு அலங்கார டிப்ஸ்களைப் பற்றி நாங்கள் கூற போகிறோம்.\nஇந்த பொருட்களை கொண்டு வீட்டை அலங்கரிக்கும் போது சிறப்பான விளைவு கிட்டும். உங்கள் வீடு தனித்துவமாக காட்சியளிக்க இந்தியாவின் வளமை மற்றும் பல்வேறு பண்பாடு மற்றும் பாரம்பரிய கலைகளைக் கொண்டு அலங்கரியுங்கள்.\nநவீன வீட்டு அலங்காரத்துடன் கிளாசிக் இந்திய டச் கிடைக்க சில சிறந்த வழிகள் விளக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை காலத்தில் உங்கள் வீட்டை விசேஷமான ஒரு இடமாக மாற்ற கீழ்கூறியுள்ள சில வீட்டு அலங்கார டிப்ஸ்களைப் பின்பற்றுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் குறைந்தது ஒரு பழமையான பொக்கிஷ பொருளாவது (ஆண்டிக்ஸ்) இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். இந்த பழமையான நினைவுப்பொருட்கள் பல்வேறு வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் உலோகங்களில் கிடைக்கிறது. உங்கள் இருப்பிடம் கம்பீரமான தோற்றத்தை பெற வேண்டுமானால், இத்தகைய பொருட்களை வாங்கி உங்கள் வீட்டை அலங்கரித்திடுங்கள். சமகால கட்டுமானக் கலையுடன் பழங்கால பொருட்களை அலங்கரித்து வரலாற்றுக்குள் நுழைந்திடுங்கள்.\nபாரம்பரிய வண்ணங்களை கொண்டு உங்கள் வீட்டிற்கு அழகை சேர்த்திடுங்கள். அடர்த்தியான மற்றும் அழகிய வண்ணங்கள் உங்கள் வீட்டை விசாலமாகவும் அழகாகவும் காட்டும். மேலும் உங்கள் வீட்டை பளிச்சென காட்டும். பலரின் கவனத்தையும் ஈர்க்கும். நியான் பச்சை, ஊதா மற்றும் சிகப்பு நிறங்களின் மீது கவனத்தை செலுத்தவும்.\nதிரைச்சீலைகள் என்றாலே அற்புதமான ஒன்றாகும். அவை உங்கள் வீட்டின் தோற்றத்திற்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும். உங்கள் வீட்டில் ஒரு இந்திய டச் இருக்க வேண்டுமென்றால், ஜார்ஜ்ஜெட் மற்றும் பட்டில் செய்யப்பட்ட அச்சிடப்பட்ட திரைச்சீலைகளைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் அலங்காரத்துடன் இந்தியாவை தொடர்பு படுத்த மற்றொரு அருமையான வழி, உங்களது சமகால வீட்டில் பாரம்பரியம் வாய்ந்த ஓவியங்களை வைப்பது. விண்டேஜ் ஓவியங்களை வைக்க வேண்டும் என விரும்பினால் உங்கள் முன்னோர் காலத்தில் இருந்த ஓவியங்களை கூட வைக்கலாம். இது கம்பீரமான தோற்றத்தை அளிக்கும்.\nவிளக்குகள் அனைத்தையும் கூறி விடும்\nதொங்கும் விளக்குகள் மற்றும் விளக்குகள் மீது இந்திய கலைகளை பதித்தல் போன்றவைகள் உங்கள் வீட்டிற்கு அழகை சேர்க்க சிறந்த வழியாக அமையும். போதிய விளக்குகளைக் கொண்டு உங்கள் வீட்டிற்குள் வண்ணங்களை நிரப்புங்கள். பண்டிகை காலத்திற்கு இது உகந்ததாக இருக்கும்.\nஇன்றைய தேதியில் ஃபால்ஸ் சீலிங் என்பது புகழ் பெற்றதாக உள்ளது. பல்வேறு வகையான ஃபால்ஸ் சீலிங் வகையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அதில் உங்கள் வீட்டிற்கு எது சிறப்பாக இருக்கும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதீபாவளி 2019: தூக்கி எறியும் பொருட்களைப் பயன்படுத்தி வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்...\nதீபாவளியன்று வீட்டில் லட்சுமி கடாட்சம் பெற சில அலங்கார டிப்ஸ்கள்\nஇந்த 7 பொருளும் வீட்ல இருந்தா தூக்கி வீசிடுங்க... இல்லன்னா துரதிஷ்டம் உங்கள துரத்த ஆரம்பிச்சிடும்...\nதெற்கு பார்த்த வீடு நல்லதா\nவீட்டில் செல்வம் அதிகரிக்க மீன் தொட்டியை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்று தெரியுமா\nதீபாவளி அலங்கரிப்பு கலக்கல் டிப்ஸ் \nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சில வழிகள்\nவீட்டில் செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்\nவெள்ளை நிற சுவற்றை வசீகரிக்கும் வகையில் அலங்கரிக்க சில வழிகள்\nசிறிய சமையலறையை அழகாக பராமரிப்பதற்கான எளிய வழிகள்\nகண்களைக் கவரும் வித்தியாசமான சில பூஜை அறை டிசைன்கள்\nசிரிக்கும் புத்தரை வீட்டில் எங்கே வைப்பது நல்லது\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும்\nசூரிய பகவானால் லாபம் காணப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nகங்கா தசரா 2020 : கங்கையில் புனித நீராடினால் பத்து வித பாவங்கள் தீரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/annaaththe-movie-in-trouble-because-of-kgf2/", "date_download": "2020-06-04T11:01:20Z", "digest": "sha1:LKXOUYKD3YLW63MAULB5WC5FVI27PPXG", "length": 11825, "nlines": 141, "source_domain": "tamilcinema.com", "title": "கே.ஜி.எப் 2 ரிலிஸ் - பயந்து ஒதுங்குமா அண்ணாத்த ! | Tamil Cinema", "raw_content": "\nHome Celebrities super star கே.ஜி.எப் 2 ரிலிஸ் – பயந்து ஒதுங்குமா அண்ணாத்த \nகே.ஜி.எப் 2 ரிலிஸ் – பயந்து ஒதுங்குமா அண்ணாத்��� \nகே.ஜி.எப்’ படத்துக்குக் கிடைத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எப் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nஇந்தப் படத்தில் யாஷுடன் சஞ்சய் தத் வில்லனாக மோதுகிறார்.\nஇந்தப் படத்தின் வெளியீடு அக்டோபர் 23-ம் தேதி என்று அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துவிட்டார்கள்.\nஅதிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் ரஜினி நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’படத்தை அக்டோபர் 23-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர்.\nரஜினிக்கு தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல வியாபாரம் உள்ளது.\nஆனால், ‘கே.ஜி.எப் 2’ படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு, ‘அண்ணாத்த’ படத்தின் வியாபாரத்தைப் பாதிக்கும் என்பதனால் ’அண்ணாத்த’ அக்டோபர் 23-ம் தேதி வெளியிடப்படுமா அல்லது வேறு வெளியீட்டுத் தேதியை முடிவு செய்வார்களா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.\nPrevious articleநீண்ட நாள் காத்திருந்த விக்னேஷ் சிவன் \nNext articleஅவெஞ்சர்ஸ் நடிகரை தாக்கிய கொரோனா \nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\nதயாரிப்பாளரை பீர் பாட்டிலால் அடித்த நிக்கி தங்கை\nகோலிவுட்டில் ‘ஒரு காதல் செய்வீர்’ படத்தில் அறிமுகமான நடிகை சஞ்சனா கல்ராணி, தற்போது 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல...\nதனிமைப்படுவோம் நம்மை காக்க – வைரமுத்து\nகொரோனாவில் தப்பிக்க நாம் தனிமைப்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'நம்மை காத்தல்; நாடு காத்தல். இரு அறைகூவல் எதிரே. தனிமைப்படுவோம் நம்மை காக்க;. பின் ஒன்றுபடுவோம் நாடு காக்க' என...\nபோலி ஆபாச புகைப்படத்தால் கொந்தளித்த ரம்யா பாண்டியன்\nநடிகை ரம்யா பாண்டியன் தன் இடுப்பழகை காட்டி வெளியிட்ட மொட்டைமாடி போட்டோஷூட்டி புகைப்படங்கள் வைரலானது உங்களுக்கு தெரியும். இணையத்தில் இளைஞர்களை அதிகம் கவர்ந்ததும் அதுதான். அதன்பிறகு ரம்யா பாண்டியன் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். இந்நிலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/23077.html", "date_download": "2020-06-04T12:21:53Z", "digest": "sha1:VL2IJNXZMNJTLOO6AFB5XPKOC4EQDMZB", "length": 7199, "nlines": 116, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 23,077 ஆக உயர்வு - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 23,077 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 23,077 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு த��டர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நாட்டில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 681 ஆக நேற்று காலை வரை இருந்தது. 4,258 பேர் குணமடைந்தும், 16,454 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர்\nஎன தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,393 ஆக உயர்வடைந்து இருந்தது.\nஇந்த நிலையில், பலி எண்ணிக்கை இன்று 718 ஆக உயர்வடைந்து உள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் 4,749 பேர் குணமடைந்தும், 17,610 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது\n. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,393ல் இருந்து 23,077 ஆக உயர்வடைந்து உள்ளது.\nநாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 6,430 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 283 பேர் பலியாகி உள்ளனர். இது நேற்று 269 ஆக இருந்தது. 840 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/197473", "date_download": "2020-06-04T10:28:31Z", "digest": "sha1:SXUJ5KUPGBBZV43NL3U3YMWTQBAINGNF", "length": 12163, "nlines": 127, "source_domain": "www.manithan.com", "title": "மீண்டும் சினிமாவில் அதிரடியாக குதித்த நடிகை! தமிழ் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கும் காட்சி - Manithan", "raw_content": "\nS என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால்.. இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்குமாம்...\nட்ரம்பின் வன்முறையை தூண்டும் பதிவு கண்டுகொள்ளாத பேஸ்புக்... அதிருப்தியில் ஊழியர்கள் விலகல்\nஅளுத்கம தர்கா நகரில் முஸ்லிம் இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தும் பகீர் காட்சிகள்\nலண்டனில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\nஜார்ஜ் கொல்லப்படுவதை கண்ணால் கண்ட சாட்சி நான்... முதன்முறையாக மவுனம் கலைக்கும் நண்பர்\nஎனது சக ஊழியர்கள் எவரும் இனவெறியர்கள் அல்ல: லண்டனில் பிரதமர் இல்லம் முன்பு மண்டியிட்ட பொலிஸ் அதிகாரி\nகுமரன் பத்மநாதனை அழைத்து வருவதில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி\nஜார்ஜின் உடலை அடக்கம் செய்யும் முன் இது நடந்ததில் மகிழ்ச்சி\nஎனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் புளொய்ட்டின் மகள் கியன்னா தெரிவிப்பு\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nகோவிலில் மிக எளிமையாக நடக்கும் விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம்\nவெளிநாட்டவர்களை குறி வைத்த ஆபத்தான நோய் தமிழர்களுக்கு எமனாக மாறிய அவலம் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க...\nபூஜை அறையில் தவறிக்கூட இந்த படங்களையெல்லாம் வைச்சிடாதீங்க அது பாரிய சிக்கலை ஏற்படுத்துமாம்...\nமீண்டும் சினிமாவில் அதிரடியாக குதித்த நடிகை தமிழ் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கும் காட்சி\nதமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.\nதற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் கணவரின் விருப்பத்திற்காக மீண்டும் நடித்துள்ளார். இதனால் தமிழ் ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியுள்ளனர்.\nஇவர் தமிழில் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களில் இவரது சுட்டி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உருவாகின.\nதமிழ் படங்களை தவிர ஹிந்தி, தெலுங்கு,கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது முதல் ஹிந்தி படத்தில் நடித்த போதே இந்தி நடிகர் ரிதீஸ் தேஸ்முக் உடன் நெருக்கம் ஏற்பட்டது.\nபின்னர் இவர்கள் இருவரரின் காதலும் 2012 ஆண்டு திருமணத்தில் முடிந்தது. பின்னர் இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ரியான் என்ற மகனும், 2016 ஆம் ஆண்டு ராய்ல் என்று மகனும் பிறந்தார்கள்.\nகுழந்தை பிறந்த பின்னர் தனது குடும்ப வாழ்க்கையில் மூழ்கி போன ஜெனிலியா அதன் பின்னர் சினிமாவில் தலை காட்டவில்லை.\nஇந்நிலையில் நான்காண்டு இடைவேளைக்கு பின்னர் தனது கணவருக்காக மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் ஜெனிலியா.\nதற்போது ஜெனிலியாவின் கணவர் ரிதீஸ் தேஸ்முக் ‘மௌலி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் நடிகை ஜெனிலியா ஹோலி கொண்டாடுவது போல படு பயங்கரமாக குத்தாட்டம் போட்டுள்ளார்.\nஇந்த காட்சி தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nதலைவர் பிரபாகரனைக் கைதுசெய்த இந்திய காவல்துறை\nவருமான வரி செலுத்தாதவர்களுக்கான அறிவுறுத்தல்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி மீது கருணா வைத்துள்ள குற்றச்சாட்டு\nமேலும் 3 கொரோனா தொற்றாளிகள் குணமடைந்துள்ளனர்\nகொழும்பில் மீண்டும் கொரோனா கொத்து ஏற்படும் ஆபத்து\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-business-maths-algebra-book-back-questions-7057.html", "date_download": "2020-06-04T10:14:06Z", "digest": "sha1:TFOQZC7GTY3JY5CM3NWZ57OGQDN6HVVX", "length": 20773, "nlines": 494, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard வணிகக் கணிதம் - இயற்கணிதம் Book Back Questions ( 11th Standard Business Maths - Algebra Book Back Questions ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n11th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths\t- Operations Research Model Question Paper )\n11th வணிகக் கணிதம் - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Correlation And Regression Analysis Three Marks Questions )\nnC3 = nC2 எனில் nc4 ன் மதிப்பு\n5 விளையாட்டு வீரர்களிலிருந்து நான்கு 4 பேரை எத்தனை வழிகளில் தேர்ந்தெக்கலாம்\nn என்ற மிகைமுழுவிற்கு nC1+nC2+nC3+......nCn ன் மதிப்பு\n\\((3 +{\\sqrt 2})^{8}\\)என்பதன் விரிவின்கடைசி உறுப்பு\nநான்கு இணை கோ டுகள், மற்றொரு மூன்று இணை கோடுகளோடு வெட்டிக் கொள்ளும் தொகுப்பிலிருந்து உருவாக்கப்படும் இணைகரங்களின் எண்ணிக்கை\nவெவ்வேறு இலக்கங்களை உடைய 9 இலக்க எண்களின் மொத்த எண்ணிக்கை\n13 விருந்தினர்கள் ஓர் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்கள், அவ்விருந்தில் நடைபெறும் கைக்குலுக்கள்களின் எண்ணிக்கை\nஎழுத்துக்கள் திரும்ப வராத நிலையில் “ EQUATION ” , என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும், பொருள்படும் (அல்லது) பொருள்படா வார்த்தைகளின் எண்ணிக்கை\nபொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம் என்ற வகையில், வெவ்வேறான n பொருட்களிலிருந்து r பொரருட்களை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தும் வழிகளின் எண்ணிக்கை\nகீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக:\\(\\frac{3x+7}{{x}^{2}-3x+2}\\)\nMATHEMATICS என்ற வார்த்தைகளில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் பயன்படுத்தி, எத்தனை வார்த்தைகள் அமைக்கலாம் \n8C2 –ன் மதிப்பு காண்க\nகீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\\(\\frac{4x+1}{(x-2)(x+1)}\\)\n], எனில் n - ன் மதிப்பைக் காண்க.\nஈருறுப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி (2x + 3y)5 ன் விரிவுக் காண்க\n\\((x-\\frac{3}{x^{2}})^{10}\\) என்பதன் விரிவில் 5வது உறுப்பைக் காண்க.\n\\(\\frac{9}{(x-1)(x+2)^2}\\)ஐ பகுதி பின்னங்களாக மாற்றுக\nகணிதத் தொகுத்தறிதல் மூலம் அனைத்து n∈N க்கும் கீழ்க்கண்டவற்றை நிறுவுக n(n + 1) (n+2)என்பது 6 ஆல் வகுபடும்.\nPrevious 11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11\nNext 11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Business Mathematics All Chapter One ... Click To View\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Business Mathematics All Chapter Two ... Click To View\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய ���ினாக்கள் 2020 ( 11th Standard Business Mathematics All Chapter Three ... Click To View\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Business Mathematics All Chapter Five ... Click To View\n11th வணிகக் கணிதம் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Business Maths - Revision ... Click To View\n11th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths\t- Operations ... Click To View\n11th வணிகக் கணிதம் - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Correlation ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/12/blog-post_7.html", "date_download": "2020-06-04T10:03:47Z", "digest": "sha1:4ESCYTRMOFCH6UQMFFCPPLDPOTRACPV3", "length": 4809, "nlines": 49, "source_domain": "www.maddunews.com", "title": "கார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு சொக்கைப்பாணை எரிக்கும் நிகழ்வு", "raw_content": "\nHomeகார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு சொக்கைப்பாணை எரிக்கும் நிகழ்வு\nகார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு சொக்கைப்பாணை எரிக்கும் நிகழ்வு\nகார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள இந்து மக்கள் ஆலயங்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடுகளை ஈடுபட்டனர்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்கள் மற்றும் வீடுகளில் (3) ஞாயிற்றுக்கிழமை மாலை திருவிளக்குகள் ஏற்றப்பட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.\nஇந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அடியார்களினால் திருக்கார்த்திகை விளக்கேற்றப்பட்டு தொடர்ந்து ஆலயத்தில் விசேட அபிசேகம் தீபாராதனைகள் மற்றும் வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றது.\nஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலாவந்து ஆலய முன்றிலில் சொக்கைப்பாணை எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது .\nஆலய பிரதம குரு சிவஸ்ரீ சௌந்தராஜன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டு நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வானது இந்துக்களின் பாரம்பரிய சமய கலாசாரம் பொருந்திய நிகழ்வாக ஆண்டு தோறும் அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/10/tamil-padam-director-amudhan-ready-for.html", "date_download": "2020-06-04T11:19:27Z", "digest": "sha1:FOPJ3Y5PI7RMIHC2NOWO4JVRYGQWLJBZ", "length": 10317, "nlines": 103, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அடுத்த ஆட்டத்துக்கு தயார் மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > அடுத்த ஆட்டத்துக்கு தயார் மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படம்.\n> அடுத்த ஆட்டத்துக்கு தயார் மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படம்.\nதமிழ்ப் படம் இயக்கிய அமுதன் அடுத்தப் படத்துக்கு தயாராகி வருகிறார். இதில் மூன்று பேர் நடிக்கிறார்கள்.\nஇதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களை சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்து எடுக்கப்பட்ட படம் தமிழ்ப் படம். கிளவுட்நைன் சார்பில் தயாநிதி அழகி‌ரி தயா‌ரிக்க அமுதன் இயக்கியிருந்தார். படம் பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றது.\nதற்போது அமுதன் அடுத்த ஆட்டத்துக்கு தயார். இவரது புதிய படத்தில் முதல் பட ஹீரோ மிர்ச்சி சிவாவுடன் வைபவ், ‌ரிச்சர்ட் ஆகியோரும் நடிக்கிறார்கள். தமிழ்ப் படம் போலவே இதுவும் காமெடியை மையப்படுத்தியே தயாராகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இ���ிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/alahu-kurippu/6248-2016-07-20-07-49-26", "date_download": "2020-06-04T11:42:35Z", "digest": "sha1:CSBHPTDH5QIQ42SAV4H22BEG76SSUFBA", "length": 25978, "nlines": 295, "source_domain": "www.topelearn.com", "title": "எடையை குறைத்து உடலை அழகாக்க வேண்டுமா?", "raw_content": "\nஎடையை குறைத்து உடலை அழகாக்க வேண்டுமா\nஉடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக���க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர்.\nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள், ஆரோக்கியமான டயட்\nமுறையை பின்பற்ற சில டிப்ஸ்:\nதினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.\nஎண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.\nவேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.\nஇட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.\nஉண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.\nமாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும். அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.\nகாலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.\nஇதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், ஆற்றலும் கிடைக்கும்.\nசாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.\nஉட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.\nபழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.\nபழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.\nஉங்கள் உடலில் அதிகம் சே��்ந்திருக்கும் நச்சுக்களை அகற்ற வேண்டுமா\nபொதுவாக இன்றைய மோசமான உணவுப் பழக்கத்தால், உடலில் ந\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\nபெண்கள் முகத்தை விட தலைமுடிக்கே அதிகம் முக்கியத்து\nஇளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா\n30 வயதினை தாண்டினால் முகம் சுருங்கி வயதானது போல் த\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nதூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா\nஉடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தூக்கத்தின் மூ\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா; ஆல்கலைன் தண்ணீர் குடிங்க\nஆல்கலைன் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் எ\nநீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமா\nநீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று\nவேலையை விரைவாக பெற வேண்டுமா\nநாம் விரும்பும் வேலை கிடைப்பதற்காக பல வழிகளில் முய\nமஞ்சள் கரை நீங்கி வெண்மையான பற்கள் வேண்டுமா\nபளிச்சென்று வெண்மையாக இருக்கும் பற்களை யாருக்குதான\nவயிற்று கொழுப்பை வேகமாக கரைக்க வேண்டுமா\nவயிற்றில் தொப்பை அதிகரித்து விட்டால் இதயநோய் பல்வே\nநொடியில் விக்கலை நிறுத்த வேண்டுமா\nஒருவருக்கு விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. ப\nஉடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டுமா\nவெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும\nவாழ்க்கை சந்தோஷமாக அமைய வேண்டுமா\nஇன்றைய மனித வாழ்க்கை இயந்திர வாழ்க்கையாக மாறிவிட்ட\nமுகம் பொலிவு பெற வேண்டுமா\nதக்காளி மற்றும் தயிரை வைத்து ஒரு பேஸ் பேக் செய்வது\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா\nஅளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்\nஉங்கள் சாதாரண லேப்டாப்பினை(laptop) டச் ஸ்கீரின் லேப்டாப்பாக மாற்ற வேண்டுமா\nஇன்றைய உலகில் ஸ்மார்ட் போனினையும் (smartphone), டே\nஉடல் எடையை குறைக்கும் கிவி\nகிவி பழம் என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கர\nஉடல் எடையை குறைக்கும் கோதுமை மோர்க்கூழ்\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கோதுமை மோர\nபெரிய அழகான கண்களைப் பெற வேண்டுமா\nபெரிய அழகான கண்களைப் பெற வேண்டுமா\nஇரண்டு குட்டியானை எடையை தூக்கும் ஈரானியன் ஹல்க்\nஈரான் நாட்டை சேர்ந்தவர் Sajad Gharibi ���யது 24, இணை\nபேய் படத்தை பார்த்து உயிரிழந்த நபரின் உடலை காணவில்லை\nபேய் படத்தை பார்த்து உயிரிழந்த நபரின் உடலை காணவில்\nஆண்கள் தங்கள் முகத்தை அழகாக்க சில எளிய பயனுள்ள அழகுக் குறிப்புகள்\nபெண்களுக்கு மட்டும்தானா அழகு குறிப்புகள் ..யாரு சொ\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும\nகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nரத்த அழுத்தம் குறைய வேண்டுமா\nஎலுமிச்சை ரசம் சாப்பிடுங்கள்எலுமிச்சை ஜூஸை தினமும்\nஇரவில் நல்ல தூக்கம் வேண்டுமா\nஇரவில் நல்ல தூக்கம் வேண்டுமா அப்ப தூங்கும் முன் இ\nதலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nமுடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்ம\nஅனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நா\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான ப\nஉடற்பயிற்சி இன்றி தொப்பையை குறைக்க வேண்டுமா\nவிடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பரு\nஅழகான கண் இமைகள் வேண்டுமா\nபெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கி\nஎடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா\nநாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி ப\nகொழுப்பை குறைத்து, இளமையை தக்க வைக்கும் வெந்நீர்\nதினமும் காலையில் வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்\nமுக அழகை அதிகரிக்க வேண்டுமா ஐஸ் கட்டி மசாஜ் பண்ணுங்க\nமுகத்தை பளபளப்பாக்குவதற்கு பெண்கள் அதிகமாக க்ரீம்க\nSkype இல் குரல் மாற்றி பேச வேண்டுமா\nஉலகின் எப்பாகத்திலும் இருப்பவர்களை கண்முன்னே கண்டு\nமூட்டு வலி குறைய வேண்டுமா\n1. முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங\nபெண்களுக்கு அழகு என்றாலே முதலில் கண்களைத்தான் சொல்\n17ம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுத்தாளரின் உடலை தோண்டி எடுக்க முடிவு\nஸ்பெயினில் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுத்தாளரின்\nஎப்போதும் உடலை உற்சாகமாக வைத்திருப்பதற்கான வழிமுறைகள்\nவாரம் இரு முறை நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெ\nஉடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nகேரட்டை நன்றாக துருவி, அதில் தேன் சேர்த்து நன்கு க\nமொபைல் போனில் எல்லா மொழி செய்தி தாள்களையும் படிக்க வேண்டுமா\nமுதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connecti\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil எ\nகணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா\nஉங்கள் கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி\nஆயுட் காலத்தை அதிகரிக்க வேண்டுமா\nநூறு வயது வரை வாழ்வதற்கு யாருக்குத் தான் ஆசை இருக்\nடெஸ்ட் போட்டி; 12,000 ஓட்டங்களை பெற்று சங்கா சாதனை 3 minutes ago\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nSmart கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் நவீன சார்ஜர் அறிமுகம் 8 minutes ago\nமுடி வெடிப்புக்களை தடுக்க சூப்பர் டிப்ஸ் இதோ...\nஈரானிய கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத உயிரினம் 9 minutes ago\nஇவ்வாறான அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை பாருங்க 11 minutes ago\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2020-06-04T10:21:40Z", "digest": "sha1:BWSD4JFLS5C7NNMKJDZTTNPZJNYC5ITQ", "length": 9132, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | இப்ப இப்ப இப்பவே Comedy Images with Dialogue | Images for இப்ப இப்ப இப்பவே comedy dialogues | List of இப்ப இப்ப இப்பவே Funny Reactions | List of இப்ப இப்ப இப்பவே Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nமுடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன்\nபாஸ் இப்போ திருப்பதில லட்டுக்கு பதில் ஜிலேபிதான் தராங்க\nஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்\nடேய் ஏண்டா இப்போ சட்டைய கழட்டுற\nஒரு எம்பது தொண்ணூறு வயசுல வர குழப்பமெல்லாம் இப்பவே வந்துருச்சி\nஎன்னம்மா இப்படி பண்றிங்களே மா\nகண்டிச்சிக்க உன்ன இப்போ யார்யா கேட்டா \nஏங்க இப்ப அதுக்கெல்லாம் டைம் இல்ல வாங்க\nகலர மாத்தி சொல்லி இப்போ கதையே மாறிடும் போலிருக்கே\nவீட்ல யாரும் இல்ல போங்க இப்பவாவது உங்க காதல சொல்லுங்க\nஇப்படி சேலஞ்ச் சவால் எல்லாம் விட்டுட்டு போறப்ப இப்படி லூஸ் மோஷன்ல போனாதான் பயப்படுவாங்க\nசத்தியத்த இப்பவே கேன்சல் பண்ணிப்புடுவேன் டா\nஇப்படி தெரிந்திருந்தால் இவனுக்கு ஓலையே அனுப்பியிருக்க மாட்டேன்\nஅமைச்சரே இப்பொழுது பாருமைய்யா என் அம்புகளின் அணிவகுப்பை\nஇப்படி பல சண்டைகளுக்கு மைதானம் அமைத்து உங்களை சந்தோசப்படுத்த என் அரசு தயாராக இருக்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/r-s-bharathi-arrested-by-police-120052300001_1.html", "date_download": "2020-06-04T12:31:43Z", "digest": "sha1:XYYCUADEK4XFEKEGVPVAYV4K5EDUP4BJ", "length": 10646, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கைது! அதிர்ச்சியில் தொண்டர்கள்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கைது\nதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இட ஒதுக்கீடு பற்றியும், நீதிபதிகள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காககக் கைது செய்யப்பட்டார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக இருப்பதாகவும் பேசினர். அவரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் பல அரசியல் தலைவர்களும் ���ண்டனம் தெரிவித்தனர்.\nஇது சம்மந்தமாக அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இப்போது அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை அவர் வீட்டில் வைத்து காவலர்கள் அவரைக் கைது செய்துள்ளனர்.\nதிமுக எம்.எல்.ஏக்கள் பலர் அதிமுக அமைச்சர்களிடம் தொடர்பில் உள்ளனர்: விபி துரைசாமி\nஜாதி, மதத்தை உரம் போட்டு வளர்க்கும் கட்சி திமுக: விளாசிய துரைசாமி\nபாஜக சித்தாந்தமே சரிவரும்: திராவிடத்தை தூக்கி எறிந்த வி.பி.துரைசாமி\nபாஜகவில் இணைகிறார் வி.பி. துரைசாமி: தமிழக அரசியலில் பரபரப்பு\nதிமுக துணை பொதுசெயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமி விடுவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_211.html", "date_download": "2020-06-04T12:18:44Z", "digest": "sha1:LJWDFWVGUPGL2CR6474IUYUNN2UEEABX", "length": 23762, "nlines": 147, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே ஆக வேண்டுமா? அது அவசியமா? - Asiriyar Malar", "raw_content": "\nHome 9-10 CORONA Students zone பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே ஆக வேண்டுமா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே ஆக வேண்டுமா\nபுயல், வெள்ளம், நிலநடுக்கம், என்ற பேரிடர்கள் சிறிது காலத்தில் முடிந்துவிடும். உயிரிழப்பு தவிர மற்றவற்றைச் சரிசெய்ய அனைவரும் பாடுபடுவோம்.\nநோய்த்தொற்று அப்படியான பேரிடர் இல்லை. கண்ணுக்குத் தெரியாத கிருமி உலகையே வீட்டிற்குள் பயத்தோடு அடக்கி வைத்திருக்கிறது. அதிலிருந்து முழுமையான மீட்சி எப்போது என்றே தெரியாத சூழலில் இருக்கிறோம்.\nஅன்றாடம் உழைத்துப் பிழைத்துக் கொண்டிருந்த பெரும்பான்மை மக்கள் உணவுக்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றனர். எளிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி நிற்கும் இத்தகைய சூழலில் பத்தாம் வகுப்புத் தேர்வை எப்போது நடத்துவது\nஇத்தகைய சூழலில் நிலைமை முற்றிலும் சீரானதும் தேர்வு என்று சொன்னாலும் பரவாயில்லை. அடுத்த மாதம் தேர்வு, அடுத்த வாரம் தேதி சொல்லுவோம் என்ற அறிவிப்புகள் எத்தகைய பதற்றத்தைக் குழந்தைகள் மனதில் ஏற்படுத்தும் அவர்களால் எப்படிப் படிக்க இயலும்\nவசதியான வீட்டுப் பிள்ளைகள் தனியான வாகனத்தில் தேர்வு ம��யம் வந்துவிடலாம்\n. பொதுப் போக்குவரத்தையே நம்பியிருக்கும் எளிய குழந்தைகளின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது அரசு உதவிகளை வழங்கினாலும் மூன்று வேளை உணவில்லாத நிலையில் இருக்கும் பெரும்பாலான குழந்தைகளால் எப்படித் தேர்வுக்கு நிம்மதியாகப் படிக்க இயலும்\nதொலைக்காட்சியிலும், தொழில்நுட்பத்தின் உதவியாலும் படிக்க இயலாத சூழலில் உள்ள குழந்தைகளுக்கு என்ன வழி ஒருவர் கூட விடுபட்டு விடாமல் வழங்குவதுதானே கல்வி. பாதுகாப்பு நிச்சயமற்ற இந்தப் பேரிடர் காலத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வை அவசரமாக நடத்துவதால் நோய்த்தொற்று பரவும் சூழல் ஏற்படலாம்.\nபள்ளிச் சூழலில் சில வாரங்களாவது படித்த பின்பே தேர்வு வைக்கவேண்டும் என்பது பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் கோரிக்கை. அப்படி ஒரு மாதம் சென்றாலும் அடுத்த கல்வியாண்டு எப்போது\nதொடங்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத சூழலில் அதிலும் குறைந்தபட்சமாக ஒரு மாதத்தைப் பத்தாம் வகுப்பிற்காக ஒதுக்கிவிட்டால் புதிய பத்தாம் வகுப்பு மற்றும் தேர்வு மையப் பள்ளிகளில் மற்ற வகுப்புக் குழந்தைகள் பாதிக்கப்படுவார்களே\nஇத்தனை நடைமுறைச் சிக்கல்களையும் தாண்டிப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே ஆக வேண்டிய அவசியம் என்ன\nஅரசும் தேர்வு அவசியம்தான் என்று சொல்கிறது. இதற்கு முன் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கிறதா\n2008-ம் ஆண்டு. வேலூரில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தில் இரவில் தீ விபத்து. 12,000-க்கும் மேற்பட்ட ஆங்கிலம் இரண்டாம் தாள் விடைத்தாட்கள் நாசமாயின. செய்தி வெளியான பின் ஆசிரியர்கள், பெற்றோர்,\nமாணவர் என அனைவரிடமும் பதற்றம். கல்வித்துறை நிதானமாக என்ன செய்யலாம் என்று யோசித்தது.\nதீ மற்றும் அதை அணைத்த தண்ணீரால் பள்ளி மாணவர்களின் 480 விடைத்தாட்களும் தனித்தேர்வர்களின் 86 விடைத்தாட்களுமே முற்றிலுமாக எரிந்து போயின. ஓரம் எரிந்தும், பாதி எரியாமலும், தண்ணீரில் நனைந்தாலும் திருத்துமளவு மற்ற அனைத்து விடைத்தாட்களையும் காப்பாற்றிவிட்டோம் என்று அறிவிக்கப்பட்டது.\nஒரு தேர்வு தானே அவர்களுக்கு மட்டும் மறு தேர்வு வைத்துவிடலாம் என்ற பேச்சு எழுந்தது. குழந்தைகள் மனதால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஅவர்களை மீண்டும் தேர்வு எழுதச் சொல்லுவதை விட இந்தக் சூழலை எளிதில் சரி செய்யலாம். என்று கல்வித்துறை முடிவு செய்தது. ஆங்கிலம் முதல் தாள் மதிப்பெண், அல்லது மற்ற பாடங்களில் எடுத்த சராசரி மதிப்பெண் இவற்றுள் எது அதிகமோ அதை வழங்கிவிடலாம். அது தேர்ச்சி மதிப்பெண்ணாக இல்லாவிட்டால் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை வழங்கிவிடலாம் என்ற கல்வித்துறையின் முடிவால் அனைவரும் மகிழ்ந்தனர்.\n2013-ம் ஆண்டில் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாட்கள் காணாமல் போயின. அப்போதும் முந்தைய நிகழ்வை முன்னுதாரணமாகக் கொண்டும் மாணவரின் மனநலனைக் கருத்தில் கொண்டும் கல்வித்துறை அதேபோன்ற தீர்வைச் செய்தது\n. இந்த நிகழ்வுகளைச் சிறிய முன் மாதிரியாகக் கொண்டு இன்றைய சூழலின் உண்மையான தீவிரத்தையும் வருங்காலத் தலைமுறையின் நலனையும் கருத்தில் வைத்து யோசிப்போம்.\nஇன்றைய சூழலில் வேறு எங்காவது தேர்வு இல்லாமல் தீர்வுகளைப் பற்றிப் பேசுகிறார்களா\nமத்திய அரசின் கல்வித்திட்டத்தில் 12-ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கின்றன. உயர்கல்விக்கு அடிப்படையான அத்தேர்வுகளை இந்தியாவுக்கு வெளியே உள்ள மத்திய பாடத்திட்டப் பள்ளிகளுக்கு நடத்தப்போவது இல்லை என்று மத்தியக்கல்வி வாரியம் அறிவித்திருக்கிறது.\nஅங்கு பயிலும் மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம், IIT JEE நுழைவுத்தேர்வுகளை எழுதுவதும் கல்லூரிச் சேர்க்கையும்\nபாதிக்காத வகையில் இதுவரை நடந்த தேர்வுகளின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் மத்தியக் கல்வித்திட்ட வாரியம் அறிவித்துள்ளது.\nவாழ்வில் மிக முக்கியத் தேர்வான 12-ம் வகுப்புத் தேர்வுக்கே நமது நாடு தீர்வு கண்டிருக்கிறது. உள்நாட்டில் சில பாடங்களுக்கு மட்டுமே தேர்வு என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதையும் உதாரணமாகக் கொண்டு தமிழகத்தில் பத்தாம் வகுப்பிற்குத் தேர்வு இல்லை என்று எளிதில் அறிவித்துவிட முடியும். தேர்வு இல்லையென்று அறிவித்து அனைவருக்கும் தேர்ச்சி என்று சொன்னால் பல்வேறு சிக்கல்கள் வரும் என்று பலரும் சொல்கின்றனர்.\nமுதலாவதாக, அதிகம் பேர் தேர்ச்சி அடைவார்கள். அதனால் சிக்கல்கள் வரும் என்று சிலர் சொல்கிறார்கள்.\nஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துகொண்டே வருகிறது. அதன்படி இந்த ஆண்டுத் தேர்வு நடந்திரு��்தால் தேர்ச்சி சதவீதம் 96 – 97% ஆக இருந்திருக்கும்.\nஅனைவருக்கும் தேர்ச்சி என்று சொன்னால் பள்ளி மாணவர்களில் ஏறத்தாழ மூன்று சதவீதம் பேரும் தனித்தேர்வர்களில் அதிலும் மிகக் குறைந்த அளவிலும் தேர்ச்சி பெறுவர். இது எளிய மக்களின் வயிற்றில் பால் வார்க்கும் முடிவாகவும் அமையும்.\nகுறைந்தபட்ச தேர்ச்சி அடைந்தவர்கள் அவர்களால் படிக்க முடிந்த பாடப்பிரிவுகளிலும் தொழிற்கல்வியிலும் சேர ஆர்வம் காட்டுவார்கள்.\nஇதனால் பல்வேறு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்கள் நிரம்பும்.\nஇரண்டாவதாக, பத்தாம் வகுப்புச் சான்றிதழுக்குப் பல்வேறு பயன்பாடுகள் இருக்கின்றன. அவற்றை எவ்வாறு சரிசெய்வது தேர்வு அவசியம் என்று சொல்வதற்கு இது ஒன்றே முக்கியமான காரணமாக இருக்கிறது.\nபத்தாம் வகுப்புச் சான்றிதழின் பயன்பாடுகள் யாவை மேனிலை முதலாண்டுச் சேர்க்கை. மேனிலை முதலாண்டில் பாடப்பிரிவை ஒதுக்குதல். பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்றவற்றில் தொழிற்பிரிவுகளில் சேர்க்கை. பல்வேறு இடங்களில் பயன்படும் ஆவணம்\n. அடிப்படைக் கல்வித் தகுதியாகச் சில பயன்பாடுகள். இத்தகைய பயன்பாடுகளைத் தேர்வு இல்லாமல் எவ்வாறு சரி செய்வது\nஅரையாண்டு, திருப்புதல் தேர்வுகளின் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவரின் சராசரி சதவீதத்தையும் அதன் வளர்ச்சியையும் எளிதில் அறிய முடியும். அந்த மதிப்பெண்கள் EMIS தளத்தில் ஏற்றப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், A,B,C என்ற மூன்று கிரேடுகளை வழங்க முடியும். குறைந்தபட்சத் தேர்ச்சி என்ற C கிரேடையே தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கும் வழங்கலாம்.\nகரோனா பேரிடர் காலச் சிறப்புச் சான்றிதழில் கிரேடு, பெயர், வயது போன்றவை வழக்கமான சான்றிதழைப் போலவே இடம்பெறும். தேர்வு இல்லாவிட்டால் ஏற்படும் அனைத்துச் சிக்கல்களுக்கும் இந்தச் சான்றிதழ் தீர்வாக இருக்கும். மேனிலை வகுப்புகள், தொழிற்பிரிவுகளில் சேர்ந்து தனது எதிர்காலத்தை\nவடிவமைக்க அடுத்த தலைமுறைக்குப் பேருதவியாகவும் இருக்கும். அரசுப்பணியாளர் தேர்வு, மற்றும் ஆவணமாகப் பயன்படும் அனைத்து இடங்களிலும் இச்சான்றிதழ் எப்போதும் போல் பயன்படும்.\nகரோனா கிருமித்தொற்று மனிதர்கள் இதுவரை கொண்டாடிய அனைத்தின் மீதும் கேள்விகளை எழுப்பியுள்ளது. நோயற்ற வாழ்வு, தற்சார்பு வா���்வு, அடிப்படைத் தேவைகள் குறித்து அனைத்து மட்டங்களிலும் உலகமே யோசிக்கத் தொடங்கியுள்ள காலம் இது.\nசிந்தனையில், செயலில், பழையன கழிந்து புதியன புகவேண்டிய இந்தச் சூழலில் இப்போது மட்டும் அல்ல, இனிமேலும் கல்வி, மதிப்பீடு ஆகியவற்றில் மாற்றங்கள் குறித்த கலந்துரையாடல்களை நாம் தொடங்க வேண்டிய நேரம் இது.\n- கலகல வகுப்பறை சிவா\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_486.html", "date_download": "2020-06-04T12:16:01Z", "digest": "sha1:5I7FLDIQPZHGQ3CUGZAQXXV6SQK3CVA7", "length": 8816, "nlines": 118, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "அமைச்சரையும் விட்டுவைக்காத கொரோனா .... - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News அமைச்சர் அமைச்சரையும் விட்டுவைக்காத கொரோனா ....\nஅமைச்சரையும் விட்டுவைக்காத கொரோனா ....\nசீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா\nஇந்த���யாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவில் முதற்கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நாளடைவில் வைரஸ் பரவல் அதிகரித்து வந்த நிலையில் மேலும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.\nஇந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக அமைச்சரை கொரோனா தாக்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலமான மகாராஷ்டிராவில்\nஅமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅமைச்சரின் பாதுகாவலர்கள், உதவியாளர்கள் 14 பேருக்கு ஏற்கனவே கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜிதேந்திரா அவஹாத், 55 , இவருக்கு நேற்று மூச்சுதிணறல் ஏற்பட்டதையடுத்து மும்பாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்\n. அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஇதனை அடுத்து அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இம்மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 5600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரில் முதல் மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Movies/Read/433979/%7B%7BCreateHyperLinkForArticle(collection.Article)%7D%7D", "date_download": "2020-06-04T11:28:26Z", "digest": "sha1:T5D4Z37EGIDZEZ3KSRB4LX5EZ5BFSIUR", "length": 14062, "nlines": 307, "source_domain": "www.apherald.com", "title": "குழந்தைகளின் தன்னம்பிக்கை என்னை மெறுகேற்றியது - நடிகை சாக்‌ஷி அகர்வால்", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனம் சொன்னதை பொய்யாக்கி பார்த்துக்கொண்டோம்\nநீதிபதி தீபக் குப்தா ஓய்வு பெற்ரார்\nசம்பளக் குறைப்பு அறிவித்த கலைஞர்கள்\nதொலைக்காட்சி ஒளிபரப்பில் பட்டாஸ் சாதனை நிகழ்த்தியது\nநெல்லை கரோனா கழிவுகளைக் கையாள நெறிமுறைகள்\nசிதம்பரத்தில் தங்கியிருந்த தொழிலாளர்கள் 4 பேருக்கு கரோனா\nநிறுவனங்களுக்கு பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு\nபோராடும் 62 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள்\n100 நாட்களில் கரோனா பாதிப்பை குறைத்திருக்கிறோம் என கேரள அரசு\nகாய்கறி லாரி பயணம் இளம்பெண்ணுக்கு கரோனா தொற்று\nசொத்து வரியையும் தண்ணீர் வரியையும் ரத்து செய்க\nகரோனா வைரஸ் வாக்சைன் கண்டுபிடித்த இத்தாலி\nஅருவா சம்பளத்தில் 25% குறைத்த இயக்குநர் ஹரி\nவிருதுகள் முக்கியமா வசூல் முக்கியமா\nமுன்னாள் அமைச்சர் லாரன்ஸ் மரணமடைந்தார்\nகரோனா மையங்களில் சிறப்பு அதிகாரி திடீர் ஆய்வு\n100 பேர் கும்பகோணத்தில் தவித்து வருகின்றனர்\nதூத்துக்குடிக்கு வந்த இளைஞர்கள் கரோனா பரிசோதனை\n2570 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்\nகுழந்தைகளின் தன்னம்பிக்கை என்னை மெறுகேற்றியது - நடிகை சாக்‌ஷி அகர்வால்\nமுழு நேர நடிப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், தனக்கான நேரம் கிடைக்கும் சமயத்தில் சமுக அக்கரை கொண்ட நிகழ்வுகளிலும் அக்கரை காட்டுபவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.\nநடிப்பில் பன் முகங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தாலும் நிஜத்���ில் சாந்த குணம் கொண்ட நடிகை சாக்‌ஷி அகர்வால் சமீபத்தில் ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளின் இல்ல காப்பகத்திற்கு சென்று அவர்களுடன் சில நேரம் கொண்டாடினார்.\nஅந்த குழுந்தைகளுடன் சிரித்து பேசி அவர்களையும் மகிழ்வித்து பின்னர் அவர்களுக்கு பொருட்களை பரிசளித்தார்.\n\"குழுந்தைகளின் அன்பில் கரைந்த போனேன், இவர்களின் பொன் சிரிப்பும், தன்னம்பிக்கையும் என் வாழ்வை மேலும் மெருகேற்றியது\" என்றார் நடிகை சாக்‌ஷி அகர்வால்முழு நேர நடிப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், தனக்கான நேரம் கிடைக்கும் சமயத்தில் சமுக அக்கரை கொண்ட நிகழ்வுகளிலும் அக்கரை காட்டுபவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.\nநடிப்பில் பன் முகங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தாலும் நிஜத்தில் சாந்த குணம் கொண்ட நடிகை சாக்‌ஷி அகர்வால் சமீபத்தில் ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளின் இல்ல காப்பகத்திற்கு சென்று அவர்களுடன் சில நேரம் கொண்டாடினார்.\nஅந்த குழுந்தைகளுடன் சிரித்து பேசி அவர்களையும் மகிழ்வித்து பின்னர் அவர்களுக்கு பொருட்களை பரிசளித்தார்.\n\"குழுந்தைகளின் அன்பில் கரைந்த போனேன், இவர்களின் பொன் சிரிப்பும், தன்னம்பிக்கையும் என் வாழ்வை மேலும் மெருகேற்றியது\" என்றார் நடிகை சாக்‌ஷி அகர்வால். முழு நேர நடிப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், தனக்கான நேரம் கிடைக்கும் சமயத்தில் சமுக அக்கரை கொண்ட நிகழ்வுகளிலும் அக்கரை காட்டுபவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.\nநடிப்பில் பன் முகங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தாலும் நிஜத்தில் சாந்த குணம் கொண்ட நடிகை சாக்‌ஷி அகர்வால் சமீபத்தில் ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளின் இல்ல காப்பகத்திற்கு சென்று அவர்களுடன் சில நேரம் கொண்டாடினார்.\nஅந்த குழுந்தைகளுடன் சிரித்து பேசி அவர்களையும் மகிழ்வித்து பின்னர் அவர்களுக்கு பொருட்களை பரிசளித்தார்.\n\"குழுந்தைகளின் அன்பில் கரைந்த போனேன், இவர்களின் பொன் சிரிப்பும், தன்னம்பிக்கையும் என் வாழ்வை மேலும் மெருகேற்றியது\" என்றார் நடிகை சாக்‌ஷி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=1663&name=Ambika.%20K", "date_download": "2020-06-04T12:23:57Z", "digest": "sha1:HVQJIK6LLIXPLMPSMULZN7Z2GSJEKMOL", "length": 16038, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Ambika. K", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Ambika. K அவரது கருத்துக்கள்\nஅரசியல் பத்திரிகை துறை கோரிக்கைகளை நிறைவேற்றுங்க பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nமுரசொலி தவிர பிற அச்சு துறைகளை அரசு ஆதரிக்க வேண்டும் 22-மே-2020 08:09:22 IST\nபொது கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தியது இந்தியா\nநாம் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும் . இது சுவாசம் தொடர்பான தொற்று. அரச மரம் ஆலமரம் வேப்ப மரம் மற்ற மருத்துவ தொடர்புடைய செடி கொடிகள் உள்ள இடங்களில் பரவுதல் குறைவு Koronavirkku உடனடி சிகிச்சை இந்த மரங்களில் இருந்து வரும் பிராண வாயுவை சுவாசித்தல் அல்லது இந்த மரங்களில் விழும் குச்சி மற்றும் இதன் பழம் கொட்டைகளை எரித்து அதன் புகையை சுவாசித்தல். ( அந்த காலத்தில் ஹோமம் வளர்த்து வரும் புகையை சுவாசிப்பது போல ). இது மெதுவாக korona vyrasai கட்டுப்படுத்தும் பிறகு அழிக்கும் பரவா விடாது. இது இன்றைய நடை முறையில் எப்படி சாத்தியம். முதற்கண் புகை பிடித்தல். புகையிலை இல்லாமல் இந்த ஹோம வஸ்துக்களை ஒரு ஹுக்க போன்ற அமைப்பில் korona பாதித்த நோயாளியை புகை பிடிக்க வேண்டும். முதலில் கடினம் கொஞ்சம் பழகி விட்டால் சாத்தியமே. அப்படி ஹக்க வழியா க காற்றை உள் இழுக்கும்போது அவர் மூச்சு விடும் திறன் அதிகரிக்கும் அதனுடன் மருந்து சேர்ந்த புகை என்னும் போது அது koronavai கட்டு படுத்தும் இந்த ஹோம பொருட்களுடன் சித்த ஆயுர்வேத marunthugalayum சேர்க்கலாம் அது இந்த வியாதியை விரைவில் குண படுத்தும். இதை சொல்லும் நான் ஒரு Doctor illai. Idhai சரியான நபர்களுக்கு தினமலர் மூலம் தெரிவிக்க ஆசை படுகிறேன். 17-மே-2020 07:43:27 IST\nஅரசியல் வங்கி கணக்கில் பணம் மத்திய அரசுக்கு ராகுல் கோரிக்கை\nஐயா அப்படியே நீங்களும் உங்க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் Ramzaan நொண்பிர்க்காக 130 கொடி நிதி ஒதுக்கி உள்ளதாக செய்தி பார்த்தேன் அதையும் korona நிதியாக மாத்த சொல்லுங்க please . 17-மே-2020 06:03:55 IST\nபொது இந்தியா மீது அச்சம் ரோந்தை அதிகபடுத்திய பாக்., விமானப்படை\nஇங்கு தமிழ் நாட்டில் ஓர் கூட்டம் சங்கி மங்கி என்று பெனத்து துங்க அதுங்களே பக் எல்லை க்கி அனுப்பி போட்டு தள்ள சொல்லுங்க 10-மே-2020 19:01:55 IST\nபொது ஸ்ரீதியாக ப்ரம்மத்தை இழிவுபடுத்துவதா கமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்\nகமலஹாசன் பிறந்த ஊரில் ஒரு சொல்வாடை உண்டு. தாய்க்கு அடங்காதது ஊருக்கு அடங்காது. ஊருக்கு அடங்காதது ஒத்தருக்கும் அடங்��ாம உருப்படமா போகும். அதற்கு சிறந்த உதாரணம் இவர்தான். இவர் சிறுவனாக இருந்த போது இவர் குல வழக்கப்படி பூணல் பொட ஏற்படு செய்துள்ளார்கள் இவர் அதை எதிர்த்து கருப்பு சட்டை போட்டதாக இவர் ஒரு மேடையில் முழங்கி உள்ளார் தான் தாய் தந்தை ஆன பின்னும் தன் தாய் தந்தை பேச்சிற்கு மதிப்பு கொடுப்பவனே மனிதன் வாழ்வில் உருப்படுவான். இது ஒரு உருப்படாத கேஸ் 09-மே-2020 09:17:00 IST\nபொது பெட்ரோல் விலை உயர்வு ரூ.2,500 கோடி வருவாய்\nவிளங்கிடும். அவிங்க திருடங்கன்னு ஒங்களுக்கு வாய்ப்பு குடுத்தா அவிங்களை நல்லவங்களாகிடுவீங்க போல இருக்கு 05-மே-2020 09:52:42 IST\nசினிமா புரியாத அர்த்தங்கள் : கமல் சொன்ன விளக்கம்...\nமக்கள் நீதி மையம் அந்த மையம் என்பதை மய் யம் என்று புரியாத மாதிரி சொல்லி ஒரு தீர்மானம் . கஷ்ட காலம் 03-மே-2020 07:54:56 IST\nஉலகம் 6 மாதத்தில் கொரோனா தடுப்பூசி\nபொது \" வீட்டுக்குள் முடங்கியதால் ஏழைகளுக்கு கஷ்டம் தான் \" - மோடி\nஇந்த ஊரடங்க சாக்க வெச்சு டிவி ல கொடுமையான படம் போடறாங்க உதயநிதி ஸ்டாலின் படமா போடறாங்க இது கொரோனாவைவிட கொடுமையா இருக்கு இதுக்கு ஒரு தடை போடுங்க 30-மார்ச்-2020 12:31:21 IST\nபொது குடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும் ஸ்டாலின்\nIdharkku thuvakkamaaga thimuka saarbil 1.76 lasham kodigal valangapadum. பின்னர் கொரோனா மருத்துவத்திற்கும் ஆராய்ச்சிக்கும் டி.எம்.கே கள் ஒரு தொகையை செலுத்தும். 26-மார்ச்-2020 11:27:25 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=172955&cat=1316", "date_download": "2020-06-04T10:54:39Z", "digest": "sha1:G25FCGDCMYKIW47UVPVUN37V2H2DZTO2", "length": 26101, "nlines": 542, "source_domain": "www.dinamalar.com", "title": "மாரியம்மன் கோயில் தெப்பத்திருவிழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » மாரியம்மன் கோயில் தெப்பத்திருவிழா செப்டம்பர் 23,2019 12:00 IST\nஆன்மிகம் வீடியோ » மாரியம்மன் கோயில் தெப்பத்திருவிழா செப்டம்பர் 23,2019 12:00 IST\nதஞ்சாவூரில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஆவணி பெருவிழா செப் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ மாரியம்மன் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தில் எழு���்தருளி வாண வேடிக்கைகளுடன் விடியவிடிய தெப்பக்குளத்தில் உலாவந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் விடியவிடிய சுவாமி தரிசனம் செய்தனர்.\nஆஞ்சநேயர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்\nஅக்கரை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா\nஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nபிள்ளையார்பட்டியில் சதுர்த்திப் பெருவிழா கொடியேற்றம்\nபுதுச்சேரியில் 28ம் தேதி பட்ஜெட்\nநாக முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nதேவி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஆவணி மாத பௌர்ணமி பிரதோஷம்\nபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழா\nதிருவேற்காடு கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nமீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி கொடியேற்றம்\nநவதிருப்பதி கோயிலில் ஆவணி தேர்த் திருவிழா\nஸ்ரீமலையாள மகமாயி தேவி கோயில் கும்பாபிஷேகம்\nபத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா\nகோவில் குளத்தி்ல் கழிவுநீர் கலந்ததால் பக்தர்கள் அவதி\nதங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nநிசார்கா நாளை கரை கடக்கிறது\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழி���்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/rk-selvamani-fefsi-workers", "date_download": "2020-06-04T12:07:43Z", "digest": "sha1:YXKXBOX7HFYYHJ23N3TGL3IA5WWC6ZQZ", "length": 12254, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "'18 ஆயிரம் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரே‌‌ஷன் கார்டுகள் இல்லை..!' - ஆர்.கே செல்வமணி | rk selvamani on fefsi workers | nakkheeran", "raw_content": "\n'18 ஆயிரம் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரே‌‌ஷன் கார்டுகள் இல்லை..' - ஆர்.கே செல்வமணி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலால் பல துறைகளின் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.அந்த வகையில் தமிழ் சினிமா படப்பிடிப்புகளும் கரோனா வைரஸ் அச்சத்தால் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தினக்கூலியை நம்பியிருக்கும் ஃபெப்சி பணியாளர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது.இதனால் ஃபெப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க நடிகர்கள் அவ்வ���்போது நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...\n''கரோனா பாதிப்பால் திரைப்பட துறை முடங்கிப்போய் உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் உறுப்பினர்களில்,18 ஆயிரம் பேர் தினக்கூலிகள்.இவர்களுக்கு ரே‌‌ஷன் கார்டுகள் இல்லை.இதனால் அரசு அறிவித்த இலவசப் பொருட்களையும், பணத்தையும் வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.எனவே அவர்களுக்குப் பெப்சி மூலமாகவோ அல்லது திரைப்பட நலவாரியம் மூலமாகவோ அரசு உதவி வழங்க வேண்டும்.எங்கள் வேண்டுகோளை ஏற்று நல்ல இதயம் கொண்டவர்கள் இதுவரை ரூ.1 கோடியே 59 லட்சத்து 64 ஆயிரமும்,அரிசி மூட்டைகளும் வழங்கி இருக்கிறார்கள்.இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை.தமிழ் திரைப்படத் துறையில் நல்ல நிலைமையில் இருக்கிற நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட திரைப்படத் துறையின் அனைத்து பிரிவினரும் திரைப்படத் தொழிலாளர்களைக் காப்பாற்ற நிதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஜினி, கமல், அஜித் ஆகியோர் சம்பளத்தை குறைத்துக்கொள்வார்கள்-ஆர்.கே.செல்வமணி பேட்டி\nதிரைத்துறைக்கும் தளர்வுகள் வேண்டும்- ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்\nநடிகை ரோஜாவின் அதிரடி ஆக்‌ஷன் சிறையில் இருந்து மீட்கப்பட்ட ஓட்டுநர் -ஆக்‌ஷன் ரிப்போர்ட்\nமார்ச் 19ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் ஒத்திவைப்பு - ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு\n''இந்த அரக்கர்கள் கரோனா வந்து இறப்பார்கள்\" - வரலட்சுமி வேதனை\n“கேரள முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பிரபல நடிகர் ட்வீட்\nவிக்ரம், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைகிறாரா துருவ் விக்ரம்\n''இதிலிருந்து வெளியே வர முடியவில்லை'' - அட்லீ உருக்கம்\n\"மாஸ்டர் ரிலீஸை ஒத்திவைக்க வேண்டும்\"- பிரபல தயாரிப்பாளர் அறிக்கை\n\"நான் மட்டும் ஏன் இதைச் செய்தேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்'' - ப்ரியா வாரியர் விளக்கம்\n''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது'' - சிம்ரன் வேதனை\nரூ.300 - ரூ.400 கொடுத்து உதவுங்கள்... சின்னத்திரை நடிகர் கோரிக்கை\n''இந்த அரக்கர்கள் கரோனா வந்து இறப்பார்கள்\" - வரலட்சுமி வேதனை\n''இதிலிருந்து வெளியே வர முடியவில்லை'' - அட்லீ உருக்கம்\n''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது'' - சிம்ரன் வேதனை\nபிரசன்னா ட்வீட்டுக்கு விளக்கம் அளித்த மின்சார வாரியம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகரோனாவிற்கு பின் சரிந்த எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு... சர்வே முடிவால் அதிருப்தியில் அதிமுகவினர்\n -பாலியல் வழக்கில் பலே அரசியல்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191019112237", "date_download": "2020-06-04T12:30:29Z", "digest": "sha1:M22O2YY42UFWUWWZRXR7FVRFMFSHPWGB", "length": 7932, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "கை நிறைய சம்பளம்... உதறித்தள்ளிவிட்டு இளம்பெண் செய்யும் வேலையை பாருங்க... உச்சத்தில் பறக்கும் தமிழச்சியின் கதை..!", "raw_content": "\nகை நிறைய சம்பளம்... உதறித்தள்ளிவிட்டு இளம்பெண் செய்யும் வேலையை பாருங்க... உச்சத்தில் பறக்கும் தமிழச்சியின் கதை.. Description: கை நிறைய சம்பளம்... உதறித்தள்ளிவிட்டு இளம்பெண் செய்யும் வேலையை பாருங்க... உச்சத்தில் பறக்கும் தமிழச்சியின் கதை.. Description: கை நிறைய சம்பளம்... உதறித்தள்ளிவிட்டு இளம்பெண் செய்யும் வேலையை பாருங்க... உச்சத்தில் பறக்கும் தமிழச்சியின் கதை..\nகை நிறைய சம்பளம்... உதறித்தள்ளிவிட்டு இளம்பெண் செய்யும் வேலையை பாருங்க... உச்சத்தில் பறக்கும் தமிழச்சியின் கதை..\nசொடுக்கி 19-10-2019 தமிழகம் 925\nபொறியியல் படித்துவிட்டு கைநிறைய சம்பளம் வாங்கிய சென்னைப்பெண், வேலையை உதறித் தள்ளிவிட்டு விவசாயத்தில் இறங்கியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சை மாவட்டம், பாதிரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி தேன்மொழி. இந்த தம்பதியின் ஒரே மகள் குறிஞ்சிமலர். கடந்த 2018ல் சொந்த ஊரில் பொறியியல் முட��த்துவிட்டு சென்னைக்கு போன குறிஞ்சி மலர் கைநிறைய சம்பளம் கிடைத்தபோதும், சொந்த ஊரில் பணிசெய்ய வேண்டும் என தரிசு நிலத்தை விளைநிலமாக்க முடிவு செய்தார். இதற்காக சொந்தக்காரர் ஒருவரின் தரிசு நிலத்தையும் தேர்வு செய்தார்.\nஉறவினரில் இரண்டரை ஏக்கரில் குறிஞ்சிமலர் 1500 தேக்கு மரங்கள் நட்டுள்ளார். அடுத்த ஆண்டே இதில் ஊடுபயிராக மிளகு செடியும் நட முடிவு செய்துள்ளார். குறிஞ்சிமலர் இதுபற்றி சொல்லும்போது, ‘’வேலைக்கு போகல. விவசாயம் செய்யப் போறேன்னு சொன்னதும், எல்லாரும் சிரிச்சாங்க. பிடெக் படிக்க அஞ்சு லட்சம் செலவு செஞ்சுருக்கோம். இனி கல்யாணம் பண்ணணும்ன்னா நல்ல வேலை வேணும்ன்னு சொன்னாங்க.\nஆனா நான் விவசாயம் செய்யதுல உறுதியா இருந்தேன். குமிழ் சந்திரசேகர்ன்னு ஒருத்தரு எனக்கு வழிகாட்டியா இருந்தாரு. அந்த அனுபவத்தில் வீட்டு பக்கத்திலேயே அவரை, பாகல், புடலை, பீர்க்கன், புளிச்சகீரை பயிர் சாகுபடி செஞ்சேன். அதிலேயே நல்ல மகசூல் வந்துச்சு. வரும் காலத்தில் முன்னோடி பெண் விவசாயியாக மாறுவதே ஆசை’’என நெகிழும் குறிஞ்சி மலர் சாப்ட்வேர் படித்துவிட்டு நிஜவேரை தேடி பயணிக்கிறார்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபூஜை அறையில் இந்த சாமிப்படங்களை மறந்தும் வைச்சுடாதீங்க.. அதுவே பெரிய பிரச்னையை தந்துவிடும்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\nஇந்த 6 ராசிக்காரர்களும் பேரும், புகழும்க்காகவே பிறந்தவர்கள்… இதில் உங்க ராசி இருக்கானு பாருங்க..\nஎம்.ஜி.ஆரின் வெள்ளைத்தொப்பிக்கு பின்னணியில் இப்படி ஒரு ரகசியமா\nகுப்பைபொறுக்கிய பொடியனை படிக்கவைத்து சாதிக்க வைத்த பிரித்தானியர்கள் : நெகிழ்ச்சி சம்பவம்..\nஇனி இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு மட்டுமே 1000 ரூபாய்..\nஇணையத்தில் லீக்கான கவர்ச்சி செல்பி புகைப்படங்கள்... கலக்கத்தில் நடிகை ஹன்சிகா... வைரலாகும் புகைப்படம் இதுதான்...\nபேண்ட் போட மறந்துட்டீங்களா சிம்ரன்.. புகைப்படம் வெளியிட்ட நடிகை சிம்ரன்... கலாய்த்த நெட்டிசன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMjg0OQ==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T10:24:31Z", "digest": "sha1:WXCK6DMW4QTX3MK4JHGQKPFSJ7BQF5TK", "length": 8673, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nஅமைதியை உலகில் நிலை நிறுத்துதல், நல்லுறவை வளர்ப்பது, ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல், வறுமை, நோய், எழுத்தறிவின்மையை ஒழிப்பது போன்றவை ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பணிகளாக உள்ளன. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தவுடன், 1945 அக்., 24ல் ஐ.நா., சபை உருவாக்கப்பட்டது.உலகின் சமாதானம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நா., சபையின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக 1948 முதல் ஆண்டுதோறும் அக்., 24ல், ஐ.நா., சபை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் கொள்கைகள் மற்றும் பணிகளை விளக்குவதே நோக்கம்.எத்தனை நாடுகள் : ஐ.நா., சபை உருவாக்கப்பட்டபோது 51 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. இன்று 193 நாடுகள் உள்ளன. இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ளது. தற்போதைய தலைவராக அன்டோனியா கட்டார்ஸ் உள்ளார்.கிளை அமைப்புகள் : ஐ.நா., சபையின் கீழ் சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் சிறுவர்களை பராமரிக்கும் 'யுனிசெப்', அகதிகளை பராமரிக்கும் நிறுவனம், மக்கள்தொகை நிதியம், கலாசாரத்தை பாதுகாக்கும் 'யுனெஸ்கோ', அமைதிப்படை, நீதி வழங்கும் சர்வதேச நீதிமன்றம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் போன்றவை முக்கியமானவை.\nஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனாவுக்கு 'வீட்டோ' எனும் சிறப்பு அதிகாரம் உள்ளது. இதில் ஒரு நாடு எதிர்த்தாலும், தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது.ஐ.நா., சபையில் அரபி, ஆங்கிலம், பிரஞ்சு, சைனீஸ், ரஷ்யன், ஸ்பானிஷ் ஆகிய 6 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.ஐ.நா., அமைதிப்படையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1.10 லட்சம் வீரர்கள் பணியாற்றுகின்றனர்.உலகில் அமைதி நிலவ பாடுபட்டதற்காக, 2001ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா., சபைக்கு வழங்கப்பட்டது.ஐ.நா.,வுக்கான வருமானம் உறுப்பு நாடுகள் மூ��ம் கிடைக்கிறது. 2017 கணக்கின்படி, அதிகபட்சமாக அமெரிக்கா ரூ. 70 ஆயிரம் கோடி வழங்கியது.\nகேரளாவில் ஆன்லைன் மதுபான விற்பனை தொடங்கிய ஒரு வாரத்தில் ரூ.250 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை\nவங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்மனு தாக்கல்\nதுப்பாக்கியை காட்டி விமானியிடம் கொள்ளை: டெல்லியில் அதிகாலையில் துணிகரம்\n; பணிக்கு திரும்பாத ஊழியர்கள் கலக்கம்; ஊரடங்கில் முழு ஊதியம் வழங்க கோரிய அரசாணையை திரும்பப் பெற்றது மத்திய அரசு...\nமத்திய அரசின் பாதுகாப்பு செயலருக்கு கொரோனா.. 35 அதிகாரிகள் வீட்டு ‘தனிமை’\nயானைகளுக்கு முறையான உணவு கிடைக்க பெறுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கு முடித்து வைப்பு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபெரம்பலூர் அ.ம.மு.க நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 290 பேருடன் காரைக்காலில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்\nமதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை\nதேசிய விளையாட்டு விருதுகள்; விண்ணப்பிக்க ஜூன் 22 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: விளையாட்டுத்துறை\nநிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்\nஉலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்\nட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Comedy-Actor-fight-for-a-leading-actress-with-a-top-level-hero-21351", "date_download": "2020-06-04T10:58:30Z", "digest": "sha1:CKIDHLZQNH7IYFKUOI6T4TDBEKAZSI3Y", "length": 10441, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "மீனம்மா நடிகையின் வீட்டில் இருந்த வைகைச் சூறாவளி..! தெரியாமல் உள்ளே சென்ற முரட்டு ஹீரோ! பிறகு? கோடம்பாக்கம் கிசுகிசு! - Times Tamil News", "raw_content": "\nகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்\nகேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு.. குடும்பத் தலைவிகளை பதற வைக்கும் சம்பவம்\nபத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்.. மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.\nஒருத்தன் ரெண்டு பேர் இல்லை.. பல ஆண்களுடன்.. அம்பலமான காதல் மனைவியின் அந்தரங்கம் நள்ளிரவில் கணவன் செய்த சம்பவம்\nஅங்கு உள்ளே கையை வைத்து எடுப்பாக வெளியே எடுத்த க���்தூரி.. காட்டிக் கொடுத்த கண்ணாடி\nகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்\nகேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு..\nபத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்..\nதிமுக கொடியை திமுகவினரே கிழித்து எறிந்தனர்..\n மாராப்பை விலக்கி பல போஸ்..\nமீனம்மா நடிகையின் வீட்டில் இருந்த வைகைச் சூறாவளி.. தெரியாமல் உள்ளே சென்ற முரட்டு ஹீரோ தெரியாமல் உள்ளே சென்ற முரட்டு ஹீரோ பிறகு\nபிரபல நடிகை ஒருவரின் வீட்டில் காமெடி நடிகர் இருந்த போது அது தெரியாமல் ஹீரோ அங்கு சென்றதால் தான் தமிழகத்தில் ஒரு அரசியல் புயலே வீசியது என்பது தான் கோடம்பாக்கத்தின் ஆல்டைம் கோசிப்.\nதமிழ் சினிமாவில் 15 வருடங்களுக்கு முன்பு வரை டாப் மூன்று ஹீரோக்களில் நம்ம ஹீரோவும் ஒருவர். ஹீரோவுக்கான எந்த தகுதியும் இல்லை என்று ஒதுக்கப்பட்ட நிலையில் நடித்தால் ஹீரோ தான் என்று விடா முயற்சியுடன் வெற்றிக் கொடி நாட்டியவர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர்கள் இவருக்குத்தான் ஒரு காலத்தில்.\nஅதிலும் கிராமப்பகுதியில் ஆண்களும் பெண்களும் நம்ம ஹீரோ படம் என்றால் வண்டி கட்டிக் கொண்டு தியேட்டர்களுக்கு வந்துவிடுவார்கள். இப்படியான மாஸ் ஹீரோவுக்கு உடன் நடிக்கும் நடிகைகளை செலக்ட் செய்து அவ்வப்போது பட்டி டிங்கரிங் பார்ப்பது வழக்கம். மற்ற ஹீரோக்கள் போல் நம்ம ஹீரோ ஹோட்டல், ரூம் என்று போவது கிடையாது.\nநடிகைகளின் வீட்டுக்கு செல்வது தான் ஹீரோவிற்கு வழக்கம். அப்படித்தான் பீல்டில் முன்னணியில் இருந்த போது மீனம்மா நடிகையின் அந்தரங்க தோழர்களில் நம்ம ஹீரோவும் ஒருவராக இருந்தார். மீனம்மா நடிகையின் கால்ஷீட்டை பார்த்துக் கொள்வது எப்போதுமே அவரது தாயார் தான். நடிகையின் தோழர்களை பிரச்சனை இல்லாமல் வீட்டிற்கு வந்து போகவும் அவரே தான் ஏற்பாடுகளை செய்வார்.\nஇப்படித்தான் ஒரு நாள் நம்ம ஹீரோவுக்கு மீனம்மாவை பார்க்க வேண்டும் என்று மனம் துடித்துள்ளது. இதற்காக மீனம்மாவின் தாயாரை தொடர்பு கொண்ட போது அவர் ஒரு டைம் சொல்லியுள்ளார். ஆனால் பொருக்கமாட்டால் நம்ம முரட்டு ஹீரோ நடிகையின் வீட்டுக்கு சென்றுள்ளார். சென்ற வேகத்தில் மீனம்மாவை தேட, இதனை எதிர்பார்க்காத நாயகியின் அம்மாவோ திருதிருவென விழித்துள்ளார்.\nஇந்த நேரத்���ில் நம்ம வைகைச் சூறாவளி மாடியில் நடிகையின் ரூமில் இருந்து கீழே இறங்கி வர அதனை பார்த்து கொதித்துப் போயுள்ளார் முரட்டு ஹீரோ. இவன் வந்து போற இடத்துக்கு நான் வர்றதா என கத்திவிட்டு சென்றதோடு தன்னுடைய படங்களில் அந்த காமெடி நடிகருக்கு நடிக்க தடையும் போட்டுள்ளார். இப்படி ஆரம்பித்த மோதல் தான் 2011 தேர்தலில் நாற்றமாய் நாறியதாம்.\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமிக்கு அதிகார நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/big-boss-sep-17.html", "date_download": "2020-06-04T11:07:51Z", "digest": "sha1:PATYNK4VUMMULBDHIGQLDSTSUBZQK6DF", "length": 12150, "nlines": 60, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பிக்பாஸ்: இந்த வாரம் வெளியேறப்போவது யார் ?", "raw_content": "\nதனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள் - பட அதிபர் கேயார் வேண்டுகோள் அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று வெங்கா��ம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம் கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nபிக்பாஸ்: இந்த வாரம் வெளியேறப்போவது யார் \nபிக்பாஸ்வீட்டின் நேற்றைய எபிசோடில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தொடங்கியது. பிக்பாஸ்வீட்டில் போட்டியாளர்கள் 80 நாட்களை கடந்துவிட்டதாக அறிவித்த…\nபிக்பாஸ்: இந்த வாரம் வெளியேறப்போவது யார் \nPosted : செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17 , 2019 04:14:38 IST\nபிக்பாஸ்வீட்டின் நேற்றைய எபிசோடில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தொடங்கியது. பிக்பாஸ்வீட்டில் போட்டியாளர்கள் 80 நாட்களை கடந்துவிட்டதாக அறிவித்த பிக்பாஸ் இனி கடுமையான டாஸ்க்குகள் இருக்கும் என்றார். மேலும் தந்தை, நட்பு போன்ற உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தனிநபராக போட்டியில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் நேற்று முதல் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் தொடங்கியது. இந்த டாஸ்கில் வெற்றிபெறும் போட்டியாளர் நேரடியாக கடைசி போட்டிக்கு செல்வார்.\nஇந்த வாரம் நாமினேஷன் நடைமுறை நேற்று நடைபெற்றது. இதில் ஒவ்வொருவரும் பின்வருமாறு நாமினேட் செய்தனர்.\nசேரன்: சாண்டி , கவின்\nஇறுதியாக இந்த வாரம் நாமினேட் செய்யப்படும் பட்டியலில் சேரன், ஷெரின், லாஸ்லியா, கவின் ஆகியோர் இடம் பிடித்தனர். தொடர்ந்து டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்றது. போட்டியாளர்கள் அனைவரும் இரு கால்களிலும் பலூனை கட்டிக்கொள்ள வேண்டும். தங்கள் பலூனை காப்பாற்றிக்கொண்டு மற்ற��ர்கள் பலூனை உடைப்பதுதான் இந்த டாஸ்க். இதில் முதலில் கவின் வெளியேறினார். தொடர்ந்து முகென், சேரன், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் வெளியேறினர். தர்ஷனின் ஒரு பலூனை சாண்டி உடைத்தார். சாண்டியின் இரண்டு பலூன்களும் உடைக்கப்படவில்லை. தர்ஷனும் சாண்டியும் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக பலூன்களை உடைக்க முயற்சிசெய்தனர். இதில் தர்ஷனுக்கு வாயிலும் காலிலும் காயம்பட்டது. மேலும் சாண்டிக்கும் காலில் காயம். இறுதியாக சாண்டியின் பலூன்களை தர்ஷன் உடைத்தார்.\nதொடர்ந்து ஹலோ செயலியின் கயிறு இழுக்கும்போட்டி நடைபெற்றது. இதில் தர்ஷன், கவின், லாஸ்லியா அணி வெற்றிபெற்றது.\nஇறுதியாக யார் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று போட்டியாளர்கள் மற்ற போட்டியாளரக்ளை 7 எண்களுக்குள் மதிப்பீடு செய்ய வேண்டும். பெரும்பாலான போட்டியாளர்கள் முதல் இடத்தை தர்ஷனுக்கு வழங்கினார்.\nகடைசி இடத்தை கவினுக்கு கொடுத்தனர். சோகமாக இருந்த கவின் ஷெரினை வெறுப்பேற்றி விளையாடினார். அவரை செல்லமாக வம்புக்கு இழுத்தார்.\nஇதுமட்டுமில்லாமல் லாஸ்லியாவும் கவினும் தனியாக பேசிக்கொண்டனர். நாமினேஷன் நடைமுறை முடிந்ததும் வருத்தமாக இருந்த கவினிடம் லாஸ்லியா பேசினார். அப்போது கவின் ‘ நீ கமல் சாரிடம் இது எல்லாம் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை என்றுதானே சொன்னாய்’ என்றார். அதற்கு லாஸ்லியா ‘சேரன் அப்பாவைப்பற்றிதான் கூறினேன்’ என்றார். மேலும் நண்பர் சொன்னதை மனதில் வைத்துகொண்டு விளையாடு என்றார்.\n'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள்\nசாலை விபத்தில் திரைப்பட இயக்குநர் பலி.\nகொரோனா சேவைக்கு சேமிப்பு 5 லட்சம் செலவழித்த சலூன் கடைக்காரர் மகள் படிப்புச் செலவை ஏற்றார் இயக்குநர் பார்த்திபன்\nமோகமுள் அபிஷேக்- திரையுலகில் 25 ஆண்டுகள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rama-bridge-india-central-government-bjp-ramar-palam-sethu-canal-supremecourt-supreme-court-subramaniyan-swamy/", "date_download": "2020-06-04T11:05:59Z", "digest": "sha1:LGYYZDAHMJA6PBFJE2SR4UNZO7X5GXIH", "length": 8423, "nlines": 92, "source_domain": "dinasuvadu.com", "title": "சேதுசமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டம்...!!", "raw_content": "\nபிரபல இயக்குநரின் படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பண மோசடி.\nமுதலமைச்சரின் காப்பீடு த���ட்டத்தில் கொரோனா சிகிச்சை- தமிழக அரசு உத்தரவு\nபிரபல இயக்குநரின் பிரமாண்ட படத்தை தவறவிட்ட தளபதி.\nசேதுசமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டம்...\nசேதுசமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்றும், மாற்று\nசேதுசமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்றும், மாற்று பாதையில் இத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தையும் ஸ்ரீலங்கா இணைக்கும் ஒரு மணல் திட்டான ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரி, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அப்போது மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலும் அவ்வரசு சேது சமுத்திர திட்டத்தை அப்பகுதியில் அமல்படுத்த 2013ம் ஆண்டு திட்டமிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, உச்சநீதிமன்றத்தில் தனி நபராக முன்வந்து ஒரு வழக்கை தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், மாற்று வழியில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், ராமர் பாலம் இந்து மதத்தின் அடையாளங்களின் ஒன்றாக இருப்பதால், அதை சேதப்படுத்துவது மதரிதியிலான சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு , அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், ''சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது. அது ஒரு தனிப்பட்ட மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களை கொண்டதாக உள்ளது. அதை அகற்றினாலோ அல்லது சேதப்படுத்தினாலோ மத ரீதியிலான சர்ச்சைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் அத்திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்தவே மத்திய அரசு எண்ணுகிறது'' என்று விளக்கம் அளித்தார். மேலும், மத்திய அரசின் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ள காரணத்தால், வழக்கை தள்ளுபடி செய்யும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.\nOneplus ரசிகர்களே..வர��ம் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nகர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் FIR பதிவு.\nஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள இயலவில்லை உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி\nஉலகப்போரின் போது கூட இந்தளவு முடக்கம் நிலை இல்லை - ராகுல் காந்தி\nதளபதி அப்போவே சூப்பர் ஸ்டார். பிரபல நடிகை ஓபன் டாக்\nதமிழகத்தில் இருந்து கர்நாடகா வர தடை இல்லை\nசிங்கப்பூர் - இந்தியா இடையே ஜூன் 9 முதல் சிறப்பு விமானம்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்குங்கள் - மேற்கு வங்க முதல்வர் மம்தா\n110 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடந்த நிசர்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/12/02/usp-180/", "date_download": "2020-06-04T11:02:10Z", "digest": "sha1:R4KDLDYQ57SBZ3OYR373VHHAZQTETBJW", "length": 12632, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "உசிலம்பட்டியில் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉசிலம்பட்டியில் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nDecember 2, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு ஊழியர்கள் சங்கம் அலுவலகத்தில் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது . இதில் உசிலம்பட்டியில் உள்ள கண்மாய் கரை பகுதியை நடைப் பயிற்சி மேற்கொள்ள வசதி செய்துதர கோரியும், 58 கிராம பாசன கால்வாய் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வழங்க வலியுறுத்தியும், அசுவமாநதி ஓடையை சீரமைக்க வலியுறுத்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வெற்றிவேல், மாவட்ட ஆலோசகர் ஆதிசேடன், உசிலம்பட்டி நகர தலைவர் முருகன், உசிலம்பட்டி நகர செயலாளர் ரமேஷ், நகரத் துணைத் தலைவர் மதிவண்ணன், நகர பொருளாளர் காட்டுராஜா, நகர அமைப்பாளர் சுருளிவேல், ஒன்றியச் செயலாளர் சின்னக்கொடி, கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் பழனிவேல், உறுப்பினர் ராமர், கண்ணன். மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகு���ைபாடுகளை களைந்து தேர்தல் அறிவிப்பினை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பிரிவில் உள்ள வீட்டில் 15,000 ரூபாய் மதிப்புள்ள கம்பர்சன் மின் மோட்டார் திருட்டு\nபழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய திருப்பணிகள் தொடக்கம்:பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி\nதிருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்\nஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர்களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்\nசிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு\nகத்தரிக்காய் விளைச்சலில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..\nவேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரைட்டிங்) மைய பயிற்சி சங்கம் சாா்பில் மனு\nநிலக்கோட்டை அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை\nதீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி\nமதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nகாதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி\nமின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்-தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..\nசீர்காழி அருகே ஊரடங்கால் புடலங்காய் விற்பனை செய்ய முடியாமல் விவசாயி தவிப்பு. நிவாரணம் வழங்க கோரிக்கை\nஆட்சியா் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டார்\nஉபி மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி லால் சந்தை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என; இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மத்திய அரசுக்கும், உபி மாநில அரசுக்கும் கோரிக்கை\nவடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நடைபெற்ற ரமலான் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு….\nமண்டபம் ஒன்றியத்தில் கலைஞர் பிறந்த தின விழா..\nதேனி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா: தமிழக துணை முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு\nபெரியகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா திமுக சார்பாக கொண்டாடப்பட்டது..\nதிருப்பரங்குன்றம் அருகே பயங்கரம்: விரகனூர் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் (வயது 27 )அடையாளம் தெரியாத ஆறு நபர்களால் வெட்டிப் படுகொலை\nஅருப்புக்கோட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாடப்பட்டது..\n, I found this information for you: \"உசிலம்பட்டியில் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\". Here is the website link: http://keelainews.com/2019/12/02/usp-180/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/1923-smart", "date_download": "2020-06-04T11:34:52Z", "digest": "sha1:VAAQNRU5FHPTOPMP4UNH4SUXVU7DQ4LQ", "length": 35979, "nlines": 352, "source_domain": "www.topelearn.com", "title": "Smart கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் நவீன சார்ஜர் அறிமுகம்", "raw_content": "\nSmart கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் நவீன சார்ஜர் அறிமுகம்\nஒரே தடைவையில் நான்கு வரையான ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nSmartQuad எனும் இச்சார்ஜர் ஆனது 9.6 Amps, 48W மின்னோட்டத்தைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.\nஒவ்வொரு குதைகளிலிருந்தும் (Port) 2.4 Amps மின்னோட்டத்தை வழங்கக்கூடியதாக இருக்கும் இத்துணைச் சாதனமானது 100-240 வரையான மின்னழுத்தத்தில் செயற்படக்கூடியது.\nஇச்சாதனத்தினை மேம்படுத்துவதற்கான பணத்தினை பெறும்பொருட்டு தற்போது Kickstarter தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nதற்போது உலக அளவில் அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன\nமற்றுமொரு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்\nகுழுக்களாக இணைந்து வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nசுலபமாக குக்கரில் கேக் செய்ய எப்படி\nஎல்லோரும் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நேர\n இதனை சரி செய்ய சில எளிய நாட்டு மருத்துவ முறைகள் இதோ\nஇன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்ச\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nபேஸ்புக் ஆனது ஏற்கணவே வாட்ஸ் ஆப்பில் Dark Mode வசத\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\niPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம்\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\nஉங்க உடம்பில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..\nமரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nகருப்பான விரல்களை சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சில பெண்களுக்கு எப்பொழுதுமே விரல் முட்டிகள\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nவீட்டில் தனியாக இருக்கும்போது பிரசவ வலி ஏற்ப‌ட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\nவீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் பிரசவம் நிகழ்ந\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nHuawei P Smart அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாக த\nமனச்சிதைவை குணப்படுத்தும் நவீன மருந்து கண்டுபிடிப்பு\nஎண்ணமும், செயலும் மாறுபட்டு செயல்படும் மனக்கோளாறுக\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஅறிமுகமாகின்றது Smart Desk PC system\nஉலகை ஆக்கிரமிக்கும் ஸ்மார்ட் தொழில்நுட்பமானது தற்ப\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nகல்லீரலை சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nநம்மை அறியாமலே நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நமக்க\nநரம்புத்தளர்ச்சியை குணப்படுத்த உதவும் மாதுளம் பூ\nமாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்ப\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nX-Ray தொழில்நுட்பத்தில் வர்ண படங்களாகவும் ஸ்கான் செய்ய முடியும்\nபாதிப்படைந்த உயிரினங்களின் உடற் பாகங்களை படம் பிடி\nபுற்றுநோயை விரட்டியடிக்க உதவும் சீதாப்பழம்\nஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு சுவை மற்றும் குணம் உண\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nவடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பை உறுதி செய்ய கைகோர்க்கும் நாடுகள்\nவடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பினை உறுதிப்படுத்துவத\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப\nஏன், எப்போது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது ய\nநாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்\nஉடலின் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை நம் உள்ளு\nஇரத்த குழாய்களை சுத்தம் செய்ய இத சாப்பிடுங்க\nஇன்றைய நமது மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும், மாச\nதானியங்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்\nகூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சே\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nமில்லியன் கணக்கான ரவுட்டர்களை ஹேக் செய்ய திட்டம்\nரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் உலகெங்கிலும் உள்ள மில\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nமுடி கொட்றத நிறுத்த முடியலையா அப்போ நீங்க செய்ய வேண்டியது இதுதான்...\nநம்மில் பெரும்பாலோர் நண்பர்கள் அல்லது உறவினர்களா\nவேகமாக தொப்பையைக் குறைக்க உதவும் உணவு வகைகள்\nஉடலிலேயே வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் குறை\nஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவும் Mask உருவாக்கம���\nதூக்கமின்றி தவிப்பவர்களுக்கும், தூக்கத்தின்போது அச\nமுதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்\nஜப்பானில், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள்\nஅலுவலகத்திற்கு செல்லும் பலருக்கு அதிகமான வேலைப்பளு\nஇன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசதி அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’\nபற்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்..\nபற்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டு\nGmail இல் புதிதாக தரப்படும் Smart Reply வசதி பற்றி தெரியுமா\nபல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை வழங்கிவந்த போதி\nபோட்டோவை ஓவியமாக்க உதவும் Prisma Photo editor app\nஸ்மார்ட் போனை உபயோகிப்பவர்களில் புகைப்படம் எடுக்கா\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nஸ்மார்ட் போன்கள் வருகை தற்போது அதிகரித்து உள்ளது.\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nஎல்லா சருமத்தினருக்கும் உதவும் கேரட்\nபொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல்\n8 மாத குழந்தையை கருணைக் கொலை செய்ய பெற்றோர் மனு\nஆந்திராவில் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும்\nவீட்டுப் பணிகளை செய்யக்கூடிய அதி நவீன ரோபோ\nபல மக்கள் மத்தியில் சிரமத்துக்குரிய விடயம் வீட்டு\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nஓரினச்சேர்க்கையாளர்கள் இரத்ததானம் செய்ய 2017ஆம் ஆண்டு சட்டபூர்வ அனுமதி\nசுவிட்சர்லாந்து நாட்டில் இரத்ததானம் செய்வதற்கு ஓரி\nபோனை சார்ஜ் செய்ய உதவும��� தோல் பர்ஸ்\nஐபோனை தோல் மணிபர்ஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ள புது\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டியவை….\nபொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எ\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nLG நிறுவனத்தின் G5 Smart Phone\nSmart Phone வடிவமைப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடி\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய செல்பி ஸ்மார்\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ்\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்\nஉலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறி\nகாது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு பணம் கொடுக்கும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு ரிவார்ட் பாயிண்டுகள\nஸ்மார்ட் போன்களை வேகமாக்க உதவும் Application\nஸ்மார்ட் போன் பாவிப்போர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சி\nகீழே போட்டாலும் உடையாத மோட்டோரோலா செல்போன்: இந்தியாவில் அறிமுகம்\nகீழே போட்டாலும் உடையாதபடி வடிவமைக்கப்பட்டுள்ள, இந்\nவாட்ஸ் அப் அறிமுகம் செய்யவிருக்கும் அசத்தலான புதிய வசதிகள்\nபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னு\nசம்சுங் அறிமுகம் செய்யும் Galaxy J1 Mini\nசம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதி\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nபேஸ்புக்கில் 6 வகை ரியாக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகம்\nமுன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 6 ரியாக்சன் பட்டன\nஇலைகளைக் கொண்டு மொபைல் சார்ஜ் செய்யலாம்\nஒரேயொரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரி\nடிசம்பரில் வருகிறது Android Smart Watch\nமொபைல் இயங்குதளங்களுக்கு பாரிய சவால் விடுத்துவரும்\nவிரைவில் அறிமுகமாகவுள்ள நவீன மியூசிக் பிளேயர்\nGeek Wave எனும் உயர் தரத்திலான ஒலியை பிறப்பிக���கக்க\nதொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்ற நவீன தொழில்நுட்பம்\nதொலைக்காட்சிகளை தொலைவிலிருந்து இயக்கும் ரிமோர்ட் க\nஇறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளக்கூடிய புதிய வசதி அறிமுகம்\nஒரு நபர் இறந்த பிறகு அவரது பேஸ்புக் கணக்கை யார் கை\nகணனி பிரியர்களுக்கான புதிய விளையாட்டு அறிமுகம் (வீடியோ இணைப்பு)\nகணனி ஹேம்களை வடிவமைக்கும் நிறுவனமான CD Projekt Red\nமுடி வெடிப்புக்களை தடுக்க சூப்பர் டிப்ஸ் இதோ...\nஈரானிய கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத உயிரினம் 57 seconds ago\nஇவ்வாறான அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை பாருங்க 4 minutes ago\nவீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா\nGmail இல் புதிதாக தரப்படும் Smart Reply வசதி பற்றி தெரியுமா\nவெறும் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும் சூப்பர் டெக்னாலஜி 9 minutes ago\nகால்சியம் அதிகமா இருக்கு உணவு பொருட்கள் 9 minutes ago\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/6049-2016-07-13-13-42-04", "date_download": "2020-06-04T11:43:05Z", "digest": "sha1:YM7ZDAZB6WWHJQ5N76SIVQGBFQGUEN6Y", "length": 18802, "nlines": 252, "source_domain": "www.topelearn.com", "title": "அப்பிள் நிறுவனத்தை ஓரங்கட்ட கூகுளின் ’பலே’ திட்டம்!", "raw_content": "\nஅப்பிள் நிறுவனத்தை ஓரங்கட்ட கூகுளின் ’பலே’ திட்டம்\nஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட ஆன்டிராய்ட் தொடர்பாக இந்தியாவை சேர்ந்த 20 லட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇந்த பயிற்சியை இந்த வருடமே, தனியார் பல்கலைகள் மற்றும் பயிற்சி பள்ளிகளில் நேரிடையாக சென்று இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளது.\nஅதேபோல் மத்திய அரசின் தேசிய திறன் வளர்ச்சி கழகம் சார்பிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த பயிற்சி மூலம் இந்தி��ாவை,மொபைல் வளர்ச்சியில் தலைமையாளராக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலம் எதிர்வரும் 2018ம் ஆண்டில், இந்தியாவில் 40 லட்சம் ஆன்டிராய்டு பயிற்சி பெற்ற மென்பொருள் பொறியாளர்கள் இருப்பார்கள் எனவும், அதேசமயம் அமெரிக்காவில் இந்தியர்களை காட்டிலும் 3ல் ஒரு பங்கு மென்பொருள் பொறியாளர்களே இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.\nகூகுளின் 21வது பிறந்தநாள் இன்று\nகூகுள் 1998இல் செர்ஜி பிரின் மற்றும் லேரி (லாரன்ஸ்\nபேஸ்புக் இலட்சக்கணக்கான மக்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்\nஉலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் பல்வேறு சேவ\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nகூகுளின் Duo அப்பிளிக்கேஷனில் அறிமுகமாகும் அட்டகாசமான வசதிகள்\nவீடியோ அழைப்பு மற்றும் சட்டிங் வசதியை தரக்கூடிய Du\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\nகூகுளின் மாறப் போகும் தேடல் முடிவுகள்\nஇருபது வயதை எட்டிய உலகின் பிரபல தேடு பொறி நிறுவனமா\nஇந்தியாவில் கூகுளின் இலவச வைபை \nஉலகின் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் இணையதளமான க\nசொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்த அவுஸ்திரேலியாவின் திட்டம்\nஇலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் அவுஸ்திரே\nபுதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது அப்பிள் நிறுவனம்\nஸ்மார்ட் போன் உலகின் ஜாம்பவானாக இருக்கும் அப்பிள்\nகூகுளின் Street View திட்டத்திற்கு உள்விவகாரத்துறை அனுமதி மறுப்பு\nமுக்கிய இடங்களை 360 பாகை கோணத்தில் படங்களாக தொகுத்\nகூகுளின் Street View திட்டத்திற்கு உள்விவகாரத்துறை அனுமதி மறுப்பு\nமுக்கிய இடங்களை 360 பாகை கோணத்தில் படங்களாக தொகுத்\nகூகுளின் புதிய செயலி: ஆன்றாய்டு போனுக்குள் ஆராய்ச்சிக் கூடம்\n அல்லது உங்கள் வீட்டில் குழந்த\nகூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை :\nகூகுள் நிறுவனம் Allo மற்றும் Duo ஆகிய இரு வகை செய\nகூகுளின் “Project Tango ” ஆராய்ச்சி\nகூகுள் நிறுவனம் கடந்த மூன்று வருடமாக “Tango “ என்\nகூகுளின் குழந்தைகளுக்கான சிறப்பான தேடுபொறி “Kiddle\"\nஇணையதளங்களில் முன்னணியில் இருக்கும் கூகுள் குழந்தை\nகூகுளின் புதிய அதிரடித் திட்டம்\nஇணைய உலகில் வேரூன்றிய போதிலும் தனது கிளைகளை பல்வேற\nலாபமீட்டுவதில் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை\nஇதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது\nஅப்பிள் கைக்கடிகாரத்தை (Apple Watch) அறிமுகம் செய்தது அப்பிள் நிறுவனம்\nஉலக அப்பிள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் முகமாக‌\nபுதிய சாதனை படைத்துள்ள அப்பிள் நிறுவனம்\nதொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருந்து வரும் அப்பி\nநோக்கியா நிறுவனத்தை கொள்வனவு செய்தது மைக்ரோசாப்ட்\nஉலகின் முன்னணி மொபைல் நிறுவனமாக திகழ்ந்த நோக்கியா,\n250 வகையான அப்பிள் பழங்கள்:ஒரே மரத்தில் உருவாக்கியுள்ளார்.\nபிரித்தானியாவைச் சேர்ந்த நபரொருவர் 250 வகையான அப்ப\nகூகுளின் Science Fair 2013 போட்டி பங்குப‌ற்ற நீங்கள் தயாரா\nஇணையம் சார்ந்த பல சேவைகளை வழங்கிருவதுடன் போட்டி நி\nகூகுளின் பிரேசில் தலைவரை கைது செய்ய உத்தரவு பிரேசில் நீதிமன்றம் உத்தரவு.\nகூகுளின் பிரேசில் தலைவரான பாபியோ ஜோஸ் சில்வா கொயல்\nகூகுளின் +1 பட்டனில் புத்தம் புதிய RECOMMENDED வசதி தற்பொழுது அறிமுகம்\nஇணையத்தில் கிடைக்கும் தகவல்களை இலகுவாக உங்கள் கூகு\nஅப்பிள் நிறுவனத்தால் ஐ கிளவுட்’(iCloud): அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅப்பிள் நிறுவனத்தால் ஐ கிளவுட்’(iCloud): அறிமுகப்ப\nஉங்கள் கணணியை வைரஸ் தாக்கியுள்ளதா என கண்டறிந்து அறியப்படுத்தும் கூகுளின் புதிய ச\nநம் கணணியில் நுழைந்து மால்வேர்களும், வைரஸ்களும் செ\nகூகுளின் அதிரடியால் சரியும் பயர்பொக்ஸ்\nபயர்பொக்ஸ் பிரவுசரில் இதுவரை இயங்கி வந்த கூகுள் டூ\nஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் இன்று காலமானார்\nஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ்(56) ம\nகூகுள் தேடுபொறியில் பல விதமான அதிசயத்தக்க விடயங்கள\nஅப்பிள் நிறுவனம் வெளியிடயிரு​க்கும் உயர் தொழிநுட்பத்​துடனான் புதிய IPOT\nநீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் அப்பிள் நிறுவனம\nஎடையை குறைத்து உடலை அழகாக்க வேண்டுமா\nடெஸ்ட் போட்டி; 12,000 ஓட்டங்களை பெற்று சங்கா சாதனை 4 minutes ago\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nSmart கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் நவீன சார்ஜர் அறிமுகம் 8 minutes ago\nமுடி வெடிப்புக்களை தடுக்க சூப்பர் டிப்ஸ் இதோ...\nஈரானிய கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இராட்ச�� உயிரினம் 9 minutes ago\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/14/12", "date_download": "2020-06-04T10:23:33Z", "digest": "sha1:A3AD2SYPYTLRUP2GMSRS2LXMKUFDHLNV", "length": 4088, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தங்க தமிழ்ச்செல்வன் தூதுவிடுகிறார்: அமைச்சர்", "raw_content": "\nபகல் 1, வியாழன், 4 ஜுன் 2020\nதங்க தமிழ்ச்செல்வன் தூதுவிடுகிறார்: அமைச்சர்\nஅதிமுகவில் சேருவதற்காக தங்க தமிழ்ச்செல்வன் தூதுவிடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று (செப்டம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “அமைச்சர்கள் மீது ஊழல் புகார் இருந்தால் சட்டமன்றத்திலேயே தினகரன் கூறியிருக்கலாம். அதைவிடுத்து, மாங்காய் புளித்ததோ, வாய் புளித்ததோ என்று கூறுபவர்களுக்குப் பதிலளிக்க முடியாது.\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. விலை ஏற்றத்தால் எழுந்துள்ள மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் மாநில அரசின் மீது பழி போடப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.\nமேலும் “தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் சேர தூதுவிட்டு வருகிறார். இங்கிருந்து சரியான பதில் அவருக்குக் கிடைக்கவில்லை. எப்படியாவது அதிமுகவில் சேர வேண்டும் என்பதற்காக தேர்தல் சவால்களை விட்டுவருகிறார்” என்று தெரிவித்தார்.\nஅண்மையில் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், “திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றால் அவர்களுடன் செல்லத் தயார். அதிமுக தோல்வியடைந்தால் அவர்கள் எங்களுடன் வரத் தயாரா” என்று சவால் விடுத்திருந்தார்.\nஇந்தச் சவாலுக்கு அமைச்சர் உதயகுமார், “தங்க தமிழ்ச்செல்வன் சவால்விட அவசியமில்லை, அவர் அதிமுகவில் இணைந்தால் வரவேற்க முதல்வரும் துணை முதல்வரும் தயாராக உள்ளனர்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளி, 14 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-04T10:17:09Z", "digest": "sha1:TXMSRMTP4RN3DMVQ7IZMLNONG4KZ7WMP", "length": 7422, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்\n(ஆந்திரப் பிரதேசம் ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் ஆந்திரப் பிரதேச ஆளுநர்கள் 1953 ஆம் ஆண்டு முதல் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவரின் இருப்பிடம் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவன் (ஆந்திரப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் என்பவர் ஆளுநராக உள்ளார்.\n'ராஜ் பவன், ஆந்திரப் பிரதேசம்'\n24 சூலை 2019 முதல்\nராஜ் பவன், ஆந்திரப் பிரதேசம், ஐதராபாத்தில்\nமுதல் ஆந்திரப் பிரதேச ஆளுநர்\n1 அக்டோபர் 1953 (1953-10-01) (66 ஆண்டுகளுக்கு முன்னர்)\nபிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசம் வரைபடம் (1956-2014) இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ளது.\nஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்தொகு\n1 சி.எம். திரிவேதி 1 அக்டோபர் 1953 1 ஆகத்து 1957\n2 பீம் சென் சச்சார் 1 ஆகத்து 1957 8 செப்டம்பர் 1962\n3 எஸ்.எம். ஸ்ரீநாகேஷ் 8 செப்டம்பர் 1962 4 மே 1964\n4 பட்டோம் ஏ.தானு பிள்ளை 4 மே 1964 11 ஏப்ரல் 1968\n5 கந்துபாய் கசன்ஞ் தேசாய் 11 ஏப்ரல் 1968 25 சனவரி 1975\n6 நீதியரசர் எஸ்.ஒபுல் ரெட்டி 25 சனவரி 1975 10 சனவரி 1976\n7 மோகனலால் சுகாதியா 10 சனவரி 1976 16 சூன் 1976\n8 ஆர்.டி. பண்டாரி 16 சூன் 1976 17 பிப்ரவரி 1977\n9 நீதியரசர் பி.ஜே. திவான் 17 பிப்ரவரி 1977 5 மே 1977\n10 சார்தா முகர்ஜி 5 மே 1977 15 ஆகத்து 1978\n11 கே.சி. ஆப்ரகாம் 15 ஆகத்து 1978 15 ஆகத்து 1983\n12 இராம்லால் 15 ஆகத்து 1983 29 ஆகத்து 1984\n13 சங்கர் தயாள் சர்மா 29 ஆகத்து 1984 26 நவம்பர் 1985\n14 குமுத்பென் மணிசங்கர் ஜோசி 26 நவம்பர் 1985 7 பிப்ரவரி 1990\n15 கிரிஷன் காந்த் 7 பிப்ரவரி 1990 22 ஆகத்து 1997\n16 ஜி. இராமனுஜம் 22 ஆகத்து 1997 24 நவம்பர் 1997\n17 சி. ரங்கராஜன் 24 நவம்பர் 1997 3 சனவரி 2003\n18 சுர்ஜித் சிங் பர்னாலா 3 சனவரி 2003 4 நவம்பர் 2004\n19 சுசில் குமார் சிண்டே 4 நவம்பர் 2004 29 சனவரி 2006\n20 ரமேஷ்வார் தாக்கூர் 29 சனவரி 2006 22 ஆகத்து 2007\n21 நாராயணன் தத் திவாரி 22 ஆகத்து 2007 27 டிசம்பர் 2009\n22 ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் 28 டிசம்பர் 2009[1] 23 சூலை 2019\n23 பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் 24 சூலை 2019 தற்போது பதவியில்\nஆந்திரப் பிரதேச ஆளுநரின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்\nஆந்திரப்பிரதேச ஆளுநர்களின் பட்டியல் மாநில அரசு இணையம்\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/edappadi-palanisamy-says-government-has-no-connection-with-rs-bharathi-arrest-120052300040_1.html", "date_download": "2020-06-04T12:11:40Z", "digest": "sha1:WKHN7XK6477YFONHMT2MCPEYCUZVUXPD", "length": 11647, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆர்.எஸ்.பாரதி கைது ஏன்? முதல்வர் பழனிசாமி விளக்கம்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்.\nஇன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தினர். அங்கு ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.\nகைது செய்யப்பட்ட போது கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என கூறியதால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.\nஇந்நிலையில் தற்போது இது குறித்து பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர் கூறியதாவது, பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததாலே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கு எந்த சம்மந்தமும் இல்லை.\nஆர்.எஸ்.பாரதி இழிவாக பேசிய போதே கட்சி தலைவரான ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக அரசின் மீது ஸ்டாலின் புகார் கூறுவது கண்டிக்கதக்கது.\nபத்திரிக்கை விளம்பரத்திற்காக ஏதோ விஞ்ஞானி போல ஆர்.எஸ்.பாரதி புகார்களை கொடுக்கிறார். அரசின் இ டெண்டரில் முறைகேடு நடப்பதாக கூறுவது பொய் என தெரிவித்துள்ளார்.\nராஜா போட்ட ஸ்கெட்சு மிஸ் ஆச்சு\nசலசலப்புக்கு திமுக என்றைக்கும் அஞ்சாது: ஸ்டாலின் பொளேர்\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு\nWaiting List-ல் தயாநிதி மாறன்: ஆர்.எஸ்.பாரதி கைதை கொண்டாடும் எச் ராஜா\nயாரையோ திருப்திப்படுத்த நான் பலிகடா: ஆர்.எஸ்.பாரதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168912&cat=464", "date_download": "2020-06-04T11:26:43Z", "digest": "sha1:UGAAG52QCU7TCLIF7TQCAC5ZVHL4JYWD", "length": 24860, "nlines": 526, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியா தோல்வி; இங்கிலாந்து சாதித்தது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » இந்தியா தோல்வி; இங்கிலாந்து சாதித்தது ஜூலை 01,2019 17:05 IST\nவிளையாட்டு » இந்தியா தோல்வி; இங்கிலாந்து சாதித்தது ஜூலை 01,2019 17:05 IST\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 38வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. வெற்றிபெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்த இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. துவக்க வீரர்கள் ஜேசன் ராய், பெய்ர்ஸ்டோ Bairstow மற்றும் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். அதன் பலனாக, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன் எடுத்தது.\nஜேசன் அதிரடி; இங்கிலாந்து வெற்றி\n'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ்\nதிருச்சியில் மாநில கிரிக்கெட் போட்டி\nவிஜயகாந்துடன் சங்கரதாஸ் அணி சந்திப்பு\nமலிங்கா வேகத்தில் இங்கிலாந்து சாய்ந்தது\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nம��நில த்ரோபால்; வீரர்கள் தேர்வு\nஜூனியர் கிரிக்கெட் மாவட்டம்-1 வெற்றி\nகாமன்வெல்த் போட்டிக்கு புதுவை வீரர்கள் தேர்வு\n'ரூட்' காட்டிய வழியில் இங்கிலாந்து வெற்றி\nமாநில கூடைப்பந்து; ஈரோடு அணி வெற்றி\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nஆமை வேகத்தில் மைதான பணி: வீரர்கள் அவதி\nநடிகர் சங்கம் தேர்தல் : பாண்டவர் அணி அறிவிப்பு\nதவான், கோஹ்லி அதிரடி; இந்தியா 352 ரன் குவிப்பு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nநிசார்கா நாளை கரை கடக்கிறது\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக ���கற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_464.html", "date_download": "2020-06-04T12:15:06Z", "digest": "sha1:ILSLE5QQ4MB7JO3D2VGS5PMXEF2ZN6YK", "length": 13635, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "உதயசூரியன் கூட்டணியில் இருந்து வெளியேறியது ஜனநாயக தமிழரசு கட்சி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / உதயசூரியன் கூட்டணியில் இருந்து வெளியேறியது ஜனநாயக தமிழரசு கட்சி\nஉதயசூரியன் கூட்டணியில் இருந்து வெளியேறியது ஜனநாயக தமிழரசு கட்சி\nவவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எப் நடந்து கொண்டது அரசியல் அநாகரிகம் என்றும் அதனால், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாகவும், அந்தக் கூட்டமைப்பின் அக்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,\n“தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கொள்கையில்லை. ஜனநாயகத் தன்மை இல்லை சர்வாதிகரம் காணப்படுகின்றது. எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் அரசாங்கத்துடன் சரணகதி அரசியல் நடத்துகிறார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை எனும் அடுக்கடுக்கான பல்வேறு விதமான குற்றச்சாட்டுடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை ஏற்படுத்தி தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் ஐந்து கட்சிகள் இணைந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் போட்டியிட்டோம்.\nஉள்ளுராட்சி மன்றங்களில் எவருக்கும் ஆதரவு வழங்குவதில்லை எனும் தீர்மானம் மேற்க���ள்ளப்பட்டது. அதற்கு மாறாக வவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எப் நடந்து கொண்டது அரசியல் அநாகரிகம். கொள்கையில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டு வைக்கிறது என குற்றஞ்சாட்டி விட்டு அதே வேலையை எம்மால் செய்ய முடியுமா பதவி பெறுவது தான் முக்கியம் என்றால் எதற்காக இந்த கூட்டில் நாம் தொடர வேண்டும். கொள்கையில்லாத தமிழ் தேசிய நீக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலான கூட்டில் நாம் தொடர விரும்பவில்லை என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். வவுனியாவில் பொது எதிரியாகிய தேசிய கட்சிகளுடன் கை கோர்த்தமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.\nதமிழ்த் தேசியக் விடுதலைப் போக்கை கொள்கையற்ற பதவி ஒரு போதும் சமப்படுத்தப் போவது இல்லை. பதவி பெறுவது விடுதலை அரசியலுக்கு அறமும் இல்லை. இன அழிப்பை ஏற்படுத்திய தேசிய கட்சிகளுடனும் காட்டிக் கொடுத்து கூட்டிக் கொடுத்த தேச விரோத ஈ.பி.டி.பி- கருணா குழு போன்றவற்றுடன் வாக்களித்த மக்களின் விருப்புக்கு மாறாக ஆட்சி அமைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அநாகரிக பிற்போக்குதனத்தை நாமும் பின்பற்றுவது அதை விட அசிங்கமாகும். ஆகவே தமிழ்த் தேசியத்துக்கு மாறானவர்களுடன் இணைந்து பதவி இலாபம் தேடியதால் இந்த கொள்ளையற்ற கூட்டில் தொடர முடியாது என நாம் தீர்மானித்து அக் கூட்டணியில் இருந்து இன்று முதல் உத்தியோகபூர்வமாக வெளியேறுகின்றோம்.\nஅரசியலில் எந்த சந்தர்ப்பத்திலும் ஆதாய சூதாடியாக நாம் இருக்க விரும்பவில்லை என்பதில் திடமான கொள்கையில் பயணிப்பவர்கள் நாம். ஆகவே இவ்வாறான பதவி, சுகபோகங்களுடன் கூட்டிணைந்தமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருகின்றோம். காலம் இவர்களுக்கு தகுந்த பதில் வழங்கும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வ��...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/23191137/1378390/Vijaybaskar-participates-in-Vaigai-river-issue-meeting.vpf", "date_download": "2020-06-04T11:38:23Z", "digest": "sha1:2YLEOWWN256AYLU5XDFVL3FTICQBJKQA", "length": 10305, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "\"காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து ஆய்வு கூட்டம்\" - அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் ந��கழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து ஆய்வு கூட்டம்\" - அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு\nகாவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்ட பணிகளை விரைந்து முடிக்க, விவசாயிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.\nகாவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்ட பணிகளை விரைந்து முடிக்க, விவசாயிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர்,\nஇந்த திட்டத்திற்கு விவசாயிகள் நிலங்கள் கொடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும், சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக அதனை தீர்த்து, நில ஆர்ஜித பணிகளை அதிகாரிகள் முழுவீச்சில் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\nசின்னத்திரை நடிகர்களின் காமெடி டிக்-டாக் வீடியோ\nபிரபல சின்னத்திரை நடிகர்களான ராஜ்கமல், லதாராவ் செய்த காமெடி டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஊரடங்கு உத்தரவால் ரூ.17,000 கோடி வருவாய் இழப்பு - அமைச்சர் கே.சி. வீரமணி\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த நிகழ்வில், கொரோனா சிறப்பு கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.\nகருணாநிதி பிறந்த நாள் விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உதயநிதி\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு அகட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின�� நலத்திட்ட உதவிகள் வழகினார்.\nஅத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.\nதமிழக தலைமைச்செயலாளர் பதவி காலம் நீட்டிப்பு - மேலும், 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nதமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n\"திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்\" - தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு\nதிமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/categories/posted-monthly-list-2015-2-4&lang=ta_IN", "date_download": "2020-06-04T10:15:15Z", "digest": "sha1:QFZ6L2C36HUXRYKLD6HRZP65DFUYYPCA", "length": 5017, "nlines": 113, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2015 / பிப்ரவரி / 4\nமு��ல் | முந்தைய | 1 2 3 ... 11 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/sports/sports_95620.html", "date_download": "2020-06-04T11:36:35Z", "digest": "sha1:Y5AZLWFYYIDSRL6HZIYDJZNLSBOM6G5F", "length": 16029, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.in", "title": "மாநில அளவிலான பாடிபில்டிங் போட்டி : பெண்களுக்கான பிரிவில் ஷெனாஸ் பேகம் தங்கம் வென்றார்", "raw_content": "\nஊரடங்கு காலத்தில், ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கும் உத்தரவு - திரும்பப் பெற்றது மத்திய அரசு\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு\n2 மாதங்களுக்‍கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும் - டிடிவி தினகரன், தமிழக அரசுக்கு வலியுறுத்தல்\nசென்னையில் கட்டுக்‍கடங்காமல் பரவும் கொரோனா - அடையாறு மண்டலத்திலும் நோய்த்தொற்று ஆயிரத்தைக் கடந்தது\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளியை தொடர்ந்து படையெடுக்கும் வண்டுகள் - அச்சப்படத் தேவையில்லை என தோட்டக்கலைத் துறை தகவல்\nதமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு அ.ம.மு.க. சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 208-ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா - தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர் - குணமடைவோர் விகிதம் 48 புள்ளி 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல்\nமகாராஷ்ட்ராவின் அலிபாக்‍ அருகே கரையைக்‍ கடந்தது நிசார்கா புயல் - சூறாவளிக்‍ காற்றில் பறந்த கட்டடங்களின் மேற்கூரைகள்\nமாநில அளவிலான பாடிபில்டிங் போட்டி : பெண்களுக்கான பிரிவில் ஷெனாஸ் பேகம் தங்கம் வென்றார்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசென்னையில் நடை‍பெற்ற மாநில அளவிலான பாடிபில்டிங் போட்டியில், பெண்களுக்கான பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஷெனால் பேகம் தங்கப்பதக்கம் வென்றார்.\nசென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில், மாநில அளவிலான பாடிபில்டிங் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு அமெச்சூர் பாடிபில்டிங் அம��ப்பு சார்பில், ஆண்கள் மற்றும் பெண்கள் என, இரண்டு பாலருக்கும் நடைபெற்ற இந்த போட்டிகளில், 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதில், 21 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் பாடிபில்டிங் போட்டி முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, தங்கள் உடல் திறனை வெளிப்படுத்தினர். பெண்களுக்கான பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஷெனாஸ் பேகம் தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.\nஇந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பாலுக்கு கிடைக்குமா ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பரிந்துரை செய்தது ஹாக்கி சம்மேளனம்\nசர்வதேச அளவில் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் - ஸ்கேட்டிங் வீரர்கள் கோரிக்கை\nராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்\nஇந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் பல்பீர் சிங் நீண்டகால நோய் காரணமாக காலமானார்\nமகனுக்கு முடி வெட்டிய சச்சின் டெண்டுல்கர் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர்: வைரல் வீடியோ\nசச்சின் டெண்டுல்கருக்கு இன்று 47-வது பிறந்த நாள் : அனைத்து வித கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் எடுத்தவர்\nஇந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என சச்சின் டெண்டுல்கர் அறிவிப்பு\n\"பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை\" - சச்சின் டென்டுல்கர்\n2020-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சீசன் காலவரையின்றி ஒத்திவைப்பு : பி.சி.சி.ஐ. அறிவிப்பு\nஆஸ்திரேலியாவுடனான உறவு வலுப்பெறும் - இருநாட்டு தலைவர்களும் உறுதி\nஊரடங்கு காலத்தில், ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கும் உத்தரவு - திரும்பப் பெற்றது மத்திய அரசு\nபொது முடக்‍கத்தால் தொழில்துறை பெரும் பாதிப்பு - மத்திய அரசு மீது, தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் விமர்சனம்\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி - கிரண்பேடியின் உத்தரவை திரும்பப் பெற்றது\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு\nஅமெரிக்காவில் க���ுப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் - போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு\nகருப்பின இளைஞர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட வழக்கு - குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், காவலருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை\n2 மாதங்களுக்‍கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும் - டிடிவி தினகரன், தமிழக அரசுக்கு வலியுறுத்தல்\nநாகையில் கந்துவட்டி கொடுமைக்கு ஆளான பெட்ரோல் பங்க் ஊழியர்கள் - விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்\nஜி.7- மாநாட்டுக்‍கு இந்தியாவுக்‍கு அமெரிக்‍கா அழைப்பு - சீனா கடும் கண்டனம்\nஆஸ்திரேலியாவுடனான உறவு வலுப்பெறும் - இருநாட்டு தலைவர்களும் உறுதி ....\nஊரடங்கு காலத்தில், ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கும் உத்தரவு - திரும்பப் பெற்றது மத்திய ....\nபொது முடக்‍கத்தால் தொழில்துறை பெரும் பாதிப்பு - மத்திய அரசு மீது, தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் விமர ....\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி - ....\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏ ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/24-05-2016-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-06-04T11:36:39Z", "digest": "sha1:7JMUNABM7JPBGEGUEG6ZGH6PLBLJYMLN", "length": 5008, "nlines": 99, "source_domain": "kvnthirumoolar.com", "title": "24-05-2016 அன்றைய திருமூலர் ஜெயந்தி பூஜை – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\n24-05-2016 அன்றைய திருமூலர் ஜெயந்தி பூஜை\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள்\n← அசுவினி பூஜை #2016-03-12\nவைகாசி மூலம் பூஜை #2016-05-24 →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (2)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (1)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (2)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2020 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/mugen-say-sandy-is-the-reason-for-happy/4153/", "date_download": "2020-06-04T10:37:00Z", "digest": "sha1:2K7GUVDF7R7WH3N7X6NRYIKXXLUV4T7R", "length": 9706, "nlines": 134, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "சாண்டி இல்லனா ஒன்னும் இல்ல – பிக்பாஸ் வீட்டில் உருகும் முகேன் (வீடியோ) | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Bigg Boss Tamil 3 சாண்டி இல்லனா ஒன்னும் இல்ல – பிக்பாஸ் வீட்டில் உருகும் முகேன் (வீடியோ)\nசாண்டி இல்லனா ஒன்னும் இல்ல – பிக்பாஸ் வீட்டில் உருகும் முகேன் (வீடியோ)\nபிக்பாஸ் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கே சாண்டியே காரணம் என்பது போல் முகேன் கூறியுள்ளார்.\n90 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே யார் வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக கவின், தர்ஷன் இருவரும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் என 4 பேர் மட்டுமே உள்ளனர்.\nஇந்நிலையில், தற்போது வெளியான புரமோ வீடியோவில் பேசும் முகேன் ‘ சாண்டி அண்ணன் இல்லையெனில் இவ்வளவு மெமரி இங்கே இருந்திருக்காது. மகிழ்ச்சியை மொத்தமாக அப்படியே கொடுப்பார். சோகம் என்றால் வரமாட்டார். இங்கு எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க அவர்தான் காரணம்’ என அவர் பேசியுள்ளார்.\nபாருங்க: பிக்பாஸ் நிகழ்ச்சி போதும்... கமல் எடுத்த முடிவு... அடுத்த தொகுப்பாளர் இவரா\nPrevious articleயோகிபாபு, தமனா நடிப்பில் ‘பெட்ரோமேக்ஸ்’ டிரெய்லர் வீடியோ\nNext articleபிக்பாஸ் வீட்டில் களைகட்டும் இசைக்கச்சேரி – வீடியோ பாருங்க..\n20 பேர் பத்தாது, குறைந்தது 50 பேர் தேவை – வேண்டுகோளை நிற��வேற்றிய தமிழக அரசு\nசின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அனுமதி\nபடப்பிடிப்புகள் நிறுத்தம்… பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் – சிவக்குமாரை பின்பற்றுவார்களா முன்னணி நடிகர்கள் \nபிக்பாஸ் பேபி ஐ வில் மிஸ் யூ – ஷெரின் போட்ட டிவிட்டை பாருங்கள்\nபிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா – கசிந்த செய்தி இதுதான்\nவனிதா வெற்றி பெற்றால் எப்படி பேசுவார் – செய்து காட்டும் சாண்டி (வீடியோ)\n அழும்போதும் மனைவியை கலாய்க்கும் சாண்டி… (வீடியோ)\nமீண்டும் கதறி அழும் லாஸ்லியா ; காரணம் என்ன தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் எண்ட்ரி கொடுத்த கவின் மற்றும் தர்ஷன் – வீடியோ பாருங்க\nஉன்னால தர்ஷன் வெளிய போகல.. ஆனா உன்னாலதான் போனான் – வனிதாவை கலாய்த்த நடிகர் சதீஷ்\nலாஸ்லியாவிடம் நான் அறை வாங்க விரும்புகிறேன் – கவினின் நண்பர் டிவிட்\nதர்ஷன் போனதுக்கு நீதான் காரணம் – மீண்டும் பிக்பாஸ் வீட்டில் வனிதா (வீடியோ)\nதமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள், கல்லாகட்டியதா\nமுடிவெட்ட, ஷேவ் செய்ய சலூன் கடைகளுக்கு போறீங்களா அப்போ ஆதார் கார்டு கட்டாயம்\nஜுன் 1ஆம் தேதிகான – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகையை இப்படியா அறுத்துக்கொண்டார் மதுமிதா\nபிக்பாஸ் வீட்டில் 2 புதிய விருந்தினர்கள் – வீடியோ பாருங்க…\nகளம் இறங்கும் சாக்ஷி ஹரேந்திரன் – களைகட்டப் போகும் பிக்பாஸ் சீசன் 3\nஇதற்காகத்தான் என்னை ரசிகர்கள் திட்டினார்கள் – அபிராமி ஓப்பன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Axial-entertainment-digital-asset-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T11:30:30Z", "digest": "sha1:R44GG3QF4TH6C32CMANQLGB6JJTXDLK6", "length": 8847, "nlines": 78, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Axial Entertainment Digital Asset (AXL) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 07:30\nAxial Entertainment Digital Asset விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தி���் இருந்து. Axial Entertainment Digital Asset மதிப்பு வரலாறு முதல் 2020.\nAxial Entertainment Digital Asset விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nAxial Entertainment Digital Asset (AXL) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nAxial Entertainment Digital Asset செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Axial Entertainment Digital Asset மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2020.\nAxial Entertainment Digital Asset (AXL) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nAxial Entertainment Digital Asset (AXL) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nAxial Entertainment Digital Asset செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Axial Entertainment Digital Asset மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2020.\nAxial Entertainment Digital Asset (AXL) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nAxial Entertainment Digital Asset செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Axial Entertainment Digital Asset மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2020.\nAxial Entertainment Digital Asset செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Axial Entertainment Digital Asset மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2020.\nAxial Entertainment Digital Asset இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Fapcoin-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T11:42:06Z", "digest": "sha1:EPVPSEPXUELTMEHBFATOASHOE2MEEUOF", "length": 10113, "nlines": 90, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "FAPcoin (FAP) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 07:42\nFAPcoin (FAP) விலை வரலாறு விளக்கப்படம்\nFAPcoin விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. FAPcoin மதிப்பு வரலாறு முதல் 2017.\nFAPcoin விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nFAPcoin விலை நேரடி விளக்கப்படம்\nFAPcoin (FAP) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nFAPcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. FAPcoin மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2017.\nFAPcoin (FAP) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nFAPcoin (FAP) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nFAPcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. FAPcoin மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2017.\nFAPcoin (FAP) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nFAPcoin (FAP) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nFAPcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. FAPcoin மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2017.\nFAPcoin (FAP) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nFAPcoin (FAP) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nFAPcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. FAPcoin மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2017.\nFAPcoin (FAP) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nFAPcoin இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nFAPcoin இன் ஒவ்வொரு நாளுக்கும் FAPcoin இன் விலை. உலக பரிமாற்றங்களில் FAPcoin இல் FAPcoin ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் FAPcoin க்கான FAPcoin விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் FAPcoin பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nFAPcoin 2019 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். FAPcoin இல் FAPcoin ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nFAPcoin இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான FAPcoin என்ற விகிதத்தில் மாற்றம்.\nFAPcoin இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nFAPcoin 2018 இன் ஒவ்வொரு நாளு���் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2018 இல் FAPcoin ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nFAPcoin இல் FAPcoin விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nFAPcoin இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nFAPcoin இன் ஒவ்வொரு நாளுக்கும் FAPcoin இன் விலை. FAPcoin இல் FAPcoin ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் FAPcoin இன் போது FAPcoin விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-06-04T11:45:27Z", "digest": "sha1:IY2JOY2X7BIWKL7LTO6WAJLG7ALOQLL6", "length": 21563, "nlines": 321, "source_domain": "ta.wikipedia.org", "title": "சௌமித்திர சாட்டர்ஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிருஷ்ணநகர், மேற்கு வங்காளம், இந்தியா\nசௌமித்திர சாட்டர்ஜி (Soumitra Chatterjee) அல்லது சௌமித்திர சட்டோபாத்யாய் (வங்காள: সৌমিত্র চট্টোপাধ্যায় பிறப்பு சனவரி 19, 1935) இந்தியாவின் புகழ்பெற்ற வங்காளி நடிகர் ஆவார். வங்காளத் திரைப்படத்துறையின் மிகப்பெரும் இயக்குனராக விளங்கிய சத்தியஜித் ரேயின் திரைப்படங்களில் சிறப்பான வேடங்களில் நடித்துள்ளார். வங்காளத் திரைப்படத்துறையின் மக்கள் கலைஞராக விளங்கிய உத்தம் குமாருடன் அடிக்கடி ஒப்பிடப்படுவதாலும் நன்கு அறிமுகமானவர். இந்தியத் திரைப்படத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதாசாகெப் பால்கே விருதுக்கு 2012ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[1]\nசௌமித்திர சாட்டர்ஜி மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள கிருஷ்ணநகரில் 1935ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இளமைக் காலத்திலேயே சௌமித்திர சாட்டர்ஜியின் குடும்பம் கொல்கத்தா மற்றும் ஹௌராவிற்கு குடிபெயர்ந்தது. வங்காள இலக்கியத்தில் சௌமித்திர சாட்டர்ஜி கொல்கத்தா பல்கலைக்கழகம்|கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சிறப்புகளுடன் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழக்கத்தில் வங்காள இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பும் மேற்கொண்டார். கொல்கத்தாவில் சத்தியஜித் ரேயின் பழைய அடுக்ககம் ஒன்றில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். திரைப்படங்களில் நடிக்க தொடங்குவதற்கு முன்னால் இவர் அனைத்திந்திய வானொலியில் பணியாற்றி உள்ளார்.\nசௌமித்திர சாட்டர்ஜி சத்தியஜித் ரேயின் அப்பூர் சன்சார் (அப்புவின் உலகம்) என்றத் திரைப்படத்தில் 1959ஆம் ஆண்டில் அறிமுகமானார். இதன்பிறகு ரேயுடன் பதினான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடன் சர்மிளா தாகூரும் பல ரே திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஇவரைப் பல வேடங்களில் நடிக்க வைத்துள்ள ரே சில வேடங்களும் திரைக்கதையும் இவரை மனதில் இருத்தியே உருவாக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. சத்தியஜித் ரேயின் ஃபெலுடா தொடர் நூல்களிலும் 1970களின் சோனார் கெல்லா, ஜோய் பாபா ஃபெலுநாத் என்ற இருத் திரைப்படங்களிலும் தனிநபர் துப்பறிவாளராக வரும் ஃபெலுடா என்ற பிரதோஷ் சந்திர மிடர் வேடத்தில் நடித்துள்ளார். கரே பாய்ரே என்ற ரவீந்திர நாத் தாகூரின் புதினத்தை திரைப்படவடிவில் எடுத்தபோது அதில் முதன்மை வேடத்தில் நடித்தார். சாக்கா பிரசாக்கா என்றத் திரைப்படத்தில் மனதை உருக்கும் விதத்தில் நடித்துள்ளார்.\nசத்தியஜித் ரே தவிர மிருணாள் சென் ,தபன் சின்கா ஆகிய முன்னணி வங்காளத் திரைப்பட இயக்குனர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nசௌமித்திர சாட்டர்ஜி பெற்ற சில முதன்மையான விருதுகள்:\nபிரான்சிய அரசின் உயரிய கலை விருதான ஆபிசியர் தெஸ் ஆர்ட்ஸ் எ மெட்டியர்ஸ் (Officier des Arts et Metiers)\nஇத்தாலியின் வாழ்நாள் சாதனையாளர் விருது\nபத்மசிறீ விருது வழங்கப்பட்டது - ஆனால் சாட்டர்ஜியால் ஏற்றுக்கொள்ளப��பட வில்லை\nபத்ம பூசன் - 2004 இல்\nதேசியத்திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகர் விருது 2007 இல்\nதாதாசாகெப் பால்கே விருது - 2011 (2012இல் அறிவிக்கப்படது)\n↑ வங்க நடிகருக்கு பால்கே விருது தினமணி, பார்வையிட்ட நாள் சனவரி 22, 2012\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் சௌமித்திர சாட்டர்ஜி\nதேவிகா ராணி சௌத்திரி ரோரிச் (1969)\nபி. என். சர்க்கார் (1970)\nபொம்மிரெட்டி நரசிம்ம ரெட்டி (1974)\nஎல். வி. பிரசாத் (1982)\nஎ. நாகேசுவர ராவ் (1990)\nபல்தேவ் ராஜ் சோப்ரா (1998)\nவி. கே. மூர்த்தி (2008)\nடி. ராமா நாயுடு (2009)\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nநர்த்தகி நடராஜ் - (2019)\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nதாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 17:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.crimenews.lk/2019/12/02/14373/", "date_download": "2020-06-04T12:11:10Z", "digest": "sha1:F6ZZYXS63BK7JQKTWQ4FLEPF2QJQKUZQ", "length": 8182, "nlines": 103, "source_domain": "www.crimenews.lk", "title": "ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பொலிஸார் - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nHome இலங்கை செய்திகள் ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பொலிஸார்\nஜனாதிபதி கோட்டாபயவின் மனைவியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பொலிஸார்\nஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ பயணித்த வாகனம் பொலிஸாரிடம் சிக்கியமையினால் அபராதம் செலுத்த நேரிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஅனுராதபுரத்தில் மத வழிப்பாடுகள் மேற்கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவீதியின் சட்டத்தை மீறியமையினால் அவர் பயணித்த வாகனத்தை பொலிஸார் நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதியின் மனைவி என்றதும் பொலிஸார் குழப்பம் அடைந்துள்ளனர்.\nஎனினும் எந்த பிரச்சினையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். தான் வாகனத்திற்குள் இருப்பதனை கூறாம��் தவறை ஏற்றுக் கொண்டு, அபராத பத்திரத்தை தருமாறு அயோமா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nமத வழிப்பாடு நிறைவடைந்து வீட்டிற்கு சென்ற அயோமா, சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அபாரத பணத்தை செலுத்தி சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\nPrevious articleசர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் வவுனியா மாணவர்கள் சாதனை\nNext articleவிசேட அதிரடி படையினரின் நடவடிக்கை நாடு முழுவதும் சிக்கும் குற்றவாளிகள்\nவவுனியாவில் ஊரடங்கு அமுலில் : அதிகரித்துள்ள மக்களின் நடமாட்டம்\nஎந்தவித பாதுகாப்புமின்றி கொரோனா அபாயத்துடன் பணியாற்றும் வவுனியா நகரசபை சுகாதார தொழிலாளர்கள்\nஆபத்து முடிவிற்கு வந்துவிட்டது : ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி தகவல்\nசாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது தெமட்டகொடயில் வெடித்த குண்டு\nஉயிர்த்த ஞாயிறு அதிகாலையில் வீட்டுக்கு சென்று பிள்ளையை கட்டியணைத்து அழுத தற்கொலைதாரி: வெளியான புதிய...\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வன்னி வேட்பாளர் உள்ளுராட்சி மன்றத்திற்கு விடுமுறை கொடுக்கலையாம் – மக்கள் விசனம்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறி\nஅனைத்து மனுக்களும் இரத்து செய்யப்பட்டன: உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nயாழ் பல்கலைக்கழக மாணவியை நிர்வாணா புகைப்படத்தை அனுப்புமாறு வருப்புறுத்திய காவாலி மாணவர்கள் \nஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 1 மில்லியன்; நிவாரண பொருட்களை விநியோகிக்க மஹிந்த...\nநாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12777&lang=ta", "date_download": "2020-06-04T12:17:08Z", "digest": "sha1:QBSCWVT3Z6TPUJQ2LJWZTY2FAOWIQKBL", "length": 10767, "nlines": 108, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nரசிகா- இந்திய உணவகம், வாஷிங்டன்\nரசிகா- இந்திய உணவகம், வாஷிங்டன்\nஅட்டா, ( இந்திய உணவகம்), குயின்ஸ், நியூயார்க்\nஇந்தியன் அக்சண்ட், இந்திய உணவகம், நியூயார்க்\nதோசை- முதல் தென் இந்திய உணவகம், சான் பிரான்சிஸ்கோ\nசரவண பவன், எடிசன், நியூஜெர்ஸி\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nரமேஷ் ராமச்சந்திரன்- உலக தொழில் நிறுவனத் தலைமை பதவியில்- வாழ்நாள் சாதனை தமிழர்\nரமேஷ் ராமச்சந்திரன்- உலக தொழில் நிறுவனத் தலைமை பதவியில்- வாழ்நாள் சாதனை தமிழர்\n'மனம் திறப்போம், மனம் மகிழ்வோம்' ஜெத்தா முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சி\n'மனம் திறப்போம், மனம் மகிழ்வோம்' ஜெத்தா முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சி...\nகூலித் தொழிலாளிக்கு ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் மருத்துவ, குடும்ப நல நிதி\nகூலித் தொழிலாளிக்கு ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் மருத்துவ, குடும்ப நல நிதி...\nஅட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தின் அளப்பரிய பணிகள்\nஅட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தின் அளப்பரிய பணிகள்...\nஅட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தின் அளப்பரிய பணிகள்\nஅட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் மகளிர் சிறப்பு வாரம்\nசிட்னியில் கொரானாவுக்குப் பின் ஜூன் 1 முதல் கோவில் திறப்பு\n'ஆட்டொகிராப்' கோமகன் குழு வினருக்கு உலக தமிழர்களின் உதவி\nஎன். லட்சுமிநாராயணன்- துணிந்து நில் .. தொடர்ந்து செல் -- வளைகுடா சாதனை தமிழர் \nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் இணையம் வழியாக நடத்திய விகடகவி 2.0 எனும் லாக்டவுன் கலாட்டா\nஎம். நாகபூஷணம்: ஆர்ப்பாட்டமில்லா- மனிதாபிமான, வளைகுடா தமிழக தொழிலதிபர்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86-17/", "date_download": "2020-06-04T10:58:24Z", "digest": "sha1:TZDLYZOH5TBV3OHWXMNF7ZGFOWFQDUXZ", "length": 11606, "nlines": 305, "source_domain": "www.tntj.net", "title": "“ஷிர்க் ஒழிப்புமாநாடு” மெகா போன் பிரச்சாரம் – வாவா நகரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்“ஷிர்க் ஒழிப்புமாநாடு” மெகா போன் பிரச்சாரம் – வாவா நகரம்\n“ஷிர்க் ஒழிப்புமாநாடு” மெகா போன் பிரச்சாரம் – வாவா நகரம்\n“உள்ளரங்க பயான் – “அழைப்பு பணியின் அவசியம்”” சொற்பொழிவு நிகழ்ச்சி – சுல்தான்பேட்டை\n” ” இப்ராஹிம் நபியின் பணிவு ” ” சொற்பொழிவு நிகழ்ச்சி – M.S.நகர் கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/how-dmk-executes-its-ondrinaivom-vaa-initiative", "date_download": "2020-06-04T12:24:43Z", "digest": "sha1:A43EYT6PHZQRM6HMD2F7UHP3R5QJJMRH", "length": 25600, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "5 ஸ்டெப் தி.மு.க-வின் `ஒன்றிணைவோம் வா’... எடப்பாடியிலிருந்து வந்த 1305 அழைப்பு..! | How DMK executes its ondrinaivom vaa initiative", "raw_content": "\n5 ஸ்டெப் தி.மு.க-வின் `ஒன்றிணைவோம் வா’... எடப்பாடியிலிருந்து வந்த 1305 அழைப்பு..\nகொரோனா தாக்கத்தில் தமிழகம் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், தங்கள் பங்களிப்பை கனகச்சிதமாக மேற்கொள்ள தி.மு.க கைய���ல் எடுத்திருக்கும் ஆயுதமே இந்த `ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டம்.\nசமூக வலைதளங்களில் தி.மு.க-வினரால் அதிகம் பரப்பப்படும் வார்த்தையாக மாறியிருக்கிறது `ஒன்றிணைவோம் வா.’ கொரோனா தாக்கத்தில் தமிழகம் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், தங்கள் பங்களிப்பை கனகச்சிதமாக மேற்கொள்ள தி.மு.க கையில் எடுத்திருக்கும் ஆயுதமே இந்த `ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டம். தி.மு.க-வுக்கு தேர்தல் பணியாற்ற வந்திருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழு தயாரித்துக்கொடுத்திருக்கும் `ஒன்றிணைவோம் வா' திட்டத்தைக் கட்சியின் தலைவர் முதல் கடைநிலை தொண்டன் வரை செயல்படுத்தி வருகிறார்கள்.\nஒன்றிணைவோம் வா என்கிற இந்தத் திட்டம் மொத்தம் ஐந்து படிநிலைகளைக் கொண்டதாக வடிவமைத்துள்ளார்கள். ஸ்டாலினுடன் இணைவோம், பொதுமக்களின் உதவி எண், நல்லோர் கூடம், ஏழை எளியோர்க்கு உணவு, வட்டாரக் குழுக்கள் ஆகிய ஐந்து படிநிலைகள் இந்தத் திட்டத்தில் இருக்கிறது.\nஇதில் ஸ்டாலினுடன் இணைவோம் என்கிற திட்டம் ஏற்கெனவே ஓ.எம்.ஜி. குழுமம் தி.மு.க-வுக்கு பணியாற்றியபோது `கனெக்ட் ஸ்டாலின்’ என்கிற பெயரில் ஒரு திட்டத்தை செயல்படுத்தினார்கள். இப்போது அதே திட்டத்தைக் கொஞ்சம் மாற்றி `ஸ்டாலினுடன் இணைவோம்’ என்று புதிய ஸ்லோகனில் பயணிக்க உள்ளார்கள். இந்தத் திட்டப்படி கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல், கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள், தி.மு.க அனுதாபிகள் உள்ளிட்டவர்கள் ஸ்டாலினுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடி தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம். இந்தத் திட்டம் தொடங்கிய பிறகு, தனது வீட்டில் தினமும் காலை 11 மணிக்கு வீடியோ கால் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் முதல் ஒன்றிய நிர்வாகிகள் வரை ஒரே நேரத்தில் ஸ்டாலினுடன் சந்திப்பை நடத்துகிறார்கள். இந்தச் சந்திப்புக்கு முன்பாகவே யாரெல்லாம் ஸ்டாலினுடன் பேச இருக்கிறார்களோ அவர்களது பட்டியல் ஐபேக் ஊழியர்களுக்கு வந்துவிடுகிறது அவர்கள்தாம் பேசுபவர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்று வகுப்பு எடுக்கிறார்கள். அதே நாள் மாலை எந்த மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடினாரோ அதே மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயனாளர்களுடன் வீடியோ கலந்துரையாடல் நடக்கிறது.\nஅடுத்து உதவி எண். இதற்காகப் புதியதாக உருவாக்கியுள்ள 90730 90730 என்கிற இலவச தொடர்பு எண்ணை உருவாக்கியுள்ளார்கள். இந்த எண்ணில் யார் வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். அவர்களுக்கு தேவைப்படும் உதவி தி.மு.க தரப்பிலிருந்து தரப்படும் என்று உறுதிகொடுக்கப்பட்டது. இந்த உதவி எண்ணில்தான் இப்போது சர்ச்சையும் எழுந்துள்ளது. இந்த எண்ணைத் தொடர்புகொண்டால் பிஸியாக இருப்பதாகவும், ``உங்கள் எண் பதி செய்யப்பட்டது எங்களது நிர்வாகி உங்களைத் தொடர்புகொண்டு பேசுவார்” என்று மட்டுமே சொல்கிறது என்கிற விமர்சனமும் இப்போது எழுந்துள்ளது. அதே நேரம் அ.தி.மு.க தரப்பு ஒற்றை எண்ணைக் கொடுத்து ஒரு மாநிலம் முழுவதும் எப்படி உதவியைக் கோர முடியும் என்று கேள்வியும் எழுப்பியுள்ளது. ஆனால், இதற்கு தி.மு.க தரப்பும் விளக்கம் கொடுக்கிறது. ``இது கால்சென்டர் போல ஒரு சிஸ்டம். ஒரே எண்ணில் 128 நபர்களுடன் உரையாட முடியும். இப்போது ஐபேக் நிறுவனம் இதற்காக 100 பேரை பணியில் அமர்த்தியுள்ளது. இந்த 100 பேர் ஒரே நேரத்தில் 100 நபர்களிடம் பேசுகிறார்கள். அவர்களிடம் தேவை என்ன, எந்தப் பகுதியிலிருந்து பேசுகிறார்கள் போன்ற விவரங்களை குறிப்பெடுத்துக்கொள்கிறார்கள். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த எண் செயல்பாட்டில் இருக்கும் என்கிறார்கள். ஒரு நாளில் பதிவான கால்களை அன்று மாலை தி.மு.க தலைமையிடம் ஒப்படைத்துவிடுகிறது ஐபேக் குழு. மாவட்ட வாரியாக அதைப் பிரித்து அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் தலைமை ஒப்படைத்து தேவைப்படுபவர்களுக்கான பட்டியலையும் கொடுத்துவிடுகிறார்கள். மூன்று நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உதவி கிடைத்துவிடவேண்டும் என்று தலைமை அறிவுறுத்தியுள்ளது.\nஇதில் இன்னொரு சிக்கலும் எழுந்திருக்கிறது. சமீபத்தில் சில நாள்களுக்கு முன்பு ஒரே நாளில் முதல்வரின் எடப்பாடி தொகுதியிலிருந்து தி.மு.க-வின் உதவி எண்ணுக்கு 1305 கால்கள் வந்துள்ளன. அதைத் தி.மு.க தலைமையிடம் கொடுத்துள்ளார்கள். ஸ்டாலின் அதை மாவட்ட நிர்வாகி செல்வகணபதியிடம் கொடுத்து விசாரிக்கச் சொல்லியுள்ளார். பலர் போலியாகத் தொடர்புகொண்டு தங்களுக்கு உதவி வேண்டும் என்று சொல்லியதை செல்வகணபதி டீம் கண்டறிந்தது. இதற்குப் பிறகு இந்த கால் சென்டரில் சில விதிமுறைகளை அமல்படுத்தி உண்மையில் உதவி தேவைப்படுபவர்களை மட்டும் பட்டியலுக்கு கொண்டு ��ர சொல்லியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்களைத் தொடர்புகொள்ள வைத்தால் தொடர்பு எண் பிஸி என்று வரும். இந்தத் திட்டத்துக்கு `செக்’ வைக்க நினைத்த அ.தி.மு.க தரப்பு, அதை ரெக்கார்ட் செய்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கிறது என்று புலம்புகிறார்கள். இந்த உதவி எண்ணில் ஐந்து நாள்களில் மட்டும் 2 லட்சம் கால்கள் வந்துள்ளன என்கிறது தி.மு.க தலைமை. ஆனால், இந்த ஒன்றிணைவோம் திட்டத்தை சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய பல லட்சங்களையும் வாரி வழங்கியுள்ளது தி.மு.க தலைமை.\nஅதேபோல் தன்னார்வலர்கள் மற்றும் சேவை அமைப்புகளுடன் தி.மு.க நிர்வாகிகள் இணைந்து உதவிகளை மேற்கொள்ள வசதியாக `நல்லோர் கூடம்’ என்கிற திட்டத்தை உருவாக்கியுள்ளது. யார்யாருக்குத் தேவை இருக்கிறதோ அவர்களுக்கும் உதவி செய்யும் அமைப்புக்கும் இடையே தி.மு.க நிர்வாகிகள் ஒரு பாலமாக இருந்து உதவிகளை பெற்றுத்தருவார்கள். இதைத் தி.மு.க செய்ததாக ஒருபோதும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.\nமேலும் `உணவு அளித்தல்’ என்கிற திட்டத்துக்கு தமிழகத்தில் 25 நகரங்களை மட்டும் முதலில் தேர்வு செய்துள்ளார்கள். இந்த நகரங்களில் அதிக அளவு குடிசை வாழ்மக்கள் இருப்பதால் அவர்களுக்குத் தேவையான உணவைத் தினமும் வழங்குவது இந்தத் திட்டம். இந்தத் திட்டத்துக்காக பெரிய ஹோட்டல்கள் மற்றும் உணவு வழங்கும் ஸ்விக்கி, ஜொமோட்டோ உள்ளிட்டவற்றுடன் தி.மு.க தொடர்பு ஏற்படுத்தியுள்ளது. உணவை அவர்கள் வழங்குவார்கள் அதற்குத் தேவையான பொருள்களை தி.மு.க வழங்கும் என்பதே இந்த வழி. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கத் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், இதுவரை ஒரு நாளைக்கு 20,000 முதல் 30,000 பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்படுகிறது என்று சலித்துக்கொள்கிறார்கள். நேற்றும் ஸ்டாலின் இதுகுறித்து அறிக்கை விட்டார்.\nமேற்சொன்ன திட்டங்கள் எல்லாம் கொரோனா காலத்துக்கு என்று ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் என்றால் இறுதியாக உருவாக்கிய `வட்டாரக் குழுக்கள்’ என்கிற திட்டத்தைத்தான் எதிர்கால தேர்தல் அரசியலுக்கான திட்டமாகப் பார்க்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர் ``தமிழகத்தை எட்டு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். எட்டு மண்டலத்துக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் ஐபேக் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தி.மு.க-வில் நாலரை லட்சம் நிர்வாகிகளை தமிழகம் முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுத்து அவர்களை அந்தந்தப் பகுதியில் உள்ள பொதுஜனங்களை வைத்து வாட்ஸ் அப் குரூப் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இதே போல் 100 வாட்ஸ் அப் குரூப்கள், ஒரு அட்மின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். இதை மண்டலப் பொறுப்பில் இருக்கும் ஐபேக் பொறுப்பாளர் தொடர்ந்து ஆய்வு செய்துவருவார். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரை இந்த சிஸ்டத்தை செயல்பாட்டில் வைக்க உள்ளார்கள். இப்போது இந்த வாட்ஸ் அப் குரூப்களை, கொரோனா தாக்கத்தால் உதவி கிடைக்காமல் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் விதமாக செயல்படுத்த இருக்கிறார்கள்” என்று விவரிக்கிறார்.\n`ஒன்றிணைவோம் வா’ என்கிற இந்தத் திட்டத்தில் தி.மு.க-வினருக்கு ஏராளமான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சில குமுறல்களும் கேட்கத்தான் செய்கிறது. ``தலைமையிலிருந்து தினமும் அறிவுறுத்தல்கள் வருகிறது. அதேநேரம் இவ்வளவு திட்டங்களையும் செய்வதற்குத் தேவையான நிதி நெருக்கடியிலும் பல நிர்வாகிகள் சிக்கியுள்ளார்கள். மற்றொரு புறம் மண்டலப் பொறுப்பாளர்கள் என்கிற பதவியில் ஐபேக் நிறுவனத்தின் ஆட்கள் அதிகாரம் செய்ய ஆரம்பித்துவிடுவார்களோ என்கிற அச்சமும் உள்ளது. ஓர் அரசு செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சி நிர்வாகிகள் செய்வது என்பது கொஞ்சம் கடினமாகவே உள்ளது“ என்கிறார்கள்.\n`ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக உள்ள ரவீந்தரன் ``இந்தத் திட்டம் தொடங்கிய சில நாள்களிலே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கட்சியினர் தாண்டி பொதுவெளியிலும் பல உதவிகளுக்காக மக்கள் நேரடியாகத் தொடர்புகொள்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகள் இரண்டு நாள்களுக்குள் சென்றடைந்துவிடுகிறது. நம்பர் பிஸியாக இருக்கிறது என்று ஒரு பொய்யை அ.தி.மு.க பரப்புகிறது. ஒரே நேரத்தில் 1,000 பேர் தொடர்புகொண்டால் பிஸியாக இருப்பது வாடிக்கை. ஆனால், தொடர்புகொள்ளும் நபர்களுக்கு உண்மையான தேவைகள் இருந்தால் அவை செய்யப்படுகிறது. நாள்தோறும் பயனடைந்தவர்கள் தலைவருடன் நடத்தும் வீடியோ நேர்காணலைப் பார்த்தால் இந்தத் தி��்டத்தின் வளர்ச்சியைப் புரிந்துகொள்வீர்கள்” என்கிறார்.\n`தனித்திருப்போம்’ என்று அரசு விளம்பரப்படுத்திவரும் நேரத்தில் `ஒன்றிணைவோம் வா’ என்று எதிர்க்கட்சி எடுத்துள்ள அஸ்திரத்தை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி எந்தத் துருப்புச் சீட்டை இறக்கப்போகிறார் என்பதை அரசியல் நோக்கர்கள் ஆவலுடன் கவனித்து வருகிறார்கள்.\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/in-chennai-the-corona-prevention-actions-are-in-full-swing", "date_download": "2020-06-04T12:26:39Z", "digest": "sha1:DACFW75TB2KP7G354TJJ2RRSLJO5CF7B", "length": 10381, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`100 வீடுகள் அடங்கிய 12,203 பகுதிகள்!’ - சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா தடுப்புப் பணிகள் |In Chennai the corona prevention actions are in full swing", "raw_content": "\n`100 வீடுகள் அடங்கிய 12,203 பகுதிகள்’ - சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா தடுப்புப் பணிகள்\nசீனா - கொரோனா வைரஸ் ( AP )\nடெல்லி மாநாட்டுக்கு நேரடியாகச் சென்று வந்த 554 பேருக்கும், அவர்களுடன் தொடர்பிலிருந்த 188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ், ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, உலக நாடுகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளைச் சுற்றியுள்ள 22 லட்சம் வீடுகளில் வசிக்கும் 36 லட்சம் மக்களிடம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பரிசோதனை நடத்தி வருகிறார்கள். இதில் அறிகுறி உள்ள 410 பேர் கண்டறியப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.\nஇந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் நாளுக்குநாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.\nநேற்று முன்தினம் வரை ���ென்னையில் 149 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 22 பேரும், கோடம்பாக்கத்தில் 19 பேரும், அண்ணா நகரில் 15 பேர், தண்டையார்பேட்டையில் 12 பேரும், தேனாம்பேட்டையில் 11 பேரும், பெருங்குடியில் 5 பேரும்,\nதிருவொற்றியூர், வளரசவாக்கம், அடையாறு மண்டலத்தில் தலா 4 பேரும், மாதவரத்தில் 3 பேரும், ஆலந்தூர், சோழிங்கநல்லூரில் தலா 2 பேருக்கும், மற்ற இடங்களைச் சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர்கள் வசித்த இடத்திலிருந்த 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களுக்குச் சோதனை செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இதன்படி 15 மண்டலங்களில் இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தும் 100 வீடுகள் அடங்கிய பகுதியாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 12,203 பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇந்த வீடுகளை ஆய்வுசெய்ய 10,566 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை 22 லட்சத்து 87,852 வீடுகளில் உள்ள 37,11,531 பொதுமக்களிடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் காய்ச்சல், இருமல், சளி உள்ள 701 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதில் 291 பேர் குணம் அடைந்துள்ளனர். மீதம் உள்ள 410 பேர் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.\nதமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்\nசுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 59,918 பேர். அரசு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 213 பேர். இதுவரை கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,677 பேர்” என்று தெரிவித்ததோடு, டெல்லி மாநாட்டுக்கு நேரடியாகச் சென்றுவந்த 554 பேருக்கும், அவர்களுடன் தொடர்பிலிருந்த 188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-06-04T10:40:00Z", "digest": "sha1:MDPLBAK3I3IEWLKN6E4LP4XL5GDPWZ6O", "length": 10496, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "விமானத்தில் வெடிகுண்டுப் புரளி – விமானியின் தவறால் பயணிகள் அவஸ்தை! | Athavan News", "raw_content": "\nதடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என எச்சரிக்கை\nஇலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவணிகச் செயலாளரான அலோக் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் சோதனை\nஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nவிமானத்தில் வெடிகுண்டுப் புரளி – விமானியின் தவறால் பயணிகள் அவஸ்தை\nவிமானத்தில் வெடிகுண்டுப் புரளி – விமானியின் தவறால் பயணிகள் அவஸ்தை\nவிமானத்தில் வெடிகுண்டு காணப்படுவதாக எழுந்த சந்தேகம் காரணமாக பயணிகள் அச்சமடைந்த சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.\nநெதர்லாந்தின் அம்ஸ்ரர்டாமிலிருந்து ஸ்பெயினின் மட்ரிட் நகருக்கு புறப்பட்ட விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇதன்காரணமாக குறித்த விமானம் அம்ஸ்ரர்டாம் நகர விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nபயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதன் பின்னர் ராணுவத்தினர் விமானத்திற்குள் நுழைந்து வெடிகுண்டு போன்ற ஆபத்தான பொருட்கள் இருக்கின்றனவா என சோதனையிட்டிருந்தனர்.\nஇது குறித்து எயார்-எத்தியோப்பியா விமான நிறுவன அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில்,\n‘விமானி சந்தேகத்திற்குரிய பொருளை கண்டு வெடிகுண்டாக கருதி தவறுதலாக அபாய ஒலியை ஒலிக்கவிட்டமை காரணமாகவே இந்த அச்சமான சூழல் ஏற்பட்டது.\nபயணிகள் அனைவரும் பாதுகாப்பாகவுள்ளனர். விமானத்தில் எந்த வெடிப்பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என எச்சரிக்கை\nகொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று சிறப\nஇலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்\nவணிகச் செயலாளரான அல���க் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் சோதனை\nவணிகச் செயலாளரான அலோக் சர்மா, நாடாளுமன்றத்தில் சுகயீனமாக உணரப்பட்டதன் பின்னர் கொரோனா வைரஸ் (கொவிட்-1\nஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது\nகொரோனா வைரஸ் தொற்றால் முடக்கப்பட்டிருந்த பயணத் தடையை விலக்க இருப்பதாக ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய ந\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து\nகொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nகொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்றும் நாளை மற்றும் 06, 07ஆம் தினங்களில\nகுளவிகள் கொட்டியதில் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nதோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமன\nகுறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல – பிரசன்னா\nநடிகர் பிரசன்னா சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழ்ந\nதி பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு\nதி பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீட\nசீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து\nசீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் சுமார் 37 மாணவர்கள் மற்றும் இரண்டு ப\nவணிகச் செயலாளரான அலோக் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் சோதனை\nஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது\nகொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nகுளவிகள் கொட்டியதில் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nகுறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல – பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etr.fm/", "date_download": "2020-06-04T11:31:09Z", "digest": "sha1:CY54V3KIXOFULMDX7GH63NVW3DB3XPQH", "length": 6022, "nlines": 63, "source_domain": "etr.fm", "title": "ETR.FM | European Tamil Radio | 24x7 Live Tamil Radio", "raw_content": "\nON AIR | வானலைகளில்\nஅகரதீபம் இலவச காலாண்டு இதழ் 14.01.2020 – 13.03.2020\nஅகரம் இலவச மாதாந்த இதழ் 14.02.2020 – 13.03.2020\nஅகரம் இலவச மாதாந்த இதழ் 14.01.2020 – 13.02.2020\nஅகரம் இலவச மாதாந்த இதழ் 14.12.2019 – 13.01.2020\nஅகரம் இலவச மாதாந்த இதழ் 14.11.2019 – 13.12.2019\nசுமந்திரன் அடிப்படையிலேயே போராட்டம், அதன் வலி, அதன் சுமை, தாக்கம், பெறுமதி பற்றி தெரியாதவர் – விந்தன் கனகரத்தினம்\nநிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் -பிரதமர் மஹிந்த\nகுமாரன் பத்மநாதனை அழைத்து வருவதில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி\nமஹிந்த அமரவீரவின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அதிகாரம்\nநீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்\nபாதாளக் குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்\nவடக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் முரளி \nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மைத்திரி விதித்துள்ள காலக்கெடு\nபுலிகள் எவரும் எங்களிடம் சரணடையவில்லை: இலங்கை இராணுவம் திட்டவட்டம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சராக ஜெய்சங்கர் – அதிர்ச்சியை ஏற்படுத்திய நியமனம்\nதேசிய அரசில் இணையத் தயாராகும் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்\nரிலீசுக்கு தயாரான எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர்\nதிருமணத்திற்கு பின் நமீதாவின் முக்கிய முடிவு\nவரலட்சுமி-கேத்ரீன்-ராய் லட்சுமி நடிக்கும் *நீயா2* படத்தில் 22 அடி பாம்பு\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் அரவிந்த்சாமி-ரெஜினாவின் *கள்ளபார்ட்*\nகொரொனோ தடுப்பூசி தயாரிப்பு உரிமத்துக்கு அமெரிக்க, ஜெர்மனி இடையே மோதல்\nதமிழரசு கட்சிக்கு 70 வயது\nதமிழர்களின் உரிமையை நிலைநாட்ட கனேடிய எதிர்க்கட்சி குரல் கொடுக்கும்\nஅரசியல்வாதிகள் தவறான செய்திகளை பரப்புகின்றனர்- வியாழேந்திரன் குற்றச்சாட்டு\nதுருக்கியில் 2000 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கியது நீதிமன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=126741", "date_download": "2020-06-04T11:27:39Z", "digest": "sha1:MHJFONSE4ED53TJPZWGW3PNLSQTYU552", "length": 11852, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகன்னியாகுமரியில் மேலும் ஒருவர் கொரோனா வார்டில் பலி! சிகிச்சை பலனின்றி இறந்த 3வது நபர்! - Tamils Now", "raw_content": "\nகொரோனா நெருக்கடி -ஊரடங்கு குறித்து ராகுல் காந்தி- ராஜிவ் பஜாஜ் உரையாடல் - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை ���ெயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்டார் - ஒரே நாளில் இந்தியாவில் 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nகன்னியாகுமரியில் மேலும் ஒருவர் கொரோனா வார்டில் பலி சிகிச்சை பலனின்றி இறந்த 3வது நபர்\nகன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.ஏற்கனவே இரண்டு பேர் இதே மருத்துவமனையில் பலியாகி உள்ள நிலையில்.இவர் மூன்றாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது .\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது இரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மூன்றாவது உயிரிழப்பாக 66 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.உயிரிழந்தவர் ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தைச் சேர்ந்தவர்.\nஅவர் கேரளாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளார். அவர் அங்கிருந்து திரும்பிய பின்னர் தான் காய்ச்சல், இருமல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு வரைஸ் தொற்று இருப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ரத்தம் மற்றும் சளி பரிசோனை முடிவுகள் வந்த பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் கூறினர்.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ள நிலையில் சாவு எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே இறந்து போகிற நிலை இருப்பது முகவும் கவனிக்கத்தக்கது. மிகவும் தாமதமாக டெஸ்ட் எடுப்பதை தவிர்த்து உடனடியாக டெஸ்ட் எடுக்கவேண்டும்.குறைந்தது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த முறையான ‘டெஸ்ட் ,டெஸ்ட் ,டெஸ்ட்’ மூன்று முறை எடுக்கவேண்டும்\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் பலி மேலும் ஒருவர் 2020-03-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகொரோனா வார்ட்டில் கொரோனா பாதிக்காமல் 3 பேர் உயிரிழப்பு;மர்மமாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம்\nகன்னியாகுமரியில் இன்று 2வது நாளாகதொடர்கிறது கடல் சீற்றம்- படகு போக்குவரத்து ரத்து\nஒக்கி புயல் பாதிப்புகளை மூன்று வாரத்திற்கு பிறகு பார்வையிட்ட பிரதமர் மோடி\nஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் அறிவிப்பு\nகன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி\nகடலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி ரெயில் மறியல் நடத்திய 9 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா\nஇந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம்\nமணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு: கீழடி ஒரு தொழில் நகரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு\nநாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2700-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2020-06-04T11:28:11Z", "digest": "sha1:HNWMLLFO2ZFU5FQZYGA5POAPTQKO7CE4", "length": 19752, "nlines": 187, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழ் கோட்டை பகுதியில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி இரும்பு கால மக்கள் வாழ்ந்த ஆதாரங்கள் கண்டுபிடிப்பு - சமகளம்", "raw_content": "\nவெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக அறிவிக்க விசேட இலக்கம்\nவெளிநாடுகளில் இருந்து வருவோர் உடனே சமூகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்\nமலையக வரலாற்றில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு சாதனை இயக்கம் – மனோ கணேசன் அறிக்கை\n“ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது” இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா\nநாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் ஊரடங்கு உத்தரவு அமுலில்\nநாளை வானில் ஏற்படப் போகும் ”ஸ்ட்ராபெரி” சந்திரக் கிரகணம்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட ஊடகவியலாளருக்கு கொரோனா இல்லை\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஜூன் 10 ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும்\nஇன்றும் நாளையும் நாடு பூராகவும் விசேட நடவடிக்கை\nயாழ் கோட்டை பகுதியில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி இரும்பு கால மக்கள் வாழ்ந்த ஆதாரங்கள் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் கோட்டைக்குள் உள்ள சிறைச்சாலைக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளில் அங்கு 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதி இரும்புக் கால மக்கள் வாழ்ந்ததற்கான நம்பகரமான உறுதியான சான்றுகளை கண்டுபிடித்துள்ளதாக தொல்லியல் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.\nகோட்டைப் பகுதியில் வாழ்ந்த மக்கள், தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளுடன் வணிக உறவு கொண்டிருந்தமையையும் அதன் முக்கிய நிலையமாக யாழ்ப்பாணம் கோட்டைப் பிரதேசம் அமைந்திருந்தது என்பதையும் இந்த சான்றுகள் உறுதிசெய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.\nயாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் கடந்த 2 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு ஆராய்ச்சிப் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று தொல்பொருள் திணைக்களத்தில் நடைபெற்றது. அங்கு அவர் மேலும் கூறியதாவது,\n2017ஆம் ஆண்டு போருக்குப் பிந்திய தொல்லியல் ஆய்வுப் பணிகள் யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்த ஒல்லாந்தர் காலத் தேவாலயம் அழிவடைந்தது. அந்த ஆலயத்தின் வரலாற்றுத் தொன்மையை ஆராய்வது மற்றும் அதனை மீள் உருவாக்கம் செய்வதே இந்த போருக்குப் பிந்திய தொல்லியல் ஆய்வுப் பணியின் நோக்கமாகும்.\nஅத்துடன், ஐரோப்பியர் போர்த்துக்கீசர் வருகைக்கு முன்னர் கோட்டைப் பகுதி எவ்வாறு இருந்தது என்பதை அறிவதும் இந்த ஆய்வின் முக்கிய கருப்பொருளாகும். ஒல்லாந்தர் கால கிருஸ்தவ ஆலயத்தை கண்டறியும் சில அகழ்வு ஆராய்ச்சிப் பணிகள் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டன. ஆலயத்தின் அத்திவாரம், சுவர் மற்றும் கட்டடப் பகுதிகள் கண்டறியப்பட்டன. அதே காலப் பகுதியில் 2-3 இடங்களில் அகழ்வு செய்யப்பட்டன.\nஅதில் சிறைச்சாலைக்கு அண்மையிலே ஒரு அகழ்வுக் குழி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, இயற்கை மண்வரை ஆய்வு செய்யப்பட்டது. 9 கலாசார மண் அடுக்குகள் அதில் கண்டறியப்பட்டன. யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் தென்னிந்தியா அல்லது தமிழகம், கந்தரோடை, அநுராதபுரம், பூநகரி மற்றும் சாட்டி போன்ற இடங்களில் இருந்ததை ஒத்த ஆதி இரும்புக்கால மக்கள் வாழ்ந்ததற்கான நம்பகரமான உறுதியான சான்று கிடைத்துள்ளது.\n2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதி இரும்புக்கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியாகிறது. இரண்டாவதாக, இங்கு வாழ்ந்த மக்கள் தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் வணிக உறவைக் கொண்டிருந்தமைக்கும் அந்த வணிகத்தில் யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேசம் முக்கிய வணிக மையமாக இருந்தமைக்கும் சான்றுகள் கிடைத்தன.\nஇந்த நிலையில் அண்மையில் கோட்டையில் ஹெலிகள் வந்து இறங்கி தங்குகின்ற கட்டடப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இம்முறை அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளில் நவீன கருவிகள் கொண்டு ஸ்கான் செய்து, நிலத்துக்கு அடியில் என்ன என்ன இருக்கின்றன என்று பார்க்கப்பட்டது. கோட்டைக்கு கீழ் 6-7 அடி ஆழத்தில் பண்டைய கட்டடப் பகுதிகள், கட்டட இடிபாடுகள், கிணறுகள் என்பன கண்டறியப்பட்டன.\nஉலங்கு வானூர்தி வந்து தரையிறங்க 20ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கட்டடப் பகுதிக்கு அருகாமையில் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஒல்லாந்தார் கால கிருஸ்தவ ஆலயம் அழிவடைந்ததுக்கு அண்மையான பகுதியான அந்த இடத்தில், 16ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த சில தொல்பொருள் சான்றுகள் கிடைத்தன. அத்துடன், போர்த்துக்கேயர் கால கட்டட அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nபோர்த்துக்கேயர் கால கட்டடங்களை இடித்து அந்தக் கற்களைக் கொண்டே கோட்டையை அமைத்ததற்கும் கிருஸ்தவ ஆலயங்கள் அமைக்கபட்டதற்கும் இதன்போது ஆதாரங்கள் கிடைத்தன. அந்த இடத்தில் போர்த்துக்கேயர் கால போர் வீரர்களின் கல்லறைகள் இருந்திருக்கவேண்டும். அந்தக் கல்லறைகளின் கற்பலகைகள் மாற்றப்பட்டு, அவை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்��ட்டுள்ளன. அதன் விளைவாக மனித எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது போர்த்துக்கேயர் கால மற்பாண்டங்களுடன் மீட்கப்பட்டன. எனவே அது போர்த்துக்கேயர் காலம் அல்லது அதுக்கு முந்திய காலப்பகுதியை உடையதாக இருக்கலாம். அந்த எலும்பு ஆய்வுக்கு அனுப்பப்படும். எலும்பு மீட்கப்பட்ட இடம் பாதுகாக்கப்பட்டு, அதற்கு அருகிலே ஆய்வுப் பணிகள் இடம்பெறுகின்றன.\nஇவ்வாறு மீட்கப்பட்ட தொல்பொருள்கள், கோட்டைக்குள் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் பார்வையிடவேண்டும் என்றார்.\nPrevious Postஎதிர்காலம் குறித்து யோசனைகளை முன்வைக்குமாறு தனது காலத்தில் நியமிக்கப்பட்ட தூதுவர்களிடம் மகிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் Next Postஇந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 பேர் பலி\nவெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக அறிவிக்க விசேட இலக்கம்\nவெளிநாடுகளில் இருந்து வருவோர் உடனே சமூகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்\nமலையக வரலாற்றில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு சாதனை இயக்கம் – மனோ கணேசன் அறிக்கை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2010/07/26/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B22/?replytocom=481", "date_download": "2020-06-04T12:18:37Z", "digest": "sha1:2J72ZVO3OX5LDZASQPLUIGJUOPU2MNNU", "length": 11895, "nlines": 107, "source_domain": "islamindia.wordpress.com", "title": "முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம் (2)! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்\nதாலிபன் மாதிரி நீதிமன்றங்கள் கேரளாவில் செயல்படுவது எப்படி\nமுஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம் (2)\nமுஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம் (2)\nசெய்திகள் இன்னும் வித்தியாசமாகத்தான் வந்து கொண்டு இருக்கின்றன\nதினமலரின் 24-07-2010 அன்றைய செய்தி\nதினமலரின் 25-07-2010 அன்றைய செய்தி\nதினமலரின் 25-07-2010 அன்றைய மற்றுமொரு செய்தி\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு ஃபகீர் தனது சக்திகாலைப் பெருக்��� நரபலி கொடுத்தான் என்றைய தலைப்பில் செய்தி தருகிறது.\nExplore posts in the same categories: அல்லா, ஆலிஃப்-லம்-மிம், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயிர் பலி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், குரான்\nThis entry was posted on ஜூலை 26, 2010 at 2:57 முப and is filed under அல்லா, ஆலிஃப்-லம்-மிம், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயிர் பலி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், குரான். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: ஃபகீர், நரபலி, பகீர், மாந்திரீக நரபலிகள், மாந்திரீகம், முஸ்லீம் மாந்திரீக நரபலிகள், முஸ்லீம் மாந்திரீகம்\n12 பின்னூட்டங்கள் மேல் “முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம் (2)\nஆங்கில டிவிக்கள் விஷத்தமத்தனமாகச் சொல்வது என்னவென்றால் முஸ்லிம் குழந்தை பெயரை சொல்லி, குழந்தையை நரபலியிட்டவன் பெயரைக் குறிப்பிடாமல், “தாந்த்ரிக்” என்று சொல்லி, ஏதோ ஒரு இந்துமதத்தைச் சார்ந்தவன் முஸ்லீம் குழந்தையை நரபலி கொடுத்துவிட்டது போல ஒலிபரப்பு செய்து வருகிறார்கள் (இன்று காலை 26-07-2010). உண்மையறியாத மேனாட்டு ஊடகங்கள் இதை வைத்துக் கொண்டு, இந்தியா இன்னும்கூட இருண்ட காலத்தில் உள்ளது. குழந்தைகளை பலியிட்டுக் கொண்டு வருகிறது என்றெல்லாம் எழுத ஆரம்பித்து விடுவார்கள்.\nஅதே நேரத்தில் அதே டிவிக்கள் அலஹாபாதில் முஸ்லீம் பெண்கள் எல்லோரும் ஹிஜாபை அணிந்து கொண்டு ஜிம்மீக்குச் சென்று உடற்பயிற்சி செய்கிறார்கள் என்று, ஜிம் காட்சிகளையும் காட்டுகிறார்கள். அதாவது முஸ்லீம் பெண்கள் முன்னேறிவிட்டதைப் போலக் காட்டுகிறார்கள்.\nஎல்லோரும் முன்னேறட்டும், அதில் பிரச்சினை இல்லை, ஆனால், இத்தகைய மறைப்புவாதம், திரிபுவாதம், உண்மைக்குப் புறம்பான செய்திகளை ஒலிப்பரப்புவது, முதலியவைத்தான் எடுத்துக் காட்டப்படுகின்றன.\nசெக்யூலரிஸம் என்ற போர்வையில் இந்து மதத்திற்கு எதிராகச் செய்யப்படும் விஷமப் பிரச்சாரத் தன்மை எடுத்துக் காட்டப்படுகிறது.\nஅனாதை இல்லங்கள், குழந்தைகள் கடத்தல். விற்றல், நரபலி, பாலியல் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது\nஓகஸ்ட் 2, 2010 இல் 9:26 முப\nஓகஸ்ட் 2, 2010 இல் 2:53 பிப\nஓகஸ்ட் 2, 2010 இல் 9:30 முப\nஓகஸ்ட் 2, 2010 இல் 2:54 பிப\nஓகஸ்ட் 2, 2010 இல் 2:53 பிப\nஓகஸ்ட் 5, 2010 இல் 1:13 பிப\nஓகஸ்ட் 16, 2010 இல் 8:52 முப\nமுஸ்லிம் மாந்திரீகம் முறையில் நரபலி கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் அப்துல்கபூர் – Says:\nஒக்ரோபர் 12, 2013 இல் 1:03 பிப\nமுஸ்லிம் மாந்திரீகம் முறையில் நரபலி கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் அப்துல்கபூர் – Says:\nஒக்ரோபர் 12, 2013 இல் 1:05 பிப\nஅனாதை இல்லங்கள், குழந்தைகள் கடத்தல். விற்றல், நரபலி, பாலியல் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது « க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=padaiyappa%20getup", "date_download": "2020-06-04T12:23:38Z", "digest": "sha1:U7YJIQHX2LENTSS2XTOFQY73MAKP7426", "length": 7264, "nlines": 161, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | padaiyappa getup Comedy Images with Dialogue | Images for padaiyappa getup comedy dialogues | List of padaiyappa getup Funny Reactions | List of padaiyappa getup Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஒரு பாம்புதான சொன்ன என்ன ரெண்டு பாம்பு வருது\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nஅதை யார் வேணாலும் மறக்கலாம்\nஇந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ்\nலேடிஸ் கெட்டப்ல நான் உன்னவிட அழகா இருக்கேன்ல\nஅட ஒரு மாதிரியா இருக்கு தள்ளி நில்லு\nஅவன் இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை\nநான் வித விதமா எத்தனைப் பேரை தாக்கி இருக்கேன் தெரியுமா\nகெட்டப் எப்படி டா இருக்கு\nநீதானே இதே கெட்டப் ல வந்து அன்னைக்கு என்ன அடிச்ச\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Gold-bits-coin-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T09:55:36Z", "digest": "sha1:5EWM2SKSL34VYHFACWFZMSREXRLVIGBA", "length": 11231, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Gold Bits Coin (GBC) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 05:55\nGold Bits Coin (GBC) விலை வரலாறு விளக்கப்படம்\nGold Bits Coin விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Gold Bits Coin மதிப்பு வரலாறு முதல் 2014.\nGold Bits Coin விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nGold Bits Coin விலை நேரடி விளக்கப்படம்\nGold Bits Coin (GBC) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விள��்கப்படம்\nGold Bits Coin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Gold Bits Coin மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2014.\nGold Bits Coin (GBC) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nGold Bits Coin (GBC) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nGold Bits Coin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Gold Bits Coin மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2014.\nGold Bits Coin (GBC) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nGold Bits Coin (GBC) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nGold Bits Coin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Gold Bits Coin மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2014.\nGold Bits Coin (GBC) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nGold Bits Coin (GBC) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nGold Bits Coin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Gold Bits Coin மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2014.\nGold Bits Coin (GBC) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் Gold Bits Coin வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nGold Bits Coin 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் Gold Bits Coin இல் Gold Bits Coin ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Gold Bits Coin இன் போது Gold Bits Coin விகிதத்தில் மாற்றம்.\nGold Bits Coin இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nGold Bits Coin இன் ஒவ்வொரு நாளுக்கும் Gold Bits Coin இன் விலை. உலக பரிமாற்றங்களில் Gold Bits Coin இல் Gold Bits Coin ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Gold Bits Coin க்கான Gold Bits Coin விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Gold Bits Coin பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nGold Bits Coin 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Gold Bits Coin இல் Gold Bits Coin ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nGold Bits Coin இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Gold Bits Coin என்ற விகிதத்தில் மாற்றம்.\nGold Bits Coin இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nGold Bits Coin 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் Gold Bits Coin ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nGold Bits Coin இல் Gold Bits Coin விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம��, 1 மாதம்.\nGold Bits Coin இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nGold Bits Coin இன் ஒவ்வொரு நாளுக்கும் Gold Bits Coin இன் விலை. Gold Bits Coin இல் Gold Bits Coin ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Gold Bits Coin இன் போது Gold Bits Coin விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/riyo-olympics-2016/olympics-young-female-athlete-enticed-judges-by-winking-her-eyes-116081500034_1.html", "date_download": "2020-06-04T11:56:27Z", "digest": "sha1:H46VEZ6DLKPIJY3XVMDXSUNWVNW33LDI", "length": 10486, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒலிம்பிக்: நடுவர்களை கண்ணடித்து மயக்கிய இளம் பெண் வீராங்கனை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒலிம்பிக்: நடுவர்களை கண்ணடித்து மயக்கிய இளம் பெண் வீராங்கனை\nஒலிம்பிக்: நடுவர்களை கண்ணடித்து மயக்கிய இளம் பெண் வீராங்கனை\nரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த லாரி ஹெர்னான்டஸ் என்ற 16 வயதான இளம் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை, தனது சாதகத்தை தொடங்கும் முன்பு நடுவர்களைப் பார்த்து ஸ்டைலாக கண்ணடித்துள்ளார்.\nஅதை நடுவர்கள் ரசித்து பார்த்தனர். அவர் கண்ணடிக்கும் காட்சி வீடியோவாக வந்து பலரை கவர்ந்து வருகிறது, குறிப்பாக அந்த காட்சியை இளைஞர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர். மேலும், அந்த வீடியோ டுவிட்டரில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியிலேயே இவர்தான் மிகவும் வயதில் குறைந்தவர்.\nஅவர் கண்ணடிக்கும் காட்சி உங்கள் பார்வைக்கு....\nரியோ ஒலிம்பிக் : உசைன் போல்ட் 3ஆவது தங்கம் வென்று சாதனை\nஒலிம்பிக் 2016 : ஜிம்னாஸ்டிக் வீரருக்கு கால் ஒடிந்த பரிதாபம் [வீடியோ]\nரியோ ஒலிம்பிக்: சாய்னா, சிந்து, மனோஜ் வெற்றி\nஒலிம்பிக்கில் பதக்கம் பெற இந்தியாவிற்கு இனி வாய்ப்புண்டா\nரியோ ஒலிம்பிக்: வில்வித்தையில் பாம்பய்லாதேவி முன்னேற்றம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/aathmarthi/page/4/", "date_download": "2020-06-04T12:01:11Z", "digest": "sha1:N4ZMAITDUXQ5WOC7VERUM3SKGR75IYYZ", "length": 14214, "nlines": 211, "source_domain": "uyirmmai.com", "title": "ஆத்மார்த்தி, Author at Uyirmmai - Page 4 of 13", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருகன் (சென்னை)\nநூறுகதை நூறு சினிமா:89 – சூதுகவ்வும் (01.05.2013)\nஎப்போதும் கைவிட்டுவிடாதே எப்போதும் சரணடைந்துவிடாதே -கமாண்டர் க்வின்ஸி டகார்ட் காலக்ஸி க்வெஸ்ட் கதையை வித்யாசப்படுத்துவதற்காக எதையுமே செய்யத் தேவையில்லை. அது…\nSeptember 25, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்\nநூறு கதை நூறு சினிமா: 88 – ஹானஸ்ட் ராஜ் (14 ஏப்ரல் 1994)\nகலை சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. திரைப்படம் எப்போதும் கட்டளையிடுவதில்லை. சமூகத்திற்கு எது தேவை என்பதை நீங்கள் சித்தரிக்கிறீர்கள். -சோனம் கபூர் அந்தந்த…\nSeptember 24, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்\nவரலாற்றை வாசித்தல் இரு விள்ளல்கள் தீமைகளைக் கையாள்வது தீமையுடன் நடிப்பது தீமையுடன் விளையாடுவது பைசாசத்துடன் தர்க்கிப்பது என்பது மனித மனதின்…\nஇதழ் - செப்டம்பர் 2019 - ஆத்மார்த்தி - பத்தி\nநூறு கதை நூறு சினிமா:87 – சந்திரமுகி\nஒரு திரைப்படத்திற்கான ரகசியமென்பது என்னவென்றால் அது ஒரு மாயை என்பதே -ஜார்ஜ் லூகாஸ் மணிச்சித்திரதாழு படம் மலையாளத்தில் பெரும் வெற்றி…\nSeptember 21, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்\nநூறு கதை நூறு சினிமா:86 – துப்பாக்கி (13.11.2012)\nநான் என்னவெல்லாம் கற்றுக்கொண்டேனோ அவற்றை திரைப்படங்களிலிருந்து தான் கற்றுக்கொண்டேன். -ஆட்ரே ஹெபர்ன் ஏ.ஆர்.முருகதாஸ் தீனா, ரமணா மற்றும் கஜினி ஆகிய…\nSeptember 20, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்\nநூறு கதை நூறு சினிமா: 85 – ருத்ரதாண்டவம் (1978)\nசமூக வனத்தில் மனித இருத்தலில் அடையாள உணர்வின்றி உயிருடன் இருப்பதற்கான உணர்தல் இல்லை -எரிக் எரிக்சன் கடவுள் உன் கண்ணெதிரே…\nSeptember 18, 2019 September 18, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்\nநூறு கதை நூறு சினிமா: 84 பாட்ஷா (15 ஜனவரி 1995)\nஉன் நண்பர்களை அருகில் வை. உனது எதிரிகளை இன்னும் நெருக்கத்தில் வை - மிக்கேல் கார்லியோன் வேடத்தில் அல்பஸீனோ தி…\nSeptember 16, 2019 September 17, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › நூறு கதை நூறு படம் › தொடர்கள்\nநூறு கதை நூறு சினிமா:83 – அந்த நாள் (13.04.1954)\nஎப்போது முதல் துப்பாக்கிக் குண்டு உங்கள் தலையைத் துளைக்கிறதோ அப்போது அரசியல் மற்றும் எல்லாக் குப்பைகளும் சன்னலுக்கு வெளியே போய்விடுகின்றன.…\nSeptember 14, 2019 September 14, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்\nநூறு கதை நூறு சினிமா:82 – தசாவதாரம் (13.06.2008)\nஒருவர் தனது விருப்பங்களைத் தான் நேசிக்கிறார்.விரும்பப் படுபவைகளை அல்ல. - ஃப்ரெட்ரிக் நீட்ஷே கே.எஸ்.ரவிக்குமார் தன் அதிரடி வணிக வெற்றிகளால்…\nSeptember 12, 2019 September 13, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்\nநூறு கதை நூறு சினிமா: 81 – ஆண் பாவம் (27.12.1985)\nஅந்தத் துப்பாக்கியை அவர் மேல குறிபார்க்காதீங்க.அவர் பாவம் பயிற்சிக்குப் பணம் ஏதும் வாங்கிக்காதவர்.\" (தனது குழுவினரை கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக) -ஸ்டீவ்…\nSeptember 5, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n'அந்தி மயங்குதடி' மற்றும் ‘ பூர்வீக வீடு ’- சுரேஷ்குமார இந்திரஜித்\nஇரு கதைகள்: ’படைவீரர்கள்’மற்றும் ‘ பின்னணிப் பாடகர்'- சுரேஷ்குமார இந்திரஜித்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31471/", "date_download": "2020-06-04T11:18:54Z", "digest": "sha1:VGKDOGYM6PGPI5SGE4YSEA7C4YJL7WHL", "length": 15094, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "கூடங்குளமும் சுஜாதாவும்", "raw_content": "\n« கருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை – 1\n1988 வாக்கில் நான் காசர்கோட்டில் இருந்த காலம். கூடங்குளம் அணு உலை அப்போதுதான் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. சுகதகுமாரியைத் தலைமையாகக் கொண்ட கேரள சூழியல் அமைப்புகள்தான் அதற்கு ஓரளவேனும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். நான் இருமுறை வந்து கூடங்குளம் எதிர்ப்பு கோஷங்கள் போட்டிருக்கிறேன். சுந்தர ராமசாமி ஒருமுறை வந்திருந்தார்\nபொதுவாக அன்று எல்லாத் தரப்புமே கூடங்குளம் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தனர். எதிர்ப்பரசியலில் ஈடுபாடுள்ள இடதுசாரிகள் கூடங்குள விவகாரத்தில் முதன்மை ஆதரவாளர்கள், காரணம் உலை சோவியத் ருஷ்யாவால் நிறுவப்பட்டது. அன்று சோவியத் ருஷ்யா வலுவாக இருந்தது, இடதுசாரிகளின் முக்கியமான ஆதரவுத்தளமாக அது விளங்கியது.\nபொதுமக்கள் கூடங்குளம் ஒரு பெரு நகரமாக ஆகிவிடும், நிலமதிப்பு நூறுமடங்கு எகிறும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆகவே சூழியலாளர் எதிர்ப்பு என்பது மதியவெயிலில் நான்குபேர் சாமி சப்பரத்தைக் கொண்டுசெல்வதுபோல சோகையான சம்பிரதாயமாகவே இருந்தது\nஅப்போதுதான் சுஜாதா எழுதிய ஒரு குறிப்பு தினமணியில் வந்தது. ‘டெக்னோகிராட்’ என நம்பப்பட்ட சுஜாதா அப்படி எழுதியது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் அவருக்கு அதைக் கடிதமெழுதித் தெரிவித்திருந்தேன். அவர் கோணலான கையெழுத்தில் ‘கவனியுங்��ள் என் எதிர்ப்பும் ஒரு டெக்னோகிராட்டாக நின்றபடித்தான்’ என்று எழுதியிருந்தார்.\nகூடங்குளம் நடுவே கைவிடப்பட்ட திட்டமாகத் தெரிந்தது. பின்பு சோவியத் ருஷ்யா உடைந்து ருஷ்யக்குடியரசு உருவானபோது மீண்டும் சூடு பிடித்தது. புதிய கமிஷன்கள் புதிய தள்ளுபடிகள் நிகழ்ந்திருக்கலாம். ஆனாலும் போராட்டம் என ஏதும் நிகழவில்லை.\nகூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் மீண்டும் ஆரம்பமானது போராட்டக்களத்தில் இருந்த அசுரன் என்ற நண்பர் என்னை வந்து சந்தித்தபோதுதான் எனக்குத்தெரிந்தது. ஆனாலும் அது ஓர் அறிவியக்கமாகவே நீடித்தது. அசுரன் புற்றுநோயில் காலமானார். அவரது கட்டுரைகளின் தொகுதி நியூயார்க்கில் வெளியிடப்பட்டபோது நான் நூலை வெளியிட்டேன். அந்நிகழ்ச்சியில் உதயகுமார் பேசினார்.\nஇன்று கூடங்குளம் போராட்டம் வலுவாக நிகழ்வதற்கு இருகாரணங்கள். ஒன்று உடனடியாக நெருக்கடியைச் சந்திக்கும் மீனவ மக்கள். இரண்டு விடாப்பிடியாகத் தொடர்ந்து களத்தில் இருக்கும் உதயகுமாரின் தலைமை\nசுஜாதாவின் கட்டுரையை ஒரு நண்பர் இன்றுகாலை அனுப்பிவைத்தார். அது இணையத்தில் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. போகிறபோக்கில் சொல்லுவதுபோலச் செல்லும் கட்டுரை எல்லாவற்றையுமே விளக்கிவிடுகிறது\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 3\nமின் தமிழ் பேட்டி 2\nகுகைகளின் வழியே - 5\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 5\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\nஅஞ்சலி - சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர் -சோதிப்பிரகாசம்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்��ார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+006721.php?from=in", "date_download": "2020-06-04T12:12:05Z", "digest": "sha1:N5SSLYJBLDXQHGS3IGX72WBX24T5VQMW", "length": 11230, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +6721 / 006721 / 0116721", "raw_content": "\nநாட்டின் குறியீடு +6721 / 006721\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +6721 / 006721\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொ��ிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nநாட்டின் குறியீடு: +672 1\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 03125 1493125 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +6721 3125 1493125 என மாறுகிறது.\nநாட்டின் குறியீடு +6721 / 006721 / 0116721: அன்டார்க்டிக்கா\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, அன்டார்க்டிக்கா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 006721.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/08/31/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-06-04T11:10:03Z", "digest": "sha1:AJ4QDZ5K7VKAV33WYMW77PGXVXT3MW3F", "length": 10203, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "நல்லையம்பதியின் நாயகன் தேரில் ஆரோகணிக்கப்பட்டார்", "raw_content": "\nநல்லையம்பதியின் நாயகன் தேரில் ஆரோகணிக்கப்பட்டார்\nநல்லையம்பதியின் நாயகன் தேரில் ஆரோகணிக்கப்பட்டார்\nஉலகம் எங்கும் வாழும் சைவ மக்கள் வரம் வேண்டி நிற்கும், பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று இனிதே நடைபெற்றது.\nயாழ். மண்ணின் தொன்மைவாய்ந்த கலாசாரப் பாரம்பரியங்களின் கேந்திர நில���யமாக நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் விளங்குகின்றது.\nஅதிகாலை நடைபெற்ற விசேட பூஜைகளை அடுத்து வள்ளி நாச்சி, தெய்வானை அம்பாள் சமேதராய் சண்முகப்பெருமான் பக்தர்கள் புடைசூழ ஆலயத்தின் வெளி வீதியில் எழுந்தருளினார்.\nபிராமண உத்தமர்களின் வேதமந்திர உச்சாடனமும் மங்கள வாத்தியங்களும் முழங்க பக்தர்களின் அரோஹரா கோஷம் கடலலையை விஞ்சி ஆர்ப்பரிக்க, காண்டாமணியோசை அணி செய்ய நல்லையம்பதியின் நாயகன் தேரில் ஆரோகணிக்கப்பட்டார்.\nஅதனை அடுத்து அகிலம் போற்றும் அலங்காரக் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தில் சிறப்பிடம் பெறுகின்ற இரதோற்சவப் பவனி ஆரம்பமானது.\nநல்லையம்பதியில் திரண்டிருந்த பக்தர்கள் பக்திப் பிரவாகத்தில் திளைக்க நல்லுாரின் நாயகன் கம்பீரமாக வெளிவீதி வலம் வந்தார்.\nபக்தியுணர்வு மேலிட அரோஹரா கோஷம் எழுப்பி பக்தர்கள் திருவடத்தைப் பிடித்து இழுத்தும், பறவைக்காவடி, தூக்குக்காவடி ஆகியவற்றை எடுத்தும் தீச்சட்டிகளை ஏந்தியும் சிதறு தேங்காய்களை உடைத்தும் தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.\nஅழகால் அலங்காரக் கந்தன் என்றும் இளமையால் குமரன் என்றும் அழைக்கப்படும் எம்பெருமான், பச்சை சாத்தி பக்திக் கோலத்துடன் மீண்டும் ஆலயத்திற்குள் எழுந்தருளினார்.\nகண்டம் கடந்து சர்வதேச நாடுகளில் வாழும் தாயக மக்கள், சொந்த மண் திரும்பி குடும்ப விழாவாகக் கொண்டாடும் நல்லைக் கந்தனின் மகோற்சவப் பெருவிழாவில் இலட்சக்கணக்கான மக்கள் இன்றைய தினம் கலந்துகொண்டனர்.\nவரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.\nநல்லையம்பதி நாயகன் இரதமேறி அருள் பாலித்தார்\nநல்லையம்பதி நாயகனின் இரதோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது\nநல்லையம்பதி மகோற்சவப் பெருவிழாவில் இன்று சப்பரத் திருவிழா\nஸ்ரீ பொன்னம்பல வானேஸ்வரர் ஆலய இரதோற்சவம் இன்று வெகுவிமர்ச...\nநல்லையம்பதி மகோற்சவப் பெருவிழாவில் இன்று சப்பரத் திருவிழா\nநல்லைக் கந்தனின் மகோற்சவத்தை முன்னிட்டு ரயில் போக்குவரத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது\nநல்லையம்பதி நாயகன் இரதமேறி அருள் பாலித்தார்\nநல்லையம்பதி நாயகனின் இரதோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது\nநல்லையம்பதி மகோற்சவப் பெர���விழாவில் இன்று சப்பரத் திருவிழா\nஸ்ரீ பொன்னம்பல வானேஸ்வரர் ஆலய இரதோற்சவம் இன்று வெகுவிமர்ச...\nநல்லையம்பதி மகோற்சவப் பெருவிழாவில் இன்று சப்பரத் திருவிழா\nநல்லைக் கந்தனின் மகோற்சவத்தை முன்னிட்டு ரயில் போக்குவரத்த...\nபரிசோதனையை நிராகரித்து நாட்டினுள் நுழைந்த அதிகாரி\nமேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று\nபத்தனையில் 10பெண்கள் குழவிக்கொட்டுக்கு இலக்காகினர்\nசாரதி அனுமதிப்பத்திரம்; அமைச்சரவை தீர்மானம்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-30-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-04T10:08:19Z", "digest": "sha1:OGX33WEIW2C3M2MXZR3BN3BVYMRPE42V", "length": 4596, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "செப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்! கடிதம் மூலம் மிரட்டல்!! - TopTamilNews", "raw_content": "\nHome செப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nசெப்.30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசெப்.30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசெப்.30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் வந்துள்ளது. இதனை டெல்லி காலிஸ்தான் ஆதரவு கு��ுவைச் சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவர் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த கடிதமானது கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், நாங்கள் தடை செய்யப்பட்ட டெல்லி காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் தனது மகனுடன் சேர்ந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மிரட்டல் கடிதத்தையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்வு\nNext articleஇந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப் 20 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/removal-of-controversy-dialogue-in-asuran-movie/", "date_download": "2020-06-04T10:09:30Z", "digest": "sha1:546UMFR73JR62XPXWDAIKLRTWWS6U72A", "length": 8931, "nlines": 126, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "அசுரன் படத்தில் ஆண்ட பரம்பரை வசனத்தை நீக்க நெருக்கடி | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome Uncategorized அசுரன் படத்தில் ஆண்ட பரம்பரை வசனத்தை நீக்க நெருக்கடி\nஅசுரன் படத்தில் ஆண்ட பரம்பரை வசனத்தை நீக்க நெருக்கடி\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள அசுரன் திரைப்படம், பல தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nபொதுமக்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கிய அதேசமயம், ஒரு தரப்பினரின் எதிர்ப்புக்கும் ஆளாகியிருக்கிறது.\nபஞ்சமி நிலங்களைப் பற்றிப் பேசும் அசுரன் திரைப்படத்தின் முக்கியமான கட்டத்தில், “ நாங்கதான் ஆண்ட பரம்பரை. நிலம் எங்ககிட்ட இருந்து உங்களுக்கு வந்துதா உங்ககிட்ட இருந்து எங்களுக்கு வந்துதா” என்ற வசனம் இடம்பெறும்.\nஇதற்கு பதில் சொல்லும் விதமாக, “இன்னும் எத்தனை நாள்தான் ஆண்ட பரம்பரைன்னே சொல்லிக்கிட்டு இருப்பீங்க” என்ற கேள்வியெழும். இந்த வசனம் படத்தில் இடம்பெற்றிருந்ததை அறிந்த முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் ‘இந்த வசனங்களை நீக்கவேண்டும்’ என்று வெற்றிமாறனிடம் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு வெற்றிமாறன் சம்மதம் தெரிவித்திருந்ததாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nமேலும் அந்த அறிக்கையில், “ஒரு திரைப்படம் என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக இருக்க வேண்டும். முகம் காட்டும் கண்ணாடி மீது கல்லெறியக் கூடாது.\nஅது உடைந்தால் பலரின் பாதங்களில் இரத்தம் படியும். அந்த நிலையை திரைப்படங்கள் எப்போதும் உருவாக்கிவிடக்கூடாது. திரைப்பட வசனங்கள் வழியாக யார் மனதையும் எந்தத் திரைப்படமும் புண்படுத்தக் கூடாது என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nபல அமைப்புகளிலிருந்தும், ‘இன்னும் வசனத்தை மாற்றவில்லையே ஏன்’ என வெற்றிமாறனிடம் கேள்விகள் கேட்டவண்ணம் இருக்கின்றனர். அவர்களிடம் “வசனத்தை நீக்கிய காட்சியை தியேட்டருக்கு அனுப்ப சிறிது காலம் பிடிக்கும். எனவே, இரண்டொரு நாட்களில் அந்த வசனம் நீக்கப்பட்ட காட்சி திரைப்படத்தில் இடம்பெறும்” என்று வெற்றிமாறன் தெரிவித்துவருகிறார்.\nPrevious articleஅமலா பால் அதிரடி முடிவு\nNext articleபெண் காவலர்கள் பற்றி பேசும் மிக மிக அவசரம்\nகதாநாயக வழிபாடும் கற்பனை பிம்பங்களும் உடைந்துபோகும்-தங்கர்பச்சன்\nதலைவன் கோட்டையிலே- படம் பிடிக்கச் சொன்ன விஜய்\nமாபியா குயின் நாவல் படமானது\nரஜினி படங்களை தொடர்ந்து வாங்கும் சன் தொலைக்காட்சி\nபிகில் தூக்கத்தை கலைத்த கைதி\nபோரின் வலி பேசும்-இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nபொன் மகள் வந்தாள்-குறுந்திரை விமர்சனம்\nவாழும் கலைஞர் டி.எம்.எஸ்.பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை\nLKG யான செல்வராகவனின் NGK\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nதலைவன் கோட்டையிலே- படம் பிடிக்கச் சொன்ன விஜய்\nமாபியா குயின் நாவல் படமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2020-06-04T09:54:44Z", "digest": "sha1:EIUWFMKTKHENSHBJXNKADXPAVRHKVCRB", "length": 9516, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்து கோவில்களின் மறு மலர்ச்சிக்கு வித்திடும் மசோதா |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nஇந்து கோவில்களின் மறு மலர்ச்சிக்கு வித்திடும் மசோதா\nதனி நபர்மசோதா தாக்கலாகிறது.இது பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தெரிவித்தமசோதா.”இதர மதங்கள் தன்னிச்சையாக செயல்படும் போது இந்துமதம் மட்டும் அரசு பிடியில் அல்லல் படுவது ஏன்” என்று சிந்தித்தார்.அதன் தாக்கம்தான் இன்று அவர் மத்திய ஆட்சி பீடத்தில் ஏறிவிட்டதால் மசோதாவாக தாக்கலாகிறது.\nஇந்து கோவில்கள் இனிமேல் மத்தியஅரசு நியமனம் பண்ணும் தனிவாரியத்திடம் கொடுக்கப்படும்.மாநில அரசுகளின் கீழ் இயங்கும் அறநிலயத் துறை,தேவஸ்வம் போர்டு முதலியன யாவையும் கலைக்கப்பட்டுவிடும்.\nஉண்மையான சமத்துவம் என்பது எந்த மதவிஷயத்திலும் அரசு தலையீடுகூடாது என்ற நீதிமன்ற ஆலோசனைக்கு இணங்க எடுக்கப்படும் முடிவு.\nவக்ப் போர்டு,கிறுத்துவ டயோஷியஸ் போன்றே தன்னிச்சையாக இயங்கவுள்ள இந்து ஆணையத்திடம் மத்திய அரசு நிர்வாகத்தை ஒப்படைத்து விடும்.\nஎல்லா மாநில அரசுகளும் இந்துக்கோவில் விவகாரங்களிலிருந்து விலகி விட வேண்டும்.இந்துக் கோவில் சொத்துக்கள்,வருமானங்கள் அனைத்தும் இனி மத்திய அரசு நியமிக்கும் ஆணையத்தின் கீழ்தான் வரும்.இந்துக்கோவில் பராமரிப்பு மற்றும் முன்னேற்றத்துக்கே அதன் சொத்துக்களும் வருமானமும் பயன்படுத்தப் படும்.\nஇது ஒரு நல்ல திருப்பம்.இது இந்து கோவில்களின் மறு மலர்ச்சிக்கு வித்திடும்.தனி நபர் மசோதாவாக தாக்கலானாலும்,ஆளும் கட்சி ஆதரிப்பதால்,குரல்வாக்கில் நிறைவேறும் சாத்யம் உள்ளது.நல்லது நடக்கும்\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திருப்பி…\nமோடி அரசு தொடர்ச்சியாக தமிழக அரசுக்கு கொட்டி,…\n இந்து மதத்துக்கும் ., தமிழனுக்கும்…\nஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பது சரியல்ல- எச்.ராஜா\nஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனதற்கும் பெரும்…\nநான் \"இந்து\" என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிரேன்\nஅறநிலயத் துறை, இந்து கோவில், தேவஸ்வம் போர்டு\nகரை படிந்த கைகளில் சிக்கி சிதையும் இந்� ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள��\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2018/11/page/5/", "date_download": "2020-06-04T12:47:49Z", "digest": "sha1:EENOFMG4OKWCVADGM4QQ76VAVN7XL26T", "length": 22678, "nlines": 314, "source_domain": "www.akaramuthala.in", "title": "November 2018 - Page 5 of 5 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் தேர்வாணையத்தை இழுத்துமூடுங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 November 2018 No Comment\nதமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் தேர்வாணையத்தை இழுத்துமூடுங்கள் – மரு.இராமதாசு தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று த.ந.அ.ப.தேர்வாைணயம் அறிவித்துள்ளது. இரண்டாம் தொகுதித் தேர்வுகள் அடுத்தவாரம் இதே நாளில் தொடங்கவிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இரண்டாம் தொகுதித் தேர்வு எழுதும் 6.26 இலட்சம் பேரில் 4.80 இலட்சம் பேர் பொது அறிவு மற்றும் தமிழையும், 1.45 இலட்சம் பேர் பொது அறிவு மற்றும் ஆங்கிலத்தையும் விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்….\nஅகநானூற்றில் ஊர்கள் – 2/7: – தி. இராதா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 November 2018 No Comment\nஅகநானூற்றில் ஊர்கள் – 2/7 அழுங்கல் பல விழுதுகளைக் கொண்ட ஆலமரத்தில் அமர்ந்திருக்கும் பறவைகளின் ஒலியைக் கொண்ட ஊர் அழுங்கல் ஆகும். “பல்வீழ் ஆலப்போல ஓலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே” (அகநானூறு 70) “என்னும் நோக்கும் இவ் அழுங்கல் ஊரே” (அகநானூறு 180) என்னும் வரிகள் உணர்த்துகின்றன. “அன்றை அன்ன நட்பினன் புதுவோர்த்து அம்ம அவ் அழுங்கல் ஊரே” என்று குறுந்தொகையும் அழுங்கல் ஊரின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. கரிய கூந்தலையும் திருத்த முறச்…\nசங்கத்தமிழ் நகரம் முசிறியே கேரளாவில் உள்ள ‘பட்டணம்’\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 November 2018 No Comment\nசங்கத்தமிழ் நகரம் முசிறியே கேரளாவில் உள்ள ‘பட்டணம்’ “சங்க இலக்கியங்களில் புகழப்படும் துறைமுக நகரம் முசிறி. அதுதான், தற்போது, கேரளாவில் உள்ள பட்டணம்,” என்கிறார், அங்கு அகழாய்வு செய்தவர், கேரளாவின், ‘பாமா’ தொல்லியல் கல்வி நிறுவன இயக்குநர், முனைவர் பி.செ.செரியன். அவர், ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி: உங்களைப்பற்றியும், உங்கள் அகழாய்வுபற்றியும் கூறுங்கள் நான், கேரளாவில் உள்ள, ‘பாமா’ என்ற, தொல்லியல் சார்ந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளேன். 2006இல், மத்தியத் தொல்லியல் துறையிடம், அகழாய்வு செய்வதற்கான இசைவு பெற்றேன். ஏற்கெனவே, 2004இல், நான் செய்த…\nகுவிகம் இல்லம் – குறும்படம் திரையிடலும் அளவலாவலும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 November 2018 No Comment\nஐப்பசி 18, 2049 – ஞாயிறு – 4.11.2018 மாலை 3.30 மணி குவிகம் இல்லம் -குறும்படம் திரையிடலும் அளவலாவலும் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 இல்லம் அடைய\nபுதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான புலமைப்பரிசில் விருது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 November 2018 No Comment\nபுதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான புலமைப்பரிசில் விருது தமிழ் இனத்தின் புதிய நம்பிக்கை இராகினி. அவரது ஆசிரியர்களுக்குப் புலமைப்பரிசில் புதிய வெளிச்ச நிதி நூறாயிரம் உரூபாய் அண்மையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் தேர்விற்கான பெறுபேறுகள் வெளியாகின. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாணவி இராகினி தேசிய நிலையில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் தேர்வில் 169 புள்ளிகளைப் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். இவர் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் தன் தாய், படையினரின் குண்டுதாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர்த் தன் ஒரு கையையும் இனஅழிப்புப்போரில் பறிகொடுத்த குழந்தையாவார் . விழ…\nஅமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்ற�� தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-06-04T11:57:18Z", "digest": "sha1:T275MOCX7A6YTCQA2TILJMTVLN255D3T", "length": 4568, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தட்டச்சுக் கருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதட்டச்சுக் கருவி (typewriter) என்பது, பொறிமுறை (mechanical), மின்பொறிமுறை (electromechanical) அல்லது மின்னணுவியல் (electronic) கருவியாகும். இதிலுள்ள எழுத்துக்களுக்குரிய விசைகளை அழுத்தும்போது அக்கருவியில் பொருத்தப்படுகின்ற காகிதத்தின்மீது எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன.\n20 ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியில், அலுவலகங்களிலும், தொழில்முறை எழுத்தர்கள் மத்தியிலும், தட்டச்சுக் கருவி இன்றியமையாத ஒன்றாக விளங்கியது. 1980களை அண்டிக் கணினிகளும், அவற்றில் பயன்படுத்தப்படக்கூடிய சொல் தொகுப்பிகளும் அறிமுகப்படுத்தப்பட்டபோது தட்டச்சுக் கருவியினால் அச்சுப்பொறித்தல் செல்வாக்கிழந்தது. எனினும் இன்னும் பல வளர்ந்துவரும் நாடுகளில் தட்டச்சுக் கருவியின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இருந்துவருகிறது.\nபாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக, பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுக் கருவிகளையே பயன்படுத்த ரஷ்யா 2013 ஜூலை மாதம் முடிவெடுத்தது.[1]\n2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, சிமித்-கொரோனா, ஒலிவெட்டி, ���ட்லர்-ரோயல், பிரதர், நாகாஜிமா ஆகிய நிறுவனங்கள் தட்டச்சுக் கருவி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. கைமுறைத் (manual) தட்டச்சுக் கருவி உற்பத்தி செய்கின்ற ஒரே மேனாட்டு நிறுவனம் ஒலிவெட்டியாகும். ஏனைய தற்கால வகைகள் அனைத்தும் மின்னணுத் தட்டச்சுக் கருவிகளே.\n↑ மீண்டும் தட்டச்சுக் கருவிகளை பயன்படுத்த முடிவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/exam", "date_download": "2020-06-04T10:09:23Z", "digest": "sha1:WNDNJUS4OPBRW27CJNBQ2B6LZAAW24NN", "length": 10048, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "Exam News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nதேசிய தாவர மரபணு ஆராய்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் ...\nபள்ளி, கல்லூரிகளை திறக்க பெற்றோருடன் ஆலோசனை\nகொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்களுடன் ஆலோசித்து அறிக்கை ...\nCOVID-19: 12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கென 12,690 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சுகாதார அலுவலரை பொதுத்தேர்வு ...\nவினாத்தாளில் பிழை, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்\nதமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழை காரணமாக, அதற்கு கூடுதல் மதிப்பெண் வழங்க த...\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற...\nARIES Recruitment 2020: ரூ.1,77 லட்சத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஉத்தரகண்ட்டின் நைனிடால் நகரின் அருகே மனோரா சிகரத்தில் அமைந்துள்ளது ஆரியபட்டா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் அப்சர்வேஷன் சயின்ஸ் (ARIES) ஆய்வு மையம். இம்மை...\n1 முதல் 9-ம் வகுப்புக்கு தேர்வா\nதமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையில�� பயிலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகள் சில...\nCBSE Exam: ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கும்\nகொரோனா தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்...\nCOVID-19: 10-ம் வகுப்பு தேர் தேதி மாற்றம் ஜூன் 15 முதல் தேர்வுகள் தொடங்கும்\nகொரோனா நோய் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண...\nCOVID-19: ஜூன் 1 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nகொரோனா நோய் தொற்றின் காரணமாக தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 1 முதல் அத்தேர்வுகள் நடைபெறும...\nCBSE Board Exam 2020: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு\nகொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு வரும் ஜூலை 1 முதல் 15 வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்...\n பொதுத் தேர்விற்கான தேதி அறிவிப்பு\nகொரோனா தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பிற்காக பொதுத் தேர்வு ஜூன் 3-வது வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/07/10_11.html", "date_download": "2020-06-04T11:59:07Z", "digest": "sha1:FH2B5TWQ7SIZFDTKE4TJ77RPKWDRKNY3", "length": 6778, "nlines": 68, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஆளுநர் சுரேன் ராகவன் நேற்று (10) தனது அலுவலகத்தில் வைத்து பாராட்டியபோது - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News ஆளுநர் சுரேன் ராகவன் நேற்று (10) தனது அலுவலகத்தில் வைத்து பாராட்டியபோது\nஆளுநர் சுரேன் ராகவன் நேற்று (10) தனது அலுவலகத்தில் வைத்து பாராட்டியபோது\nசிறந்த வினைத்திறன் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி விருதுகளைப் பெற்ற வடமாகாண அமைச்சுக்கள் , திணைக்களங்களின் தலைவர்களை ஆளுநர் சுரேன் ராகவன் நேற்று (10) தனது அலுவலகத்தில் வைத்து பாராட்டியபோது பிடிக்கப்பட்ட படம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மது��ான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஉலகில் அதிக வழிபாட்டாளர் குழுவினர் பங்கேற்கும் இந்தோனேசியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் இருந்து விலகியு...\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nகொரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாடுகளுடன் சவூதி அரேபியாவில் இரண்டு மாதங்களின் பின் பள்ளிவாசல்கள் வழிபாட்டாளர்களுக்காக நேற்று திறக்கப...\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nசுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளை கவனத்திற்கொண்டு எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைபோன்று நடத்துவதற்கு தீர்ம...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nதற்கொலை குண்டுதாரி இல்ஹாம் அழுதவாறே வீட்டிலிருந்து சென்றார்; மைத்துனர் சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சங்கரில்லா ஹோட்டல் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய இல்ஹாம் அஹ்மட், தாக்குதலுக்கு 07 மணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-woman-committed-suicide-due-to-virus-panic-381034.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T11:56:41Z", "digest": "sha1:HXBNR5IQ4WH3QERHTLXY6IIHNKW4NICL", "length": 21406, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "லதாவுக்கு கொரோனா இல்லை.. சளி, இருமல்.. ஆனாலும் அவர் எடுத்த முடிவு.. மக்களுக்கு கவுன்சிலிங் தேவை! | coronavirus: woman committed suicide due to virus panic - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் வங்கி ஊழியர் கழுத்தறுத்து கொலை.. புதுவையில் 3 நாளில் 3 பேர் கொலை.. பொதுமக்கள் பீதி\nமனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான்.. முருகனை பேச அனுமதிக்காத விஷயத்தில் நீதிபதி கருத்து\nசென்னையில் கொரோனா வேகமாக குறைவது எங்கே.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு\nவயிற்றை கிழித்து பார்த்தோம்.. தாங்க முடியவில்லை.. ஷாக் தந்த யானையின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்\nகருணாநிதி 97-வது பிறந்த நாள்... வாழ்த்திய கமல்ஹாசன், மறந்துபோன ரஜினிகாந்த்\nMovies கொஞ்சம் உற்றுப் பார்த்தா, அந்த ஹீரோயின் சாயல் தெரியுதே.. பிரபல நடிகையை அவருடன் ஒப்பிடும் ஃபேன்ஸ்\nAutomobiles முதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..\nFinance EMI Moratorium காலத்தில் வட்டி தள்ளுபடியை மறுக்கும் ஆர்பிஐ\nLifestyle பொலிவான சருமம் வேண்டுமா அப்ப இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க...\nTechnology \"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nSports இதுவரைக்கும் இருந்த தோனி இல்லை.. வேற மாதிரி.. ரெய்னா அதிரடி.. தோனி ரசிகர்கள் குஷி\nEducation Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலதாவுக்கு கொரோனா இல்லை.. சளி, இருமல்.. ஆனாலும் அவர் எடுத்த முடிவு.. மக்களுக்கு கவுன்சிலிங் தேவை\nசென்னை: ஒருவேளை தனக்கு கொரோனாவா இருக்குமோ என்று பீதியிலேயே இருந்திருக்கிறார் லதா என்ற பெண்.. இப்படி பயந்து பயந்து சாகிறதைவிட இறப்பதே மேல் என்று தூக்கு போட்டு தறகொலையும் செய்து கொண்டார்\nஇந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்... முழு தகவல்\nநாட்டிற்குள் கொரோனா வைரஸ் கிருமி பரவி வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.. மத்திய, மாநில அரசுகள் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nஎனினும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் மக்களை அளவுக்கு அதிகமாக பயத்தை உண்டு பண்ணியபடியே உள்ளது.. காரணம், நமக்கு வழக்கமாக வரும் சளி, இருமல் பிரச்சனைதான் இந்த கொடூரமான வைரஸ் தொற்றுக்கும் அறிகுறியாக சொல்லப்படுகிறது.\nஅதனால் சாதாரணமாக இருமல், சளி வந்தவர்களும் பயந்தபடியே உள்ளனர்.. முன்னெச்சரிக்கையாக தாங்களேவே ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்து கொண்டும் வருகின்றனர்.. இது முழுக்க முழுக்க நல்ல விஷயம்தான்.. அலட்சியம் இல்லாமல் இருப்பதைவிட, டெஸ்ட் செய்து கொள்வதும் தனிமைப்படுத்தி கொள்வதும் வரவேற்கக்கூடியதே ஆனால், எந்த டெஸ்டும் செய்து கொள்ளாமல் இருமல், சளி வந்தவுடன் தற்கொலை செய்து கொள்வது அநியாயமாக உள்ளது. அதனால் சாதாரணமாக இருமல், சளி வந்தவர்களும் பயந்தபடியே உள்ளனர்.. முன்னெச்சரிக்கையாக தாங்களேவே ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்து கொண்டும் வருகின்றனர்.. இது முழுக்க முழுக்க நல்ல விஷயம்தான்.. அலட்சியம் இல்லாமல் இருப்பதைவிட, டெஸ்ட் செய்து கொள்வதும் தனிமைப்படுத்தி கொள்வதும் வரவேற்கக்கூடியதே ஆனால், எந்த டெஸ்டும் செய்து கொள்ளாமல் இருமல், சளி வந்தவுடன் தற்கொலை செய்து கொள்வது அநியாயமாக உள்ளது. அதனால் சாதாரணமாக இருமல், சளி வந்தவர்களும் பயந்தபடியே உள்ளனர்.. முன்னெச்சரிக்கையாக தாங்களேவே ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்து கொண்டும் வருகின்றனர்.. இது முழுக்க முழுக்க நல்ல விஷயம்தான்.. அலட்சியம் இல்லாமல் இருப்பதைவிட, டெஸ்ட் செய்து கொள்வதும் தனிமைப்படுத்தி கொள்வதும் வரவேற்கக்கூடியதே ஆனால், எந்த டெஸ்டும் செய்து கொள்ளாமல் இருமல், சளி வந்தவுடன் தற்கொலை செய்து கொள்வது அநியாயமாக உள்ளது.\nஇதுபோன்ற அப்பாவிகளின் ஜீரணிக்க முடியாத மரணங்கள் மற்றவர்களையும் நிலைகுலைய வைத்து விடுகிறது. சென்னை ஆர்கே நகரில் லதா என்ற 34 வயது பெண் வசித்து வந்துள்ளார்.. சளி, இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.. டெஸ்ட் எதுவும் செய்ய காணோம்.. ஒருவேளை கொரோனாவா இருக்குமோ என்று பயந்து கொண்டு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதகவலறிந்து ஆர்கே நகர் போலீசார் விரைந்து லதாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில் லதாவுக்கு கொரோனா தொற்று இல்லவே இல்லை என்று தெரியவந்தது.. அதன்பிறகு அவருடைய உடல் உறவினர்களிடம் கொடுத்து அடக்கம் செய்யப்பட்டது.\nஇதேபோல, புதுக்கோட்டையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அங்கு ஒரு இளைஞர் கொரோனா அச்சத்தால் குடும்பத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.. தனிமைப்படுத்தப்பட்டதற்கே மனஉளைச்சல் ஏற்பட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இப்படி தமிழ்நாடு என்று மட்டும் இல்லை.. நாடு முழுவதுமே ஆங்காங்கே இதுபோன்ற நிலை உள்ளது.. பெரெய்லி மாவட்டத்தில் இன்னொரு இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nஉபியில் சுஷில் என்ற இளைஞருக்கு இருமல், காய்ச்சல் இருந்துள்ளது.. உடனே ஒரு லட்டர் எழுதினார், \"அப்பா, அம்மா எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. முதல்ல எல்லாரும் போய் கொரோனா டெஸ்ட் செய்துக்குங்க\" என்று எழுதி வைத்துவிட்டு, பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டு இறந்துவிட்டார். இதற்கெல்லாம் போதிய விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம். மேலும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள மக்களுக்கு தேவையான கவுன்சிலிங் தரப்பட வேண்டும்.\nஇருமல், சளி வந்தாலே பயந்துவிடுகிறார்கள்.. சளி, இருமல், காய்ச்சல் இருந்தாலும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், எத்தனை நாள் கழித்து டெஸ்ட் செய்ய வேண்டும், இதை எதிர்கொள்ள தேவையான மனஉறுதி குறித்த கவுன்சிலிங்தான் உடனடியாக தேவைப்படுகிறது.. இல்லையென்றால் கொரோனா வந்து இறப்பதைவிட, கொரோனா வந்துவிடுமோ என்று பயந்து இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகும்\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான்.. முருகனை பேச அனுமதிக்காத விஷயத்தில் நீதிபதி கருத்து\nசென்னையில் கொரோனா வேகமாக குறைவது எங்கே.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு\nகருணாநிதி 97-வது பிறந்த நாள்... வாழ்த்திய கமல்ஹாசன், மறந்துபோன ரஜினிகாந்த்\nசென்னையில் ஒரு மாதத்தில் கொரோனாவை விரட்ட மாஸ்கை வைத்து மாஸ் பிளான்.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேட்டி\nவேகமெடுக்கும் கொரோனா.. ஜூலை 15க்குள் சென்னையில் 1.5 லட்சம் பாதிப்பு.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வறிக்கை\nதப்பா புரிஞ்சிக்கிட்டாங்க.. ஹோம் குவாரண்டைன் திட்டம் ரத்து இல்லை.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம்\nசெம்மொழி மைய இயக்குநர் நியமனம்- ஆங்கிலத்தில் ரஜினி நன்றி கடிதம்- தமிழில் பதில் தந்த மத்திய அமைச்சர்\nவிஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\nபிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்\nவட மாநில தொழிலாளர்கள் போயாச்சு.. வேலைகள் ஸ்தம்பிப்பு.. சிக்கலில் தொழில்துறை.. புதிய பிரச்சினை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus corona virus chennai suicide கொரோனா வைரஸ் சென்னை தற்கொலை விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200523093159", "date_download": "2020-06-04T10:32:21Z", "digest": "sha1:FIK3UFYI37UF5KUECRJZPK4PTK57KFSZ", "length": 6446, "nlines": 52, "source_domain": "www.sodukki.com", "title": "சாலையோர கலைஞருக்குள் இவ்வளவு பெரிய திறமையா? பலலட்சம் பேரை வியப்பில் ஆழ்த்திய காணொளி..!", "raw_content": "\nசாலையோர கலைஞருக்குள் இவ்வளவு பெரிய திறமையா பலலட்சம் பேரை வியப்பில் ஆழ்த்திய காணொளி.. பலலட்சம் பேரை வியப்பில் ஆழ்த்திய காணொளி.. Description: சாலையோர கலைஞருக்குள் இவ்வளவு பெரிய திறமையா Description: சாலையோர கலைஞருக்குள் இவ்வளவு பெரிய திறமையா பலலட்சம் பேரை வியப்பில் ஆழ்த்திய காணொளி.. பலலட்சம் பேரை வியப்பில் ஆழ்த்திய காணொளி..\nசாலையோர கலைஞருக்குள் இவ்வளவு பெரிய திறமையா பலலட்சம் பேரை வியப்பில் ஆழ்த்திய காணொளி..\nசொடுக்கி 23-05-2020 இந்தியா 870\nதிறமைக்கு வயதும், தோற்றமும் தடையில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குறித்த அந்த சம்பவத்தை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.\nஅப்படி என்ன திறமை எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.கொல்கத்தா மாநிலம், மால்தா பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சாலையோரம் நின்றுகொண்டு வயலின் வாசித்து பொதுமக்களை மகிழ்வித்துவருகிறார். இவரது இசைக்கு அப்பகுதிமக்கள் குறைந்தளவு பணத்தை சன்மானமாக கொடுக்கிறார்கள்.\nஇவரது வயலின் இசைத்திறமைக்கு அப்பகுதிமக்கள் மிகவும் அடிமையாக உள்ளனர். இதோ அவர் வயலின் இசைக்கும் இந்த வீடியோவை இதுவரை மில்லியன் பேருக்கும் மேல் பார்த்திருக்கின்றனர். இதோ அந்த வீடியோ.நீங்களும் பாருங்களேன்..வயது, உருவத்தோற்றத்துக்கு எல்லாம் அப்பாற்பட்ட அவரது திறமையில் நீங்களும் மயங்குவீர்கள்..\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\nபிரபல இயக்குனர் விஜய் அப்பாவானார்.. குழந்தையோடு முதன் முதலாக வெளியிட்ட புகைப்படம்.. குஷியில் ரசிகர்கள்..\nபொள்ளாச்சி கொடூரத்தை மிஞ்சிய திருச்சி இளைஞன்... கட்டிப் போட்டு மரண அடி கொடுக்கும் மர்மநபர்...\nஎங்கநாட்டை சுத்திபார்க்க வாங்க... அழைக்கும் நாடு.. கரோனா வந்தா நாங்களே இலவசமா சிகிட்சை கொடுக்குறோம்... எந்த நாடு தெரியுமா..\nதங்கமங்கை கோமதிக்கு தோள் கொடுத்து உதவிய தோழி.. இப்படியும் ஒரு காவல்துறை அதிகாரி...இவரை பாராட்டலாமே...\nமேலாடை அணியாமல் செல்ஃபி... பிரபல தொகுப்பாளினி வெளியிட்ட படத்தைப் பாருங்க...\nகரோனா பாதித்தவர்களுக்கு கேரள அரசு கொடுத்த உணவுஇதுதான்.. மெனுகார்டை பாருங்க அசந்து போயிடுவீங்க..\nரசிகர் செய்த மோசமான செயல்.. மிரட்டிய சமந்தா... அப்படி அந்த ரசிகர் என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraivanavil.com/5877/", "date_download": "2020-06-04T10:00:12Z", "digest": "sha1:66OSRWEHKD64VMSHDKLWIE7OFHSDCJY5", "length": 16854, "nlines": 101, "source_domain": "adiraivanavil.com", "title": "இன்று சமூக வலைத்தள தினம் - இதெல்லாம் தெரியுமா? இன்று சமூக வலைத்தள தினம் - இதெல்லாம் தெரியுமா?", "raw_content": "\nதஞ்சையில் ஒரே நாளில், 10 பேருக்கு கொரோனா – பாதிப்பு 100-ஐ தாண்டியது\nஅதிராம்பட்டினம் கரையூர் தெரு கடற்கரைச் சாலை சீரமைப்பு பணி-பேரூராட்சிகள் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு\nஅதிராம்பட்டினத்தில் அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின\nதஞ்சையில் ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில்\nகடைமடை பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா\nமல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதியில் விசைப்படகு மராமத்து பணிகள் தீவிரம்\nவீட்டுக்கு வந்தே உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்ய – அதிராம்பட்ட���னம் இளைஞரின் புதிய முயற்சி\nதஞ்சை மாவட்டத்தில் ஊராட்சி பெண் உறுப்பினர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி – 2 பேர் வீடு திரும்பினர்\nதஞ்சை மாவட்ட மீனவர்களுக்கு ஊரடங்கு கால நிவாரணம் வழங்கப்படுமா\nஅதிராம்பட்டினம், பேராவூரணி, பெருமகளூர் ஆகிய பேரூராட்சிகளை சேர்ந்த குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வினியோகம்\nஇன்று சமூக வலைத்தள தினம் – இதெல்லாம் தெரியுமா\nதொழில்நுட்ப யுகத்தின் அகன்ற கண்டுபிடிப்புகளில் நமக்கு அதிகம் பயன்தரும் சிலவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.\nஇணைய வசதி மட்டும் இருந்தால் உலகில் உயிருடன் வாழும் எவருடனும் நட்பு கொள்ள வைக்கும் வலைத்தளங்களாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கம்ப்யூட்டரில் அமர்ந்து வலைத்தளங்களில் உலவி, சில மணி நேரங்களில் புதிய நட்பு வட்டாரத்தை டிஜிட்டல் உலகில் உருவாக்கக்கூடிய நிலை இருந்து வந்தது.\nஆனால் ஸ்மார்ட்போன் வரவுக்கு பின், சமூக வலைத்தளங்கள் நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் நட்புகளை கடல் கடந்தும் காதல் செய்ய இவை பாலமாக இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை நீளும் தருவாயில் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 30% பேர் இவற்றில் நீந்துகின்றனர்.\nமக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கினால் கொண்டாட்டம் என்ற வகையில், இன்று உலகம் முழுக்க சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் சமூக வலைத்தளம் குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.\n– உலக மக்கள் தொகை சுமார் 760 கோடியாக இருக்கும் நிலையில், இணையத்தை பயன்படுத்துவோர் மட்டும் சுமார் 420 கோடி என கண்டறியப்பட்டு இருக்கிறது.\n– உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 300 கோடி ஆகும்.\n– உலகின் பிரபல பிராண்டுகள் குறைந்தபட்சம் இரண்டுக்கும் அதிகமான சமூக வலைத்தள சேனல்களை பயன்படுத்துகின்றன.\n– வியாபாரம் செய்வோரில் 81% பேர் ஏதேனும் வகையில் வியாபார வளர்ச்சி காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.\n– 2017-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 2017 மூன்றாவது காலாண்டு வரை மட்டும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்��ை 12.1 கோடியாக அதிகரித்தது. அந்த வகையில் ஒவ்வொரு 15 நொடியிலும் ஒருவர் சமூக வலைத்தளத்தில் சேர்கின்றனர்.\n– ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் தினமும் 6000 கோடி குறுந்தகவல்கள் தினசரி அடிப்படையில் பரிமாறப்படுகின்றன.\n– சமூக வலைத்தள விளம்பரங்களில் மட்டும் 2017-ம் ஆண்டு சுமார் 4000 கோடி டாலர்கள் செலவிடப்பட்டிருக்கிறது.\n– உலகின் 38 சதவிகித நிறுவனங்கள் 2015-ம் ஆண்டு வாக்கில் சமூக வலைத்தள செலவினங்களை சுமார் 20 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கின்றன, இது முந்தைய ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகம் ஆகும்.\n– ட்விட்டரில் குறிப்பிட்ட பிரான்டு மீது புகார் தெரிவிப்போர் அந்நிறுவனத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.\n– ஃபேஸ்புக்கில் இருக்கும் வீடியோக்கள் தினமும் சராசரியாக 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.\n– ஸ்னாப்சாட் தளத்திலும் வீடியோக்கள் தினமும் சுமார் 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.\n– 2018-ம் ஆண்டு மொத்த ஆன்லைன் தரவுகளில் 74 சதவிகிதம் வீடியோவாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஉலகில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மற்றும் இத்துறை சார்ந்த வளர்ச்சி பல்வேறு பரிணாமங்களை கடந்து வருகிறது. உலக அரசியல் வரை ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளங்கள் பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்கினாலும், இவற்றால் நமக்கு ஏற்படும் அபாயங்களும் அதிகமாவதை அனைவரும் உணர வேண்டிய காலக்கட்டம் இது\nமும்பையில் விரைவில் ‘சைக்கிள் ஆம்புலன்ஸ்’\nஒரே ஆண்டில் சாலை விபத்துக்களில் 16,157 பேர் பலி : விபத்து அபாய பகுதிகள்-5400\nஅதிரை கரையூர் தெரு தீ விபத்து செய்திகள்\nதஞ்சையில் ஒரே நாளில், 10 பேருக்கு கொரோனா – பாதிப்பு 100-ஐ தாண்டியது\nஅதிராம்பட்டினம் கரையூர் தெரு கடற்கரைச் சாலை சீரமைப்பு பணி-பேரூராட்சிகள் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு\nஅதிராம்பட்டினத்தில் அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின\nதஞ்சையில் ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில்\nகடைமடை பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா\nமல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதியில் விசைப்படகு மராமத்து பணிகள் தீவிரம்\nவீட்டுக்கு வந்தே உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்ய – அதிராம்பட்டினம் இளைஞரின் புதிய முய��்சி\nதஞ்சை மாவட்டத்தில் ஊராட்சி பெண் உறுப்பினர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி – 2 பேர் வீடு திரும்பினர்\nதஞ்சை மாவட்ட மீனவர்களுக்கு ஊரடங்கு கால நிவாரணம் வழங்கப்படுமா\nஅதிராம்பட்டினம், பேராவூரணி, பெருமகளூர் ஆகிய பேரூராட்சிகளை சேர்ந்த குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வினியோகம்\nதஞ்சை அரசு மருத்துவமனையில் அதிகரித்து வரும் பிரசவங்கள் – மாதத்திற்கு 1,300 குழந்தைகள் பிறக்கின்றன\nபேராவூரணி அருகே அரசுக்கு சொந்தமான மரங்கள் கடத்தல் – பரபரப்பு\n3 பேரை பிடித்து கிராம மக்கள் விசாரணை\nஇறப்பிலும் இணை பிரியாத முதிய தம்பதி\nபேராவூரணி அருகே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்\nரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு – வீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்\nதஞ்சையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு எண்ணிக்கை 80 ஆக உயர்வு – முழுவிபரம்\nஅதிராம்பட்டினத்தில் வடமாநில தொழிலாளர்கள் 139 பேர் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு- அதிகாரிகள் நடவடிக்கை\nவிசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் மீன்கள் விலை இரு மடங்கு உயர்வு மீன்பிரியர்கள் கவலை\nதஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து 55 பேர் குணமடைந்துள்ளனர்\nபட்டுக்கோட்டையில் – மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க வேண்டும்\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-06-04T10:02:10Z", "digest": "sha1:XKWLDTDC2YNSYXWCYEGTCL27DITDTSVV", "length": 14759, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "சாத்தியமானவற்றை சிந்தித்து ஒன்றிணைந்து உழைப்போம் – மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு | Athavan News", "raw_content": "\nகொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nகுளவிகள் கொட்டியதில் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nகுறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல – பிரசன்னா\nதி பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு\nசீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து\nசாத்தியமானவற்றை சிந்தித்து ஒன்றிணைந்து உழைப்போம் – மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு\nசாத்தியமானவற்றை சிந்தித்து ஒன்றிணைந்து உழைப்போம் – மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு\nசாத்தியமானவற்றை மட்டும் சிந்தித்து நாம் ஒன்றிணைந்து உழைப்போம் என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.\nபாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் கர்தார்பூர் பாதையை இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இதற்காக உழைத்தமைக்காக இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கர்தார்பூர் பாதையை இன்று திறந்து வைத்து உரையாற்றிய அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nஅவர் கூறுகையில், “குருநானக் தேவின் 550ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சீக்கிய மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கர்தார்பூர் பாதை பணிகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து வைத்தமைக்காக உங்களுக்கும் பாகிஸ்தான் அரச அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமனிதநேயமும் நீதியும் தான் மிருகங்களிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்தி காட்டுகின்றன. சூழ்நிலைக்கேற்ப பொருந்திக் கொள்வது மனிதநேயமல்ல.\nகடவுள் நமது இதயங்களில் குடியிருக்கிறார். மக்களை நீங்கள் மகிழ்வித்தால் கடவுளை மகிழ்வித்ததாகும். இங்கு வந்துள்ள சீக்கிய மக்களின் மகிழ்ச்சியை கண்டு நானும் மகிழ்கிறேன்.\nதென்னாப்பிரிக்காவை தாக்கிய நிறவெறியால் அந்நாடு முற்றிலுமாக பிளவுபட்டது. அங்கு அமைதியும் நீதியும் உருவாகும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. அங்கு ரத்த ஆறு ஓடும் என அனைவரும் நினைத்தனர்.\nஆனால், அதற்கு மாறாக ஒரு தலைவர் 27 ஆண்டுகள் தன்னை சிறைக்குள் வருத்திக்கொண்டு மக்களை ஒன்றிணைத்துக் காட்டினார். நான் இரண்டு விடயங்களை கூற விரும்புகிறேன். ஒரு தலைவர் எப்போதுமே மக்களை ஒன்றிணைப்பார். அவர்களை பிரிக்க மாட்டார். ஒரு தலைவர் எந்நாளும் வெறுப்புணர்வை விதைக்க மாட்டார்.\nஇதேவேளை, இந்தியா பக்கமுள்ள எல்லையை பாகிஸ்தான் திறக்க வேண்டும் என நவ்ஜோத் சித்து என்னிடம் கேட்டுக்கொண்டார்.\nநான் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக வறுமை ஒழிப்பு மற்றும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது தொடர்பாக நரேந்திர மோடியிட��் பேசினேன். காஷ்மீர் பிரச்சினையை பக்கத்து வீட்டுக்காரர்கள் போல் அமர்ந்துபேசி தீர்த்துக் கொள்ளலாம் என அவரிடம் நான் கூறினேன்.\nநாம் இனி மனிதர்களாக இருப்போம் என்பதை மோடிக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். சாத்தியமானவற்றை மட்டும் சிந்தித்து வறுமை, கல்லாமை ஆகியவற்றை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்து நாம் உழைப்போம்.\nஜெர்மனியும் பிரான்சும் முன்னர் போரில் சண்டையிட்ட நாடுகள்தான். ஆனால், அவர்களை இப்போது பாருங்கள். எல்லை கடந்த அவர்களது நட்புறவும் வர்த்தகமும் வளர்ந்து வருவதை பாருங்கள். நமது துணைக்கண்டத்திலும் இதுபோன்ற வளர்ச்சியை நான் காண விரும்புகிறேன்” என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nகொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்றும் நாளை மற்றும் 06, 07ஆம் தினங்களில\nகுளவிகள் கொட்டியதில் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nதோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமன\nகுறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல – பிரசன்னா\nநடிகர் பிரசன்னா சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழ்ந\nதி பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு\nதி பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீட\nசீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து\nசீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் சுமார் 37 மாணவர்கள் மற்றும் இரண்டு ப\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வரிடம் கோரிக்கை\nதிரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் இரத்து\nசென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் இரத்து செய்யப்படுவதாக மாநகரா\nகர்ப்பிணி யானை கொலை – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பினராயி விஜயன்\nகேரளாவில் கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மா\nவெளிநாட்டு தொழிலதிபர்கள் இந்தியா வர அனுமதி\nகொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் முதல்முறையாக வெளிநாட்டு தொழிலதிபர்கள் இந்தியா வர மத்திய அ\nகர்நாடகத்தில் ஜூலை 1ஆம் திகதி முதல் பாடசாலைகள் திறப்பு\nகர்நாடகத்தில் ஜூலை 1ஆம் திகதி முதல் பாடசாலைகள் திறக்கப்படும் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. கொர\nகொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nகுளவிகள் கொட்டியதில் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nகுறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல – பிரசன்னா\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வரிடம் கோரிக்கை\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/premam-image-actress-released/", "date_download": "2020-06-04T10:23:57Z", "digest": "sha1:YC7BTZ535T4AFOVUQ7XRUU2ZUR7MFKOQ", "length": 4917, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை!", "raw_content": "\nபிரபல இயக்குநரின் பிரமாண்ட படத்தை தவறவிட்ட தளபதி.\nரயில் டிக்கெட்கள் ரத்து.. நாளை முதல் முன்பதிவு மையங்களிலே பணத்தை பெற்று கொள்ளலாம்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nநடிகை மடோனா செபாஸ்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதலும்\nநடிகை மடோனா செபாஸ்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nநிச்சயதார்த்தம் முடிந்த கோப்ரா பட நடிகையின் வருங்கால கணவர் இவர்தான்.\nஏ. எல். விஜய்யின் கைகளில் பிஞ்சு குழந்தை. முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம் உள்ளே.\nபிரமேம் பட நடிகரின் மகனை பார்த்திருக்கிறீர்களா. வீட்டில் ஏதோ விசேஷம் போல.\nஅங்காங்கே கிழிந்து போன பேன்டுடன் அமுல் பேபி ஹன்சிகா.\nசத்தமில்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த பிக்பாஸ் பிரபலம்.\nநடிகை தேவயானியின் மகள்களா இது.\nஅமுல் பேபி போன்று ஐ பட நடிகையின் மகன்.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது..\nகியூட்டான சிரிப்பில் அழகிய தேவதையாக அதுல்யா.\nமேக்கப்பில்லாமல் ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema/663-babel", "date_download": "2020-06-04T11:11:05Z", "digest": "sha1:XWACW3DRXZXHQQC4LWUATJ72IHEG57GI", "length": 10162, "nlines": 28, "source_domain": "lekhabooks.com", "title": "பேபெல்", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஆம் ஆண்டில் திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம். திரைப்பட விமர்சகர்களாலும், பார்வையாளர்களாலும் இன்று வரை தலையில் வைத்து கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று. Amores Perros, 21 grams ஆகிய படங்களை இயக்கிய Alejandro Gonzalez inarrituதான் இப்படத்தின் இயக்குநர்.\nஒரு படத்திற்கு மிகச் சிறந்த திரைக்கதை அமைப்பது எப்படி என்பதற்கு உதாரணமாக இப்படத்தை கூறலாம்.\n'Babel' படத்தின் கதை நான்கு நாடுகளில் நடைபெறுகிறது. நான்கு நாடுகளிலும் வேறு வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்தச் சம்பவங்களில் வருபவர்கள் ஒருவரையொருவர் பார்க்காதவர்கள். ஆனால் கதையுடன் அவர்களுக்கு சம்பந்தம் இருக்கிறது- அவர்களுக்கே தெரியாமல். அதுதான் படத்தின் தனித்துவமே. இப்படியெல்லாம் கூட ஒரு திரைக்கதை அமைக்க முடியுமா என்ற வியப்பு நமக்கு படத்தைப் பார்க்கும்போது உண்டாகும்.\nஇப்படத்தின் கதை மொராக்கோ, ஜப்பான், அமெரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.\nமொராக்கோவின் விலகி இருக்கும் ஒரு பழமையான கிராமப் பகுதி. இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடுகள் இருக்கின்றன. ஆடுகள் மேய்க்கும் அப்துல்லா என்ற ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு மனிதன் ஒரு சக்தி படைத்த துப்பாக்கியை விலைக்கு வாங்கிக் கொண்டு வருகிறான். அவன் விலைக்கு வாங்கியது தன்னுடைய நண்பனான ஹஸன் இப்ராஹிம் என்ற மனிதனிடமிருந்து, தன் ஆடுகளைப் பிடிப்பதற்காக வரும் நரிகளைச் சுடுவதற்காக அவன் அதை வாங்குகிறான்.\nஅந்த துப்பாக்கியை அவன் தன்னுடைய இரு மகன்களான யூஸுஃப்பிடமும், அஹ்மத்திடமும��� தருகிறான். அவர்கள் ஆடுகளை மேய்க்கச் செல்லும்போது தங்களுடன் துப்பாக்கியையும் எடுத்துச் செல்கின்றனர். அந்தச் சகோதரர்கள் ஒற்றுமையுடன் இருந்ததே இல்லை. இளையவன் அஹமத், தன் சகோதரி ஆடை மாற்றுவதை மறைந்து நின்று பார்ப்பதைப் பார்த்த அண்ணன் அவனைக் கண்டிக்கிறான். அந்த துப்பாக்கியின் குண்டு மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லும் என்பது தெரிந்த அந்தச் சகோதரர்கள் அதை சோதித்துப் பார்க்க நினைக்கின்றனர். முதலில் மலைப் பகுதியில் இருக்கும் பாறைகளை அவர்கள் சுட்டுப் பார்க்கின்றனர். மலையின் கீழ்ப் பகுதியிலிருக்கும் சாலையில் செல்லும் ஒரு காரை குறி வைக்கின்றனர். பிறகு காருக்கு எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு பேருந்தைக் குறி வைக்கின்றனர். அந்த பேருந்தில் மேற்கு திசை நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பயணிக்கின்றனர். யூஸுஃப் குறி வைத்த குண்டு பேருந்தின் மீது பாய்கிறது. அதில் பயணம் செய்த சூஸன் ஜோன்ஸ் என்ற பயணி பலமான காயத்திற்கு உள்ளாகிறாள். அமெரிக்காவிலிருக்கும் சாண்டிகோ என்ற ஊரிலிருந்து அவள் விடுமுறையில் தன் கணவன் ரிச்சர்ட் ஜோன்ஸுடன் சுற்றுலா வந்திருக்கிறாள். தாங்கள் எவ்வளவு பெரிய மோசமான காரியத்தைச் செய்து விட்டோம் என்பதைப் புரிந்து கொண்ட அந்த இரு வெகுளித்தனமான சிறுவர்கள் அந்த துப்பாக்கியை அந்த இரவு நேரத்தில் மலையிலேயே ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு, அங்கிருந்து ஓடி தப்பிக்கிறார்கள்.\nதுப்பாக்கி குண்டு பாய்ந்து அமெரிக்க பெண் பேருந்தில் பாதிக்கப்பட்ட சம்பவம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. அமெரிக்கா முழுவதும் இது பேசப்படும் விஷயமாக மாறுகிறது. அது தீவிரவாதிகள் நடத்திய ஒரு பயங்கர செயல் என்றும், உடனடியாக மொராக்கோ அரசாங்கம் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க வேண்டுமென்றும் அமெரிக்க அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.\nஹஸனிடம் ஒரு துப்பாக்கி இருந்தது என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டு மொராக்கோ காவல்துறை, அவனின் வீட்டிற்கு வருகிறது. அவனிடமும், அவனுடைய மனைவியிடமும் கேள்வி கேட்டு போலீஸ் துளைக்கிறது. தனக்கு அந்த துப்பாக்கியை தந்தவர் ஜப்பானைச் சேர்ந்த ஒரு மனிதர் என்றும், சமீபத்தில் அதை அப்துல்லா என்ற தன் நண்பனுக்கு விற்று விட்டேன் என்றும் அவன் கூறுகி��ான். விசாராணை நடத்தும் போலீஸ்காரர்களை சாலையில் பார்த்து பயந்தோடும் அந்த இரு சிறுவர்களும் தாங்கள் என்ன செய்து விட்டோம் என்பதை தங்களுடைய தந்தை அப்துல்லாவிடம் ஒப்புக் கொள்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2012/09/blog-post_22.html", "date_download": "2020-06-04T12:26:10Z", "digest": "sha1:TCR52N4MU2JKLOHSQ357QUPXFQ2ZZEFR", "length": 14125, "nlines": 198, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: தலைகீழாக ஊடுகசிவு முறையில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் அரசு மேல்நிலை பள்ளியில் நிறுவபடுகின்றது", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசனி, செப்டம்பர் 22, 2012\nதலைகீழாக ஊடுகசிவு முறையில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் அரசு மேல்நிலை பள்ளியில் நிறுவபடுகின்றது\nபள்ளி குழந்தைகளுக்கு சிறந்த குடிநீர் வழங்க வேண்டும்.\n( உண்மையில் இந்த சுத்திகரிப்பு முறை பள்ளி மாணவர்களுக்கு சிறந்த தண்ணீரை அளிக்குமா அல்லது தண்ணீரில் உள்ள உடம்பிற்கு தேவையான கனிமங்களை நீக்கி விடுமா\nஇலவசமாக தொண்டு நிறுவனம் வழங்குகிறது.\nகாசாங்காடு கிராம மக்களிடையே Lions Club of Madras Sterling Avenue தொண்டு நிறுவன விளம்பரம்.\nஉண்மையில் காசாங்காடு கிராம பள்ளி குழந்தைகள் அசுத்த தண்ணீர் குடிகின்றர்களா அல்லது இந்த தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் தேவையா என்பதற்கான புள்ளி விபரம் இல்லை. இதற்கான ஆய்வையும் Lions Club of Madras Sterling Avenue நிறுவனம் அல்லது கிராம நிர்வாகம் செய்தார்களா என்பது பற்றி தெரிவில்லை. தகவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபள்ளி குழந்தைகள் குடிக்கும் தண்ணீர் சுகாதாரம் இல்லாத நீர் என்றால் ஏன் இதற்க்கு முன் சிறந்த தண்ணீர் வழங்க வேண்டும் என்று கிராம நிர்வாகம் முயற்சி செய்யவில்லை\nகிராமத்தில் தலைகீழாக ஊடுகசிவு (Reverse Osmosis) முறையில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் அரசு மேல்நிலை பள்ளியில் நிறுவபடுகின்றது.\nஇந்த ���ாதனம் நிறுவும் தொகை ரூ. 1,50,000/- ஆகும். இந்த இயந்திரம் ஒரு மணிநேரத்திற்கு 500 லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.\nஇந்த உதவியை Lions Club of Madras Sterling Avenue அறகட்டளை காசாங்காடு கிராம அரசு மேல் நிலை பள்ளிக்காக செய்கின்றது.\nநிகழ்ச்சி நிரல்: 22 செப்டம்பர் 2012\n11:00 தலைகீழாக ஊடுகசிவு சாதனம் திறப்பு விழா\n14:00 Lions Club பற்றி விவாதித்தல்\n14:30 Lions Club பட்டுக்கோட்டை பிரிவுடன் சேர்ந்து கூட்டம்.\nபதவி, பெருமை என்று எவ்வித எதிர்பார்ப்புகளையும் பாராமல் கிராமத்திற்கு உதவி செய்ய முன்வந்த அனைத்து உள்ளங்களுக்கும் இணைய குழுவின் நன்றிகள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 9/22/2012 07:43:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nபாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் மாணவர்கள் / மாணவ...\nபாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில்ரிந்...\nகுட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் அவர்களுக்கு பேரன் ...\nசிங்கப்பூரில் காசாங்காடு கிராம மக்கள் கூட்டம்\nதலைகீழாக ஊடுகசிவு முறையில் குடிநீர் சுத்திகரிப்பு ...\nவேதராசு மாசிலாமணி இல்ல சீமந்த (வலையல் காப்பு) சடங்...\nAndroid கைபேசிகளுக்கு மேலும் தகவல்களை எளிதாக பகிர்...\nKasangadu - கைதொலைபேசி Android App வெளியிடப்பட்டுள...\n659 உலக நகரங்களிளிரிந்து 1,25,605 பேர் காசாங்காடு ...\nகாசாங்காடு இணைய தளம் - ஐந்தாம் ஆண்டு தொடக்கம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/pmc-bank-depositor-dies-of-heart-attack-after-protest/", "date_download": "2020-06-04T10:24:16Z", "digest": "sha1:6M5WFGUNA7PTI2A7QRZXFJXM7EJQ4GJ7", "length": 11063, "nlines": 164, "source_domain": "www.aanthaireporter.com", "title": "PMC வங்கி வாடிக்கையாளர் பணத்தை எடுக்க முடியாமல் மாரடைப்பால் மரணம்!! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nPMC வங்கி வாடிக்கையாளர் பணத்தை எடுக்க முடியாமல் மாரடைப்பால் மரணம்\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nPMC வங்கி வாடிக்கையாளர் பணத்தை எடுக்க முடியாமல் மாரடைப்பால் மரணம்\nதான் போட்டு வைத்த ரூ.90 லட்சத்தை எடுக்க முடியாமல் பி.எம்.சி. வங்கி வாடிக்கை யாளர் ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nமும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட, பிஎம்சி வங்கியில் சுமார் 21 ஆயிரம் போலி கணக்குகள் மூலமாக 4 ஆயிரத்து 355 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான மும்பை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில், பி.எம்.சி வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங், அமிர்தசரசில், 400 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர விடுதி ஒன்றை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதுதவிர, ஹரியானா, மற்றும் இமாச்சல் பிரதேசத்திலும், நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை, வர்யம் சிங் வாங்கி குவித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மும்பையில் உள்ள பி.எம்.சி. வங்கியில் தனது பெயரில் உள்ள 90 லட்சம் ரூபாயை எடுக்க முடியாமல் போராடிய ஜெட் ஏர்வேசின் முன்னாள் ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்தார்.\nவங்கி மோசடி குறித்த விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், PMC வங்கி வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதைக் கண்டித்து வாடிக்கையாளர்கள் ���ோராடி வருகின்றனர். அந்த வாடிக்கையாளர்களில் ஒருவரான மும்பை ஒசிவாராவைச் சேர்ந்த ஜெட் ஏர்வேசின் முன்னாள் ஊழியர் சஞ்சய் குலாட்டி, பி.எம்.சி. வங்கிக்கு எதிரான நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றார். போராட்டத்தை முடித்து விட்டு வீடு திரும்புகையில் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.\nஇதுகுறித்து கிடைத்த தகவலின் படி, PMC வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களின் பணத்தைப் பயன்படுத்தி தனியார் சொத்துக்களை உருவாக்க அப்பட்டமாக விதிகளை மீறினர். எச்.டி.ஐ.எல் விளம்பரதாரர்களுடன் இணக்கமாக பி.எம்.சி வங்கியில் இந்த மோசடி மூத்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jointcontrols.net/ta/solution/cold-chain-monitoring/", "date_download": "2020-06-04T10:53:38Z", "digest": "sha1:CIOQTF4JPXEYDUZ54IOXOPPJ2SUBTEIC", "length": 7527, "nlines": 172, "source_domain": "www.jointcontrols.net", "title": "குளிர் செயின் கண்காணிப்பு - ஷென்ழேன் கூட்டு தொழில்நுட்ப கோ, லிமிடெட்", "raw_content": "\nஒரு வாரம் 7 நாட்கள் 9:00 இருந்து 7:00 மணி வரை\nகுளிர் சங்கிலி போக்குவரத்து சவால்கள்\nகுளிரூட்டப்பட்ட பொருட்கள் அதிக மதிப்பு மற்றும் உருமாற்றம் எளிதாக இருக்கும். இந்த சேமிப்பு மற்றும் போக்குவரத்து வேகமாக போக்குவரத்து மற்றும் நிலையான வெப்பநிலை சூழலில் வேண்டும், ஆனால் சில பிரச்சினைகள் நடைமுறையில் கீழே போன்ற உள்ளன:\nஅலாரம் எதுவும் வெப்பநிலை மாற்றம் போது\nஒரே ஒரு வெப்பநிலை சென்சார்\nசம்பவங்களுக்கான மூல கண்டுபிடிக்க முடியவில்லை\nஏற்றுதல் முன் முன்கூட்டியே இல்லை குளிர்பதன\nLeased வாகனங்கள் மேலாண்மையின் கடினம்\nமுழு செயல்முறை நிலையான பல-சேனல்கள் வெப்பநிலை கண்காணிப்பு, குளிர்சாதன பெட்டியில் நிலையை கண்காணிப்பு, அசாதாரண வெப்பநிலை ஆரம்ப எச்சரிக்கை, எச்சரிக்கை போக்குவரத்தில் குளிர்சாதன பெட்டியில் ஸ்டாப் குளிர்சாதன பெட்டியில் ஏற்றுதல் முன் பொருத்தமான சேமிப்பு வெப்பநிலை உறுதி முன்கூட்டியே தொடங்க, உறுதி திறந்த நேரம் கதவை வரம்பு கோரப்படும் பொருத்தமான வெப்பநிலை போது பொருட்கள் ஏற்றுதல் அல்லது விற்றுமுதல்.\nபோர்ட்டபிள் வெப்பநிலை கண்காணிப்பு உபகரணம்\nகீறல் போய்விடுங்கள், வசதியான, அவுட்சோர்சிங் பூஜ்யம் கார் வாடகை ஒன்றுபட்ட மேலாண்மை இருக்க முடியும்\nகொள்கலன் டிராக்கரின் நிறுவல் வரைபடம்\nஸ்மார்ட் ட்ராக் லாக் நிறுவல் வரைபடம்\nஸ்மார்ட் ட்ராக் லாக் நிறுவல் வரைபடம்\nமுழு ரிமோட் கண்காணிப்பு, ஆன்-சைட் வெப்பநிலை லேபிள் கண்டறிதல், வெப்பநிலை நேரின்மைகளுடன் நிகழ் நேர கண்காணிப்பு ஆரம்ப எச்சரிக்கை தொழில்நுட்பம் ஜிபிஎஸ் பயன்படுத்தி\nதினசரி வழங்கினார் சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/matro-rail-tariff-fees-for-shooting/", "date_download": "2020-06-04T10:32:04Z", "digest": "sha1:XHQQG7IQZLM2Q4YR5XSAWRETBS5FBIZF", "length": 13396, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மெட்ரோ ரயிலில் ஷூட்டிங் நடத்த ஒரு மணி நேரத்திற்கு 4 லட்சம் கட்டணம்..!", "raw_content": "\nமெட்ரோ ரயிலில் ஷூட்டிங் நடத்த ஒரு மணி நேரத்திற்கு 4 லட்சம் கட்டணம்..\nசென்னை மாநகரில் 2 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டத்தில், முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு காரணத்தை காட்டி, முதலில் மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இப்போது வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில், சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது.\nஅதற்கான கட்டணத்தையும், நிபந்தனைகளையும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது.\nமெட்ரோ ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் சினிமா படப்பிடிப்பு நடத்தலாம். காலை 10 மணி முதல் இரவு 12 மணிவரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படும்.\nடெபாசிட் தொகையாக ரூ.12 லட்சம் செலுத்த வேண்டும். இரண்டிலும் படப்பிடிப்பு நடத்தினா��் ரூ.15 லட்சம் டெபாசிட் தொகை ஆகும். மேலும் கட்டணமாக ஒரு மணி நேரத்திற்கு 4 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். கூடுதல் நேரமானது 15 நிமிடங்கள் என்ற அளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கேற்றாற்போல் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.\nபடப்பிடிப்புக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.\nசினிமா படப்பிடிப்புக்கு தனியாக மெட்ரோ ரெயில் வழங்கப்படமாட்டாது.\nபடப்பிடிப்பின்போது குறைந்த அளவு ஆட்களே உடன் அனுமதிக்கப்படுவார்கள்.\nஆனால், படப்பிடிப்பு உபகரணங்களை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ரெயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லலாம். அதற்கு என்று தனி கட்டணம் கிடையாது.\nபடப்பிடிப்பின்போது, மெட்ரோ ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் ஏதாவது சேதம் ஏற்பட்டால், அதற்கு படப்பிடிப்பு குழுவினரே பொறுப்பாவார்கள். அதற்கான கட்டணம் டெபாசிட் தொகையில் இருந்து கழிக்கப்படும்.\nசினிமா படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்படும்போது, அதை 7 நாட்களுக்கு முன்பு தெரிவித்தால் டெபாசிட் தொகையில் இருந்து 75 சதவீதமும், 5 நாட்களுக்கு முன்பு தெரிவித்தால் 50 சதவீதமும், 3 நாட்களுக்கு முன்பு தெரிவித்தால் 25 சதவீதமும் திரும்ப தரப்படும். அதற்கும் குறைவான நாட்களில் தகவல் தெரிவித்தால் டெபாசிட் தொகை எதுவும் திரும்ப தரப்படமாட்டாது.\nசினிமா படப்பிடிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள், துணை பொது மேலாளர், சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் தலைமை அலுவலகம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, சென்னை – 107 என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nஇதற்கான விண்ணப்பம் சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious Post'நானும் ரெளடிதான்' திரைப்படத்தின் டிரெயிலர் Next Post\"3 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த ஒரு கேள்வியால்தான் இப்போது போட்டியிடுகிறோம்..\" - நடிகர் விஷாலின் பேட்டி..\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழி��ாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-easily-attacked-men-than-women-381730.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T12:10:11Z", "digest": "sha1:2WWSVL3FWKFTQMVDOE57NHWROOKNS3PA", "length": 20138, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்த ஷாக்.. கொரோனாவால் பெண்களை விட.. ஆண்களே அதிகம் பலியாகிறார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் \"X\"..! | coronavirus easily attacked men than women - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nJ Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nபொறுத்தது போதும்.. பொங்கிய அமெரிக்கா.. சீன விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அதிரடி தடை\nKerala Elephant: அம்மா.. என்னாச்சும்மா பேசுங்கம்மா, எனக்கு மூச்சு விடமுடியலம்மா.. கதறல் கேட்கிறதா\nஅந்த பக்கம் புயல்.. இந்த பக்கம் மழை.. ஓடுபாதையில் சறுக்கிய விமானம்.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ\n\"அபோகலைப்டிக்..\" கோழி பண்ணையால் உருவாகும் வைரஸ்.. உலகின் பாதி மக்கள் காலி.. பிரபல விஞ்ஞானி வார்னிங்\nஇனிதான் ஆட்டமே.. மோடிக்கு போன் செய்த டிரம்ப்.. 20 நிமிட பேச்சு.. சீனா பற்றி முக்கிய ஆலோசனை\nMovies மாராப்பு இல்லாமல்.. கருப்பு வெள்ளையில் படு கவர்ச்சி.. பரபரப்பைக் கிளப்பிய பிக்பாஸ் நடிகை \nFinance இந்தியாவின் டைவர்ஸிஃபைட் Diversified கம்பெனி பங்குகள் விவரம்\nSports நாடி நரம்பெல்லாம் சிக்ஸர் வெறி.. இவங்க வந்தாலே தாறுமாறுதான்\nAutomobiles இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலையை கணிசமாக உயர்த்தியது டொயோட்டா...\nLifestyle உடலுறவிற்கு முன் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா உங்களுக்கு பிரச்சினைதான்...\nTechnology டிக்டாக் எதிரான இந்திய செயலி: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே நீக்கம்., ஏன் தெரியுமா\nEducation TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த ஷாக்.. கொரோனாவால் பெண்களை விட.. ஆண்களே அதிகம் பலியாகிறார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் \"X\"..\nசென்னை: பெண்களைவிட ஆண்களையே கொரோனாவைரஸ் எளிதாக தாக்குகிறது என்றும், இதுவரை வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களில் பெண்களைவிட ஆண்களின் இறப்பு சதவிகிதமே அதிகம் என்றும் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.. இதற்கு என்ன காரணம்\nதடுப்பூசி போட்ட க���ரோனா வராது | கொரோனா Hope | Quarantine | LockDown\nஇன்னும் மருந்தே கண்டுபிடிக்காத இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.. அனைவருமே சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர்\nஇந்த வைரஸ் வைரஸ் குறித்து நித்தம் ஒரு தகவலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சொல்லி வருகிறார்கள்.. அந்த வகையில் புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களைவிட ஆண்களே அதிகம் உயிரிழப்பதாக ஆய்வு முடிகளில் தெரியவந்துள்ளது.\nஅதாவது பெண்களைவிட ஆண்களே 3 மடங்கு அதிகமாக உயிரிழக்கிறார்களாம்.. இந்த வைரஸ் அதிகமாக பாதித்து உலுக்கி எடுத்தது சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளைதான்.. அந்த நாடுகளில் உயிரிழந்தவர்களின் கணக்கை பார்த்தால் 71 சதவீதம் ஆண்களும் 29 சதவீதம் பெண்களும் உயிரிழந்துள்ளனர்.\nஏற்கனவே சிகரெட் நிறைய பிடித்திருப்பவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றும் சேர்ந்து கொண்டு சீக்கிரத்திலேயே உயிரிழக்க செய்து விடுகிறது... அதுமட்டுமல்ல.. ஆண்களின் வெளிநடமாட்டங்கள் அதிகம்.. அப்படி இவர்கள் வெளியே செல்லும் பகுதிகளும் அசுத்தம், மாசு போன்றவை அதிகம் உள்ளன.. ஆனால் பெண்களுக்கு இந்த பழக்கங்கள் எல்லாமே குறைவு, மேலும் பெரும்பாலானோர் வீட்டிலேயே உள்ளனர் இதனால் கைகளை சுத்தமாக கழுவி கொள்கிறார்கள்\nஆண்கள் வெளியே சுற்றுவது மட்டுமின்றி கைகளை அடிக்கடி கழுவுவது கிடையாதாம்.. அலட்சியம் அதிகம்.. பயம் கிடையாது.. அதனால் வைரஸ் எளிதாக ஒட்டிக் கொள்கிறது.. அப்படியே வைரஸ் தாக்கம் இருந்தாலும் உடனே ஆஸ்பத்திரிகளுக்கும் போவது இல்லை.. ரொம்ப லேட்-ஆகத்தான் சிகிச்சையை எடுத் கொள்கிறார்கள்.. அதனால்தான் இவர்களது உயிரிழப்பு அதிகம் என்கிறார்கள்.\nபெண்களை பொறுத்தவரை ஹார்மோன்களில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பது உயிரிழப்புகள் தடுக்கப்படுவதற்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.. அப்படியே வைரஸ் தாக்கினாலும், இயல்பிலேயே மன தைரியம் உள்ளவர்கள் பெண்கள்... அதனால் இதுபோன்ற அபாயங்களை ஆண்களை விட பெண்களே ஈஸியாக எதிர்கொண்டு அசால்ட்டாக கடக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.\nஉலகெங்கும் 100 வயதை தாண்டி வாழ்பவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள்தான்.. அதுவு��் 110 வயதை எட்டுபவர்களில் 95 சதவீதம் பேர் பெண்கள் என்பது ஒரு போனஸ் தகவல்.. பெண்களின் குரோமோசோம்கள்தான் இதற்கெல்லாம் மூல காரணம்... பெண்களின் டிஎன்ஏவில் 2 X குரோமோசோம்கள் உள்ளன, ஆனால் ஆண்களுக்கோ 1 x குரோமோசோம்தான் உள்ளன.. இந்த x குரோமோசோம்தான் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கும் வேலையை செய்கிறது.\nஒரு பக்கம் குரோமோசோம்கள் & மற்றொரு பக்கம் ஹார்மோன்கள் & இன்னொரு பக்கம் ஈஸ்ட்ரோஜென் இவை எல்லாமே சேர்ந்து பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அவர்கள் உயிரை பத்திரமாக காத்து நிற்கிறது... பார்ப்பதற்கு பெண்களைவிட ஆண்களே பலசாலிகளாக காணப்பட்டாலும், இயற்கையிலேயே பெண்களே வலிமை மிக்கவர்களாக நின்று, அனைத்து வைரஸையும் ஓட ஓட விரட்டி வருகின்றனர் என்பதே நிஜம்\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nJ Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகொரோனா.. சென்னைக்கு முதலிடம்.. குறைவான பாதிப்புள்ள மாவட்டங்கள் எதெல்லாம் தெரியுமா\nஇதுவரை இல்லாத அதிகரிப்பு.. தமிழகத்தில் ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட சென்னை\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது .. வானிலை மையம்\n10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. விவரம்\nகலைஞருக்கு வாழ்த்துப்பாடும் பேத்தி மகிழினியும்..பேரன் இன்பாவும்.. மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சி\nஉங்களை போல் ஒரு தலைவனை தந்தையாக பெற்றது... என் வாழ்க்கையின் பெரும் பேறு -கனிமொழி\nவரும் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம்\nதிமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்... ராஜினாமா கடிதம் மீதான நடவடிக்கை நிறுத்தம் -மு.க.ஸ்டாலின்\nசென்னையில் 8 மண்டலங்களில் எக்குத்தப்பாக எகிறிய கொரோனா.. ஷாக்கிங் லிஸ்ட்\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயிக்க கோரிய ஜவாஹிருல்லாவின் மனு தள்ளுபடி செய்த ஹைகோர்ட்\nபாடங்கள் குறைக்கப்படுமா, பள்ளிகள் திறப்பது எப்போது 10ம் வகுப்பு தேர்வு தள்ளிப்போகுமா:அமைச்சர் பதில்\nவிரட்டி விரட்டி பிடிக்கும் போலீஸ்..அபராதம்.. சென்னையில் வாகனத்தில் செல்வோருக்கு கடும் கட்டுப்பாடுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus covid19 women கொரோனாவைரஸ் கோவிட்19 ஆண் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-budget-2020-will-this-be-the-last-budget-for-aiadmk-377098.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T12:20:40Z", "digest": "sha1:6K3GPKXHVNFIPHGHKGY3WQQ2NMK5TFEA", "length": 21147, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக பட்ஜெட் 2020: வாழ்வா, சாவா.. விளிம்பில் அதிமுக.. தீப்பொறிகளை கிளப்ப தயாராகும் திமுக.. பரபரப்பில் தமிழகம்! | Tamil Nadu Budget 2020: Will this be the last budget for aiadmk - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமெல்ல மெல்ல.. கருப்பு கலரில் மாறிய டாக்டரின் உடம்பு.. உயிர் பிரிந்த பரிதாபம்.. அதிர்ச்சியில் சீனா\nஅப்பாவுக்கு கொரோனா.. சிசிச்சைக்காக துடித்த மகள்.. அதற்குள்ளாகவே மரணமடைந்த பரிதாபம்\nசென்னையில் ஒரு மாதத்தில் கொரோனாவை விரட்ட மாஸ்கை வைத்து மாஸ் பிளான்.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேட்டி\nபுதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nவேகமெடுக்கும் கொரோனா.. ஜூலை 15க்குள் சென்னையில் 1.5 லட்சம் பாதிப்பு.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வறிக்கை\nபெரிய சைஸ் வெடி.. திட்டமிட்டு கொன்று உள்ளனர்.. கேரள யானை கொலை பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்கள்\nLifestyle பொலிவான சருமம் வேண்டுமா அப்ப இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க...\nMovies சியான் 60.. தந்தையுடன் இணைந்து நடிக்க தயாராகும் த்ருவ் விக்ரம்.. இயக்குநர் யார் தெரியுமா\n மூன்றாவது நாளாக விலை குறைந்த ஆபரணத் தங்கம்\nAutomobiles சூப்பரான எக்ஸ்சி400 எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க திட்டம்... பரபரக்கும் வால்வோ\nTechnology \"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nSports இதுவரைக்கும் இருந்த தோனி இல்லை.. வேற மாதிரி.. ரெய்னா அதிரடி.. தோனி ரசிகர்கள் குஷி\nEducation Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாழ்வா, சாவா.. விளிம்பில் அதிமுக.. தீப்பொறிகளை கிளப்ப தயாராகும் திமுக.. பரபரப்பில் தமிழகம்\nசென்னை: இந்த தமிழக பட்ஜெட், வாழ்வா, சாவா நிர்மாணிக்கும் பட்ஜெட்டாக அதிமுகவுக்க��� அமைந்துள்ளது... ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுக போராடுகிறது.. தீப்பொறிகளை கிளப்பி இந்த பட்ஜெட் தொடரை சாதகமாக்கி கொள்ள திமுக தயாராகிறது.. இதனால் மீண்டும் வருவோமா என்ற ஏக்கம் அத்தனை\nஅதிமுகவினரின் மனதிலும் உள்ளது.. தொண்டர்கள் ஒருவிதமான உணர்வுகளில் மூழ்கியுள்ளனர்\nஇன்றைய பட்ஜெட் மிக முக்கியமான பட்ஜெட்டாகவும் பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அதிமுக ஆட்சிக்கு வந்தது. இப்போது ஆட்சியில் உள்ள அதிமுக தாக்கல் செய்யும் இறுதி பட்ஜெட் இதுதான்.\nகருணாநிதி எந்த அளவுக்கு பட்ஜெட் மீது விழிப்பாக இருந்தாரோ, அதே அளவுக்கு ஜெயலலிதாவும் அதை கடைப்பிடித்து வந்தார்... ஜெயலலிதா ஆட்சியில் பட்ஜெட் தாக்கல் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.. அரசு ஊழியர்களை தாங்கி பிடித்து கொண்டவர் ஜெயலலிதா.\nரேஷனுக்கு செக்.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு.. ஓ.பி.எஸ் பரபரப்பு அறிவிப்பு\nஅதேபோல, விவசாயிகள், மாணவர்கள் நலனில் ஸ்பெஷல் அக்கறை எடுத்தே பட்ஜெட் தயாராகும்.. கூடுமானவரை குறைகளே பெருமளவில் சொல்லாமல் அனைத்து தரப்பையும் பூர்த்தி செய்யும்படி பார்த்து கொள்வார் ஜெயலலிதா இப்போது, அவர் இல்லாத நிலையில் அதிமுகவின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்... அதிமுக ஆட்சி காலம் நிறைவடைய உள்ளது.\nஅதன்பிறகு பொதுத்தேர்தல் நடக்கும்... இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில், இப்போது தாக்கல் செய்வதுதான் கடைசி பட்ஜெட் ஆகும் இந்த ஆட்சிக்கான கடைசி பட்ஜெட் இதுவா இந்த ஆட்சிக்கான கடைசி பட்ஜெட் இதுவா அல்லது அதிமுகவுகான கடைசி பட்ஜெட் இதுவா என்பதுதான் தொண்டர்களின் கலக்கமும், குழப்பமும்\nகாரணம், ஏகப்பட்ட பிரச்சனைகள், சிக்கல்கள், சர்ச்சைகளில் அதிமுக சிக்கி உள்ளது.. தமிழக பிரச்சனைகள் என்று எடுத்து கொண்டால், குடியுரிமை திருத்த சட்டம், 7 பேர் விடுதலை, குரூப் 4 தேர்வு முறைகேடு, ஹைட்ரோ கார்பன் திட்டம்.. போன்றவைகளில் விழித்து கொண்டுள்ளது.. இதில் சிலவற்றில் மத்திய பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிமுக எடுத்திருந்ததுதான்.. இதில் ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக மாற்ற சிறப்பு சட்டம் இய���்றப்படும் என்று ஏற்கனவே எடப்பாடியார் அறிவித்துள்ளார்.. அதனால் விவசாயிகளின் வயிற்றில் எடப்பாடியார் நிச்சயம் பாலை பார்த்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேபோல, அரசின் வருவாயை பெருக்க என்னசெய்வதன்றே தெரியாமல், கடைசி நேரத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தி வருவாயை கூட்டி உள்ளது.. இதுபோக மத்திய அரசிடம் நிலுவை 3,370 கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது.. மேலும் ஜிஎஸ்டி வரிவருவாயில் 4,073 கோடி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. ஆக, நிதி வருவாய், நிதி பற்றாக்குறை என்பது ஓரளவு சமாளிக்கப்படும் என்றே கணிக்கப்படுகிறது.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தனிப்பட்ட புகார்கள், சர்ச்சைகளில் அதிமுக வசமாக சிக்கி உள்ளது.. குறிப்பாக டிஎன்பிசி தேர்வு முறைகேடு, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செருப்பு விவகாரம், ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சைகள் என பட்டியல் நீள்கிறது.. இதை எல்லாம் அக்குவேறு ஆணி வேறாக பிரித்து கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.. இந்த பட்ஜெட்டை விட்டால், எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது என்பதிலும் திமுக படு தீவிரமாகவே உள்ளது.. அதனால் தீப்பொறிகளை கிளப்ப திமுக தயாராக காத்து கொண்டுள்ளது.. இதிலிருந்து எல்லாம் அதிமுக எப்படி மீள போகிறது என்பதுதான் அக்கட்சி தொண்டர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசென்னையில் ஒரு மாதத்தில் கொரோனாவை விரட்ட மாஸ்கை வைத்து மாஸ் பிளான்.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேட்டி\nவேகமெடுக்கும் கொரோனா.. ஜூலை 15க்குள் சென்னையில் 1.5 லட்சம் பாதிப்பு.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வறிக்கை\nபுது அறிவிப்பு.. ஒருவருக்கு தொற்று இருந்தாலும்.. குடும்பமே முகாம் செல்ல வேண்டும்: சென்னை மாநகராட்சி\nசெம்மொழி மைய இயக்குநர் நியமனம்- ஆங்கிலத்தில் ரஜினி நன்றி கடிதம்- தமிழில் பதில் தந்த மத்திய அமைச்சர்\nவிஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ர���லை வாங்கி எரித்து கொன்ற கணவன்\nபிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்\nவட மாநில தொழிலாளர்கள் போயாச்சு.. வேலைகள் ஸ்தம்பிப்பு.. சிக்கலில் தொழில்துறை.. புதிய பிரச்சினை\nதமிழகத்திற்கு கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்.. ரயில்வே சூப்பர் திட்டம்.. அரசும் ஒப்புதல்\nஅண்ணனுக்கு அனுப்பிய அந்த மெசேஜ்.. மாடியில் இருந்து குதித்த இளம் பெண்.. சென்னையில் பரபரப்பு\nபொருளாளர் மட்டுமே.. கருணாநிதி பிறந்த நாளில் காயப்படுத்திட்டாங்களே...குமுறும் துரைமுருகன் ஆதரவாளர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/1_29.html", "date_download": "2020-06-04T12:24:21Z", "digest": "sha1:ET7A6AK6Z43GHSBTYXTVGNZQUDEYKZTK", "length": 22028, "nlines": 138, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டில் ஆன்லைனில் படிக்க 1 லட்சம் இந்திய மாணவர்கள் படையெடுப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome College zone CORONA News Students zone கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டில் ஆன்லைனில் படிக்க 1 லட்சம் இந்திய மாணவர்கள் படையெடுப்பு\nகொரோனா ஊரடங்கால் வெளிநாட்டில் ஆன்லைனில் படிக்க 1 லட்சம் இந்திய மாணவர்கள் படையெடுப்பு\n* 933 பல்கலையில் 9-க்கு மட்டுமே ஆன்லைன் வழி கற்றலுக்கு அனுமதி\n* யுஜிசி-யின் தெளிவற்ற கொள்கையால் தள்ளாடும் உயர்கல்வித்துறை\nபுதுடெல்லி: கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டில் ஆன்லைனில் படிக்க 1 லட்சம் இந்திய மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 3.8 கோடி உயர்கல்வி மாணவர்கள் தவித்து வருகின்றனர். நாடு முழுவதும் 933 பல்கலையில் 9-க்கு மட்டுமே ஆன்லைன் வழி கற்றலுக்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளதால் நாட்டின் உயர்கல்வித்துறை தள்ளாடி வருகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட ஆங்கில மொழி பேசும் நாடுகளில், ஆன்லைன் வழி கற்றலுக்கு முக்கியத்தும் அளிக்கப்படுகிறது. ஆசிரியரும், மாணவரும் தங்களுக்கான கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொள்வார்கள். ‘வொயிட்போர்டு’ தொழில்நுட்பத்தின் மூலமாக கற்பித்தல் நடைபெறுகிறது.\nஅதில், கம்ப்யூட்டர் ப்ரொஜெக்டருடன், வொயிட் போர்டும் இணைக்கப்பட்டிருக்கும். அந்த ப்ரொஜெக்டர், பேனா, விரல், தொடுஊசி உள்ளிட்ட சாதனங்களைக் கொண்டு,\nஆசிரியரும் மாணவரும், தங்களுக்கான உரையாடலை தடையின்றி தொடர முடியும். இந்த தகவல்தொழ��ல்நுட்ப யுகத்தில் ஆன்லைன் கற்பித்தல் முறைகள் மக்களிடையே, அதுவும் முன்னேறிய மேலை நாடுகளில் பிரபலமாகி வந்தாலும், வளரும் மற்றும் ஏழை நாடுகளை போய் சேரவில்லை என்பதே நிதர்சனம். ஆனால், இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் 90 சதவீத நாடுகள் ஊரடங்கில் உள்ளன.\nபள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் கிட்டத்தட்ட 175 கோடி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்\nஎன்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இருந்தும், ஆன்லைன் வழி கற்றல் முறையில் மாணவர்களை தயார்படுத்த யுனிசெப் அமைப்பு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க, இந்திய கல்வி முறையில் ஆன்லைன் வழி கற்றல் முறை, அரசுகளால் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு சாத்தியமா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். அங்கொன்றும் இங்ெகான்றுமாக ஆன்லைன் வழி கற்றல் எப்படி என்ற முறையில் சில பள்ளி, கல்லூரிகளின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\nதற்போதைய நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவானது (யுஜிசி) நாடு முழுவதுமுள்ள 993 பல்கலைக்கழகங்களில் ஏழு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே ஆன்லைன் படிப்புகளைத் தொடங்க அனுமதி அளித்துள்ளது. யுஜிசி ஆன்லைன் கல்வியை 2015ல் தடை செய்தது; ஆனால் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி 2018ல் ஆன்லைன் வழி கற்றலுக்கு அனுமதி அளித்தது\n. கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில், இந்தியாவை சேர்ந்த கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாணவர்கள் ஆன்லைன் படிப்புகளுக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் யுஜிசி 2018ம் ஆண்டு வகுத்த ஆன்லைன் விதிமுறைகளின் முட்டாள்தனம் வௌிப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.\nஎனவே, அங்கீகாரம் பெற்ற அனைத்து\nபல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் படிப்புகளைத் தொடங்க உடனடியாக யுஜிசி அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. யுஜிசி, ஆன்லைன் வழி கற்றலை ஊக்குவிக்கவில்ைல என்றால், இந்திய மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்கு உள்ளாகும். இந்திய பல்கலைக்கழகங்களில் சுமார் 38 மில்லியன் (3.8 கோடி) மாணவர்கள் உள்ளனர்; இவர்களில், 3.4 கோடி பேர் பல்கலைக்கழக வளாகங்களில் பயின்று வருகின்றனர்.\n40 லட்சம் பேர் தொலைதூரக் கல்வியில் படிக்���ின்றனர். 25,000 மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் கல்வியைத் தேர்வு செய்துள்ளனர்.\n2018ல் புதிய வழிகாட்டுதல்களுடன் யுஜிசி ஆன்லைன் படிப்புகளுக்கு ஏழு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கியுள்ளதால், பல பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வழி கற்றலுக்கான கட்டமைப்பை ஏற்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் மூன்று முக்கியமான கேள்விகள் எழுகிறது. அதாவது, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து ஆன்லைன் படிப்பில் சேர்ந்து படிக்க இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது, ​அனைத்து அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களும்\nஏன் ஆன்லைன் படிப்புகளைத் தொடங்க யுஜிசி அனுமதிக்கவில்லை அதேநேரத்தில் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கற்றலுக்கான உரிமத்தை ஏன் வேறுபடுத்துவது\nபாடத்திட்டங்கள், வடிவமைப்பு, வழங்கல் மற்றும் ஆன்லைன் படிப்புகளின் மதிப்பீட்டில் பல்கலைக்கழகங்களுக்கு ஏன் தளர்வுகளை அனுமதிக்கக் கூடாது என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், இந்திய பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் படிப்பதில் செலவு, தரம், மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் யுஜிசி விதிமுறைகள் ஆன்லைன் வழி கற்றலுக்கான முக்கியத்துவத்தை தடுக்கின்றன. இதுகுறித்து, பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் கூறுகையில், ‘யுஜிசி 2018ல் கொண்டு வந்த ஆன்லைன் வழி கற்றல் ஒழுங்குமுறைகளில் ஐந்து வழிகளில் மாற்றம் செய்ய வேண்டும்.\nஉரிமத்தை கட்டுப்படுத்துகின்ற 4 (1) (i), 4 (1) (ii), 4 (1) (iii) மற்றும் 6 ஆகிய பிரிவுகளை அகற்றி, விருப்பப்படி ஒப்புதல் செயல்முறையை பரிந்துரைத்து,\nஅவற்றின்படி ஆன்லைன் திட்டங்களை வடிவமைக்க வேண்டும். ஆன்லைன் பாடத்திட்டத்தில் புதுமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் பொருத்தத்தை அனுமதிக்கும் பிரிவு 4 (2)-ஐ மாற்றியமைக்க வேண்டும். இதனால், பல்கலைக்கழக படிப்புகளின் பட்டியலில் தொழில் சார்ந்து முக்கியத்துவம் அளிக்க முடியும். பிரிவு 7 (2) (i) மாநில நிதியுதவி முறையில், பல்கலைக்கழகங்கள் சிறந்த தொழில்நுட்ப தளங்களுடன் உருவாக்க அனுமதிக் வேண்டும்.\nமாணவர் சேர்க்கைகளை அனுமதிக்க பிரிவு 7 (3) (viii)-ஐ மாற்ற வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த தேவை மற்றும் நம்பகத்தன்மையை அனுமதிக்கும் பிரிவு 7 (2) (vi) ஐ 4 (4) (iv) மாற்ற வேண்டும்\n. இத்தனை சிக்கல்களையும் தீர்த்தால்தான், இந்தி��ாவில் ஆன்லைன் வழி கற்றல் சாத்தியம்’ என்றார்.\nசெப்டம்பரில் தான் கல்லூரிகள் திறப்பு\nகொரோனா நோய் தொற்றுதலைக் கட்டுபடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 16ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.\nஇதனால் பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள், பொதுத்தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. ஏப். 14ம் தேதி வரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, மே 3ம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனிடையே கல்லூரிகள் திறப்பு, தேர்வுகள் நடத்துவது குறித்து யுஜிசி தரப்பில் உயர்மட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.\nஅந்த குழுவின் பரிந்துரைபடி, ‘அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் செப்டம்பர் மாதம் தொடங்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.\nவழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் கல்வியாண்டு தொடங்கும்.\nஆனால், இந்தாண்டு கொரோனா வைரஸ் காரணமாக இன்னும் செமஸ்டர் தேர்வு, நுழைவுத் தேர்வுகள் நடத்தவில்லை. அதன் பிறகுதான் கல்வியாண்டு தொடங்கும். இன்றைய நிலையில், 2020-21 கல்வியாண்டு தொடங்குவது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது\n. யுஜிசி உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வரும் கல்வி ஆண்டிற்கான நெறிமுறைகள், பல்கலை தேர்வுகள் கட்டமைப்பு உருவாக்கப்படும். தற்போதைய குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு செய்யும்.\nமருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான அட்மிஷனை நீட்டிப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக மருத்துவப் படிப்புகளுக்கான அட்மிஷன் ஆக. 31ம் தேதியும், பொறியியல் படிப்புகளுக்கான அட்மிஷன் ஆக. 15ம் தேதியும் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வ�� பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/175719?ref=view-thiraimix", "date_download": "2020-06-04T12:44:18Z", "digest": "sha1:HYOOCBRHB2C76SWLDXL2ME36VLM34S3L", "length": 5857, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகில் இயக்குனர் அட்லீ சம்பளம் மட்டும் இத்தனை கோடியா? - Cineulagam", "raw_content": "\nஇரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க நம் தமிழர்கள் சாப்பிட்டது இந்த ஒரு உணவை தான்\nஅனிதா சம்பத்தை தொடர்ந்து திடீரென்று இணையத்தில் செம்ம வைரலாகும் சன் டிவி செய்தி வாசிப்பாளர், யார் தெரியுமா\nமீண்டும் பிரபுதேவா படத்தில் நயன்தாரா\nஅபூர்வ சகோதரர்கள் கமல் கெட்டப்பில் பாலிவுட் படத்தில் நடித்துள்ள சந்தானம்..\nஎன்னால் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை, அட்லீ உருக்கம்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nநயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்\nபூஜை அறையில் தவறிக்கூட இந்த படங்களையெல்லாம் வைச்சிடாதீங்க அது பாரிய சிக்கலை ஏற்படுத்துமாம்...\n1999ல் நடந்த சினிமா வாக்கெடுப்பு தேர்தல்.. வெற்றிபெற்றது ரஜினியா விஜய்யா\nS என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால்.. இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்குமாம்...\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிகில் இயக்குனர் அட்லீ சம்பளம் மட்டும் இத்தனை கோடியா\nஎன்னதான் இயக்குனர் அட்லீ மீது பல்வேறு விமர���சனங்கள் தொடர்ந்து வந்தாலும் அவர் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருவதால் அவரது சம்பளம் படத்திற்கு படம் எகிறிக்கொண்டு தான் இருக்கிறது.\nவிஜய்யின் பிகில் படத்தை இயக்கியதற்காக அவருக்கு 25 கோடி ருபாய் சம்பளம் கொடுக்கிறதாம் ஏஜிஎஸ் நிறுவனம்.\nஅடுத்து நடிகர் ஷாருக் கானை வைத்து அட்லீ இயக்கும் படத்தில் அவருக்கு சம்பளம் 40 கோடி ருபாய் என கூறப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11320&lang=ta", "date_download": "2020-06-04T12:17:59Z", "digest": "sha1:2JCKKXXYBYPBOR3YBWDWHPVCCSWLDSKS", "length": 13830, "nlines": 120, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஅபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்\nஅபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்\nவாராந்தர சேவைகள் Weekly Sevas\nஅபிலேன் கோயில் ஒரு இந்து கோயில். இந்த கோயில் விஸ்வேஸ்வர சுவாமி கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இந்து மதத்தைப் பரப்புவதும் இந்து மத சடங்குகளை முறையாக செய்வதுமே இந்த கோயிலின் நோக்கம்.\nஇந்த கோயில் புராதன சைவ கோயில் கட்டுமானம் மற்றும் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுளளது. இந்த கோயில் 2017, ஆகஸ்ட் 11 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. டெக்சாஸ், அபிலென் வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட இந்துக் கோயில் இதுதான். இந்த கோயில் வாரத்தில் 7 நாட்களும் திறந்திருக்கும். சனி, ஞாயிறு, மற்றும் பண்டிகை, விசேஷ நாட்களில் கூடுதல் நேரம் திறந்திருக்கும்.\nஇந்த கோயிலுக்கு வரும்போது பக்தர்கள் சைவ உணவையே உண்டிருக்க வேண்டும். கோயிலில் நடைபெறும் பூஜை போன்ற சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதோடு, தங்கள் வீடுகளிலும் கோயில் அர்ச்சகர்களைக் கொண்டு சேவைகளைச் செய்து கொள்ளலாம்.\nகோயிலில் சிறய விழாக்கள் மற்றும் இதர சேவைகளுக்கென இரு அரங்குகளைக் கொண்டுள்ளது. இந்த அரங்குகளை முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய இ மெயில்:\nதிங்கள் முதல் வெள்ளி வரை: காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை; மாலை 04:30 மணி முதல் இரவு 07:30 மணி வரை\nசனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள்\nகாலை 08 மணி முதல் இரவு 07:30 மணி வரை\nகாலை 9 மணி; மாலை 6 மணி\nஸ்ரீ சனீஸ்வரர் திருக்கோயில், நியூயார்க்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோ\nஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோ\nஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம், பியர்லாந்து, டெக்சாஸ்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nரமேஷ் ராமச்சந்திரன்- உலக தொழில் நிறுவனத் தலைமை பதவியில்- வாழ்நாள் சாதனை தமிழர்\nரமேஷ் ராமச்சந்திரன்- உலக தொழில் நிறுவனத் தலைமை பதவியில்- வாழ்நாள் சாதனை தமிழர்\n'மனம் திறப்போம், மனம் மகிழ்வோம்' ஜெத்தா முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சி\n'மனம் திறப்போம், மனம் மகிழ்வோம்' ஜெத்தா முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சி...\nகூலித் தொழிலாளிக்கு ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் மருத்துவ, குடும்ப நல நிதி\nகூலித் தொழிலாளிக்கு ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் மருத்துவ, குடும்ப நல நிதி...\nஅட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தின் அளப்பரிய பணிகள்\nஅட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தின் அளப்பரிய பணிகள்...\nஅட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தின் அளப்பரிய பணிகள்\nஅட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் மகளிர் சிறப்பு வாரம்\nசிட்னியில் கொரானாவுக்குப் பின் ஜூன் 1 முதல் கோவில் திறப்பு\n'ஆட்டொகிராப்' கோமகன் குழு வினருக்கு உலக தமிழர்களின் உதவி\nஎன். லட்சுமிநாராயணன்- துணிந்து நில் .. தொடர்ந்து செல் -- வளைகுடா சாதனை தமிழர் \nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் இணையம் வழியாக நடத்திய விகடகவி 2.0 எனும் லாக்டவுன் கலாட்டா\nஎம். நாகபூஷணம்: ஆர்ப்பாட்டமில்லா- மனிதாபிமான, வளைகுடா தமிழக தொழிலதிபர்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து ��ெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/paulo-freire-solvathu-enna.html", "date_download": "2020-06-04T11:29:12Z", "digest": "sha1:T6FWNP4M6KJAZJQUU27F2OAANZEYXY4Q", "length": 7392, "nlines": 144, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "மாற்றுக் கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரே சொல்வதென்ன?", "raw_content": "\nமாற்றுக் கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரே சொல்வதென்ன\nமாற்றுக் கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரே சொல்வதென்ன\nபிரேசில் நாட்டவரான பாவ்லோ ஃப்ரெய்ரே (1921-1997) சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான கல்வியாளராகவும் மாற்றுச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர். பிரேசில், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கான கல்விமுறை குறித்து நவீன சிந்தனைகளின் அடிப்படையில் புதிய கோட்பாடு ஒன்றை உருவாக்கியவர். கல்வி என்பது நவீன உலகிற்குத் தேவையான பயிற்சியாளர்களை உருவாக்குவதல்ல. மாறாக, அது மனிதர்களின் தனித்துவங்களை மீட்டெடுப்பது. மனிதர்கள் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடும் புள்ளிகளில் இரண்டு முக்கியமானவை. அவர்கள் தாம் வாழும் உலகை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. அவற்றை அவர்கள் எதிரொளிக்கிறார்கள்; அவற்றோடு வினை புரிகிறார்கள்;. மாற்றி அமைக்கிறார்கள். மனிதர்களின் இன்னொரு தனித்துவம், அவர்கள் உரையாடுபவர்கள் என்பது. உரையாடுதல் என்பது ஏதோ 'டைம் பாசிங்' வேலை அல்ல. அது எதிரே இருப்பவர்களை மாற்றுவது; அதனூடாக நாமும் மாறுவது. ஆனால் இந்த இரண்டு பண்புகளையும் மழுங்கடிப்பதாகவே இன்றைய உலகம், சமூக அமைப்பு, கல்விமுறை எல்லாம் உள்ளன. மனிதர்களை இந்த உலகை எதிரொளித்து எதிர்வினை ஆற்றக் கூடியவர்களாகவும், அவர்களிடம் உறைந்துபோன மௌனத்தை உடைத்து அவர்களை உரையாடல் புரிபவர்களாகவும் ஆக்குவதுதான் கல்வியின் நோக்கம் என்கிறார் ஃப்ரெய்ரே. அதற்கான தனது அணுகல்முறையை உணர்வூட்டுதல் (conscientisation) என்கிறார். உரையாடும் திறனை மனிதர்கள் எப்படி இழக்கின்றனர் உரையாடலுக்கு எதிரான நடவடிக்கைகளும் பண்பாடுகளும்தான் அவர்களைச் சூழ்ந்துள்ளன. அவை நம்மீது மௌனத்தைப் போர்த்துகின்றன. இன்றைய ஆசிரியர்-மாணவர் உறவு, கல்வி நிலையங்கள், பாடநூல்கள் எல்லாமே நம்மீது மௌனத்தைப் போர்த்துபவையாகவே உள்ளன எனக் கூறும் ஃப்ரெய்ரே, அத்தோடு நின்றுவிடுவதில்லை. இந்த மௌனத்தைத் தகர்க்கும் மாற்றுக் கல்விமுறை ஒன்றை முன்வைக்கிறார். பாவ்லோ ஃப்ரேய்ரேயின் இந்த மாற்றுக் கல்விமுறையை எளிமையாகவும் சுருக்கமாகவும் இந்த நூலில் முன்வைக்கிறார் அ.மார்க்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2020/03/17104540/1341452/Moto-e6s-2020-with-61-inch-HD-Max-Vision-display-dual.vpf", "date_download": "2020-06-04T12:17:25Z", "digest": "sha1:QPV2UPJAAAK2UU3DZNXETC3EYBVSKR3C", "length": 16944, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோட்டோரோலா இ6எஸ் இந்தியாவில் அறிமுகம் || Moto e6s 2020 with 6.1 inch HD+ Max Vision display, dual rear cameras announced", "raw_content": "\nசென்னை 04-06-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோட்டோரோலா இ6எஸ் இந்தியாவில் அறிமுகம்\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6எஸ் 2020 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nபின்புறம் கைரேகை சென்சார் கெண்டிருக்கும் மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\n- 6.1 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ்+ 19.5:9 மேக்ஸ் விஷன் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே\n- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்\n- 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU\n- 2 ஜி.பி. ரேம்\n- 32 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 (பை)\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2\n- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4\n- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- பி2ஐ வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2\n- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 5 வாட் சார்ஜிங்\nமோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் பீகாக் புளூ மற்றும் சன்ரைஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. வரும் வாரங்களில் இதன் விற்பனை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிவோ புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது\nபட்ஜெட் விலையில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஇந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை உயர்வு\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nபட்ஜெட் விலையில் பன்ச் ஹோல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமனம்- ரஜினிகாந்த் பாராட்டு\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nமுதல் மெய்நிகர் உச்சிமாநாடு- காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய மோடி\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.16 லட்சமாக உயர்வு- 6075 பேர் மரணம்\nஸ்பைஸ்ஜெட் விமானியை கத்தியால் குத்தி கொள்ளையடித்த கும்பல்- டெல்லியில் துணிகரம்\nஅமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு\nவிரைவில் இந்தியா வரும் போக்கோ சாதனம்\nவிவோ புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது\nபட்ஜெட் விலையில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஇந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை உயர்வு\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nஇரண்டு நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா ரேசர் 2 விவரங்கள்\nமோட்டோரோலா ரேசர் இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nபட்ஜெட் விலையில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nநாகர்கோவிலுக்கு ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்- காற்றில் பறந்த சமூக இடைவெளி\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/06/05/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-06-04T11:26:22Z", "digest": "sha1:OVCH5T6VAO57T4PHRUCFJBA7YTX3T5VL", "length": 7486, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பா.விஜய் இயக்கி நடிக்கும் படத்தில் பாடினார் சித்தார்த்", "raw_content": "\nபா.விஜய் இயக்கி நடிக்கும் படத்தில் பாடினார் சித்தார்த்\nபா.விஜய் இயக்கி நடிக்கும் படத்தில் பாடினார் சித்தார்த்\nதிரைப்பட பாடல் ஆசிரியரான பா.விஜய் ‘ஞாபகங்கள்,’ ‘இளைஞன்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.\nஅதனைத்தொடர்ந்து அவர், ‘ஸ்ட்ராபெரி’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், படத்தை தயாரித்து டைரக்டும் செய்திருக்கிறார். இது, ஒரு பேய் படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்துக்காக, நடிகர் சித்தார்த் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடல் பா.விஜயின் வரிகளில் அமைந்த ”இது பூக்கதை இல்ல…பேய் கதை…இது ஊர் கதை இல்ல…உன் கதை…” என்று தொடங்கும் பாடலாகும்.\nஇந்த பாடலுக்கு தாஜ்நூர் இசையமைத்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது இசையமைப்பாளர்கள் டி.இமான், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரும் தல�� ஒரு பாடலை பாடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபடத்தில், பா.விஜய் ஜோடியாக அவ்னிமோடி நடித்துள்ளதுடன் தேவயானி, சமுத்திரக்கனி, தம்பிராமய்யா, மயில்சாமி, இமான் அண்ணாச்சி ஆகியோரும் உடன் இணைந்து நடித்துள்ளனர்.\nசிங்கத்திற்கு குரல் கொடுக்கும் சித்தார்த்\nநுவரெலியாவில் ஸ்ட்ராபெரி செய்கையை விஸ்தரிக்கத் திட்டம்\nமாமன் மச்சானாகும் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்\nமற்றுமொரு இலங்கை பெண்ணை பாடகியாக அறிமுகப்படுத்திய இமான்\nமீண்டும் இணையும் ‘பாய்ஸ்’ கூட்டணி\nசிங்கத்திற்கு குரல் கொடுக்கும் சித்தார்த்\nஸ்ட்ராபெரி செய்கையை விஸ்தரிக்கத் திட்டம்\nமாமன் மச்சானாகும் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்\nமற்றுமொரு இலங்கை பெண்ணை பாடகியாக அறிமுகப்படுத்திய இமான்\nமீண்டும் இணையும் ‘பாய்ஸ்’ கூட்டணி\nபரிசோதனையை நிராகரித்து நாட்டினுள் நுழைந்த அதிகாரி\nமேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று\nபத்தனையில் 10பெண்கள் குழவிக்கொட்டுக்கு இலக்காகினர்\nசாரதி அனுமதிப்பத்திரம்; அமைச்சரவை தீர்மானம்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nவெடிவைத்து யானை கொலை: விசாரணைக்கு உத்தரவு\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMTgzNw==/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%EF%BB%BF:-%EF%BB%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-04T11:59:05Z", "digest": "sha1:P53QTBVJLIDOE236TYMLWOY6TUL3AM4C", "length": 7752, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டிராய் கொண்டு வரும் மாற்றங்கள், இந்தியாவை தொழில்நுட்பரீதியாக பின்தங்கிய நாடாகவே மாற்றும்: ரிலையன்ஸ் ஜியோ கருத்து", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nடிராய் கொண்டு வரும் மாற்றங்கள், இந்தியாவை தொழில்நுட்பரீதியாக பின்தங்கிய நாடாகவே மாற்றும்: ரிலையன்ஸ் ஜியோ கருத்து\nடெல்லி: தொலை தொடர்பு சேவை தொடர்பாக டிராய் கொண்டு வரும் மாற்றங்கள், இந்தியாவை தொழில்நுட்பரீதியாக பின்தங்கிய நாடாகவே மாற்றும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. தொலை தொடர்பு சேவை கட்டுப்பாட்டு அமைப்பான டிராய் தற்போது நடைமுறையில் இருந்து வரும் இலவச கால் சேவை தொடர்பாக சில மாற்றங்களை வரும் ஜனவரி 1ம் தேதி 2020-ல் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய மாற்றங்களால் தொலை தொடர்பு நிறுவனங்கள் இனி பிறநெட் வொர்க்குகளைத் தொடர்புகொள்வதை இலவச சேவையாக வழங்க முடியாத நிலை உண்டாகும். இதன் விளைவாகவே ஜியோ நிறுவனம் சமீபத்தில் அதன் வாடிக்கையாளர்கள் பிற நிறுவன நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதற்கு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணத்தை அறிவித்தது. ஆனாலும் பிற நெட்வொர்க்குகளுக்கு இடையிலான இணைப்புக்கு கட்டணம் விதிக்கும் நடவடிக்கையை டிராய் எடுத்திருப்பது மக்கள் விருப்பத்துக்கு மாறானது என்று ரிலையன்ஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.இந்த நடவடிக்கையால் உலக நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்தி முன்னேறி கொண்டிருக்கையில் இந்தியா 2ஜி அளவிலே முடங்கிவிடும் சூழலை டிராயின் முடிவுகள் உருவாக்கும். மேலும் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை இது தகர்க்கும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் மிரட்டலால் முடிவை மாற்றிய சீனா..\n : ரஷ்ய மின் நிலையத்தில் ஏற்பட்ட 20,000 டன் எண்ணெய் கசிவால் நேரிட்ட கொடுமை\nநரம்பு மண்டலம், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் மனிதர்களை கடிக்கும் ரத்தம் உரிஞ்சும் பூச்சிகள் : ரஷ்யாவில் 8215 பேர் பாதிப்பு\nகாந்தி சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்ட அமெரிக்க தூதர்: இந்தியா கருணையுடன் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவும் வேண்டுகோள்\nகற��ப்பின அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு கொலை: 4 போலீசார் கைது\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று தரப்படும் ஹால்டிக்கெட்\nமருத்துவ மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க கோரி ஐகோர்ட்டில் திராவிடர் கழகம் சார்பில் மனு தாக்கல்\nமும்பை வாழ் தமிழர்களை உடனடியாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.:கே.எஸ்.அழகிரி கடிதம்\nதப்லீக் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை: மத்திய அரசு\nடெல்லியில் இருந்து குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த இளைஞருக்கு கொரோனா\nதேசிய விளையாட்டு விருதுகள்; விண்ணப்பிக்க ஜூன் 22 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: விளையாட்டுத்துறை\nநிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்\nஉலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்\nட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/06/blog-post_330.html", "date_download": "2020-06-04T10:56:58Z", "digest": "sha1:J6IJIAHJ2J2AC22NN2A5OJ34446JIMF5", "length": 15381, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "நஃப்டா உடன்படிக்கை பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா விரையும் பிரதமர் ட்ரூடோ! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநஃப்டா உடன்படிக்கை பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா விரையும் பிரதமர் ட்ரூடோ\nவட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை\nஅல்லது நஃப்டா உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்காக பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அமெரிக்க செல்லவுள்ளார்.\nஎதிர்வரும் வியாழக்கிழமை வோஷிங்டன் செல்லவுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அங்கே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.\nஇந்தச் சந்திப்பின் போது புதிய வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை சீரமைப்பது குறித்தும், மேலும் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான, இன்னமும் முடித்து வைக்கப்படாதுள்ள ஏனைய வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பிலும் இருநாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரூடோவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை சீனாவில் கடந்த ஆறு மாத காலமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் விவகாரம் தொடர்பிலும் இரு தலைவர்களும் ஆராய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.\nஅமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ ஆகிய மூன்று நாடுகளுக்குமிடையிலான இந்த உடன்படிக்கையில் திருத்தங்களை செய்து துரித கதியில் கைச்சாத்திட வேண்டுமென அமெரிக்காவின் துணை அரசுத் தலைவர் மைக் பென்ஸ்; வலியுறுத்தியிருந்ததன் பின்னணியில், பிரதமர் ட்ரூடோவின் இந்த விஜயம் அமையவுள்ளது.\nகுறித்த உடன்படிக்கைக்கு பதிலீடாக கடந்த ஆண்டு இறுதியில் மூன்று நாடுகளும் செய்து கொண்ட புதிய உடன்படிக்கையில் இதுவரையில் திருத்தங்கள் செய்யப்படவில்லை.\nஉருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி இதுவரையில் தளர்த்தப்படவில்லை. இவ்வாறான ஓர் பின்னணியில் நப்டா உடன்படிக்கையில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகின்றது.\nஎனினும், முதலில் வரி விதிப்பு நீக்கப்படும் வரையில் உடன்படிக்கையில் திருத்தங்களை செய்வதற்கு கனடா அவசரம் காண்பிக்காது என வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nசவுதியிலிருந்து தட்டுங்கள்.com வாசகர் அருண் மயூ\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/india-tamil-news-actor-sathyaraj-talks-octopus-mind-book-festival/", "date_download": "2020-06-04T09:55:14Z", "digest": "sha1:YUUJF2UXRCQEIJWMALHZPJN344POZ2FY", "length": 5958, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamil news actor sathyaraj talks octopus mind - book festival Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nஎனக்கு ஆக்டோபஸ் புத்தி – புத்தகத் திருவிழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\n“இந���த நாட்டில் இனி ஏழைகள் யாரும் இருக்க மாட்டார்கள் என நினைக்கும் ஆட்சி அமைய வேண்டும்” என ஈரோட்டில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் நடிகர் சத்யராஜ் பேசினார்.india tamil news actor sathyaraj talks octopus mind – book festival ஈரோட்டில், ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ என்னும் ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2009/10/blog-post.html", "date_download": "2020-06-04T10:46:54Z", "digest": "sha1:5AK5LNDXHH4FVUMIA6LOYJDDNELNORBS", "length": 10738, "nlines": 184, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: திருமண நிகழ்ச்சிகளின் வடிவம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nஞாயிறு, அக்டோபர் 11, 2009\nதிருமண நிகழ்ச்சிகளின் மாதிரி வடிவம் தரபட்டுள்ளது. திருமணம் சம்பந்தமான தகவல் தரும் பொது கீழ்க்கண்ட படிவத்தை பயன்படுத்தவும்.\nதிருமண செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nதிருமண செய்திகள் அனுப்பும் வடிவம்:\nமணமகன் அல்லது மணமகள் காசாங்காடு கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.\nதலைப்பு: {மணமகன்/மணமகள் பெயர்} திருமணம்\nதிருமண தேதி மற்றும் நேரம்:\nதிருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:\nமணமகன் மணமகள் அவர்களின் புகைப்படம் மற்றும் குடும்பத்தாரின் புகைப்படங்கள் இருந்தால் அனுப்பவும்.\nமணமகன்/மணமகள், கிராமம் பெருமை அடையும் அளவுக்கு ஏதேனும் செய்தார்களா\nஆம் என்றால், அவர் செய்தது என்ன மக்களுக்கு அவை எவ்வாறு பயன்பட்டது\nஅனுப்பும் தகவல்கள், சரி பார்த்தபின் செய்திகள் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும்.\nPosted by காசாங்காடு செய்திகள் at 10/11/2009 11:57:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nகிராமத்தில் நடைபெற்ற கபாடி போட்டி முடிவுகள்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=120472", "date_download": "2020-06-04T11:26:01Z", "digest": "sha1:4SBF6XT4YSSED3VPPQ65FESTBRUK6WZJ", "length": 3432, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "தேர்தல் கண்காணிப்பு அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை", "raw_content": "\nதேர்தல் கண்காணிப்பு அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நிறைவடைந்த பின்னர் குறித்த பகுதியில் அமைதியான சூழலை காணக்கூடியதாக உள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nதேர்தல் முடிவுகளின் பின்னர் இதுவரை எவ்வித வன்முறை சம்���வங்களும் அப்பகுதியில் பதிவாகவில்லை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nவிசேடமாக இந்த அமைதியான சூழ்நிலையை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வரையும் முன்னெடுக்க அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nமஹிந்த அமரவீரவின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அதிகாரம்\nகழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்\nகொரோனா வைரஸ் தொற்று - குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nபொதுத்தேர்தலில் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்குவார்கள்\nஅம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் 2 இலட்சம் ரூபா அபதாரம் விதிப்பு\nஅனைத்து அரசு சுகாதார சேவை ஊழியர்களும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nகுளவி கொட்டுக்கு இலக்காகி 10 பேர் படுகாயம்\nமேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 8 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=126744", "date_download": "2020-06-04T11:29:40Z", "digest": "sha1:EX4CQEQTGJRPV3TRD4JBZLNHJL4KBILF", "length": 13239, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகொரோனா தாக்கிய பத்திரிக்கையாளர், சுய தனிமையை மீறி கமல்நாத் ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டார்! - Tamils Now", "raw_content": "\nகொரோனா நெருக்கடி -ஊரடங்கு குறித்து ராகுல் காந்தி- ராஜிவ் பஜாஜ் உரையாடல் - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்டார் - ஒரே நாளில் இந்தியாவில் 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nகொரோனா தாக்கிய பத்திரிக்கையாளர், சுய தனிமையை மீறி கமல்நாத் ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டார்\nமத்தியப் பிரதேச முதல்வராக இருந்த கமல்நாத் ராஜினாமா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் சுய தனிமைக்கு உள்ளாக்கப்பட்ட பத்திரிகையாளர் விதிமுறையை மீறிப் பங்கேற்றதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமத்தியப் பிரதேசம் போபால் நகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரின் மகள் லண்டனில் சட்டம் பயின்று வருகிறார். அவர் கடந்த 18-ம் தேதி போபால் நகருக்கு வந்தபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வீட்டில் சுய தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தினர். அடுத்த இரு நாட்களில் அந்தப் பத்திரிகையாளரின் மகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.\nமேலும், மகளுடன் வீட்டில் இருந்ததால் பத்திரிகையாளரையும் 14 நாட்கள் சுய தனிமையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறுவுறுத்தினர்.\nஇந்நிலையில், அந்த பத்திரிக்கையாளர் இந்த ஊடகச்சந்திப்பில் பங்கேற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார். கடந்த 20-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நடந்த அரசியல் குழப்பம் காரணமாக முதல்வர் கமல்நாத் பதவியிலிருந்து விலகினார். அப்போது கமல்நாத் ஊடகத்தினரைச் சந்தித்து பேட்டி அளித்தார். அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் சுய தனிமைக்கு ஆளாகிய அந்தப் பத்திரிகையாளரும் பங்கேற்றார். அந்தச் சந்திப்பு முடிந்த சில நாட்களில் சுய தனிமைக்கு ஆளாக்கப்பட்ட அந்தப் பத்திரிகையாளருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து சுய தனிமையை மீறிச் சென்று, மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்த அந்தப் பத்திரிகையாளர் மீது ஷியாமலா ஹில்ஸ் போலீஸார் ஐபிசி 188, 269, 270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை போபால் மாவட்ட போலீஸ் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.\nஇதனால், கமல்நாத் பத்திரிகையாளர் சந்திப்பில் சுய தனிமைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தக் குறிப்பிட்ட பத்திரிகையாளருடன் சேர்ந்து பங்கேற்ற மற்ற பத்திரிகையாளரும் தாங்களும் சுய தனிமைக்குச் செல்ல வேண்டுமா அல்லது தங்களையும் கரோனா நோய்த் தொற்று தாக்குமா எனும் அச்சத்தில் உறைந்துள்ளனர் .\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் இதுவரை 33 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில் இந்தூரைச் சேர்ந்தவர்கள் 16 பேர், போபாலைச் சேர்ந்தவர்கள் 3 பேர், ஷிவ்புரியைச் சேர்ந்தவர் இருவர், குவாலியரைச் சேர்ந்தவர் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தூர், உஜ்ஜைன��� நகரைச் சேர்ந்த இரு கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.\nகமல்நாத் ஊடகச்சந்திப்பு கலந்துகொண்டார் கொரோனா தாக்கிய சுய தனிமையை மீறி பத்திரிக்கையாளர் 2020-03-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப்பின் நாடகம் அம்பலமாகிறது\nகொடநாடு கொலை: பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் மீதான வழக்கை விசாரிக்கத் தடை;உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருமுருகன் காந்தி கைதை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசிங்கம் 3 படத்தில் பத்திரிகையாளராக நடிக்கும் ஸ்ருதி ஹாசன்\nஇது சிறையில் இருக்கும் ஒரு பத்திரிக்கையாள தாயின் வேதனை\nகாதலுக்கு உதவிய பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை : பாகிஸ்தானில் பரபரப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா\nஇந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம்\nமணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு: கீழடி ஒரு தொழில் நகரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு\nநாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/571460/amp?ref=entity&keyword=Mannar%20Bay", "date_download": "2020-06-04T11:01:23Z", "digest": "sha1:3XWLKVZBG4Z5PBJXD4PBCI5H3MU5SZZB", "length": 9951, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Pakjalasandhi, Gulf of Mannar, Indian Navy, Special Training | பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டரில் சிறப்பு பயிற்சி: பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டரில் சிறப்பு பயிற்சி: பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்\nராமேஸ்வரம்: பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் கடல் பகுதியில் இந்திய கடற்படை இளம் கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய கடற்படையில் பயிற்சி முடித்த இளம் கடற்படை வீரர்களுக்கு ஆழமான கடல் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு மீட்பு பயிற்சிகள் அளிக்கப்படும். நேற்று பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படை சார்பில் இளம் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கடற்படையில் சேர்ந்த இளம் வீரர்கள் பலரும் கடல் மட்டத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் இருந்து கயிற்றை பிடித்துக்கொண்டு கீழிறங்கி கடல் மட்டத்தை தொட்டுவிட்டு மீண்டும் மேலே செல்வது,\nகயிற்றில் தொங்கிக்கொண்டே பறப்பது போன்ற பயிற்சியில் ஈடுபட்டனர். அனுபவம் வாய்ந்த கடற்படை அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து மன்னார் வளைகுடா தீவுப்பகுதியிலும் ஹெலிகாப்டரை இறக்கி பயிற்சியில் ஈடுபட்டனர். கடல் மேல் நேற்று நடைபெற்ற இளம் கடற்படை வீரர்களின் வான்வழி சிறப்பு பயிற்சியை மீனவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்தனர். நேற்று துவங்கி தொடர்ந்து ஏழு நாட்களுக்கு இளம் கடற்படை வீரர்களுக்கான சிறப்பு பயிற்சி இக்கடல் பகுதிய��ல் நடைபெற உள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nயானைகளுக்கு முறையான உணவு கிடைக்க பெறுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கு முடித்து வைப்பு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 290 பேருடன் காரைக்காலில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்\nபெரம்பலூர் அ.ம.மு.க நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்\nதிருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கவில்லை எனில் ஜி கார்னர் சந்தை காலவரையின்றி மூடல்.:வியாபாரிகள் எச்சரிக்கை\nதலைநகரை திருச்சிக்கு மாற்றம் செய்வது குறித்து சிந்திக்கும் நேரம் இதுவல்ல: அமைச்சர் காமராஜ் பேட்டி\nபுதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்ட்டில் முதியவர் உயிரிழப்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா\nராமநாதபுரத்தில் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை\n× RELATED ககன்யான் திட்டத்துக்கான இந்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/988066/amp?ref=entity&keyword=Executive%20Committee%20Meeting", "date_download": "2020-06-04T10:01:44Z", "digest": "sha1:ARNJVXWTWIEVVKOTFHVBPMEI7E5G57M3", "length": 8851, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்பு���ம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்\nகிருஷ்ணகிரி, பிப்.19: கிருஷ்ணகிரியில் வரும் 21ம் தேதி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி- பெங்களூர் சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா காம்ப்ளக்ஸ் கூட்ட அரங்கில் வருகிற 21ம் தேதி காலை 10 மணிக்கு கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு நான் தலைமை வகிக்கிறேன். முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில மகளிரணி தலைவர் டாக்டர். காஞ்சனா கமலநாதன், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன், துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில், திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. எனவே, இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு செங்குட்டுவன் எம்எல்ஏ., தெரிவித்துள்ளார்.\nகிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்\nஓசூர் பேருந்து நிலையத்திற்கு கர்நாடக மாநில பஸ்கள் வரத்து பாதியாக குறைந்தது\nஇன்று சிட்டுக்குருவிகள் தினம் வீட்டில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபூசாரிகொட்டாய் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nதளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவம் வழங்கல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை\nகிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ\nகுண்டர் சட்டத்தில் சேலம் வாலிபர் கைது\nவலிப்பு நோயால் 5 வயது குழந்தை சாவு\nசூளகிரி வட்டாரத்தில் பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி\n× RELATED முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/992531/amp?ref=entity&keyword=Love", "date_download": "2020-06-04T10:49:51Z", "digest": "sha1:IY3NLHV3XQOCXZVOERPA6JK52PMFTO34", "length": 10996, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "காதல் திருமணம் செய்த மனைவியை காரில் கடத்திய உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மனு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாதல் திருமணம் செய்த மனைவியை காரில் கடத்திய உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மனு\nஈரோடு, மார்ச் 11: பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த தனது மனைவியை அவரது உறவினர்கள் காரில் கடத்தி சென்று விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவரது கணவர் நேற்று எஸ்பி அலுவலகத்த��ல் உறவினர்களுடன் வந்து புகார் மனு அளித்தார். திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் காவிலிபாளையம் 1வது வீதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் நவநீதகிஷ்ணன் (26). இவரும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஆயிகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மெளனிகா (24) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந் நிலையில், தனது மனைவியை கடத்தி சென்று விட்டதாகவும், கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் நேற்று எஸ்பி அலுவலகத்தில் நவநீதகிருஷ்ணன் தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:\nநான் திருப்பூரில் கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறேன். நானும், மௌனிகாவும் பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டு 7 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்களின் காதலுக்கு மௌனிகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மாதம் 14ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டோம். இதுதொடர்பாக திருப்பூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இருவீட்டாரிடமும் வாக்குமூலம் எழுதி வாங்கிக் கொண்டு பிரச்னையை முடித்து வைத்தனர். இந்நிலையில், கடந்த 9ம் தேதி மெளனிகாவின் சித்தப்பா திருமுருகன் போனில் இருந்து பேசியவர்கள் மௌனிகாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், பெருந்துறை கேஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். இதை நம்பி நாங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு வந்தபோது அங்கு காரில் வந்தவர்கள் என்னையும், எனது மனைவியையும் தாக்கினர். பின்னர், எனது மனைவி அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்து விட்டு காரில் கடத்தி சென்று விட்டனர். இதுதொடர்பாக பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. எனது மனைவி மௌனிகா உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதால் அவரை கண்டுபிடித்து தர வேண்டும். கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.\nகொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு\nஅரசு, தனியார் அலுவலகங்களில் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப் வைக்க வலியுறுத்தல்\nசோதனை சாவடிக��ில் தீவிர வாகன சோதனை பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு\nபவானியில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு\nகுண்டம் திருவிழா ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்\nகொரோனா பாதிப்பை தடுக்க 10 அதிவிரைவு படை அமைப்பு\nதமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடிய சத்தி பஸ் நிலையம்\nகொரோனா வைரஸ் பீதி காய்கனி மார்க்கெட்டில் ஆய்வு\nகொரோனா அச்சுறுத்தல் கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மூடல்\n× RELATED தனியார் மருத்துவமனையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/226370?ref=archive-feed", "date_download": "2020-06-04T10:21:46Z", "digest": "sha1:N2I6NBPTBIXQ5BI4PONCX4KQEL5DDYMV", "length": 7363, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை Dark Web இற்கு விற்பனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை Dark Web இற்கு விற்பனை\nஇணையப் பாவனையின் அதிகரிப்பு தற்போது மிகவும் அபரிமிதமானதாக இருக்கின்றது.\nஇப்படியான நிலையில் சைபர் குற்றங்களும் அதிகரித்தே வருகின்றன.\nஇந்த வரிசையில் சுமார் 2.9 கோடி இந்திய மக்களின் தனிப்பட்ட தரவுகள் Dark Web தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஇவற்றுள் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம், வீட்டு முகவரி, கல்வித் தகைமை மற்றும் வேலை தொடர்பான அனுபவங்கள் உட்பட பல தரவுகள் அடங்குகின்றன.\nகுறித்த தரவுகள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nUnacademy எனும் தொழில்நுட்ப நிறுவனமே இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nஎனினும் இத் தரவுகள் எங்கிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B8%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0", "date_download": "2020-06-04T11:04:45Z", "digest": "sha1:J5EGRM6VNPKBPP4ECNJW2WJ2EYSVJISA", "length": 20095, "nlines": 311, "source_domain": "pirapalam.com", "title": "என் வீட்டுக்கு மது வாங்கி வருவார், எச்சரித்து அனுப்பினேன்! முன்னணி நடிகர் மீது நடிகை ஸ்ரீரெட்டி அதிர்ச்சி புகார் - Pirapalam.Com", "raw_content": "\nமுதன் முறையாக வெளிவந்த லொஸ்லியாவின் லுக்\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி வெளியிட்ட சர்ச்சைக்குரிய...\nOTTயில் வெளியாக போகிறதா நடிகை கீர்த்தி சுரேஷின்...\nபிரபல ஹீரோவின் படத்தில் மறுபடியும் நடிகை ஜெனிலியா\nநயன்தாரா கையில் குழந்தை, விக்னேஷ் சிவன் ஷேர்...\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம்...\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nநடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு...\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஎன் வீட்டுக்கு மது வாங்கி வருவார், எச்சரித்து அனுப்பினேன் முன்னணி நடிகர் மீது நடிகை ஸ்ரீரெட்டி அதிர்ச்சி புகார்\nஎன் வீட்டுக்கு மது வாங்கி வருவார், எச்சரித்து அனுப்பினேன் முன்னணி நடிகர் மீது நடிகை ஸ்ரீரெட்டி அதிர்ச்சி புகார்\nசிறிது காலம் ஓய்ந்திருந்த பாலியல் புகார்கள் தற்போது மீண்டும் வர துவங்கியுள்ளது. நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் இயக்குனர் கொரட்டல சிவா மற்றும் அபிராம் டக்குபடி மீது புகார் கூறினார்.\nசிறிது காலம் ஓய்ந்திருந்த பாலியல் புகார்கள் தற்போது மீண்டும் வர துவங்கியுள்ளது. நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் இயக்குனர் கொரட்டல சிவா மற்றும் அபிராம் டக்குபடி மீது புகார் கூறினார்.\nதற்போது அவர் நடிகர் நானி மீது அதிர்ச்சி புகார் ஒன்றை கூறியுள்ளார்.\n“அவர் திருமணம் ஆகாமல் இருந்தபோது என்னுடம் பாலியல் தொடர்பு வைத்திருந்தார். வாய்ப்பு தருவதாக கூறி என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்வார். என் கேரியருக்கு உதவுவார் என நினைத்தேன், ஆனால் நடக்கவில்லை. மது, புகை, பெண் என அனைத்து பழக்கமும் அவருக்கு உண்டு. ஒருமுறை மது பாட்டில்களுடன் என் வீட்டுக்கு வந்தார். நான் அவரை எச்சரித்து அனுப்பினேன்” என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.\nஉறுதியானது ரஜினி-முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர்\n: ராய் லட்சுமி விளக்கம்\nகஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50...\nநேர்கொண்ட பார்வை ரிலிஸ் தேதி அப்டேட், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் குறித்து ஏ.ஆர். ரகுமான்\nபிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்\nபிரபல நடிகர் விஷ்ணு விவாகரத்து - ரசிகர்கள் வருத்தம்\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்��ூசிவ்...\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nபிரபல இதழுக்காக திஷா பாட்னி நடத்திய செம ஹாட் போட்டோஷூட்\nநடிகை திஷா பாட்னி ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் தமிழில் சங்கமித்ரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக...\nபொல்லாதவன் பாணியில் விதார்த் நடிக்கும் வண்டி டிரைலர்\nபொல்லாதவன் பாணியில் விதார்த் நடிக்கும் வண்டி டிரைலர்\nகடந்த 2012 ல் சத்யதேவ் இயக்கத்தில் வெளியாகி காதலர்களின் மனம் ஈர்த்த படம் கழுகு....\nகர்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன் - 23 வாரங்கள் ஆன குழந்தையின்...\nநடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்ளாமலேயே தன் காதலர் உடன் முதல் குழந்தையை பெறவுள்ளார்....\nகற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை லட்சுமி ராய். பின்னர் குண்டக்க...\nஇனி ஐட்டம் பாடல்களுக்கு நோ.. பெரிய ஹீரோக்கள் படமென்றால்...\nபுதிய படங்களில் இனி ஐட்டம் பாடல்களுக்கு நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளாராம் நடிகை...\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா\nஅண்மையில் இவர் போட்ட ஃபோட்டோவில் கீழே எதுவும் இல்லாத அளவில் இவர் ஷார்ட்ஸ் அணிந்திருப்பது...\nதல-59 படம் எப்போது தொடங்குகின்றது\nதல அஜித் நடிப்பில் இந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்களிடம்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nமீண்டும் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங்\nவிஜயின் 2-வது திருமணம் குறித்து வாய் திறந்த அமலா பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/05/26/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-92/", "date_download": "2020-06-04T11:18:25Z", "digest": "sha1:EQQEJJNYWJ4PILLKNFGUZQTNFJ2I6SYR", "length": 33965, "nlines": 145, "source_domain": "venmurasu.in", "title": "நூல் இரண்டு – மழைப்பாடல் – 92 |", "raw_content": "\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 92\nபகுதி பதினெட்டு : மழைவேதம்\nஏழு பாய்கள் கொண்டிருந்தாலும் காற்றே இல்லாமலிருந்தமையால் படகு துடுப்பின் விசையால்தான் கங்கையை எதிர்த்து ஓடிக்கொண்டிருந்தது. எட்டு குகர்களும் தசைகள் இறுகி நெகிழ, மூச்சு ஒன்றையே ஒலியாகக் கொண்டு, துடுப்பை துழாவினர். துடுப்புபட்டு நீர் நெளியும் ஒலி மட்டும் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தது. படகின் அமரத்தில் விதுரன் நின்றிருந்தான். கொடிமரத்தில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி மெல்ல பறந்துகொண்டிருந்தது.\nவிதுரன் அலைகளே இல்லாத, காற்றசைவே இல்லாத கங்கையை முதல்முறையாகப் பார்த்தான். அதன் இருவிளிம்புகளும் கரைமேட்டில் ஏறி நீருக்குள் காடு தலைகீழாகத் தெரிந்தது. கோடைவெயிலில் கருகிய கூரைகளைக்கொண்ட கரையோரத்து கிராமங்கள் ஒவ்வொன்றாக பின்னகர்ந்து மறைந்துகொண்டிருந்தன. மதியம் கடந்ததும் இருபக்கமும் அடர்ந்த காடு மட்டும் வந்தது. கொன்றைகளும் புங்கமும் பூத்த காடு.\nசேவகனை அழைத்து விதுரன் “அரசியருக்கு உணவோ நீரோ தேவையா என்று கேள்” என்றான். சேவகன் “அவர்கள் எதையும் விரும்பவில்லை” என்று சொன்னான். விதுரன் தலையசைத்தான். அவன் அவர்களை நேராகத் திரும்பிப் பார்ப்பதை தவிர்த்தான். சால்வை காற்றில் பறந்தபோது அதை இழுத்துக்கொள்வதுபோல திரும்பி படகறைக்குள் பார்த்தான். அம்பாலிகை அம்பிகையின் தோள்களில் சாய்ந்து துயிலில் இருந்தாள். அம்பிகை கைகளைக் கட்டியபடி கங்கைநீரை பார்த்துக்கொண்டிருந்தாள். அவர்களுக்கு முன்னால் சத்யவதி தூணைப்பற்றிக்கொண்டு தொலைவில் நகரும் காடுகளில் விழிநட்டு அமர்ந்திருந்தாள்.\nஅரசியர் வனம்புகும் செய்தியை சோமரிடமே சொல்லி பேரரசிக்குத் தெரிவிக்கச் செய்தான் விதுரன். அவளுக்கு அச்செய்தி பெரிதாகத் தெரியாது என்றே அவன் எண்ணினான். ஆனால் சோமர் திரும்பி வந்து “அமைச்சரே, பேரரசி அவரும் அவர்களுடன் வனம்புகுவதாகச் சொல்கிறார். ஆவன செய்யும்படி ஆணையிட்டிருக்கிறார்” என்றார். விதுரன் திகைத்து “பேரரசி உங்களிடம் என்ன சொன்னார்” என்று மீண்டும் கேட்டான். “அரசியருடன் நானும் செல்வேன். மீண்டும் திரும்பமாட்டேன். விதுரனிடம் சொல்லி அனைத்தையும் ���ருக்கும்படி சொல் என்றார்” என்று சோமர் சொன்னார்.\nஅச்செய்தியை சிறிதுசிறிதாகப் பிரித்தே அவனால் உள்வாங்கிக்கொள்ளமுடிந்தது. முதல் சிலநாழிகைநேரத்து பதற்றத்துக்குப் பின்னர் அவனால் அம்பிகையும் அம்பாலிகையும் எடுத்த முடிவை விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால் சத்யவதியின் உள்ளம் அவனுக்கு நெடுந்தொலைவில் இருந்தது. அவளைச் சென்று பார்த்து அதைப்பற்றிப்பேச அவன் துணியவில்லை. அச்செய்தி வந்துசேர்ந்த உணர்ச்சிகளற்ற விதமே சொன்னது அது மாற்றமில்லாதது என்று.\nஅவன் மீண்டும் மீண்டும் சிந்தித்துவிட்டு உணவுக்காக தன் மாளிகைக்குச் சென்றபோது சுருதையிடமே கேட்டான். “பேரரசி அம்முடிவை ஏன் எடுத்தார்கள் என்று உனக்குப்புரிகிறதா” அவள் “இல்லை. ஆனால் அப்படி விளங்கிக்கொள்ளும்படியான ஒரு முடிவு அது என்று தோன்றவில்லை. அம்முடிவு ஒருகணத்தில் அவருக்குள் தோன்றியிருக்கவேண்டும்” என்றாள். “ஆனால் அதை மாற்றிக்கொள்ளமாட்டார்கள் என்பது உறுதி” என்று பெருமூச்சுடன் சேர்த்துக்கொண்டாள்.\nஅவனை சத்யவதி கூப்பிட்டனுப்புவது வரை அவனால் சென்று பார்க்க முடியவில்லை. அவன் அவள் அறைக்குள் சென்று நின்றதும் அவள் புன்னகையுடன் நிமிர்ந்து “வா… உன்னிடம் எனக்கு சொல்வதற்கேதும் இல்லை. இந்த சுவடிப்பெட்டி உனக்குரியது. இதில் இதுவரையிலான அரசுநிகழ்வின் அனைத்து ஆவணங்களும் உள்ளன. இதை உன்னிடம் கையளித்துவிட்டால் என்னிடம் எஞ்சுவதேதும் இல்லை” என்றாள். அவளுடைய முகம் அத்தனை தெளிவுடன் இருந்து அவன் பார்த்ததேயில்லை என்று உணர்ந்தான். ஆனால் மேலும் பலமடங்கு முதுமையையும் அடைந்திருந்தாள். முகத்தின் அனைத்துத் தசைகளும் எலும்பின் பிடிவிட்டு தளர்ந்து தொங்கியிருக்க கனிந்தவள்போல, மறுகணமே கரைந்துவிடுபவள் போல தோன்றினாள்.\nஅவன் அதுவரை கட்டுப்படுத்தியிருந்த கண்ணீர் கன்னங்களில் வழிய “அன்னையே, எதனால் இந்த முடிவு” என்றான். “கனி மண்ணை நோக்கி விழும் முடிவை எப்போது எடுக்கிறது என்று ஒரு பழமொழி உண்டு. அதற்குத்தெரிகிறது அவ்வளவுதான்” என்றாள். “அன்னையே நாங்கள் ஏதேனும் பிழை செய்துள்ளோமா” என்றான். “கனி மண்ணை நோக்கி விழும் முடிவை எப்போது எடுக்கிறது என்று ஒரு பழமொழி உண்டு. அதற்குத்தெரிகிறது அவ்வளவுதான்” என்றாள். “அன்னையே நாங்கள் ஏதேனும் பிழை செய்துள்ளோமா” என்றான் விதுரன். “இதென்ன வீண் வினா” என்றான் விதுரன். “இதென்ன வீண் வினா நீயா இதைக்கேட்பது இத்தனை காவியம் படித்தும் இம்மனநிலையை உன்னால் உணரமுடியவில்லையா என்ன\nஅவன் கண்ணீரைக் கண்டு நெகிழ்ந்து புன்னகைசெய்தாள் சத்யவதி. அவன் அவளிடம் கண்டதிலேயே மிக அழகிய புன்னகை அது. அவளாக அவன் நினைவில் இனி எஞ்சப்போவது அதுதான் என அக்கணம் உணர்ந்தான். “நீ என் குழந்தை. நீ பிழை செய்தால் அதை நான் சொல்லமாட்டேனா இது இயல்பான ஒரு முடிவு. நான் மிகுந்த நிறைவுடன் இங்கிருந்து விடைபெறுகிறேன். வருந்தாதே” என்றாள். “இத்தனை எளிதாக இந்த முடிவை என்னால் எடுக்கமுடியும் என்று நேற்றிரவுகூட நான் எண்ணவில்லை.”\n“அன்னையே, நீங்கள் சொன்னவை..” என விதுரன் தொடங்கியதும் அவள் கைகாட்டி “நான் இதுவரை சொன்ன எந்தச்சொல்லுக்கும் இனி நான் பொறுப்பல்ல. நான் கண்டகனவுகள் கொண்ட இலக்குகள் அதற்காக வகுத்த திட்டங்கள் அனைத்தும் இன்று சற்றுமுன் இறந்த இன்னொருத்தியுடையவை. நான் வேறு” என்றாள். அவன் தலையசைத்தான். அவள் எழுந்து அவன் தோளை மெல்லத் தொட்டு அழகிய பல்வரிசை மின்ன மீண்டும் புன்னகைத்து “அனைத்தையும் அறுத்து விலகிக்கொள்வதில் உள்ள விடுதலையை நீயும் என்றோ உணர்வாய் விதுரா. அன்று என்னை நினைத்துக்கொள்” என்றாள்.\nஅவர்கள் விடைபெற்றுச்செல்லும் செய்தியை அன்றிரவே அரண்மனையில் உள்ள அனைவருக்கும் அறிவிக்கச் செய்தான் விதுரன். திருதராஷ்டிரன் அகிபீனா புகையில் மயங்கிக்கிடப்பதாக சோமர் சொன்னார். “அவர் உறங்கட்டும். அவரால் இக்கணத்தை தாளமுடியாது” என்று விதுரன் சொன்னான். “நகர்மக்களுக்கு நாளை அவர்கள் சென்றபின்னர் முறைப்படி அறிவிப்போம்” என்றான். இரவெல்லாம் அரண்மனை எரியும் விளக்குகளுடன் துயிலிழந்து மெல்லிய ஒலிகளுடன் இயங்கிக்கொண்டிருந்தது. காலையில் காஞ்சனம் முழங்கியதும் அந்தப்புர முற்றத்தில் இரண்டு குதிரைகளால் இழுக்கப்பட்ட மூடுவண்டி வந்து நின்றது.\nஎந்த முறைமைச்சடங்குகளும் இருக்கலாகாது என்று சத்யவதி சொல்லியிருந்தாள். சூதர்களும் வைதிகர்களும் சேடிகளும் பரத்தையரும் எவரும் வரவழைக்கப்படவில்லை. முற்றத்தில் எவரும் கூடவேண்டியதில்லை என்றும் சத்யவதி ஆணையிட்டிருந்தாள். இருப்பினும் முற்றத்தில் தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தர���ம் வலப்பக்கம் நின்றிருந்தனர். லிகிதரும், சோமரும், தீர்க்கவ்யோமரும், விப்ரரும், வைராடரும் மறுபக்கம் நின்றனர். பந்தங்களின் ஒளியில் அரண்மனையின் தூண் நிழல்கள் வளைந்தாடிக்கொண்டிருந்தன. தழலின் ஒலி மட்டுமே கேட்கும் அமைதி நிலவியது. குதிரை ஒன்று மணிகுலுங்க கால்களை மாற்றிக்கொண்டு செருக்கடித்தது.\nஉள்ளிருந்து அம்பாலிகையின் கையைப்பற்றி அம்பிகை வெளியே வந்தபோது ஓர் அசைவு அனைவரிலும் நிகழ்ந்தது. அவர்கள் எவரையுமே திரும்பிப்பாராமல் விரைந்து சென்று வண்டியில் ஏறிக்கொண்டார்கள். சத்யவதி எவரிடமும் விடைபெறாமல் முழங்கால்களில் கையூன்றி மெல்ல அரண்மனைப் படிகளில் இறங்கி பின்னர் நின்று திரும்பி அங்கே நின்ற சியாமையைப் பார்த்தாள். அம்பாலிகையின் சேடி சாரிகையும் அம்பிகையின் சேடி ஊர்ணையும் அழுதபடி தூணில் மறைந்து நின்றனர். ஆனால் சியாமை அழவில்லை. அவள் முகத்தில் துயரமும் இல்லை. தலைநடுவே உயர்ந்து நின்ற கொண்டையுடன் கரியமுகத்தில் விரிந்த வெண்விழிகளுடன் அசையாமல் நின்றாள்.\n“யமுனைக்கரைக்குச் செல் சியாமை” என்றாள் சத்யவதி. “நாமிருவரும் சிறுமிகளாக அங்கிருந்து வந்தோம். இன்னும் உன் அகத்தில் யமுனை ஓடிக்கொண்டிருக்கிறது என்று நான் அறிவேன். அதன் கரையில் உனக்கு இன்னும் நீண்ட வாழ்க்கை இருக்கிறது. இங்கே என்னுடன் இருந்த நாட்களை மறந்துவிடு. யமுனையில் உன்னுடன் நீந்திய அந்தச் சிறுமியாகிய மச்சகந்தியை மட்டும் நினைவில் வைத்துக்கொள்” என்றாள். சத்யவதி அழகிய வெண்ணிறப் பற்கள் தெரிய புன்னகைசெய்தபோது சியாமையும் புன்னகைத்தாள்.\nதங்களுடன் எவரும் வரக்கூடாதென்று சத்யவதி ஆணையிட்டிருந்தாள். சேவகர்கள் கங்கைக்கரையில் நின்றுவிட்டனர். விதுரனும் படகுக்காரர்களும் மட்டும் படகில் இருந்தனர். வண்டி கிளம்பும்போது அவர்கள் மூவருமே அரண்மனையை பார்க்கவில்லை. நகரம் பின்னிட்டபோதும் திரும்பிப்பார்க்கவில்லை. படகு நகரும்போது அவர்கள் எதிர்க்கரையைத்தான் பார்த்தனர்.\n“இதுதான்” என்று சத்யவதி சொன்னாள். அம்பிகையும் அம்பாலிகையும் எழுந்துகொண்டனர். “விதுரா, படகுகளை அந்த கொன்றைமரச் சோலையருகே நிறுத்தச் சொல் அதுதான் நாங்கள் இறங்கவேண்டிய இடம்.” அக்கணம் அம்முடிவை அவள் எடுத்திருக்கிறாள் என அறிந்தான் விதுரன். திரும்பி குகர்களிடம் கைய��ைத்தான். படகு கரையொதுங்கியது. குகர்களில் இருவர் நீரில் குதித்து நீந்திச்சென்று கரையோரத்து நீர்மருத மரத்தின் வேரில் தொற்றி ஏறிக்கொண்டபின் தங்கள் இடையில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை இருபக்கமும் இழுத்து படகை மரத்துடன் சேர்த்துக்கட்டினர். கனத்த வேர்களுடன் ஒட்டிக்கொண்டு படகு நின்றதும் சத்யவதி அம்பிகையிடம் “இறங்குவோம்” என்றாள்.\nஅணிந்திருந்த மரவுரியாடை அன்றி ஏதும் அவர்களிடமிருக்கவில்லை. சத்யவதி வேர்ப்புடைப்பில் கால்வைத்து இறங்கி நின்று அம்பிகைக்காக கைநீட்டினாள். அம்பிகையும் அவளுமாக அம்பாலிகையை கைப்பற்றி இறக்கினர். வேரில் கால்கள் வழுக்கி அம்பாலிகை தடுமாறியபோது இருவரும் பற்றிக்கொண்டனர். மூவரும் அவர்களை திரும்பிப்பார்க்காமல் ஒரு சொல்லும் சொல்லாமல் புதர்கள் மண்டிய கங்கைக்கரைச் சோலைக்குள் புகுந்து மறைந்தனர்.\nஅவர்களின் தோற்றம் மறைந்து காலடியோசைகளும் கரைவது வரை காத்திருந்தபின் விதுரன் திரும்பலாம் என்று கைகாட்டினான். குகர்கள் படகை உந்தி நீரோட்டத்திற்குக் கொண்டு சென்று துடுப்பிட்டு சமன் செய்தனர். இலைதழைத்த கிளைகளின் நிழல்கள் பரவிய கரையோரமாகவே படகு சென்றது.. விதுரன் பெருமூச்சுடன் சென்று அமரத்தில் அமர்ந்து கொண்டு நீரையே பார்த்தான். கங்கைநீர் சற்று கருமை கொண்டது போலத் தோன்றியது. அண்ணாந்து வானைப்பார்த்தான். மேகமற்றிருந்தாலும் வானில் சூரிய ஒளி இருக்கவில்லை.\nசற்று நேரம் கழித்துத்தான் விதுரன் தவளை ஒலியைக் கேட்டான். அது தவளை ஒலிதானா என்று ஐயத்துடன் எழுந்தான். உடுக்கின் தோலை சுட்டுவிரலால் சுண்டுவதுபோன்ற ஒலி. மெல்லிய குரலில் எங்கோ தவளைகள் தங்கள் மந்திரத்தைச் சொல்லத் தொடங்கின. மழை மழை கோடிகோடி மானுடக்குரல்கள் இணைந்தாலும் விண்ணளவுக்கு எழமுடியாத வேதநாதம். மாபெரும் அக்னிஹோத்ரம். மழை மழை\nமழை பெய்யட்டும். வெந்த மண் குளிரட்டும். காய்ந்த பாறைகள் சிலிர்த்துக்கொள்ளட்டும். வெடித்த ஏரிகளில் வானமிறங்கி நிறையட்டும். கருகிய ஊற்று முகங்களில் கனிவு எழட்டும். இருள் நிறைந்த கிணறுகளுக்குள் மெல்ல ஒளி ஊறி நிறையட்டும். கோடையின் அனைத்து எச்சங்களையும் பெருக்கிச் சுழற்றிக் கொண்டு செல்லட்டும் மழை. மண் மீண்டும் புதியதாகப் பிறந்தெழட்டும். உயிர்கள் மீண்டும் புதுநம்பிக்கை கொள்ளட்ட���ம். ஏனென்றால் இங்கு உயிர்கள் வாழ்ந்தாகவேண்டும். அவை வாழாமல் விண்ணில் தெய்வங்களுக்கும் வாழ்வில்லை.\nபடகு செல்லச்செல்ல மேலும் இருட்டிக்கொண்டே வந்தது. கங்கை கருமையாக அலையின்றி பளபளத்தது. தவளைகளின் ஒலிகள் வலுத்தன. மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருந்தன. மழை மழை பல்லாயிரம் கனத்த குரல்கள். மழை மழை பல லட்சம் அதிரும் தொண்டைகள். ஒற்றைப்பேரொலியாக வானைநோக்கி இறைஞ்சியது தவளை வேதம். ரிஷி மைத்ராவர்ணி வசிஷ்டனின் சொற்களை தன்னுள் கேட்டுக்கொண்டிருந்தான் விதுரன்.\nகாய்ந்த தோல் என வறண்ட ஏரியின்\nசேற்றில் உறங்கிய தவளைகள் மேல்\nதாகத்தால் தவித்து நீரைநாடும் தவளைகள்மேல்\nமகிழ்ந்து எழுந்த ஒரு தவளை\nதந்தையைக் கண்ட மைந்தன் போல\nநீங்கள் நீரில் பாய்ந்து திளைத்து\nஒரே பெயரால் அழைக்கப்படுபவை அவை\nநிறைந்த அவிப்பொருளைச் சூழ்ந்து அமர்ந்திருக்கும்\nதேவர்கள் விதித்த அறங்களைப் பேணுகிறார்கள்\n← நூல் இரண்டு – மழைப்பாடல் – 91\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28281&ncat=5", "date_download": "2020-06-04T11:28:54Z", "digest": "sha1:MP4XPHVHFZMPJKLSBHS3FZ426GOPQHAG", "length": 15795, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸென் எக்ஸ் 16 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஉலகளவில் கொரோனாவுக்கு 3.88 லட்சம் பேர் பலி மே 01,2020\nயானையை கொன்ற குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவர்: ஜவடேகர் ஜூன் 04,2020\nபாக்.,கில் புத்த சின்னங்கள் சேதம்; இந்தியா கடும் கண்டனம் ஜூன் 04,2020\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் ஜூன் 04,2020\nயானை கொல்லப்பட்ட சம்பவம்: ராகுல் மீது மேனகா ஆவேசம் ஜூன் 04,2020\nரூ. 1,000க்கும் குறைந்த விலையில், மொபைல�� போன் வாங்கிப் பயன்படுத்த திட்டமிடுவோருக்கு, ஸென் நிறுவனம், சென்ற மாதம் ஒரு போனை ரூ.825 என்ற விலையில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். எழுத்துகளும் எண்களும் கொண்ட கீ போர்ட் தரப்பட்டுள்ளது. பார் டைப் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. டி.எப்.டி. வகை ஸ்கிரீன் உள்ளது. எப்.எம். ரேடியோ, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளுடூத் ஆகியன தரப்பட்டுள்ளன. பின்புறக் கேமரா 1.3 எம்.பி. திறன் கொண்டது. இதில் வீடியோவும் பதியலாம். இதன் பேட்டரி 1000 mAh திறன் கொண்டது\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nசாம்சங் கேலக்ஸி ஜே 3\nதிருநெல்வேலியில் 4ஜி வசதி அறிமுகம்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்��ி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=172866&cat=464", "date_download": "2020-06-04T11:00:01Z", "digest": "sha1:TOTXG5ZN7DCZM2XWLASLKOZ6JQTDLWTG", "length": 29730, "nlines": 586, "source_domain": "www.dinamalar.com", "title": "பாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » பாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி செப்டம்பர் 20,2019 19:29 IST\nவிளையாட்டு » பாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி செப்டம்பர் 20,2019 19:29 IST\nபாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை, குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி சார்பில், அனைத்து கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி, கோவை குமரகுரு கல்லூரி கல்லூரியில் நடைபெறுகிறது. நாக்அவுட் முறையில் வென்ற 4 அணிகள் லீக் போட்டியில் விளையாடி வருகின்றன. இதன் முதல் போட்டியில், பி.கே.ஆர்.,கல்லூரி 2-0 என்ற கோல் கணக்கில் கோபி கலை அறிவியல் கல்லூரியை வென்றது. மற்றொரு போட்டியில் நவரசம் கல்லூரி 1-1 என்ற கோல் கணக்கில் பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை அணியுடன் 'டிரா' செய்தது. பி.கே.ஆர்.,கல்லூரி 2-0 என்ற கோல் கணக்கில் நவரசம் கல்லூரியையும்; கோபி கலை கல்லூரி 2-1 என்ற கோல் கணக்கில் பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை அணியையும் வென்றன.\nபாரதியார் பல்கலை மாணவி���ள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nஹாக்கி போட்டியில் பத்மா சேஷாத்ரி வெற்றி\nஹாக்கி போட்டியில் பஞ்சாப் வங்கி வெற்றி\nஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி\nமண்டல ஹேண்ட்பால்: குமரகுரு வெற்றி\nபல்கலை., கால்பந்து பி.எஸ்.ஜி., வெற்றி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபல்கலை ஹாக்கி : ஜமால் முகம்மது சாம்பியன்\n'பி' மண்டல கால்பந்து: அப்பாசாமி கல்லூரி வெற்றி\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி அரையிறுதிக்கு அணிகள் தேர்வு\nதேசிய அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி\nஇந்துஸ்தான் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம்\nதஞ்சையில் பாரம்பரிய கலை நிகழ்வுகள்\nஹாக்கி: குமரகுரு, ஸ்ரீசக்தி வெற்றி\nமாஸ்டர்ஸ் கால்பந்து; போத்தனூர் வெற்றி\nகல்லூரி கோ- கோ போட்டி\nமதுரையில் முதல் திருநங்கை நூலகம்\nஅஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nசிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்\nகபடி, வாலிபால் போட்டியில் கே.பி.ஆர்., கலக்கல்\nபின்லாந்து முறையில் இந்திய பொறியியல் கல்வி\nவலூதூக்கும் போட்டி: நிர்மலா கல்லூரி அசத்தல்\nசைக்கிள் போட்டி; பெடலடித்து பறந்த இளசுகள்\nசைக்கிள் போட்டி; பெடலடித்து பறந்த இளசுகள்\nமாநில ஹாக்கி சங்க நிர்வாகிகள் தேர்வு\nபல்கலை கால்பந்து: பிஷப் அப்பாசாமி முதலிடம்\nகல்லூரிகளுக்கான கால்பந்து பைனலில் ரத்தினம் கல்லூரி\nஉலக சிலம்பம்: வெற்றி பெற்றவர்களுக்கு வரவேற்பு\n4 தமிழக MP பதவி தப்புமா\nபூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை\nவக்கீல்களுக்கான கால்பந்து போட்டி: தமிழ்நாடு அணிகள் அசத்தல்\nகல்லூரிகளுக்கான பூப்பந்து போட்டி; பைனலில் பார்க், பி.எஸ்.ஜி.,\nகார் டயர் வெடித்து 4 பேர் பலி\nகாதலிக்க மறுத்த பல்கலைக்கழக மாணவி மீது ஆசிட் வீச்சு\nபஸ்சை முந்த முயன்ற வேன்: கவிழ்ந்ததில் பலி 4\nகட் அவுட் இல்லாமல் நடைபெறும் முதல் தி.மு.க., விழா\nசிவகங்கை முதல் திகார் வரை... சிதம்பரம் கடந்து வந்த பாதை\n2.0 - சீனா மு��ல் நாள் வசூல் எவ்வளவு \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nநிசார்கா நாளை கரை கடக்கிறது\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-04T12:03:13Z", "digest": "sha1:ASBFNV36TFDWCOCZCICBJC32EPIXUFCY", "length": 6140, "nlines": 124, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “கமல் அரசியல்”\nஉங்க அரசியல் இப்ப வேணாம்.; கமலை கண்டித்த கௌரவ் நாராயணன்\nஉலகமெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர கண்காணிப்பில்…\nBREAKING தமிழகத்தில் வெற்றிடமில்லை – கமல்; ரஜினியை சீண்டுகிறாரா\nமக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி 14 மாதங்களில் 17வது மக்களவை…\nகமல்-ஷங்கரின் இந்தியன்2 படத்தில் பிரபல ஹிந்தி நடிகர்.\nஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் சினிமா என படு பிஸியாக இருக்கிறார் கமல்ஹாசன்.…\nமிகவும் பிடித்த தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் -கமல்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா என்று ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில்…\nBreaking: புதிய பொழிப்புரை எழுதிய தூத்துக்குடி; தமிழனாக பெருமை என கமல் ட்வீட்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி 100 நாட்களாக பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தினர். கடந்த…\nகமலின் அரசியல் முடிவில் உடன்பாடு இல்லை; கௌதம்மேனன் ஓபன் டாக்\nதமிழ் சினிமாவில் கிளாசிக் டைரக்டர் என்றால் அது கௌதம்மேனன் தான். இவர் கமல்ஹாசன்…\nவேலை நிறுத்த போராட்டத்தால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் விஷால் அவர்கள்…\nஇந்தியன் 2 அப்டேட்ஸ்; ஊழலை தோலுரிக்கும் உலகநாயகன்\nகமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு…\nஅப்துல்கலாம் பள்ளிக்கு அனுமதி மறுப்பில் அரசியல் உள்ளது… : கமல்\nஉலகநாயகன் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் கமல்ஹாசன், இன்றுமுதல் அரசியல் களத்தில் நேரிடையாக…\nசினிமாவை விட்டு இப்போது விலகமாட்டேன்..; அரசியல்வாதி கமல் விளக்கம்\nவருகிற பிப்ரவரி 21ஆம் தேதி தன் அரசியல் கட்சி மற்றும் கொடி, கொள்கை…\nகமலுக்கு பிப்ரவரி 21; அஜித்துக்கு பிப்ரவரி 22… காத்திருக்கும் ரசிகர்கள்\nகமல் தன் அரசியல் பயணத்தை பிப்ரவரி 21ஆம் தேதி ராமநாதபுரத்தில் ஆரம்பிக்கவுள்ளார் என்பதை…\nமீண்டும் விஸ்வரூபம்2.. டப்பிங் பணிகளில் பிஸியானார் கமல்\nஒரு பக்கம் தன் ரசிகர்களுடன் அரசியல் ஆலோசனை என பிஸியாக இருந்தாலும் மறுபக்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_840.html", "date_download": "2020-06-04T10:58:32Z", "digest": "sha1:UAFNPHNBD7N62N6TKHHWQKCXOCKM5O3L", "length": 10986, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "சாட்சிகள் இல்லை:சத்தியலிங்கம் சுற்றவாளியானார்? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சாட்சிகள் இல்லை:சத்தியலிங்கம் சுற்றவாளியானார்\nவடக்கு மாகாண சுகாதாரத அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது சகோதரனின் ஊடாக மருத்துவ உபகரண கொள்வனவில முறைகேடாக வருமானம் பார்த்த விவகாரம் பற்றி உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவடமாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள வைத்தியசாலைகளிற்கு மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது அதனை சிபார்சு செய்வதற்கான பேரம் பேசலில் மில்லியன்களில் தனது தனிப்பட்ட செயலாளராக இருந்து வந்திருந்த சகோதரன் மூலம் அவர் வருமானம் பார்த்தமை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஇதனிடையே அரசியல் உள்நோக்கத்துடனேயே அமைச்சரவையிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அப்போது எடுத்து வெளியேற்றிவிட்டதாக சத்தியலிங்கம் தெரிவித்துமிருந்தார்.\nஎனினும் தன்மீதான குற்றச்சாட்டுக்களினை நிரூபிக்க முதலமைச்சரிடம் சான்றாதாரங்கள் இல்லையென்பதை ஒரு வருடத்தின் பின்னர் அறிந்துகொண்டுள்ள சத்தியலிங்கம் அண்மைக்காலமாக தன்மீது மீள விசாரணை நடத்த கோரிவருகின்றார்.\nஇதன் மூலம் அடுத்த மாகாணசபை தேர்தலிற்கு முன்னதாக புனிதராக தன்னை மாற்றிக்கொள்ள அவர் முற்பட்டுள்ளார்.\nஅவ்வகையிலேயே தற்போது கடந்த மாகாணசபை அமர்வில் தனது சகபாடியான அவைத்தலைவர் மூலம் வெள்ளையடிக்க சத்தியலிங்கம் குற்றமற்றவரெனவும் அவர் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே இன்னும் மூன்று மாத ஆயட்காலத்தை மட்டுமே கொண்டிருக்கின்ற நிலையில் அடுத்த தேர்தலிற்கான ஏற்பாடுகளிலேயே தமிழரசுக்கட்சி அக்கறை காட்டிவருகின்ற நிலையில் அதனுடன் இணைந்து கொண்ட டெனீஸ்வரன் போன்றவர்களை கண்டுகொள்ளாது சத்தியலிங்கத்திற்கு வெள்ளையடிக்க மும்முரம் காட்டப்பட்டுவருகின்றது.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/washingtonil-thirumanam-series-episode-8", "date_download": "2020-06-04T12:22:55Z", "digest": "sha1:5AFUBDQ25JYUD3AQTZUQO27ZNPKY4W2U", "length": 46577, "nlines": 247, "source_domain": "www.vikatan.com", "title": "வாஷிங்டனில் திருமணம் - 8| washingtonil thirumanam series - episode 8", "raw_content": "\nவாஷிங்டனில் திருமணம் - 8\nவாஷிங்டனில் திருமணம் - 8\nவாஷிங்டனில் திருமணம் - 1\nவாஷிங்டனில் திருமணம் - 2\nவாஷிங்டனில் திருமணம் - 3\nவாஷிங்டனில் திருமணம் - 4\nவாஷிங்டனில் திருமணம் - 5\nவாஷிங்டனில் திருமணம் - 6\nவாஷிங்டனில் திருமணம் - 7\nவாஷிங்டனில் திருமணம் - 8\nவாஷிங்டனில் திருமணம் - 9\nவாஷிங்டனில் திருமணம் - 10\nவாஷிங்டனில் திருமணம் - 11\nவாஷிங்டனில் திருமணம் - 8\nஎழுத்தாளர் சாவியின் சூப்பர்ஹிட் நகைச்சுவைத் தொடர். பகுதி 8...\nஆர். ஸ்ட்ரீட் முழுதும் பந்தல் போட்டு முடித்ததும், ஜோடனைகளில் வல்லவர்களான தஞ்சாவூர் நெட்டி வேலைக்காரர்கள், வாழைத்தார், தென்னங் குருத்து, மாவிலைக் கொத்து, பாக்குச்சரம், சாமந்தி மாலை, காகிதப் பூ, ஜிகினாத் தகடு, சல்லாத் துணி இவ்வளவையும் கொண்டு கம்பக் கால்களையும், கூரை முகட்டையும் அலங்கரித்து முடித்தனர்.\nபாட்டிமார்கள், அந்தத் தெருவெங்கும் பெருக்கி மெழுகி, மாக்கோலம் போட்டு வைத்தார்கள்.\n‘‘இந்த ஊர் காக்காய் கோலமாவைக் கொத்தித் தின்ன மாட்டேன் என்கிறதே’’ என்று வருத்தப்பட்டாள் அத்தை.\n காட்டன் ஸார் கிட்டே சொன்னா ஒரு நொடியிலே நம் ஊர்க் காக்காய்களைக் கொண்டு வந்து பறக்க விடமாட்டாரா\n‘‘நம் ஊர்க் காக்காய்கள் வந்தாலும் தேவலைதான். குழந்தைகளுக்குச் சாதம் ஊட்டுகிறபோது வேடிக்கை காட்ட ஒரு காக்காய் கூட வரமாட்டேன் என்கிறது’’ என்றாள் பாட்டி.\nவாஷிங்டனில் திருமணம் - 8\n அவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசாதேயும். ராக்ஃபெல்லர் மாமியிடம் அவர்களெல்லாம் பெரிய மகாராஜாக்கள் என்று சொல்லி வைத்திருக்கிறேன் நான்’’ என்றான் பஞ்சு.\n‘‘அவர்கள் இங்கே வந்து தங்கள் சுயரூபத்தைக் காட்டிவிட்டால்\n‘‘கவலைப்படாதேயும். அதெல்லாம் முன் ஏற்பாடாக பாப்ஜியிடம் சொல்லி வைத்திருக்கிறேன். நரிக்குறவர்கள் இங்கே எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அ���ன் அவர்களுக்குப் பாடம் சொல்லி அனுப்புவான். ஆயிரம் பேரையும் இங்கே வேளா வேளைக்கு தனிப்பந்தியில் உட்கார வைத்துச் சாப்பாடு போடப் போகிறேன். ராக்ஃபெல்லர் செலவழிக்கச்சே நமக்கென்ன கவலை\n தெரியாமலா ராக்ஃபெல்லர் மாமி எதுக்கெடுத்தாலும் ‘பஞ்ச் பஞ்ச்\n‘‘சாஸ்திரிகளே, பாட்டிகளெல்லாம் பருப்புத் தேங்காய் செய்து முடித்துவிட்டார்களா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்\n‘‘இந்தத் தெருவிலுள்ள வாசல் படிகளுக்கெல்லாம் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று மாலை அவர்களுக்கு ‘சர்க்காரமா’ பார்க்க வேண்டுமாம். தேனாம்பேட்டையில் ‘சர்க்காரமா’ காட்டியபோது க்யூ வரிசையில் நின்று பார்க்க முடியவில்லையாம்’’ என்றார் சாஸ்திரிகள்.\n‘‘இங்கே போய்ப் பார்க்கட்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமாம்\n‘‘திரும்பி வரதுக்குக் கார் அனுப்ப வேண்டுமாம்’’\n‘‘ஆயிரம் பேருக்கும் கார் வேணுமாமா பேஷ் வேறே வேலை இல்லே இந்த பாட்டிகளுக்கு சர்க்காரமாவும் வேணாம், ஒண்ணும் வேணாம். ‘கிருஷ்ணா ராமா’ என்று வீட்டோடு இருக்கச் சொல்லும்’’ என்றான் பஞ்சு.\nவாஷிங்டனில் திருமணம் - 8\n‘‘வைதிகாள் கோஷ்டியெல்லாம் எப்படி வராளாம்’’ என்று கேட்டார் சாஸ்திரிகள்.\n‘‘வைதிகர்கள், சமையல்காரர்கள், நாகஸ்வரக்காரர்கள், கிளாரினட் கோஷ்டியினர் இவ்வளவு பேரும் இரண்டு மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள். பூக்கடை, வெற்றிலைக் கடை, வடு மாங்காய், வாழைத்தார் இதெல்லாம் திருச்சியிலிலேருந்து தனி ப்ளேனில் வருகிறது. வெற்றிலை, சீவல், காய்கறி, புஷ்ப மாலை இந்த நாலுக்கும் மட்டும் இனிமேல் தினமும் திருச்சியிலேருந்து ஸ்பெஷலா ஒரு ப்ளேன் விடச் சொல்லியிருக்கிறேன்’’ என்று கூறிக்கொண்டே வேகமாக நடந்தான் பஞ்சு.\n நாளைக்குப் பூ வண்டி வருகிறபோது\nகொஞ்சம்...’’ என்று இழுத்தார் அம்மாஞ்சி.\nபஞ்சு, தன்னுடைய ஆள் காட்டி விரலைக் கட்டை விரல் மீது வைத்து தட்சிணாமூர்த்தி ஸ்வாமி மாதிரி அபிநயம் பிடித்தபடியே, ‘‘பொடிதானே ஐயா, அது ஏற்கெனவே வந்தாச்சு பாப்ஜி அனுப்பியிருக்கான். அவனும் பொடி போடறவனாச்சே பாப்ஜி அனுப்பியிருக்கான். அவனும் பொடி போடறவனாச்சே பொடி போடுகிறவர்களின் கஷ்டம் அவனுக்குத் தெரியாதா பொடி போடுகிறவர்களின் கஷ்��ம் அவனுக்குத் தெரியாதா\n‘‘ஆமாம், நாகஸ்வரம் எந்த ஊர் செட்’’ என்று கேட்டார் சாஸ்திரிகள்.\n‘‘நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், ஷேக் சின்ன மௌலானாசாகிப் இவ்விரண்டு செட் வருகின்றன. தவிர, அறந்தாங்கியிலிருந்து உள்ளூர் நாகஸ்வரக்காரர்களும் வருகிறார்கள். அவர்கள்தான் நலங்கு ஊஞ்சலுக்கெல்லாம் வாசிப்பார்கள்’’ என்றான் பஞ்சு.\n‘‘ஏ.ஐ.ஆர். ராதாகிருஷ்ணன்’’ என்றான் பஞ்சு.\n இந்த வாஷிங்டன் வீதியிலே ராத்திரி பதினொரு மணிக்கு அவா ‘சக்கனி ராஜ’ வாசித்துக் கொண்டு பவனி போறப்போ தேவலோகமாயிருக்குமே...’’ என்றார் சாஸ்திரிகள்.\n‘‘அது சரி; ரிஸப்ஷனுக்கு யார் கச்சேரி’’ என்று கேட்டார் அம்மாஞ்சி.\n‘‘அரிக்குடி, லால்குடி, பாலக்காடு’’ என்றான் பஞ்சு.\nவாஷிங்டனில் திருமணம் - 8\n டாப் கிளாஸ் கச்சேரின்னு சொல்லுங்க. ஒரு டான்ஸுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்’’ என்றார் சாஸ்திரிகள்.\nஇந்தச் சமயம் கையிலே ஜல்லிக் கரண்டியுடன் அங்கே வந்து நின்ற கும்பகோணம் வைத்தா, ‘‘பஞ்சு சார் இன்று சாயந்தரம் என்ன டிபன் போடலாம் இன்று சாயந்தரம் என்ன டிபன் போடலாம்\n‘‘ராக்ஃபெல்லர் மாமி வெளியே போயிருக்கிறார். அவர் வந்து விடட்டும். அப்புறம் முடிவு செய்யலாம்’’ என்றான் பஞ்சு. அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தச் சீமாட்டி, காரிலிருந்து இறங்கி வந்தாள். வரும்போதே, ‘‘பஞ்ச், ப்ரொஸெஷனுக்கு ரூட் பர்மிஷன் வாங்கிட்டேன். ஊர்வலத்தை டெலிவிஷன்ல கவர் பண்றதுக்கும் ஏற்பாடு செய்துட்டேன். ஜான்வாசத்துக்குக் காரும் ‘அரேஞ்ச்’ பண்ணியாச்சு. ஆமாம்; மாப்பிள்ளை ஈவினிங் எத்தனை மணிக்கு வருகிறார் ‘ரிஸீவ்’ பண்றதுக்கு ஏர்போர்ட் போக வேண்டாமா ‘ரிஸீவ்’ பண்றதுக்கு ஏர்போர்ட் போக வேண்டாமா\n‘‘ஐந்து மணிக்கு வருகிறார். அதுக்கு முன்னாலே நாகஸ்வரக்காரர்கள், பாண்டு வாத்தியக்காரர்கள் எல்லாரும் வராங்க. முதல்லே நான் போய் அவங்களை அழைச்சிட்டு வந்துடறேன்.’’\n எனக்கும் கொஞ்சம் வேலையிருக்குது. சிகாகோவிலிருந்து நாளைக்கு என் ரிலேடிவ்ஸும், பிரண்ட்ஸும் வராங்க. அவங்களையெல்லாம் ஹோட்டல்லேதான் இறக்கணும். இன்னும் ரொம்பப் பேர் வரப்போறதா லெட்டரும், தந்தியும் வந்து குவிஞ்சுக்கிட்டே இருக்குது. இதெல்லாம் பார்த்தால், மேரேஜ் டே அன்று வாஷிங்டன்லே ஒரு ஹோட்டல்லே கூட இடம் கிடைக்காது போல இருக்குது. எ���ுக்கும் இப்பவே போய் ‘ஸ்டேட்லர் ஹில்டன்’, ‘ஷெராடன் பார்க் ஹோடேல்’, ‘மே ப்ளவர்’ இந்த மூன்று ஓட்டல்களிலும் ரூம்ஸ் ரிஸர்வ் செய்துவிட்டு வந்துடறேன். ஆமாம், கையிலே ஏதோ வெபன் வெச்சுக்கிட்டு நிற்கிறாரே, இவர் யார்’’ என்று கேட்டாள் மிஸஸ் ராக்.\n‘‘இவர்தான் ஹெட் குக் வைத்தா. அது வெபன் இல்லை. காராபூந்தி தேய்க்கிற ஜாரணி\n‘‘இவர் இதுக்கு முன்னாலே எங்கே ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தார்\n‘‘தாமஸ் குக் அண்ட் ஸன்லே இருந்தார்.’’\n இன்றைக்கு என்ன டிபன் போடச் சொல்லியிருக்கே\n‘‘வீட் அல்வாவும், கார ஸோமாஸும் போடச் சொல்லலாம்னு நினைக்கிறேன்’’ என்றான் பஞ்சு.\n ரைஸ் அல்வாவே போடச் சொல்லு. சவுத் இண்டியாவிலே ரைஸ்தானே முக்கியம்’’ என்றாள் மிஸஸ் ராக்.\n‘‘ரைஸ் அல்வா போடலாம். ஆனால் அது டெய்லி சாப்பிட்டு அலுத்துப் போச்சு... அதனாலே ஒரு சேஞ்சுக்கு வீட் அல்வா இருக்கட்டுமே என்று பார்த்தேன்.’’\n‘‘அதுவும் சரிதான்; வீட் அல்வாவே போடட்டும்’’ என்றாள் மிஸஸ் ராக்.\nவாஷிங்டனில் திருமணம் - 8\n‘‘ஒரு நிமிஷம் கார்டன் பக்கம் வர்றீங்களா’’ என்று கூப்பிட்டான் பஞ்சு.\n‘‘காடி அடுப்பு வெட்டணுமாம். எந்த இடம்னு சொல்லிட்டா அந்த வேலையை முடிச்சுடலாம்’’ என்றான் பஞ்-சு.\n‘‘ஓபன் ஏர்லயா அடுப்பு வெக்கப் போறீங்க கண்டபடி புகை வருமே’’ என்றாள் மிஸஸ் ராக்.\n‘‘புகை போக்கி கட்டிவிட்டால் போச்சு’’ என்று கூறினான் பஞ்சு.\n வாஷிங்டன்லே புகைபோக்கி கட்டக் கூடாது. பாக்டரி மாதிரி விடும். இது கவர்ன்மெண்ட் ஹெட்குவார்ட்டஸ். அதனாலே, இந்த ஸிடிலே உயரமான கட்டடமோ பாக்டரியோ சிம்னியோ கட்டக் கூடாதுன்னு ஆர்டர்...\n சிம்னி இல்லாமலேயே கட்டி விடச் சொல்றேன். அந்த மூலையிலே கலாய் பூசறவங்க அடுப்பு போட்டுக்குவாங்க...’’\n‘‘அது யார் கலாய் பூசறவங்க’’ என்று கேட்டாள் மிஸஸ் ராக்.\n‘‘பாத்திரங்களுக்கெல்லாம் கலாய் பூசல்லேன்னா, ரசம் மோரெல்லாம் ஸ்பாயிலாடும்.’’\n‘‘கலாய் பூசறதுன்னா அது எப்படி\n‘‘ஸில்வர் பூசலாம். சம்பந்திகளுக்கு ஈயம்தான் பிடிக்கும். அவங்க ஏதாவது சொல்லுவாங்க. அப்புறம் வீணா மனஸ்தாபத்திலே முடியும்...’’\n‘‘வேண்டாம் வேண்டாம்; சம்பந்திங்க இஷ்டப்படியே செஞ்சுடு. அவங்களுக்கு எதுக்கு குறை... பஞ்ச் சம்பந்தி சண்டை வரும்னு சொல்லிக்கிட்டிருந்தயே, அது எப்ப வரும் எனக்கு சம்பந்திச் சண்டை பார்க்கணும் போல ரொம்ப ஆசையாயிருக்கு பஞ்ச் எனக்கு சம்பந்திச் சண்டை பார்க்கணும் போல ரொம்ப ஆசையாயிருக்கு பஞ்ச்’’ என்றாள் மிஸஸ் ராக்.\n‘‘அது எப்ப வேணாலும் வரும் மேடம் பெண் வீட்டாருக்கும் பிள்ளை வீட்டாருக்கும் தகராறு வந்து பெரிய சண்டையிலே முடிஞ்சுடும். அதனாலே கல்யாணமே கூட நின்னு போயிடறதும் உண்டு. சவுத் இண்டியாவிலே இது ரொம்பக் காமன்...’’\n திடீர்னு சண்டை வரும். அது எப்படி வரும் எதுக்காக வரும் என்று யாராலும் சொல்லவே முடியாது.’’\nவாஷிங்டனில் திருமணம் - 8\n‘‘இந்தக் கல்யாணத்திலே கூட வருமா\n சண்டை வரச்சே நான் ஒருவேளை தூங்கிக்கிட்டு இருந்தாக்கூட என்னை எழுப்பிவிடு. மறந்துடாதே; சண்டையை நான் பார்க்காமல் மிஸ் பண்ணிவிடக்கூடாது. இவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணம் செய்து, சம்பந்தி சண்டை பார்க்கல்லேன்னா என்ன பிரயோஜனம் ஏன் பஞ்ச் ஒரு வேளை சண்டையே வராமல் போயிட்டா...’’ என்று கவலைப்பட்டாள் மிஸஸ் ராக்.\n‘‘ஆமாம், கல்யாணப் பெண்ணும் அவங்க கோஷ்டியும் எத்தனை மணிக்கு வராங்க\n‘‘நைட் பதினோரு மணிக்கு வராங்க. வசந்தாவும், அவள் ஹஸ்பெண்டும் கூட ராத்திரி ப்ளேன்லேதான் வராங்க. நாளைக்கு சுமங்கலிப் பிரார்த்தனையாச்சே\n‘‘அவங்களை யார் ரிஸீவ் பண்ணப் போறீங்க\n‘‘நான், லல்லி, அய்யாசாமி, மிஸஸ் மூர்த்தி, கேதரின், லோரிட்டா எல்லோரும் போய் அழைச்சுக்கிட்டு வந்துவிடுகிறோம்.’’\n‘‘வேண்டாம்; ஏற்கெனவே நீங்க அலைஞ்சு அலைஞ்சு ரொம்ப டயர்டா போயிருக்கீங்க. இந்த ஒரு மாசத்திலே உங்க உடம்பே துரும்பா இளைச்சுப் போச்சு மேடம்’’ என்றான் பஞ்சு.\n‘‘பட்டுப் புடவை, சரிகை வேஷ்டி எல்லாம் வந்தாச்சா\n‘‘இரண்டாயிரம் ஸாரீஸும், மூவாயிரம் வேஷ்டீஸும் மார்னிங்கே வந்தாச்சு. காஷ்மீர், பனாரஸ் வெரைட்டி மட்டும் நாளைக்கு வரது. உங்களுக்கு மட்டும் மேடம், ஸ்பெஷல் தறி போடச் சொல்லி ஒரு புடவை வரவழைச்சிருக்கேன். க்வீன் எலிசபெத் இண்டியாவுக்குப் போனப்போ கொடுத்தாங்களே, அந்த மாதிரி ஸாரி\n எங்கே புடவைகளைக் கொண்டு வரச் சொல்லு பார்க்கலாம்’’ என்று கூறி நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் மிஸஸ் ராக். பஞ்சு ஒவ்வொரு புடவையாக எடுத்துக் காண்பித்தான்.\n’’ என்று வியந்தாள் மிஸஸ் ராக்.\n‘‘எல்லாம் பதினெட்டு முழம் மேடம் முழம் போட்டுப் பார்க்கிறீங்களா\n‘‘பதினெட்டு முழம்னா எத்தனை யார்ட்\nவாஷிங்டனில் திருமணம் - 8\n‘‘ஒன்பது யார்ட்னா ரொம்ப தூரம் நடந்து போய் முழம் போட வேண்டியிருக்குமே. காலையிலேருந்து அலைஞ்சு அலைஞ்சு என் காலெல்லாம் வலிக்குது பஞ்ச் அதனாலே இப்ப என்னாலே ஒன்பது ஜெக தூரம் நடக்க முடியாது’’ என்று கூறிவிட்டாள் மிஸஸ் ராக்.\n‘‘நீங்க நடக்க வேணாம் மேடம் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே முழம் போடுங்க. மிஸஸ் மூர்த்தி அந்தப் பக்கம் பிடிச்சுக்குவாங்க. நீங்க முழம் போடப்பேட அவங்க உங்க கிட்டே நடந்து வருவாங்க’’ என்றான் பஞ்சு.\n உனக்கு எப்படித்தான் தோணுதோ இந்த ஐடியாவெல்லாம்’’ என்று வியந்தாள் மிஸஸ் ராக். பின்னர், மிஸஸ் மூர்த்தி புடவையைப் பிடித்துக்கொள்ள, ராக்ஃபெல்லர் மாமி உட்கார்ந்தபடியே முழம் போட்டுப் பார்த்துவிட்டு, ‘‘ரொம்பக் கரெக்டா இருக்குது. கேதரின், லோரிட்டா, லோசனா எல்லோருக்கும் இதேர மாதிரி புடவைங்களுக்கு ஆர்டர் பண்ணியிருக்கயா’’ என்று வியந்தாள் மிஸஸ் ராக். பின்னர், மிஸஸ் மூர்த்தி புடவையைப் பிடித்துக்கொள்ள, ராக்ஃபெல்லர் மாமி உட்கார்ந்தபடியே முழம் போட்டுப் பார்த்துவிட்டு, ‘‘ரொம்பக் கரெக்டா இருக்குது. கேதரின், லோரிட்டா, லோசனா எல்லோருக்கும் இதேர மாதிரி புடவைங்களுக்கு ஆர்டர் பண்ணியிருக்கயா\n காஞ்சிபுரத்தையே ஏற்றி அனுப்பச் சொல்லியிருக்கிறேன். எந்த ரகம் பிடிக்குதோ அதை எடுத்துக்கலாம்’’ என்றான் பஞ்சு.\n‘‘டயமாச்சு; ஐந்து மணிக்கு எல்லோரும் ஏர்போர்ட் போகணும். மாப்பிள்ளை வரார். நீங்க எல்லோரும் ரெடியா இருங்கோ. இதோ வந்துடறேன்’’ என்று கூறிவிட்டுக் காரில் ஏறிச் சென்றாள் மிஸஸ் ராக்.\nபெண்டுகள் அவசர அவசரமாக அலங்காரத்தில் ஈடுபடலானார்கள்.\n’ என்று குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டிருந்த பஞ்சு, ‘‘இந்த லேடீஸ் இப்படித்தான்; வெளியே புறப்படணும்னா சட்டென்று புறப்பட முடியாது உங்களால்’’ என்று விரட்டினான்.\n‘‘எல்லோரும் தலை பின்னிக் கொண்டாகிவிட்டது. பூ வந்ததும், புறப்பட வேண்டியதுதான்’’ என்றாள் அத்தை.\n‘‘பூ வண்டி வந்து அரை மணியாச்சு. தஞ்சாவூர் கதம்பம், மல்லி, முல்லை, ரோஜா, கனகாம்பரம், தாழம்பூ எல்லாம் வந்திருக்கின்றன. வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள். நாலு கூடை புஷ்பங்களை சம்பந்தி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எல்லாவற்றையும் தீர்த்து விடாதீர்கள்\nடாஞ்சூர் ஃப்ளவர் பஞ்சைக் கண்டதும் லோரிட்டாவுக்கு ச��்தோஷம் தாங்கவில்லை. அதை ஆசையோடு எடுத்துத் தன் தலையில் சுற்றிக்கொண்டு, ‘இன்றைக்கு நைட் வசண்டா வரப் போகிறாள் கமர்கட் கொண்டு வருவாள், என் பாடு ஜாலி கமர்கட் கொண்டு வருவாள், என் பாடு ஜாலி’ என்று மகிழ்ச்சி பொங்கத் துள்ளினாள் அவள்.\n‘‘டயம் மூணு நாற்பது; அம்மாஞ்சி எங்கே நேரமாச்சே வைதிகாளை ரிஸீவ் பண்றதுக்கு ஏர்போர்ட்டுக்குப் புறப்பட வேண்டாமா\n‘‘அம்மாஞ்சியும், சாஸ்திரியும் தோட்டத்தில் சூளை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றார் அய்யாசாமி.\nவாஷிங்டனில் திருமணம் - 8\n’’ என்று கேட்டான் பஞ்சு.\n நாலு நாளாகச் சாண உருண்டைகளை உருட்டி உருட்டிக் காய வைத்துக் கொண்டிருந்தாரே, அதையெல்லாம் ஓரிடத்தில் கும்பலாக வைத்து பஸ்மம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஆயிரம் வைதிகாளுக்கும் விபூதி சப்ளை செய்யணுமாம். அதுக்காகத்தான்...’’ என்றார் அய்யாசாமி.\n இப்பதானா நேரம் கிடைச்சது அதுக்கு’’ என்று அதட்டல் போட்டான் பஞ்சு.\n பாப்ஜி கூப்பிடுகிறாராம்’’ என்றார் அய்யாசாமி.\nபஞ்சு டெலிபோனை எடுத்துப் பேசினான்.\n‘‘சாஸ்திரிகள், நாகஸ்வரக்காரர்கள் எல்லாம் வந்து சேர்ந்தாச்சா\n‘‘ஓ, இப்பத்தான் வந்தாங்க. ஐந்து மணிக்கு மாப்பிள்ளை வருகிறார். நாளைக்கு பூ வண்டி வரச்சே வெற்றிலையும் பாக்கும் கொஞ்சம் அதிகமாகவே அனுப்பி வை. நீ இருபத்தெட்டாம் தேதி புறப்பட்டு வருகிறாராயா ராக்ஃபெல்லர் மாமி உன்னிடம் ஸ்பெஷலா சொல்லச் சொன்னா.’’\n‘‘பார்க்கலாம்... இருபத்தாறாம் தேதி, இருபத்தெழாம் தேதி இந்த இரண்டு நாளும் மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா, டில்லி, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை இந்த ஏழு இடத்திலேருந்தும் ஸ்பெஷல் விமானங்கள் விடறதுக்கு ஏற்பாடு செய்யணும். இங்கே ஏகப்பட்ட பேர் வாஷிங்டன் வரணும்னு ஆசைப்படறாங்க...’’\n கிருஷ்ணப்ப நாய்க்கன் அக்ரகாரத்திலே இன்னும் கொஞ்சம் பேர் இருக்காங்க. அவாளையும் அனுப்பி வைக்கட்டுமா\n இப்பவே இங்கே வைதிகாள் கூட்டம் நிறைஞ்சு போச்சு.’’\nவாஷிங்டனில் திருமணம் - 8\n‘‘சரி; மறுபடியும் நாளைக்குப் பேசுவோம்.’’\nமாப்பிள்ளை வரப்போகிற செய்தி இதற்குள் வாஷிங்டன் முழுவதும் பரவி விடவே, ஏர்போர்ட்டில் ஏகக் கூட்டம் கூடி விட்டது.\nபத்திரிகை நிருபர்களும், புகைப்படக்காரர்களும் குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.\nசரியாக ஐந்து மணிக்கு சம்பந்தி விமானங்கள் வந்து நின்றன.\nநாகஸ்வரக்காரர்கள் சக்கை போடு போட்டு, விமான நிலையத்தையே திருவிழாக் கோலமாக்கிக் கொண்டிருந்தனர். விமானத்திலிருந்து மாப்பிள்ளை ராஜகோபாலன்தான் முதலில் இறங்கி வந்தார்.\nதயாராக வைத்திருந்த மலர் மாலையை எடுத்து மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் கொடுத்தான் பஞ்சு. அந்தச் சீமாட்டி மாலையை வாங்கி மாப்பிள்ளையின் கழுத்தில் போட்டுக் கை குலுக்கியபோது பத்திரிகையாளர்கள் படமெடுத்துக் கொண்டனர்.\nமாப்பிள்ளை வெளியே செல்ல முடியாதபடி கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு விடவே, போலீஸார் வந்து வழி செய்து கொடுக்க வேண்டியதாயிற்று.\nநிருபர்கள் மாப்பிள்ளையைச் சுற்றி நின்று கொண்டு கேள்வி கேட்கத் தொடங்கவே, ‘‘பிரைட்க்ரூம் ரொம்ப டயர்ட் அவரை யாரும் தொந்தரவு செய்யாதீங்க. நாளைக்குத்தான் பிரஸ்காரர்களுக்குப் பேட்டி. வழிவிடுங்க’’ என்று கூறிய மிஸஸ் ராக், மாப்பிள்ளையைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டாள்.\nகார், டம்பர்ட்டன் ஓக்ஸ் வாசலில் போய் நின்றதும் மாமியும், அத்தையும் வெளியே வந்து ஆரத்தி சுற்றிக் கொட்டினார்கள். மிஸஸ் ராக்ஃபெல்லரும், அவருடைய உறவினர்களும் ஆரத்தி சுற்றுவதை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டே ‘கலர்டு வாட்டர்\nஅன்று மாலை வெளியான ‘டெய்லி நியூஸ்’, ‘ஈவினிங் ஸ்டார்’ முதலிய பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் பிரசுரமாகியிருந்தன.\nவாஷிங்டனில் திருமணம் - 7\nபிரைட்க்ரூம் அண்ட் பார்ட்டி அரைவ்\nஆர்.ஸ்ட்ரீட் பிஸி வித் மேரேஜ் பிரபரேஷன்ஸ்\nதௌஸண்ட்ஸ் ஆப் ஸாஸ்ட்ரீஸ் ரோமிங் அபௌட் வாஷிங்டன்\nபிரைட்க்ரூம் ஈஸ் ஹேவிங் எ ஸ்மால் மோல் ஆன் தி ரைட் சீக்\n‘ஷம்பந்தி ஷண்டய்’ எக்ஸ்பெக்டட் எனி மோமென்ட்\nதொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..\nசா.விஸ்வநாதன் என்னும் தம் பெயரைத்தான் சுருக்கி சாவி எனப் புனைபெயராகச் சூட்டிக்கொண்டார் சாவி. பின்னாளில் இதே பெயரில்தான் பத்திரிகை தொடங்கி நடத்தினார். ஆனந்த விகடன், தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் எல்லாம் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஆனந்த விகடனில் ‘சாவி’ எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ நகைச்சுவை��் தொடர் அவருடைய `மாஸ்டர் பீஸ்' எனலாம். இது பூர்ணம் விஸ்வநாதன் குழு உள்பட பல்வேறு குழுக்களால் நாடகமாக நடிக்கப்பட்டு, ஆயிரம் முறைகளுக்கு மேல் அரங்கேறியிருக்கிறது. அந்தக் காலத்தில், பெரும்பாலான திருமண விழாக்களில், தாம்பூலப் பையில் ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகத்தையும் வைத்துக் கொடுப்பது வழக்கத்தில் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..\n1945 முதல் ஆனந்த விகடனில் முழுநேர ஓவியராகப் பணிபுரிந்த கோபுலு, அமரர் தேவனின் கதைகள், கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட புகழ்பெற்ற படைப்புகளுக்குத் தன் தூரிகையால் உயிர் கொடுத்தார். இந்தியாவுக்கு 1947-ல் சுதந்திரம் கிடைத்தபோது, அதை கொண்டாடும் விதமாக ஆனந்த விகடன் அட்டைப் படத்தை கோபுலுதான் வரைந்தார். எப்போதும் நகைச்சுவை விஷயங்களுக்கு வரவேற்பு அளித்து, ரசித்து உற்சாகமடையும் விகடன் வாசகர்கள், கோபுலு என்ற ஓவிய மேதையை இப்போதும் நெஞ்சில் நிறுத்தி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/thoothukudi-district-corona-free-as-of-now-says-collector", "date_download": "2020-06-04T11:09:05Z", "digest": "sha1:ECS7SPJA464PI4FEWY33EDU7QJ4WVUXW", "length": 13306, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சுக்கு முன்னேறிய தூத்துக்குடி!’-ஆக்‌ஷன் பிளானை விவரித்த ஆட்சியர் | Thoothukudi district corona free, as of now, says collector", "raw_content": "\n`சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சுக்கு முன்னேறிய தூத்துக்குடி’-ஆக்‌ஷன் பிளானை விவரித்த ஆட்சியர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 27 பேரில், மூதாட்டி ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 26 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு முன்னேறியுள்ளது தூத்துக்குடி.\nகொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வரும் நிலையில், சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதி���ரித்து வருகிறது. இதனால், மேலும் ஊரடங்கு நீட்டிகப்படுமா, தளர்த்தப்படுமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.\nடிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியை\nதூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் 22 பேரும், நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனையில் 5 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், கடந்த 10-ம் தேதி 71 வயதான ஒரு மூதாட்டி உயிரிழந்தார். மீதமுள்ள 25 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கடந்த 13 நாள்களாக எந்தவித புதிய நோயாளியும் அடையாளம் காணப்படாத நிலையில், சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரான ஓய்வுபெற்ற ஆசிரியையும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nஅவரை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரி ஆகியோர் பழக்கூடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர். இதனால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக, சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் பேசினோம். ``தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மார்ச் 30-ம் தேதி செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு நருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தவுடன் உடனடியாக நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nடிஸ்சார்ஜ் சான்றிதழ் வழங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஅவருடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை 24 மணி நேரத்துக்குள் சேகரித்தோம். மருத்துவக்குழுவினர் அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தினார்கள். அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தினோம். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டதுதான் கொரோனா பரவலைத் தடுக்க மிகவும் உதவியாக இருந்தது.\nஅத்துடன், அவர்களது வீடுகளைச் சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதேபோல கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 9 பகுதிகளைத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவி���்து போலீஸார் உள்நபர்களை வெளிச்செல்லாமலும், வெளி நபர்களை உள்ளே நுழைய விடாமலும் தடுத்து கண்காணித்து வந்தனர். இதற்காக, மாவட்ட அளவில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய 41 குழுக்கள் ஏற்படுத்தி கண்காணித்தோம். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள், குறிப்பாக டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மாவட்டம் முழுவதும் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழகத்திலேயே முதல்முறையாக நடமாடும் ரத்த பரிசோதனை மையம் ஏற்படுத்தி ரத்தமாதிரிகளை சேகரித்துப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nபழக்கூடை வழங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவீட்டை விட்டு வெளியேறுபவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்களின் ஒத்துழைப்பும் இருந்ததால்தான், தூத்துக்குடியில் கொரோனா பரவலைத் தடுக்க முடிந்தது. தொடர்ந்தும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறோம்” என்றார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-04T10:44:08Z", "digest": "sha1:EKDL5BCXYNPWAR7TMEOSZ3VBJSP4FSLE", "length": 17518, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "‘கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? | Athavan News", "raw_content": "\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு\nதடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என எச்சரிக்கை\nஇலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவணிகச் செயலாளரான அலோக் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் சோதனை\n‘கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘கல்யாணப் பேச்சுவார்த்த�� வெற்றியடையும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோவப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறைக் கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்\nரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமைதியான நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப்பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள்விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளெடுக்கும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சகஊழியர்களை அனுசரித்துப்போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை\nஅதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.\nகும்பம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக்கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சில\nவற்றைவிட்டுக் கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள்பலிதமாகும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில்வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\nஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், வெர்டர்\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக்\nதடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என எச்சரிக்கை\nகொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று சிறப\nஇலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்\nவணிகச் செயலாளரான அலோக் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் சோதனை\nவணிகச் செயலாளரான அலோக் சர்மா, நாடாளுமன்றத்தில் சுகயீனமாக உணரப்பட்டதன் பின்னர் கொரோனா வைரஸ் (கொவிட்-1\nஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது\nகொரோனா வைரஸ் தொற்றால் முடக்கப்பட்டிருந்த பயணத் தடையை விலக்க இருப்பதாக ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய ந\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து\nகொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nகொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்றும் நாளை மற்றும் 06, 07ஆம் தினங்களில\nகுளவிகள் கொட்டியதில் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nதோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமன\nகுறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல – பிரசன்னா\nநடிகர் பிரசன்னா சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழ்ந\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு\nவணிகச் செயலாளரான அலோக் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் சோதனை\nஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது\nகொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2016/02/", "date_download": "2020-06-04T12:03:30Z", "digest": "sha1:QDLELBKT6E56SP64LOVXX4RV5PJMEXFX", "length": 170441, "nlines": 837, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: February 2016", "raw_content": "\nதேர்தல் கால பேசும்பொருளாக தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை. நித்தம் தொழிலாளர்களுக்கு இருக்கும் இந்தப் பிரச்சினை அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலங்களில் பேசும்பொருளாக இருக்கிறது. அதன்பின்னர் அது பேசாப் பொருளாக மாறி விடுகிறது. 'சம்பளப் பிரச்சினை' தலைப்பில் அவிழ்க்கப்படாத முடிச்சுக்களும், வெளியே வராத உண்மைகளும் ஏராளமாக இருக்கின்றன.\nதொழிலாளர்கள் ஏமாற்றப்படுகின்றனரா என்ற சந்தேகத்துடனான வலி தினந்தோறும் வந்து, மறைகிறது. மலையக அரசியல்வாதிகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்களா என்ற சந்தேகமும் தற்போது வலுத்து வருகிறது. இதற்கு திடமான காரணங்களும் இருக்கின்றன. மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இதுவரை எந்தவொரு தரப்பும் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்காது இந்த சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.\nபலம்பொருந்திய தொழிற்சங்கங்களாகவும் பலம்பொருந்திய அரசியல் தலைவர்களாகவும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் தரப்புக்கள் எவையும், சம்பளப் பிரச்சினை விவகாரத்தில் மிகுந்த மெத்தனப் போக்கைப் பின்பற்றி வருகின்றன. இது, சந்தா செலுத்தி, வாக்களித்த பெருந்தோட்ட தொழிலாளர் தோழர்களையும் அவர்தம் குடும்பங்களையும் பெரும் வேதனையிலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது.\nதேர்தல் காலத்தில் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொடுப்பதாக உரக்கக் குரல் கொடுத்த தலைமைகள், இன்று அதனை மறந்து விட்டார்களா அல்லது மறந்ததைப் போல நடிக்கின்றார்களா என கேள்வி எழும்புகிறது.\nஅண்மையில் தனியார் துறை ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் நாடாளுமன்றில் இரண்டு சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.\nதொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம், 2500 ரூபா கொடுப்பனவு என்பன தொடர்பிலானவையே அவை. அடிப்படைச் சம்பளமாக 10,000 ரூபா நிர்ணயிக்கப்பட்டதுடன், தனியார் துறையினருக்கு 2,500 ரூபா கொடுப்பனவு வழங்குவதும் சட்ட மூலமாக்கப்பட்டது. தொழிலாளர் ஒருவரின் ஆகக் குறைந்த நாள் சம்பளமாக 400 ரூபா நிர்ணயிக்கப்பட்டிருந்தது.\nதனியார் த��றை ஊழியர்களுக்கான 2,500 கொடுப்பனவு இரண்டு கட்டமாக வழங்கப்பட உள்ளதாகவும் கடந்த ஆண்டு முதல் 1500 ரூபாவும், இந்த ஆண்டு முதல் 1000 ரூபாவும் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇவ்வாறு சம்பள கொடுப்பனவு வழங்காத தொழில்தருனருக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனவும் அபராதமாக 25,000 ரூபாவும், ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட முடியும் எனவும் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்திருந்தார்.\nஇந்த சட்ட மூலத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் நாடாளுமன்றில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன உறுதிமொழி வழங்கியதுடன், பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரி​ெயல்லவும் இதனை வழிமொழியும் வகையில் நாடாளுமன்றில் 2,500 கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.\nஎனினும், இந்த சம்பளக் கொடுப்பனவு இதுவரையில் எந்தவொரு தோட்டத் தொழிலாளிக்கும் வழங்கப்படவில்லை.இவ்வாறான நிலையில், பல முக்கிய தகவல்களையும், தரவுகளையும் ஒப்பீடுகளையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.\n2500 ரூபா சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படுவது தொழிலாளர்களுக்கு பாதக நிலைமையை ஏற்படுத்தும் என தொழிற்சங்கத்தில் இருக்கும் விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.\nதற்போது வரவு கொடுப்பனவாக 140 ரூபா ரத்து செய்யப்பட்டு, 2,500 ரூபா வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது, கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் தோட்ட நிர்வாகம் வழங்கும் வேலை நாட்களில் 75 வீதமான நாட்கள் வரவை பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 140 ரூபா வழங்கப்படுகிறது.\nஅதாவது சராசரியாக 25 நாட்கள் வேலை செய்யும் தொழிலாளி ஒருவருக்கு சுமார் 3,500 ரூபா கிடைக்கும். எனினும், இந்த 2500 ரூபா கொடுப்பனவு வழங்கினால் வரவு கொடுப்பனவை நிறுத்த நேரிடும் என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளதாக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறு வரவு கொடுப்பனவு நிறுத்தப்பட்டால் அது தொழிலாளர்களுக்கு பாரிய இழப்பாகவே அமையப் போகிறது. இந்த விவகாரம் குறித்து முக்கியமான மலையகப் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் எவ்வித கருத்துக்களையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகின்றன. இந்த மௌனம் இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.\nஇதேவேளை, 2015 மார்ச் மாதம் 31 திகதியுடன் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் கலாவதியாகியுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியனவே இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன.\nதற்போது பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கு அடிப்படைச் சம்பளமாக 450 ரூபாவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 30 ரூபாவும், 75 வீதம் வரவிற்காக கொடுக்கப்படும், 140 ரூபா உள்ளடங்களாக 620 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது.\nஇதற்கு மேலதிகமாக நிர்ணயிக்கப்பட்ட நிறைக்கு மேலதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ கொழுந்திற்கும் சுமார் தலா 30 ரூபா அளவில் வழங்கப்படுகிறது.இந்தச் சம்பளம் 2013ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது.\nஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டுமென்ற போதிலும், ஒப்பந்தம் காலாவதியாகி ஓராண்டாகியும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.\nபொருட்கள், சேவைகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. எனினும், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய வகிபங்காளர்களில் ஒருவராக திகழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மலையக அரசியல் தலைமைகளோ, மத்திய அரசாங்கமோ அல்லது வேறும் எந்தவொரு தரப்பும் உரிய முறையில் பேசாமல் இருப்பது வேதனையளிக்கிறது.\n'தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த முடியாது' என முதலாளிமார் சம்மேளனம் உறுதியாக கூறிவிட்டதாக தெரியவருகிறது. முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்புக்களின் போதே முதலாளிமார் சம்மேளனம் இந்த கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக உள்ளிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nகூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தரப்புக்களும், கூட்டு ஒப்பந்தத்தில் பங்குபற்றதாத அரசியல் தொழிற்சங்க சக்திகளும் பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள விவகாரத்தை தேர்தல் வியூகமாகவும், சந்தாவை அதிகரித்துக்கொள்ளும் யுக்தியாகவுமே கையாண்டு வருகின்றது என்பது இன்னுமொரு கசப்பான உண்மையாகும். இதற்குப் பதில�� தருவதில் மலையக பெரும் தலைவர்கள் சிக்கித் தவிப்பதாகவும் உணர முடிகிறது.\nஇருந்த போதிலும், 'கறிவேப்பிலையாக' தேவைக்கு மட்டும் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. அதனால், சம்பள விவகாரம் குறித்து பல்வேறுபட்ட வெளிவராத, பேசப்படாத, புரியாத, புரியவைக்கப்படாத என பல தகவல்களையும் விவாதங்களையும், வெளியே கொண்டுவர குருவி தீர்மானித்துள்ளது.\nஇதன் முதற்கட்டமாக சம்பள அதிகரிப்பு விவகாரம் 2500 ரூபா கொடுப்பனவு குறித்து மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கள் தங்களது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.. இனிமேலும் தேவைக்கு மட்டும் 'கறிவேப்பிலையாக' பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.\nமலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடிப்படைக் கொள்கைகளையும், யாப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிற்கு மலையக சமூக ஆய்வு மையம் முன்வைக்கவுள்ள அறிக்கையின் முழு வடிவம்\n‘மலையகத் தமிழர்கள்’ சுமார் 200 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் மத்திய மலைநாட்டிலும் ஏனையோர் மற்றைய மாகாணங்களிலும் வசிக்கின்றனர். காடாக இருந்த மலையக மண்ணை தேயிலை, இறப்பர் செழிந்தோங்கும் பூமியாக மாற்றியவர்கள் இவர்களேயாவர். இதனூடாக இலங்கைக்கான தேசிய வருமானத்தை முதல் நிலையில் பெற்றுக் கொடுத்தனர்.\nமலையக மக்களின் கடந்த காலம் கசப்பான வரலாற்றினைக் கொண்டது. மனித குலம் சகிக்க முடியாத கொத்தடிமைகளாக சுதந்திரத்தின் முன்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களாலும, சுதந்திரத்தின் பின்னர் இலங்கை ஆட்சியாளர்களினாலும் இம்மக்கள் நடாத்தப்பட்டனர். சொந்தமாக நிலமோ, வீடோ இல்லாமல் உலகில் வாழும் பெருங்கூட்டம் மலையக மக்கள்தான். இலங்கைத் தீவுக்குள்ளே இன்னோர் இருண்ட தீவாக மலையகம் இருந்தது.\nஉலகமே தலை குனியும் மனிதாபிமானத்திற்கு எதிரான சட்டங்கள் அவர்கள் மீது ஏவப்பட்டன. பிரஜாவுரிமைச் சட்டம், தேர்தல்கள் திருத்தச் சட்டம் என்பவை இவற்றில் முக்கியமானவை. இவற்றினூடாக பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. இவர்களின் சம்மதமில்லாமல் சிறிமா -சாஸ்திரி, சிறிமா – இந்திரா ��ப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு இவர்களில் பெரும் பிரிவினர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தியாவிலும் அவர்களது வாழ்வு சிறப்பாக உள்ளது எனக் கூற முடியாது. கூட்டாக வாழ்ந்த மக்களை இந்திய அரசாங்கம் பல பிரதேசங்களிலும் சிதற விட்டுள்ளது.\nமிக நீண்ட காலமாக தேசிய நீரோட்டத்தில் அவர்கள் இணைக்கப்படவில்லை. அண்மைக் காலமாக மலையகத் தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் சிறிது சிறிதாக உள்வாங்கப்படுகின்றனர். அதுவும் இன்னமும் முற்றுப்பெறவில்லை. உள்ளூராட்சிச் சபைகள் பெருந்தோட்ட மக்களுக்கு உதவ முடியாத நிலை இன்றும் உள்ளது.\nமேற்கூறியவாறு வரலாற்று ரீதியாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு இம்மக்கள் முகம் கொடுத்தாலும் அதனூடாக இன்று ஒரு தேசிய இனமாக வளர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களது தேசிய இன அடையாளம் தொடர்ந்து சிதைக்கப்படுகின்றது. இது ஒருவகை இன அழிப்பாகும். இதுவே மலையக மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினையாகும். எனவே, மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு, யாப்பு ஏற்பாடுகள் என்பன இந்த அடையாளச் சிதைப்பிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதாக இருத்தல் வேண்டும்.\n1) இலங்கையில் சிங்களவர்கள், இலங்கைத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என நான்கு தேசிய இனத்தவர்கள் தனித்துவ அடையாளத்துடன் வாழ்கின்றனர். ஏனைய இனங்களைப் போன்று மலையகத் தமிழர்களும் இலங்கைத் தீவின் தனித்துவமான தேசிய இனத்தவராவர்.\nஇவர்களுடன் வேடுவர், பறங்கியர், மலாயர், ஆபிரிக்கர் ஆகியோரும் இலங்கைத் தீவில் வசிக்கின்றனர்.\n2) மலையக மக்கள் ‘மலையகத் தமிழர்’ என்ற பெயரினால் அழைக்கப்படல் வேண்டும். ‘இந்திய வம்சாவழித் தமிழர்’ என்ற பெயரினால் அழைக்கப்படக் கூடாது (இது மலையக மண்ணிலிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதுடன் மலையகத்தை தாயகமென மலையக மக்களால் கூறமுடியாத நிலையை ஏற்படுத்துகின்றது).\n3) மலையகத் தேசிய இனத்தை தாங்கும் தூண்களாக இருப்பவை நிலம், தமிழ்மொழி, பெருந்தோட்டத் துறைப் பொருளாதாரம், மரபு ரீதியான மலையக மக்களின் கலாசாரம் என்பனவாகும். இவை யாப்பு ரீதியாக பாதுகாக்கப்படல் வேண்டும்.\n1) இலங்கை அரசு பல்லினத் தன்மையை பேணும் வகையில் அனைத்து தேசிய இனங்களுக்கும் நியாயமான இடத்தைக் கொடுக்கும் பன்மைத்துவ அரசாக (சமஸ்டி அரசாக) இருக்க வேண்டும். அதாவது, மாநில ���ரசுகளின் ஒன்றியமாக இருக்க வேண்டும்.\n2) மாநில அரசுகளில் ஒன்றாக மலையகமும் இருக்க வேண்டும். இதற்கு மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை இணைத்து மலையக மக்களுக்கான அதிகார அலகு ஒன்று உருவாக்கப்படுதல் வேண்டும். அது நிலத்தொடர்ச்சியற்றதாகவும் இருக்கலாம் (பாண்டிச்சேரி போன்று).\n3) ஏனைய பிரதேசங்களில் வாழும் மலையக வம்சாவழியினரின் நலன் பேணும் வகையில் சமூக அதிகார அலகு உருவாக்கப்படல் வேண்டும் (பெல்ஜியம் மாதிரி).\n1) இறைமை பிரிக்க முடியாததாக மக்களிடமும், தேசிய இனங்களிடமும் இருக்கும். இவ் இறைமை வாக்குரிமை, மனித உரிமைகள் என்பவற்றையும் உள்ளடக்கியிருக்கும்.\n2) மக்களினது சட்டவாக்க அதிகாரங்கள் மக்கள் சார்பாக மத்திய அரசினாலும், மாநில அரசுகளினாலும் யாப்பின்படி அவற்றினுடைய அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும்.\n3) மக்களது நிறைவேற்று அதிகாரங்கள் யாப்பின்படி மக்களின் சார்பாக மத்திய அரசினாலும் மாநில அரசுகளினாலும் அவற்றினுடைய அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும்.\n4) மக்களது நீதி அதிகாரங்கள் யாப்பின் படி மக்கள் சார்பாக மத்திய அரசின் நீதிமன்றங்களினாலும், மாநில அரசுகளின் நீதிமன்றங்களினாலும் அவற்றின் அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும். இவற்றிற்கேற்ப இலங்கையின் நீதித்துறை மத்திய அரசின் நீதித்துறை, மாநில அரசுகளின் நீதித்துறை என இரு வகைகளாக பிரிக்கப்பட வேண்டும்.\n5) நீதித்துறைச் சுதந்திரத்திற்கான ஏற்பாடுகள் உள்வாங்கப்படல் வேண்டும். அரசியல்யாப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு அரசியல்யாப்பு நீதிமன்றம் ஒன்றும் உருவாக்கப்படல் வேண்டும்.\n1) சிங்களமும், தமிழும் இலங்கையின் அரசகரும மொழிகளாகவும், தேசிய மொழிகளாகவும் இருத்தல் வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருத்தல் வேண்டும்.\n2) பிரஜைகள் எவரும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அரச கருமங்கள் ஆற்றங்கூடிய நிலையிருத்தல் வேண்டும்.\n3) வட கிழக்கு மாநில அரசிலும், மலையக மாநில அரசிலும் தமிழ்மொழி அரச கருமமொழியாக இருத்தல் வேண்டும். ஏனைய மாநிலங்களில் சிங்கள மொழி அரச கரும மொழியாகவும் இருத்தல் வேண்டும். எனினும், எல்லா மாநிலங்களிலும் மூன்று மொழிகளிலும் தொடர்பாடல்களை மேற்கொள்ளக்கூடியாத இருத்தல் வேண்டும்.\n4) வட கிழக்கு மாநில அரசிலும், மலையக மாநில அரசிலும் தமிழ்மொழி நீதிமன்ற மொழியாக இருத்தல் வேண்டும். ஏனைய மாநில அரசுகளில் சிங்கள மொழி நீதிமன்ற மொழியாக இருத்தல் வேண்டும். எனினும், அனைத்து நீதிமன்றங்களிலும் மூன்று மொழிகளிலும் தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடிய நிலை இருத்தல் வேண்டும்.\n5) சிங்களமும், தமிழும் நாட்டின் சட்டவாக்கமொழியாக இருக்கவேண்டும். ஒவ்வொரு சட்டமும் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்படல் வேண்டும்.\n6) அரச கரும மொழிக் கொள்கையின் அமுலாக்கலை மேற்பார்வை செய்ய தேசிய அரச கரும மொழி ஆணைக்குழுவும், மாநிலங்களின் அரச கரும மொழி ஆணைக் குழுக்களும் உருவாக்கப்படல் வேண்டும்.\nஇலங்கையில் அனைத்து மாணவர்களும் தமது ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் கற்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கான கல்விக் கொள்கை வகுக்கப்படல் வேண்டும்.\nமேலும், அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உள்வாங்கப்படும் மாணவர்கள் தமது தாய்மொழியிலோ அல்லது தாம் விரும்பும் இலங்கையில் பயன்பாட்டிலுள்ள வேறெந்த மொழியிலோ கற்பதற்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்தல் வேண்டும்.\n1) இலங்கை மத சார்பற்ற அரசாக இருத்தல் வேண்டும். அனைத்து மதங்களின் சுதந்திரங்களும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.\n2) மதங்களுக்கிடையே ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் வளர்க்கும் வகையில் சமய சுதந்திரத்திற்கான ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.\n1) அரசியல் யாப்பு அனைத்து தேசிய இனங்களையும் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாக இருக்க வேண்டும்.\n2) அரசியல் யாப்பே நாட்டின் அதியுயர்ந்த சட்டமாகும். மத்திய அரசினதும், மாநில அரசுகளினதும் சகல செயற்பாடுகளும் அரசியல் யாப்பிற்கு அமைவாகவே இருத்தல் வேண்டும்.\n3) அரசியல் யாப்புத் திருத்தங்கள் அனைத்தும் மத்திய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையாலும், த மாநில சட்ட சட்ட மன்றங்களினாலும் நிறைவேற்றப்படல் வேண்டும்.\n4) தேசிய இனங்களுடன் தொடர்புடைய விவகாரங்களை பொறுத்தவரை மேற்கூறியவற்றுடன் சம்பந்தப்பட்ட தேசிய இனத்தின் சட்ட சபையின் 2/3 பெரும்பான்மையுடனும் நிறைவேற்றப்படல் வேண்டும்.\n5) அரசியல் யாப்புடன் தொடர்புடைய விடயங்களுக்கு அரசியல் யாப்பு நீதிமன்றம் பொறுப்பாக இருக்கும்.\n6) அரசியல் யாப���பு நீதிமன்றத்தின் நீதிபதிகள் சகல தேசிய இனங்களிலிருந்தும் நியமிக்கப்படல் வேண்டும். தேசிய இனங்களின் நீதிபதிகளை அந்தந்த தேசிய இனங்களின் சட்ட சபைகள் சிபார்சு செய்தல் வேண்டும்.\n7) தேசிய இனங்களின் விவகாரங்கள் தொடர்பான தீர்ப்புகளுக்கு அந்தந்த தேசிய இனங்களின் சட்டசபைகளினது ஒப்புதல் அவசியம்.\nஇலங்கையின் அரசியல் யாப்பில் அனைத்து இனங்களும் தனித்துவத்தோடும், சமத்துவத்தோடும் தமக்கே உரிய அடையாளங்களை பாதுகாத்து, பேணி எதிர்கால சந்ததியினருக்கு நாகரீகமிக்க மனித சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு ஏற்ற வகையில் வாழும் உரிமையினை உறுதிப்படுத்தி, அங்கீகரித்து, பாதுகாப்பளித்தல் வேண்டும்.\nநாட்டின் தேசிய கீதம் இலங்கையின் அரசகரும மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பாடக்கூடியவாறு தேசிய கீதத்தின் வரிகள் வகுக்கப்படல் வேண்டும். அத்தோடு, இலங்கையில் வாழக்கூடிய ஏனைய இனங்களின் இனத்துவ அடையாளங்களையும் வெளிப்படுத்தும் வகையில் சொற்தொடர்கள் தேசிய கீதத்தில் உள்வாங்கப்படல் வேண்டும்.\nஇலங்கையின் தேசிய கொடியானது இலங்கையில் வாழும் அனைத்து இனங்களையும் அடையாளப்படுத்தும் வண்ணமும், சமத்துவ உரிமையை கௌரவப்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்படல் வேண்டும்.\nஇன, மத, பால், சாதி, கல்வி, தொழில், பிரதேசம்ஸ ரீதியில் திட்டமிட்ட முறையில் ஒடுக்குதலையும், அழிவுகளையும் மேற்கொள்ளக் கூடிய வார்த்தைப் பிரயோகங்களையும், செயற்பாடுகளையும் தனிநபர்களோ, அமைப்புகளோ மேற்கொள்ளா வண்ணம் அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகளை யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தல் வேண்டும்.\nமத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்குமிடையேயான அதிகாரப் பகிர்வு\n1) ஆட்சி அதிகாரங்கள் மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்குமிடையே பங்கிடப்படல் வேண்டும்.\n2) அரசின் அதிகாரங்கள் மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல் என இரு வகைப்படுத்தப்பட்டதாக இருக்கும்.\n3) மத்திய பட்டியலில் மத்திய அரசும், மாநிலப் பட்டியலில் மாநில அரசுகளும் அதிகாரம் உடையனவாக இருக்கும்.\n4) மத்திய பட்டியல் அனைத்து மாநிலங்களுக்குமான பொதுவான விவகாரங்களைக் கொண்டிருக்கும். மாநில பட்டியல் மாநிலங்களின் தனியான நலன்களைக் கொண்டிருக்கும்.\n5) மத்திய பட்டியலிலுள்ள அதிகாரங்களை மாநிலங்களில் மத்திய அரசின் சார்பாக மாநில அரசு நிறைவேற்றிக் கொடுக்கலாம். (சுவிஸர்லாந்து மாதிரி)\n6) மத்திய அரசின் பட்டியலில் தேசிய பாதுகாப்பு, வெளி விவகாரம், குடியகல்வு – குடிவரவு, பணம் அச்சிடல், குடியுரிமை, சுங்கம், தபால் தொலைத்தொடர்பு, சர்வதேச விமான நிலையங்கள், சர்வதேச துறைமுகங்கள், புகையிரத சேவை, தேசிய நெடுஞ்சாலைகள் என்பன உள்ளடங்கியிருக்கும். ஏனையவை அனைத்தும் மாநிலப் பட்டியலுக்கு உரியவையாக இருக்கும்.\n7) மாநிலங்களுக்குள்ளேயான புகையிரத, விமானப் போக்குவரத்து, கடற் போக்குவரத்து, வேறு நீர் நிலைகளினூடான போக்குவரத்து மாநில அரசுகளின் அதிகாரங்களாக இருக்கும்.\n8) மாநிலங்களுக்கிடையேயான ஆறுகள், நீர்நிலைகள் மத்திய அரசின் அதிகாரங்களாக இருக்கும். மாநிலங்களுக்குள்ளேயான ஆறுகள், நீர்நிலைகள் மாநில அரசின் அதிகாரங்களாக இருக்கும்.\n9) மத்திய பட்டியலில் அடங்காத அனைத்து விடயங்களும் மாநில அரசுக்குரியதாக இருக்கும்.\n1) ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியான ஒரு அரசியல்யாப்பு இருத்தல் வேண்டும். அவ்யாப்பு மத்திய அரசின் அரசியல்யாப்பிற்கு இணங்க உருவாக்கப்பட வேண்டும்.\n2) ஒவ்வொரு மாநிலத்திற்கும், மத்திய அரசின் பிரதிநிதியாக ஒரு ஆளுநர் இருப்பார். அவர் அம்மாநில மக்களினால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார். (அமெரிக்கா மாதிரி)\n3) ஆளுநரின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும். இடைக் காலத்தில் லஞ்சம், பெருங்குற்றம், சட்டமீறல் தொடர்பாக குற்றப் பிரேரணை ஒன்று மாநில சட்ட மன்றத்தில் கொண்டு வந்து 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் ஆளுநர் பதவி நீக்கப்படுவார்.\n4) ஆளுநர் பதவி வெற்றிடமானால் மாநில சட்டசபை புதிய ஆளுநர் ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை தற்காலிக ஆளுநர் ஒருவரை நியமித்தல் வேண்டும்.\n5) ஆளுநர் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்குமிடையே ஒரு பாலமாக இருப்பார்.\n6) ஆளுநர் மாநில முதலமைச்சரின் ஆலோசனையின் படியே கருமங்களை ஆற்றுதல் வேண்டும்.\n1) ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாநிலச் சட்ட சபையிருக்கும்.\n2) சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநில சனத்தொகை, மாநிலத்தின் பல்லின சமூக அமைப்பு, மாநிலத்தின் நிலப்பரப்புக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.\n3) மாநில சட்டசபையில் பெண்களுக்கும் சமவாய்ப்பு அளித்தல் வேண்டும்.\n4) மாநிலச் சட்டசபையில் பொருளாதார ரீதியாகப��� பின்தங்கிய மக்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துதல் வேண்டும்.\n5) மாநில சட்ட சபையின் உறுப்பினர்கள் எளிய பெரும்பான்மை முறை மூலமும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை மூலமும் தெரிவு செய்யப்படுவர். 50:50 என்ற விகிதத்தை இதற்கு பயன்படுத்தலாம்.\n6) தேர்தல் தொகுதிகள் சனத்தொகை, இன விகிதாசாரம், நிலப்பரப்பு என்பவற்றிற்கு ஏற்ப மாநில தொகுதி நிர்ணய ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும்.\n7) ஒரு பிரதேசத்தில் பல்லினங்கள் செறிந்து வாழுமாயின் அங்கு பல்லின பிரதிநிதித்துவம் உருவாக வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.\n8) விகிதாசார தேர்தலுக்கு தேர்தல் மாவட்டங்கள் ஒரு அலகாக இருக்கும். தேர்தல் மாவட்டங்களையும் மாநில தொகுதி நிர்ணய ஆணைக்குழு தீர்மானிக்கும்.\n9) அரசியல் யாப்பினால் வழங்கப்பட்ட எல்லைக்குள் மாநில சட்டமன்றங்கள் சட்டங்களை இயற்றலாம்.\n10) மாநில அரசியல்யாப்புத் திருத்தங்கள் மாநில சட்டசபையில் 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்படல் வேண்டும்.\n11) சட்டங்கள் அனைத்தும் சமூகமளித்துள்ளோரில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படல் வேண்டும். சபாநாயகரின் ஒப்புதலுடன் அவை நடைமுறைக்கு வரும்.\n12) மாநில சட்ட சபையின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும். இடைக்காலத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை மாநில சட்டசபையில் நிறைவேற்றுவதன் மூலம் ஆளுநர் மாநிலச்சட்ட சபையைக் கலைக்கலாம்.\n1) மாநில நிர்வாகத்திற்கென ஒரு அமைச்சரவை இருக்கும். இதன் எண்ணிக்கையை மாநில சட்ட சபை ஒரு தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம். அமைச்சரவையின் அமைவு மாநில பல்லினத் தன்மையைப் பிரதிபலிக்கும்.\n2) மாநில அமைச்சரவையில் பெண்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படல் வேண்டும்.\n3) முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவராக விளங்குவார். சட்ட சபைத் தேர்தலின் பின்னர் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியின் பிரதிநிதியை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார். பின்னர் முதலமைச்சரின் ஆலோசனையுடன் ஏனைய அமைச்சர்கள் ஆளுநரினால் நியமிக்கப்படுவர். எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிடின் சட்டமன்றத்தில் அதிக ஆதரவு பெற்ற சட்ட சபை உறுப்பினர் ஒருவரை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார்.\n4) அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை மாநில சட்ட சபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலம் அமைச்சரவையை பதவி நீக்கலாம்.\n5) அமைச்சர்களுக்குரிய அமைச்சுகளை முதலமைச்சர் தீர்மானிப்பார். அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் முதலமைச்சரின் பொறுப்பில் இருக்கும்.\n1) மாநிலத் நீதித்துறைக்குள் மாநில உயர்நீதி மன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், சிறுவர் நீதிமன்றம், தொழில் நீதிமன்றம், பெண்கள் விவகார நீதிமன்றம் என்பன உள்ளடங்கும்.\n2) மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை முதலமைச்சர்களின் சிபார்சுடன் மாநில ஆளுநர் நியமிப்பார். ஏனைய நீதிமன்ற நீதிபதிகளை மாநில நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிபார்சுடன் ஆளுநர் நியமிப்பார்.\n3) மாநில நீதித்துறை நீதிபதிகள் மாநில பன்மைத் தன்மைக்கேற்ப நியமிக்கப்படுவர்.\n4) ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாநில சட்டமா அதிபர் இருப்பார். அவரை முதலமைச்சரின் சிபார்சுடன் ஆளுநர் நியமிப்பார்.\nமாநிலங்கள் வெளிநாடுகளுடன் நேரடியாக உறவுகளை மேற்கொள்ளவும் உதவிகளைப் பெறவும் வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும். இதற்கு வெளிநாடுகளில் செயற்படும் இலங்கைத் தூதுவராலயங்களில் மாநிலப்பிரிவுகளை உருவாக்கலாம்.\nதேசியப் பாதுகாப்பு, தேசியப் படைகள்\n1) தேசியப் பாதுகாப்பு, தேசியப் படைகள் பற்றிய அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கும்.\n2) தேசியப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு நாட்டின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படல் வேண்டும்.\n3) மாநிலங்களின் பாதுகாப்புப் பொறுப்பை அந்தந்த மாநிலங்களில் சேர்க்கப்பட்ட ஆட்களைக் கொண்ட படைப் பிரிவுகளிடம் வழங்கப்படல் வேண்டும்.\n1) உள்ளூராட்சிச் சபைகள் மாநிலங்களின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்கும். தமது கருமங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.\n2) சகல உள்ளூராட்சி சபைகளும், அரசியல் யாப்பிற்கிணங்கவும் அவற்றிற்குரிய நாடாளுமன்ற சட்டங்களுக்கு இணங்கவும் உபசட்டங்களை இயற்றலாம்.\n3) தற்போதுள்ள பிரதேச சபைகளுக்கு பதிலாக பட்டின சபைகள், கிராம சபைகளை (முன்னரைப் போன்று) உருவாக்கப்படல் வேண்டும். இதற்கேற்ற வகையில் பெருந்தோட்டங்களில் மலையகக் கிராமங்களும், பட்டினங்களும் உருவாக்கப்படல் வேண்டும்.\n1) சுதந்திர பொதுச்சேவை ஆணைக்குழு, சுதந்திர நீதிச்சேவை ஆணைக்குழு, சுதந்திர தேர்தல் ஆணைக்குழு, சுதந்திர மனி�� உரிமை ஆணைக்குழு போன்ற ஆனைத்து ஆணைக்குழுக்களிலும் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.\n2) சுதந்திர ஆணைக்குழுக்களில் மலையக மக்களின் விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்படும் போது மலையக மாநில சட்டசபையின் சம்மதத்தினைப் பெறுதல் வேண்டும்.\nநன்றி- - மாற்றம் -\nஇந்திய வம்சாவளியினர் இந்நாட்டின் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்\nஇந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் தனி தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமனி நுவரெலியாவில் இடம்பெற்ற அரசியல் யாப்பு சீர்திருத்த ஆணைக்குழு அமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.\nஅவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் இலங்கை பாராளுமன்றம் இரண்டு சபைகளை கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டாவது சபையில் அந்தந்த சமூகங்கள் சம்பந்தமான விடயங்கள் வரும் பொழுது அந்தந்த சமூக அங்கத்தினர்களின் அனுமதியுனேயே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.\nபிரஜாவுரிமை சட்டத்தில் இவ்வாறு இருந்திருக்குமானால் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்திருக்க முடியாது எங்களுக்கென்று ஒரு மாகாணம் அல்லது மாநில அலகு அவசியமாகின்றது.\nஇந்த முறைமை பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழும் இடத்தில் மாத்திரமல்லாமல் வவுனியா அல்லது சிலாபம் அக்குரஸ்ஸ, தெனியாய போன்ற ஏனைய பகுதிகளையும் உள்­ளடக்கியதாக அமைய வேண்டும். மலையக மக்கள் எங்கெங்கு வாழ்ந்தாலும் அவர்களும் அந்த மாநில அமைப்பில் பங்குகொள்ளக் கூடியதாக ஒரு சபையை உருவாக்க வேண்டும். இலங்கை ஒரு மத சார்பற்ற நாடாகவும் பல இனங்கள், பல கலாசாரங்கள், பல சமயங்கள், பல மொழிகள் பேசுகின்ற மக்களை கொண்ட ஒரு நாடாக இருக்க வேண்டும். தமிழிலே இலங்கை குடியரசு நாடு என்று குறிப்பிட வேண்டும் என்றார்.\nஇலங்கையில் வாழும் மக்களாக சிங்களவர்கள், இலங்கைத்தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், முஸ்லீம்கள், மலேயர்கள், பறங்கியர்கள் மற்றும் ஏனைய இனக்குழுக்களையும் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். மலையக மக்களை குறிக்கும் இந்திய தமிழர் என்ற பதம் மாற்றப்பட வேண்டும்.\nஏனைய தேசிய இன மக்களோடு சமமாக மலையக மக்கள் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கென தனியான பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தேர்தல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்\nகடந்த காலம் தொடக்கம் இன்றுவரை இந்திய வம்சாவளி சமூகம் பின்தங்கிய சமூகமாக வாழ்ந்து வருவதால் இவர்களுக்கென விசேட ஏற்பாடு கொண்டுவரப்படல் வேண்டும் நீதி, நிர்வாக சம்பந்தமான பதவிகளுக்கு ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படுவதை போல மலையக மக்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் என்றார்.\nஇந்திய அரசிலமைப்பு அரசியல் சட்;டத்தில்; 25,26,30,40 ஆகிய சரத்துக்களில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள், இலங்கை அரசியல் யாப்பு சட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார் புத்திரசிகாமணி\nஊவா மாகாண தமிழ்க் கல்விக்கு தனியான அலகு\nஊவா மாகா­ணத்தில் தமிழ் கல்­விக்­கென்று தனி­யா­ன­தொரு அலகு ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். அப்­போ­துதான் தமிழ்க் கல்­வித்­து­றையில் முன்­னேற்­ற­க­ர­மான மாற்­றங்­களை எதிர்­கொள்ள முடி­யு­மென்று, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் கூறினார்.\nதொடர்ந்து அவர் பேசு­கையில், “ஊவா மாகாண தமிழ்க் கல்­வித்­து­றை­யினை அபி­வி­ருத்தி செய்யும் நோக்கில், கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை மேற்­கொண்டு, அத­ன­டிப்­ப­டையில் செயல்­பா­டு­களை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்டேன். கடந்த ஒரு மாத­கா­ல­மாக எடுத்த முயற்சி, தற்­போது பய­ன­ளித்­துள்­ளது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் கல்­வித்­து­றைசார் சக­லரும் பங்கு கொண்­டி­ருப்­பது கண்டு பெரு­ம­கிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.\nமாகா­ணத்தின் தமிழ் மொழி மூல­மான பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பப்­படும் கடி­தங்கள் மற்றும் சுற்­ற­றிக்­கைகள் அனைத்தும் தமிழ் மொழி­யி­லேயே அமைய வேண்­டு­மென்று, எம்மால் விடுக்­கப்­படும் கோரிக்­கை­க­ளுக்கு, தற்­கா­லிகத் தீர்­வு­களே கிடைக்­கின்­ற­தே­யன்றி, நிரந்­தரத் தீர்­வுகள் கிடைப்­ப­தில்லை. ஒரு சில கடி­தங்கள் தமிழ் மொழியில் அனுப்­பப்­பட்­டாலும், காலப் போக்கில் அது செயல்­ப­டு­வ­தில்லை.\nமாகாண தமிழ்க் கல்­வியில் ஏற்­படும் பின்­ன­டைவே, ஊவா மாகாணம் நான்காம் இடத்­திற்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­ற­தற்கு காரணம். தமிழ்க் கல்­வித்­து­றையும் வளர்ச்சி பெற்­றி­ருக்­கு­மே­யானால், நாட்டின் இரண்டாம் இடத்­திற்கு, ஊவா மாகாணம் வந்­தி­ருக்கும் என்றார்.\nஅடுத்து, ஊவா மாகாண சபை உறுப்­பி­னரும், ஊவா மாகாண தமிழ் கல்­வித்­து­றைக்கு பொறுப்­பா­ள­ரு­மான ஆ.கணே­ச­மூர்த்தி தம­து­ரையில், பல்­க­லைக்­க­ழகம் பிர­வே­சிக்கும் மாணவர் தொகையில் அதி­க­ரிப்பு இடம்­பெ­ற­வேண்­டி­யது அதி­முக்­கி­ய­மாகும். அந்­நி­லை­யினை ஏற்­ப­டுத்த அதிபர், ஆசி­ரி­யர்கள் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புக்­க­ளுடன் செயல்­படல் வேண்டும்.\nதமிழ்­மொழி மூலம் கற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தொழில்­நுட்பக் கல்­லூ­ரி­யொன்று அமைய வேண்­டி­யதும் அவசியமாகும். பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்கள் விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, இடைவிலகலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அத்துடன், முன்பள்ளிகளின் தரம் அதிகரிக்கப்படல் வேண்டும் என்றார்.\nஅபிவிருத்தி பணிகளுக்காக தோட்ட நிர்வாகங்களை நம்பியிருக்க வேண்டியதில்லை\nபிரித்தானிய கம்பனிகள் நிர்வகித்த காலம் முதல் இன்றைய கம்பனிகள் நிர்வகிக்கும் காலம் வரை மலையக பெருந்தோட்டங்களின் உள்ளக பாதைகளை அமைக்கும் பொறுப்பினை தோட்ட நிர்வாகங்களே மேற்கொண்டு வந்தன. ஆனால் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை தோட்டப்பகுதிகளில் வீதிகளை அமைக்கும் பணியை செய்கின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் திலகராஸ் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில்\nமுன்பு அபிவிருத்திக்கு பொறுப்பான அரச நிறுவனங்கள் தோட்டப்பகுதிகளில் பணியாற்றுவதில்லை. புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்பு நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு வீதிகள் கார்பட் வீதிகளாக மாற்றியமைக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்றார். அபிவிருத்தி பணிகளுக்கு தோட்ட நிர்வாகங்களை தங்கியிருக்கும் நிலை தற்போது இல்லை.\nபிரதேச சபைகள் சட்டத்திருத்தத்தை நாம் வேண்டி நின்றதும் அதேபோல்அரச நிதியினை பயன்படுத்தி தோட்டப்பகுதிகளுக்கு அரச சேவையை பெற்றுக்கொடுப்பதற்காக பிரதேச செயலகங்களை அதிகரிக்கும் யோசனையையும் முன்வைத்துள்ளோம் என்றார். மஸ்கெலிய பிரதேசமக்கள் தங்களது அரச தேவைகளுக்காக கினிகத்தேன வரை செல்வதற்கு பதிலாக அதனை நோர்வூட் நகர பகுதியில் பெற்றுக்கொள்ளக்கூடியதான வேலைகளை முன்னெடுத்து வருகிறோம்.\nசம்பள சட்டத்தில் வீட்டுப் பணியாள��்களையும் சேர்க்க வேண்டும்\nஇலங்கையில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான புதிய சட்டத்தில் வீட்டுப் பணியாளர்களையும் சேர்க்குமாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கையில் முதன்முறையாக தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பள கொடுப்பனவுச் சட்டம் பொதுச் சட்டமாகக் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அதில் வீட்டுப் பணியாளர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கோரி அந்தத் தொழிலாளர்களுக்கான சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.\nஇந்த புதிய சட்டம் தொடர்பில் அரச வர்த்தமானியில் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.\nஅதில் நியாயமற்ற விதத்தில் வீட்டுப் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.\nஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தில் தொழிலாளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம் சரியான முறையில் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு போதுமானதல்ல என்ற காரணத்தினாலேயே புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஎனினும், வீட்டுப் பணியாளர்களை ஏனைய தொழிலாளர்களை போன்று அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கென தனியான தொழிற்சங்கம் ஒன்று செயற்படுவதையும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருக்கின்றது. தொழிலாளர்கள் தொடர்பிலான சர்வதேச சட்ட நியமங்களையும் அரசு ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்று வீட்டுப் பணியாளர்களின் தொழிற்சங்கம் கூறுகின்றது.\n'உள்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீட்டுவேலைத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றார்கள். அவர்களின் சம்பளம் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கென சட்ட ரீதியான குறைந்தபட்ச சம்பளச் சட்டம் இல்லாத காரணத்தினால் அவர்களின் குடும்பங்கள் இதனால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றன' என்றார் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மேனகா கந்தசாமி.\n'அவர்களுக்கு நியாயம் கிடைக்கத்தக்க வகையில், வீட்டுவேலைத் தொழிலாளர்களையும் இந்தச் சட்டத்தில் உள்வாங்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம்' என்றார் மேனகா கந்தசாமி.இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளத��கவும் மேனகா கந்தசாமி கூறினார்.\nநுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள்\nகடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் கோப்புகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த முறையும் அதனை செய்யாமல் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கூட்டம் நடைபெறுவதில் எவ்வித பயனும் இல்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் பழனி திகாம்பரம்,பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம் (15.02.2016) அன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.\nநுவரெலியா நானுஒயா காந்தி மண்டபத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த பொலிஸ் நியைத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு இங்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.\n(15.02.2016) அன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nநுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், கே.கே.பியதாச, மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டதுடன் அமைச்சர்களான பழனி திகாம்பரம், நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம், மயில்வாகனம் திலகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nவரவேற்பு உரையை நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முல்ல வழங்கியதோடு இதன்போது அவர் இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆளும் கட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவே உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண���டார்.\nஇக் கூட்டத்திற்கு வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரட்ணயாக்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரில் 6 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,மாநகர சபை, நகர சபை உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் இந்த தீர்மானத்தை சபைக்கு முன்வைத்தார்.\nகுறித்த காந்தி மண்டபம் அமைந்துள்ள பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே எமது பெருந்தோட்ட மக்கள் தமது கலைகலாச்சார நடவடிக்கைகளை இந்த மண்டபத்தின் வாயிலாகவே முன்னெடுக்கின்றனர். எனவே இதற்கு அருகாமையில் காவல் நிலையம் ஒன்றை அமைப்பது பொறுத்தமற்ற ஒரு செயலாக அமைந்துவிடும். எனவே அதனை வேறு ஒரு இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இந்த சபையின் ஊடாக ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என அவர் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததார்.இதனை தொடர்ந்து மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு இந்த காந்தி மண்டபத்தை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.எனவே இதனை வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பது பொறுத்தமாக இருக்கும் என தனது கருத்தை முன்வைத்ததை தொடர்ந்து இதனை சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nமேலும் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்புகள் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் மரத் தூண்கள் அமைக்கப்பட்டவை என்பதால் தற்பொழுது அவை பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. எனவே அவை முறிந்து விழும் நிலையில் இருப்பதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக அவற்றை அகற்றி கொன்கிறீட் தூண்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மின்சார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.\nநானுஒயா டெஸ்போட் சுற்றுவட்ட பாதை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.அதாவது இந்த சுற்று வட்ட பாதை வழியாக பேருந்துகள் பயணிப்ப��ில்லை எனவும் பேருந்துகள் அனைத்தும் குறுக்கு வழியாக செல்வதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலளார் எலன் மீகஸ்முல்ல தனது கருத்தை முன்வைத்தார்.\nஇதற்கு தேசிய போக்குவரத்து அதிகாரசபையும் ஹட்டன் போக்கு வரத்து சபையும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் எனவே இந்த பிரச்சினை தற்பொழுது தீhக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.எனவே இது தொடர்பாக நானுஒயா பொலிஸ் நிலையத்திற்கு ஆராய்ந்து பார்த்து தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தேசிய பிரச்சினையே\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தேசிய பிரச்சினையே\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தேசியத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். இதை உடன் தீர்க்காவிட்டால் இது தேசிய பிரச்சினையாக உருவெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் சம்பள கட்டளைகள் சட்டத்திருத்தத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்\nமேலும் தெரிவிக்கையில், தனியார்துறை ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக அரசு கூறுகின்றது. இந்தச் சம்பள அதிகரிப்பு கட்டாயமாக செய்யப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, இந்தச் சம்பள அதிகரிப்பானது 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்.\nஇதேவேளை, தனியார்துறையினருக்கான சம்பள அதிகரிப்பில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கும் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு செய்யவுள்ளதாக அரசு கூறுகிறது.\nஇந்தச் சம்பள அதிகரிப்பு பற்றி அரசு தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஏனெனில், இந்த விடயத்தில் அரசு மூடிமறைத்து செயற்படுகின்றது. மலையக மக்கள் விடயத்தில் ஏன் இவ்வாறு அநீதியாக செயற்படுகின்றீர்கள்\nமலையக மக்களின் சம்பளப் பிரச்சினை தேசியத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். இதை உடன் தீர்க்காவிட்டால் இது தேசிய பிரச்சினையாக உருவெடுக்கும் எனத் தெரிவித்தார்.\nதோட்டத் தொழிலாளர்களிற்கு உழைப்பிற்குரிய சம்பளத்தை வழங்கவேண்டும்\nதோட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை நாளொன்றுக்கு 500 ரூபா சம்பளமே வழங்கப்பட்���ு வருவதாகவும், சம்பள அதிகரிப்பை செய்ய வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nவீட்டு வசதி, சரியான வாழ்வாதார முறையின்றி மலையக தோட்ட தொழிலாளர்கள் லயன் அறைகளில் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ப சம்பளம் வழங்கவேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரின் சம்பளம், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன சரியான முறையில் வங்கியில் இடப்படுவதில்லை எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.\nவேலையை விட்டு விலகிச் செல்லும் போது ஊழியர் சேமலாப நிதியை அவர்களால் சரியான முறையில் பெற முடிவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதற்கான கண்காணிப்புக்கள் சரியான முறையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதங்கமொன்றின் விலையே ஊழியர்களின் அடிப்படைச் சம்பளமாக அமைய வேண்டும். புதிய ஆட்சி ஏற்பட்டிருக்கின்ற போதும் தனியார் மற்றும் மலையக தேசிய தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. அத்தகை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. தற்போது அத்தரப்பினருக்கு உட்பட்ட வகையில் உரிய கொடுப்பனவு கிடைக்காதா\nதோட்டத் தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை. 500 ரூபா கொடுப்பனவில் அவர்களிகன் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடியான நிலைமைக்குள் தினமும் முகம் கொடுத்து வருகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் அவர்கள் வாழ்வதற்கான வீடுகள் காணிகள் கூட இல்லாது பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.\nஅவர்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இச்சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார். இந்நாட்டில் பட்டதாரிகள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் நான்கு ஆண்டுகள் கற்கைகளை நிறைவு செய்த பின்னர் தொழில் வாய்புக்களுக்காக பல்வேறு பிரச்சினை���ளுக்கு முகம் கொடுப்பதுடன் மேலும் மூன்று நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.\nதற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்கள். போராட்டங்களை நடத்துகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வழங்க வேண்டும் என்றார்.\nஅரவிந்த குமார் பாராளுமன்றத்தில் இது பற்றி உரையாற்றுகையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் இந்த வாழ்க்கைச் செலவு உயர்வடைந்து செல்கின்றது.\n1992ம் ஆண்டில் பெருந்தோட்டங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது வாழ்க்கைச் செலவு படி அதிகரிக்கப்படவில்லை. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை சிறு சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது.\nஅவ்வாறு இல்லாமல் சம்பள நிர்ணய சபையின் ஊடாக சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்தால் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் இன்று கூடுதல் சம்பளத்தை பெற்றுக்கொண்டிருப்பார்கள்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களையும் உயர்த்த தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அந்த உறுதிமொழி வரவேற்கப்பட வேண்டியதாகும்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை வழங்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோருகின்றேன். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்\nமகிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் வடக்கை பிரதிநிதிதுவ படுத்தக்கூடிய நாடுளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்றார். மலையக மக்களும் வடக்கு பகுதிகளில் வாழ்ந்து வருவதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு மாத்திரம் குரல் கொடுக்காமல் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை, இன்று நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கிய குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு தமிழ் மொழியில் தமது கோரிக்கைகளை மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்­கான கூட்டு ஒப்­பந்தம் இது­வரை கைச்­சாத்­தி­டப்­ப­���ாத நிலையில் அந்த மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டு­வ­ரு­கின்­றனர். தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான கூட்டு ஒப்­பந்­தத்தை உரு­வாக்கும் நோக்கில் தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் இடையில் பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­ற­போதும் அனைத்து பேச்­சு­வார்த்­தை­களும் தோல்­வியில் முடி­வ­டைந்­துள்­ளன.\nஇந்­நி­லையில் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மாதாந் தம் 2500 ரூபா கொடுப்­ப­னவை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. எவ்­வா­றெ­னினும் அர­சாங்கம் இந்த விட­யத்தில் தலையிட்டு தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கலாம். அர­சாங்கம் தலை­யிட்­டி­ருந்­தாலும் ஒன்றும் நடக்­க­வில்லை. ஏற்­க­னவே இருந்த கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாக தற்­போது ஒரு வருடம் பூர்த்­தி­யா­கப்­போ­கின்ற நிலையில் இன்னும் புதிய கூட்டு ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­திட முடி­ய­வில்லை.\nநாட்டின் ஏனைய தொழிற்­து­றை­யினர் பெறு­கின்ற சம்­ப­ளத்­துடன் ஒப்­பி­டு­கையில் மிகவும் குறைந்­த­ள­வி­லான சம்­ப­ளத்­தையே தோட்டத் தொழி­லா­ளர்கள் பெறு­கின்­றனர். அவர்கள் தமக்கு அதி­க­ரித்­துக்­கொ­டுக்­கு­மாறு கோரி­யி­ருக்கும் சம்­பளத் தொகையும் நியா­ய­மா­ன­தா­கவே உள்­ளது. அந்த தொகைக்­கூட நாட்டின் ஏனைய துறை­யினர் பெறும் சம்­ப­ளத்­துடன் ஒப்­பி­டு­கையில் மிகவும் குறை­வா­ன­தாகும்.\nஇந்­நி­லையில் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்கு வழி வகுக்கும் கூட்டு ஒப்­பந்­தத்தை இது­வரை கைச்­சாத்­தி­டாமல் இருப்­ப­தா­னது ஒரு வகையில் அந்த மக்­களின் உரி­மை­களை மீறு­வ­தா­கவே அமைந்­துள்­ளது.\nகுறிப்­பாக தோட்டத் தொழி­லா­ளர்கள் இந்த நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு முது­கெலும்­பாக இருக்­கின்­றனர். ஆனால் அவ்­வாறு நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு முது­கெலும்­பாக இருக்கும் மக்­க­ளுக்கு ஒரு­வ­ருட கால­மாக சம்­பள உயர்வை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விடின் இது எந்­த­ளவு தூரம் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும் என்­பது புரி­கின்­றது.\nஎனவே அர­சாங்கம் இந்த விட­யத்தில் அலட்­சி­யப்­போக்கில் இருக்­க­வேண்டாம். குறிப்­பாக தொழிற்­சங்­கங்­களும் முத­லாளி மார் சம்­மே­ள­னமும் இதனை பார்த்­துக்­கொள்­ளட்டும் என்று அர­சாங்கம் இருந்­து­வி­டக்­கூ­டாது.\nவிசே­ட­மாக புதிய அர­சாங்­கத்­துக்கு தோட்டத் தொழி­லா­ளர்கள் பாரிய நம்­பிக்­கை­யுடன் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். எனினும் இந்த அர­சாங்­கமும் அந்த மக்­களின் இந்த பிரச்­சினை தொடர்பில் அலட்­சி­யப்­போக்­குடன் இருந்­து­வி­டக்­கூ­டாது. உட­ன­டி­யாக இந்த விட­யத்தில் தலை­யிட்டு அவர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­பள அதி­க­ரிப்பை வழங்­க­வேண்டும்.\nமேலும் மலை­யக அர­சியல் தலை­மைத்­து­வங்­களும் இந்த விடயம் தொடர்பில் அதிக அக்­கறை செலுத்­த­வேண்டும். வர­லாறு முழு­வதும் தோட்டத் தொழி­லா­ளர்கள் பல்­வேறு விட­யங்­களில் ஏமாற்­றப்­பட்டு வந்­துள்­ளனர்.\nகுறிப்­பாக சுகா­தாரம், கல்வி உள்­ளிட்ட பல்­வேறு வச­திகள் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே அந்த மக்கள் வாழ்ந்துவருகின்றனர். ஆனால் தற்போது உரிய முறையில் சம்பள உயர்வுக்கூட வழங்கப்படாமல் உள்ளனர்.\nஎனவே இந்த விடயத்தில் தொடர்ச்சியாக அலட்சியப்போக்குடன் இருக்கவேண்டாம். இது வேதனையளிக்கும் விடயமாகும். வேதனை தொடர்வதற்கு இடமளிக்கவேண்டாம்.\nசம்பள அதிகரிப்பு தொடர்பான சட்டமூல கூட்டு ஒப்­பந்தம் முர­ணாக காணப்­ப­டு­கின்­றது\nஅடிப்­படைச் சம்­பள அதி­க­ரிப்பு தொடர்­பான சட்­ட­மூ­லத்தை பெருந்­தோட்டத் துறையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு கூட்டு ஒப்­பந்தம் முர­ணாக காணப்­ப­டு­கின்­றது. அது­தொ­டர்­பி­லான உரிய மீளாய்­வு­களைச் செய்­ய­வேண்­டு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.தில­கராஜ் சம்­பளச் சபைக் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் ஒழுங்கு விதி­களை அங்­கீ­க­ரிப்­பது குறித்த பிரே­ரணை குறித்த விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே தெரி­வித்தார்.\nஅவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்வீட்டு வேலை­யாட்­களை உள்­வாங்கக் கூடி­ய­தான சட்ட நடை­மு­றை­யொன்று இந்­தி­யாவில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவின் ராஜஸ்­தானில் வீட்டு வேலை­யாட்­க­ளாகப் பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்கு 540 ரூபா குறைந்த பட்ச வேத­னமா­க வழங்­கப்­பட வேண்­டு­மென அச்­சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.\nஇவ்­வா­றான நிலை­யி­லேயே எமது நாட்டில் உள்ள தொழி­லா­���ர்­க­ளுக்கு அடிப்­படைச் சம்­பளம் தொடர்­பான சட்­ட­மூலம் தொடர்பில் பேசு­கின்றோம். தோட்டத் தொழி­லாளர் விவ­காரம் குறைந்த பட்ச வேதன சட்­டத்தில் உள்­வாங்­கப்­பட வேண்டும் இச்­ச­பையில் பலர் வலி­யு­றுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.\nதனியார் துறைக்­கான 2500 ரூபா அதி­க­ரிப்பை பெருந்­தோட்டத் தொழி லா­ளர்­க­ளுக்கும் பெற்­றுக்­கொ­டுத்தி­ருப்­ப­தற்கு எடுத்­தி­ருக்கும் நடவடிக் ­கையை வெற்­றி­யாகக் கருதமுடியும். நாளொன்­றுக்கு குறைந்த பட்ச வேதனம் 400 ரூபா­வா­கவும், மாதாந்தம் 10ஆயிரம் ரூபா­வா­கவும் இருக்கும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nஎனினும் தோட்­டத்­தொ­ழி­லாளர் விவ­கா­ரத்தில் கூட்டு ஒப்­பந்தம் முறையின் கீழ் செல்­லும்­போதும் அர­சாங்­கத்தின் இந்த குறைந்த வேதன சட்டம் கிடைப்­பது சிக்­க­லுக்­குள்­ளாகும். கூட்டு ஒப்­பந்தம் இதற்கு தடை­யாக அமையும். இத­னால்தான் நாம் தொடர்ந்தும் கூட்டு ஒப்­பந்­தத்தை கேள்­விக்கு உட்­ப­டுத்தி வரு­கிறோம். குறிப்­பாக தொழி­லா­ளர்­களின் வர­வுடன் சம்­பந்­தப்­பட்­ட­தாக கூட்டு ஒப்­பந்தம் காணப்­ப­டு­கி­றது.\nதோட்டத் தொழி­லா­ளர்­களின் நிலு­வை­யி­லுள்ள ஊழியர் சேம­லாப நிதி­யத்தை செலுத்­து­வ­தற்­காக தோட்­டங்­களில் உள்ள மரங்­களை வெட்டி அதன்­மூலம் கிடைக்கும் வரு­மா­னத்தை பயன்­ப­டுத்­து­மாறு கடந்த அர­சாங்­கத்­தினால் வழி­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தது. இயற்­கையை அழித்­தொ­ழித்­து­விட்டு நிலைத்­தி­ருக்கக் கூடிய அபி­வி­ருத்தி பற்றி எவ்வாறு பேசமுடியும். எனவே இதுபோன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தமது தொழில் மீது பற்றுக்கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு சிறந்த எதிர் காலம் உறுதிப்படுத்தப்படவேண்டுமென்றார்.\nமலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை தடுப்பவர்கள் சமூகத்துரோகிகளாவர்\nமலை­ய­கத்­திற்­கென்று தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வது காலத்தின் தேவை­யாகும். இதனை தடுக்க நினைப்­ப­வர்கள் சமூ­கத்தின் துரோ­கி­க­ளாவர் என்று பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன் மலை­ய­கத்­திற்கு தனி­யான பல்­க­லைக்­க­ழ­க­மொன்று அவ­சி­யம்­தானா என்பது தொடர்பாக கருத்துக்கேட்ட போது இவ்வாறு தெரிவித்தார்\nஅவர் மேலும் தெரி­விக்­கையில், மலை­��­கத்­திற்கு தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வதன் அவ­சி­யத்தை நான் கடந்த பத்து ஆண்­டு­க­ளுக்கும் மேலாக வலி­யு­றுத்தி வரு­கின்றேன். இது தொடர்­பாக அர­சி­யல்­வா­தி­க­ளையும் தெளி­வு­ப­டுத்தி இருக்­கின்றேன். மலை­ய­கத்தைச் சேர்ந்த பல புத்­தி­ஜீ­வி­களும் இதனை வர­வேற்றுப் பேசி­யுள்­ளனர். அமரர் பெ.சந்­தி­ர­சே­க­ர­னினால் கடந்த காலத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஆலோ­ச­னைக்­கு­ழுவும் இது பற்றி தீவி­ர­மாக ஆராய்ந்­தது. இந்­நி­லையில் பல்­க­லைக்­க­ழக நிலை­மாறி பல்­க­லைக்­க­ழக கல்­லூரி தொடர்­பிலும் இப்­போது கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும்.\nயாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழகம் மற்றும் கிழ­ககு பல்­க­லைக்­க­ழகம் போன்று மலை­ய­கத்­திற்கு தனி­யான ஒரு பல­்க­லைக்­க­ழகம் தேவை என்­ப­தனை பெரும்­பான்மை சிங்­க­ளவர், சிங்­கள மக்கள் கூட எதிர்க்­க­வில்லை. எனினும் மலை­ய­கத்தைச் சேர்ந்த சில விஷ­மிகள் இதனை எதிர்த்து வரு­கின்­றனர். இன ரீதி­யாக பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வது பாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்றும் இவர்கள் கருத்து தெரி­விக்­கின்­றனர். இத்­த­கை­யோரை மலை­யக சமூ­கத்தின் துரோ­கி­க­ளா­கவே கருதவேண்டி இருக்­கின்­றது. இவர்கள் தமது நிலை­யினை மாற்றிக் கொண்டு சமூக முன்­னேற்றம் கருதி செயற்­பட வேண்டும்.\nமலை­ய­கத்­துக்­கென்று தனி­யாக ஒரு பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மானால் மலை­யக சமூ­கத்தின் இனத்­துவ அடை­யாளம் பாது­காக்­கப்­ப­டு­வ­தோடு மேலும் பல நன்­மை­களும் உரு­வாகும் நிலை ஏற்­படும். மலை­யக நாட்டார் பாடல்கள், மலை­யகக் கல்வி, மலை­யக கலா­சாரம், மலை­யக சிந்­தனை, மலை­யக பாரம்­ப­ரியம் என்ற ரீதியில் மலை­யகம் தொடர்­பான பல்­வேறு இனத்­துவ அடை­யா­ளங்­க­ளையும் தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­தப்­படும் பட்­சத்தில் உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளக்­கூ­டிய வாய்ப்பு உரு­வாகும்.\nகாமன் கூத்து உள்­ளிட்ட மேலும் பல தனித்­து­வ­மான விட­யங்­களை வேறு பல்­க­லைக்­க­ழக செயற்­பா­டு­களின் ஊடாக நாம் எதிர்­பார்க்க முடி­யாது. அதே­வேளை மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தின் மூல­மாக இத்­த­கைய விட­யங்­களை நாம் உள்­வாங்கிக் கொள்­ளவும் உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளவும் முடியும் என்­ப­த­னையும் குறிப்­பிட்டுக் கூற வேண்­டி­யுள்­ளது. மேலும் மலை­யகம் தொடர்­பான கற்கை நெறி­க­ளை நாம் மலை­ய­கத்­திற்­கென்று தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­படும் பட்­சத்தில் ஏற்­ப­டுத்திக் கொள்ள முடியும். சமூக அபி­வி­ருத்­திக்கு இத்­த­கைய நிலை­மைகள் பெரிதும் உந்து சக்­தி­யாக அமையும் என்­ப­த­னையும் மறுப்­ப­தற்­கில்லை.\nதனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்கும் நட­வ­டிக்­கைகள் தாம­த­மாகும் சந்­தர்ப்­பத்தில் தனி­யான பல்­க­லைக்­க­ழக கல்­லூரி ஒன்­றினை மலை­ய­கத்­துக்­கென்று அமைப்­பது தொடர்பில் கவனம் செலுத்­து­வதில் தப்­பில்லை. ஆனாலும் கல்­லூ­ரியைக் காட்­டிலும் தனி­யான பல்­க­லைக்­க­ழ­கமே காலத்தின் தேவை­யாகும் என்­ப­தனை யாரும் மறந்து விடக்­கூ­டாது.\nதனி­யான பல்­க­லைக்­க­ழகம் மலை­ய­கத்­துக்­கென்று ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பது தொடர்பில் மலை­யக அர­சி­யல்­வா­திகள், புத்­தி­ஜீ­விகள் உள்­ளிட்ட சகல தரப்­பி­னரும் ஒன்­று­பட்டு குரல் கொடுக்க வேண்டும். கருத்து முரண்பாடுகள் இவ்விடயத்தில் களையப்படுதல் வேண்டும்.\nஏனைய சமூ­கங்­களைப் போன்று நாம் பல்­வேறு வெற்றி இலக்­கு­க­ளையும் அடைந்து கொள்ள வேண்டும். இதற்கு தனி­யான பல்­க­லைக்­க­ழகம் வாய்ப்­ப­ளிக்கும் என்­பது உறு­தி­யாகும். வீணான சாட்­டுக்­களைக் கூறி தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்கும் நிலைமை இழுத்­த­டிக்­கப்­ப­டு­மானால் எதிர்­கால சந்­த­தி­யினர் நிச்­சயம் பழி சொல்வர் என்­ப­த­னையும் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன். சிந்தித்து செயல்படுவோம் என்றார்.\nதொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடும் காலம் வெகு தொலைவில் இல்லை\nதோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொண்டு பாரா­ளு­மன்றம் வந்து ஒரு வருடம் கழிந்தும் அம் மக்­க­ளுக்­கான சம்­பள உயர்வை பெற்றுக் கொடுக்­க­வில்லை. வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­ப­டவும் இல்லை. எனவே தோட்டத் தொழி­லா­ளர்கள் வீதியில் இறங்கிப் போராடும் காலம் வெகு தொலைவில் இல்­லை­யென ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எம்.பி. மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற சம்­பள சபைகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் ஒழுங்­கு­விதி அங்­கீக­ரிக்­கப்­ப­டு­வ­தற்­காக தொழி­லாளர் அமைச்சு முன்­வைத்த பிரே­ரணை விவா­தத்தில் உரை­யாற்றும் தெரி­வித்தார்.\nவாழ்­வ­தற்கு வழி­யில்­லாது மல­ச­ல­கூட வச­தியும் இல்­லாது தோட்டத் தொழி­லா­ளர்கள் கஷ்­டத்தில் வாழ்­கின்­றனர். மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்கள் இன்று தொழில் இல்­லாமல், வாழ்­வ­தற்கு வழி­யில்­லாமல் பெரும் கஷ்­டத்தில் வாழ்­கின்­றனர்.\nஜன­வ­சம உட்­பட பல கம்­ப­னிகள் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பளத்தை நேரத்­திற்கு வழங்­கு­வ­தில்லை. ஊழியர் சேம­லாப நிதி, ஊழியர் நம்­பிக்கை நிதி செலுத்­தப்­ப­டு­வ­தில்லை. தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஒரு நாள் சம்­ப­ள­மாக ரூபா 620 தான் வழங்­கப்­ப­டு­கி­றது. 3 நாட்கள் தான் வேலை கிடைக்­கின்­றது. இந்தச் சம்­ப­ளத்தை பெற்றுக் கொண்டு எவ்­வாறு தோட்டத் தொழி­லா­ளர்கள் வாழ முடியும். தோட்டத் தொழி­லா­ள­ருக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்போம். சம்­பள உயர்வை வழங்­குவோம் என உறு­தி­மொ­ழி­களை வழங்கி பாரா­ளு­மன்றம் வந்­த­வர்கள் இன்று உறு­தி­மொ­ழி­களை காற்றில் பறக்­க­விட்டு அம் மக்­களை ஏமாற்றி கஷ்­டத்தில் தள்­ளி­விட்­டுள்­ளனர்.\n2500 ரூபா சம்­பள உயர்வும் இல்லை. வீடும் இல்­லாமல் தோட்டத் தொழி­லா­ளர்கள் லயன் அறைகளிலேயே வாழ்­கின்­றனர். தோட்டத் தொழி­லா­ளர்­களை ஏமாற்­றா­தீர்கள். அவர்­க­ளுக்கு வாழ்­வ­தற்கு வழி ஏற்­ப­டுத்திக் கொடுங்கள். தொழி­லா­ளர்­க­ள் இன்று மல­சல கூட வச­தியும் இல்­லா­ம­லேயே வாழ்­கின்­றனர். எனவே மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை வட­ப­குதி அர­சி­யல்­வா­திகள் இங்கு சபையில் பேச வேண்டும். மலை­ய­கத்தை சேர்ந்­த­வர்கள் கிளி­நொச்­சியிலும் வாழ்­கின்­றனர்.\nஅத்­தோடு தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்­தி­லி­ருந்து மரண சகாய நிதி­யாக ரூபா 100 அறவிடப்படுகிறது. ஆனால் தொழி­லாளி இறக்கும் போது மரண நிதி­யு­தவி வழங்­கப்படுவ­தில்லை. சவப்­பெட்டி கொள்வனவு செய்யவும் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.\nதொழிலாளி இறந்து 3 வருடங்களுக்குப் பிறகுதான் மரண உதவி, நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தான் இன்றைய தோட்டத் தொழிலாளர்களின் நிலையாகும் என்றார்.\nஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் அதியுச்ச அதிகார பகிர்வு\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது ஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் காணி பொலீஸ் அதிகாரம் உள்ளிட்ட அதியுச்ச அதிகார பகிர்வு அவசியம் என கிளிநொச்சியில் சமூக மேம்பாட்டு அமையம் வலிறுத்தியுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. முருகேசு சந்திரகுமார் அவர்களின் தலைமையில் சமூக மேம்பாட்டு அமையத்தின் உறுப்பினர்களால் அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான ஆலோசனைகள் இன்று செவ்வாய்கிழமை கிளிநொச்சியில் புதிய அரசியலமைப்பு யோசணைகள் பெறும் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.\nபுதிய அரசியலமைப்பானது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுடையதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்புடன் எல்லாவகையான பாகுபாடுகளுக்கும் எதிரான உச்சப் பாதுகாப்பை வழங்கும் பொறிமுறைகளைக் கொண்டதாக அமைய வேண்டும்.\nஇன, மொழி, மத, சாதியக் கட்டமைப்பு, பால்நிலை பாகுபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு சுதந்திரம், சமத்துவம், சமூகநீதி, சமூகப்பாதுகாப்பு என்பன ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும். சர்வதேச மனித உரிமைச்சட்டங்களின் அனைத்து சரத்துக்களும் அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவதன் ஊடாக ஒவ்வொரு தனிமனிதனுடையதும் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.\nஉள்வாங்கப்படும் அடிப்படை மனித உரிமைகள் பல்லினத்தன்மை கொண்ட நாடு எனும் அடிப்படையில் நடைமுறையைக் கொண்டிருப்பதற்கான பொறிமுறைகளும், புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் உள்ளடங்கியிருத்தல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nமொழி, சமயம், பண்பாட்டு மானிடவியல் அடையாளங்களுடனான சமூகங்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்பட்டு அவ் அடையாளங்களுடனான தேசிய சமூகங்களாக அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட வேண்டும்.\nஒவ்வொரு தேசிய சமூகங்களும் அவற்றின் விசேட தன்மைகளையும், அடையாளங்களையும் அரசியலமைப்பு அங்கீகரித்து உத்தரவாதப்படுத்த வேண்டும். இதன்மூலமே வேற்றுமையில் ஒற்றுமை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பல்லினத்தன்மை அங்கீகரிக்கப்பட்டு நீடித்த சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் எட்ட முடியும்.\nஎண்ணிக்கையிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் சமத்துவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு தேசிய இனங்களின் சபை (ர்ழரளந ழக யேவழையெடவைநைள) இனப்பிரிவுகளின் சம எண்ணிக்கையிலான சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இது பாராளுமன்றுக்கு வெளியாகவும் ஆனால் சமமான அந்தஸ்தை கொண்டதாகவும் அமைதல் வேண்டும்.\nதேசிய இனங்களின் சபையானது த���சிய இனம் ஒன்றின் மொழி உரிமை, பொருளாதாரம், பண்பாட்டு விழுமியங்களின் பாதுகாப்பு என்பவற்றின் மீது நிகழ்த்தப்படும் சட்டவாக்கம், அழுத்தம் என்பவற்றை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருப்பதோடு பொருத்தமான சட்டவாக்கங்களையும் முன்வைக்க வேண்டும்.\nநீதித்துறைக் கட்டமைப்பில் உச்சநீதிமன்றத்தில் இனத்துவ விவகாரங்களுக்கான பிரிவு ஒன்றும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரிவு ஒன்றும் தனித்துவமாகச் செயற்படக்கூடிய ஏற்பாடுகள் அரசியல் உரிமை மூலம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.\nஅரச கரும மொழிகளாக சிங்களம், தமிழ் என்பனவும் இணைப்பு மொழியாக ஆங்கிலமும் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள போதும் நடைமுறையில் அது இதுவரை அமுலாக்கம் பெறவில்லை என்பது பகிரங்கமான உண்மையாகும். எனவே, இலங்கையின் ஆள்புலத்தில் வாழும் அனைத்து தேசிய இனங்களும் தமது தாய் மொழியில் நிர்வாகக்கருமங்களை ஆற்றக்கூடிய பொறிமுறை வலுப்படுத்தப்பட வேண்டும்.\nஇதன் அடிப்படையில் அரச கருமமொழிகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு மத்திய, மாகாண, மாவட்ட, பிரதேச மட்டங்களில் நிர்வாக நீதிமன்ற மொழியாக தாய்மொழி பயன்படுத்தப்படுதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nகல்விச் செயற்பாட்டில் காணப்படும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அமுலாக்கப்பட்டுள்ள மும்மொழித்திறன் தேர்வை முன்னுதாரணமாகக் கொண்டு க.பொ.த சாதாரண தரம் வரை கலைத்திட்டத்தில் மும்மொழிக் கற்கை அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nஇலங்கையின் சமாதான சகவாழ்வு உறுதிசெய்யும் முறையிலான சீர்திருத்தங்களை ஏற்பாடு செய்யவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதொகுதிவாரியான பிரதிநிதித்துவத்திற்கு மேலதிகமாக எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதித்துவம், சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவம் போன்ற கலப்பு முறைப் பிரதிநிதித்துவம் மூலமே ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும். எனவே, அரசியலமைப்பின் ஊடாக இவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமகளீர் பிரதிநிதித்துவத்துக்கான பால்நிலைச் சமத்துவத்தின் முன் நிபந்தனையாக உள்ளூராட்சிச் சபைகளில் மகளீருக்கான ஒதுக்கீடு மூன்றில் ஒன்றாகவும், மாகாணசபைகளில் ஐந்தில் ஒன்றாகவும், பாராளு��ன்றில் ஆறில் ஒன்றாகவும் மகளீர் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nகுறிப்பாக மூன்றில் ஒரு பங்கு உள்ளூராட்சி சபைகளின் தலைமைப்பொறுப்பை பெண்கள் வகிக்கக்கூடிய அடிப்படையில் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nஎண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்கப்படலாகாது.\nவடக்குக் கிழக்கு இணைந்ததான பிராந்திய சபை அரசியலமைப்பு மூலம் உறுதிசெய்யப்படல் வேண்டும். இச்சபைக்குள் காணப்படும் எண்ணிக்கையிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் சிறப்புரிமைகள் மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படல் வேண்டும்.\nஅதிகாரப்பகிர்வு தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பில் தெளிவான வியாக்கியானம் உடையவையாக அமைதல் வேண்டும். மயக்கமான கருத்துக்கள், தப்பான மொழிமாற்றத்திற்கான சந்தர்ப்பங்கள் கொண்டவையாக இவ்விடயங்கள் அமையக்கூடாது.\nமாகாணசபையின் நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபையின் காலங்களில் மாகாணசபையின் முதலமைச்சருக்கு உரியதாகவே வரையறை செய்யப்பட வேண்டும்.\nமாகாணசபைகள் முதலமைச்சர் நிதியம், அவசரகால நிதியம், இடர் முகாமைத்துவ நிதியம், மாகாண அபிவிருத்தி நிதியம் என்பவற்றை மாகாணசபைகள் ஸ்தாபிப்பதற்கும், செயற்படுத்துவதற்குமான அதிகாரம் அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும்.\nமாகாணசபைக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசின் ஆலோசனை தவிர்ந்த நேரடித்தலையீடுகள் இடம்பெறாது இருப்பதை அரசியலமைப்புத் திருத்தம் உறுதிசெய்தல் வேண்டும்.\nமாகாணசபையின் ஆட்புலத்திற்கு உட்பட்ட மத்திய அரசின் விடயங்களை நடைமுறைப்படுத்துதலில் குறித்த மாகாண முதலமைச்சரின் ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் உள்வாங்க வேண்டும்.\nஇதேபோன்று உள்ளூராட்சிச் சபைகளின் கையாள்கைக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசு மற்றும் மாகாண அரசுகளின் நேரடித்தலையீடு தவிர்க்கப்படுதல் அரசியலமைப்புச்; சீர்திருத்தத்தில் உறுதிசெய்யப்பட வேண்டும்.\nமத்திய அரசுக்கும் மாகாண அரசுகளுக்கு இடையேயும், மாகாண அரசுகளுக்கும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இடையே���ும் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான அதிகாரப்பகிர்வு ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.\nஇது சுயாதீனமானதும், சட்ட வலுவுடைய நிறுவனமாகவும் செயற்படுவதை அரசியலமைப்புச் சீர்திருத்தம் உறுதிசெய்ய வேண்டும்.\nமலையக மக்களின் சிறப்புரிமை (கிளிநொச்சி மாவட்டம் சார்பானது)\nகிளிநொச்சி மேற்கில் 16 கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசம், ஆனைவிழுந்தான், ஜெயபுரம் கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் கிளிநொச்சி கிழக்கில் உழவனூர், புதிய புன்னைநீராவி, தருமபுரம், கல்மடுநகர், மாயவனூர், இயக்கச்சியில் கொற்றாண்டார்குளம், லுஆஊயு குடியிருப்பு ஆகிய மேற்படி பிரதேசங்களில் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாவட்டத்தின் சனத்தொகையில் ஏறக்குறைய 45 வீதமான மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தனித்துவமான சமூக, பொருளாதார, கலாசார கட்டமைப்பைக் கொண்டு இருக்கின்றனர். எனினும் இவர்கள் பரந்துபட்ட ஏனைய தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்களுடன் வாழ்கின்ற போதும் இவர்களுக்கான தனித்துவம் மிக்க அடிப்படை பிரச்சினைகளும், தேவைகளும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலைமைகள், குடியிருக்கும் பிரதேசங்களின் அபிவிருத்தி என்பவற்றில் முன்னுரிமை பெறவேண்டிய அளவு நலிவுற்றவர்களாக காணப்படுகின்றனர்.\nஎனவே இவர்கள் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர் என்கின்ற தேசிய இனத்துவ அடையாளங்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன் இவர்களுடைய நலன்களுக்கும் முன்னுரிமை பெறப்படும் வாய்ப்பு உள்ளதால் இந்த தனித்துவமான தேசிய அடையாளத்தை மலையக மக்களுடன் இணைந்து பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அமையப்போகும் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும் என கோருகின்றோம்.\nஅத்துடன் இவர்களுக்கான அரசியல், சமூக, பொருளாதார அந்தஸ்தையும் பிரதிநிதித்துவத்திற்கான இடத்தையும் வழங்குவதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.\nஎமது நாட்டின் வளங்களான கனிமவளங்கள், ஆளனிவளங்கள், நீர்நிலைகள், நீர்வளங்கள், நிலவளங்கள், வனவளங்கள் போன்றவை தேவைக்கேற்ப வளப்பகிர்வுகளைப் பங்கிடுவதற்கு தேவையின் அடிப்படையில் ஒரு பொதுக்கொள்கை வகுக்கவேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. இதனைப்பெறுவது அல்லது பயன்படுத்துவது ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமையை மீறாத வகையில் ஒவ்வொரு சமூகத்���ிற்கும் நியாயம் கிடைக்கத்தக்க வகையில் பங்கீடு செய்வதை புதிய அரசியலமைப்பு உறுதி செய்யவேண்டும்.\nவிவசாயப் பொருளாதார நாடான எமது நாட்டின் விவசாயிகளினுடைய அடிப்படை உரிமைகள் அரசியல் சாதனத்தின் ஊடாக பாதுகாக்கப்பட வேண்டும். தேவை கூடிய பிரதேசங்கள் அல்லது அபிவிருத்தியில் பின்தங்கிய பிரதேசங்கள், அபிவிருத்தி செய்வதற்கு விசேட ஏற்பாடுகள் ஊடாக அபிவிருத்தி செய்து சமச்சீராக எல்லாப் பிரதேசங்களும் எல்லா வளங்களும் உடைய பிரதேசங்களாக மாற்றி எல்லா மக்களுடைய அடிப்படை உரிமைகளையும் புதிய அரசியலமைப்பு பாதுகாக்க வேண்டும்.\nஅரசியலமைப்பில் சொல்லப்பட்ட விடயங்கள் அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்வதற்கு அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு ஓர் விசேட ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்பதையும் அரசியலமைப்பு உறுதிசெய்ய வேண்டும்.\nஎமது நாட்டின் புதிதாக அரச சேவைகளுக்குள் உள்வாங்கப்படுபவர்கள் அனைவரும் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் க.பொ.த சாதாரண சித்தியை வலியுறுத்துவதன் மூலம் தேசிய பொதுச்சேவைகள் வினைத்திறனுள்ளதாக அமைவதையும், நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும்.\nபொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைய வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.\nபொலிஸ் நியமனங்களின் போதும் இன விகிதாசாரங்கள் பேணப்படல் வேண்டும். அவ்வாறே இராணுவம் கடற்படை விமானப்படை போன்றவற்றின் ஆட்சேர்ப்பு அல்லது நியமனங்களின் போது நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைய நியமனங்கள் செய்வதன் மூலம் நல்லிணக்கத்தையும், பொதுமக்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்யக்கூடிய அரசியலமைப்புத் திருத்தத்தை வேண்டுகிறோம்.\nஉழைப்பாளர்களையும், உற்பத்தியாளர்களையும் பாதிக்காதவாறும் பாதுகாப்பானதாகவும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறாத வகையிலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றம் செய்வதை அரசியல் சாதனத்தின் ஊடாக உறுதி செய்தல் வேண்டும்.\nபாரிய அபிவிருத்திகளின் போதும் பொருளாதார கொள்கைகளைச் சீரமைக்கும் போதும் அதுதொடர்பான சமூகங்களின் பிராந்திய ரீதியாக கருத்துக்கணிப்பு பெற்று மேற்கொள்வதை உறுதிசெய்யும் பொறிமுறையை ஏற்படுத்தி அடிப்படை உரிமைகளைப் பேணுவதனூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.\nஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் அதியுச்ச அதிகார பகிர்வ...\nதொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடும் காலம் வெகு த...\nமலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை தடுப்பவர்கள் சமூகத்...\nசம்பள அதிகரிப்பு தொடர்பான சட்டமூல கூட்டு ஒப்­பந்தம...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தேசிய பிரச்சினையே\nநுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத...\nசம்பள சட்டத்தில் வீட்டுப் பணியாளர்களையும் சேர்க்க ...\nஅபிவிருத்தி பணிகளுக்காக தோட்ட நிர்வாகங்களை நம்பியி...\nஊவா மாகாண தமிழ்க் கல்விக்கு தனியான அலகு\nஇந்திய வம்சாவளியினர் இந்நாட்டின் தேசிய இனமாக அங்கீ...\nதேர்தல் கால பேசும்பொருளாக தோட்ட தொழிலாளர்களின் சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=november13_2011", "date_download": "2020-06-04T11:11:49Z", "digest": "sha1:DDDH6GMPKSFRN3ZSV4QWYOG2ND64QRKW", "length": 31335, "nlines": 237, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nதமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்\nகதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nசெர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா \nஜென் ஒரு புரிதல்- பகுதி 18\nஇதுவும் அதுவும் உதுவும் – 4\nதமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்\nதமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் அ.\t[மேலும்]\nகதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nநாகரத்தினம் கிருஷ்ணா இலைய எரென்பர்க் (Ilya\t[மேலும்]\nதமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல் முடிந்து ஆட்சி\t[மேலும்]\nசெர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா \nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அமெரிக்க\t[மேலும்]\nஜென் ஒரு புரிதல்- பகுதி 18\n“கோன்” என்னும் படிமங்கள் வழி\t[மேலும்]\nஏ. ஆர். கமாலுதீன்,சென்னை காலச்சுவடு அக்டோபர்\t[மேலும்]\nசந்திரபாபு நாயுடு முதல்வர்களுக்கெல்லாம்\t[மேலும்]\nஇதுவும் அதுவும் உதுவும் – 4\nஇரா.முருகன் சென்னையின் வேனல் கால முகம் யாது\nசு.கருணாநிதி on நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை\nபிச்சைக்காரன் on ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை\nபிச்சைக்காரன் on ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை\nBSV on ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை\nBSV on ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை\nValavaduraiyan on நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில��லை\nபிச்சைக்காரன் on ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை\nவ.ந.கிரிதரன் on ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை\nBSV on எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது \nValavaduraiyan on இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்\nBSV on மதுபானக்கடைகளைத் திறக்க இதுதானா நேரம்\nBSV on கொரானா காலத்து மூடநம்பிக்கைகளுக்கும் அளவில்லை\nValavaduraiyan on வாங்க ஸார்… டீ சாப்பிடலாம்\nSuyambu on அழகாய் பூக்குதே\nஅரசு on உள்ளத்தில் நல்ல உள்ளம்\nஅப்புனு on உள்ளத்தில் நல்ல உள்ளம்\nBSV on கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….\nBSV on கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….\nAbigail on நான் கொரோனா பேசுகிறேன்….\nநவின் சீதாராமன் (நவநீ - திண்ணை) on கரோனாவை சபிப்பதா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nரமணி நேற்று மென் தூறலில் நனைந்துகொண்டே வண்டியில் போனதில் ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிட்டது. உடனே ஒரு ரெய்ன்கோட் வாங்கிவிட உத்தரவு வந்ததில் இந்தியப்பொருளாதரம் இன்னொரு\t[மேலும் படிக்க]\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 15\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “எனது போராட்டம் இப்போது நம்மோடுள்ள பிசாசுகளைத் துரத்துவது அல்ல. பாட்ஜர் விஸ்கி தரும் பணத்தை வாங்காமல்\t[மேலும் படிக்க]\nமுன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்\nதமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ”நேராச்சி… நான் கிளம்பணும்” என்றார் கியுரேட். என் பக்கமாய்த் திரும்பினார். ”நாம ஒண்ணா நடந்துறலாமா. எனக்கு எதுவும் வாசிக்கத் தர்றிங்களா திரிஃபீல்ட்\nபஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்\nசிங்கமும் தச்சனும் ஒரு நகரத்தில் தேவகுப்தன் என்றொரு தச்சன் இருந்தான். தினந்தோறும் அவன் சாப்பாட்டைக் கட்டி எடுத்துக்கொண்டு மனைவியோடு காட்டுக்குப் போய் பெரிய மரங்களை வெட்டி வருவது\t[மேலும் படிக்க]\nகாளியம்மாவின் இந்த முடிவு யாரும் எதிர்பாராததுதான்,முத்துவும் கூட. நேற்று மாலைக் கருக்கலிலேயே ���ரை விட்டு போய் விட்டாளாம்.வயதான அம்மா,அப்பா, தம்பி, தங்கையுடன் மாமா ஊருக்கு.\t[மேலும் படிக்க]\nசிறகு இரவிச்சந்திரன். மயிலாப்பூர் பாலையா அவென்யூவில் மீண்டும் மௌலி (எ) அழகியசிங்கர் நடத்திய கூட்டம். சின்ன அரங்கு குளீரூட்டப்பட்டிருந்தது. தேடி சந்தின் ஒரு கோடியில் இருந்த\t[மேலும் படிக்க]\nபழமன் ‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல்\n‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல் ———————————————————- – வே.சபாநாயகம். எந்த ஒரு நூலையும் படிக்கு முன்னர் அந்நூலின் முன்னுரை,அணிந்துரைகளைப் படித்து\t[மேலும் படிக்க]\nவிவேகானந்தருக்கு எங்கே பார்த்தாலும் பரபரப்பான வரவேற்பு ஏனிந்த வரவேற்பு 1893-ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரில் நடந்த அனைத்துலக மதப் பேரவையில் கலந்து கொண்டு இந்து மதத்தின்\t[மேலும் படிக்க]\nபழமொழிகளில் உடம்பும், உடல் நலமும்\nமுனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் வடிவம், தோற்றம் கொடுப்பது உடல் ஆகும். இவ்வுடல் உயிர்\t[மேலும் படிக்க]\nஹரி ஓம் தத்சத்- படே குலாம் அலி கான்\nmodule=displaystory&story_id=50402191 உஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத் திருமதி சுசீலா மிஷ்ரா (படே\t[மேலும் படிக்க]\nஹஜ்ஜுக்கு பயணிக்க நினைக்கும் ஒரு முதியவனின் கதை.அத்தரும் ஜவ்வாதும் விற்றுக்கொண்டு பிழைப்பு\t[மேலும் படிக்க]\nகீழே கொடுக்கப்பட்டுள்ள கதையை உரத்துப் படித்து அதிலுள்ள क्त्वाप्रत्ययः , ल्यप्प्रत्ययः\t[மேலும் படிக்க]\nஇரவிச்சந்திரன் நவீன நாடக இயக்கம் துவங்கி ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. அண்மைக்காலத்தில் நிஜ\t[மேலும் படிக்க]\nயாழ்ப்பாணத்தில்” ஒரு பிரபஞ்சம்.(LOOP QUANTUM GRAVITY AND STRING THEORY) ==================================================== இ.பரமசிவன் குவாண்ட‌ம் மெகானிக்ஸ் 20 ஆம் நூற்றாண்டில் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு நுட்ப‌ம் செறிந்த‌ கோட்பாடு.\t[மேலும் படிக்க]\nசெர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா \nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அமெரிக்க அணு மின்னிலையம் மனிதத் தவறால் விபத்துக் குள்ளாகி, திரிமைல் தீவில் எரிக்கோல்கள் உருகின ரஷ்யாவின் அணு மின்னிலையம் மர்மச் சோதனை மூலம்\t[மேலும் படிக்க]\nதமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்\nதமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் அ. கணேசன் & எஸ்.\t[மேலும் படிக்க]\nகதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nநாகரத்தினம் கிருஷ்ணா இலைய எரென்பர்க் (Ilya Ehrenbourg, புகழ்பெற்ற சோவியத்\t[மேலும் படிக்க]\nதமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்து\t[மேலும் படிக்க]\nசெர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா \nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அமெரிக்க அணு மின்னிலையம்\t[மேலும் படிக்க]\n“எனக்கு…எனக்கு…எனக்குக் குடுங்க…சார்…எனக்குத் தரல…எனக்குத்\t[மேலும் படிக்க]\nஜென் ஒரு புரிதல்- பகுதி 18\n“கோன்” என்னும் படிமங்கள் வழி புரிதலுக்கு வழி செய்யும் ஜென்\t[மேலும் படிக்க]\nஏ. ஆர். கமாலுதீன்,சென்னை காலச்சுவடு அக்டோபர் இதழில் கடிதம்\t[மேலும் படிக்க]\nசந்திரபாபு நாயுடு முதல்வர்களுக்கெல்லாம் ரோல் மாடல் என\t[மேலும் படிக்க]\nஇதுவும் அதுவும் உதுவும் – 4\nஇரா.முருகன் சென்னையின் வேனல் கால முகம் யாது தெரு ஓரத்தில் ஆலைக்\t[மேலும் படிக்க]\nஅணு உலை வேண்டாம் என்று ஆரவாரம் செய்வோரே ஆட்டு மந்தைகள் கூட‌ செவி அசைக்கும் அங்கு ஏதோ நடக்குதென்று ஆட்டு மந்தைகள் கூட‌ செவி அசைக்கும் அங்கு ஏதோ நடக்குதென்று கொம்பை ஆட்டி ஆட்டி கேள்விக‌ள் கேட்கும் கொம்பை ஆட்டி ஆட்டி கேள்விக‌ள் கேட்கும் புதிய‌ அறிவின் தீனி தேடும் தீயின் தெறிப்பு\t[மேலும் படிக்க]\n4 குருவி தென்படாத இயற்கைச்சூழலினூடாய் பயணித்துக்குக்கொண்டிருக்கும்போதும் கவண்கல்லைக் கையிலெடுத்துக் குறிபார்த்துச் சென்றால் கல் இடறி காலில் காயம்படத்தான் செய்யும். சுயநலம்\t[மேலும் படிக்க]\nதொலைக்காட்சியில் மழை கண்டு அலைபேசியில் ஊரழைத்தால் தொலைபேசியில் சப்தமாய் மழை சாளரம் வழியாக சாரலாய் மழை கூரையின் நுனியிலும் குட்டிக் குற்றாலமாய் மழை கத்திக் கப்பல்களும்\t[மேலும் படிக்க]\nஆழ்வேர் நேச காதலினாலோ பாசி படர், மாசு தொடர்பினாலோ பத்து மாதம் காத்திருக்கிற எப்பிறப்பும், விநாடியில் மறைக்கிற அகால மரணமும் அகங்காரமும், வன்மமும் தேவையா அரிதிலும் அரிதான வாழ்க்கையில்\t[மேலும் படிக்க]\nபின்னெப்போதும் இருந்திருக்கவில்லை அந்த உணர்வு. புரவி பிடறி சிலிர்க்க ஓடியபோதும் வியர்த்திருந்தது. காணாத ஒன்றைக் கண்டதாய் பொய்ப்பித்தது கண். நினைவுகள் தப்பிய நேரத்தில் வேர்\t[மேலும் படிக்க]\nகாலக்கட்டத்��ில் தேதி கிழிக்கப்பட்ட ஓர் இரவது மசூதியின் முன்னில் நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருக்கையில் ஒரு அலறல் சத்தம் மசூதியின் முன்னில் நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருக்கையில் ஒரு அலறல் சத்தம் மருண்டோடி சிதறினான்.. முஹல்ல குழு நண்பனொருவன் மருண்டோடி சிதறினான்.. முஹல்ல குழு நண்பனொருவன்\nபூபாளம் சிறகை கொடுத்த கடவுள் பறக்கவும் கற்றுத் தருவாரா அன்பை பருகிக் கொண்டிருக்கும் போது எனக்கு எப்படி பசியெடுக்கும் தனிமையில் அலைகளைப் பார்த்தபடி கடற்கரையில்\t[மேலும் படிக்க]\n1.நாள் தோறும் அண்மிக்கின்றேன்… இரக்கமுள்ள மனசே உன் இருதயத்தில் விழுந்தேன் இறகில்லாமல் பறக்க வைத்தாயே… கருணையின் கடல் நீ என்று தெரிந்த பின்னால் தான் என் வாழ்வெனும் படகில் மிதந்து\t[மேலும் படிக்க]\nகுமரி எஸ். நீலகண்டன் கிணற்றுக்குள் விழுந்து விட்டது நிலா. வாளியை இறக்கி நிலாவைத் தூக்க முயல்கையில் வாளித் தண்ணீரில் வரும் நிலா மீண்டும் கிணற்றுக்குள்ளேயே விழுந்தது. அசையும்\t[மேலும் படிக்க]\nஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்\nவழிப்போக்கன் விட்டுச் சென்ற மூட்டையில் கந்தலாய் அவனது வழித்தடங்கள் ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சமாய் பாவக்கனியின் அழுகல் பிசிறுகள் தொற்றாய் கிருமிகளென வார்தெடுத்த சர்பமொன்று\t[மேலும் படிக்க]\nவெள்ளம் குருவிக் கூட்டோடு சாய்ந்தது மரம் என்ன ஆனதோ நேற்றுப் பொரித்த குஞ்சுகள் வெள்ளத்தோடு நகர்கிறது கூரை சில தட்டான் பூச்சிகளுடன் சங்குச் சக்கரமாய்ப் பாம்பு அந்த ஒற்றைச்\t[மேலும் படிக்க]\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -4)\nமூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “பொறுமையுடன் விரைந்து செல். வாய்ப்புக்கள் வாசலுக்கு வரும் போது சோம்பிக் கிடக்காதே. அவ்வழியில் சென்றால் உன் தவறுகள்\t[மேலும் படிக்க]\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -6)\nஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இம்மாதிரி தான் இளங் காளை ஒருவன் தேடி வருகிறான் ஒரு குரு நாதரை நோக்கி அது போன்று தான் சேய் ஒன்றும் தாய் முலையில் வாய்\t[மேலும் படிக்க]\nதலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்\nஅன்புடன் தோழர்களுக்கு வணக்கம்h எழுத்து பதிப்பகத்தின் தலித் வரல���ற்று நூல் வரிசை விமர்சன கூட்டம் ராணிபேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை,சேலம், புதுச்சேரி இலங்கையில் ஹட்டன், கண்டி,\t[Read More]\nபத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்\nபேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு\nஅன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம் பிரான்சு கம்பன் கழகத்தின் பத்தாம் ஆண்டுக் கம்பன் விழா 12-11-2011, 13-11-2011 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது, உறவுகளுடன் நண்பா்களுடன்\t[மேலும் படிக்க]\nகனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு\nகனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு காலம் இதழின் ஆதரவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும்\t[மேலும் படிக்க]\nதமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல்\nநாள்: 12-11-2011, சனிக்கிழமை நேரம்: மாலை 4.30 மணி. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே) முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) அலுவலக வரைபடம் இந்த மாதம்\t[மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/own-business/", "date_download": "2020-06-04T10:52:59Z", "digest": "sha1:MDSSXW6KR56MDM3FOX3F7NOUV4CCDQRL", "length": 17781, "nlines": 137, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "சொந்தமாய் தொழில் தொடங்கலாம்! | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome அடுத்த வார ரிலீஸ் சொந்தமாய் தொழில் தொடங்கலாம்\nதேவையும், அது சார்ந்த சந்தை மதிப்பும்தான் சொந்த தொழில் தொடங்குவதற்கான அடிப்படை விஷயங்கள். இவைகள் சரியாக நீங்கள் கணிக்கத் தொடங்கிவிட்டால், நிச்சயம் நீங்களும் தொழிலதிபர்தான். அந்த வகையில் மக்களுக்கான அத்தியாவசியமான தேவைகள் என்னென்ன என்பதை பட்டியலிடுங்கள். அந்தப் பட்டியலிலிருந்து உங்களுக்கான தொழில் யோசனையை தேர்வு செய்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு திட்ட மதிப்பீட்டை தயார் செய்யுங்கள். திட்ட மதிப்பீடு செய்தவுடன், கொள்முதல், சந்தை நிலவரங்கள் இவற்றை கள ஆய்வு செய்யுங்கள். இவையாவும்தான் உங்கள் கனவை பலிக்கச் செய்யும் காரணிகளாக இருக்கும்.\nசர்க்கரை வியாதி இப்போது பாரபட்சமில்லாமல், பணக்காரர்கள் ஆரம்பித்து பாட்டாளிகள் வரையிலும், இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரையிலும் சர்வசாதாரணமாய் பாடாய்படுத்து���் வியாதியாக இருக்கிறது. இந்த நோய்களுக்கு தீர்வு என்பதைவிட உணவு கட்டுப்பாட்டுக்கு கூறப்படும் விஷயம் கோதுமைதான். அரிசி சார்ந்த உணவு பதார்த்தங்களை குறைத்துக்கொண்டு, கோதுமை வகையறாக்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளச்சொல்லி மருத்துவர்கள் அறிவுருத்துவது எல்லோரும் அறிந்ததே. இது ஒரு வகையென்றால், கோதுமை உணவுப்பொருள் இப்போது எல்லோர் வீட்டிலும் அத்தியாவசியமான பொருளாகவும் இருக்கிறது.\nமக்கள் மத்தியில் அதிக தேவையுடன் இருக்கும் இந்த கோதுமைதான் உங்கள் தொழிலுக்கான அடிப்படை ஆதாரம். சந்தையில் பல்வேறு விதமான கோதுமை மாவுகள் கிடைக்கின்றன. பல நிறுவனங்கள் கோதுமை மாவு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. விதவிதமான பேக்கிங் பல்வேறு வகையான வர்த்தக விளம்பரங்கள் மூலம் மக்களை வசிகரித்து வருகின்றன. இந்தியாவில் கோதுமை மாவு சார்ந்த வர்த்தக விளம்பரங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறது என்பது ஆச்சர்யப்படும் ஒன்று. ஏனெனில் அந்தளவிற்கு கோதுமை மாவிற்கு சந்தை இருக்கிறது.\nசந்தையில் கிடைக்கும் கோதுமை மாவு பாக்கெட்டை பொருத்தவரையில் விலையின் அடிப்படையில்தான் மக்களின் தேர்வு இருக்கிறது. என்னதான் தரமாக இருந்தாலும், நியாயமற்ற விலையாக இருக்கும்பட்சத்தில் அதை மக்கள் வெறுக்கவே செய்கிறார்கள். விலைவாசி காரணமாய் மக்கள் நேரடியாக கோதுமையை விலைக்கு வாங்கி சுத்தம் செய்து, அதை மாவு எந்திரத்தில் கொடுத்து அரைத்து பயன்படுத்தவும் செய்கிறார்கள். அந்த வகையில் மக்களுக்கு எப்போதும் கோதுமை மாவு மிகவும் அவசியமாய் இருக்கிறது என்பது இதன்மூலம் புலனாகிறது. இதுதான் உங்களுக்கான களம். நீங்கள் செய்யவேண்டியது இதுதான். தரமான கோதுமையை முதலில் கொள்முதல் செய்யவேண்டும். அதை மூன்று கட்டமாக சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் அதை மாவாக்கி, பாக்கெட்டில் அடைத்து சந்தையில் விற்பனை செய்யவேண்டும். இதுதான் உங்களுக்கான தொழில். இதுதான் ஏற்கெனவே சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் விற்பனை செய்கிறதே. இதையே எப்படி தேர்வு செய்வது என்ற குழப்பம் உங்களுக்குள் ஏற்படுவது இயற்கைதான். சந்தையில் கிடைக்கும் கோதுமை மாவின் தரம், மக்கள் அந்த நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அந்த மாவில் இருக்கும் குணாதிசயம் ��வற்றை மொத்தமாக மதிப்பிடுங்கள்.\nஇனி கோதுமையை மொத்தமாக கொள்முதல் செய்வது எப்படி, அதற்கான மூலதனம் எவ்வளவு செலவாகும் அதை சுத்தப்படுத்தி, மாவாக்கி பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும்போது அடக்கவிலை இதை தீர்மானித்துவிட்டு, சந்தையில் கிடைக்கும் மற்ற நிறுவனங்களின் உற்பத்தியைவிட எவ்வளவு குறைச்சலாக விற்பனைக்கு அனுப்ப முடியும் என்பதை தீர்மானியுங்கள். மற்ற உற்பத்தி நிறுவனங்களை விட உங்களது தயாரிப்பு குறைந்த விலையில் விற்க முடியும், தரமாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால், நிச்சயம் நீங்கள் தேர்வு செய்திருக்கும் இந்தத் தொழிலில் சாதித்துவிட முடியும்.\nகோதுமை மாவு மட்டுமல்லாமல், அரிசி மாவு, கேழ்வரகு மாவு என்று பல்வேறு வகையில் உற்பத்தியை தொடங்கிவிடலாமே என்ற யோசனை உங்களுக்கு வருமானால், கண்டிப்பாக அந்த யோசனையை ஓரம்கட்டிவிடுங்கள். ஏனெனில் ஒரு தொழிலில் ஒரு உற்பத்தியை சந்தைப்படுத்துதலில் சாதனை செய்தபிற்பாடு, அதன்மூலம் வருவாய் ஈட்டி லாபம் சந்தித்த பிற்பாடு அடுத்த யோசனைக்குள் அடியெடுத்து வையுங்கள். சமூகத்தில் பல தொழில்முனைவோர் தன் தொழிலில் தோல்வியை தழுவுவதற்கு மூலக்காரணமே உறுதியற்ற மனநிலைதான் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nஇந்தத் தொழிலில் தற்போது இருக்கும் நடைமுறை என்ன மக்கள் எந்தவகையான மாவை அதிகப்படியாக விரும்புகிறார்கள் என்பது போன்ற கள ஆய்வில் முதலில் ஈடுபட்ட பிற்பாடு, திட்ட மதிப்பீட்டில் இறங்குங்கள். அப்பறம் என்ன நிச்சயம் வெற்றிதான்\nஇந்த தொழில் தொடங்க தேவைப்படும் உபகரணங்கள்:\nஇந்தத் தொழில் தொடங்குவதற்கு 200 சதுர அடி இடம் போதும். இந்தத் தொழில் தொடங்குவதற்கு வேலை தெரிந்தவர்கள் மூன்று பேரும், புதியவர்கள் 5 பேரையும் சேர்த்துக்கொள்ளலாம். இவர்களை சந்தைப்படுத்துதலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த தொழில் தொடங்குவதற்கும் மூன்று மாதத்திற்கு இடத்தின் வாடகை வேலைப் பார்க்கும் பணியாளர்களின் ஊதியம், மின்சார செலவு, உற்பத்தி செலவு, மூலதனம் இவற்றையெல்லாம் சேர்த்து குறைந்தபட்சம் 20 லட்ச ரூபாய் முதலீடு இருந்தால், இந்தத் தொழிலில் பெரிய அளவில் சாதிக்க முடியும்.\n என்று வாயைப் பிளக்க வேண்டாம். உங்களது திட்டம், அதை சந்தைப்படுத்துதல் யோசனை, உத்தேச வியாபார விகிதம��� இவற்றையெல்லாம் ஒரு திட்டவரைவாக தயார் செய்து வங்கியில் கொடுத்தால் வங்கிக் கடனை பெற முடியும். வங்கிக் கடனைக் கடந்து நீங்கள் முதலீடு செய்யும் பணம் சொர்பமாக மட்டுமே இருக்கும்.\nநம்பிக்கையுடன் தொழில் செய்ய திட்டமிட்டால் வெற்றி நிச்சயம். அடுத்தவாரம் அடுத்த தொழில் யோசனையில் சந்திக்கலாம்.\nபொன் மகள் வந்தாள்-குறுந்திரை விமர்சனம்\nவாழும் கலைஞர் டி.எம்.எஸ்.பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nநல்ல வேளை தர்பாரில் நடிக்கவில்லை-காஜல்\nசிந்துபாத் வெளியாவதில் தொடரும் சிக்கல்\nஅதிகமொழி படங்களில் பணியாற்றிய ஸ்ரீகர் பிரசாத்\nபொன் மகள் வந்தாள்-குறுந்திரை விமர்சனம்\nவாழும் கலைஞர் டி.எம்.எஸ்.பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை\nLKG யான செல்வராகவனின் NGK\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nபிகில் தமிழ்நாடு வியாபாரம் வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-04T11:12:29Z", "digest": "sha1:SBRBPOOQXJEM75WDDWMYKWTOJGS2DUXU", "length": 6929, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "செய்திருந்த |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் முதல்வர் கருணாநிதி மற்றும் ப சிதம்பரம் ஆகியோரையும்-குற்றவாளிகளாக சேர்கக வேண்டும்\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் முதல்வர் கருணாநிதி மற்றும் ப சிதம்பரம் ஆகியோரையும்-குற்றவாளிகளாக சேர்கக வேண்டும் என்று ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசாமி தனியாக தாக்கல் செய்திருந்த புகாரை சிபிஐயின் முதல்-தகவல்-அறிக்கையுடன் இணைக்கமுடியுமா ......[Read More…]\nApril,18,11, —\t—\t2ஜி, ஆகியோரையும், ஊழல், கருணாநிதி, குற்றவாளிகளாக, சுப்ரமணியசாமி, செய்திருந்த, ஜனதா கட்சித்தலைவர், தனியாக, தாக்கல், தொடர்பான, ப.சிதம்பரம், புகாரை சிபிஐயின், முதல்வர், வழக்கில், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nமோடியின் சுதந்திரதின உரையில் 3 அம்சங்க� ...\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nஅரசியலையும் கடந்து முது பெரும் தலைவர்\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/book-fair/page/2/", "date_download": "2020-06-04T11:44:43Z", "digest": "sha1:VY5N3VQE5E4SOV43Y3WKZJKQERH4DPPR", "length": 7632, "nlines": 139, "source_domain": "bookday.co.in", "title": "Book Fair - Book Day | Thamizh Books | Bharathi Puthakalayam", "raw_content": "\nடாக்டர் கலைஞர் பொற்கிழி மற்றும் விருதிற்கு தேர்வானவர்களின் பட்டியலை அறிவித்தது பபாசி…\nரஜினிக்கு நன்றி; புத்தகக் கண்காட்சியில் சூடு பிடித்த பெரியார் புத்தகங்களின் விற்பனை..\nசென்னைப் புத்தகக் காட்சியில் கிடைத்த சிறுவர் புத்தகங்களின் வரவேற்பும் சிறப்பும் ..\n“1000 பிரதிகள் விற்கும் தமிழகத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை” – ப.கு. ராஜன், பாரதி புத்தகாலயம்\nசிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு..\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா | 2019\n16வது திருப்பூர் புத்தகத் திருவிழா புகைப்படங்கள்\n16 வது திருப்பூர் புத்தகத் திருவிழா 2019 – அழைப்பிதழ்\n16 வது திருப்பூர் புத்தகத் திருவிழா 2019\n16 வது திருப்பூர் புத்தகத் திருவிழா - 2019 வ. எண் பதிப்பாளர் / விற்பனையாளர்கள் கடை பெயர் எண்ணிக்கை...\n42 சென்னை புத்தகக் காட்சியின் அழைப்பிதழ்\n42 வது சென்னை புத்தகக் காட்சியில் இடம்பெறும் பதிப்பகங்கள்\nபுத்தகங்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் – டிசம்பர் 31 – ஜனவரி 1, 2019\nஊர் பதிப்பகம் தொ. எண் தி.நகர் குமரன் பதிப்பகம் 9444013999 தி.நகர் கவிதா பதிப்பகம் 9677249001 தி.நகர் சிக்ஸ்த் சென்ஸ்...\nதிருவண்ணாமலை புத்தகத் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பம்\nகொரானாவை விட இனவெறிதான் இவர்களை நாள்தோறும் கொடூரமாகக் கொல்கிறது – அண்ணா.நாகரத்தினம்\nபெரியவர்கள் குழந்தைகளாக மாறவேண்டிய தருணங்கள்..\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nகொரானாவை விட இனவெறிதான் இவர்களை நாள்தோறும் கொடூரமாகக் கொல்கிறது – அண்ணா.நாகரத்தினம் June 4, 2020\nப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள் June 4, 2020\nபெரியவர்கள் குழந்தைகளாக மாறவேண்டிய தருணங்கள்.. – மு.சிவகுருநாதன் June 4, 2020\nஊடகங்கள் சொல்லாத ஒரு செய்தி – அ.குமரேசன் June 4, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/212799?ref=archive-feed", "date_download": "2020-06-04T09:59:17Z", "digest": "sha1:ZAGT2TI7EECG75PS6UUXXSQE527UCU7K", "length": 6744, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "மகாத்மா காந்தி உருவத்துடன் பறந்த ஏர் இந்தியா விமானம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகாத்மா காந்தி உருவத்துடன் பறந்த ஏர் இந்தியா விமானம்\nஇன்று மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nவெள்ளையர் ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி நமது இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தந்த தேசப்பிதா காந்தியின் படத்தினை டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான A320 ரக விமானத்தில் வரையப்பட்டுள்ளது.\nஇப்புகைப்படம் விமானத்தின் வாலின் இருபகுதியிலும் 11 அடி நீளம், 4.9 அடி அகலத்தில் மகாத்மா காந்தியின் உருவம் வரையப்பட்டு அவருக்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழு��்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T11:42:47Z", "digest": "sha1:TFCKQUYSVMG6LRTCWLPLEJD5RCUSSJ4E", "length": 3100, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெரு வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெரு வட்டம் என்பது, கோளமொன்றில், அதன் மேற்பரப்பை பரிதியாகவும் அக்கோளத்தை சரி இரண்டாகவும் பிரிக்கும் ஒரு வட்டம் ஆகும். இன்னுமொரு முறையில், கோளத்தின் மேற்பரப்பை பரிதியாகவும் கோளத்தின் மையத்தை மையமாகவும் கொண்ட ஒரு வட்டமாகும். பெரு வட்டம் என்பது கோளமொன்றின் மையத்தூடாக செல்லும் ஒரு தளமாகும்.\nபுவியில் நெட்டாங்குகள் அனைத்தும் பெருவட்டங்களை அமைக்கின்றது. ஏனெனில் இவை அனைத்தும் புவியின் மையத்தை தமது மையமாக கொண்டுள்ளன. மாறாக அகலாங்குகளில் மத்திய கோட்டைத் தவிர்ந்த ஏனைய அனைத்தும் சிறு வட்டங்களாகும். புவியின் பெருவட்டங்கள் சுமார் 40,000 கி.மீ. பரிதியை கொண்டனவாகும். புவி, சரியான கோளமல்ல என்பதால் இவை சிறிது மாற்றமடைகின்றன. உதாரணமாக மத்திய கோடு 40,075 கி.மீ நீளமானது.\nபெரு வட்டம் – Mathworld தளத்தில் இருந்து.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/praganet-problem/", "date_download": "2020-06-04T12:13:05Z", "digest": "sha1:KUAKCR7BSSWZYCK7N2656W62JD3Y525J", "length": 8356, "nlines": 124, "source_domain": "www.tamildoctor.com", "title": "மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை அபாய‌ நோய்கள்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் கருத்தரிப்பு மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை அபாய‌ நோய்கள்\nமங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை அபாய‌ நோய்கள்\nபொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது\n இந்த கர்ப்பப்பையை தாக்கும் அபாய நோய்களின் பட்டியல் இ���ோ கீழே உங்கள் பார்வைக்கு . . .\nகர்ப்பப்பை தொடர்பான அபாய நோய்கள், பாதிப்புகள் இவை…\n– கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்.\n3) கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய்\n– பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம்.\n– கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம்.\n– பெண்ணுறுப்புப் பாதைக்குள் கர்ப்பப்பை சுருங்குவது.\n– கர்ப்பப்பைக்கு வெளியே, அதாவது பெல்லோபியன் எனப்படும் கருக் குழாய் களில் கரு வளர்வது.\n7) ஹிஸ்டீரக்டாமி (கர்ப்பப்பையை நீக்குவது)\n– கடுமையான, குணப்படுத்த முடியாத கர்ப்பப்பை உள்ளடுக்கு அல்லது கர்ப்பப்பை கழுத்துப்புற்று நோய், எண்டோமெட்ரி யோசிஸ், புரோலாப்ஸ் , தொடர்ச்சியான ரத்தப் போக்கின்போது இது பரிந்துரைக்கப்படுகிறது.\n– மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயாகும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் 90% குணப்படுத்திவிட முடியும். ஒழுங்கற்ற ரத்தப்போக்கு, பொதுவான அறிகுறியா கும்.\n1. கர்ப்பப்பை உள்ளடுக்கின் அசாதாரண வளர்ச்சி\n3. `ஈஸ்ட்ரோஜன் ஒன்லி ஹார்மோன் தெரபி’யை பயன் படுத்துவது\n4. மார்பகப்புற்றுநோய் மருந்தான `டாமோக்சிபென்’னை பயன்படுத்து வது\n5. இடுப்புப் பகுதிக்குக் கதிர்வீச்சு சிகிச்சை\n7. குழந்தை இல்லாத பெண்களுக்கும், 12 வயதுக்குமுன் வயதுக்கு வந்தவ ர்களுக்கும், 55 வயது தாண்டியவர்களுக்கும் அதிக அபாயம் உண்டு.\nPrevious articleஇரவில் நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டுமா இத ட்ரை பண்ணி பாருங்க….\nNext articleதிடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்\nகுழந்தை பிறந்த உடனே செக்ஸ் வேண்டாமே\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/liverpool-vs-tottenham-champions-league-final-match-report-tamil/", "date_download": "2020-06-04T11:24:18Z", "digest": "sha1:ATQJDG7LRYFKFRLIZ6LECTQDGPC7RBF5", "length": 13361, "nlines": 274, "source_domain": "www.thepapare.com", "title": "டொட்டன்ஹமை வீழ்த்தி சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை சுவீகரித்த லிவர்பூல்", "raw_content": "\nHome Tamil டொட்ட���்ஹமை வீழ்த்தி சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை சுவீகரித்த லிவர்பூல்\nடொட்டன்ஹமை வீழ்த்தி சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை சுவீகரித்த லிவர்பூல்\nமொஹமட் சலாஹ்வின் ஆரம்ப கோல் மற்றும் டிவொக் ஒரிகியின் பிந்திய கோல்கள் மூலம் டொட்டன்ஹம் ஹொட்ஸ்புர் அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி லிவர்பூல் கழகம் ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்தது.\nஇரு இங்கிலாந்து கழகங்களுக்கு இடையிலான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டின் வன்டா மெட்ரோபொலிடானோவில் அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.\nகடந்த முறை இறுதிப் போட்டியில் ரியெல் மெட்ரிட் அணியிடம் தோல்வி அடைந்து கிண்ணத்தை பறிகொடுத்த லிவர்பூல் மற்றொரு முயற்சியாகவே இம்முறை களமிறங்கியதோடு டொட்டன்ஹம் ஐரோப்பிய கிண்ணத்தை வெல்லும் முதல் முயற்சியாக களமிறங்கியது.\nஐரோப்பிய லீக் சம்பினாக முடிசூடிய செல்சி\nஎனினும் போட்டி ஆரம்பித்து இரண்டாவது நிமிடத்திலேயே மூசா சிசிசோகோவின் கையில் பந்து பட்டதால் லிவர்பூலுக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. மொஹமட் சலாஹ் அந்த வாய்ப்பைக் கொண்டு முதல் கோலை புகுத்தினார்.\nகடந்த முறை சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் தோள்பட்டை காயத்தால் மைதானத்தை விட்டு வெளியேறிய சலாஹ்வுக்கு இது ஒரு மறக்க முடியாத கோலாக இருந்தது. சலாஹ்வின் இந்த கோலானது சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி ஒன்றில் பெறப்பட்ட இரண்டாவது மிக வேகமான கோலாக இருந்தது.\nஆரம்பத்திலேயே அதிர்ச்சி அடைந்த டொட்டன்ஹம் விட்டுக்கொடுக்காமல் தனது ஆட்டத்தை தொடர்ந்தது. குறிப்பாக அரையிறுதியில் ஹெட்ரிக் கோல் பெற்ற லூகாஸ் மௌரோ பதில் வீரராக வந்த பின் போட்டி வேகம் கண்டது. எனினும் கணுக்கால் காயத்திற்குப் பின் ஹரி கேன் தனது வழக்கமான ஆடத்திற்குத் திரும்பாதது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தது.\nமுதல் பாதி: லிவர்பூல் 1 – 0 டொட்டன்ஹம் ஹொட்ஸ்புர்\nமன்செஸ்டர் சிட்டியிடம் ஒரு புள்ளியால் ப்ரீமியர் லீக் கிண்ணத்தை இழந்த லிவர்பூல் இந்தப் போட்டியில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாதபோதும் பந்து அதிக நேரம் அந்த அணி வீரர்களின் கால்களிலேயே சுற்றியது.\nபோட்டியின் கடைசி கட்டத்தில் டொட்டன்ஹம் வீரர்கள் பதில் கோல் போடுவதற்கு கடும் நெருக்கடி ���ொடுத்தனர். குறிப்பாக லூகாஸ் மௌரோ உதைத்த பந்து டொட்டன்ஹம் அணிக்கு பொன்னான வாய்ப்பாக இருந்தபோதும் லிவர்பூலின் பிரேஸில் கோல்காப்பளர் அலிசன் பெக்கர் அபாரமாக அதனைத் தடுத்தார்.\nஇந்நிலையில் 87 ஆவது நிமிடத்தில் ஜெவெல் மெடிப்பின் கோனர் கிக்கை அடுத்து டிவொக் ஒரிகி பெனல்டி பெட்டியின் இடது பக்கம் இருந்து லிவர்பூல் அணிக்காக மற்றொரு கோலை புகுத்தி அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.\nசற்று பரபரப்பு குறைந்து இருந்த இறுதிப் போட்டியானது சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி ஒன்றில் ஒற்றை அட்டை கூட காண்பிக்கப்படாத போட்டியாகவும் வரலாறு படைத்தது.\nஇந்த வெற்றியானது லிவர்பூல் அணி பெறும் ஆறாவது ஐரோப்பிய கிண்ணமாகும். கடைசியாக அந்த அணி 2005 ஆம் ஆண்டு ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றிருந்தது.\nமுதல் பாதி: லிவர்பூல் 2 – 0 டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர்\nலிவர்பூல் – மொஹமட் சலாஹ் 2′ (பெனால்டி), டிவொக் ஒரிகி 87′\n>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<\n ; யார் இந்த மார்வின் ஹெமில்டன்\nAFC இளையோர் சம்பியன்ஷிப் தகுதிகாண் தொடரில் இலங்கை B குழுவில்\nகால்பந்து விதிகளில் பல மாற்றங்கள் அறிமுகம்\nஅபாரப் பந்துவீச்சால் உலகக் கிண்ண அரையிறுதிக் கனவை தக்கவைத்த இலங்கை\nஇலங்கையின் அரையிறுதி கனவை கடினமாக்கிய தென்னாபிரிக்கா\nஇங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பந்து வீசினோம் – மாலிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=40530", "date_download": "2020-06-04T10:42:54Z", "digest": "sha1:OFS7KHOVNGB4NT5OWE6PWPO4223Z7OVX", "length": 34638, "nlines": 322, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.���.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் என்னும் புகழ்பெற்ற நகரைப் பற்றிய சரித்திரங்கள் சுவாரசியமானவை. அதுவும் ரங்கநாதனைப் பற்றிய வரலாறுகள் ஒவ்வொன்றும் ஒருவிதமானவையாக இருந்தாலும் எல்லா விஷயங்களுமே சுவையானவைதான். அரங்கமாநகரை தன்னுள்ளே வைத்திருக்கும் பாசுரங்கள் எல்லாமே அழகான தமிழால் அரங்கனுக்கு சாத்தப்பட்ட பூமாலைதான். தமிழ் இலக்கிய, பக்திப் பாடல்களில் மிக அதிக அளவில் இடம்பெற்ற நகரம் கூட அரங்கமாநகரம்தான். இந்த நகரைப் பற்றியும் நகரத்தில் கோயில் கொண்ட அரங்கத்தான் பற்றியும் புத்தகங்கள் நிறைய உள்ளன. அதிக அளவில் வைணவ ஆச்சாரியர்களின் ஈடுகள் பேசுகின்றன.\nதிருமங்கை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் காலத்தில் இந்த நகரம் மிகப் பெரிதாக விரிவுபடுத்தியிருக்க வேண்டும் என நாம் தோராயமாகச் சொல்லலாம். ஆழ்வார் பாடல்களில் பல இடங்களில் திருவரங்கத்தின் சுற்றுப்புறப் பெருமைகள் பேசப்படுகின்றன. இத்தகைய உயர்ந்த தலத்தின் கோயில் கொண்டுள்ள பெருமாள் அரங்கநாதனுக்கும் மிகப் பெரிய ஒரு சோதனையான கட்டமாக பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விளைந்த மாலிக்காபூர் படையெடுப்பைச் சொல்வார்கள். அந்தச் சமயத்தில் வைணவ ஆச்சாரியராக இருந்த மன்னுபுகழ் வேதாந்த தேசிகர் அரங்கனின் உற்சவமூர்த்தியை எடுத்துச் சென்று திருப்பதியில் வைத்ததாக இன்றைக்கும் திருமலை கோயிலில் ஒரு அறிக்கை மாட்டி வைத்திருப்பதைப் பார்க்கலாம். அரங்கன் உற்சவத் திருமேனி திருமலை ஏறிவிட்டாலும், ஸ்ரீராமனின் குலதெய்வமான மூலவநாதன் திருவரங்கன் அங்கே பள்ளி கொண்டிருந்தானே அவன் என்ன ஆனான்..\nஇதோ கோவையைச் சேர்ந்த திரு கிருஷ்ணமூர்த்தி தரும் சுவையான தகவல்கள் அவர் எழுத்திலேயே பார்க்கலாமா\nபரிதாபி ஆண்டு, வைகாசி திங்கள் 17ம் நாள். ரங்க நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நாற்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்னால் தன் இருப்பிடத்திலிருந்து அவசரஅவசரமாய் வெளியேறிய அழகிய மணவாளன் காவிரியின் தென்கரையை அடைந்து, பின் தொண்டைமான் காட்டிற்குள் புகுந்து, திருக்கோஷ்டியூர், திருமால் இருஞ்சோலை, யானைமலை, மதுரை, திருக்குருகூர், நாகர்கோவில், திருஅனந்தன்புரம், கோழிக்கூடு, திருநாராயணபுரம், திருமலைக் காடுகள், திருமலை, செஞ்சி, அழகிய மணவாளம் வழியாக தென் தேசங்களை பிரதக்ஷணம் செய்து இப்போது காவிரியின் வடகரை கடந்து ரங்கத்திற்குள் மீண்டும் பிரவேசிக்கிறார். கேட்க வேண்டுமா ரங்கத்தினர் உற்சாகத்திற்கு வீட்டு வாசல்கள் தெளிக்கப்பட்டு மாக்கோலங்கள். வாழைகள். மாவிலைத் தோரணங்கள். பூ மாலைகள். மேள தாளத்துடன் மங்கல இசை. விண்ணைப் பிளக்கும் வேத கோஷங்கள். தமிழ் மறை பிரபந்தங்கள். போரில் வெற்றி கண்ட கம்பண, கோபணருக்கு ஜய கோஷங்கள். வீதியெங்கும் மகிழ்ச்சி கூத்தாடல்கள். பல்லக்கில் நெஞ்சு நிறைந்து பவனி வரும் ரங்கனுக்கும், அதை சுமக்கும் விஜய நகர அரசன், படைத் தளபதிகளுக்கு ஆரத்திகள், அவர்கள் அனைவரின் மீதும் வாரி இறைக்கப் படும் பூக்கள், கொட்டும் முரசுகளின் பேரொலிகள் என திருவரங்கம் அதிர்ந்து கொண்டிருந்தது.\nஇக்கொண்டாட்டங்களை எல்லாம் பார்த்துக் கொண்டும், குழுமி இருந்த ஜன சமுத்திரத்தின் ‘ரங்கா, ரங்கா’ (அரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் இதே ரங்கா, ரங்கா முழக்கத்தோடு அவனுக்காக உயிர் துறந்த ரங்க வீரர்களின் வம்சா வழி வந்தவர்களே இவர்கள்) எனும் சந்தோஷ கூச்சல்களை கேட்டுக் கொண்டும், அவர்களின் ஊடே புன்னகை தவழும் முகத்துடன் ஊர்வலமாய் சென்று தன் சாம்ராஜ்ஜிய பீடத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக புளகாங்கிதமாய் எழுந்தருளினார் அரங்கன். (காணாமல் போன நாச்சியார் உற்சவ பேரங்கள் இப்போது எப்படி வந்தன இவ்விக்ரஹங்கள் வேறு. இவை, அழகிய மணவாளர் திருமலையில் தங்கி இருந்த போது சந்திரகிரி அரசர் யாதவராயரால் செய்து வைக்கப் பட்டவை).\nஆனால், இங்கென்ன கூட்டத்தினரிடையே சலசலப்பு ஆ இதென்ன இன்னொரு ரங்கர் ஆ இதென்ன இன்னொரு ரங்கர் ஆமாம், பல வருடங்களுக்கு முன்னால், ரங்கம் சற்று அமைதியானவுடன், அரங்கன் ஆலயத்தில் மாற்று மூலவர்களுக்கு பூஜைகள் பிறர் அறியா வண்ணம் நடக்க ஆரம்பித்தது. அக்காலத்தில், இவர்தான் அவர் என்று வேறொரு அரங்க உற்சவர் வந்து சேர்ந்தார். இப்போது புதிதாய் ஒருவர். இதில் யார் உண்மையான பழைய உற்சவர் என்று எப்படி தீர்மானிப்பது ஆமாம், பல வருடங்களுக்கு முன்னால், ரங்கம் சற்று அமைதியானவுடன், அரங்கன் ஆலயத்தில் மாற்று மூலவர்களுக்கு பூஜைகள் பிறர் அறியா வண்ணம் நடக்க ஆரம்பித்தது. அக்காலத்தில், இவர்தான் அவர் என்று வேறொரு அரங்க உற்சவர் வந்து சேர்ந்தார். இப்போது புதிதாய் ஒருவர். இதில் யார் உண்மை���ான பழைய உற்சவர் என்று எப்படி தீர்மானிப்பது இது நாள் வரை தாங்கள் புஜித்தவரை ஒதுக்குவதா இது நாள் வரை தாங்கள் புஜித்தவரை ஒதுக்குவதா இதுதான் முனுமுனுப்புகளுக்கும், சர்ச்சைக்கும் காரணம்.\nஇச்சமயத்தில்தான் விஜய நகரத்தார் போரில் வெற்றி பெற்றதை ஸ்வாமி வேதாந்த தேசிகரிடம் நேரில் கூறி அவரை திருவரங்கம் அழைத்து வந்திருந்தனர். எவர் முன்னிலையில் நாற்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் மூலவரை மறைக்கும் வகையில் குலசேகரன் வாயிலில் சுவர் எழுப்பப்பட்டதோ, நூறு பிராயத்தை கடந்திருந்த அவரே இப்போது முன் நின்று அக்கற்தடுப்பை தகர்த்து ரங்கனை மீண்டும் உலகத்தாருக்கு வெளிப்படுத்தினார். அரங்கனை முதன் முறையாய் தரிசித்தவர்கள் பரவசமாகி ‘ரங்கா, ரங்கா’ என கூக்குரலிட்டனர். பலரின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர். பிறகு, ரங்கனுக்கு முறைப்படி வெகு விமர்சையாக பூஜைகள் நடந்தது. ஸ்வாமி தேசிகர், சுல்தானுக்கு எதிரான போரில் விஜய நகர படைகளுக்கு தலைமை வகித்து வெற்றி கண்ட கோபணரை போற்றி ஒரு ஸ்லோகம் எழுதினர். அது கல்லில் பொறிக்கப்பட்டு இன்றும் காணக் கிடைக்கிறது.\nசரி, நாம் தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம். யார் பழைய உற்சவ அழகிய மணவாளன் தேசிகர் முன்னிலையில் விவாதம் நடந்தது. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் அவரை வெகு அருகாமையில் தரிசித்தவர் எவரேனும் இப்போது ரங்கத்தில் இருந்தால் அவர் வந்து அடையாளம் காட்ட வேண்டும் என்று முடிவாயிற்று. ஆனால், ஒருவரேனும் முன் வரவில்லை. இந்நிலையில்தான், இரு கண்களிலும் பார்வை இழந்த அந்த ஈரங்கொல்லி (வண்ணான்) ‘நான் அடையாளம் காட்ட முயற்சிக்கலாமா தேசிகர் முன்னிலையில் விவாதம் நடந்தது. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் அவரை வெகு அருகாமையில் தரிசித்தவர் எவரேனும் இப்போது ரங்கத்தில் இருந்தால் அவர் வந்து அடையாளம் காட்ட வேண்டும் என்று முடிவாயிற்று. ஆனால், ஒருவரேனும் முன் வரவில்லை. இந்நிலையில்தான், இரு கண்களிலும் பார்வை இழந்த அந்த ஈரங்கொல்லி (வண்ணான்) ‘நான் அடையாளம் காட்ட முயற்சிக்கலாமா\nபெருமாள் திருமஞ்சன நீராடும் போது அணியும் வஸ்திரங்களை நான் துவைத்து தருவது வழக்கம். அப்போது, அத்துணியை பிழிந்து அந்நீரை தீர்த்தமாகப் பருகுவேன். அதற்கென ஒரு சுவை உண்டு. இப்போது, இரு மூர்த்தங்களையும் நீராட்டி வஸ்திரங்களைக் கொடுத்தால் நான் அவற்றின் சுவை கொண்டு எதை அணிந்தவர் பழைய உற்சவர் என்று சொல்ல முடியும் எனக் கூறினான். அனைவரும் அவன் சொன்னதை ஏற்றனர். அவன் தீர்த்தங்களை பருகி, கோபணர் கொண்டு வந்த அரங்கனின் வஸ்திரத்தை கையில் வைத்துக் கொண்டு இதை அணிந்தவரே ‘நம் பெருமாள்’ என்றான். அதன் பின்னர் ரங்க உற்சவருக்கு ‘நம் பெருமாள்’ என்பதே பெயராயிற்று.\nமேலும் படிக்க திரு கிருஷ்ணமூர்த்தியின் ஃபேஸ் புக்’ விலாசம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅரங்கன் தகவல்கள் என்றாலே இனிப்பவை என்று முதலிலேயே குறிப்பிட்டேன். இப்படி இனிக்க இனிக்க தகவல்களை அள்ளித் தரும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களை இந்த வார வல்லமையாளராக அறிவிக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.\nகடைசி பாரா: மேகலா ராமமூர்த்தி அவர்களின் ’சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம்’ – வல்லமையில்.\nமற்ற காப்பியங்கள் எல்லாம் அரசர்களையோ, குறுநில மன்னர்களையோ, அல்லது வள்ளல்களையோ பெரிதும் போற்றுவதாகவும், அவர்தம் கொடைச் சிறப்பினையும், போர் வெற்றிகளையும் வானளாவப் புகழ்வதாகவுமே இயற்றப்பட்டிருக்க, அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டுச் சாதாரணக் குடிமக்களைக் காப்பியத் தலைவனாகவும், தலைவியாகவும் தேர்ந்தெடுத்து அவர்தம் வாழ்வையே காப்பியக் களனாக்கிய ’புரட்சிச் சிந்தனையாளர்’ இளங்கோவடிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்\nRelated tags : வல்லமையாளர்\nசக்தி சக்திதாசன் கவிஞன், தத்துவாசிரியன், எழுத்தாளன், இலக்கியவாதி எத்தனை வடிவங்களில் இவ்வினிய மனிதன் என் இதயத்தினில் வலம் வருகிறான் அத்தனைப் பாக்களை இத்தரை மீதினில் பத்தரை மாற்றுத் தமிழருக்காய்ப் ப\nஅலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை\nசாகர் பொன்னியின்செல்வன் 11. எகிப்திய கடவுள்கள். லக்ஸரில் ஆரம்பிக்கும் எங்கள் பண்டை எகிப்திய கோயில் விஜயங்களை பற்றி சொல்லுவதற்கு முன்னர் எகிப்திய கடவுள்களை அறிமுகம் செய்வது என்பது அவசியமாகும். நைல்\nபவள சங்கரி பரிசுப் பொருட்கள் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கலை. கொடுக்கப் போகும் மனிதரின் உள்ளம் அறிந்து, அவர் விருப்பம் அறிந்து, தேவையறிந்து அளிக்கப்படும் அந்த பரிசு கொடுப்பவருக்கும், பெறுபவருக\nவரலாற்று நிகழ்சிகளை சுவைபட விவரித்த இவ்வார வல்லமையாளருக்கும், கோவலனின் மறுபக்கம் பற்றிய கட்டுரையில் இளங்கோவடிகளின் புகழ்பாடிய மேகலாவிற்கும் வாழ்த்துக்கள்.\nஇவ்வார வல்லமையாளராய்த் தெரிவாகியிருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nஎன்னுடைய ’கோவலனின் மறுபக்கம்’ கட்டுரையின் வரிகளைக் ’கடைசிப் பாரா’வில் சேர்த்துப் பெருமைப்படுத்திய திவாகர் ஐயாவிற்கும், வல்லமை ஆசிரியர் குழுவிற்கும், வாழ்த்துரைத்த தேமொழிக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்\nமிக்கநன்றி. உங்களைப்போன்றஒருசரித்திர நாவல் ஆசிரியரிடமிருந்து பாராட்டைபெறுவது பெருமையான விஷயம். ரொம்ப ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும்இருக்கிறது. தேமொழி அவர்களுக்கும்நன்றிகள். மேகலாஇராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுக்கள்.\nஅரங்கனின் பெருமையை, அவன் சம்மந்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை விவரித்துள்ள இந்தவார வல்லமையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், “கோவலனின் மறுபக்கம்” கட்டுரையின் மூலம் அவனது குண நலன்களை விரிவாக எழுதியுள்ள திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவல்லமையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், கடைசி பாராவில் இடம் பிடித்த திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/03/13/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-06-04T10:16:58Z", "digest": "sha1:SM76OTO2PGBNRHDHXY4YCZ5FNI6ZA2BQ", "length": 24115, "nlines": 162, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கொய்யா இலை கொதித்த நீரால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகொய்யா இலை கொதித்த நீரால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால்\nகொய்யா இலை கொதித்த நீரால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால்\nபொதுவாக கொய்யா பழங்களைச் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதோடு, தேவையில்லாத நோய்கள் ஏற்படுவதும் தொடக்கநிலையிலேயே தடுக்கப்பட்டு உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை .\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nபல் கூச்சம் சட்டென‌ மறைய\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nஇரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nப‌ழங்களைப் பற்றி தெரிந்து கொண்டளவு கொய்யா இலையின் பயன்பாடு அவ்வளவாக மக்களுக்கு தெரிவதில்லை. அந்த வகையில் கொய்யா இலையின் பயன்பாடுகளில் ஒன்றினை இங்கு காண்போம்.\nபல் கூச்சம் சட்டென‌ மறைய\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nஇரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஉதடுகள் வறண்டோ, கடினமாகவோ இருந்தால்\nகோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து..\nராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை\nபுதிய கொய்யா இலையை எடுத்து சுத்தமான நீரில் சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பின் அந்நீரைக் கொண்ட்டு வாய் கொப்பளித்து வந்தால் பற்களில் உண்டான கறைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து பற்கள் பளிச்சிடும். மேலும் கொய்யா பழத்தை தினமும் உண்டு வந்தாலும் பற்களில் உள்ள கறைகள் மற்றும் அழுக்குகள் போய் பற்கள் வெண்மையாக பளிச்சிடுமாம்.\nவெங்காயச் சாற்றை, வெந்நீரில் கலந்து, தினமும் வாய் கொப்பளித்து ��ந்தால் . . .\nஅழகு குறிப்பு: அழகே உன்னை மேலும் மெருகூட்ட சில குறிப்புகள்\n30 நிமிடங்கள் தலையணை இல்லாமல் தினமும் படுத்திருந்தால் . . .\nகொய்யாப் பழத்தை மிளகுத் தூளில் தொட்டு சாப்பிட்டால். . .\nமூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் கொட்டுகிறது ஏன்\nPosted in அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nPrevஇளமையிலேயே முடி நரைப்பதற்கான காரணங்கள்\nNextஒரு நடிகையின் அதிரடி முடிவு\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில�� நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர��காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/did-sivakarthikeyan-know-pandndiraj-worth-only-now/59434/", "date_download": "2020-06-04T11:25:39Z", "digest": "sha1:XC7KFHXCDP6U75J7YMEFHDTBXIK7LQ67", "length": 7597, "nlines": 86, "source_domain": "cinesnacks.net", "title": "பாண்டிராஜின் மதிப்பு இப்போதுதான் சிவகார்த்திகேயனுக்கு தெரிய வந்ததா..? | Cinesnacks.net", "raw_content": "\nபாண்டிராஜின் மதிப்பு இப்போதுதான் சிவகார்த்திகேயனுக்கு தெரிய வந்ததா..\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் மிக பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த கூட்டணியை பார்க்கும்போது இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்பது நன்றாகவே தெரிகிறது.\nசில வருடங்களுக்கு முன்பு அதாவது சிவகார்த்திகேயன் ரஜினி முருகன், ரெமோ என்கிற ஹிட்டுகளை கொடுத்த சமயத்தில் இயக்குனர் பாண்டிராஜிடம் நீங்கள் ஏன் சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் படம் இயக்கவில்லை என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த பாண்டிராஜ் சிவகார்த்திகேயன் எங்கேயோ உயரத்திற்கு போய்விட்டார் சம்பளமாக பத்துவிரலுக்கு மேலே காட்டுகிறார் அந்த அளவுக்கு சம்பளம் கொடுத்து படம் எடுக்க நமக்கு கட்டுபடியாகாது என்று கொஞ்சம் விரக்தியான மனநிலையில் கூறினார்.\nஇத்தனைக்கும் சிவகார்த்திகேயனை தனது மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தி திரையுலகில் ஒரு விலாசம் கொடுத்தவர் பாண்டிராஜ் தான். ஆனாலும் சிவகார்த்திகேயன் புகழின் உச்சிக்கு ஏற ஏற தன்னை அறிமுகப்படுத்தியவரையே அந்த சமயத்தில் உதாசீனப்படுத்தினார் என்பதே உண்மை.\nதற்போது சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்கள் சரிவை சந்தித்து வரும் நிலையில், பாண்டிராஜ் கடைக்குட்டி சிங்கம் மூலம் வெற்றி ஏணியில் ஏற ஆரம்பித்துள்ளார். இந்த சமயத்தில்தான் பழசை எல்லாம் மறந்து தனக்கும் ஒரு படம் பண்ணி தருமாறு பாண்டிராஜிடம் மனம்விட்டு கேட்டே விட்டாராம் சிவகார்த்திகேயன்.\nசன் பிக்சர்ஸுக்கு பாண்டிராஜ் படம் பண்ணித் தருவதாக சொல்லி இருந்த நிலையில் அந்த படத்தையே சிவகார்த்திகேயன் வைத்து தற்போது இயக்க உள்ளாராம் பாண்டிராஜ். இப்போதாவது தனது குருநாதரின் அருமை சிவகார்த்திகேயனுக்கு தெரிய வந்தது சந்தோஷம் தான்\nPrevious article முதல் தடவையா நான் நல்லவன்னு சொல்லிட்டாங்க ; உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா →\nNext article கவிஞரை மாடியிலிருந்து தள்ளி கொலைசெய்ய முயற்சித்தாரா பார்த்திபன்..\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/dora-movie-review/", "date_download": "2020-06-04T10:56:20Z", "digest": "sha1:WWQHINOKLWNGELVJJL775BDZ2D3QI223", "length": 11860, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "டோரா விமர்சனம் | இது தமிழ் டோரா விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா டோரா விமர்சனம்\nகால் டேக்சி நிறுவனம் தொடங்குவதற்காக நயன்தாரா பழைய மாடல் கார் ஒன்றை வாங்குகிறார். அக்காரினுள் குடி கொண்டிருக்கும் டோரா எனும் நாயின் ஆவி சிலரைப் பழிவாங்குகிறது. அவர்கள் யார், அவர்களை நாய் ஏன் எப்படிப் பழிவாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை.\nபவளக்கொடியாக நயன்தாரா நடித்துள்ளார். தூங்கி எழுந்தாலும் சரி, கொலையைப் பார்த்து மிரண்டு ஓடி வந்தாலும் சரி, முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை, பளீச்சோ பளீச்சென இருக்கிறார். நாயகன் இல்லாததால் டூயட்டும் இல்லை ஆடைக்குறைப்பும் இல்லை. படத்தைச் சுமப்பது பளீச் நயன் மட்டுமே நடிக்கக் கிடைத்த வாய்ப்பை மிக அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.\nநயன்தாராவின் தந்தையாகத் தம்பி ராமையா நடித்துள்ளார். கதைப்படி அவரது மனைவி ஓடி விட, நயன்தாராவிற்கு எல்லாமே தனது தந்தை தான். அவர்கள் இருவருக்கிடையில் இயல்பாய் இருக்க வேண்டிய பாசத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தத் தவறியுள்ளனர். அதற்குக் காரணம், தொடர்ந்து எல்லாப் படத்திலும் ஒரே மாதிரியான நடிப்பை தம்பி ராமையா வெளிப்படுத்துவதே ஆகும்.\nகாவல்துறை அதிகாரியாக வரும் ஹரீஷ் உத்தமன், முதல் பாதியில் கவர்கிறார். அவரது ஷார்ப்பான கண்களால் அவர் செய்யும் விசாரணைகள் சுவாரசியம். எனினும், நயன்தாராவுடனான காட்சிகளில் பாவம் ஹரீஷ் உத்தமனைக் காவு கொடுத்து விடுகிறார் இயக்குநர். ஓவர் ஹீரோயிசம் போலவே, ஓவர் ஹீரோயினிசமும் அலுப்பையே ஏற்படுத்துகின்றன. காவல் நிலையத்தில், ‘ஆமாம், நான் தான் கொலை பண்ணேன். இன்னும் 2 பேரைப் பண்ணுவேன். முடிஞ்சா பிடி’ என சவால் விடுகிறார். நயன்தாராவிற்கே, அதற்கு முந்தைய காட்சியில் தான் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற தெளிவு கிடைக்கிறது. அடுத்த காட்சியிலேயே, ‘நான் தான் காரணம்’ என ரெளடியாக மகுடம் சூட்டிக் கொள்கிறார். மகுடம் சூட்டியதுமே, ஹரீஷ் உத்தமனை அம்போவெனக் கத்தரித்து விடுகின்றனர்.\nவடநாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த வில்லன் முகேஷ் யாதவாக சுலீல் குமார் நடித்துள்ளார். இயக்குநர் தாஸ் ராமசாமி, சாகப் போற வில்லன்க்கு அதீத பில்டப் தருகிறேன் என பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்படும் ஒரு இளம்பெண் மற்றும் ஒரு சிறுமி பற்றிய காட்சிகளில், விழலுக்கு இறைத்த நீராய்க் கவனம் செலுத்தியுள்ளார். கதைக்குச் சுவாரசியம் கூட்டாத அந்த டீட்டெயிலிங்கால் படத்திற்கு A சான்றிதழ் கிடைத்தது தான் மிச்சம்.\nஹரிஹரசுதனின் விஷுவல் எஃபெக்ட்ஸும், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் விஷூவல்களை அழகூட்டியுள்ளன. காரின் நிழல், நாயாக மாறி வில்லன்களைக் கடித்துக் குதறும் கற்பனை ரசிக்க வைக்கின்றன. எனினும், படத்தோடு ஒன்றிப் போக விடாமல், தொடக்கம் முதலே ஓர் அந்நியத்தன்மை இழையோடுகிறது. பார்வையாளர்களால், படத்தில் நிகழும் சம்பவங்களோடோ கதாபாத்திரங்களோடோ பொருத்திக் கொள்ள முடியாதது துரதிர்ஷ்டம்.\nTAGDora thiraivimarsanam Dora vimarsanam Dora விமர்சனம் Nayanthara இயக்குநர் தாஸ் ராமசாமி டோரா vimarsanam தம்பி ராமையா நயன்தாரா நிகில் ஹரீஷ் உத்தமன்\nPrevious Postசின்ன மாப்பிள்ளை 1995 டூ கொலையுதிர் காலம் 2017 Next Postகவண் விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nஓம் என்கிற மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=120474", "date_download": "2020-06-04T11:58:17Z", "digest": "sha1:LHNMLK4QAVYQHI6TTRL3QKILEP226JCI", "length": 14578, "nlines": 58, "source_domain": "tamil.adaderana.lk", "title": "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது என தீர்மானம்", "raw_content": "\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது என தீர்மானம்\nகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு, நிலம் நிர்வாகம் பொருளாதாரம் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வரும் என்ற நிலைமையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய ,மீட்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆதரிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பூ,பிரசாந்தன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு கட்சியின் செயலாளர் பூ,பிரசாந்தன் தெரிவித்தார்\nகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு , நிலம் நிர்வாகம் பொருளாதாரம் நிர்வாகம் ஒடுக்கப்பட்டு வருகின்ற நிலைமையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டிய மீட்கவேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்த தமிழ் மக்கள் வி���ுதலைப்புலிகள் கட்சியினால் இன்று இடம்பெற்ற கட்சியின் தலைவர் பணிக்குழு செயற்குழு மற்றும் பொதுச் சபைக் கூட்டத்தின் அடிப்படையில் கட்சியின் தொண்டர்கள் ஆளும் கட்சியின் தலைமை நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது\nகட்சியினால் மக்களின் வலுவாக்கம். அபிவிருத்தி கல்வி கலை கலாச்சார பொருளாதார ரீதியான தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைத்துக் கொள்வதற்கு தேவையான உடன்படிக்கை இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டு நாங்கள் அவர்களுடன் பேசி வந்த அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் அதற்கான உடன்படிக்கை கைச்சாதிட உள்ளோம்.\nஜனாதிபதி வேட்பாளர் வெளிநாட்டிற்கு சென்ற காரணத்தினால் உடன்படிக்கை செய்ய முடியாமல் உள்ளது இருந்தாலும் அவர்களுடன் பேசிய அடிப்படையில் அவர்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.\nகிழக்கு மாகாணத்தின் மாகாண சபை ஒட்டுமொத்தமாக இருக்கிற மாகாணசபை அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும்.\nஅதே போன்று கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற போராளிகள் யுத்தத்தால் கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள்.\nசீரழிந்து இருக்கின்ற கல்வி கலை கலாசார பொருளாதார நில ஆக்கிரமிப்பு தொடர்பான அனைத்து விடயங்களிலும் உடன்பாட்டின் அடிப்படையில் கிழக்கு மாகாண மக்களின் நன்மைகருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.\n2008 முதல் 2012 வரை இதே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தோடு இணக்கப்பாடு செய்திருந்தோம் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாகாண சபை ஆட்சியை தமிழர் விடுதலைப் புலிகள் கட்சி செய்துகாட்டி இருந்தது அந்த வேளையில். அதன் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக முடிந்த அளவிற்கு ஒரு இன ஒற்றுமையை மேற்கொண்டு அபிவிருத்தி பணிகளை செய்திருந்தோம்\nஅந்த அடிப்படையில் நாட்டின் ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். கிழக்கு மாகாணத்திலுள்ள பிரச்சனைகளை தீர்க்க கூடியதாக இருக்கவேண்டும்.\nஅதைவிடுத்து வெறுமனே நான்கு வருடம் நல்லாட்சி என்ற போர்வையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதனுடன் இணைத்து கட்சிகளும் கொண்டு வந்த நல்லாட்சியும் ஐக்கிய தேசிய கட்சி அரசும் இதுவரையில் கிழக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வுகண்டிருக்கின்றதா அது கேள்வி குறியாய் இருக்கிறது\nஅவர்கள் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதி நிரந்தர தீர்வு அதனை பெற்றுக்கொடுக்க முடியவில்லை ஒட்டுமொத்தமாக கிழக்கு மாகாணத்தை சீரழித்துள்ளார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை கிரான் பிரதேசத்தின் அபிவிருத்தி குழு தலைவராக 99.99 வீதம் தமிழர்கள் இருக்கும் இங்கு அபிவிருத்தி குழு தலைவராக ஓட்டமாவடியைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளனர்.\nஆகவே அடிப்படை நிர்வாகத்தை கூட தமிழர் அடைக் கூடாது என்பதற்காக அடுத்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்த கோரிக்கை 29 வருடங்களாக முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅதனை கரிஸ் எம்.பியிடம் சென்று கேட்டுவாருங்கள் என்று செல்லுமளவிற்கு நிர்வாகம் இருக்கின்றது என்றால் அதற்கு மாற்றீடாக மஹிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்து வாழ வைத்தவர் முதலமைச்சர் சந்திரகாந்தன் என்பதை அறியவேண்டும்.\nஎங்களுடைய நோக்கம் கிழக்கு மாகாண ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்து வாழ்வதே. தமிழர்களே கிழக்கு மாகாணத்தை ஆளக்கூடிய சூழல் உருவாக வேண்டும் எனபது தான் எமது நோக்கம் எனவே மக்கள் விரும்பினால் நாங்கள் ஆட்சிகளை பிடித்து அதிகாரங்களை பெற்று சேவை செய்வோம் தலைவர் சந்திரகாந்த் 4 வருடங்களாக சிறைப்படுத்தப்பட்ட போதும் நாங்கள் ஓடி ஒழியாது எமது அடிமட்ட தொண்டர்கள் கூட கிழக்கு மாகாண தமிழர்களை பாதுகாப்பதற்காக குரல்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.\nகிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் மக்களின் அனைத்து அரசியல் கட்சிகளும் கிழக்கு மக்களின் அனைத்து அமைப்புகளும் கிழக்கு மாகாணத்தில் மக்களின் அனைத்து புத்திஜீவிகள் நாங்கள் ஒன்றாக பயணிப்போம். அதேவேளை கிழக்கிற்கு தலைமை தாங்க கூடிய ஒரே ஒருவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் தான் என்றார். .\nமஹிந்த அமரவீரவின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அதிகாரம்\nகழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்\nகொரோனா வைரஸ் தொற்று - குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nபொதுத்தேர்தலில் மக்கள் எம��்கு அமோக ஆதரவை வழங்குவார்கள்\nஅம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் 2 இலட்சம் ரூபா அபதாரம் விதிப்பு\nஅனைத்து அரசு சுகாதார சேவை ஊழியர்களும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nகுளவி கொட்டுக்கு இலக்காகி 10 பேர் படுகாயம்\nமேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 8 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/484043/amp?ref=entity&keyword=Bajaj", "date_download": "2020-06-04T12:41:42Z", "digest": "sha1:OZMQLVFXSFJMIGNPU6ZT2GDZCQO7CNEW", "length": 15391, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Modi's victory is the ..... National Vice President Begum | மோடியால்தான் வெற்றி..... பாஜ சிறுபான்மையினர் அணி தேசிய துணை தலைவர் பேகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமோடியால்தான் வெற்றி..... பாஜ சிறுபான்மையினர் அணி தேசிய துணை தலைவர் பேகம்\nஒரு அரசை அந்த நாட்டில் உள்ள மக்கள் எப்போது நம்புவார்கள் என்றால், நமது நாடு முன்னேற்ற பாதையில் இருக்கிறது. நாம் முன்னேறி இருக்கிறோம். அடுத்த நாட்டுக்கு நாம் பயந்தவர்கள் அல்ல. அப்படி ஒரு நம்பிக்கையில் தான் ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். நமது அரசு கட்டமைப்பிலும், விஞ்ஞானத்திலும் ரொம்ப முன்னேறி இருக்கிறது. பொக்ரான் அணுகுண்டு சோதனை வாஜ்பாய் அரசின் சாதனை. அந்த சாதனையை நிகழ்த்திய பின்னர் தான் உலக நாடுகளுக்கு இந்தியாவின் அருமை தெரியவந்தது. அதே மாதிரி சர்ஜிகல் ஸ்டிரைக் பிரதமர் மோடியின் சாதனை. இது எல்லாம் ஒரு நாட்டின் பெருமை. தற்போதைய சாதனையை பொறுத்தவரை ரஷ்யா 3 முறை முயற்சி செய்தது. 6 முறை அமெரிக்க முயற்சி செய்தது. ஆனால் அவர்கள் அதற்கு பிறகு தான் வெற்றி பெற்றனர். ஆனால் பிரதமர் மோடி அரசாங்கத்தில் நமது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளோம்.\nவெறும் சாதனைக்காக வெற்றி வராது. அந்த சாதனை எப்போது வரும் என்றால் ஒரு நிலையான அரசு இருக்கும் போது தான் சாதனையை நிகழ்த்த முடியும். மற்ற அரசாங்கம் இருக்கும் போது இதை பற்றி யோசிக்கவே இல்லை. விஞ்ஞானிகளுக்கு மோடி அரசு கொடுத்த ஊக்கத்தால் சாத்திமாயிற்று. ஒரு வேலைக்காரனிடம் ஒரு வேலையை சொன்னால், செய்யலாம் என்று அப்படியே சென்றுவிடுவான். ஆனால் அவனது முதலாளி குறியாக இருந்து அவனுக்கு ஊக்கம் கொடுத்து செய்ய சொன்னால் தான் வேலை நடக்கும். விஞ்ஞானிகள், இளைஞர்களுக்கு மோடி அரசு பக்கபலமாக இருக்கிறது. அதனால் கட்டாயமாக படித்த மக்கள், இளைஞர்கள், முதல் ஓட்டு போடுபவர்கள் என அனைவரும் இந்த சாதனையை மனதில் வைத்து நமது நாடு முன்னேறுகிறது என்ற சந்தோஷத்தில் இது கட்டாயமாக ஓட்டாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.\nதேர்தல் நேர பப்ளிசிட்டி..... மகிளா காங்கிரஸ் தேசிய\nபொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி:\nபிரதமர் மோடிக்கு பெஸ்ட் ஆக்டர் அவார்டு தான் கொடுக்கனும். சிறந்த நடிகர் தான் என்று அவரை சொல்ல வேண்டும். யாரையும் அவர் முன்னிறுத்துவதில்லை. விண்வெளி பற்றியோ, ராணுவம் பற்றியோ எல்லாத்துக்குமே மோடி மட்டுமே நேரடியாக அறிவிக்கிறார். வறுமை பற்றியோ அல்லது வறுமையில் வாடுபவர்களை எப்படி வாழ வைக்க வேண்டும் என்பது பற்றியோ, பெட்ரோல் டீசல் விலையை எப்படி குறைக்கணும், பேரூந்து, ரயில் கட்டணங்களை எப்படி குறைக்கணும், பெண்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் இவர் பேசுவதில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்திருக்கிறார்கள். அதுபற்றி எல்லாம் மோடி பேசுவதில்லை. இதுக்கு எல்லாம் தீர்வு காண முடியாமல் பப்ளிசிட்டி ஸ்டண்டுக்காக டிராமா பண்ணிட்டு விஞ்ஞானிகளோடு அரிய சாதனையை அவர்களை முன்னிறுத்தி சொல்லாமல், ஏதோ இவரே கண்டுபுடுச்ச மாதிரி அந்த சாதனைக்கு தான் தான் காரணம் என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்த முயன்றுள்ளார்.\nதமிழகத்துக்கு எந்த ஒரு பிரச்னை வந்தாலும் அது மோடியால் தான் வந்திருக்கிறது. தமிழக அரசை அடிமையாக வைத்து கொண்டு ஆட்சி நடத்துவதால் தான் தமிழகமே இந்த நிலைக்கு வந்துவிட்டது. இதுபற்றி எல்லாம் மோடி என்றைக்காவது ஒரு நாள் பேசியிருக்காரா ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுககு கஷ்டபடுற விவசாயிகள் இருக்கிறார்கள். விவசாய கடன் தள்ளுபடி பற்றி எல்லாம் இப்படி அவசர அறிவிப்பு வெளியிட்டு தள்ளுபடி செய்திருக்கிறாரா ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுககு கஷ்டபடுற விவசாயிகள் இருக்கிறார்கள். விவசாய கடன் தள்ளுபடி பற்றி எல்லாம் இப்படி அவசர அறிவிப்பு வெளியிட்டு தள்ளுபடி செய்திருக்கிறாரா இப்படி பல பல பிரச்னைகள் இருக்கும் போது தேர்தல் நேரத்தில் இப்படி ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தி வெற்றி பெறலாம் என்று மோடி தப்பு கணக்கு போடுகிறார். விண்வெளியில் செயற்கை கோளை சுட்டு தள்ளும் சாதனை என்பது முழுக்க முழுக்க நமது விஞ்ஞானிகளின் சாதனைகளின் ஒரு மைல் கல். அதை ஓட்டாக மாற்ற மோடி முயற்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இது ஓட்டாக மாறும் என்பதற்கான வாய்ப்புகள் துளி அளவு கூட இருக்க வாய்ப்பில்லை. மோடி- அமித்ஷா ஜோடியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமும்பை வாழ் தமிழர்களை உடனடியாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.:கே.எஸ்.அழகிரி கடிதம்\nதலைநகரை திருச்சிக்கு மாற்றம் செய்வது குறித்து சிந்திக்கும் நேரம் இதுவல்ல: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி\nமுன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள்: கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு: செங்கை எம்எல்ஏ வழங்கினார்\nதிமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு: கே.பாலகிருஷ்ணன் அறிக்கை\n97வது பிறந்தநாள் விழா கலைஞரின் நினைவிடத்த��ல் மு.க.ஸ்டாலின் மரியாதை: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு\nசென்னையை தனிமைப்படுத்த திருமாவளவன் அறிவுறுத்தல்\nமுத்தமிழ் அறிஞர் 97வது பிறந்தநாள் கலைஞர் ஆற்ற நினைத்த தொண்டுகள், லட்சியத்துடன் பயணம் தொடர்கிறோம்: மு.க.ஸ்டாலின் காணொலியில் பேச்சு\nமின்நுகர்வோரை குழப்பத்தில் ஆழ்த்தி மக்களை சுரண்டும் மின்சார வாரியம்: வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993983/amp?ref=entity&keyword=School%20van%20accident", "date_download": "2020-06-04T12:08:38Z", "digest": "sha1:IXPQE2DE2CPFSA26PX6SP5EGGXX2AXZ2", "length": 9365, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் பனையப்பட்டி- ராங்கியம் சாலையில் வேகத்தடை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் பனையப்பட்டி- ராங்கியம் சாலையில் வேகத்தடை\nதிருமயம்,மார்ச்17: திபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பனையப்பட்டியில் இருந்து ராங்கியம் செல்லும் சாலையில் வீராணம்பட்டி விலக்கு ரோடு உள்ளது. ���ப்பகுதியில் வீராணம்பட்டி, குழிபிறை, ராங்கியம், பனைப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் சென்று வருகின்றன. அஜாக்கிரதையாக வரும் வாகனங்கள்,அப்பகுதியில் நடமாடும் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்குகிறது. இது போன்று அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனிடையே பகல் நேரத்தில் விபத்தில் சிக்குபவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இரவு நேரத்தில் விபத்தில் சிக்குபவர்களை மீட்பதில் சிரமம் உள்ளது. எனவே அப்பகுதியில் வரும் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்தும் இது வரை நடவடிக்கை இல்லை.\nஇதையடுத்து கலெக்டாிடம் நடவடிக்கை எடுக்க மனு கொடுத்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் வீராணம்பட்டி சாலை சந்திப்பில் இனிமேல் விபத்து நடக்காமல் இருக்க பனையப்பட்டியில் இருந்து ராங்கியம் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை தரும் குரங்குகள், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்\nமணமேல்குடி கடைவீதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்\nகறம்பக்குடி அருகே விவசாயி வீடு தீயில் எரிந்து பொருள் சேதம்\nமருத்துவ படிப்பு படிக்க சென்று பிலிப்பைன்சில் தவிக்கும் பொன்னமராவதி மாணவர் இந்தியாவிற்கு அழைத்து வர பெற்றோர் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் எதிரொலி அரிமளம் கோயில் பங்குனி திருவிழா ஒத்திவைப்பு\nகறம்பக்குடியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது\nகொரோனா வைரஸ் தடுப்பு கறம்பக்குடி பகுதியில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்\nமுதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை அறந்தாங்கியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முக கவசம்\nகொரோனா வைரஸ் பீதி எதிரொலி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து\n× RELATED ஏரல்-சூழவாய்க்கால் இடையே பழமையான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/10-alternatives-to-trapcall/", "date_download": "2020-06-04T10:23:45Z", "digest": "sha1:TAT27GNLKUNNJFSBFI4LSO2JHQ6HZI7B", "length": 19840, "nlines": 35, "source_domain": "ta.ghisonline.org", "title": "ட்ராப்காலுக்கு 10 மாற்று 2020", "raw_content": "\nசமீபத்தில், தொலைபேசி ஒலிக்கும் ஒவ்வொரு முறையும் இது ஒரு டெலிமார்க்கெட்டர், ஒரு பதிவு அல்லது கணினி போன்றது. சில அதிர்ஷ்டசாலிகள் ஒரு வாரத்தில் சிலவற்றைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும், மற்றவர்கள் எண்ணற்றவர்களை நாள் மற்றும் பகல் நேரத்தில் பெறுகிறார்கள். தொலைபேசியை எடுக்கும் கனவுகளை இது உருவாக்கும், குறிப்பாக எது அன்றாட எரிச்சலூட்டும் மற்றும் ஒரு மோசடிக்கு குரல் கிளிப்களைப் பயன்படுத்த எது பதிவுசெய்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.\nஎங்கள் கட்டுரையை மலிவான செல்போன் திட்டங்கள் பார்க்கவும்\nடிராப்கால் என்பது செல்போன் பயனர்கள் உங்களை அழைக்கும்போது மறைக்கப்பட்ட அல்லது தனிப்பட்ட எண்களைக் காண்பிப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு சிறிய சக்தியைத் திருப்பித் தரும் முயற்சியாகும். குறும்பு அழைப்புகள், மார்க்கெட்டிங் அழைப்புகள் அல்லது ஒவ்வொரு நாளும் நடக்கும் மில்லியன் கணக்கான குளிர் அழைப்புகள் ஆகியவற்றால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் இது மிகவும் நல்லது. டிராப்கால் பணம் செலவழிக்கிறது மற்றும் உண்மையான மதிப்புரைகளைக் கொண்டுள்ளது, எனவே நீங்கள் உண்மையில் டிராப்கால் பெறாமல் டிராப்கால் போன்ற சேவையைத் தேடுகிறீர்களானால், டிராப்காலுக்கு இந்த பத்து சிறந்த மாற்றுகளை முயற்சிக்கவும்.\nட்ரூகாலர் ஒரு சிறந்த தொலைபேசி பயன்பாடு. இது தனிப்பட்ட அழைப்பாளர்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், எல்லா அழைப்பாளர்களுக்கும் அவதாரங்களை சேர்க்கிறது, உங்கள் தொடர்புகளில் நீங்கள் இருக்கிறீர்களா இல்லையா. அழைக்கும் எண்களைத் தேடவும், எண்களைத் தடுக்கவும், பயன்பாட்டிலிருந்து அழைப்புகளை மேற்கொள்ளவும், தொடர்புகள் கிடைப்பதைக் காணவும் (அவை ட்ரூகாலரைப் பயன்படுத்தினால்) மற்றும் பிற பயனுள்ள பணிகளையும் இது அனுமதிக்கிறது.\nவோஸ்கால் ஒரு பயன்பாடு அல்ல, ஆனால் அவர்களின் எண்ணை மறைக்காத அழைப்பாளர்களை அடையாளம் காண தலைகீழ் எண் தேடல்களைப் பயன்படுத்தும் வலைத்தளம். நான் இதை இங்கே பட்டியலிடுகிறேன், ஏனென்றால் அவற்றின் எண்ணை வழங்கும் நிறுவனங்களிடமிருந்தும், இல���லாதவர்களிடமிருந்தும் எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. இந்த தளத்தைத் தேடுவது பொதுவாக அவர்கள் யார் என்று என்னிடம் கூறுகிறது. எனது தொலைபேசியில் அவற்றைத் தடுக்க முடியும், இது பயன்பாட்டைப் பயன்படுத்துவதைப் போலவே பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், தனிப்பட்ட எண்களைப் பொறுத்தவரை இது மிகவும் பயனுள்ளதாக இருக்காது.\nமறைக்கப்பட்ட எண்களை அவிழ்த்து, அவற்றைத் தடுக்க உங்களை அனுமதிக்கும் எளிய பயன்பாடு ஹியா. துணை பயன்பாடு ரோபோகால் ராடார் மூலம் ஸ்பேமைத் தடுக்கலாம். பயன்பாட்டை ஒரு சுத்தமான UI, விரைவான அடையாளம் மற்றும் தெளிவான லேபிளிங், தெரிந்த அழைப்பாளர் அல்லது ‘சந்தேகத்திற்கிடமான ஸ்பேம்’ போன்றவையாக இருக்க முடியும். இது பயன்படுத்த எளிதானது மற்றும் பயனுள்ளது.\n4. அழைப்புகள் தடுப்புப்பட்டியல் புரோ\nஅழைப்புகள் பிளாக்லிஸ்ட் புரோ என்பது டிராப்காலுக்கு மற்றொரு சிறந்த மாற்றாகும். இது ஒரு பிரீமியம் பயன்பாடாகும், இது தனிப்பட்ட எண்களை அடையாளம் காணவும், சில எண்களை தடுப்புப்பட்டியல் பட்டியலிடவும், சில எண்களை அனுமதிப்பட்டியவும், டெலிமார்க்கெட்டர் அழைப்புகளின் பத்திரிகையை உருவாக்கவும், முன்னொட்டைப் பயன்படுத்துவதன் மூலம் தடுக்கவும் உதவுகிறது. உங்கள் தொலைபேசியை உங்கள் சொந்தமாக்குவதற்கும், சத்த மாசுபாட்டைக் குறைப்பதற்கும் போராட்டத்தில் மிகவும் பயனுள்ள கருவிகள். பயன்பாடு இலகுரக மற்றும் எந்த வம்பு இல்லாமல், நன்றாக வேலை செய்கிறது. இது மலிவானது, மேலும் வெளிநாட்டு அழைப்பிதழ்களில் இருந்து நிறைய குளிர் அழைப்புகளைத் தடுக்கிறது. இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தி இந்திய மற்றும் சீன முன்னொட்டு குறியீடுகளை முழுவதுமாக நான் தடுக்கிறேன், அழைப்புகளின் எண்ணிக்கை நிறைய குறைந்துள்ளது.\nகால் பிளாக்கர் என்பது ஒரு சிறிய, நேர்த்தியான பயன்பாடாகும், அது செய்ய வேண்டியதைச் செய்கிறது. அறியப்படாத அல்லது தனிப்பட்ட எண்களைத் தடுக்கவும், எந்தவொரு குறிப்பிட்ட எண்ணையும் தடுப்புப்பட்டியலில் வைக்கவும், நீங்கள் நம்புபவர்களை அனுமதிப்பட்டியலை இயக்கவும், இயங்கும் அழைப்புகளின் பதிவை உருவாக்கவும், இந்த பயன்பாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான பல விவரங்களை உள்ளமைக்கவும் இது உங்களை அனுமதிக்கிறது. இந்த பட்டியலில் உள்ள மற்றவர்கள் செய்யாத எதையும் இது செய்யாது, ஆனால் இது எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்கிறது மற்றும் எதற்கும் செலவு செய்யாது. பயன்பாடு விளம்பரத்தை ஆதரிக்கிறது மற்றும் பயன்பாட்டில் வாங்குவதற்கான விருப்பம் உள்ளது, ஆனால் எதுவும் ஊடுருவுவதில்லை.\n6. தீவிர அழைப்பு தடுப்பான்\nபெயரைத் தவிர, எக்ஸ்ட்ரீம் கால் பிளாக்கரைப் பற்றி தீவிரமாக எதுவும் இல்லை, ஆனால் அது என்ன செய்கிறது, அது நன்றாக இருக்கிறது. இது உங்களுக்குத் தேவைப்பட்டால், அழைப்புகளைத் தடுக்கவும், எஸ்எம்எஸ் தடுக்கவும், தடுப்புப்பட்டியல்கள் அல்லது அனுமதிப்பட்டியல்களை உருவாக்கவும், அட்டவணைகளை உருவாக்கவும், மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் மற்றும் கண்ணுக்கு தெரியாத பயன்முறையை இயக்கவும் அனுமதிக்கும் Android பயன்பாடாகும். இது ஒரு நல்ல பயன்பாடாகும், இது விதிகளை மீறும் அல்லது உங்களை தொந்தரவு செய்யும் டெலிமார்க்கெட்டர்களைப் புகாரளிக்க அனுமதிக்கிறது. இது ஒரு பிரீமியம் பயன்பாடாகும், ஆனால் நீங்கள் நிறைய தொந்தரவு செய்தால் பணத்தின் மதிப்பு.\n7. திரு எண்-தொகுதி அழைப்புகள் & ஸ்பேம்\nதிரு. எண்-தடுப்பு அழைப்புகள் & ஸ்பேம் அது தகரத்தில் சொல்வதைச் சரியாகச் செய்கிறது. உலகில் எங்கிருந்தும் குளிர் அழைப்புகள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ் ஆகியவற்றைத் தடுக்க இது உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் தனிப்பட்ட அல்லது அறியப்படாத எண்களைத் தடுக்கலாம் அல்லது அவற்றை நேரடியாக குரல் அஞ்சலுக்கு அனுப்பலாம். அடையாளம் காணக்கூடிய எண்கள் மற்றும் பலவற்றையும் நீங்கள் புகாரளிக்கலாம்.\n8. எஸ்எம்எஸ் தடுப்பான், அழைப்பு தடுப்பான்\nஎஸ்எம்எஸ் தடுப்பான், அழைப்பு தடுப்பான் என்பது ஸ்பேம் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகளை நிறுத்த உதவும் Android பயன்பாடாகும். அழைப்புகள் மற்றும் செய்திகளைத் தடுக்கவும், தடுப்புப்பட்டியலை உருவாக்கவும், ஸ்பேமை தானாக நீக்கவும் மற்றும் அனைத்து தனிப்பட்ட அல்லது அறியப்படாத எண்களையும் தடுக்கவும் இது உங்களை அனுமதிக்கிறது. அறியப்படாத எண்களிலிருந்து அறிவிப்புகளையும் நீங்கள் தடுக்கலாம், இது சுத்தமாக இருக்கும் அம்சமாகும்.\nகால் பிளிஸ் என்பது iOS பயன்பாடாகும், இது தொந்தரவு செய்யாத செயல்பாட்டை பலப்படுத்துகிறது மற்றும் உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து அழைப்புகளைத் ���டுக்கலாம். டெலிமார்க்கெட்டர்களால் பிழையாக்க விரும்பாத இடத்தில் வேலை அல்லது விளையாட்டில் பயன்படுத்த சிறந்தது. தடுப்பு பட்டியல்களை உருவாக்கவும், அழைப்பாளர்களின் குழுக்களை உருவாக்கவும், எல்லா அழைப்புகளையும் அடக்கவும், மற்றும் பிற அம்சங்களை வழங்கவும் இது உங்களை அனுமதிக்கிறது. இது அதன் வேலையை அறிந்திருக்கிறது, அதைச் சிறப்பாகச் செய்கிறது, ஆனால் அது ஒரு விலைக் குறியுடன் வருகிறது; $ 9.99.\n10. நான் பதிலளிக்க வேண்டுமா\n எண் தேடல் சேவைகளை வழங்கும் வலைத்தளம் மற்றும் பயன்பாடு இரண்டுமே ஆகும். பயன்பாடு ஸ்பேமுடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பொறுத்து எண் மதிப்பீட்டைக் காட்டுகிறது, மறைமுகமாக எண் வழங்கப்பட்டால். இது தனிப்பட்ட அல்லது அறியப்படாத எண்களைத் தடுக்கவும், வெளிநாடுகளிலிருந்து வரும் அழைப்புகள் அல்லது பிரீமியம் எண்கள் மற்றும் பிற அம்சங்களைத் தடுக்கவும் உங்களுக்கு உதவுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து எண்களைப் பார்க்க வலைத்தளம் உங்களை அனுமதிக்கிறது.\nஇன்ஸ்டாகிராம் கதைகளை எப்படி விரும்புவதுசீசன் 2 க்கான நெட்ஃபிக்ஸ் மெய்க்காப்பாளரை புதுப்பிக்குமாசிறந்த மேக்புக் ஏர் வழக்குகள் - மார்ச் 2019லினக்ஸை மேம்படுத்துவதற்கான சவால்கள்விண்டோஸ் 10 இல் புதிய பக்கப்பட்டியைச் சேர்க்கவும்\nஇன்ஸ்டாகிராம் மாடல்கள் அனெல்லா மில்லர் அல்லது அலெக்சிஸ் ரெனின் சில அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் யாவைஎனக்கு 150,000 பின்தொடர்பவர்கள் இருந்தால் எனது இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பது எப்படிஎனக்கு 150,000 பின்தொடர்பவர்கள் இருந்தால் எனது இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பது எப்படி நான் ஒரு பெண், என் பார்வையாளர்கள் பெரும்பாலும் ஆண்கள். பொருத்தமற்ற எதையும் செய்யாமல் பணம் சம்பாதிக்க விரும்புகிறேன்.வாட்ஸ்அப் குழுவில் எனது பெயரை எவ்வாறு காண்பிப்பது நான் ஒரு பெண், என் பார்வையாளர்கள் பெரும்பாலும் ஆண்கள். பொருத்தமற்ற எதையும் செய்யாமல் பணம் சம்பாதிக்க விரும்புகிறேன்.வாட்ஸ்அப் குழுவில் எனது பெயரை எவ்வாறு காண்பிப்பதுஎனது இன்ஸ்டாகிராம் பின்தொடர்வை எவ்வாறு அதிகரிப்பது (@lookitsmarca)எனது இன்ஸ்டாகிராம் பின்தொடர்வை எவ்வாறு அதிகரிப்பது (@lookitsmarca)வோடபோன் போஸ்ட்பெய்ட் மசோதாவில் வாட்ஸ்அப் செய்தி வரலாறு உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/08062630/In-the-Nagai-districtLiquor-lovers-who-have-been-interested.vpf", "date_download": "2020-06-04T10:49:58Z", "digest": "sha1:XDQ3Y3BJSYZCWBRSG3UVA2QVF6P5LZTL", "length": 14842, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Nagai district Liquor lovers who have been interested in buying wine || நாகை மாவட்டத்தில்மதுபாட்டில்களை ஆர்வமுடன் வாங்கி சென்ற மதுப்பிரியர்கள்6 கடைகள் திறக்கப்படவில்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை தர உத்தரவு\nநாகை மாவட்டத்தில்மதுபாட்டில்களை ஆர்வமுடன் வாங்கி சென்ற மதுப்பிரியர்கள்6 கடைகள் திறக்கப்படவில்லை + \"||\" + In the Nagai district Liquor lovers who have been interested in buying wine\nநாகை மாவட்டத்தில்மதுபாட்டில்களை ஆர்வமுடன் வாங்கி சென்ற மதுப்பிரியர்கள்6 கடைகள் திறக்கப்படவில்லை\nநாகை மாவட்டத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் ஆர்வமுடன் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.\nநாகை மாவட்டத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் ஆர்வமுடன் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 6 கடைகள் திறக்கப்படவில்லை.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் மதுகுடிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். நாகை மாவட்டத்தில் சில பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் சம்பவங்களும் நடந்து வந்தது. மேலும் சாராயம் காய்ச்சியவர்களை போலீசார் கைது செய்து வந்தனர்.\nஇந்தநிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 92 கடைகள் நேற்று திறக்கப் பட்டன. ஆனால் மாவட்டத்தில் உள்ள விழுந்தமாவடி, பிரதாபராமபுரம், பூவைத்தேடி, புத்தர்மங்கலம், கூறைநாடு, ஆணைக்கரைசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மேற்கண்ட 6 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை.\nஇந்தநிலையில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு காலை முதலே மதுப்பிரியர்கள் குவிய தொடங்கினர். மேலும் ஆதார் அட்டையுடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுபாட்டில்களை வாங்குவதற்காக காத்திருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த எல்லா கடைகளிலும் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் வரிசையில் செல்வதற்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nநாகையில் ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை, செல்லூர் செல்லும் சாலை, புத்தூர் ரெயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நின்றுகொண்டிருந்தனர். நீண்ட நேரம் எச்சரித்தும் கேட்காததால், அங்கிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி சமூக இடைவெளியை பின்பற்ற செய்தனர். நாகை மாவட்டத்தில் முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனை வரும் ஆர்வமுடன் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.\nவேதாரண்யம் தாலுகாவில் உள்ள 27 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டது. அப்போது மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். ஆனால் டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது.\nஇந்தநிலையில் தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் பொதுமக்கள் ஊராட்சிமன்ற தலைவர் வனஜாசண்முகத்திடம் மதுக்கடையை திறக்ககூடாது என மனு அளித்தனர். இதையொட்டி தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்படவில்லை.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்த�� கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\n3. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n4. சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/08075849/Opposition-to-open-liquor-stores-DMK-Alliance-in-Coimbatore.vpf", "date_download": "2020-06-04T11:32:50Z", "digest": "sha1:WDBG2A36CJY4SIGURSQHKPGVYY5PIWUQ", "length": 23051, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opposition to open liquor stores: DMK Alliance in Coimbatore Struggle || மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு: கோவையில் தி.மு.க கூட்டணி கட்சியினர் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிலைமை சீரடைந்த பிறகு இந்தியாவுக்கு வர ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி அழைப்பு\nமதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு: கோவையில் தி.மு.க கூட்டணி கட்சியினர் போராட்டம் + \"||\" + Opposition to open liquor stores: DMK Alliance in Coimbatore Struggle\nமதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு: கோவையில் தி.மு.க கூட்டணி கட்சியினர் போராட்டம்\nமதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர், கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.\nகொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு இருந்தாலும், தமிழ்நாடு முழுவதும் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கோவை மாவட்டத்திலும் 207 டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. மதுக்கடைகளை திறக்க கூடாது என்று கோவையில் பல்வேறு இடங்களிலும் நேற்று போராட்டங்கள் அதிக அளவில் நடைபெற்றன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு பட்டை (பேட்ஜ்) அணிந்து போராட்டம் நடத்துவார்கள் என்று அறிவித்து இருந்தார். அதன்படி கோவையில் பல்வேறு இடங்களில் வீடுகளின் முன்பு தி.மு.க.வினர் கருப்��ு சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.\nகோவை பீளமேடு அண்ணாநகரில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கருப்பு சட்டை அணிந்து அவரது வீட்டின் முன்பு 5 தி.மு.க.வினருடன் சமூக இடைவெளியை கடைபிடித்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.\nஇதேபோல் கோவை நகரம் மற்றும் புறநகர் பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.\nகாரமடையில் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தனது குடும்பத்தினருடன் கோஷம் எழுப்பினார். இதில் விவசாய பிரிவு ஒன்றிய துணை அமைப்பாளர் முத்துசாமி, நெல்லி துறை ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன், காரமடை பேரூர் கழக செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய பிரதிநிதி செந்தில் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகோவையில் காங்கிரசார் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோவை கிருஷ்ணசாமி நகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூராஜெயக்குமார் தனது வீடு முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டமான சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொரோனா தடுப்பு பணியில் மாநில அரசு ஈடுபடாமல் பணத்தை மையமாகக் கொண்டு டாஸ்மாக் கடைகளை திறப்பது மக்களின் மீது அக்கறை இல்லாததைத்தான் காட்டுகிறது. மோடி அரசு மாநில அரசுக்கு தர வேண்டிய நிதியை தராமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய, மாநில அரசுகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறினார். பின்னர் திறக்காதே, திறக்காதே டாஸ்மாக் கடைகளை திறக்காதே, அடிக்காதே, அடிக்காதே மக்களின் வயிற்றில் அடிக்காதே என்பன போன்ற கோஷங்களை அவர் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச் செயலாளர் பாசமலர் சண்முகம், இளைஞர் அணி மாவட்டத்தலைவர் குமரேசன் மற்றும் சேது, ஷாரூக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறிது நேர ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.\nடாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக சூலூர், சோமனூர் சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் ஆர்.எஸ்புரம், பேரூர், காரமடை, மேட்டுப்பாளையம், இருகூர் பட்டணம் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகருமத்தம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமை தாங்கினார். அவருடன் மாவட்ட துணைத்தலைவர் ஆர்.பி.முருகேசன், பொதுசெயலாளர்கள் தீரன் கந்தசாமி, எஸ்.எஸ். துரைமணி வட்டார தலைவர் கராத்தே ராமசாமி, நகர தலைவர் பாலு, கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சுப்பிரமணி நெம்பர் பாலு, மற்றும் விளம்பரம் ராமசாமி அந்தோணி, செல்வம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இதே போல் கருமத்தம்பட்டி புதூரில் சி.பி.ஐ மற்றும் விவசாய சங்கத்தினர் கருப்பு துணிக்கட்டி டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவிததனர். இதற்கு விவசாய சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் தாங்கினார். இதில் சூலூர் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் கோவை வி.கே.கே.மேனன் ரோடு பகுதியில் உள்ள ம.தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து, கருப்புகொடிகளை ஏந்தி மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் கோவை நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ம.தி.மு.க.வினர் சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.\nகோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். பி.ஆர். நடராஜன் எம்.பி. தலைமையில் கருப்பு பட்டை அணிந்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், மதுக்கடைகளை திறக்க கூடாது என்று கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.\nகோவை குனியமுத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் மனிதநேய கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார்கள். குனியமுத்தூர் பஸ்நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர் ஜெம்பாபு உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்.\nஇதேபோல் உக்கடம், ஆத்துப்பாலம், போத்தனூர், கரும்புக்கடை, சூலூர், சிங்காநல்��ூர், ஒண்டிப்புதூர் உள்பட பல பகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சியினர் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகமான ஜீவா இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏற்றி வைத்து நேற்று போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் கருப்புக்கொடியை ஏற்றி வைத்து மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினார். மாவட்ட பொருளாளர் யு.கே.சுப்பிரமணியம், மணிபாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுபோல் கோவை புலியகுளம், பாப்பநாயக்கன் புதூர், நரசிம்ம நாயக்கன்பாளையம், சிங்காநல்லூர் பாலன் நகரில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. காந்தி நகரில் கலா தலைமையில் பெண்கள் போராட்டம் நடந்தது.\nதமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் இளவேனில் தலைமையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட செயலாளர் ராவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவை கிழக்கு மாநகர மாவட்டத்தில் மாநகர செயலாளர் தனபால் தலைமையில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பழனிச்சாமி, தங்கவேல், ரமேஷ் (எ) மயூரநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பே��ுக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\n3. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n4. சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/23064710/Safety-equipment-for-medical-staff-on-behalf-of-Bharat.vpf", "date_download": "2020-06-04T10:34:48Z", "digest": "sha1:YWR7NUK2K4BROGNDKLMBJVQ5VDG35IOR", "length": 9525, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Safety equipment for medical staff on behalf of Bharat State Bank of Dharmapuri || தர்மபுரி பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை தர உத்தரவு\nதர்மபுரி பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் + \"||\" + Safety equipment for medical staff on behalf of Bharat State Bank of Dharmapuri\nதர்மபுரி பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்\nதர்மபுரி பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.\nதர்மபுரி பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு சீருடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது.\nஇதில் பாரத ஸ்டேட் வங்கியின் ஓசூர்மண்டல மேலாளர் ஆர்.மணிவண்ணன் கலந்து கொண்டு டாக்டர்கள், பணியாளர்களுக்கான பாதுகாப்பு சீருடைகள் மற்றும் உபகரணங்களை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பூவதியிடம் வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார், வங்கியின் முதன்மை மேலாளர் மோகன், மேலாளர் வெங்கடேசன் மற்றும் வங்கி பணியாளர்கள், மருத்துவத்துறையினர் கலந்து கொண்டனர்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\n3. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n4. சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n5. கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு கல்வித்துறை தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/24033150/The-doctor-has-no-viral-infection.vpf", "date_download": "2020-06-04T10:38:46Z", "digest": "sha1:VDHX6RTM6UKA4PLPC5I3BFKLYTMTSLVC", "length": 13568, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "The doctor has no viral infection || கொரோனா பாதித்ததாக கூறப்பட்ட டாக்டருக்கு வைரஸ் தொற்று இல்லை மீண்டும் நடந்த பரிசோதனையில் தெரியவந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை தர உத்தரவு\nகொரோனா பாதித்ததாக கூறப்பட்ட டாக்டருக்கு வைரஸ் தொற்று இல்லை மீண்டும் நடந்த பரிசோதனையில் தெரியவந்தது + \"||\" + The doctor has no viral infection\nகொரோனா பாதித்ததாக கூறப்பட்ட டாக்டருக்கு வைரஸ் தொற்று இல்லை மீண்டும் நடந்த பரிசோதனையில் தெரியவந்தது\nகொரோனா பாதித்ததாக கூறப்பட்ட மூடிகெரேயை சேர்ந்த டாக்டருக்கு மீ���்டும் பரிசோதனை நடத்தப்பட்டது.\nகொரோனா பாதித்ததாக கூறப்பட்ட மூடிகெரேயை சேர்ந்த டாக்டருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.\nசிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேவை சேர்ந்தவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக வேலைப்பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர் சிகிச்சைக்காக அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.\nஇதையடுத்து அந்த டாக்டர் கொரோனா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.\nஇந்தநிலையில் டாக்டருக்கு யாரிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்றியது என்பதை கண்டுபிடிப்பதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரது ரத்தம், சளி மாதிரிகளை எடுத்து மீண்டும் பரிசோதனை நடத்த முடிவு செய்தனர்.\nஅதன்படி அவரது ரத்தம், சளி மாதிரி சேகரித்து ஹாசன், சிவமொக்கா, பெங்களூருவில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என வந்துள்ளது.\nஇதுகுறித்து சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் கூறியதாவது:-\nகடந்த சில நாட்களுக்கு முன்பு மூடிகெரேயில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு யார் மூலம் கொரோனா பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தோம். ஆனால் அதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அவரின் சளி, ரத்தம் மாதிரியை எடுத்து 3 ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்தோம். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் டாக்டர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளார்.\nமேலும் அவரிடம் சிகிச்சை பெற்றவர்களும், தொடர��பில் இருந்தவர்களும் என 300-க்கும் மேற்பட்டோரும், அவர்களின் வீட்டிற்கு அனுப்படுகிறார்கள். டாக்டருக்கு முதலில் எப்படி கொரோனா பாதிப்பு இருப்பது என்பது கண்டறியப்பட்டது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதுகுறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\n3. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n4. சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n5. கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு கல்வித்துறை தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/05/09083923/In-coronavirus-testing-Tamil-Nadu-tops-the-list.vpf", "date_download": "2020-06-04T11:10:45Z", "digest": "sha1:MKKAUCTH5RW2USFIV4GDLUU5TMV62CP5", "length": 15035, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "In coronavirus testing Tamil Nadu tops the list || கொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை தர உத்தரவு\nகொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் + \"||\" + In coronavirus testing Tamil Nadu tops the list\nகொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்\nகொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உயிர்ப்பலி, 1895 ஆக உயர்ந்துள்ளது. இருந்த போதிலும் நாடு முழுவதும் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா ஒருசில மாநிலங்களில் கட்டுக்குள் வந்தாலும், வேறு சில மாநிலங் களில், வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை, பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது\nமராட்டிய மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டி விட்டது. அங்கு உயிரிழப்பு, 694 ஆக உயர்ந்தது. குஜராத்தில் கொரோனாபாதிப்பு 7 ஆயிரத்தை கடக்க, டெல்லியில் 6 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nதமிழ்நாட்டை பொறுத்தவரை, ஒரே நாளில் 600 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி விட்டது.\nகொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக ஆய்வகங்கள் இருப்பதாகவும் பரிசோதனைகளும் அதிகமாக செய்யப்படுவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது\nவைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால், சென்னை, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, விழுப்புரம், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பரிசோதனை தொடங்கப்பட்டது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. மாதிரிகள் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.\nதற்போதைய நிலையில், 36 அரசுமருத்துவமனைகள், 16 தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 2.10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. தினமும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பரிசோதனை செய்வதற்கான 52 ஆய்வகங்கள் உள்ளன. அதேபோல், தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பரிசோதனைகள் அதிகமானதா��், பாதிப்பும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.\n1. கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் ஆஸ்திரேலிய பிரதமர் குடும்பத்துடன் இந்தியா வர வேண்டும் பிரதமர் மோடி அழைப்பு\nகொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் குடும்பத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.\n2. சீனாவுக்கு முன்னதாகவே நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம்...\nநவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.\n3. கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..\nகொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துமனையின் கட்டண விவரங்களை இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு அரசுக்கு பரிந்துரைத்தது.\n4. இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் முதல் முறையாக கொரோனா ஒருநாள் பாதிப்பு 9304 ஆக உயர்ந்து உள்ளது.\n5. விரைவில் 2-ஆம் கட்ட மனித சோதனைகளுக்கு முன்னேறும் அமெரிக்க கொரோனா தடுப்பூசி\nஅமெரிக்காவின் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் 2 ஆம் கட்ட மனித சோதனைகளுக்கு முன்னேறுகிறது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. தலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று:பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோன - தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை\n2. கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..\n3. சென்னை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ராயபுரம் மண்டலத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது\n4. கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது\n5. மேலும் 11 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 1,286 பேருக்கு பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/06182906/Aarogya-Setu-is-safe-and-secure-says-Ravi-Shankar.vpf", "date_download": "2020-06-04T11:27:11Z", "digest": "sha1:GGAINLPHPAO2JL7LCOOYLXESQTQFHF7H", "length": 11984, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aarogya Setu is safe and secure, says Ravi Shankar Prasad || ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது- மத்திய அரசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிலைமை சீரடைந்த பிறகு இந்தியாவுக்கு வர ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி அழைப்பு\nஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது- மத்திய அரசு\nஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க, ‘ஆரோக்கிய சேது’ செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உடையவர்களுடன் நாம்தொடர்பில் இருந்தோமா என்ற விவரத்தை இந்த செயலி தெரிவிக்கும்.அதன் மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். அரசு வெளியிட்டுள்ள ஆரோக்கிய சேது என்ற இந்த செயலியில், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் தனியுரிமை மீறப்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.\nஇந்த நிலையில், ஆரோக்கிய சேது செயலி மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ரவிசங்கர் பிரசாத் கூறும் போது, “ ஆரோக்கிய சேது செயலி இந்தியாவால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்பாகும். கொரோனாவுக்கு எதிரான போருக்கு உதவும் பொறுப்பு மிக்க செயலியாக உள்ளது. இது மிகவும் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பை கொண்டதாகும். தனிநபர்களின் தரவுகளை பாதுகாப்பதில் மிகவும் சிறந்து” என்றார்.\n1. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\nஅம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடியை மத்திய அரசு விடுவித்தது.\n2. ஊரடங்கால் 29- லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்ப்பு- மத்திய அரசு\nஇந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29- லட்சம் ��ேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n3. சிறப்பு ரெயில் சேவை : நாளை முதல் இயக்கப்படும் ரெயில்கள் பற்றிய விவரம்\nஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரெயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n4. 10 கோடியை நெருங்கியது “ஆரோக்கிய சேது” செயலி தரவிறக்கம்\nஆரோக்கிய சேது செயலி தரவிறக்கம் 10 கோடியை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n5. சிபிஎஸ்இ விடைத்தாள்கள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்படும்: மத்திய அரசு\nசிபிஎஸ்இ விடைத்தாள்கள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி- முதல்வர் பழனிசாமி செயல்பாடுகள் எப்படி உள்ளன கருத்து கணிப்பு\n2. உணவு தேடி வந்த கர்ப்பிணி யானையை வாயில் வெடி வைத்து கொன்ற மனிதர்கள்\n3. இந்தியா-சீனா எல்லை பதற்றம்: பிரதமர் மோடி - டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேச்சு\n4. சீனாவுக்கு முன்னதாகவே நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம்...\n5. லடாக் எல்லை பிரச்சினை: ஜூன் 6 ஆம் தேதி இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/3874--3", "date_download": "2020-06-04T12:04:07Z", "digest": "sha1:NRMMHLUSGNQWAITYSNRBRH6T5WX57NHJ", "length": 13423, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 March 2011 - மிரட்டல் திருவிழா! | மிரட்டல் திருவிழா!", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nகூகுளில் சீதையைத் தேடிய அனுமன்\nபாடம் நடத்தும் பஞ்சாயத்து தலைவர்\nஎன் விகடன் - கோவை\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - சென்னை\nஎன் விகடன் - திருச்சி\nமாஸ் எ முட்டை மாஸ்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎளியவர்க்கு உதவு... எவரெஸ்ட்டில் ஏறு\n''திமிங்கிலம் ஏன் சார் குண்டா இருக்கு\n''பத்து வருஷம் கழிச்சு பத்தாயிரம் ரூபா தரேன்\nபூ.. பச்சை.. புன்னகை.. உனதாகட்டும்..\nவிகடன் மேடை - சூர்யா\nஜப்பானின் சோகம்... இந்தியாவுக்கு பாடம்\nஇந்தியா Vs சீனா படர்ந்து பரவும் பனிப் போர்\nராகுல் காந்தி 'ஃபேஸ்புக்'கில் இருந்தால்...\nவிகடன் மேடை : தமிழருவி மணியன்\n''விஜய் கொடுக்கு... விடாது கலைஞரை\n''ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை\nரகசிய ரவுண்ட்ஸ்.. டின்னர் விவாதம்\n'சிவாஜிக்கு... 'பாசமலர்' ரஜினிக்கு... 'பாட்ஷா'\nஒரு நாயகன் சிபாரிசு கேட்கிறான்\nகுறும்பு மச்சினியும்... மண்பானை இட்லியும்\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nடுகாட்டு நாயகன் சிவபெருமான் ருத்ர தாண்டவமாடும் மிரட்டல் திருவிழாதான் மயானக் கொள்ளை மாசி மாதம் சிவராத்திரியை ஒட்டி வரும் அமாவாசை நாளில் நடக்கும் இந்த மயானக் கொள்ளை, சேலம் வட்டாரத்தின் திகீர் திருவிழா\nஅன்றைய தினம் சேலம் காக்காயன் சுடுகாடு விழாக் கோலத்தில் திமிலோகப்படும். ''வருஷத்துக்கு ஒருமுறை பொங்கலுக்கு எப்படி வீட்டைச் சுத்தம் செஞ்சு பண்டிகை கொண்டாடுறோமோ... அதுபோல சுடுகாட்டை சிவபெருமான் சுத்தப்படுத்துறதுதான் மயானக் கொள்ளை. அந்த நாள்ல பெரியாண்டிச்சி அம்மன் வேஷத்தில் சிவபெருமான் சுடுகாட்டுக்குள் புகுந்து, அங்கே சிதறிக்கிடக்கிற மனித எலும்புகளை எடுத்துக் கடிப்பார். பிணங்களை எரிச்ச சாம்பலை எடுத்து உடம்பெல்லாம் பூசிக்குவார்னு ஐதீகம். அதனால், பலரும் வேஷம் போட்டுக்கிட்டு ஆடி வருவாங்க. உண்மையான பக்தியுடன் ஆடிட்டு இருக்கிற சிலரோட உடம்புலதான் சாமி புகுந்து வருவாரு. அப்படி சிவன் புகுந்தவங்களை அடக்குறது சாதாரண விஷயம் இல்லை'' என்கிறார் ஏரியா பூசாரி ஒருவர்.\nகோரைப் பல், விரித்த தலைமுடி சகிதமாக மிரட்டல் கோலத்தில் ஒருவர் ஆடிக்கொண்டு வர... அவரை நான்கைந்து பேர் தாங்கிப் பிடித்து வந்தனர். பக்தர் ஒருவர் கையில் ஆட்டுக் குட்டியைப் பிடித்திருக்க, சாமியாடி வந்தவர், அந்த ஆட்டுக் குட்டியை அலேக்காகத் தூக்கி, அதன் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்ச, துடிதுடித்து அடங்கியது ஆட்டுக் குட்டி. பிறகு, குட்டியைத் தூக்கி வீசி விட்டுத் தனது ஆட்டத்தைத் தொடர்ந்தார். இன்னொரு பக்கம், பெண்மணி ஒருவர் நறநறவெனப் பற்களால் சேவலின் கழுத்தைக் கடித்து ரத்தம் உறிஞ்சிக்கொண்டு இருந்தார்.\nஇன்னொரு சாமியாடி, வேகமாக ஓடிப் பிணங்களை எரிக்கும் இடத்தில் இருந்த சாம்பலை அள்ளி உடல் முழுவதும் பூசிக்கொண்டார். சுடுகாடு முழுக்கப் பக்தர்கள் வரிசையாகப் படுத்திருக்க, சாமியாடி வந்தவர்கள் அவர்கள் மேலே ஏறி மிதித்தபடியே சென்றார்கள். பிணம் எரிக்கும் இடத்தில் அன்றைய தினம் ஃப்ரெஷ்ஷாக() எரித்த பிணங்களின் சாம்பலை வாங்க போட்டா போட்டி. அதைச் சாப்பிட்டால் ஆயுசு கெட்டியாம். குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியமும் கிடைக்குமாம். சிவ சிவா\n- கே.ராஜாதிருவேங்கடம் படங்கள்: எம்.விஜயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/actor-viveks-wrongly-speech-video/", "date_download": "2020-06-04T11:16:58Z", "digest": "sha1:QDNKCMY35RRDAWCHMDCCTUWAXD5KHTWV", "length": 6182, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "Actor Vivek's Wrongly Speech - Video - New Tamil Cinema", "raw_content": "\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம் அஜித்திற்கு மூன்று கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87.48/", "date_download": "2020-06-04T09:52:46Z", "digest": "sha1:4JYUN6EVZFWQYAPJI3INN64BJCJNUJMU", "length": 6245, "nlines": 249, "source_domain": "sudharavinovels.com", "title": "வணக்கம் தோழமைகளே! | SudhaRaviNovels", "raw_content": "\nஇத்தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்\nஅக்கா ஸ்டோரி எப்படி அப்டேட் பன்றது\nஅக்கா ஸ்டோரி ��ப்படி அப்டேட் பன்றது\nநாகராஜ் உங்களுக்கொரு திரி அனுப்பினேன் இல்லையா அங்கே போய் ரிப்ளை ல உங்க அப்டேட் காபி பேஸ்ட் பண்ணுங்க..ஒரே போஸ்டில் பண்ணாம இரண்டு போஸ்ட்டாக பண்ணுங்க...\nஇத்தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்\nhi akka நானும் இந்த தளத்தில் கதை எழுத விரும்பிகிறேன் எழுதலாமா\nதாராளமா எழுதலாம் மா....நீங்க இங்கே உள்பெட்டியில் வந்து உங்கள் விபரங்களை சொல்லுங்க...என்ன கதை எழுதப் போறீங்க என்ன பெயரில் எழுதப் போறீங்க என்றெல்லாம் சொல்லுங்க...\nஉங்கள் கதையின் தலைப்பு கொடுங்க..நான் thread ஓபன் பண்ணி தரேன்...அதில் எப்படி போஸ்ட் பண்றது என்று உங்களுக்கு சொல்கிறேன்...\nஉங்க நேம் என்ன போடணுமா\nவச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள - கதை திரி\nவச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள\nநிலை மாறும் நியாயங்கள் - கருத்து திரி\nநிலை மாறும் நியாயங்கள் - கதை திரி\nஉன் காதலில் வெண்பனியாய் நான் உருக - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=120475", "date_download": "2020-06-04T11:12:34Z", "digest": "sha1:3XXUVGQXX7GVMILYBHVGM3NO27D4SMAK", "length": 3217, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஒன்லைன் மூலமாக கம்பனிகளை பதிவு செய்வதற்கான வசதிகள்", "raw_content": "\nஒன்லைன் மூலமாக கம்பனிகளை பதிவு செய்வதற்கான வசதிகள்\nவீடுகளில் இருந்தவாறு கம்பனிகளை பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.\nகம்பனிப் பதிவாளர் திணைக்களத்திற்கு சென்று பதிவுகளை மேற்கொள்வதற்கு பதிலாக வீடுகளில் இருந்தவாறு ஒன்லைன் (Online) வசதிகள் மூலமாக கம்பனிகளை பதிவு செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.\nமஹிந்த அமரவீரவின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அதிகாரம்\nகழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்\nகொரோனா வைரஸ் தொற்று - குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nபொதுத்தேர்தலில் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்குவார்கள்\nஅம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் 2 இலட்சம் ரூபா அபதாரம் விதிப்பு\nஅனைத்து அரசு சுகாதார சேவை ஊழியர்களும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nகுளவி கொட்டுக்கு இலக்காகி 10 பேர் படுகாயம்\nமேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 8 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/12/little-super-star.html", "date_download": "2020-06-04T09:49:51Z", "digest": "sha1:WH6QCW2LTQYFO4KCTQPGLS4WXJQRRQRM", "length": 10203, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தனக்குத்தானே பட்டம் சூட்டிய சிம்பு | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > தனக்குத்தானே பட்டம் சூட்டிய சிம்பு\n> தனக்குத்தானே பட்டம் சூட்டிய சிம்பு\nலிட்டில் சூப்பர் ஸ்டார் பதவியிலிருந்து தனக்குத்தானே புரமோஷன் கொடுத்துக் கொண்டுள்ளார் சிம்பு. இனி அவர் இளைய சூப்பர் ஸ்டாராம். வாலிபன் படத்தின் விளம்பரங்களில் இந்த அடைமொழிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுபற்றி விளக்கமளித்துள்ள சிம்பு, நான்தான் வளர்ந்துட்டேனே… இனி நான் எப்படி லிட்டில்னு சொல்லிக்க முடியும்… இப்போது நான் இளைஞன். அதனால் இனி இப்படித்தான் போட்டுக் கொள்ள முடியும்’ என்கிறார்.\nஇன்னொன்றையும் அடிக்கடி சொல்கிறார் சிம்பு… அது ‘எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன்’\nஅதாவது எல்லோரும் வெறுக்கும் அளவுக்கு மோசமான இமேஜிலிருந்து இப்போது நல்ல இமேஜுக்கு திரும்பிட்டாராம்.\nகுழந்தை நடிகரா இருந்தபோது லிட்டில்… இளைஞனா மாறியதும் இளைய சூப்பர் ஸ்டார். இளமை தொலைந்த பிறகு\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/216612?ref=category-feed", "date_download": "2020-06-04T11:04:38Z", "digest": "sha1:SYCAFPOKMF6ECCXGG2BO3NDAYDOB7CYK", "length": 8239, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "காலாவதியான மாவில் ரொட்டி: வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டவர் விடுதலை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாலாவதியான மாவில் ரொட்டி: வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டவர் விடுதலை\nசீனாவில் பேக்கரி ஒன்றில் காலாவதியான மாவை பயன்படுத்தி ரொட்டி செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nபிரான்சின் Normandyயைச் சேர்ந்த Laurent Fortin, சீனாவிலுள்ள ஷாங்காய்க்கு பேக்கரி ஒன்றை நடத்துவதற்காக சென்றார்.\n2017ஆம் ஆண்டு அவரது பேக்கரியில் சோதனை செய்ய வந்த அதிகாரிகள், அங்கு காலாவதியான மாவு மூட்டைகள் இருப்பதையும், ரொட்டி செய்ய அவை பயன்படுத்தப்படுவதையும் கண்டுபிடித்து, அவரை கைது செய்தனர்.\nஅவருக்கு இரண்டாண்டுகள், ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனையும், 7,743 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதியின் சீன வருகையை ஒட்டி Fortin ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.ஆனால் அந்த நேரத்தில் அவரால் சீனாவை விட்டு வெளியேற இயலவில்லை.\nஎனவே அவரது குடும்பத்தினர் அவரது வழக்கில் தலையிடுமாறு பிரான்ஸ் அரசைக் கேட்டுக்கொண்டனர். அதன்படி, பிரான்ஸ் அரசின் தலையீட்டின் பேரில், விடுவிக்கப்பட்ட Fortin, நவம்பர் மாதம் 29ஆம் திகதி பிரான்ஸ் திரும்பினார்.\nஅவர் பிரான்ஸ் திரும்பியுள்ளதையடுத்து அவரது குடும்பத்தினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/tag/rajarani/", "date_download": "2020-06-04T11:36:23Z", "digest": "sha1:L4IZXH5OLS4W25TKJ4KX7VZHDIXYCG4W", "length": 8115, "nlines": 101, "source_domain": "tamilcinema.com", "title": "rajarani", "raw_content": "\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்ச���வ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\nஎன் கணவர் இப்படித்தான் இருக்கணும் – திரிஷா கண்டிஷன்\nதென்னிந்திய சினிமாவில் 18 வருடங்களாக கதாநாயகியாக கொடிகட்டி பறக்கும் திரிஷா சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொள்ளாததால் விமர்சனத்துக்கு உள்ளார். இந்நிலையில் ஐதராபாத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், தயாரிப்பாளர்களுக்கு நான் தொந்தரவு கொடுப்பதாக...\n சபரிமலை செல்லும் போட்டோ வைரல்\nநடிகர் சிப்பு என்றாலே வம்பு தான் என்ற நிலை தற்போது சினிமா வட்டாரத்தில் உள்ளது. அவர் ஒப்புக்கொண்ட படங்களை கூட நடிக்காமல் கால்தாழ்த்தி வருகிறார் அவர். இதுஒருபுறமிருக்க சிம்பு சில வாரங்கள் முன்பு ஐயப்பனுக்கு...\nஅசுரன் பட தெலுங்கு ரீமேக்.. ஹீரோயின் இவரா\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திர���ந்த அசுரன் படம் தமிழ் சினிமா ரசிகர்களை மெர்சலாக்கியது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டினர். வசூலும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வந்தது. இந்நிலையில் தெலுங்கில் இந்த கதையை ரீமேக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?filter_by=random_posts", "date_download": "2020-06-04T11:55:47Z", "digest": "sha1:WQ6JJNZKCKTDKYC3ULOLQWCBONFYP2DS", "length": 6540, "nlines": 148, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "அருள்வாக்கு Archives - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nதாயாகிய என்னை நம்பி சரணடைந்த உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்\nஎன்னிடம் வந்தும் ஏமாந்து போகாதே\nவெற்று நம்பிக்கையும் திடமான நம்பிக்கையும்\nசென்னையைச் சேர்நத அன்னையின் தொண்டர் ஒருவர்\nவீடுபேறு அடைய (முக்தி பெற)\nதமிழ் புத்தாண்டில் அம்மாவின் அருள்வாக்கு துளிகள் சில.\nசக்தி மாரீஸ்வரி - 16th April 2017\nஉன்னைத் தேடி வைரச் சுரங்கம்\nசக்தி மாரீஸ்வரி - 29th August 2017\nபுதிதாக எனக்குக் கோயில் கட்ட வேண்டாம்\nசக்தி மாரீஸ்வரி - 30th March 2017\nசக்தி மாரீஸ்வரி - 13th April 2017\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1-800/", "date_download": "2020-06-04T10:54:28Z", "digest": "sha1:GLL2SMH2SYXRIWZHFD2N5FEPLNOHJ4QM", "length": 11928, "nlines": 312, "source_domain": "www.tntj.net", "title": "“” இணைவைப்பு பொருட்கள் அகற்றம் – எண்ணூர் கிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு“” இணைவைப்பு பொருட்கள் அகற்றம் – எண்ணூர் கிளை\n“” இணைவைப்பு பொருட்கள் அகற்றம் – எண்ணூர் கிளை\n” 50. -மேற்பட்டோருக்கு இலவச ஆடைகள் வழங்கப்பட்டது” நிவாரண உதவி – காவாங்கரை கிளை\n“தர்கா வழிபாடு இல்லை ,தட்டு தகடு தாயத்து பொய் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் வெள்ள நிவாரண பணி” நோட்டிஸ் விநியோகம் – எண்ணூர் கிளை\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/11/05/thiruvalluvar-issue/", "date_download": "2020-06-04T11:35:51Z", "digest": "sha1:CNI265DA5TFNUPRKTZD2GV4OC5YBRO5H", "length": 13974, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "வள்ளுவரைவைத்து அரசியல் அல்லது,குழுப்பம் செய்வதா.! பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்.! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவள்ளுவரைவைத்து அரசியல் அல்லது,குழுப்பம் செய்வதா.\nNovember 5, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதஞ்சாவூா் மாவட்டம் பிள்ளையாா்ப்பட்டியில் உள்ள தெய்வப் புலவா் திருவள்ளுவா் சிலைக்கு அவமரியாதை செய்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது.\nதிருவள்ளுவரை விவாத பொருளாக மாற்றுவதும், கேலிக்குரியதாகவும், அவமானப் படுத்தக் கூடிய வகையிலும் நடத்துவதும், தமிழ் உணா்வுள்ள ஒரு தமிழன் கூட, தமிழன் மட்டுமல்ல தமிழ் மீது பற்று கொண்ட யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். தமிழனாக பிறக்காதவன் கூட ஏற்றுக் கொள்ள மாட்டான். தற்போது நடந்திருக்கக் கூடிய செயல் திட்டமிட்ட சதியாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.\nஎனவே அரசு, துரித நடவடிக்கை எடுத்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.வள்ளுவப் பெருந்தகைக்கு ஒரு அவமானம் ஏற்படுகிறது என்றால் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் அவமானப்படுத்தியதற்கு சமம் என்று நான் கருதுகின்றேன்.\nஆகவே வள்ளுவரை வைத்து அரசியல் நடத்த துடிக்கும் அரசியல்வாதிகளை அல்லது குழப்பவாதிகளை உடனே அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nவள்ளுவப் பெருந்தகை மீது பற்று கொண்டவா்கள், தமிழின் மீது பற்று கொண்டவா்கள், தமிழ் அன்னைக்கு பிறந்தவா்கள் ���ன்கின்ற மனநிலையோடுக் கூட வள்ளுவப் பெருந்தகையை நடத்த வேண்டும். விவாதங்கள் மற்றவற்றிற்காக நடத்த வேண்டும், ஆனால் வள்ளுவருக்கும் இன்று விவாதங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. அதை மனதில் வைத்துக் கொண்டு, இதுபோல் அவமானகரமான செயலை செய்வது, தமிழா்களை உலக அரங்கில் தலைகுனிய வைக்கும் என்று நான் நம்புகின்றேன். இந்த செயலை செய்தவன் தமிழ் இன துரோகியாகத்தான் இருக்க முடியும் என்பதில் தமிழக அரசும், தமிழக மக்களும் உணா்ந்து உடனடி நடவடிக்கைக்கு முன்னெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஎந்த தருணத்தில் எந்த ‘உடை’ அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும், ஜோதிமணி எம்.பி.காட்டம்.\n நீதிமன்ற பெண் ஊழியர் தலையில் தையல்.\nபழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய திருப்பணிகள் தொடக்கம்:பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி\nதிருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்\nஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர்களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்\nசிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு\nகத்தரிக்காய் விளைச்சலில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..\nவேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரைட்டிங்) மைய பயிற்சி சங்கம் சாா்பில் மனு\nநிலக்கோட்டை அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை\nதீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி\nமதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nகாதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி\nமின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்-தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..\nசீர்காழி அருகே ஊரடங்கால் புடலங்காய் விற்பனை செய்ய முடியாமல் விவசாயி தவிப்பு. நிவாரணம் வழங்க கோரிக்கை\nஆட்சியா் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டார்\nஉபி மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி லால் சந்தை கொலை வ���க்கில் கைது செய்ய வேண்டும் என; இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மத்திய அரசுக்கும், உபி மாநில அரசுக்கும் கோரிக்கை\nவடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நடைபெற்ற ரமலான் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு….\nமண்டபம் ஒன்றியத்தில் கலைஞர் பிறந்த தின விழா..\nதேனி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா: தமிழக துணை முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு\nபெரியகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா திமுக சார்பாக கொண்டாடப்பட்டது..\nதிருப்பரங்குன்றம் அருகே பயங்கரம்: விரகனூர் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் (வயது 27 )அடையாளம் தெரியாத ஆறு நபர்களால் வெட்டிப் படுகொலை\nஅருப்புக்கோட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாடப்பட்டது..\n, I found this information for you: \"வள்ளுவரைவைத்து அரசியல் அல்லது,குழுப்பம் செய்வதா. பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=2934&mode=head", "date_download": "2020-06-04T10:57:07Z", "digest": "sha1:62AZW4NR3ZEZTQMIXXGUFWIV7QKTIX7K", "length": 4159, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "நினைவு அஞ்சலி", "raw_content": "\nவடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜலிங்கம் தலைமையில் நேற்றுக் காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nதமிழ் இனப்படுகொலை வாரம் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், 1996 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தின் போது, சுண்டுக்குழி மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி உட்பட அவரது உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்த அஞ்சலி நிகழ்வில், பொது ஈகைச் சுடரினை மாநகரதுணை முதல்வர். து. ஈசன் ஏற்றிவைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து, வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க. சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\n(யாழ். நிருபர்கள் சுமித்தி மற்றும் பிரதீபன்)\nமேலும் 2 கடற்படை வீரர்கள் பூரண குணம்\nமஹிந்த அமரவீரவின் தீர்மானத்திற்கு அமைச்���ரவை அதிகாரம்\nகழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்\nகொரோனா வைரஸ் தொற்று - குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nபொதுத்தேர்தலில் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்குவார்கள்\nஅம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் 2 இலட்சம் ரூபா அபதாரம் விதிப்பு\nஅனைத்து அரசு சுகாதார சேவை ஊழியர்களும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nகுளவி கொட்டுக்கு இலக்காகி 10 பேர் படுகாயம்\nமேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=126748", "date_download": "2020-06-04T11:31:40Z", "digest": "sha1:5KUUJVSDWEM7LJGQHI3H6FO5I7QJMIM6", "length": 14287, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாங்கிரஸ் முதல்முறையாக குற்றச்சாட்டு! திட்டமிடப்படாத லாக் டவுனால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதி! - Tamils Now", "raw_content": "\nகொரோனா நெருக்கடி -ஊரடங்கு குறித்து ராகுல் காந்தி- ராஜிவ் பஜாஜ் உரையாடல் - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்டார் - ஒரே நாளில் இந்தியாவில் 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\n திட்டமிடப்படாத லாக் டவுனால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதி\nசரியாகத் திட்டமிடப்படாமல் திடீரென லாக் டவுன் அறிவிக்கப்பட்டது பல்லாயிரக்கணக்கான மக்களின் தலைகீழ் இடம்பெயர்வுக்குக் காரணமாகிவிட்டது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.\nநகர்ப்புற மையங்களில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் மற்றும் பலர் உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் வீட்டிற்கு நீண்ட தூரம் நடந்து செல்வதால், திடீரென ஏற்பட்ட தலைகீழ் இடம்பெயர்வுகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் அவதியுறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்று காங்கிரஸ் தெரிவித���துள்ளது.\nகடந்த செவ்வாய் அன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 21 நாள் லாக் டவுனை அறிவித்தார். இதனை அடுத்து கடந்த மூன்று தினங்களாக நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. எனினும் பல இடங்களில் மக்கள் போதிய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\nஇதுகுறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கூறியுள்ளதாவது:\n”சரியான திட்டமிடல் இல்லாமல் லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் குடிமக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அன்றாட வாழ்க்கையில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.\nநகர்ப்புற மையங்களில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் மற்றும் பலர் உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் வீட்டிற்கு நீண்ட தூரம் நடந்து செல்வதால், திடீரென ஏற்பட்ட தலைகீழ் இடம்பெயர்வுகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் அவதியுறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.\nபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. விநியோகச் சங்கிலி அறுந்தது. மக்களை நடத்துவது குறித்து காவல் துறைக்கு தவறான அறிவுறுத்தல்கள் என பல்வேறு பிரச்சினைகளை லாக் டவுன் உருவாக்கியுள்ளது.\nவேறுபட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். இதை அரசாங்கம் முக்கியமாக கவனிக்க வேண்டும். இதற்கிடையே உ.பி. உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளன.\nஎனினும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதற்கான முதல் எச்சரிக்கையை கடந்த பிப்ரவரி மாதமே எழுப்பியபோதிலும் அரசாங்கம் நேரத்தை வீணாக்கிவிட்டது.\nபாஜக சரியாக திட்டமிடாததாலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் பசியிலும் வீடற்றும் தவித்து வருகிறார்கள். மக்களுக்கு உதவும் இலக்குகளை சரியாக வகுத்த பின்னரே தேசிய அளவிலான லாக் டவுனை அறிவித்திருக்க வேண்டும்.\nஏழை மக்கள் பசியைப் போக்க 1.7 லட்சம் கோடியை அரசு அறிவித்துள்ளது. இது மிகவும் குறைவானதாகும். இந்த நேரத்தில் தேவை என்பது மிகமிக அதிகமாகும்”.இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nகாங்கிரஸ��� குற்றச்சாட்டு திட்டமிடப்படாத லாக் டவுன் 2020-03-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஊரடங்கிலிருந்து மக்கள் வெளியேற மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது\nநாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்; தெலங்கானா வந்தபோது சுருண்டு விழுந்து பலி\nமத்தியஅரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு திட்டமிடப்படாத லாக்-டவுனால் மக்களிடையே வேதனை\nம பி விவகாரம்;காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக விடுங்கள்; வழக்கு 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் 63 பேர் டெல்லி சட்டசபை தேர்தலில் டெபாசிட் இழந்தனர்\nகேரள சட்டப்பேரவை; காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளி சிஏஏ எதிர்ப்புத் தீர்மானத்தை ஆளுநர் வாசித்தார்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா\nஇந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம்\nமணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு: கீழடி ஒரு தொழில் நகரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு\nநாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/uncategorized/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-04T10:41:46Z", "digest": "sha1:5GCNEZTR4ZED5UCNLBKEIFDHPB76HZ75", "length": 51639, "nlines": 391, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ் வரிவடிவம் காப்போம்! - 1 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 November 2013 1 Comment\n– தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன்\nஅறிவியல் முறையில் சிறப்பாக அமைந்தது தமிழ் வரிவடிவம். தமிழ் வரிவடிவம்தான் இந்திய மொழிகளின் வரிவடிவங்களுக்குத் தாய் என்கிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். ஆனால், அவ்வப்பொழுது வரிவடிவச் சிதைப்பாளர்கள் இவ்வரிவடிவத்தைக் குலைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து தங்கள் சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செம்மொழி மாநாட்டின்பொழுது சில வரிவடிவச்சிதைகள் அரங்கேற இருந்தன. தமிழ்க்காப்புக்கழகமும் தமிழ் எழுத்துக் காப்பியக்கமும் மேற்கொண்ட முயற்சியால் அவை முறியடிக்கப்பட்டன. அப்போதைய முதல்வர் கலைஞர் வரிவடிவச்சிதைவிற்கு இடமில்லை என அறிவித்து விட்டார். இப்பொழுது ஒருவர் பழைய குப்பைக்கூடையில் இருந்துஎடுத்துப்போட்டு ஆங்கில வரிவடித்தில் தமிழை எழுத வேண்டும் என்கின்றார். இதனைத் தமிழ் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. சொல்வதைக்கூடச் சரியாகச் சொல்லத் தெரியாததால் உரோமன் வரிவடிவத்தை ஆங்கில வரிவடிவம் என்கின்றார். இப்படிப்பட்ட கருத்துகளைப் புறந் தள்ள வேண்டும். ஆனால், நாம் அமைதியாக இருந்து விட்டால், மெல்ல மெல்ல நச்சுக் கருத்துகளைப் பரப்பி விடுவர். இதனை உணர்ந்த பலர் இதற்கு எதிர்ப்பாகத் தமிழ் வரிவடிவத்தைக் காக்க வேண்டும் என்ற உறுதியுடன் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இவற்றுள் தமிழ் இந்து நாளிதழில் வந்த கருத்துகள், முகநூலில் வந்த கருத்துகள், இணையக் குழுக்களின் கருத்தாடல்களில் வந்த கருத்துகள் சில இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.)\nஒட்டுமொத்தத் தமிழ் இனத்தை இழிவுபடுத்துவதா\nஉலகெங்கும் வாழும் பல கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்திலும் ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் விதத்திலும் எழுதப்பட்டுள்ளது.\n‘எழுத்தாகிய உடல் இல்லையேல், மொழியாகிய உயிர் அழியும்’என்பார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். இப்போது தமிழ் மொழியின் உடலை அழிக்கும் முயற்சியில் ஒரு ‘மாமேதை’இறங்கியுள்ளார். அதற்கு ‘தி இந்து’நாளிதழ் துணைபோகலமா\nதன்னை ஒரு நாயர் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் அவர், மலையாள மண்ணின் மீது மாறாத பற்றுடையவர் என்பதை அறிவோம். அந்த மலையாள மண்ணில் மாற்றங்களை எல்லாம் செய்துமுடித்துவிட்டு, தமிழ் எழுத்து வடிவத்தை அழிக்க அவர் புறப்படட்டும்.\nமலாய் மொழியைத் தமிழுக்கு ஒப்பிட்டுக்காட்டுவது எவ்வகையில் பொருந்தும் தங்களுக்கென்று தனி வரிவடிவம் இல்லாத நேரத்தில், பிற வரிவடிவங்களைக் கையாள்வது இயல்புதான். மலாய் மொழி ஆங்கில எழுத்துருவுக்கு வந்திருப்பதாக அவர் சொல்கிறார். அது இலத்தீன் எழுத்துருவிலும், சுமத்திரா பகுதியில் அரபு எழுத்��ுருவிலும்கூட எழுதப்படுகிறது என்பதை அவர் அறிவாரா\nதமிழ் எழுத்துகளின் மூல எழுத்து ‘பிராமி’என்பது தவறான கருத்து என்பதை மொழியியலாளர்களே இன்று ஏற்கின்றனர். அதனால்தான், ‘தமிழ் பிராமி’என அழைக்கத் தொடங்கியுள்ளனர். இதனை எல்லாம் இந்த மொழியியல் மேதை அறிவாரா\nஎழுத்துருவை மாற்றும்போது (உச்சரிப்பு) ஒலிப்பு முறை முற்றிலும் மாறிவிடாதா தமிழ் நூல்களின் எழுத்துரு அனைத்தையும், ஒரு தலைமுறைக் காலத்தில் முற்றிலுமாக மாற்றிவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார். தமிழின் சுவடுகள்கூட இல்லாமல் அதனை அழித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடுதானே இது தமிழ் நூல்களின் எழுத்துரு அனைத்தையும், ஒரு தலைமுறைக் காலத்தில் முற்றிலுமாக மாற்றிவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார். தமிழின் சுவடுகள்கூட இல்லாமல் அதனை அழித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடுதானே இது கனத்த நெஞ்சுடன், மீண்டும் எங்களின் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.’’\nதொல்.திருமாவளவன், கலி.பூங்குன்றன், சுப.வீரபாண்டியன், தியாகு, பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், க.திருநாவுக்கரசு, சைதை க.வ.சிவா, மே.ப.காமராசு, கி.த.பச்சையப்பன், வா.மு.சே.திருவள்ளுவர், பா.இறையெழிலன், கோ.பாவேந்தன், தமிழ்மகன், உதயன், முத்தையா குமரன், கோவேந்தன்.\nதொல்லை வடிவின எல்லா எழுத்தும்\nதமிழ்எழுத்துகள் அறிவியல் முறையில் அமைந்தவை. தமிழ் உயிர்மெய்யெழுத்துகள்எளிதில் சொற்களைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் உதவுவன. ‘த’, ‘மி’, ‘ழ்’ என மூன்றெழுத்தைச் சேர்த்தால் தமிழ் என வாசித்து விடலாம். ஆனால், ஆங்கிலத்தில் எழுதினால், ‘டி’, ‘எச்’, ‘ஏ’ – த, ‘எம்’, ‘ஐ’ – மி, ‘இசட்’, ‘எச்’ – ழ்>தமிழ் என எழுத்துக் கூட்டிவரும் எழுத்துகளைச் சேர்த்துவாசிக்க வேண்டும். தேவையற்ற உழைப்பும் நேரமும் இதில் செலவாகாதா\nகல்வெட்டுகளில் உள்ள மாற்றங்களுக்கும் தமிழ் மொழி எழுத்து வளர்ச்சிக்கும்தொடர்பில்லை என்பதை உணர்ந்தால் தமிழ் எழுத்து மாறா வடிவுடன் நிலைத்துவருவதை உணரலாம். எனவேதான்\n“தொல்லை வடிவின எல்லா எழுத்தும்”\nஎன்கிறதுநன்னூல். அதனை, அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின் வந்த இலக்கண விளக்கமும்வழி மொழிகின்றது. (நன்னூல்: எழுத்ததிகாரம்: 5.உருவம்: நூற்பா 98 – இலக்கணவிளக்கம்: எழுத்தியல்: நூற்பா 23) அஃதாவ���ு எல்லா எழுத்துமே மிகத் தொன்மையானகாலத்தில் இருந்துமாறாமல் வருகின்றன என இலக்கண நூல்கள் கூறுகின்றன. காலந்தோறும் சிலர் எழுத்து வடிவங்களில் குறை கண்டு மாற்ற வேண்டும் என்று துடித்ததால்தான்\n“எண்ணெழுத்து இகழேல்” (ஆத்திச்சூடி 7)\nஎன்று ஔவையார் தெளிவாகவே கூறிச் சென்றுள்ளார். …\nஇந்தியஅரசியல் யாப்பும் (Constitution of India: பிரிவு 29(1)) இதை உணர்ந்தேஎழுத்து வடிவங்கள் காக்கப்பட வேண்டும் என விதி வகுத்துள்ளது. ….\nஉரோமன் எழுத்துகளில் தமிழை எழுத வேண்டும் என ஆங்கில நாளிதழ் ஒன்றின்வழிச் சிலர் முயன்றனர். பேராசிரியர் சி.இலக்குவனார் முதலானவர்கள்முயற்சியால் அதற்கு முடிவுரை கட்டப்பட்டது. இப்பொழுது மீண்டும் அம்முயற்சியில் இறங்கி மூக்குடைபடுவது தேவைதானா\nபொதுவாக, தமிழ் மொழி வரலாற்றில் இரு மரபு வழிகள் உண்டு. ஒன்று, தமிழ் வளர்ச்சியில் அக்கறைகொண்டு உழைத்தவர்களால் உருவாக்கப்பட்ட மரபு வழி. இன்னொன்று, தமிழின் உயிரோட்டத்தை, அதன் செறிவை, அதன் மக்கள் பிடிமானத்தைச் செரிக்க மாட்டாமல் அதை ‘நீச பாசை’ என்று தூற்றியும் ஆட்சியிலிருப்போர் துணையுடனும் அதைப் பல வழியிலும் வலிகுன்றச்செய்ய உழைத்தவர்களின் அழித்தொழிப்பு மரபு வழிகள் . . வரிவடிவ ஒழிப்புக் கட்டுரை இவ்விரண்டாம் மரபினைச் சார்ந்தது. அறிவொளி இயக்கத்தில் எழுத்தறிவுப் பணிக்காகச் சிற்றூர் சிற்றூராகச் சென்று தமிழ் மக்களிடம் பணியாற்றியபோது நான் கண்ட பேருண்மை-ஆட்சியாளர்களின் அனைத்து மதிகெட்ட முயற்சிகளையும் மீறி, தமிழ் அதன் அழகுகளோடும் செறிவோடும் உழைப்பாளி மக்களிடம் குடிகொண்டிருக்கிறது என்பதைத்தான். அலைபேசிக் குறுஞ்செய்திகளின் உரோமானிய வரிவடிவத்தின் வரவால் அழிந்து போகுமளவுக்குத் தமிழ் வலுவிழந்ததாக இல்லை\n—ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், த.மு.எ.க.ச. தலைவர். – தொடர்புக்கு: tamizh53@gmail.com\nகருநாடகத்தில் பள்ளி முதல் உயர்கல்வி வரை கன்னட மொழியை ஒரு மொழிப்பாடமாகப் படிக்காமல் யாரும் கல்வி முடிக்க முடியாது. தமிழகத்திலோ மழலை நிலை முதல் முனைவர் நிலை வரை தமிழை மொழிப்பாடமாக எந்தக் கட்டத்திலும் எடுக்காமல் கல்வியை முடித்துவிடலாம். இதற்குக் காரணம், தமிழக அரசியல்வாதிகளும் கல்வி வணிகர்களும் கூட்டாகச் செய்துவந்திருக்கும் வணிகச் சதிதான். ….உரோமன் வடிவத்தில் எழுத வேண்டும் என்பது மாற்று சிந்தனையா எப்படிப்பட்ட சமூகத்திற்குப் பகையான சிந்தனை\n—ஞாநி, மூத்த இதழாளர், தொடர்புக்கு:gnanisankaran@gmail.com.\nதமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்\nதமிழைப் படிப்படியே கைவிட்டு ஆங்கிலத்தையே ‘தாய்மொழி’ ஆக்கிக்கொள்ளலாம் என்கிற பயன்கேட்டு மாற்றம்கூடத் தமிழகத்தில் எப்போதோ முன்வைக்கப்பட்டுவிட்டது. வரிவடிவம் உட்பட மரபின் உயிர்ப்போடு மாற்றங்களை இயல்பாக உள்வாங்கிக்கொண்டு தமிழ் தொடர வேண்டும்; தொடர முடியும். ஆனால், பிழைப்புவாதமும் வறட்டுப் பகுத்தறிவும் ஆதிக்கச் சக்திகளும் பயன்கேட்டு அறிவாண்மையரும் கைகோர்த்துக்கொண்டால், அப்பாவித் தமிழ் மக்கள் என்னாவார்கள் ‘விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ ‘விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ\n–பா.மதிவாணன், கல்வியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: bamavanan@gmail.com.\nவரிவடிவத்தை மாற்றுவது பழமரபு மிக்க மன்பதையின் செயலாக இருக்காது\nஒரு பேச்சுக்குத் தமிழின் வரிவடிவத்தை மாற்றுவதனால் வசதிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அது சரியா வசதிகள் இருப்பதனாலேயே பண்பாட்டின் முதல் அடையாளமாக விளங்கும் மொழியின் வரிவடிவத்தை மாற்றுவது பழமரபு மிக்க ஒரு சமூகத்தின் செயலாக இருக்காது.\nகோயில்களும் தேவாலயங்களும் மசூதிகளும் இருக்கும் இடங்கள் காலி செய்யப்பட்டால், பலர் இருக்க வீடுகள் கட்டப்படலாம் என்று சிலர் சொல்லலாம். மாற்றுத் திறனாளிகளை ஒழித்துவிட்டால் சமூகம் அதிகத் திறனோடு செயல்பட முடியும் என்று சிலர் சொல்லலாம். ஆனால், இத்தகைய அறிவுரைகளை நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்கள் எவரும் கொடுக்க மாட்டார்கள்\n–பி.ஏ.கிருட்டிணன், மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு:tigerclaw@gmail.com.\nநாளை ஒரு மேதை ‘உரோமானிய வடிவம் வேண்டா,தூட்டானிய வடிவம் வேண்டும்’ எனலாம், இன்னொரு மாமேதை ‘தேவநாகரிதான் தெய்வாம்சம் பொருந்தியது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஏற்றது’ எனலாம்; இதற்கெல்லாம் எங்கள் தமிழ்தான் கிடைத்ததா தமிழர்கள் தூங்கிவிடவில்லை, ஐயா ….. நம் குழந்தைகளில் பலர் தாய்மொழி கற்கத் தடுமாறுகின்றனர் என்றால், இந்த அவலத்துக்குத் தீர்வு தேட வேண்டாமா மொழியை – அதன் வரிவடிவமாகிய மெய் அல்லது உடலை – தீர்த்துக்கட்டுவதுதான் தீர்வா\n—தியாகு, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: thozharthiagu@gmail.com.\nஉடல் உறுப்புகளை வெறும் படமாகப் பார்ப்பதுபோல் ஆகும்\nதமிழில் கடல், தங்கம், பகல் என்ற மூன்று சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் முதல் சொல்லில் உள்ள ‘க்’ இரண்டாவது சொல்லில் உள்ள ‘க்’ மூன்றாவது சொல்லில் உள்ள ‘க்’ ஆகிய மூன்றும் வெவ்வேறு பேச்சொலிகள். இவை மூன்றும் ஒரே இடத்தில் வரா (Complimentary distribution). ஆனால், இம்மூன்றுக்கும் ஒரே எழுத்துதான். ஆனால், இந்தியில் இவற்றுக்கு வெவ்வேறு எழுத்துகள். இதற்குக் காரணம், தமிழில் இந்த மூன்று பேச்சொலிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் – மாற்றொலிகள் (Allophones). ஒன்று வருமிடத்தில் மற்றொன்று வராது. வந்து பொருள் வேறுபாட்டைத் தராது. ஆனால், இந்தியில் இந்த மூன்றும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவை. ஒரே இடத்தில் வந்து, பொருள் வேறுபாட்டைத் தரும். அதாவது, தனித்தனி ஒலியன்கள். எனவேதான் இந்தியில் அவற்றுக்குத் தனித்தனி எழுத்துகள். தமிழில் அவற்றுக்கு ஒரே எழுத்து.\nமேலும், தமிழில் எழுத்து வடிவத்துக்கும் உச்சரிப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எழுதுவதை மாற்றொலி விதிகளோடு அப்படியே வாசிக்க முடியும். ஆங்கில எழுத்து முறை வேறு. எழுத்துகளுக்கும் உச்சரிப்புக்கும் நெருங்கிய தொடர்பு கிடையாது. சில வேளைகளில் தொடர்பே இருக்காது. அங்கு, எழுதுவதை அப்படியே உச்சரிக்க முடியாது. உச்சரிப்பைத் தனியே கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெளிவான அமைப்பு, அடிப்படை தமிழுக்கு இருக்கும்போது, ரோமன் எழுத்தில் தமிழை எழுத வேண்டும் என்று சொல்வது, உடல் உறுப்புகளை வெறும் படமாகப் பார்ப்பதுபோல் ஆகும்.\n—ந.தெய்வ சுந்தரம், மொழியியலாளர், தொடர்புக்கு: ndsundaram@hotmail.com.\nதமிழ் வரிவடிவத்தைக் கைவிட அதென்ன கிழிந்துபோன பையா\nதமிழில் எப் (F) ஓசை இல்லை என்று சொல்லி ‘துக்ளக்’ இதழ், தமிழில் ஆங்கில எப் சேர்த்து எழுதித் தோற்ற கதை தமிழகம் ஏற்கெனவே அறிந்த ஒன்றுதான். பன்மையை அழித்து ஒரே ஒன்றைக் கொண்டாடும் வன்முறை இது. ஆங்கில அறிவின் முக்கியத்துவத்தை யாரும் மறுக்கவில்லை. ஆனால், தீர்வு வரிவடிவத்தில் இல்லை. வாய்ப்புகளில் இருக்கிறது. ஆம், வாய்ப்புகள்தான் தீர்வு.\n—மாடசாமி, கல்வியாளர், மூத்த எழுத்தாளர் – தொடர்புக்கு: aruvi.ml@gmail.com\nசீன மொழி ஆதிக்க மொழியாக ஆகிவிட்டது என்றால் …\nஇன்று கிழக்காசிய நாடுகளிலும், தென் கிழக்காசிய ���ாடுகளிலும் ஆங்கிலத்துக்கு இணையாகச் சீன மொழியைக் கற்கத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவிலேயே சீன மொழியைக் கற்க ஆர்வம் வளர்ந்து வருகிறது. ஒருவேளை சீன மொழி ஆதிக்க மொழியாக ஆகிவிட்டது என்றால், அப்போது தமிழைச் சீன வரிவடிவத்துக்கு மீண்டும் மாற்ற முயல வேண்டுமா\n—வசந்தி தேவி, கல்வியாளர், தொடர்புக்கு: vasanthideviv@gmail.com.\nதாய்மொழிக்கல்விக்கு முதன்மை கொடுப்பதோடு, தமிழ்வழிக் கல்விக்குப் பிற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டில் கட்டாயச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். தமிழ்வழிக் கல்வி கற்றவர்களுக்கே அரசுப் பணிகளில் முதலிடம் கொடுக்கப்படச் சட்டம் இயற்ற வேண்டும். பிற மாநிலங்களில் குடியேறிய தமிழர்கள் அவ்வந்த மாநில ஆட்சி மொழிகளை மதித்துக் கட்டுப்பட்டு வாழ்வதைப் போல, தமிழ்நாட்டில் குடியேறிய பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகிய தமிழை மதித்து ஏற்று, கற்று, கட்டுப்பட்டு வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இப்படிச் செய்து தமிழை எல்லாரும் படிக்கவைக்கவேண்டுமே தவிர… தமிழைத் திருத்தியோ அல்லது எழுத்தை மாற்றியோ அல்ல காலங்காலமாகத் தமிழுக்கு எதிரான கருத்துகளை அறிவுவிளக்கங்களோடு சொல்லி… அதற்கு ஆள் அம்பு படை சேனை எல்லாவற்றையும் திரட்டிவந்து தங்கள் சித்துவிளையாட்டைக் காட்டுவதே ஆரிய அடிவருடிகளின் வேலையாகிவிட்டது. தமிழனை விடத் தமிழ் வளர்ச்சியில் தமிழர் அல்லாதவர்தான் அதிகம் மெனக்கெடுகிறார்கள் காலங்காலமாகத் தமிழுக்கு எதிரான கருத்துகளை அறிவுவிளக்கங்களோடு சொல்லி… அதற்கு ஆள் அம்பு படை சேனை எல்லாவற்றையும் திரட்டிவந்து தங்கள் சித்துவிளையாட்டைக் காட்டுவதே ஆரிய அடிவருடிகளின் வேலையாகிவிட்டது. தமிழனை விடத் தமிழ் வளர்ச்சியில் தமிழர் அல்லாதவர்தான் அதிகம் மெனக்கெடுகிறார்கள் அதிகம் சிந்திக்கிறார்கள்\n–சுப நற்குணன், தமிழார்வலர். தொடர்புக்கு:\nஒரு மொழியைக் கசடறக் கற்க அம்மொழியின் எழுத்து (அகரவரிசை) இன்றியமையாதது.\nகற்கும் கற்றுக்குட்டிகள், அந்தந்த மொழியின் அகரவரிசையிலிருந்து எழுத்துக்களைக் கற்றுக்கொண்டு, படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதுதான் இயல்பு.வேறு வரிவடிவில்தமிழை எழுத வேண்டும் என்பது ஒரு நடைமுறையில் செல்லாத, அரைவேக்காடான சிந்தனை\nபலமொழிகள் அழிந்து ஒழிந்ததின் காரணம் ���ரு மொழியின் மரபே தொன்மையான அதன் எழுத்து வடிவில்தான் உள்ளது. பலமொழிகள் அழிந்து ஒழிந்ததின் காரணம் அதற்கெனத் தனி எழுத்துவடிவம் இல்லாதது. தமிழ் ஒழியவேண்டும் என்ற நோக்கில் சொல்லப்படும் கருத்து.\n– சகுபெர் சாதிக்கு (Jahufer Sadik)\nதமிழ் அடங்கிப் போகக் கூடாது.\nஆங்கில எழுத்துக்களில் தமிழ் வாழும் நிலை வரவிட கூடாது… தமிழ் எழுத்துக்களை இது அழித்து விடும்… ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாகிய ஆங்கிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு உருவெடுத்த தமிழ் அடங்கிப் போகக் கூடாது.\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதிருக்குறள் தொண்டர் பூவை.பி. தயாபரனார் –\tமுனைவர் கி.சிவா\n01.02.1965 : உலகில் மொழிக்காகக் கைதான முதல் பேராசிரியர் சி.இலக்குவனார்\nமே இரண்டு, செந்தமிழ் அரிமா இலக்குவனார் சிறைமை நாள் – மறைமலை இலக்குவனார்\nதமிழ் எழுத்துகள் காலம் தோறும் மாறி மாறித்தான் வந்துள்ளது. தற்போதுள்ள உயிர்மெய் எழுத்துகள் ஈருருவாக மூ உருவாக உள்ளன. தொல்காப்பியர் திருவள்ளுவர் காலத்தில் அனைத்து உயிரமெய் எழுத்துகளும் ஓருருவாகவே இருந்தன. பல்லவர் காலத்தில்தான் தற்போதுள்ள உயிரமெய் எழுத்துகள் அறிமுகம் செய்யப்பட்டன.\nஇப்போது கணினியில் தமிழ் சிக்கலான மொழியாக வகைப்படுத்தக் காரணமே இந்த உயிர்க் குறியீடுகள் தான். அதனால், பல்லவர் காலத்தில் உருவான உயி்க் குறியீடுகள்தான் உயிர்மெய்கள் ஈருருவாகவும் மூவுருவாகவும் சீரற்ற ஓருருவாகவும் இருக்க காரணம்.\nஎனவே, திருவள்ளுவர் தொல்காப்பியர் காலத்தில் உயிர்மெய்களை மறுபடியும் ஓருருவாக சீரான ஓருருவாக அமைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனுடைய கடமையாகும்.\nமாற்றம் என்பது கா்த்தோடு அனுசரித்துப் போகும் ஓர் அற்புதமான செயலாகும்.\nஅதற்கு ஊக்கம் தர வேண்டுமே தவிர, தடை போடக்கூடாது.\nஎனவே, எனது தமிழ் எழுத்துகளை ஓருருவாக்கும் கருத்துருவுக்கு ஆதரவு தர வேண்டுமாய் அன்புடன் உரிமையுடன் கோருகின்றேன்.\n« வாழ்க தமிழ் பேசுவோர்..\nமாமூலனார் பாடல்கள் – 1 »\nசீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர��� பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k-tic.com/?p=571", "date_download": "2020-06-04T11:06:55Z", "digest": "sha1:ZSE2DDAHV556TFBEVEUM57EX6WV4ZTDA", "length": 7603, "nlines": 97, "source_domain": "www.k-tic.com", "title": "குவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி!", "raw_content": "\n10,000 ரூபாய் பரிசுப் போட்டி\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 26\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 22\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 21\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 20\nஸதக்கத்துல் ஃபித்ர் (பெருநாள் தர்மம்) குறித்து குவைத் அவ்காஃப் & இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 19\nபுனித ரமழான் பல்சுவை போட்டிகள்\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 18\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 17\nHome / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nadmin எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள் Leave a comment 874 Views\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\n⏰ நண்பகல் 11:50 மணி முதல்…\n🕌 பெண்கள் பகுதி, கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்\n🎙சிறப்புரை: குவைத் வெல்டன் ரியல் புரோமோட்டர்ஸ்-ன் சிறப்பு விருந்தினர்\nபட்டிமன்ற பேச்சாளர் – கலைஞர் டிவி புகழ்\nசெல்வி உடுமலை க. ஷிஃபா ஆயிஷா அவர்கள்\n📨 மேலதிக விபரங்கள் இணைப்பில்….\n📢 குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக\n🔁 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க\n🚺 பெண்களுக்கு தனியிட வசதி\n🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்\n☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nPrevious குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\nNext குவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nமனிதனாக வாழ்வோம்…. மற்றும் கொரோனா முக்கிய செய்திகள் & தகவல்கள்\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nபட்டுக்கோட்டை இராஜப்பா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\n10,000 ரூபாய் பரிசுப் போட்டி\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 26\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 22\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 21\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/anil-ambani-said-his-net-worth-is-zero-017695.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-04T10:40:53Z", "digest": "sha1:7XIBWPTP5ETLQHZGMERN6EPAEVTX2HRM", "length": 29609, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "“நான் ஒரு ஜீரோங்க.. என்கிட்ட ஒரு பைசா கூட இல்ல” லண்டன் கோர்ட்டில் அதிர்ச்சி கொடுத்த அனில் அம்பானி! | Anil ambani said his net worth is zero - Tamil Goodreturns", "raw_content": "\n» “நான் ஒரு ஜீரோங்க.. என்கிட்ட ஒரு பைசா கூட இல்ல” லண்டன் கோர்ட்டில் அதிர்ச்சி கொடுத்த அனில் ���ம்பானி\n“நான் ஒரு ஜீரோங்க.. என்கிட்ட ஒரு பைசா கூட இல்ல” லண்டன் கோர்ட்டில் அதிர்ச்சி கொடுத்த அனில் அம்பானி\nஐடி நிறுவனங்க:ள் எடுத்த அதிரடி முடிவு..\n மூன்றாவது நாளாக விலை குறைந்த ஆபரணத் தங்கம்\n1 hr ago ஜியோ-வை தொடர்ந்து சரிகம... பேஸ்புக் அதிரடி இந்திய முதலீடுகள்.. மார்க் திட்டம் என்ன..\n2 hrs ago ஐடி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம் தான்.. \n2 hrs ago கோடீஸ்வரனான IT ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்த Infosys\nMovies சியான் 60.. தந்தையுடன் இணைந்து நடிக்க தயாராகும் த்ருவ் விக்ரம்.. இயக்குநர் யார் தெரியுமா\nNews புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nAutomobiles சூப்பரான எக்ஸ்சி400 எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க திட்டம்... பரபரக்கும் வால்வோ\nTechnology \"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nSports இதுவரைக்கும் இருந்த தோனி இல்லை.. வேற மாதிரி.. ரெய்னா அதிரடி.. தோனி ரசிகர்கள் குஷி\nEducation Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலண்டன்: ஒரு காலத்தில் உலகின் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்த அனில் அம்பானி இப்போது, பெரும் கடனாளியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.\nஅனில் அம்பானியின் நிறுவனங்களை எல்லாம் அனில் திருபாய் அம்பானி குழுமம் (ADAG - Anil dhirubai Ambani Group) என்று சொல்வார்கள்.\nஇந்த குழுமத்தில் இருக்கும் பெரும்பாலான கம்பெனிகள் தொடர்ந்து அடி மேல் அடி வாங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த குழும நிறுவனங்களில் ஆர் காம் என்று சொல்லப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தொடர்ந்து பல சிக்கல்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது.\n கடந்த பிப்ரவரி 20, 2019 அன்று, அடுத்த நான்கு வார காலத்துக்குள் எரிக்ஸன் நிறுவனத்துக்கு அனில் அம்பானியின் ஆர் காம் நிறுவனம் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்த வேண்டும் அல்லது 3 மாதம் சிறை தண்டனை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என உச்ச நீதிமன்ற கெடு விதித்தது. இந்த சூழலில் அண்ணன் முகேஷ் அம்பானி 458.77 கோடி ரூபாயை தம்பிக்கு கொடுத்து உதவினார். மயிரிழையில் ஜெயில் தண்டனையில் இருந்து தப்பினார் தம்பி.\nஇப்போது வரை, தம்பி அனில் அம்பானியின் சூழ்நிலை சரியானதாகத் தெரியவில்லை. தொடர்ந்து புதுப் புது பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கின்றன. தற்போது புதிதாக, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான விதர்பா இண்டஸ்ட்ரீஸ் பவர் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் கடன் சிக்கலில் தவித்துக் கொண்டு இருக்கிறதாம். சரி மீண்டும் ஆர் காம் பிரச்னைக்கு வருவோம்.\nஅண்ணன் முகேஷ் அம்பானி இந்திய டெலிகாம் வியாபாரத்தில் தட்டித் தூக்கிக் கொண்டு இருக்கிறார் என்றால், தம்பி அனில் அம்பானியின் டெலிகாம் வியாபாரத்தால் மேலும் மேலும் கடனில் மூழ்கிக் கொண்டு இருக்கிறார். ஆர் காம் எனப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சீனாவின்\n3. Export-Import Bank of China என மூன்று வங்கிகளிடமும் கடன் வாங்கி இருக்கிறது.\nகடந்த 2012-ம் ஆண்டு இந்த மூன்று சீன வங்கியும், அனில் அம்பானியின் ஆர் காம் நிறுவனத்துக்கு, சுமாராக $925 மில்லியன் டாலர் கடன் கொடுத்து இருக்கிறார்களாம். இந்த கடனுக்கு அனில் அம்பானி தனிப்பட்ட முறையில் கேரண்டி (Personal Guarantee) கொடுத்து இருப்பதாகச் சொல்கிறது சீன வங்கிகள்.\nஅந்தக் கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தவில்லை. இப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் முழுமையாக திவாலாகிவிட்டது. இந்தியாவில் Bankruptcy-க்கு எப்போதோ விண்ணப்பித்துவிட்டது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். எனவே தற்போது சீன வங்கிகள், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கிறார்கள். அனில் அம்பானி, இந்த கடனுக்கு பர்சனல் கேரண்டி கொடுத்தது நினைவிருக்கலாம்.\nஇந்த மூன்று சீன வங்கிகளும் தங்களுக்கு அனில் அம்பானி $680 மில்லியன் டாலர் திருப்பிக் கொடுக்க வேண்டும் என லண்டன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். லண்டன் நீதி மன்றமோ, அடுத்த ஆறு வாரத்தில் 100 மில்லியன் டாலரை 3 சீன வங்கிகளுக்குச் செலுத்தச் சொல்லிக் கேட்டு இருக்கிறது.\nஆனால் அனில் அம்பானியோ \"என் முதலீடுகளின் மதிப்பு பெரிய அளவில் சரிந்துவிட்டது. என் நிரக மதிப்பு (Net Worth) ஜீரோவாகி விட்டது. பணத்தைத் திரட்ட என்னிடம் சொத்துக்கள் கூட இல்லை. என்னால் வேறு எந்த இடத்தில் இருந்தும் பணத்தை திரட்ட முடியவில்லை\" எனச் சொல்லி இருக்கிறார். ஒரு காலத்தில் உலக பணக்காரர்களில் ஒருவராக இருந்த அனில் அம்பானி, ��ப்படி ஒரு நீதிமன்றத்தில் சொல்வதைப் பார்த்து பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி வாக்ஸ்மேன் (waksman) \"அனில் அம்பானியிடம் நிறைய சொத்துக்களோ அல்லது வருமானமோ இருக்கிறது. அனில் அம்பானியின் உறவினர்கள், அனில் அம்பானிக்கு 100 மில்லியன் டாலரைக் கொடுத்து உதவ முடியும். அதை அனில் அம்பானி நீதிமன்றத்திடம் செலுத்த வேண்டும்\" என காரசாரமாகச் சொல்லி இருக்கிறார்.\nமேலும் பேசிய நீதிபதி வாக்ஸ்மேன் \"அனில் அம்பானியின் அண்ணன், முகேஷ் அம்பானி வைத்திருக்கும் சொத்து பத்துகளுக்கு 100 மில்லியன் டாலரைத் திரட்ட முடியாது எனச் சொன்னால், அது முற்றிலும் அபத்தமானது. அம்பானி குடும்பம் மிகப் பெரிய அளவில் பணம் படைத்த குடும்பம். கடந்த காலங்களில் ஒருவருக்கு ஒருவர் உதவி இருக்கிறார்கள். எனவே, நான் அனில் அம்பானியின் வாதத்தை ஏற்க முடியாது\" எனச் சொல்லி இருக்கிறார்.\nமீண்டும் அண்ணன் முகேஷ் அம்பானி, தம்பி அனில் அம்பானிக்கு கை கொடுப்பாரா.. ஏற்கனவே எரிக்ஸன் பிரச்சனையில் பணத்தைக் கொடுத்ததைச் சுட்டிக் காட்டி தான் இந்த முறையும் அண்ணனிடம் இருந்து பணத்தை வாங்கி வரச் சொல்கிறது நீதிமன்றம். எனவே இந்த முறையும் தம்பியின் பிரச்சனைக்கு பணம் கொடுத்து உதவுவாரா அல்லது அது அவர் பிரச்சனை என கை கழுவிவிடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வெல்லப் போவது பாசமா.. பணமா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீன வங்கிகளால் அனில் அம்பானிக்கு வந்த புது சிக்கல்.. $717 மில்லியன் கடன் பிரச்சனை தான் காரணமா\nஆஹா... அனில் அம்பானி குடும்பமே இப்படி இறங்கிட்டாங்களே எல்லாத்துக்கும் கொரோனா தான் காரணம்\nபாவம் அனில் அம்பானி... கடனை அடைக்க அந்த வியாபாரத்தையும் விற்கிறாராம்\nயெஸ் வங்கி நிதி மோசடி.. நேரில் ஆஜரான அனில் அம்பானி.. விவரங்களை தர அவகாசம் கொடுக்க வேண்டுகோள்..\nபாவம் யெஸ் பேங்க்.. 2 பேரால் 21,000 கோடி கடன் காலி\n கடனை திருப்பிச் செலுத்தாத அனில் அம்பானி\nஆர்காம் சொத்துகள் விற்பனை.. களத்தில் இறங்கும் முகேஷ் அம்பானி..\nஇடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்‌ஷனில் ஆக்ஸிஸ் வங்கி\nகுத்தாட்டம் போடும் அனில் அம்பானி.. காரணம் என்ன..\n நீ...ண்...ட நாட்களுக்கு பின் அனில் அம்பானிக்கு நல்ல செய்தி..\nஅனில் அம்பானிக்கு நே���்ந்த பரிதாப நிலை.. 6 மாதத்தில் ரூ.2,681 கோடி காலி..\n11 வாரத்தில் 10 மடங்கு வளர்ச்சி.. அதிர்ச்சியில் அனில் அம்பானி..\nஅம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா மத்தியில் எல்ஐசி\n மீண்டும் 33,300 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்\n\"7977111111\" முகேஷ் அம்பானி களமிறக்கிய புதிய ரோபோட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/16-tips-for-how-to-take-a-good-selfie/", "date_download": "2020-06-04T09:58:54Z", "digest": "sha1:SRRITGXPNBLGMOTXEXBH4UEDQ7BWVCNV", "length": 21310, "nlines": 47, "source_domain": "ta.ghisonline.org", "title": "நல்ல செல்பி எடுப்பது எப்படி என்பதற்கான 16 உதவிக்குறிப்புகள் 2020", "raw_content": "\nநல்ல செல்பி எடுப்பது எப்படி என்பதற்கான 16 உதவிக்குறிப்புகள்\nஉங்கள் சிறந்த பக்கத்தைக் காட்ட செல்ஃபிகள் ஒரு சிறந்த வழியாகும். இருப்பினும், உங்கள் சிறந்த பக்கத்தை நீங்கள் உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு அதைப் பிடிக்க முடியும். ஒவ்வொருவரின் செல்ஃபி பாணியும் வித்தியாசமானது, மேலும் ஒரு நபருக்கு வேலை செய்யும் நுட்பங்கள் மற்றொருவருக்கு வேலை செய்யாமல் போகலாம். இருப்பினும், உங்கள் செல்பி முடிவுகளை மேம்படுத்த நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில உண்மையான மற்றும் உண்மையான தந்திரங்கள் உள்ளன. பின்வரும் உதவிக்குறிப்புகள் உங்களுக்கு அதிக படைப்பு, புகழ்ச்சி மற்றும் மறக்கமுடியாத காட்சிகளை எடுக்க உதவும்.\nஒரு சமூக மீடியா டிடாக்ஸில் எப்படி செல்வது என்ற எங்கள் கட்டுரையையும் காண்க\n1. கேமராவை அதிகமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்\nஇல்லை, உங்கள் தலையின் மேற்புறத்தில் ஒரு காட்சியை எடுக்க வேண்டும் என்று நாங்கள் அர்த்தப்படுத்தவில்லை. இருப்பினும், நீங்கள் வானத்தை உயரமாகப் பார்க்க விரும்பவில்லை, அல்லது உங்கள் கழுத்து கஷ்டமாகத் தோன்றும். உங்கள் தலையைத் தட்டாமல் முழு முக ஷாட்டைப் பெற கேமராவை உயரமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இது உங்கள் கண்களை வலியுறுத்தும், மேலும் அவை சற்று பெரியதாக தோன்றும். இது உங்கள் கன்னம் சிறியதாக இருக்கும்.\n2. உங��கள் தலையை வெளியே ஒட்டவும்\nஇது முற்றிலும் இயல்பானதாக உணரக்கூடாது, ஆனால் உங்கள் தலையை தூக்காமல் முன்னோக்கி தள்ள முயற்சிக்கவும். நீங்கள் சுயவிவரத்தை எடுக்கிறீர்கள் என்றால், இது வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், ஷாட்களில் தலையைப் பொறுத்தவரை, இது உங்கள் தலையை பெரிதாகக் காண்பிக்கும் மற்றும் இரட்டை கன்னம் இருப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கும். இது சருமத்தை சற்று வெளியே இழுப்பதன் மூலம் உங்கள் கன்னத்தின் எலும்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். முழுமையான முகங்கள், அடர்த்தியான கழுத்துகள் அல்லது பலவீனமான கன்னங்கள் இருப்பதைப் பற்றி சுய உணர்வுள்ளவர்களுக்கு இது மிகவும் எளிது.\n3. இயற்கை விளக்குகளைக் கண்டறியவும்\nஇயற்கையான விளக்குகள் நிறத்திற்கு சிறந்ததாகக் கருதப்படுவது இரகசியமல்ல. உங்களுடைய சிலவற்றைக் கண்டுபிடி (உங்களால் முடிந்தால்). ஒரு சாளரத்தை எதிர்கொள்ளுங்கள். இன்னும் சிறப்பாக, கேமராவை வெளியே எடுத்துச் செல்லுங்கள். முன் விளக்கை எப்போதும் பின்னிணைப்பை விட சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n4. இருட்டில் ஃப்ளாஷ் பயன்படுத்தவும்\nநிச்சயமாக, கிளப்பில் ஒரு இரவில் இயற்கையான விளக்குகள் எதையும் நீங்கள் காண முடியாது. சில நேரங்களில், நீங்கள் வேலை செய்ய பார் விளக்குகள் அல்லது தெரு விளக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. உங்களுக்கு தேவையான வெளிச்சத்தை வழங்க அமைப்பை நம்ப வேண்டாம். கேமரா ஃபிளாஷ் தங்களை கழுவும் என்று பலர் கவலைப்படுகிறார்கள். இது இயற்கையான விளக்குகள் அல்ல, ஆனால் மக்கள் உங்கள் முகத்தைப் பார்க்க முடியும் என்பதை இது உறுதி செய்யும்.\n5. உங்கள் புருவங்களை உயர்த்தவும்\nஇதை ஒரு கண்ணாடியின் முன் பயிற்சி செய்யுங்கள். உங்கள் புருவத்தை சுருக்கி, ஆச்சரியமான வெளிப்பாட்டைக் கொண்டிருக்கும் அளவுக்கு அவற்றை வளர்க்க விரும்பவில்லை. உங்கள் புருவம் மென்மையாக இருக்கும்போது உங்கள் கண்கள் பெரிதாகத் தோன்றும் அளவுக்கு அவற்றை உயர்த்த விரும்புகிறீர்கள்.\nஉங்கள் கண்களை அகலமாகக் காண்பிப்பதற்கான மற்றொரு வழி… நன்றாக… உங்கள் கண்களை அகலப்படுத்துவது. ரோட்னி டேஞ்சர்ஃபீல்ட் குறித்த உங்கள் சிறந்த எண்ணத்தை நீங்கள் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சற்று அகலமான கண்கள் தந்திரத்��ை செய்யும். நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றால் இது மிகவும் உதவியாக இருக்கும். சில நேரங்களில், மக்கள் புகைப்படங்களில் சிரிக்கும்போது அவர்கள் சிரிப்பதைப் போல தோற்றமளிக்கலாம். ஒரு சிறிய கண் விரிவாக்கம் அதை எதிர்த்துப் போராடும்.\n7. உங்கள் தோள்களை கீழே தள்ளுங்கள்\nமுதல் உதவிக்குறிப்பில் பரிந்துரைக்கப்பட்டபடி உயர்ந்த காட்சிகளில் ஒன்றை நீங்கள் எடுக்கிறீர்கள் என்றால் இதைச் செய்வது கடினம். இருப்பினும், நீங்கள் சுட்டுக் கொல்லப்பட்டால், உங்கள் தோள்களைக் கீழே நிறுத்துவது உங்களை மிகவும் நிதானமாகக் காண்பிக்கும். இது உங்கள் கழுத்து நீளமாகவும் மெல்லியதாகவும் தோன்றும். இது கழுத்து மற்றும் கன்னத்தில் கொழுப்பின் தோற்றத்தை குறைக்க உதவும்.\n8. ஒரு பவுட்டுக்கு உள்ளிழுக்கவும்\nஇல்லை, ஒரு வாத்து முகம் அல்ல, ஒரு பவுட். இதை மிகவும் நிதானமான மற்றும் குறைவான நகைச்சுவையான வாத்து முகமாக நினைத்துப் பாருங்கள். நீங்கள் படத்தை எடுப்பதற்கு முன்பு மெதுவாக மெதுவாக சுவாசிக்கவும். உங்கள் உதடுகள் நிதானமாகவும், கொஞ்சம் கூட பூரணமாகவும் இருக்கும்.\n9. தளர்வான முகத்திற்கு உள்ளிழுக்கவும்\nநீங்கள் புன்னகையில் சிக்கித் தவிக்காத, இயல்பான மற்றும் சாதாரணமான தோற்றமுடைய இயற்கையான செல்பி ஒன்றை நீங்கள் விரும்பினால், நீங்கள் ஒடிப்பதற்கு முன்பு மெதுவாக உள்ளிழுக்க முயற்சிக்கவும். இது உங்களுக்கு நிம்மதியான தோற்றத்தை அளிக்கும், அது மனச்சோர்வையோ அல்லது வாத்து முகத்தையோ காணாது.\n10. உங்கள் சிறந்த கோணத்தைக் கண்டறியவும்\nவிஷயங்களை மாற்றவும். பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு சிறந்த கோணம் அல்ல. முக்கால்வாசி கோணம், தலை சாய்வு மற்றும் பலவற்றை முயற்சிக்கவும். உங்களை அழகாகக் காண்பது எது என்பதைக் கண்டறியவும்.\n11. உங்கள் வடிப்பான்களைக் கற்றுக்கொள்ளுங்கள்\nசில வேடிக்கையான வடிப்பான்களுடன் உங்கள் புகைப்படங்களைத் தொடுவதில் வெட்கப்பட வேண்டாம், ஆனால் அதை மிகைப்படுத்தாதீர்கள். எடுத்துக்காட்டாக, ஒரு சிறிய செறிவு அந்த குழந்தை ப்ளூஸை வெளியே கொண்டு வர உதவும், ஆனால் அதிகப்படியான செறிவு உங்கள் படத்தைப் பார்ப்பது கடினமாக்கும். உங்கள் நிறம் மற்றும் பாணியைப் பாராட்டக்கூடியவற்றைக் கண்டுபிடிக்க வடிப்பான்களுடன் பரிசோதனை செய்யுங்கள்.\nஉங்கள் புகைப்படத்தை சுறுசுறுப்பாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்றுவதற்கான ஒரே கருவி வடிப்பான்கள் அல்ல. ஒரு வேடிக்கையான தொப்பி, சில அதிக அளவிலான சன்கிளாஸ்கள் அல்லது கொலையாளி காதணிகளை முயற்சிக்கவும். நீங்கள் ஒரு ஆடை கடை மேனெக்வின் போல தோற்றமளிக்கத் தொடங்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\n13. நீங்கள் ஒடிப்பதற்கு முன் புன்னகைக்கவும்\nஇது புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறது 101. நீங்கள் புன்னகைத்து இயற்கைக்கு மாறான நேரத்தை வைத்திருந்தால், உங்கள் புன்னகையும் இயற்கைக்கு மாறானதாக இருக்கும். அதற்கு பதிலாக, நீங்கள் புகைப்படம் எடுப்பதற்கு முன்பே சிரிக்கவும். சிறந்த முடிவுக்கு சில முறை முயற்சிக்கவும்.\n14. ஒன்றை மட்டும் எடுக்க வேண்டாம்\nசில முறை முயற்சி செய்யுங்கள் என்று சொன்னீர்களா அதை விட அதிகமாக முயற்சிக்கவும். நீங்கள் மிகவும் சாய்ந்திருந்தால் டஜன் கணக்கானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்மார்ட்போனின் அழகு என்னவென்றால், நீங்கள் பெறும் டூ-ஓவர்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை. சரியான செல்பி எடுக்க நீங்கள் அர்ப்பணிப்புடன் இருந்தால், நீங்கள் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.\n15. உங்கள் முகத்தை மறந்து விடுங்கள்\nஉங்கள் முகம், அழகாக இருக்கிறது, உங்களுடைய ஒரே ஒரு பகுதி அல்ல. கால் செல்ஃபிகள் பிரபலமடைந்துள்ளன. அவர்களை பயணிக்க அழைத்துச் சென்று மொசைக், செங்கல், கடற்கரை மற்றும் பலவற்றில் உங்கள் கால்களின் புகைப்படங்களைப் பெறுங்கள். நீங்கள் சில கலை எரிப்புகளைக் கூட காட்டலாம் மற்றும் உங்கள் பாதத்தை பின்னணியுடன் பொருத்த முயற்சி செய்யலாம்.\n16. மேலும் வாத்து முகம் இல்லை\nஇல்லை. இது ஒரு காலத்தில் தாடை மற்றும் கன்னத்தில் எலும்புகளை வலியுறுத்துவதற்கான ஒரு சுவாரஸ்யமான உத்தி. ஆனால் இப்போது அது மிகைப்படுத்தப்பட்ட மற்றும் அருவருப்பானது. வாத்து முகத்தை விலக்கி, உங்கள் புன்னகையை வெளியே கொண்டு வாருங்கள். நீங்கள் அதை விட சிறந்தவர்.\nஇந்த உதவிக்குறிப்புகள், பயங்கர தொடக்க புள்ளிகளாக இருக்கும்போது, ​​மேற்பரப்பை மட்டுமே கீறி விடுகின்றன. சரியான செல்பியின் நம்பர் ஒன் விதி என்னவென்றால், உங்கள் தடைகளை விட்டுவிட்டு படைப்பாற்றல் பெற வேண்டும். உங்கள் உடைகள் முதல் உங்கள் இடம் வரை அனைத்தையும் கவனியுங்கள். வேடிக்கையாக மறக்க வேண்டாம்\n2008 இன் பக் கேமிங் கணினிக்கான சிறந்த பேங்உடைந்த சக்தி பொத்தானைக் கொண்டு சாம்சங் கேலக்ஸி ஜே 7 ஐ எவ்வாறு இயக்குவதுIOS 10 இல் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாடில் ஸ்கிரீன்ஷாட் செய்வது எப்படிஐபோன் எக்ஸ்ஆர் அழைப்புகளைப் பெறவில்லை - என்ன செய்வதுகண்டுபிடிப்பாளர் தலைப்பு பட்டியில் தற்போதைய பாதையை எவ்வாறு காண்பிப்பது\nஇன்ஸ்டாகிராம் பயனராக இருந்த ஒரு நபரைக் கண்டுபிடிக்க இன்ஸ்டாகிராம் உதவுமாஎந்த வகையான சமூக ஊடக தளத்திற்கு இன்ஸ்டாகிராம் ஒரு எடுத்துக்காட்டுஎந்த வகையான சமூக ஊடக தளத்திற்கு இன்ஸ்டாகிராம் ஒரு எடுத்துக்காட்டுஇன்ஸ்டாகிராம் மாடல் லாரா ஃப்ரேசரின் சில அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் யாவைஇன்ஸ்டாகிராம் மாடல் லாரா ஃப்ரேசரின் சில அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் யாவைஉங்கள் தொலைபேசி தொடர்புகள் பட்டியலில் இல்லை என்றால் பேஸ்புக் மெசஞ்சரில் ஒரு தொடர்பு எவ்வாறு தோன்றும்உங்கள் தொலைபேசி தொடர்புகள் பட்டியலில் இல்லை என்றால் பேஸ்புக் மெசஞ்சரில் ஒரு தொடர்பு எவ்வாறு தோன்றும்நான் பின்பற்றும் பயனரின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் முழுமையான பட்டியலை நான் எவ்வாறு பார்க்க முடியும்நான் பின்பற்றும் பயனரின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் முழுமையான பட்டியலை நான் எவ்வாறு பார்க்க முடியும் இப்போது, ​​\"பயனர் 1, பயனர் 2 + 8 மற்றவர்கள்\" இந்த பயனரைப் பின்தொடர்வதை நான் காண்கிறேன். அந்த 8 பேர் யார் என்று நான் பார்க்க விரும்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.sunplastpipe.com/PEX-AL-PEX-Multilayer-Pipe-Tubing-For-Water-Plumbing-Heating.html", "date_download": "2020-06-04T11:09:05Z", "digest": "sha1:OSRNFTQDC4SQMUICPN7FZOEYCS2FFPKV", "length": 20070, "nlines": 294, "source_domain": "ta.sunplastpipe.com", "title": "PEX-AL-PEX Multilayer Pipe சப்ளையர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சீனா - தொழிற்சாலை விலை - Sunplast", "raw_content": "\nHDPE பட் ஃப்யூஷன் பொருத்துதல்கள்\nHDPE குழாய் வெல்டிங் மெஷின்\nHDPE / PPR சாக்கெட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE மின்முயற்சி வெல்டிங் மெஷின்\nமல்டிலேயர் குழாய் பித்தளை பொருத்துதல்கள்\nபலேடை பைப் நிறுவல் கருவிகள்\nமுகப்பு > தயாரிப்புகள் > பலவழி குழாய் > PEX-AL-PEX மல்டிலேயர் குழாய்\nHDPE பட் ஃப்யூஷன் பொருத்துதல்கள்\nHDPE குழாய் வெல்டிங் மெஷின்\nHDPE / PPR சாக்கெட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE மின்முயற்சி வெல்டிங் மெஷின்\nமல்டிலேயர் குழாய் பித்தளை பொருத்துதல்கள்\nபலேடை பைப் நிறுவல் கருவிகள்\nHDPE குழாய் (பாலி பைப்) பிளாக் / ப்ளூ கலர் நீர் வழங்கல்\nDredge & amp; சுரங்க தொழில்\nHDPE பட் ஃப்யூஷன் கிராஸ் பொருத்துதல்கள்\nHDPE எலக்ட்ரோஃபியூஷன் ஸ்ட்யூப் பிளாங்க்\nASPM F 1281 தரநிலை / EN ISO21003 ஸ்டாண்டர்ட் PEX-AL-PEX பல குழாய் குழாய் நீர் குழாய்கள் & amp; வெப்பம், 16 மிமீ -32 மிமீ இருந்து அளவிடப்பட்டது, CE சான்றிதழ் ஒப்புதல், Tmax.95 \"வேலை & PN1.0Mpa. நல்ல தரமான 15 ஆண்டுகளாக உத்தரவாதம், போட்டி மொத்த விலை, உடனடியாக விநியோக கிடைக்கும். PEX-AL-PEX குழாய் பற்றிய மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும் \nPEX-AL-PEX Multilayer குழாய் / குழாய் தண்ணீர் குழாய்கள் வெப்பமூட்டும்\nPEX-AL-PEX பலர் குழாய், MCLP குழாய் (பலவழி கலப்பு குழாய்) என அழைக்கப்படும், ஐந்து அடுக்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. உட்புற அடுக்குகள் PEX-b பொருள் மூலம் தயாரிக்கப்படுகின்றன, நடுத்தர அடுக்கை அலுமினிய கோர் ஆகும், இது பட் லேசர் வெல்ட் முறை மூலம் பற்றவைக்கப்படுகிறது அல்லது பற்றவைக்கப்படும் முறைகளை பிரிக்கிறது. PEX பொருள் அலுமினிய மையத்திற்கு இடையில், சிறப்பு பசை பயன்படுத்தப்படுகிறது.\nSUNEXAST PEX-AL-PEX பலவழி குழாய் ஒரு உலோக மற்றும் பிளாஸ்டிக் பைப்பின் நன்மைகள் ஒருங்கிணைக்கிறது, உயர்ந்த செயல்திறன் PEX-AL-PEX பலவழி குழாய் தண்ணீர் குழாய்கள் underfloor வெப்ப அமைப்புகள் சிறந்த தேர்வு இருக்க செய்கிறது.\n- நெகிழ்வான மற்றும் நிறுவ எளிதானது\n- அதிக வெப்பநிலைக்கு நல்ல செயல்திறன்\n- ஆக்ஸிஜன் தடுப்பு குழாய்\nஅலுமினிய கோர் அடுக்கு நம்பகமான ஆக்ஸைன் / வாயுக்கள் குழாய்க்குள் ஊடுருவி வருவதை தடுக்கிறது, இது பித்தளை பகுதிகளை துருப்பிடிக்கும்\n- குடிநீர் குடிநீர் வழங்குவதற்கு பொருத்தமான சுகாதாரம்.\nகுழாய் நீரின் உயர் PH- மதிப்பின் ஏற்ற இறக்கத்தில்கூட, அவை பொருள்களில் தூய்மையாகவும் நடுநிலையாகவும் இருக்கின்றன.\nPEX-b என்பது மாதிரியான பொருள், இது கரைப்பான்கள் மற்றும் பிற இரசாயனங்களுக்கு எதிராக நிலையானது\nஉள் வெளி அடுக்கு PEX-b, மத்திய அடுக்கு அலுமினியம் கோர் ஆகும்\nமீயொலி ஆல்ஃபாசனிக் அல்லது பட் லேசர் மூலம் ஆர்கன்-ஆர்க் மூலம் பற்றவைக்கப்படுகிறது\nவழக்கமான வாடிக்கையாளர் வெள்ளை, சிவப்பு / மஞ்சள் அல்லது வேறு வண்ணம்\nCustomer's ல���கோ முத்திரை குத்தப்படலாம்\n50m / 100m / 200m / 500m நீளம், அட்டைப்பெட்டிகள் அல்லது பிபி பைகளில் ஒவ்வொரு ரோல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும்.\nஒரு 20 அடி கொள்கலன் 7-10 நாட்கள், ஒரு 40ft கொள்கலன் 15-20 நாட்கள்.\nT / T அல்லது LC பார்வை\nநிங்போ அல்லது ஷாங்காய் சீனா\nPEX-AL-PEX குழாயின் இணைப்புக்கு துணைபுரிவதற்காக, முழுமையான பித்தளை பொருத்துதல்களுக்கான நிறுவல் கருவிகளை வழங்குவதற்கு சன்ஸ்டாஸ்ட் உள்ளது:\n- 16-32mm பித்தளை அழுத்தம் பொருத்துதல்கள்\n\"நிறுவல் கருவி, செய்தி கருவி, கட்டர், ரேமர், வளைக்கும் வசந்தம் போன்றவை\nஎங்கள் தயாரிப்புகளில் எந்த விசாரணையும் தொடர்ந்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள்:\nவரி தொடர்பில் 24 மணி நேரம்:\n15 வருடங்களுக்கும் மேலாக வளர்ச்சியுற்ற சன்லஸ்ட்ஸ்ட் இப்போது சீனாவில் மஞ்சள் வண்ண பெக்ஸ்-அல்-பெக்ஸ் மல்டிலேயர் குழாய்களின் முன்னணி உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்களில் ஒன்றாக அறியப்படுகிறது. எங்கள் தொழிற்சாலை பல மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எங்களுக்கு சீனாவில் செய்யப்பட்ட தரமான மற்றும் குறைந்த விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு இலவசமாக இருங்கள்.\nசூடான குறிச்சொற்கள்: PEX-AL-PEX Multilayer Pipe, PEX-AL-PEX Multilayer Pipe போன்ற பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது குழாய்கள் மற்றும் குழாய்கள், எஃகு. மேலும் வாசிக்க »பிரத்யேக தயாரிப்புகள் விளைபொருள் # 1 விளைபொருள் # 2 PEX-AL-PEX Multilayer Pipe Factory, PEX-AL-PEX Multilayer Pipe Factory PEX-AL-PEX Multilayer Pipe போன்ற பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது குழாய். மேலும் வாசிக்க »பிரத்யேக தயாரிப்புகள் மேலும் பொருட்கள்» விளைபொருள் # 1 விளைபொருள் # 2 சீனாவில்\nPEX-AL-PEX குழாய்PEX-AL-PEX குழாய்பிஇஎக்ஸ்-அல்-பிஇஎக்ஸ்MCLPComposite Pipe16mm PEX குழாய்பலவழி குழாய்Al-PEX Pipeபலவழி கலப்பு குழாய்PEX-AL-PEX குழாய் மற்றும் பொருத்துதல்கள்\nHDPE குழாய் வெல்டிங் மெஷின்\nமல்டிலேயர் குழாய் பித்தளை பொருத்துதல்கள்\nபலேடை பைப் நிறுவல் கருவிகள்\nகீழே உள்ள படிவத்தில் உங்கள் விசாரணையைத் தரவும். 24 மணிநேரத்தில் நாங்கள் உங்களுக்கு பதில் அளிப்போம்.\nஎரிவாயு கலர் PE-AL-PE மல்டிலேயர் குழாய்கள்\nநீர் குழாய்கள் ஐந்து PEX-AL-PEX குழாய்\nஎங்களது தயாரிப்புகள் அல்லது விலங்கியல் பற்றி விசாரிக்க, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்��லாம்.\nஉயர்தர HDPE குழாய் எலெக்ட்ரோஃபியூஷன் பொருத்துதல்கள்2019/03/14\nசீனாவில் 20 வருடங்களுக்கும் மேலாக சனிக்காஸ்ட் HDPE குழாய் உற்பத்தி செய்து வருகிறது. HDPE குழாய்கள் & amp; HDPE குழாய் பொருத்துதல்கள் சிறந்த தரத்தை உறுதி செய்ய சிறந்த தரமான PE100 பொருட்களால் செய்யப்படுகின்றன.\nநீர் வழங்கல் பொருத்துதல் மின்முயற்சி எல்போ HDPE குழாய்2018/11/15\nபிபிஆர் குழாய் பொருத்துதல்கள்-சுவர் மவுண்டிங் பொருத்தி குழு வகை a2018/11/15\nமொத்த மின்சார PPR குழாய் சாக்கெட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின் 20/632018/11/15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-06-04T11:49:51Z", "digest": "sha1:4Z64PH7RDNUYGZAOTGEOQLXAIATV6765", "length": 11346, "nlines": 176, "source_domain": "uyirmmai.com", "title": "போலி சான்றிதழ் சமர்ப்பித்தால் குற்ற வழக்கு பதியப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருகன் (சென்னை)\nபோலி சான்றிதழ் சமர்ப்பித்தால் குற்ற வழக்கு பதியப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nJuly 10, 2019 - ரஞ்சிதா · அரசியல் சமூகம் செய்திகள்\nஇருப்பிட சான்றிதழ் போலியாக இருந்ததால் 3,616 பேரின் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிப்பு செய்யப்பட்டதாகவும், போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்தால் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபோலி இருப்பிடச் சான்றிதழ்கள் மூலம் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 மாணவர்கள் தமிழக மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 10) கேள்வி எழுப்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், ”அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ தரவரிசை பட்டியலில் போலி இருப்பிட சான்றிதழ் கொண்டு வெளிமாநில மாணவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கக�� கூடாது” என்றும் வலியுறுத்தினார். அதைதொடர்ந்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்தார்.\nஇதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “போலி சான்றிதழ் காரணமாக 3,616 பேரின் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது. போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்தால் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.\nதிமுக, சட்டப்பேரவை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ இடங்கள், போலி சான்றிதழ், மருத்துவ தரவரிசை பட்டியல், குற்ற வழக்கு\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\nமோடியின் ஆறாண்டுஆட்சி : வேதனையில் சாதனை - கா. அய்யநாதன்\nகலைஞர்: எண்ணங்களில் வண்ணம் பூசிய எம் கோன் \nவி.பி.துரைசாமி விவகாரம்: தலித்துகளின் நண்பனா பாஜக \nஈரானின் மதத் தலைவர் அயதுல்லா கொமேனியும் மோடியும் ஒன்றா\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/160569?ref=archive-feed", "date_download": "2020-06-04T10:15:28Z", "digest": "sha1:TDHSYP6MNOLV6RLLJLBM47MPJBFN6UZK", "length": 7790, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் வீட்டில் காதலித்து கல்யாணத்தில் இணைந்த பிரபலங்கள்! திருமண நிகழ்ச்சி புகைப்படங்கள் ஆல்பம் வீடியோ இங்கே - Cineulagam", "raw_content": "\nஅபூர்வ சகோதரர்கள் கமல் கெட்டப்பில் பாலிவுட் படத்தில் நடித்துள்ள சந்தானம்..\nவறுமையில் கதறும் பிரபல நடிகர் 300, 400 ரூபாயாவது அனுப்பி விடுங்க... தீயாய் பரவும் காட்சி\nநயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்\nமணிமேகலையின் பிறந்தநாளில் ஹுசைன் கோவிலில் செய்த வேலை... தற்போது வெளியான காணொளி\nஅனிதா சம்பத்தை தொடர்ந்து திடீரென்று இணையத்தில் செம்ம வைரலாகும் சன் டிவி செய்தி வாசிப்பாளர், யார் தெரியுமா\n1999ல் நடந்த சினிமா வாக்கெடுப்பு தேர்தல்.. வெற்றிபெற்றது ரஜினியா விஜய்யா\nS என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால்.. இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்குமாம்...\nஅண்ணன் பேசிய ஆசை வார்த்தையில் மயங���கிய தங்கை... இறுதியில் மருத்துவமனையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nநடிகர் சரத்குமாரின் மகளா இது தீயாய் பரவும் புகைப்படம்.... வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள்\nஎன்னால் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை, அட்லீ உருக்கம்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிக்பாஸ் வீட்டில் காதலித்து கல்யாணத்தில் இணைந்த பிரபலங்கள் திருமண நிகழ்ச்சி புகைப்படங்கள் ஆல்பம் வீடியோ இங்கே\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 கடந்த மாத இறுதியில் தான் முடிவடைந்தது. கமல்ஹாசன் இதை தொகுத்து வழங்கினார். இது மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட அதிகம் வரவேற்பை பெற்ற ஒன்றாகிவிட்டது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது ஹிந்தியில் சீசன் 2 நடைபெற்று வருகிறது. சல்மான் கான் இதை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஇந்நிகழ்ச்சியின் முந்தய சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர்கள் Prince Narula மற்றும் Yuvika Chaudhary. இருவரும் உள்ளேயே காதல் வயப்பட்டனர். பின் வெளியே வந்து தங்கள் நட்பை தொடர்ந்த இவர்கள் தற்போது திருமணத்தில் இணைந்துள்ளனர். திருமணத்திற்கு முன்பாக நடக்கும் மெஹந்தி நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/177124?ref=right-popular", "date_download": "2020-06-04T10:18:27Z", "digest": "sha1:GBVZT65VUZ5RBKFJSW5TE5DAFLLR4IKJ", "length": 6735, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யா-கௌதம் மேனன் இணையும் படத்தின் கதை இது தான், முழுக்கதையையும் கூறிய GVM - Cineulagam", "raw_content": "\nஅபூர்வ சகோதரர்கள் கமல் கெட்டப்பில் பாலிவுட் படத்தில் நடித்துள்ள சந்தானம்..\nவறுமையில் கதறும் பிரபல நடிகர் 300, 400 ரூபாயாவது அனுப்பி விடுங்க... தீயாய் பரவும் காட்சி\nநயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்\nமணிமேகலையின் பிறந்தநாளில் ஹுசைன் கோவிலில் செய்த வேலை... தற்போது வெளியான காணொளி\nஅனிதா சம்பத்தை தொடர்ந்து திடீரென்று இணையத்தில் செம்ம வைரலாகும் சன் டிவ��� செய்தி வாசிப்பாளர், யார் தெரியுமா\n1999ல் நடந்த சினிமா வாக்கெடுப்பு தேர்தல்.. வெற்றிபெற்றது ரஜினியா விஜய்யா\nS என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால்.. இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்குமாம்...\nஅண்ணன் பேசிய ஆசை வார்த்தையில் மயங்கிய தங்கை... இறுதியில் மருத்துவமனையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nநடிகர் சரத்குமாரின் மகளா இது தீயாய் பரவும் புகைப்படம்.... வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள்\nஎன்னால் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை, அட்லீ உருக்கம்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nசூர்யா-கௌதம் மேனன் இணையும் படத்தின் கதை இது தான், முழுக்கதையையும் கூறிய GVM\nசூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ. இவர் நடிப்பில் கடைசியாக வந்த எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.\nஇந்நிலையில் எப்படியாவது ஒரு வெற்றியை பார்த்துவிட வேண்டும் என சூர்யா உழைத்து வரை, பல இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளார்.\nஇதில் இயக்குனர் கௌதம் மேனனும் ஒருத்தராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுநாள் வரை சூர்யா கௌதமின் கதைக்கு ஓகே சொல்லவில்லையாம்.\nஆனால், கௌதம் படத்தின் கதை இது தான் என்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார், ‘கமல், காதம்பரி என்ற இரண்டு பேரின் காதல் கதை தான் இது.\nகமல், காதம்பரி இருவரும் பாடகர்கள், இவர்களுக்குள் காதல் ஏற்பட, இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை’ என கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/196401?ref=rightsidebar-tamilwin", "date_download": "2020-06-04T11:02:58Z", "digest": "sha1:TZQMA7KIOMBA273UFQ57SOYZV23IRLQQ", "length": 9629, "nlines": 121, "source_domain": "www.manithan.com", "title": "மசாஜ் என்ற பெயரில் நடக்கும் கூத்து! கதறும் ஆண்கள்? தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி - Manithan", "raw_content": "\nS என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால்.. இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்குமாம்...\nதிருமணமான 5 நாளில் தற்கொலை செய்து கொண்ட புதுமணத்தம்ப���ி ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்\nட்ரம்பின் வன்முறையை தூண்டும் பதிவு கண்டுகொள்ளாத பேஸ்புக்... அதிருப்தியில் ஊழியர்கள் விலகல்\nஅளுத்கம தர்கா நகரில் முஸ்லிம் இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தும் பகீர் காட்சிகள்\nலண்டனில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\nஜார்ஜ் கொல்லப்படுவதை கண்ணால் கண்ட சாட்சி நான்... முதன்முறையாக மவுனம் கலைக்கும் நண்பர்\nகுமரன் பத்மநாதனை அழைத்து வருவதில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி\nஜார்ஜின் உடலை அடக்கம் செய்யும் முன் இது நடந்ததில் மகிழ்ச்சி\nஎனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் புளொய்ட்டின் மகள் கியன்னா தெரிவிப்பு\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nகோவிலில் மிக எளிமையாக நடக்கும் விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம்\nவெளிநாட்டவர்களை குறி வைத்த ஆபத்தான நோய் தமிழர்களுக்கு எமனாக மாறிய அவலம் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க...\nபூஜை அறையில் தவறிக்கூட இந்த படங்களையெல்லாம் வைச்சிடாதீங்க அது பாரிய சிக்கலை ஏற்படுத்துமாம்...\nமசாஜ் என்ற பெயரில் நடக்கும் கூத்து கதறும் ஆண்கள் தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\nவயது ஆக ஆக நமது சருமத்தின் தோற்றம் நிச்சயம் மாற தொடங்கும். தலை முடி என்பது நம்முடைய அழகை மெருகேற்ற உதவும் ஒரு முக்கியமான பகுதி என்பதில் மாற்று கருத்து இல்லை.\nஇது பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் தான். அதனால் முடியை பராமரிப்பதில் ஆண்களும் பெண்களும் அதிகம் செலவு செய்கின்றனர்.\nஇங்கு காசு கொடுத்து மசாஜ் செய்யும் ஆண்களின் நிலைமையை நீங்களே பாருங்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அரச சுகாதாரத் துறையினருக்கான அறிவித்தல்\nதலைவர் பிரபாகரனைக் கைதுசெய்த இந்திய காவல்துறை\nவருமான வரி செலுத்தாதவர்களுக்கான அறிவுறுத்தல்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி மீது கருணா வைத்துள்ள குற்றச்சாட்டு\nவர்த்தகங���கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/01/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-04T10:07:26Z", "digest": "sha1:NU73DPSGW5VIY5PC2AKRSDWCAU7HMLB2", "length": 6692, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "பெற்றுக்கொண்ட சமாதானத்தைத் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும் - கோட்டாபய ராஜபக்ஸ", "raw_content": "\nபெற்றுக்கொண்ட சமாதானத்தைத் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும் – கோட்டாபய ராஜபக்ஸ\nபெற்றுக்கொண்ட சமாதானத்தைத் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும் – கோட்டாபய ராஜபக்ஸ\nபெற்றுக்கொண்ட சமாதானத்தைத் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nகுருநாகலில் இன்று (02) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறினார்.\nபாராளுமன்ற உறுப்பினர் தாராநாத் பஸ்நாயக்கவின் வீட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nபரிசோதனையை நிராகரித்து நாட்டினுள் நுழைந்த அதிகாரி\nசாரதி அனுமதிப்பத்திரம்; செயன்முறைப் பரீட்சையை தனியார் துறையினர் முன்னெடுக்க அனுமதி மறுப்பு\nThe Finance வைப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nசொய்சாபுர ஹோட்டலில் கப்பம் கோரியமை தொடர்பில் ஒருவர் கைது\nகொழும்பில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்\nபரிசோதனையை நிராகரித்து நாட்டினுள் நுழைந்த அதிகாரி\nசாரதி அனுமதிப்பத்திரம்; அமைச்சரவை தீர்மானம்\nThe Finance வைப்பாளர்களுக்கான அரசின் அறிவித்தல்\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nசொய்சாபுர ஹோட்டலில் கப்பம் கோரிய ஒருவர் கைது\nகொழும்பில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்\nபரிசோதனையை நிராகரித்து நாட்டினுள் நுழைந்த அதிகாரி\nசாரதி அனுமதிப்பத்திரம்; அமைச்சரவை தீர்மானம்\nThe Finance வைப்பாளர்களுக்கான அரசின் அறிவித்தல்\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_155.html", "date_download": "2020-06-04T11:57:24Z", "digest": "sha1:MIPMIK3MDW4SB526IQ6JQGJIY6XCCVTS", "length": 9382, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "கூட்டமைப்பின் வசமானது திருகோணமலை நகரசபை! - தலைவராக நாகராசா இராசநாயகம் தெரிவு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கூட்டமைப்பின் வசமானது திருகோணமலை நகரசபை - தலைவராக நாகராசா இராசநாயகம் தெரிவு\nகூட்டமைப்பின் வசமானது திருகோணமலை நகரசபை - தலைவராக நாகராசா இராசநாயகம் தெரிவு\nதிருகோணமலை நகரசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில்,திருகோணமலை நகர சபையின் முதல் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி மன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் நாகராசா இராசநாயகம் தலைவராகவும், உபதலைவராக சேனாதிராஜா சிறிஸ்கந்தராஜாவும் தெரிவு செய்யப்பட்டனர்.\nதலைவர் பதவிக்காக பொதுஜன பெரமுனவின் சார்பில் பி.சுசந்த முன்மொழியப்பட்ட போதும் பகிரங்க வாக்கெடுப்பில் அவர் 4 வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்டார். இதில் அகில இலங்கை தமிழ் காங்ரஸின் 02 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரும் நடுநிலை வகித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட நாகராசா இராசநாயகத்திற்கு 17 வாக்குகள் கிடைத்து அவர் தலைவராக மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODI5Nw==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%7C-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-09,-2019", "date_download": "2020-06-04T11:32:12Z", "digest": "sha1:PJT26UN3S6QSAXY4DYHZAZ74TKVJAURG", "length": 11398, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி | அக்டோபர் 09, 2019", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nஇந்திய பெண்கள் அசத்தல் வெற்றி | அக்டோபர் 09, 2019\nவதோதரா: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பிரியா பூனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. குஜராத் மாநிலம் வதோதராவில் முதல் போட்டி நடந்தது. இந்திய அணியில் காயம் காரணமாக ஸ்மிருதி ராணி பங்கேற்கவில்லை. பிரியா பூனியா அறிமுக வாய்ப்பு பெற்றார்.\nகோஸ்வாமி அசத்தல்: ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜுலான் கோஸ்வாமி வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் லீசெல் லீ (0) அவுட்டானார். எக்தா பிஷ்ட் ‘சுழலில்’ திரிஷா செட்டி (14), மிக்னன் டு பிரீஸ் (16) சிக்கினர். லாரா வால்வார்ட் (39) ஆறுதல் தந்தார். ஷிகா பாண்டே ‘வேகத்தில்’ கேப்டன் சுனே லுாஸ் (22), நாடின் டி கிளார்க் (0) வெளியேறினர். பூணம் யாதவ் ‘சுழலில்’ ஷப்னிம் இஸ்மாயில் (3), டுமி செகுகுனே (6) சரணடைந்தனர். பொறுப்பாக ஆடிய மரிசேன் காப் அரைசதம் கடந்தார். கோஸ்வாமி ‘வேகத்தில்’ நான்டுமிசோ ஷாங்கேஸ் (4), காப் (54) அவுட்டாகினர்.\nதென் ஆப்ரிக்க பெண்கள் அணி 45.1 ஓவரில், 164 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் கோஸ்வாமி 3 விக்கெட் கைப்பற்றினார்.\nபிரியா அபாரம்: எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு பிரியா பூனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பொறுப்பாக ஆடிய ஜெமிமா அரைசதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்த போது ஜெமிமா (55) அவுட்டானார். பூணம் ராத் (16) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய பிரியா, அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார்.\nஇந்திய அணி 41.4 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரியா (75), கேப்டன் மிதாலி ராஜ் (11) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து தொடரில் இந்திய அணி 1–0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி அக். 11ல் வதோதராவில் நடக்கவுள்ளது.\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆண்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார். கடந்த 1999ல் (ஜூன் 26) அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச அரங்கில் முதன்முறையாக காலடி வைத்த இவர், இதுவரை 10 டெஸ்ட் (663 ரன்கள்), 204 ஒருநாள் (6731 ரன்கள்), 89 சர்வதேச ‘டுவென்டி–20’ (2364 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், சமீபத்தில் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.\n* சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மிதாலி ராஜ் (6731 ரன்), அதிக ஒருநாள் போட்டிகளில் (204) பங்கேற்ற வீராங்கனைகள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்.\nஅமெரிக்காவின் மிரட்டலால் முடிவை மாற்றிய சீனா..\n : ரஷ்ய மின் நிலையத்தில் ஏற்பட்ட 20,000 டன் எண்ணெய் கசிவால் நேரிட்ட கொடுமை\nநரம்பு மண்டலம், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் மனிதர்களை கடிக்கும் ரத்தம் உரிஞ்சும் பூச்சிகள் : ரஷ்யாவில் 8215 பேர் பாதிப்பு\nகாந்தி சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்ட அமெரிக்க தூதர்: இந்தியா கருணையுடன் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவும் வேண்டுகோள்\nகறுப்பின அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு கொலை: 4 போலீசார் கைது\nதமிழகத்தில் மது விற்பனைக்கு தடை கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகேரளாவில் யானையை வெடி வைத்து கொன்ற மனித மிருகங்களை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவிப்பு\nகேரளாவில் ஆன்லைன் மதுபான விற்பனை தொடங்கிய ஒரு வாரத்தில் ரூ.250 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை\nவங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்மனு தாக்கல்\nதுப்பாக்கியை காட்டி விமானியிடம் கொள்ளை: டெல்லியில் அதிகாலையில் துணிகரம்\nமும்பை வாழ் தமிழர்களை உடனடியாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.:கே.எஸ்.அழகிரி கடிதம்\nதப்லீக் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை: மத்திய அரசு\nடெல்லியில் இருந்து குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த இளைஞருக்கு கொரோனா\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல்\nஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category/category?pubid=0741&showby=list&sortby=popular", "date_download": "2020-06-04T11:06:07Z", "digest": "sha1:Z73OHVBOBTOGBEV7QENSFXBDEDNT6WWP", "length": 3930, "nlines": 114, "source_domain": "marinabooks.com", "title": "தமிழகத் தொல்லியல் கழகம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும் (கி.பி.800-1300)\nஆசிரியர்: எ.சுப்பராயலு கௌ.முத்துசங்கர் பா.பாலமுருகன்\nதொல்குடி - வேளிர் - அரசியல்\nஆசிரியர்: தமிழகத் தொல்லியல் கழகம்\nமுருகு - திரு.நா.சுப்ரமணியன் சொற்பொழிவுகள்\nஆசிரியர்: தமிழகத் தொல்லியல் கழகம்\nஆசிரியர்: தமிழகத் தொல்லியல் கழகம்\nதமிழகக் காசுகள் (சங்ககாலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-06-04T10:16:01Z", "digest": "sha1:W26J7TY464U24OVN7NEGDTSMXS6YZBAZ", "length": 13503, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "மாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகிறான் |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகிறான்\nபி.பி.சி., பிரான்ச் 24, நியூயார்க் டைம்ஸ் என மேற்கத்திய பத்திரிகைகள்/சேனல்கள் எல்லாம் இந்தியாவின் பிட்டத்தையே முகர்ந்துக் கொண்டிருக்கின்றன. இத்தாலியில் 75000 பேருக்கு சீன வைரஸ், அமெரிக்கா மூனாவது இடத்தில் 70000 பேருக்கு சீன வைரஸ் (விரைவில் முதல் இடத்தை பிடித்து விடும் என்று நினைக்கிறேன்), பிரான்ஸில் 25000 பேருக்கு, பிரிட்டனில் எலிசபத் மகன் சார்லஸ் உட்பட 10000 பேருக்கு என கொரானா தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த உலக அறிவாளிக‌ள் நம்மை நோக்கி விரலை காட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மருத்துவமனை குறைவாம், நோயாளிகளுக்கு வெகு குறைவான படுக்கை வசதிகளாம். ஏழ்மை அதிகமாம். என்ன ஆகும் என்றே தெரியாதாம். இதில் இந்தியா அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு மிகப்பெரும் தவறாம். பல ஏழைகள் இறந்து விடுவார்களாம். புரட்சி வெடிக்க வாய்ப்புள்ளதாம். இப்படியெல்லாம் கதறுகிறார்கள்.\nடேய் வெள்ளைக்கார சூனியகாரர்களா, உங்கள் பிட்டத்தை பாருங்களடா. இந்தியாவை போல் இந்த விஷயங்களில் நிர்வாகம் செய்யக் கூடிய ஜனநாயக நாடு எதுவும் இல்லை. கும்ப மேளாவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே நாளைக்கு ஆறு கோடி பேர் வருவார்கள். இத்தனையும் அது நடப்பது ஏழ்மை மாநிலம் உத்தர பிரதேசத்தில், ஆனால் உலகிலேயே பெரிய கூட்டத்தை ஒரு நெரிசல் சாவு கூட இல்லாமல் நடத்த கூடியவர்கள் இந்தியர்கள். அதுவும் பல நூறு வருடங்களாக.\nபோலியோவை எடுத்து கொள்ளுங்கள் கிட்டத்தட்ட 17 கோடி குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டு உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அதை அழித்தது இந்தியா. இந்தியாவில் மிகப்பெரும் அளவில் உற்பத்தி ஆகும் ‘ஜெனரிக்’ மருந்துகள் போல் வேறு எந்த நாட்டிலும் இல்லை. வேறு எந்த நாட்டிலும் அது சாத்தியமே இல்லை. மருந்துகள் மொத்த உற்பத்தியில் இந்தியாவை அசைக்க வேறு எந்த நாடும் இல்லை.\nஇந்தியர்கள் பார்ப்பதற்கு ஏதோ கட்டுப்பாடற்ற ஒரு கூட்டமாக தெரியும், ஆனால் ஆயிரமாயிரம் வருடங்களாக இந்த சமூகம் அப்படி ஒரு கட்டுப்பாடற்ற நிலையில் இருந்து சூழ்நிலைக்கு தகுந்தவாறு வெகு விரைவில் கட்டுப்பாட்டிற்கு மாறிவிடும். சமூகத்தில் இருக்கும் பல கோடி சேவை மனப்பான்மை உள்ளவர்கள், கட்டுப்பாடற்றவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒரு தீர்வை ஏற்படுத்தி விடுவார்கள். நகரங்களை ஒதுக்கி விட்டு பார்த்தால், சுயநலவாதிகளின் எண்ணிக்கை சதவீத அடிப்படையில் இந்தியாவில் மிகக் குறைவு. மேலும் சீனாவை போல் இங்கு லட்சக்கணக்கானவர்கள் கொலை செய்து பிணக் குவியல்களை மொத்தமாக கொட்டி எரித்து விட்டு மறைக்க இயலாது. ஆகையால் இந்தியா மிக முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே திட்டமிடுகிறது. உற்பத்தி இழப்பு பெரிய இழப்பை நாட்டுக்கு தந்தாலும், பல லட்சம் பேர் சீன வைரஸால் பாதிக்கப்பட்டால் அதன் விளைவை எண்ணிப் பாருங்கள். மருத்துவ செலவுகள், ���ழப்பீடுகள் என எத்தனை பெரிய செலவை இந்தியா எதிர்கொள்ள வேண்டி வரும்.\nஆகவே, இந்தியர்கள் குறைந்த கால பிரச்னைகளை எதிர் கொண்டாலும், வெகு விரைவில் இந்த கொரானாவிலிருந்து மீள்வார்கள். மாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகிறான். முப்பது முக்கோடி தேவர்கள் அதை காத்து நிற்கிறார்கள். வேறு என்ன வேண்டும் நமக்கு \nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத காரியம்; சீனா…\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு பெருமைசேர்கிறார்கள்\nநெஞ்சை நிமிர்த்தி நின்ற சீனா பல்டி அடித்தது\nஇந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஅறிவியல் தொழில் நுட்பம் இல்லாத முன்னேற்றம் என்பது இல்லை\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்றிலும்…\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/01/232748?ref=section-feed", "date_download": "2020-06-04T10:38:32Z", "digest": "sha1:5F6UPYGFS2ENRPKQKSLOSFO7FYZWGD4Z", "length": 8351, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் ஆர்வத்துடன் பரீட்சைக்கு சென்ற மலையக மாணவர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் ஆர்வத்துடன் பரீட்சைக்கு சென்ற மலையக மாணவர்கள்\nநாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரணப் பரீட்சை இன்று 4,987 பரீட்சை நிலையங்களில் 8.30 மணிக்கு ஆரம்பமாகியது.\nஎதிர்வரும் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு இம்முறை 4 இலட்சத்து 33 ஆயிரத்து 50 பாடசாலை பரீட்சாத்திகளும் 2 இலட்சத்து 83 ஆயிரத்து 958 தனியார் பரீட்சாத்திகளுமாக மொத்தம் 7 இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.\nமலையகத்தில் உள்ள பகுதிகளிலிருந்தும் குறிப்பாக ஹட்டன், கொட்டகலை, மஸ்கெலியா, நோர்வூட், லக்ஷபான, கடவல போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவா்கள் நிலவும் சீரற்ற காலநிலையை பொருட்படுத்தாமல் ஆா்வத்துடன் பரீட்சைக்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஇதேவேளை, பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அருகில் உள்ள ஏதேனுமொரு பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சென்று பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமேலும் கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஆகியவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் வைத்திருக்கும் பரீட்சார்த்தியின் பரீட்சை அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், ஐந்து வருடங்களுக்கு பரீட்சைத் தடையும் விதிக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/574022/amp?ref=entity&keyword=bike%20thieves", "date_download": "2020-06-04T11:46:40Z", "digest": "sha1:KVFTVJ5PTTTNPVKMI6YBSNLB44UZZB6X", "length": 7537, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Three killed in Chennai bike accident | சென்னையிலிருந்து மதுரை செல்ல பேருந்து கிடைக்காமல் பைக்கில் சென்ற 3 பேர் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையிலிருந்து மதுரை செல்ல பேருந்து கிடைக்காமல் பைக்கில் சென்ற 3 பேர் உயிரிழப்பு\nமதுரை: சென்னையிலிருந்து மதுரை செல்ல பேருந்து கிடைக்காமல் பைக்கில் சென்ற உதவி இயக்குநர் விபத்தில் உயரிழந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே தடுப்புக்கட்டையில் மோதி உயிரிழந்துள்ளார். மதுரை ஆராப்பாளையத்தை சேர்ந்த வினோத்காம்ளி சென்னையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தார். கரூர் அருகே பைக்கில் சென்ற 2 பேர் லாரி மோதி உயிரிழந்துள்ளனர்.\nஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nடெல்லியில் இருந்து குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த இளைஞருக்கு கொரோனா\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n���ானைகளுக்கு முறையான உணவு கிடைக்க பெறுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கு முடித்து வைப்பு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 290 பேருடன் காரைக்காலில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்\nபெரம்பலூர் அ.ம.மு.க நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்\nதிருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கவில்லை எனில் ஜி கார்னர் சந்தை காலவரையின்றி மூடல்.:வியாபாரிகள் எச்சரிக்கை\nதலைநகரை திருச்சிக்கு மாற்றம் செய்வது குறித்து சிந்திக்கும் நேரம் இதுவல்ல: அமைச்சர் காமராஜ் பேட்டி\nபுதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்ட்டில் முதியவர் உயிரிழப்பு\n× RELATED திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களிடம் பணம் வசூலித்த 3 பேரை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Raigarh/-/packers-movers/", "date_download": "2020-06-04T11:37:04Z", "digest": "sha1:JC4VJ2GILUWHBK37FZMOHMOKC4ESQXKR", "length": 4463, "nlines": 101, "source_domain": "www.asklaila.com", "title": "Top Packers Movers in Raigarh | Best Deals Prices Charges Cost - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nமோஹன் பேகெர்ஸ் எண்ட் மூவர்ஸ்\nபழுது நீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகே.கே.ஆர். பேகெர்ஸ் எண்ட் மூவர்ஸ்\nபழுது நீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=5216", "date_download": "2020-06-04T11:02:17Z", "digest": "sha1:H4DXZ5LISEJRNMLVJAC6NDSH3DHUQL3A", "length": 10344, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சூரிய பகவான்\n ஆயிரமாயிரம் ஒளிக் கிரணங்களை கொண்டவனே அதிதியின் புத்திரனே\n அன்பு கொண்டு உயிர்களைக் காப்பவனே மூவுலகையும் தோற்றுவித்தவனே துன்பத்தை பனி போல மறையச் செய்பவனே\n* ஆகாச சமுத்திரத்தில் யாத்திரை செல்பவனே வேதங்களில் கரை கண்டவனே\n* தங்கம் போல் ஜொலிப்பவனே மும்மூர்த்திகளுக்கும் தலைவனே\nசூரிய பகவான் ஆன்மிக சிந்தனைகள்\n» மேலும் சூரிய பகவான் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலகளவில் கொரோனாவுக்கு 3.88 லட்சம் பேர் பலி மே 01,2020\nயானையை கொன்ற குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவர்: ஜவடேகர் ஜூன் 04,2020\nபாக்.,கில் புத்த சின்னங்கள் சேதம்; இந்தியா கடும் கண்டனம் ஜூன் 04,2020\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் ஜூன் 04,2020\nயானை கொல்லப்பட்ட சம்பவம்: ராகுல் மீது மேனகா ஆவேசம் ஜூன் 04,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/death.html", "date_download": "2020-06-04T11:52:58Z", "digest": "sha1:4624ONY6PCMKBTNVQRAW4UL5UBEQOLFB", "length": 10402, "nlines": 79, "source_domain": "www.pathivu.com", "title": "சிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nடாம்போ July 19, 2019 இலங்கை\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.\nதென்னிலங்கையினை சேர்ந்த 50 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.\nதம்புள்ளை, ஹபராதலாவ பகுதியில் 5 பிள்ளைகளுடன் வறிய நிலையில் வசித்து வரும் குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்ற சந்தேக நபர், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகின்றது.\nஇந்த நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் வீட்டுக்கு பின்புறத்தில் குறித்த நபர் மறைந்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளான சிறுமியின் தந்தை ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.\nசந்தேக நபரை பிடிப்பதற்கு சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட மோதலின் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக சிறுமியின் தாய் கூறியுள்ளார்.\n10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குறித்த நபர் தனது நண்பர் ஒருவருக்கும் குறித்த சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த இடமளி���்துள்ளதாகவும், அந்த நண்பரும் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகுறித்த நபரும் திருமணமானவர் என்றும் அவருக்கும் பிள்ளைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.\nதாக்குதலில் உயிரிழந்த நபரின் சடலம் மரண விசாரணைகளுக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-06-04T11:28:20Z", "digest": "sha1:LUBWMI2XWQXSC5X4IMTKCIN3ERUPRGMZ", "length": 16861, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "‘மனைவி உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? | Athavan News", "raw_content": "\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை – ராகுல் காந்தி\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு\n‘மனைவி உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘மனைவி உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் குறையும். தேவையற்ற சிந்தனைகளை விலக்கி தெளிவடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தடைபட்ட காரியங்கள் விரைந்து முடியும். நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும். முன்னேற்றம் நோக்கி பயணிக்கும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் எந்த காரியத்திலும் அவசரப்பட்டு செயல்பட வேண்டாம். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்த்திடுங்கள். உங்கள் செயல்கள் தாமதமாகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புக்கள் வந்து நீங்கும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.\nமிதுனம்: மனைவி உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீண்டநாளாக சந்திக்க நினைத்த நண்பர்களை சந்திப்பீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். நல்லவை நடக்கும் சுப நாள்.\nகடகம்: வழக்கில் சாதமான தீர்ப்பு வரும். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் அர்பணிப்பு உயரதிகாரிகளால் பாரட்டப்படும். சுற்றத்தார் மத்தியில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கனியை ருசிக்கும் நாள்.\nசிம்மம்: குழந்தைகளால் ���கிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாகும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நல்லன பல நடக்கும் நாள்.\nகன்னி: உங்கள் செயல்களை திறம்பட செய்வீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்: எந்த விஷயத்திலும் தீர்க்கமாக சிந்தித்து செயலாற்றுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக மன அழுத்தம், கவலை நீங்கும். தடைபட்ட காரியங்கள் விரைவாக நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தனவரவு உண்டு. வியாபாரம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களிடம் உங்கள் கோபத்தை வெளிப் படுத்துவதை தவிர்க்கவும். வீண் விவாதங்களை தவிருங்கள். மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: உங்கள் முயற்சிகளில் தடைகள், தாமதங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புக்கள் வந்து நீங்கும். எடுத்த காரியங்களை முடிக்க முடியாமல் அலைச்சல் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விவேகமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nகும்பம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் செயல்களில் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.\nமீனம்: உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை சரியாக பயன்��டுத்தி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இன்று (04) இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொட\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nசுமார் 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வளைகுடா நாடான கட்டார், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் க\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை – ராகுல் காந்தி\nகொரோனாவால் இந்த அளவிற்கு உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் என\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\nஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், வெர்டர்\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக்\nதடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என எச்சரிக்கை\nகொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று சிறப\nஇலங்கையில் இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொரோனா வைர\nவணிகச் செயலாளரான அலோக் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் சோதனை\nவணிகச் செயலாளரான அலோக் சர்மா, நாடாளுமன்றத்தில் சுகயீனமாக உணரப்பட்டதன் பின்னர் கொரோனா வைரஸ் (கொவிட்-1\nஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது\nகொரோனா வைரஸ் தொற்றால் முடக்கப்பட்டிருந்த பயணத் தடையை விலக்க இருப்பதாக ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய ந\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா இடர்காலத்தில��� கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு\nவணிகச் செயலாளரான அலோக் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://billionvoices.magnon-egplus.com/tamil/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2020-06-04T09:52:19Z", "digest": "sha1:IC4SYS2XYRXAYS6ATJXFGPJKTQPGEPJQ", "length": 23689, "nlines": 100, "source_domain": "billionvoices.magnon-egplus.com", "title": "பெண் வெறும் உடலல்ல, அவள் உணர்வுள்ள ஓர் உயிர் ! | Billion Voices Blog", "raw_content": "\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண் விடுதலை குறித்து பாரதி, பின்னர் காந்தி, பெரியார் போன்றவர்கள் கண்ட கனவுகளும், கடந்த நூறு ஆண்டுகளில் பெண்களின் முன்னேற்றமும், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் பெண்களின் நிலையும்.\nபெண் வெறும் உடலல்ல, அவள் உணர்வுள்ள ஓர் உயிர் \nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண் விடுதலை குறித்து பாரதி, பின்னர் காந்தி, பெரியார் போன்றவர்கள் கண்ட கனவுகளும், கடந்த நூறு ஆண்டுகளில் பெண்களின் முன்னேற்றமும், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் பெண்களின் நிலையும்.\n” பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்\nகண்களிலே யொளி போல வுயிரில்\nகும்மியடி தமிழ் நாடு முழுதும்\nநம்மைப் பிடித்த பிசாசுகள் போயின\nஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்\nவீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போ மென்ற\nகற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு\nகட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்\nவற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்\nபட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்\nஎட்டு மறிவினில் ஆணுக்கிங் கேபெண்\nவேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்\nசாதம் படைக்கவும் செய்திடு வோம்தெய்வச்\nபெண் விடுதலை குறித்து மகாகவி சுப்ரமணிய பாரதி கண்ட கனவுகளாய் அவரது பாடல் வரிகளில் சில…\nஇன்று மார்ச் 8 , உலக மகளிர் தினம்.\nநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று பெண் கல்வியிலும், சமுதாயத்திலும் ஆணு���்கு நிகராக உயர்ந்து நிற்கிறாள். பல நாடுகளின் தலைவர்களாக பெண்கள் இருக்கிறார்கள், உலகின் பல முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் பெண்கள் இருக்கிறார்கள், பல நிறுவனங்களில் ஆணுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் பணிபுரிகிறார்கள், விண்வெளிவரை செல்லும் நிலைக்கு வளர்ந்து விட்டார்கள், கை நிறைய சம்பாதிக்கிறார்கள், ஆண்களுக்கு நிகராக வீடு, கார் என்று வைத்திருக்கிறார்கள். இவ்வளவு தூரம் முன்னேறிவிட்டார்கள். பெண் விடுதலை, பெண் சுதந்திரம் எல்லாம் கிடைத்துவிட்டது. பெண்களும் ஆண்களுக்கு நிகராக தொழில்முறை பட்டப்படிப்புகளைப் (Professional Courses) படிக்கிறார்கள். இனி அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கப்போவதில்லை. ஒருவேளை இப்படி நீங்கள் நினைத்தால், உண்மையில் பெண்கள் போராடுவது எதற்காக, அவர்களுக்கு அப்படி என்னதான் வேண்டும் என்று உங்களுக்குப் புரியவில்லை இல்லையெனில் புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.\nநாம் மகளிர் தினத்திற்கு நம் தோழிகளுக்கும், உடன் பணிபுரிபவர்களுக்கும் வாழ்த்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கும் இதே சமயத்தில், இன்று மகளிர் தினம் என்பதைக் கூட அறியாது, தனக்கு விதிக்கப்பட்ட வேலைகளை, இதெல்லாம் பெண்களின் வேலைதான் என்று நம்பிக்கொண்டு, உலகின் மிகப்பெரிய ஒர்க் ஃபோர்ஸான (Work Force) பெண்கள், தங்களின் அன்றாடப் பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவையெல்லாம் பெண்கள் செய்யவேண்டிய வேலைகள்தான் என்று அவர்களையே நம்பவைத்துவிட்டதுதான் இந்த ஆணாதிக்கச் சமூகம் அவர்களுக்கு இழைத்த மிகப்பெரிய அநீதி. அத்தோடு நின்றுவிடவில்லை அவர்களுக்கு இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அநீதிகள். அந்தப் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே போகிறது. வயதிற்கு வந்த பெண் ஆண்களுடன் பேசக்கூடாது, மாதவிடாய் காலங்களில் அவர்கள் கோவிலுக்குச் செல்லக் கூடாது, வீட்டில் சாமியறைக்குச் செல்லக் கூடாது, அப்படியான நாட்களில் அவர்கள் தீட்டுப்பட்டவர்கள், எதையும் தொடக்கூடாது, இளம் பெண் எங்கிருந்தாலும் ஆறு மணிக்குள் வீடு திரும்பவேண்டும், கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது, ஜீன்ஸ் அணியக்கூடாது, லெகிங்ஸ் அணியக்கூடாது, தலைமுடியை அப்படியே விரித்துப்போடக்கூடாது என்ற இந்தப் பட்டியலுக்கு முடிவே க��டையாது. இத்தனை கட்டுப்பாடுகளும் இங்கு பெண்களுக்கு மட்டும்தான். இந்தக் கட்டுப்பாடுகள் ஏதும் ஆண்களுக்குப் பொருந்தாது. ஏன் என்று கேட்டால் ” அவன் ஆம்பிள பையன், அவன் அப்படிதான் இருப்பான். பொம்பள புள்ள அடக்க ஒடுக்கமாத்தான் இருக்கணும் ” என்று பதில் வரும்.\nஇப்படிப்பட்ட சமூகப் பார்வைகளுக்கும், பெண் அடிமைத்தனத்திற்கும் எதிராகத்தான் தமிழகத்தில் “பகுத்தறிவுப் பகலவன்” என்றழைக்கப்படும் “பெரியார்” அவர்கள் தன் இறுதி மூச்சுவரைப் போராடினார். பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடிய உலகின் தலைசிறந்த தலைவர்களுள் பெரியார் முதன்மையானவர் என்றால் அது மிகையாகாது. சமூகத்தின் பிரிக்கமுடியாத அங்கமான திருமணம் எனும் அமைப்பு பெண்களை அடிமைப்படுத்தி, அவர்களைச் சுரண்டுகிறது என்றார் அவர். இப்படி அவர் சொல்லியதன் அடிமுதல் தேடிப்பார்த்தால் புரியும் அவர் சொன்னது மிகவும் நிதர்சனமான உண்மை என்று. ஆம் திருமணம் எனும் அமைப்பு பெண்களைச் சுரண்டும் ஒரு அமைப்பாகத் தான் இன்றுவரை இருந்துவருகிறது. வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில நடப்படும் ஒரு செடியைப் போல, ஒவ்வொரு பெண்ணும் திருமணத்திற்குப் பிறகு தன் பிறந்த வீட்டிலிருந்துப் பிரிக்கப்பட்டு, கணவன் வீடான புகுந்த வீட்டிற்கு முழுவதும் பெயர்த்து வைக்கப்படுகிறாள். இது சாதாரண ஒரு சமூக நிகழ்வு போலத்தான் தோன்றும். ஒரு பெண்ணாக இருந்துப் பார்த்தால்தான் இதன் வலியை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆண்களால் இதை உணரமுடியாது, ஏனெனில் அவர்களின் வாழ்வில் இப்படி ஒரு நிகழ்வே கிடையாது. உணரமுடியவில்லை என்றாலும்கூட இந்த விஷயத்தில் ஒரு பெண்ணின் வலியை, உணர்வுகளைப் புரிந்துகொள்ள குறைந்தது முயற்சியாவது செய்ய வேண்டும். இப்படியாக பெண்களைச் சுரண்ட ஆரம்பிக்கும் திருமண அமைப்பு, பத்து மாதங்கள் குழந்தையைச் சுமக்க வேண்டும், அதைப் பெற்றெடுக்க வேண்டும், அந்த வலி இங்கு யாருக்கும் புரியாது (கணவன் உட்பட), புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யமாட்டார்கள், குழந்தை பிறந்த பின் அவள் தான் முழுப்பொறுப்பு, அப்பா வெறும் பேருக்குத்தான். அவருக்கு இந்தக் குழந்தைப் பெறுவதிலோ, அதை வளர்ப்பதிலோ பெரிய பங்கு ஒன்றும் கிடையாது. அப்படியே ஏதாவது கேட்டால் ” அதெல்லாம் பொம்பளைங���களோட வேல” என்று நாகூசாமல் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். திருமணத்திற்குப் பின் குழந்தை, வீட்டு வேலைகள், சமையல், கணவனுக்குப் பணிவிடைகள், என்று மனைவியின் அன்றாட வாழ்க்கையில் தனக்கான தனிப்பட்ட நேரம், தனிப்பட்ட ஆசைகள், கனவுகள் எல்லாம் புதைந்து போய்விடும். ஆக மொத்தத்தில் திருமணம் ஒரு பெண்ணை மொத்தமாக உயிர்வரைச் சுரண்டும் ஓர் அமைப்பு. ஆனால் இதைவிடச் சிறந்த அமைப்பும் சமூகத்தில் இல்லை. தனக்கு வசதியாக, மற்ற பொறுப்புகள் அனைத்தையும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, ஆண் பணம் சம்பாதித்துக் கொடுக்கும் கருவியாக மட்டும் இருக்கும் இந்தச் சமூக அமைப்பு மொத்தமாக மாற வேண்டும். குடும்பம் எனும் அமைப்பை ஆண் பெண் இருவரும் சரிபாதியாகப் பகிர வேண்டுமேயன்றி, பெண் மீது ஏறி சவாரி செய்யும் ஒரு மாட்டு வண்டியாகத்தான் அந்த அமைப்பு இருந்துகொண்டிருக்கிறது. இந்த அமைப்பை நாம் தான் மாற்றியமைக்க வேண்டும். அதற்கான முழுப் பொறுப்பும் இந்தத் தலைமுறையினருக்கு இருக்கிறது.\nதிருமண அமைப்பையும் தாண்டி, இன்னும் பெண்களை அடக்கியாள இன்றைய நவநாகரீக உலகம் பயன்படுத்தும் மற்றுமொரு நூதன ஆயுதம் “அழகு”. தான் அழகாக இருக்கவேண்டுமென்பதில் தவறொன்றுமில்லைதான். ஆனால் பெண்களின் இந்த அடிப்படை உணர்வே அவர்களுக்கு எதிராகவும், அவர்களை ஆண்களின் கைப்பிடிக்குள்ளேயே வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பெண்களை அழகோடு தொடர்புபடுத்தியும் ஆண்களை வீரத்தோடு தொடர்புபடுத்தியும் பேசுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் நாம் சற்று ஆராய்ந்து அடிமுதல் தேடிப்பார்த்தால் புரியும், இது பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்ப்பதற்கான ஒரு யுத்தியென்று. நவநாகரீக உலகத்தின் இந்தச் செயல்பாடு, இந்தத் தலைமுறை ஆண்களும், அடுத்த தலைமுறை ஆண்களும், பெண்களை வெறும் உடலாக, ஆபாசப் பொருளாக, நுகர்வுப் பொருளாக மட்டுமே பார்க்கும் ஓர் ஆரோக்கியமற்ற மனநிலையையே உருவாக்கும். இப்படிப்பட்ட செயல்பாடுகள், பெண்களைச் சமூக அக்கறை இல்லாதவர்களாகவும், குழந்தை பெற்று வளர்க்கும் இயந்திரங்களாகவும், அழகுப் பதுமைகளாகவுமே முன்னிலைப்படுத்திக் காட்டிக்கொண்டிருக்கின்றன. ஆண்களின் உள்ளாடை விளம்பரங்களில் கூட பெண்களை உள்ளாடைகளுடன், அரை நிர்வாணமாகக் காட்டும் சமூகத்தைத்தான் நாம் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். இது பெண் சுதந்திரமல்ல, பெண் என்பவள் ஆணின் அடிமைதான், பெண் ஆணுக்கானவள்தான் என்னும் மனநிலையையே மக்களிடையே கொண்டு சேர்க்கும்.\nபெண் என்பவள் அப்படி ஒன்றும் பெரிய மேன்மை பொருந்தியவளெல்லாம் இல்லை. பெண் போற்றுதலுக்குரியவளும் இல்லை. அவள் ஒன்றும் அந்த துர்கையின், மஹாலக்‌ஷ்மியின், சரஸ்வதியின், பராசக்தியின் அவதாரமெல்லாம் கிடையாது. அவளுக்கு பத்து கைகள் எல்லாம் கிடையாது. அவளும் நம்மைப் போலவே மிகவும் சாதாரணமானவள்தான். ஒரு ஆணைப்போலவே அவளுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. ஆணைப்போலவே அவளுக்கும் ஆசைகளும், கனவுகளும் இருக்கும்.\n” என்று இந்த தேசத்தில் ஒரு பெண் இரவில் தனியாக, எந்தப் பயமுமின்றி வெளியில் சுதந்திரமாக நடமாட முடிகிறதோ அன்று தான் இந்தியாவுக்கு உண்மையான விடுதலை ” என்றார் மகாத்மா காந்தி.\nஅது போல என்று ஒரு பெண் வெறும் உடலாகப் பார்க்கப்படாமல், அவளும் ஆணைப்போலவே இரத்தமும், சதையும், எல்லா உணர்வுகளும் உள்ள ஒரு சக உயிராகப் பார்க்கப்படுகிறாளோ அன்று சொல்லிக்கொள்ளலாம் சமூக அமைப்பில் இந்தியா சிறந்த நாடென்று.\nOne thought on “பெண் வெறும் உடலல்ல, அவள் உணர்வுள்ள ஓர் உயிர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema/668-the-good-road", "date_download": "2020-06-04T12:17:44Z", "digest": "sha1:FLJP4ZQN3R4EPFX6YYEURSEIR7MOMBPE", "length": 14796, "nlines": 30, "source_domain": "lekhabooks.com", "title": "தி குட் ரோட்", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2013ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். அந்த ஆண்டில் நடைபெற்ற ஆஸ்கார் திரைப்பட விழாவிற்காக இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரே படம் இதுதான். அந்த ஆண்டின் சிறந்த குஜராத்தி மொழி படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய விருதை இப்படம் பெற்றது.\nGyan Correa இயக்கிய இந்தப் படம் `hyper link format' என்ற உத்தியை பயன்படுத்தி எடுக்கப்பட்டது. அதாவது - ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் கதையில், பல கிளைக் கதைகளும் அதனுடன் இணைக்கப்பட்ட திரைக்கதை. குஜராத்தின் Kutch பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரத்திற்கு அருகில் இருக்கும் கிராமப் பகுதிகளைத் தொட்டுக் கொண்டு ஓடும் தேசிய நெடுஞ்சாலைதான் இந்தப் படத்தின் கதை நடைபெறும் இடம்.\nஇந்தப் படத்தில் மொத்தம் மூன்று தனித் தனி கதைகள். ஒவ்வொரு கதையும் ஒன்றோடொன்று சம்பந்தப்படுத்தப்படுகின்��ன. எப்படி\nபாப்பு- ஒரு லாரி ஓட்டுநர். தன்னுடைய பெற்றோரைக் காப்பாற்றிக் கொண்டு, குடும்பத்தையும் காப்பாற்றுவதென்பது அவனுடைய சக்திக்கு மீறிய ஒரு செயலாக இருக்கிறது. அவன் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டு தரப்படுகிறது. அதன்படி செயற்கையாக ஒரு விபத்து நடத்தப்பட வேண்டும். அந்த விபத்தில் பாப்பு இறந்து விடுவான். பிறகு என்ன இன்சூரன்ஸ் பணம் வந்து சேரும். இது படத்தின் முதல் கதை.\nஇரண்டாவது கதை இது :\nடேவிட், கிரண் இருவரும் ஒரு வசதி படைத்த நகரத்து தம்பதிகள். அவர்கள் விடுமுறையில் தங்களின் மகன் ஆதித்யாவுடன் தங்களுடைய காரில் நெடுஞ்சாலையில் பயணிக்கிறார்கள். டேவிட் காரை ஓட்ட, அவனுக்கு அருகில் கிரண் அமர்ந்து கண்களை மூடி தூங்கியவாறு பயணிக்கிறாள். அவர்களுக்குப் பின்னால் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்த அவர்களுடைய செல்ல மகன் ஆதித்யாவும் தூங்கிக் கொண்டு வருகிறான். நெடுஞ்சாலையிலிருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் கார் நிற்கிறது. டேவிட் கீழே இறங்கி பங்கிற்குள் இருக்கும் கடையில் என்னவோ வாங்கிக் கொண்டிருக்கிறான். அப்போது பின் இருக்கையில் படுத்திருந்த ஆதித்யா மெதுவாக எழுந்து கதவைத் திறந்து கீழே இறங்குகிறான். அவன் இறங்கியதை கண்களை மூடி முன் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த அவனுடைய தாய் கவனிக்கவில்லை. சிறிது தூரம் நடந்து செல்கிறான் ஆதித்யா. அங்கு ஒரு நாய்க் குட்டி வாலை ஆட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது. அதைத் தடவியவாறு அவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அந்த இடத்திலிருந்து கடையில் நின்று கொண்டிருக்கும் ஆதித்யாவின் தந்தை டேவிட் காட்டப்படுகிறான்.\nடேவிட் வந்து காரின் கதவைத் திறக்கிறான். அப்போதும் அவன் மனைவி கண்களை மூடிய நிலையிலேயே இருக்கிறாள். அவளை அவன் எழுப்பவில்லை. தன் இருக்கையில் வந்து அமர்கிறான். பின் இருக்கையில் தன் மகன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பு அவனுக்கு. காரை 'ஸ்டார்ட்' செய்கிறான். கார் இரைச்சலுடன் அங்கிருந்து கிளம்பி, நெடுஞ்சாலையில் போய் சேர்கிறது.\nகார் கிளம்பிச் செல்வதை நாயுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் ஆதித்யா பார்க்கிறான். கையை உயர்த்தி கத்துகிறான். அதை அவனுடைய தந்தை பார்��்கவில்லை. கார் வேகமாக அங்கிருந்து பயணிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றிருக்கிறான் பையன்.\nஅங்கிருக்கும் ஒரு மனிதர் சிறுவனைப் பார்க்கிறார். சிறுவனை அங்கு விட்டுவிட்டு, பெற்றோர்கள் காரில் கிளம்பிச் சென்று விட்ட தகவலை அவர் தெரிந்து கொள்கிறார். இப்போது ஒரு `நேஷனல் பெர்மிட்' கொண்ட ஒரு லாரி அங்கு வந்து நிற்கிறது. நாம் ஏற்கெனவே கூறிய பாப்பு ஓட்டுநராக இருக்கும் லாரிதான் அது. முகத்தில் ஏகப்பட்ட கவலையுடனும், நீண்ட தூரம் லாரியை ஓட்டியதால் உண்டான களைப்புடனும் அவன் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு அருகில் உதவியாளராக ஒரு இளைஞன். பாப்புவிடம் பையனை ஒப்படைக்கும் பங்கில் இருந்த ஆள் `இந்த பையனோட அப்பாவும், அம்மாவும் காரில் கிளம்பிப் போயிட்டாங்க. தேசிய நெடுஞ்சாலையில் எங்காவது காரை நிறுத்தி விட்டு, கலங்கிப் போய் நின்று கொண்டிருப்பார்கள். இந்தச் சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்து விடு' என்று கூறுகிறார். அரை மனதுடன் அதற்கு ஒத்துக் கொண்ட பாப்பு, அங்கிருந்து லாரியைக் கிளப்புகிறான். க்ளீனர் இளைஞனுக்கும், ஓட்டுநர் பாப்புவிற்கும் நடுவில் எதைப் பற்றியும் கவலைப் படாததைப் போல தைரியமாக அமர்ந்திருக்கிறான் சிறுவன் ஆதித்யா.\nதேசிய நெடுஞ்சாலையில் லாரி விரைந்து போய்க் கொண்டிருக்கிறது. லாரி என்றாலே என்னவென்று தெரியாமல் வளர்ந்த, வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த ஆதித்யா அழுக்கடைந்த நிலையில் இருக்கும் லாரியின் கேபினில் அழுக்கடைந்த ஆடைகளுடன் காட்சியளிக்கும் ஓட்டுநருக்கும், க்ளீனருக்கும் நடுவில் அமர்ந்து தன்னுடைய புதுமைப் பயணத்தைத் தொடர்கிறான்.\nடேவிட்டும், அவன் மனைவி கிரணும் தேசிய நெடுஞ்சாலையில் மேலும் சில கிலோ மீட்டர் பயணிக்கிறார்கள். ஒரு இடத்தில் செல்லும்போது, டேவிட் தன் மகன் ஆதித்யாவை அழைக்கிறான். பின்னாலிருந்து எந்த பதிலும் இல்லை. திரும்பவும் அழைக்கிறான். இப்போதும் பதில் இல்லை. இதற்குள் கிரணும் கண் விழிக்கிறாள். இருவரும் திடுக்கிட்டு பின்னால் பார்க்கிறார்கள். பின் இருக்கை காலியாக இருக்கிறது. பையன் இல்லை. அவ்வளவுதான்- ஆடிப் போய் விடுகிறார்கள்.\nடேவிட் நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் காரைக் கொண்டு போய் நிறுத்துகிறான். அங்கு விஷயத்தைக் கூறு���ிறான். `வழியில் எங்காவது காரை நிறுத்தினீர்களா' என்று இன்ஸ்பெக்டர் கேட்க, தான் காரை நிறுத்திய இடத்தை டேவிட் கூறுகிறான். உடனே இன்ஸ்பெக்டர் `காரும், உங்களுடைய மனைவியும் இங்கேயே இருக்கட்டும். நான் கான்ஸ்டபிளை அனுப்புகிறேன். அவர் டூ வீலர் வைத்திருக்கிறார். அவருக்குப் பின்னால் நீங்கள் அமர்ந்து, வந்த வழியிலேயே செல்லுங்கள், உங்கள் பையனைத் தேடிச் செல்வதற்கு அதுதான் வசதியாக இருக்கும்' என்கிறார். அதைத் தொடர்ந்து கான்ஸ்டபிளும், அவருக்குப் பின்னால் டேவிட்டும் சிறிய டூ வீலரில் அமர்ந்து தேடும் பயணத்தைத் தொடங்குகிறார்கள். வந்த வழியிலேயே திரும்பவும் டூ வீலரில் மகனைத் தேடியபடி பயணிக்கிறான் டேவிட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/10/07/mafia-in-saffron-robe-political-analysis/", "date_download": "2020-06-04T11:31:29Z", "digest": "sha1:SLXGXS5T46GEVCEMQZBHUYCERSLZ6UZH", "length": 50548, "nlines": 113, "source_domain": "nakkeran.com", "title": "காவியுடை மாஃபியா! – அரசியல் அலசல் – Nakkeran", "raw_content": "\nOctober 7, 2019 editor அரசியல், சமயம், மனிதவுரிமை, வரலாறு 0\nநீராவியடியில் குருகந்த புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த 23 அன்று அடாவடித்தனமாகவும், அராஜகத்தனமாகவும் தகனம் செய்ததை அனைவரும் கவனித்தோம். ஏற்கெனவே அந்த பிரதேசத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட விகாரை குறித்த சர்ச்சை இன்னமும் தீராத நிலையில் இந்த அக்கிரமம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை நீராவியடி சர்ச்சையோடு பிக்குகளின் சண்டித்தன வரலாற்று நீட்சியையும் சுருக்கமாக பதிவு செய்கிறது.\nஞானசார தேரர் நீராவியடியில் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரத்தைக் கொண்ட வீடியோ காட்சியொன்றைக் காணக் கிடைத்தது. அவர்கள் தரப்பில் செய்யப்பட்டிருந்த பதிவொன்று என்றபடியால் தமிழ் ஊடகங்கள், சமூகவலைத்தளங்களில் அது வெளியாகியிருக்கவில்லை. அங்கு நிகழ்ந்தது என்பதை மேலும் தெட்டத் தெளிவாக விளக்கும் வீடியோ அது.\nஞாயிற்றுக்கிழமை 22ம் திகதி முல்லை பொலிஸ் தலைமையக பரிசோதகர் மற்றும் பொறுப்பதிகாரி செனவிரட்ன ஆகியோர் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்துக்கு சென்று சட்டப்படி இடைக்கால தடை உத்தரவை பெற்றிருந்தும் அடுத்த நாள�� திங்கட்கிழமை 23ம் திகதி நீதவான் மாற்று இடத்தை பரிந்துரைத்திருந்தும் தமக்கு நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என்று கூறி, அவசர, அவசரமாக விகாரை தரப்பினர் தேரரின் கிரியைகளை செய்து முடித்தனர். அந்த இடத்துக்கு ஞானசாரர் பெருமளவான கும்பல்களை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்திருந்தார்.\nமேற்படி வீடியோவில் ஞானசார தேரர் கொட்டும் மழையில் சிங்கள கும்பல்களுடன் அங்கு நேரடியாக குழிகளைத் தோண்டச் சொல்லியும், தகனத்துக்கு தேவையான மரங்களை வெட்டிக் கொண்டு வந்து சேர்த்து அடுக்கி கட்டி ஒழுங்கு செய்வதையும் கட்டளையிடுவதையும், இளைஞர்களை அவசரப்படுத்துவத்தையும் காண முடிகிறது.\nமேதாலங்காரகித்தி தேரரின் உடலுக்கு பௌத்த பிரித் நடவடிக்கைகளை பல பிக்குமார்களும் சேர்ந்து ஒரு கொட்டிலுக்குள் நடத்திக் கொண்டிருக்கும் போதே ஞானசார தேரர் அங்கிருப்பவர்களுக்கு மெதுவாக கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு காதில் வந்து இரகசியமாக ஏதோ கூறப்படுகிறது. அவர் இன்னொரு மூத்த பிக்குவுக்கு ஆசனத்தைக் கொடுத்துவிட்டு இளைஞர் படைசூழ அங்கிருந்து அவசர அவசரமாக சிங்களவர்கள் குழுமியிருந்த தகன இடத்துக்கு ஆரவாரமாக சத்தமிட்டபடி விரைகிறார். அவரைக் கண்டதும் அங்கிருந்த மக்கள் ஆரவாரமாக வரவேற்கிறார்கள். கட்டைகளை அடுக்கிக் கொண்டிருப்பவர்களை அவர் “வேகப்படுத்துங்கள் பிள்ளைகளே” என்று கூறிவிட்டு மீண்டும் சடலம் இருக்கும் இடத்துக்கு செல்கிறார்.\nஅங்கு உள்ள பிக்குமார் பௌத்த அனுட்டானம் என்கிற பெயரில் ஆக்கிரமிப்பு அரசியலைப் பற்றி பேசுகிறார்கள். புத்தரின் தாதுப்பல் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடம் அதுவென்றும், புராதன பாரம்பரிய சிங்கள பௌத்த பிரதேசம் என்றும் அங்கு கூறப்படுகிறது. அமர்ந்திருந்த ஞானசார தேரர் அவரிடம் வந்து அடிக்கடி காதுகளில் குசுகுசுக்கும் பலருக்கு தீவிரமாக கட்டளைகளைப் பிறப்பிக்கிறார்.\nஅங்கு பொலன்னறுவை திலகாலங்கர தேரர் இப்படி முழங்குகிறார்.\n“…இந்தப் பிரதேசம் 2007இல் 59ஆம் படைப்பிரிவு இந்தப் பகுதியைக் கைப்பற்றியவுடன் நாங்கள் ஆரம்பித்த விகாரை இது. அதற்கு முன்னர் எந்தவொரு கோவிலும் இங்கு இருக்கவுமில்லை. அப்படி இருந்தது என்பதை நிரூபித்தால் நான் எனது காவி உடையை விட்டெறிவேன்… இது நமது பாரம்பரிய பூமி. “கொட்டியாரம்பத்துவ” என்று இந்தப் பிரதேசத்துக்கு பெயர் இருந்தது. அதாவது கோடிக்கணக்கான பௌத்த “ஆரம்” இருந்தன என்பது பொருள். பௌத்த சிலைகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டார்கள்.\nஇந்த நாட்டின் அரசர் என்பது பௌத்தரே. அப்படியென்றால் பௌத்த மதத்துக்கு இப்படி நேர இடம் கொடுக்கலாமா பௌத்தர்கள் எழுச்சியடைவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்….”\nஇப்படி பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கே வந்த ஞானசாரர் மைக்கை கையிலெடுத்து. “முதலில் தகனத்தை முடித்துக்கொண்டு வந்து மீண்டும் இதனைத் தொடங்குவோம். இந்த வரலாற்றுத் தகவல்களை எல்லாம் நம் மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்” என்கிறார்.\nபிரேதப்பெட்டியை ஞானசாரர் முன்னே பிடித்தபடி “சாது… சாது… சா…” என்றபடி வீதியில் இறங்கிச் செல்கிறார்கள். இந்த இடையில் தான் தமிழ் மக்கள் தரப்பில் குழுமியிருக்கும் பகுதியை கடக்கவிருந்த இடத்தில் பிக்குமார் முன்னின்று அவர்களைத் தள்ளிக்கொண்டு விரைகிறார்கள். அங்கிருக்கும் பொலிசார் தமிழ் வழக்கறிஞர்களையும் பொதுமக்களையும் தள்ளி பாதையில் வழியமைத்து இடம் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.\nஅவசர அவசரமாகக்கொண்டு செல்லப்பட்டு உரிய இடத்தில் வைத்து வேகமாக தீயையும் மூட்டிவிடுகிறார்கள். ஞானசாரரின் பரிவாரப் படைகள் மேலதிக கட்டைகளை அதற்குமேல் வைக்கிறார்கள். எரித்துவிடுகிறார்கள். வழமையாக பிக்குமாரின் தகனம் இத்தனை வேகமாக தகனம் செய்யப்படுவதில்லை. அதற்கு முன்னர் சில அனுட்டானங்கள் தகன இடத்தில் நிகழும்.\nதகனத்தைச் சுற்றி இருந்த கும்பல் இறைச்சலிட்ட்டபடி ஞானசாரரிடன் தூரத்தில் குழுமியிருக்கும் தமிழர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். “அவர்களுக்கு அடிக்கவேண்டாமா” என்கிறார். இது எங்கள் நாடு என்கிறார்கள் அங்கிருந்த சிங்களவர்கள்.\nஇங்கு சிங்களவர்கள் வாழ வழி செய்யவேண்டும் என்கிறார்கள். “அதற்கான தலைமையை நாங்கள் உருவாக்குகிறோம் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்… நாங்கள் இங்கு நிருவனமயப்படவேண்டும், நமக்கான பிரதிகளை இங்கு உருவாக்கவேண்டும். பல அணிகளாக பிரிந்து போகாமல் ‘சிங்களத்தனத்தை’ மட்டுமே கவனத்திற்கொண்டு செயல்படுங்கள்… இந்த சம்பவத்தையும் பாருங்கள்… ஒரு சிங்களத் தலைவராவது கதைக்கிறார்களா அனைத்தையும் நீதிமன்றத்தி��ம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள். நாளை பாருங்கள் அனைத்தையும் நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள். நாளை பாருங்கள் இதற்காகவும் எங்களை நீதிமன்றத்துக்கு அழைப்பார்கள். ” என்கிறார் ஞானசாரர்.\nநீதிமன்றம் குறிப்பிட்ட இடத்தில் தகனம் செய்வதில் எந்த நடைமுறை சிக்கலும் இல்லை. ஆனால் தமது சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வுக்கு இழுக்காகவே அவர்கள் பார்த்தார்கள். முடிந்தால் செய்துபார் என்பதே அவர்கள் இதன் மூலம் தெரிவிக்கும் செய்தி.\n25ஆம் திகதி “வடக்கில் உள்ள பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக தான் முல்லைத்தீவில் போய் குடியிருக்கப் போகிறேன்” என்று ஊடகங்களிடம் எச்சரித்திருந்தார் ஞானசாரர்.\nவடக்கில் புத்தர் சிலைகளின் பெருக்கம் என்பது சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் வடிவங்களே. அரச மரத்தைக் கூட பௌத்தத்தின் பேரால் அப்புறப்படுத்த விடாதவர்கள் அங்கு ஒரு சிறு புத்தர் சிலை வைக்கப்பட்டுவிட்டாலும் அந்தப் பகுதியை மீளப் பெற முடியாது என்பதே நிலை. நீராவியடியில் பௌத்த பிக்கு ஒருவர் தமிழர் ஒருவருடன் சண்டித்தனத்துடன் கையை நீட்டிச் சொன்ன விடயம் “இலங்கையில் பிக்குமாருக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா…\nஇதைத் தான் ஞானசாரரும் கூறுகிறார் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது இந்த நீதிமன்றங்களுக்குத் தெரியாதா என்கிறார். நீராவியடி பிரச்சினையைப் பற்றி சிங்கள ஊடகங்கள் அனைத்துமே தமிழர்களின் அத்துமீறலாகவும், ஒரு பௌத்த தேரரின் இறுதிச் சடங்கை கூட செய்ய விடாத தமிழர்கள் என்கிற பாணியிலேயுமே செய்தி வெளியிட்டன.\nநீராவியடி பற்றி வடக்கு மாகாண கவர்னர் சுரேன் ராகவன் “பௌத்த பிக்குமார் தமது புத்த தர்மக் கடமைகளை செய்யுங்கள். சட்ட மீறலுக்கு நீதித்துறை வினையாற்றும்” என்று அறிக்கை விடுத்ததற்கு, பொதுபலசேனா வின் செயலாளர் திழந்த விதானகே தனது முகநூலில் இப்படி வினயாற்றியிருந்தார்.\n“பிக்குமாரின் பாரம்பரியத்தைப் பற்றி வகுப்பெடுப்பதற்கு முன்னர் பிச்சையாக கிடைத்த அந்த தற்காலிக கவர்னர் பதவியைத் தக்கவைத்துக்கொள். நீங்கள் எவரும் இனவாதத்தை தூண்ட இனியும் அனுமதிக்கமாட்டோம்…” என்கிறார்.\nசுதந்திரத்துக்குப் பின்னர் கு��ியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்கள் யுத்த காலத்தில் இராணுவ முற்றுகைக்கும், இராணுவ ஆக்கிரமிப்புக்கும் இலக்காகி பல நிலங்களைப் பறிகொடுத்த பின்னர். இப்போது பௌத்தத்தின் பேரால் அத்துமீறல்களும் ஆக்கிரமிப்புகளும் புதுப்புது வடிவங்களில் உருவெடுத்து வருகின்றன. நீராவியடி பிரச்சினை புதிய அத்துமீறல்களுக்கான நிர்ப்பந்தங்களையும், பாதையையும் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு திறந்துவிட்டுள்ளன.\nநீராவியடி சர்ச்சையை தமிழர் தரப்பு இந்துத்துவ தீட்டு துடக்கு போன்றவற்றுடன் குறுக்கிவிடாமல் இதன் ஆக்கிரமிப்பு அரசியலை அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றுவதே அரசியல் வினைப்பயனைத் தரும்.\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் பிக்குமார் தமது அத்துமீறல்களையும், அடாவடித்தனங்களையும் பிரயோகித்து வந்தமைக்கு ஒரு வரலாறு உண்டு. பௌத்தத்தின் பேரால் அதனை நியாயப்படுத்த முடியாவிட்டாலும், “சிங்கள பௌத்த” வியாக்கியானங்களால் அதனை நியாயப்படுத்த முனைவதை அவதானிக்க முடியும்.\nஇலங்கையின் வரலாற்றில் இலங்கையை காலனித்துவ சக்திகளால் கைப்பற்றபட முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் பௌத்தம் அரசிலிருந்து ஒதுக்கப்பட்டிருப்பத்தை அறிய முடிகிறது. முதலாவது 4ஆம் நூற்றாண்டில் மகாசேனன் மன்னன் அன்றைய பௌத்த மத மையமாக விளங்கிய மகாவிகாரைக்கு எதிராக இயங்கியது. அடுத்ததாக 16ஆம் நூற்றாண்டில் கோட்டை ராஜ்ஜியத்தில் மன்னர் தர்மபால கத்தோலிக்க மதத்தைத் தழுவிக் கொண்ட சமயம், அடுத்தது முதலாம் ராஜசிங்கன் சிவாகம வழிபாட்டைப் பின்பற்றி பிக்குமார்களுக்கு எதிராக இயங்கியதையும் குறிப்பிடலாம். இந்தக் காலப்பகுதியில் பௌத்த துறவிகள் அரச தலையீட்டிலிருந்து தள்ளி வைக்கப்பட்டதுடன், அரசின் அனுசரணையும் பௌத்த துறவிகளுக்கும், விகாரைகளுக்கும் கிடைக்கவில்லை.\n1505 இலிருந்து காலனித்துவ காலம் முழுவதும் பௌத்த மதம் நெருக்கடிக்குள் தான் இருந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கிய பௌத்த எழுச்சி படிப்படியாக மீண்டும் அரசியல் தலைவர்களை பௌத்த தலைமை உள்ளிழுத்துக் கொண்டது. அரசியல் தலைமைக்கு வருபவர்கள் பௌத்த சங்கங்களின் ஆசீர்வாதத்தையும், அனுசரணையையும் பெறாமல் மைய அரசியலில் ஈடுகொடுக்க முடியாத நி��ை தலைநீட்டிக்கொண்டது. அதுபோல சிங்கள பௌத்த சக்திகளும் படிப்படியாக அரசியல் அதிகாரத்தை மறைமுகமாக கட்டுப்படுத்தும் சக்திகளாக மாற்றிக்கொண்டே வந்தார்கள்.\n1956 பண்டாரநாயக்க தலைமையிலான ஆட்சி மாற்றம் சிங்கள பௌத்த தேசியவாதமாக உருவெடுக்க பெரும் துணைபுரிந்தது. சுதந்திரக் கட்சியின் ஆரம்ப ஆட்சியின் போது சிங்கள – பௌத்த – தேசியவாதத்துக்கு ஒருவகையில் இடதுசாரித்துவ முகத்தையும் கொடுக்கத் தவறவில்லை. அதுவே பிற்காலத்தில் ஐ.தே.க ஆட்சியில் அதே சிங்கள-பௌத்த-தேசியவாதத்துக்கு வலதுசாரி முகத்தைக் கொடுத்தது. இந்த வலதுசாரி முகம் ஒரு தாராளவாத முகத்தையும் கொண்டிருந்ததால் அது பாசிசம் அளவுக்கு கொண்டு சென்று நிறுத்தவில்லை. ஆனால் ஈற்றில் இந்த இரு சக்திகளுமே தீவீர சிங்கள – பௌத்த – தேசியவாத பௌத்த சங்கங்களின் நிகழ்ச்சிநிரலில் சிக்குண்டார்கள். இன்று அந்த சக்திகளின் ஆசீர்வாதமின்றி எந்த ஆட்சியையும் நடத்த முடியாத நிலை இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனையானது நிருவனமயப்படுத்தப்பட்டிருகிறது. அது மோசமான இனவாதமாகவும், பேரினவாதமாகவும் வடிவமெடுத்து அரச கட்டமைப்பில் மாத்திரமின்றி சாதாரண பெரும்போக்கு அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் வல்லமையை சுவீகரித்துக் கொண்டுள்ளது.\n1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலமைப்பு ஏற்பாடானது இலங்கை ஒரு மதசார்பற்ற பல்லின பல்மத நாடு என்கிற அந்தஸ்தை இல்லாமல் செய்தது. பௌத்தத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை என்பது பௌத்த சங்கங்கள் “சிங்கள தேசியவாதத்தையும்” இணைத்துக்கொண்டு அரறு வழங்கிய அதிகாரத்தையும், அந்தஸ்தையும், சலுகைகளையும் துஷ்பிரயோகம் செய்யும் நிலைக்கு கொண்டுசென்று நிறுத்தியிருக்கிறது.\nஇதன் நீட்சி தான் சிங்கள பௌத்த பிக்குமாரின் அடாவடித்தனமான நடவடிக்கைகள். இலங்கையின் வரலாற்றில் சகல போர்களிலும், போராட்டங்களிலும், அரச அதிகாரத்துக்கான சண்டைகளிலும் பிக்குமாரின் பாத்திரம் பாரிய அளவில் இருந்திருக்கிறது. இதை மகாவம்சம், தீபவம்சம், ராஜாவலிய போன்ற வரலாற்று நூல்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. எல்லாளனுக்கு எதிரான போரில் கூட துட்டகைமுனுவின் படையில் பிக்குமார் எத்தகைய பாத்திரத்தை ஆற்றியிருக்கின்றனர் என்பது குறித்த கதைகளை மகாவம்சத்தில் காணலாம்.\nஇலங்கைக்கு பௌத்தத்தைப் பரப்பிய அசோகன் கூட யுத்தத்தின் கொடூரம் கண்டு பௌத்தத்துக்கு மாறியவன். ஆனால் அசோகனிடம் இருந்து பௌத்தத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை தேசம் யுத்தத்தின் அங்கமாக பிக்குமார் ஆக்கப்பட்டதை இங்கு குறிப்பிட வேண்டும்.\nஉலகில் எங்கும் இல்லாத அளவுக்கு பல பௌத்த பிக்குமார் வசதிபடைத்த வியாபாரிகளாகவும், சொத்து சுகங்களை அனுபவிப்பவர்களாகவும் இலங்கையில் இருக்கின்றனர்.\n1959 இல் பண்டாரநாயக்கவை கொலையின் பிரதான சூத்திரதாரியான களனி பன்சலையின் விகாராதிபதி புத்தரக்கித்த தேரர் பணம் படைத்த செல்வாக்குமிக்க ஒரு வர்த்தகராக இருந்தார். 1956ஆம் ஆண்டு தேர்தலுக்கான செலவுகளில் பெருமளவு பங்கேடுத்துக்கொண்டவர் புத்தரக்கித்த தேரர். அதுமட்டுமன்றி தனது வர்த்தக நடவடிக்கைகளுக்கு பண்டாரநாயக்க போதிய அளவு உதவி செய்யவில்லை என்பதாலும், முட்டுக்கட்டையாக இருந்ததாலும் பிரதம் பண்டாரநாயக்கவை கொன்றதாக வழக்கு விசாரணையில் தகவல்கள் வெளியாகின.\nசிங்கள பௌத்த தேசியவாதிகள் சண்டித்தனமாக தமது காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முற்படும் வேளைகளில் எல்லாம் பிக்குமார்களையும் தம்முடன் சேர்த்துக்கொண்டு முன்னரங்க போராளிகளைப் போல பயன்படுத்தும் ஒரு உபாயத்தை மரபாகாவே கையாண்டு வருவதை அவதானித்திருப்பீர்கள்.\nஅப்படி முன்னே சென்று போராடும் போதெல்லாம் பிக்குமார் அரச பாதுகாப்பு துறையினரை வம்புக்கு இழுத்திருக்கின்றனர். அவர்களின் கடமைக்கு குந்தகமாக இருந்திருக்கின்றனர். அந்த பாதுகாப்பு தரப்பினருடன் மோதியிருக்கின்றனர். தொழிலாளர்களின், சிவில் சமூகத்தின் அகிம்சைப் போராட்டங்களை மூர்க்கத்தனமாக அடக்கும் படையினர்; பிக்குமார்கள் தலைமை ஏற்கும் போராட்டங்களை கை கட்டி வேடிக்கை பார்த்து பின்வாங்கும் காட்சிகளையே நாம் கண்டு கடந்து வந்திருக்கிறோம்.\nபௌத்த சீருடை சண்டித்தனத்துக்கும், அடாவடித்தனங்களுக்குமான லைசன்ஸாகவே இலங்கையில் ஆக்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்கவை கொல்வதற்கான கைத்துப்பாக்கியை மறைத்துக் கொண்டுவர காவிச் சீருடை தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அப்பேர்பட்ட சீருடை மீது கைவைத்தால் அது பெரும் சிவில் பதட்டநிலையை உருவாக்கி, நாட்டின் அரசியல் ஸ்திர���்தன்மையையும் பாதித்துவிடும் என்கிற அச்சம் சகல அரசாங்கங்களிடமும் இருந்துவந்திருக்கிறது.\nமட்டக்களப்பு மங்களாராமய பன்சலையின் அம்பிட்டியே சுமன தேரர் காவியுடை போர்த்திய சண்டியராக மேற்கொண்டுவரும் சட்டவிரோத நடவடிக்கைகளையும், அராஜகங்களையும், அடாவடித்தனங்களையும் ஊடகங்கள் போதியளவு பதிவு செய்திருக்கின்றன.\nஇலங்கை பிக்குமார் இதுவரை பௌத்த மதப் போதனைகளுக்காக உருவாக்கிய அமைப்புகளை விட அரசியல் தலையீடு செய்யும் அழுத்தக்குழுக்களை உருவாக்கியது தான் அதிகம்\nஇலங்கையில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக 1919 தொடக்கம் இன்று வரையான நூற்றாண்டு காலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட சகல தீர்வு முயற்சிகளையும் தோற்கடிக்கப்பட்டதில் பிரதான பாத்திரத்தை பௌத்த சக்திகளே ஆற்றியிருக்கின்றனர் என்பது மறைப்பதற்கில்லை. முக்கியமாக பண்டா-செல்வா ஒப்பந்தத்தை கிழிக்கச் செய்ததிலிருந்து, 1965 ஆம் ஆண்டு டட்லி – செல்வா ஒப்பந்தத்தை கைவிடவைத்தது, இறுதியாக 2000ங்களில் அரசு-புலிகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களை தோல்வியடையச் செய்தது என்பவற்றில் பிரதான பாத்திரம் வகித்தவர்கள் பௌத்த பிக்குமார்களே. புத்த தர்மத்துக்குப் பதிலாக யுத்த தர்மத்தை அவர்கள் போதித்தே வந்திருக்கிறார்கள். புத்தம் சரணம் கச்சாமி என்கிற தம்மபதம் “யுத்தம் தர்மம் கச்சாமி” என்கிற முழக்கமாகவே கடந்த நான்கு தசாப்தகாலமாக இருந்து வந்திருக்கிறது.\n1983 கருப்பு யூலை படுகொலைகளின் போது புறக்கோட்டையிலிருந்த தமிழ்கடைகளுக்கு தீ வைப்பதில் பிரதானமாக தலைமை ஏற்றவர் பிரபல எல்லே குணவன்ச தேரர்.\nமகிந்தவின் ஆட்சியில் பெல்லன்வில தேரர் தலைமையிலான பிக்குமார் குழு மகிந்தவை சந்தித்து யுத்தத்துக்கான நன்கொடையைத் திரட்டிக் கொடுத்தது.\nகடந்த 20.06.2018 அன்று கோட்டபாய தனது பிறந்தநாளுக்கு ஆசீர்வாதம் பெறுவதற்காக அஸ்கிரி பீட பிக்குமாரை அழைத்திருந்தார். அதில் கலந்துகொண்ட அஸ்கிரி பீடத்தின் உப தலைவர் “ஹிட்லரைப் போல நீங்கள் வந்து நாட்டை ஆளவேண்டும்” என்று தனது ஆசீர்வாத உரையில் கூறியிருந்தது நினைவிருக்கலாம். அந்த உரை பெரும் அரசியல் சலசலப்புக்கும் உள்ளானது.\n1988-1989 காலப்பகுதியில் ஜே.வி.பி.யின் தேசபக்த மக்கள் இயக்கத்தில் (தேசப்பிரேமி ஜனதா வியாபாறய) அதிகமான பிக்குமார் இயங்கினார்கள். பல கொ���ைகளிலும் சம்பந்தப்பட்டார்கள் என்பது நிதர்சனம். அதுபோல பல பிக்குமார்களும் படையினரால் அப்போது கொல்லப்பட்டார்கள். அந்தக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் கொலைக்கும்பல்களால் 681 பிக்குமார் கொல்லப்பட்டதாக ஜே.வி.பி பற்றி பிரபல ஆய்வுநூலை சமீபத்தில் எழுதி வெளியிட்ட தர்மன் விக்ரமரத்னவின் நூலில் குறிப்பிடுகிறார். பிக்குமாரை அப்படி ஈவிரக்கமின்றி கொல்வதற்கு அரசு துணிந்த ஒரே சந்தர்ப்பமாக அந்த ஈராண்டுகளைத் தான் குறிப்பிட முடியும். ஜே.வி.பியுடன் தொடர்புடைய பிக்குமாரின் மீதான அரச ஒடுக்குமுறை மிகவும் மோசமாக இருந்த காலம் அது.\nதற்போது பல்வேறு குற்றங்களுக்காக பல பிக்குமார் சிறைக்குள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.\nலண்டனிலுள்ள பௌத்த விகாரையில் வைத்து 9 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்தார் என்கிற குற்றம் சாட்டப்பட்டு இங்கிலாந்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு பஹலகம சோமரதன (65 வயது) என்கிற பௌத்த பிக்குவுக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இத்தனைக்கும் அவர் அந்த விகாரையின் விகாராதிபதி, பிரித்தானிய மகாநாயக்கர், ஸ்ரீ கல்யாணி சமகிதர்ம மகா சங்கத்தின் பொதுச்செயலாளர். “கம்பஹா பௌத்த பிரிவென்” கல்வியகத்தின் வேந்தர்.\n2014 இல் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல செனாவால் முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கமவில் நிகழ்ந்த கலவரத்தை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். 1990களில் சிங்கள வீர விதான அமைப்பு பௌத்த பிக்குமார்களை முன்னிறுத்தி சிங்கள பௌத்த தேசியவாத இயக்கத்தை முன்னெடுத்த வேளை பல மறைமுக தீவிரவாதப் பணிகளை எப்படி முன்னெடுத்தது என்பது பற்றி அன்றைய சரிநிகர் பத்திரிகை நிறைய வெளிக்கொணர்ந்திருந்தது. அந்த இயக்கம் போட்ட குட்டிகளில் ஒன்று தான் “பொது பல சேனா” 2010க்குப் பின்னர் ராவணா பலய, சிஹல ராவய, சிங்ஹலே போன்ற பல இயக்கங்கள் இன்றைய “பிக்கு மாஃபியா\nயுத்தத்துக்கு பின்னரான காவியுடை மாபியா என்பது முஸ்லிம்களுக்கு எதிராக சமகாலத்தில் திரும்பியிருந்தாலும் கூட சிங்கள பௌத்தர்கள் அல்லாதார் மீது நிரந்தரமாக மேற்கொள்ளப்படும் வன்மம் தீர்க்கும் நடவடிக்கையின் அங்கமாகவே நோக்க முடிகிறது.\nகாவியுடைக்கு வழங்கப்பட்டிருக்கிற கௌரவத்தை பிரயோகித்து அரசியல் துஷ்பிரயோகம் செய்யும் இந்தவழிமுறை இலங்கையின் இனத்துவ, மதத்துவ அமைதியின் ஸ்திரத்தன்மையை மோசமாக பாதிக்கச் செய்திருக்கிறது. பௌத்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையானது பிக்குமார்களையும், பௌத்த சங்கங்களையும் அரசியல் இயந்திரத்துக்குள் தீர்மானிக்கின்ற இடத்துக்கு இழுத்துவிட்டிருக்கிறது. மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்றம் போன்ற ஜனநாயக நிறுவனங்களின் செயற்பாடுகளை மக்களால் தெரிவு செய்யப்படாத “மத நிறுவனங்களும் – மதத் தலைவர்களும்” கட்டுப்படுத்துகின்ற நிலை தொன்றிவிட்டுள்ளது. இது ஜனநாயக விழுமியங்களுக்கும், அரசின் இறைமைக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் இழுக்கானது.\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வரும் 17 ஆம் நாள் பறப்புகள் தொடக்கம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் நால்வருணசாதியை வலியுறுத்தும் பகவத்கீதையைப் பாடமாக வைத்தது தவறு என்று கட்சித்தலைவர்கள் சொல்வது சரியா\nஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட படுகொலை விபரங்கள்\nவடகிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்கள்\nதிரு அமிர்தலிங்கத்தின் சாவிற்கு யார் காரணம்\neditor on அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியேன் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்குவேன்\neditor on நீங்கள் எல்லோரும் உத்தமர்தானா\neditor on அரசியல் ஏமாளி சுதந்திரன்\nகொரோனா வைரஸ்: வீட்டில் தனிமைப்படுத்துவதை நிறுத்துகிறது சென்னை மாநகராட்சி June 4, 2020\nநிசர்கா புயலால் சூறாவளிக் காற்று: சின்னாபின்னமான வீடுகள் June 4, 2020\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சனை: செல்பேசி செயலிகளை அழிக்கும் இந்தியர்கள் June 4, 2020\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள் June 4, 2020\nதி.மு.க எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரோனா வைரஸ் சிகிச்சை: எப்படி இருக்கிறார்\nநரபலி கொடுக்கப்பட்ட சிறுமி: மூடநம்பிக்கையால் மகளையே கொலை செய்த தந்தை June 4, 2020\nஉலக சுற்றுச்சூழல் தினம்: பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாக்கும் இந்தியர் தேபல் தேப் June 4, 2020\nஹைட்ராக்சிகுளோரோகுயின்: கொரோனா வைரஸ் மருந்துக்கான சோதனை மீண்டும் தொடக்கம் June 4, 2020\nஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: காவல்துறை அதிகாரி மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு - தணியுமா போராட்டங்கள்\nஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: அமெரிக்க போராட்டங்களை விமர்சித்த அழகிப்பட்டம் வென்ற மாடல் மற்றும் பிற செய்திகள் June 4, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vikram-bala-clash/", "date_download": "2020-06-04T10:52:15Z", "digest": "sha1:3H5TPJBLUA7O5EGOEZIJ6PA5EZLEW6B2", "length": 12039, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "விக்ரம் பாலா மோதல்! விவகாரத்திற்குள் சிக்கிய இளையராஜா! - New Tamil Cinema", "raw_content": "\nவிக்ரம் மகன் துருவ் பாலாவிடம் சிக்கி பல மாதங்கள் ஆச்சு. ஆனால் இன்னும் ஒரு முன்னேற்றமும் இல்லை. படம் துவங்குவது எப்போது ஹீரோயின் யார் இதுபோன்ற எந்த தகவலும் யாருக்கும் தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள். பாலா மட்டும் நடுவில் ஒரு முறை அமெரிக்கா போய் வந்துவிட்டார். எதற்காக இந்த ட்ரிப் சொந்த விஷயமா\nஇந்த நிலையில்தான் இப்படியொரு தகவல். என்ன\nபாலா படங்களில் பெரும்பான்மையான படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜாதான். பொதுவாகவே எந்த இயக்குனரும் ராஜாவிடம் கருத்து சொல்ல முடியாது. அவர் போட்டுத் தருவதுதான் பாட்டு. ஆனால் பாலா மட்டும், இது வேணாம். வேற கொடுங்க என்று கேட்கிற அளவுக்கு தைரியசாலி. இவரது தைரியத்தை ராஜாவும் பல நேரங்களில் ரசித்திருக்கிறார். சில நேரங்களில் கோபித்துக் கொண்டு ரெக்கார்டிங் ரூமிலிருந்து வெளியேறியும் இருக்கிறார் பாலா. டைரக்டர் இசையமைப்பாளர் தாண்டி, தந்தை மகன் உறவு போலவே இருக்கும் அந்த உறவு.\nஅப்படிப்பட்டவர், இந்தப்படத்திற்கும் இளையராஜா வேண்டும் என்று நினைப்பதுதானே சரி அதுதான் நடந்திருக்கிறது. ஆனால், விக்ரம் குறுக்கே விழுந்து தடுக்கிறாராம். என் பையன் யூத். இளசுகளை கவர்கிற மாதிரி மியூசிக் வேண்டும் என்றால் யுவன், அல்லது அனிருத் பக்கம் போகலாம் என்கிறாராம். ஆனால் வழக்கம் போல பாலா, நான் சொல்றத கேட்கறதுன்னா உன் பையன இந்தப்பக்கம் அனுப்பு. இல்லேன்னா அப்படியே வீட்லயே வச்சுக்க என்கிற லெவலுக்கு புகைகிறாராம்.\nஓப்பனிங்கே உருமி மேளமா இருக்கே\n ஹீரோ நம்ம ஜி.வி.பிரகாஷ்தான் தெரியுமா\n இயக்குனர் ஆகிறார் விக்ரம் மகன் \nயுவன் என்கிற அப்துல் ஹாலிக்குக்கு இது காதல் திருமணம் அல்ல -ஆடியோ ஆதாரங்களுடன் ஒரு எக்ஸ்க்ளுசிவ் ரிப்போர்ட்\nரூம் ரெண்ட் இரண்டரை லட்சம்\nசுசித்ராவை பின்னாலிருந்து இயக்கும் ஹீரோ ஆள் தெரிந்தும் அமைதி காக்கும் தனுஷ், விஷால்\nஎல்லாரையும் திடுக்கிட வைத்த யுவன்\nஅஜீத்திற்காக வைத்திருந்த கதைதான் இருமுகன்\nஇவர்தான் பாலாவின் அடுத்த பட ஹீரோ பாலாவின் நிலைமை இப்படி ஆகிருச்சே\nசசிகுமாருக்கு ஒரு நீதி அஜீத்துக்கு ஒரு நீதியா\n – டிச.31ம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த் | Rajinikanth\nலிப்ரா குறும்பட விழாவில் பங்கேற்க சர்வதேச திரைப்பட ஜூரிக்கள் வருகை..\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=120478", "date_download": "2020-06-04T10:51:30Z", "digest": "sha1:INB7TQVTQBLYMKZBBVK2Y4IDA33GQLCT", "length": 10278, "nlines": 58, "source_domain": "tamil.adaderana.lk", "title": "தேர்தல் வெற்றி குறித்து மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை", "raw_content": "\nதேர்தல் வெற்றி குறித்து மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் கிடைத்த வெற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிர்க் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சி கூட்டமைப்புக்கு கிடைத்த வெற்றி என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 17 தேர்தல் தொகுதிகளிலும் பொதுஜன முன்னணி வெற்றிப் பெற்றுள்ளது.\nஇந்த வெற்றி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.\n´கடந்த வருட ஆரம்பத்தில் செய்யப்பட்ட வேட்பு மனு தாக்கலுக்கமைய நடத்தப்பட்ட தேர்தல் இதுவாகும்.\nஅதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தது. எனினும் தற்போது ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க அனைவரும் கூட்டணி ஒன்றை அமைத்து ஒரே சக்தியாக மாறியுள்ளோம்.\nஒட்டுமொத்தமாக எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் எதிர்கட்சி கூட்டமைப்புக்கு 69 வீதமான வாக்குகள் கிடைத்துள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சிக்க��� 24 வீதமான வாக்குகளே கிடைத்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணிக்கு வழமையான வாக்குகளே கிடைத்துள்ளன.\nஅரச அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி, தேர்தல் விதிகளை மீறி, நிலங்களையும், பொருட்களையும் வழங்கி தேர்தலில் வெற்றிப்பெற அரசாங்கம் முயற்சித்தது.\nஆனால் மக்களை ஏமாற்றி தனது அதிகாரத்தை பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி மிகுந்த தொலைநோக்கு பார்வையுடன் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\n2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட விடயங்களை குறிப்பிட தேவையில்லை குறிப்பாக பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. எல்பிட்டிய தேர்தலுக்கு முன்னர் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்ட புதிய தகவல்களுக்கமைய நாட்டில் வேலையின்மை பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருளாதார வளர்ச்சி வேகம் எமது ஆட்சி காலத்தை விட மூன்றில் ஒரு பங்காக இன்று குறைந்துள்ளது. வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் வீழ்ச்சியடைந்து நாட்டின் கடன் சுமை உயர்ந்துள்ளது.\nஇந்த பொருளாதார வீழ்ச்சிக்கு மேற்கத்தேய அல்லது சர்வதேச காரணங்கள் எதுவும் இல்லை. எமது அண்டை நாடுகளான இந்தியா, பங்களாதேஸ் போன்றவை முன்னேறி வருகின்றன.\nநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி முற்றிலும் அரசியல் காரணங்களால் ஏற்பட்டது எனவே அதனை சரிப்படுத்த அரசியலால் மாத்திரமே முடியும். எல்பிட்டிய மக்கள் அதனை ஆரம்பித்து வைத்துள்ளனர். நல்லாட்சி பொருளாதாரத்தை மாத்திரம் சீரழிக்கவில்லை மாறாக ஜனாநாயக விழுமியங்களை அவர்கள் இல்லாது செய்தனர்.\nமாகாண சபை தேர்தலை எந்த முறையிலும் நடத்த முடியாதவாறு அவர்கள் மூன்று வருடங்களாக பிற்போட்டுள்ளனர். கடந்த வருடத்தில் நடக்க இருந்த பாராளுமன்ற தேர்தலையும் அவர்கள் நீதிமன்றத்தை நாடி நிறுத்தினார்கள். அதேபோல் ஜனாதிபதி தேர்தலையும் பிற்போடுவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.\nஅதற்கும் மேல் அவர்கள் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை பிற்போடவும் முயற்சித்தனர். எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்தல் களத்தில் இருந்து நீக்குவதற்கு அவர்கள் கடும் பிரயத்தனம் எடுத்தனர். ஆகவே இந்த துர்ப்பாக்கிய சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துள்ளது.\nஅதற்கான முதலாவது எச்சரிக்கை எல்பிட்டியவில் இருந்து விடுக்கப���பட்டது. எனவே எல்பிட்டிய தேர்தல் வெற்றியை அனைத்து எதிர்க்கட்சி கூட்டணியின் உறுப்பினர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்\nமேலும் 2 கடற்படை வீரர்கள் பூரண குணம்\nமஹிந்த அமரவீரவின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அதிகாரம்\nகழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்\nகொரோனா வைரஸ் தொற்று - குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nபொதுத்தேர்தலில் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்குவார்கள்\nஅம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் 2 இலட்சம் ரூபா அபதாரம் விதிப்பு\nஅனைத்து அரசு சுகாதார சேவை ஊழியர்களும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nகுளவி கொட்டுக்கு இலக்காகி 10 பேர் படுகாயம்\nபோத்தாழை வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6810", "date_download": "2020-06-04T10:33:16Z", "digest": "sha1:S2KB6XN3IPT7L5PQ54O7CEW3ZNQ5WG3Z", "length": 7485, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "ஔவையார் தனிப்பாடல்கள் » Buy tamil book ஔவையார் தனிப்பாடல்கள் online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nசட்ட - நிருவாக அருஞ்சொல் திரட்டு (ஆங்கிலம் - தமிழ் சட்ட அகராதி) காப்பியக் கதை மலர்கள் உதயணன் கதை சூளாமணி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஔவையார் தனிப்பாடல்கள், புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகபிலர் செய்தருளிய குறிஞ்சி மூலமும் உரையும்\nநல்வாழ்க்கைக்கு நாற்பது தியானங்கள் - Nalvazhkkaikku Narpathu Thiyanam\nகபிலர் செய்தருளிய குறிஞ்சி மூலமும் உரையும்\nஓதலாந்தையார் செய்தருளிய பாலை மூலமும் உரையும்\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nமுனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் மூலமும் உரையும் - Munaipaadiyaar Iyatriya Aranerisaaram Moolamum Uraiyum\nதிருக்குறள் கருத்துரை - Thirukural Karuthurai\nகுறுந்தொகை மருதம் - Kurunthogai Marudham\nகம்பன் நேற்று இன்று நாளை\nதமிழ் இலக்கிய அறிமுகம் - Thamizh Ilakkiya Arimugam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமரபு சொற்களும் மரபு தொடர்களும் IDIOMS and PHRASES\nகலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண���ணங்கள்\nகல்வி வள்ளல் காமராசர் - Kalvi Vallal Kamarasar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Sivagangai", "date_download": "2020-06-04T11:42:02Z", "digest": "sha1:HK73AW5STN5CJQZVLWKKTVKREY37V7EB", "length": 3634, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sivagangai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅதிமுக பிரமுகர் 6 பேர்...\nசிவகங்கை அருகே மக்கள் ...\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ruggedi.com/ta/", "date_download": "2020-06-04T10:42:33Z", "digest": "sha1:JO4C2IU6RXOGAMRCE7BBAD26QT3LD6FG", "length": 7615, "nlines": 190, "source_domain": "www.ruggedi.com", "title": "முரட்டுத்தனமான ஸ்மார்ட் தொலைபேசி, முரட்டுத்தனமான விண்டோஸ் டேப்லெட், முரட்டுத்தனமான பிடிஏ - Swell", "raw_content": "\nமுரட்டுத்தனமான ஆண்ட்ராய்டு டேப்லெட் பிசி\nமுரட்டுத்தனமான கையடக்க ஆர்எஃப்டி வாசகர்\nShenzhen வடிகிறது டெக்னாலஜி கம்பெனி லிமிடெட்\nஜூலை மாதம் துவங்கப்பட்ட, 2009.SWELL China.Currently வடிகிறது மிகப்பெரிய தொழில்துறை தனிப்பட்ட மற்றும் முனையத்தில் பொருட்கள் தீர்வு வழங்குதல் நிறுவனம் ஒன்றாகும் ஒரு R & amp இருபதுக்கும் மேற்பட்ட மக்கள் டி அணி, விற்பனை ஆலோசகர் பதினைந்து மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மற்றும் எழுபது க்கும் மேற்பட்ட தயாரிப்பு தொழிலாளி உள்ளது.\nவடிகிறது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் அனுபவம், தொழில் முனைய தொழில்நுட்பத்தின் நிலையான வளர்ச்சி கடமைப்பட்டுள்ளது, வடிகிறது உயர்தர தொழில்துறை ஃபோன் மற்றும் டேப்லெட்கள் ய���ருடைய தொழில்நுட்பங்கள், NFC, ஆர்எஃப்டி 125k / 13.56M / 915M / 2.4G, 1D / அடங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது 2 டி பார்கோடு, அகச்சிவப்பு கதிர், கைரேகை அங்கீகாரம், அடையாள அட்டை அங்கீகாரம், வாக்கி டாக்கி முதலியன\nசூடான விற்பனை ruggedized ஜன்னல்கள் 10 மாத்திரை 10 அங்குல முரட்டுத்தனமான மாத்திரை விலை போட்டி உள்ளது\n, NFC நீர் வேகமாக விநியோக நேரம் S933L கொண்டு Reggued 7inch டேப்லெட் பிசி\nஜிபிஎஸ் வைஃபை 4G LTE இன் ராணுவம் கரடுமுரடான கையடக்க கணினி 8 அங்குல அண்ட்ராய்டு டேப்லெட்\nயுஎச்எஃப் ஸ்கேனர் அதிர்ச்சி-எதிர்ப்பு தொலைபேசி லாங் ரேஞ்ச் உடன்பாட்டு RFID ரீடர் 10 கிலோமீட்டருக்குள்\nகையடக்க பாக்கெட் பிசி: 4 + 64GB பிடிஏ வயர்லெஸ் சாதனம் 5.5 '' முரட்டுத்தனமான பிடிஏ ஆண்ட்ராய்டு\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2018-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: F9 ஐ, BLD2, hengchangrong ஹைடெக் தொழில், Shangnan கிழக்கு சாலை, Shajing Bao'an ஷென்ழேன்.\nகுளோபல் பிடிஏ பார்கோடு ஸ்கேனர் சந்தை Estimat ...\nசிறந்த நிறுவன நகர்வுத்திறன் மேலாண்மை (EMM) ...\n2019 சிறந்த முரட்டுத்தனமான ஸ்மார்ட்போன்கள்: waterpro ...\nபர்ஸ்ட் லுக்: டெல் இன் 2019 இன்ஸ்பிரான் அல் ...\nஹெச்பி நினைவு நாள் விற்பனை வரை கொண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/568864/amp?ref=entity&keyword=Birthday%20MGR", "date_download": "2020-06-04T11:00:16Z", "digest": "sha1:MC7MUTT5AF6CDKHVGKDS426E53QAZZYL", "length": 12776, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Young literary genius born in Bengal: Today (March 4) is the birthday of writer Thorat | வங்கத்தில் பிறந்த இளம் இலக்கிய மேதை: இன்று (மார்ச் 4) எழுத்தாளர் தோருதத் பிறந்த தினம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சி���கங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவங்கத்தில் பிறந்த இளம் இலக்கிய மேதை: இன்று (மார்ச் 4) எழுத்தாளர் தோருதத் பிறந்த தினம்\nஇன்று நாம் எத்தனையோ மொழிகள் கற்கிறோம். பேசுகிறோம். ஆனால், 18ம் நூற்றாண்டிலேயே ஒரு இந்திய பெண் கவிஞர் ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் கவிதைகள் எழுதி அசத்தி உள்ளார். அவர்தான் தோரு தத். 1856ம் ஆண்டு, மார்ச் 4ம் தேதி மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் கோவிந்த் சந்திர தத் - ஷேத்ரமோனி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் தோரு தத். ஆங்கிலோ - இந்தியர். இவர்கள் குடும்பத்திற்கு பிரபல எழுத்தாளரான ரொமேஷ் சந்திர தத் மிகவும் நெருக்கமான உறவினர். அப்போது வங்கத்தில் ஆங்கில மொழியை வசதி படைத்தவர்கள் கற்று வந்தனர். அந்த வகையில் கோவிந்த் சந்திர தத், மகள் தோரு தத்துக்கு வீட்டிலேயே ஆங்கிலக்கல்வியை ஆசிரியர்களை கொண்டு கற்பிக்க வைத்தார். இளம் வயதிலேயே ஆங்கிலத்தில் புலமையை வெளிப்படுத்தினார் தோரு தத்.\nபின்னர் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பிரெஞ்ச் மேற்படிப்பு படித்தார். வங்காளம், ஆங்கிலம், பிரெஞ்ச் என 3 மொழிகளிலும், கதை, கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய ‘ஸ்பானிய இளம்பெண்’ என்ற பொருள்படும் நாவலை ஆங்கிலத்திலும், ‘லி ஜானல் டி மேடு மோய் செல்லி டி ஆர்வெர்ஸ்’ என்ற நாவலை பிரெஞ்ச் மொழியிலும் எழுதினார். மேலும், பிரெஞ்ச் மொழியில் கவிதைத்தொகுப்பு மற்றும் இந்திய நாகரீகங்கள் குறித்து ஆங்கிலம், பிரெஞ்ச் மொழியில் எழுதி அசத்தினார்.இவரது, ‘பிரெஞ்சு வயலில் மிதமான கதிர் கற்றையை சேகரித்தது’ எனப்படும் ஆங்கில கவிதைத்தொகுப்பு 1876 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டது. துவக்கத்தில் இந்த கவிதைத் தொகுப்பிற்கு பெரிய வரவேற்பு கிட்டவில்லை. போகப்போக இத்தொகுப்பு மிகவும் பிரபலமானது. பின்னர் ‘பழங்கால நாட்டுப்புறப் பாடல்கள்’ என்ற சமஸ்கிருத மொழிபெயர்ப்பு கவிதைத்தொகுப்புக்கு பலத்த பாராட்டுகள் கிடைத்தன. பல மொழிபெயர்ப்பு கட்டுரைகள், நாவல்களையும் வெளியிட்டுள்ளார்.\nஇவர் எழுதிய ‘நம் சவுக்கு மரம்’ (our casuarina tree) என்னும் கவிதை நூல் பலத்த வரவேற்பை பெற்றது. இதில் தனது இளமைக்கால வாழ்க்கையையும், சவுக்கு மரத்துடனான தனது மற்றும் சமூகத்தொடர்பு அழகுபட விவரித்திருந்தார். ஆங்கிலம், பிரெஞ்ச் என இந்தியாவுக்கு மாறுபட்ட கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும்,இந்திய பாரம்பரியம் காப்பதிலும் சிறந்தவராக திகழ்ந்தவர்.ஒருமுறை ஆங்கிலேயரின் நாய் கடிக்க வந்ததைத் தடுக்க முயன்ற இந்தியருக்கு, 3 வாரம் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இதை மிகவும் கடுமையாகச் சாடி, இவ்வாறு தண்டனை வழங்கிய நீதிபதியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டுமென குரல் கொடுத்தார். ஒருமுறை வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தபோது, வாண வேடிக்கைக்காக மிகுந்த செலவு செய்ததையும் கடுமையாக கண்டித்தார்.இளம்வயதிலேயே இவரது உடல்நிலை பாதித்தது. அப்படிப்பட்டி சூழலிலும், ‘டிடர் எட் சி, லைப்ரரிஸ் - எடிடியூர்ஸ், 35 குவாய்டெஸ் அகஸ்டின்ஸ், பாரிஸ்’ என்ற 2 நாவல்களை பிரெஞ்ச் மொழியில் எழுதினார். பிரெஞ்ச் மொழியில் நாவல் எழுதிய முதல் இந்திய எழுத்தாளர் என்ற பெருமை இவருக்கு உண்டு.\nமாறுபட்ட சிந்தனைகளை எழுத்தில் கொண்ட தோரு தத், 1877ம் ஆண்டு, ஆக.30ம் தேதி, தனது 21வது வயதில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பின் அவரது நாவல்கள், இந்தியாவின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், ஆங்கில, பிரெஞ்ச் மொழிகளில் பல அரிய நாவல்கள், கவிதைத்தொகுப்புகள் கிடைத்திருக்கும். இருப்பினும், இவருக்கு பின் வந்த எழுத்தாளர்களுக்கு இவரது படைப்புகள், ஒரு ஏணியாக இருந்து உதவியது என்றால் அது மிகையில்லை.\nகை கொடுக்கும் செயற்கை கை\nZoom app வழியே குழந்தை தத்தெடுப்பு\n98 வயது மாணவிக்கு தேசிய விருது\n× RELATED முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/bar-gelateria-pasticceria-caffe-royal-caccamo-palermo", "date_download": "2020-06-04T10:27:18Z", "digest": "sha1:2XQQJN6LNN4DMEKPQJII7D4ZRRSZD3CU", "length": 12528, "nlines": 145, "source_domain": "ta.trovaweb.net", "title": "பார் கஃபே ராயல் - Caccamo", "raw_content": "\nஎங்களை பற்றி மேலும் அறிய\nபார் கஃபே ராயல் - Caccamo\nஉங்கள் கண்கள் விருந்து மற்றும் மொட்டுகள் சுவை\n4.4 /5 மதிப்பீடுகள் (14 வாக்குகள்)\nகஃபே ராயல் கோர்ஸோ உம்பர்ட்டோ நான் 1 / 3 / 5 உள்ள Caccamo மாகாணத்தில் பலேர்மோ è பட்டியில், கைவினைஞர் ஐஸ்கிரீம் e கைவினைஞர் பேக்கரி உணவு மற்றும் பொருட்கள் தரத்தை தியாகம் செய்யாமல் சுவையான முறித்துக் கொள்ள வேண்டும் என்று.\nCaccamo இல் பார் கஃபே ராயல் - பார்\nஉடன் பார் கஃபே ராயல் கிளாசிக் எஸ்பிரெஸோ வாசனை சூழப்பட்ட நாள், ஒரு புதிய croissant சேர்ந்து தொடங்க இந்த பட்டியில் அது சிறந்த காபி தேர்வு கலவைகள் மற்றும் தரமான சேவையை கொண்டு தயாரிக்கப்பட்ட வழங்குகிறது: அது பட்டியில் என்று மிட்டாய். தி பார் கஃபே ராயல் அது மிகவும் பிரபலமான ஹேங்கவுட்களை ஒரு மக்கள் பாராட்டப்பட்டது Caccamo, இனிப்பு மற்றும் ஐஸ்கிரீம் அனுபவிக்க ஒரு காபி முறித்து இலட்சிய ஆனால்.\nCaccamo இல் பார் கஃபே ராயல் - Gelateria\nபார் கஃபே ராயல் கோர்ஸோ உம்பர்ட்டோ நான் உள்ள Caccamo மாகாணத்தில் பலேர்மோ ஒரு கைவினைஞர் ஐஸ்கிரீம் இதில் ஐஸ்கிரீம் அனைத்து சுவைகளையும் பெருகிய முறையில் உறுதியளித்தார் நற்குணத்திலிருந்து விளைவாக பாரம்பரிய சமையல் படி உற்பத்தி செய்யப்படுகின்றன. தி பார் கஃபே ராயல் ஒரு உண்மையான கூட்டத்தில் புள்ளி உள்ளது Caccamo மாகாணத்தில் பலேர்மோ ஏனெனில் அது ஐஸ்கிரீம் சுவைகள் பெரிய பல்வேறு மூலம் மற்றும் ஒரு ஐந்து, பிரத்தியேகமாக தெரிவு பொருட்கள் ஒரு workmanlike முறையில் நடத்தப்பட்ட தயாரிப்பு வகைப்படுத்தப்படும் கைவினைஞர் ஐஸ்கிரீம் பூர்த்திசெய்யும் கூட மிக விரைவாக மேல்தாடை மற்றும் அனைத்து சுவைகளையும் என்று. பசும்பால் மற்றும் தரமான பொருட்கள் பயன்பாடு இந்த குழு திறன் இணைகிறது கைவினைஞர் ஐஸ்கிரீம்.\nCaccamo இல் பார் கஃபே ராயல் - பேஸ்ட்ரி\nமதிப்பு பாடிஸ்செரி கஃபே ராயல் அது அனைத்து மூலம் அறியப்படுகிறது Caccamo முதல் முதல், இனிப்புகள் அதன் உற்பத்தி பண்பு பட்டியில் முழுமையாக பண்டைய மரபு மற்றும் மூலப்பொருட்கள் நம்பகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அனைத்து இனிப்பு பாடிஸ்செரி கஃபே ராயல் a Caccamo மாகாணத்தில் பலேர்மோ அவர்கள் ஒ���்பிட்டு அப்பால் ஒரு முடிவை உத்திரவாதம் செய்யும் சிறந்த மரபுகளை சமையல் பின்பற்றுவதன் மூலம் செய்யப்படுகின்றன. முயற்சி திட்டங்கள் ஒரு கலக கைவினைஞர் பேக்கரிநீங்கள் உலர்ந்த மற்றும் புதிய பாஸ்தா, கேக்குகள், பிஸ்கட், இனிப்புகள் விடுமுறை மற்றும் இடையே தேர்வு செய்ய கெட்டுவிட்டது வேண்டும் என்பதால், உங்கள் அண்ணம் மகிழ்விக்க அதிகம் பார் கஃபே ராயல்.\nCaccamo இல் பார் கஃபே ராயல் - கைவினைஞர் உற்பத்தி\nபார் கஃபே ராயல் கோர்ஸோ உம்பர்ட்டோ நான் 1 / 3 / 5 உள்ள Caccamo மாகாணத்தில் பலேர்மோ ஒரு அழைப்பு காலை, ஒரு சுவையான மதிய உணவு அல்லது நாளில் ஒரு எளிய இடைவெளி ஏற்றதாக, எப்போதும் சுவை நன்றி முழு உள்ளது ஐஸ் கிரீம் கடைக்கு e கைவினைஞர் பேக்கரி. தேர்வு பார் கஃபே ராயல் இத்தாலிய காபி அனைத்து வழக்கமான நறுமணம் மற்றும் படைப்புகள் நறுமணம் கைவினைஞர் பேக்கரி. பல ஆண்டுகளாக அது தரம் மற்றும் சிறந்த ஒரு உத்தரவாதம் மாறிவிட்டது மற்றும் நகரின் மிட்டாய் உற்பத்தி கவுரவத்திற்காக வென்றுள்ளது. பாரம்பரியம் மூலம் அது எப்போதும் புதிய மற்றும் சுவை, தேர்வு பார் கஃபே ராயல் a Caccamo மாகாணத்தில் பலேர்மோ.\nமுகவரி: கோர்ஸோ உம்பர்ட்டோ நான், 3 / 5\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nஇணைப்புகள் (0 / 3)\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=175588&cat=435", "date_download": "2020-06-04T12:16:06Z", "digest": "sha1:UFPMRL7DZRKPDUJDZQQJWHJ4ANOFZSU2", "length": 24736, "nlines": 538, "source_domain": "www.dinamalar.com", "title": "கன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2 | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசினிமா வீடியோ » கன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2 நவம்பர் 12,2019 12:50 IST\nசினிமா வீடியோ » கன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2 நவம்பர் 12,2019 12:50 IST\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு பாகம்-2\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nரஜினியின் அடுத்த படம் இவருக்கா\nஅயோதி வழக்கு தீர்ப்பு; போலீசார் 'லீவு' எடுக்க தடை\nகொலை செய்துவிட்டு கைது படம் பார்த்த சலவை தொழிலாளி\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாக��்-1\nபெண்கள் மொபைல்களுக்கு ஆபாச படம் அனுப்பும் எஸ்.ஐ., மீது புகார்\nகன்னியாகுமரிக்கு வந்த ஆஸ்திரேலிய நண்டு | Australia Crab | Kanyakumari | Dinamalar |\nகோவில் சொத்துகள் பறிபோகும் நிலை \nகாற்றை விலைக்கு வாங்கும் நிலை \nமதுரையில் தினமும் 20ஆயிரம் லட்டுகள் தயாரிப்பது எப்படி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nநிசார்கா நாளை கரை கடக்கிறது\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வ��ந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57265/", "date_download": "2020-06-04T12:07:41Z", "digest": "sha1:X7B7V7JERSNLUAPHXKYRS5MBTRSPMQQK", "length": 68885, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37", "raw_content": "\nஞாநி ஒரு கடிதம் »\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37\nபகுதி ஏழு : கலிங்கபுரி\nசித்திரை மாதம் முழுநிலவுக்கு ஏழுநாட்களுக்கு முன்னர் அஸ்தினபுரியின் கிழக்கு வாயிலுக்கு வலப்புறம் இருந்த இந்திரனின் ஆலயத்துக்கு முன் விரிந்த இந்திரவிலாசம் என்னும் பெருங்களமுற்றத்தின் நடுவில் கணுவெழுந்த பொன்மூங்கில்தண்டு நடப்பட்டு இந்திரவிழவுக்கான கால்கோள் நிகழ்த்தப்படும். ஏழுநாட்களுக்கு வைதிகர் வேதமோதி நன்னீரூற்றி அதை பேணுவார்கள். அதில் எழும் முதல் செந்நிறத் தளிரிலை இந்திரத்துவஜம் எனப்படும். இந்திரன் எழுந்தநாள் முதல் மூன்றுநாட்கள் இந்திரவிழா நடைபெறும். அது இளையோரும் வளையோரும் கூடும் காமன்விழா என்று தொன்றுதொட்டு வகுக்கப்பட்டிருந்தது.\nஆயிரமாண்டுகளுக்கு முன்பு சந்திரகுலத்து மன்னர் உபரிசிரவசு சேதிநாட்டை ஆண்டபோது அவர் அரசில் மழலைப் பிறப்பு குறையத் தொடங்கியது. படைக்கலமேந்தும் மைந்தர் இல்லாமலாயினர். பயிர்செழிக்கும் கைகளும் பானைநிறைக்கும் கைகளும் அருகின. வயல்கள் வெளிறி சத்திழந்தன. பறவைகளும் மிருகங்களும் காதல் மறந்தன. செடிகளும் மரங்களும் பூப்பதை விடுத்தன. வான்பொய்யாத வசுவின் நாட்டில் வளம்பொய்த்தது.\nஅமைச்சர்கள் அரசனிடம் சென்று முறையிட்டனர். நிமித்திகர் நூல்தேர்ந்து, வானின் குறிதேர்ந்து, வருநெறியுரைத்தனர். கார்வந்து வான் நிறைந்தபோதும் மின்னல்கள் எழவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். வசுவின் வானத்தில் ஊர்ந்த மேகங்களெல்லாம் நீர்கொண்டவையாக இருந்தனவே ஒழிய சூல் கொண்��வையாக இருக்கவில்லை. இந்திரன் நுகராத மேகங்களில் நீர் நிறைந்திருக்கும், அனல் உறைந்திருக்காது என்றனர். இந்திரனை எழச்செய்யும்படி அவர்கள் வசுவுக்கு வழிசொன்னார்கள்.\nஉபரிசிரவசு இந்திரனை எண்ணிச் செய்த கடுந்தவம் கனிந்தபோது அவருடைய தவச்சாலை முகப்பில் ஒரு பொன்னிற மூங்கில்செடியாக இந்திரன் தோன்றினான். வானில் அவன் ஏழ்நிறத்து வில்லெழுந்தது. அவன் வஜ்ராயுதம் மின்னி மின்னி மேகங்களில் அனல் நிறைத்தது. இந்திரவீரியம் பொழிந்த இடங்களில் கல்லும் கருவுற்றது. மீண்டும் சேதிநாடு மகரந்தம் செழித்த மலராயிற்று என்றனர் சூதர்.\nஉபரிசிரவசு அந்தப் பொன்வேணுவை நட்டு அதில் இந்திரனின் தளிர்மின்னல் கொடியை எழுப்பி முதல் இந்திரவிழாவை தொடங்கினார். அந்தப்பொன் மூங்கிலில் இருந்து முளையெடுத்து நட்ட மூங்கில்காடுகள் பாரதவர்ஷத்தின் அனைத்து நகரங்களிலும் கிழக்குக்கோட்டை வாயிலருகே இருந்தன. அவையனைத்துமே நந்தவனம் என்றழைக்கப்பட்டன. அங்கெல்லாம் இளவேனிற்காலத்தில் இந்திரவிழா எழுந்தது.\nஅஸ்தினபுரியின் நந்தவனத்தில் இந்திரன் சிறிய கருங்கல் கோயிலுக்குள் செந்நிறக்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பமாக வெண்பளிங்காலான ஐராவதத்தின் மீது வலக்கையில் வஜ்ராயுதமும், இடக்கையில் பாரிஜாதமும், மார்பில் ஹரிசந்தனமாலையுமாக அமர்ந்திருந்தான். அவனுக்கு இடப்பக்கம் இந்திராணியின் சிறிய செந்நிறச்சிலையும் வலப்பக்கம் உச்சைசிரவஸின் வெண்சிலையும் அமைந்திருந்தன. யானையின் காலடிப்பீடத்தில் தன்வந்திரியும் அஸ்வினிதேவர்களும் வீற்றிருந்தனர்.\nவிரும்பிய துணைக்காக வேண்டி மலர்வைத்தலும், மணநிகழ்வுக்குப்பின் காமநிறைவுக்கு காப்புகட்டுதலும், மைந்தர் பிறக்கும்பொருட்டு நோன்பிருத்தலும், மைந்தர்களின் வில்லுக்கும் வாளுக்கும் நாள்குறித்தலும் அங்குதான் நிகழவேண்டுமென நிமித்திகர் குறித்தனர். இந்திரனுக்கு புதுக்கரும்பும், மஞ்சளும், கோலமிடப்பட்ட புதுப்பானையின் பசும்பாலிட்ட பொங்கலும் படைத்து வணங்கினர். உழுதுபுரட்டிய புதுமண்சேற்றிலும், விதை வீசும் நாற்றடியிலும், முதல்கதிரெழுந்த வயலிலும், முதலூற்று எழும் கிணற்றிலும் இந்திரனை நிறுவி வழிபட்டனர் வேளாண்குடியினர்.\nஇந்திரவிழவை காளையர் நெடுநாட்களுக்கு முன்னரே நோக்கியிருந்தனர். நீராடுமிடங்��ளிலும் வாளாடுமிடங்களிலும் அதைப்பற்றியே கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டனர். இந்திரவிழா நெருங்கும்தோறும் அவர்களின் விழிகளில் ஒளியும் இதழ்களில் நகையும் ஏறின. கால்களுக்குக் கீழே மென்மேகப்பரப்பு பரந்ததுபோல் நடந்தனர். கன்னியரோ அவ்வாறு ஒரு விழவு இருப்பதையே அறியாதவர்போல நடந்துகொண்டனர். மறந்தும் ஒரு சொல்லை சொல்லிக்கொள்ளவில்லை. உயிர்த்தோழியரிடம்கூட சொல்பகிரவில்லை. ஆனால் அவர்களின் கன்னங்கள் எண்ணிஎண்ணிச் சிவந்துகொண்டிருந்தன. இதழ்கள் தடித்து வெண்விழிகள் செவ்வரியோடின. இளம்தோள்களில் மழைக்கால இலைகள் போல மெருகேறியது.\nசித்திரை ஏழாம் வளர்நிலவுநாளின் அதிகாலையில் கதிர் எழுவதற்கு முந்தைய இந்திரவேளையில் அஸ்தினபுரியின் பேரமைச்சர் சௌனகர் முன்னிலையில் பன்னிரு வைதிகர் வேணுவனத்துக்குச் சென்று கணுதேர்ந்து மூங்கிலை வெட்டி பனந்தாலத்தில் வைத்து கொம்பும் குழலும் முழவும் முரசும் முழங்க ஊர்வலமாக கொண்டுவந்து இந்திரனின் ஆலயத்துக்குமுன் வைத்தனர். இந்திரன் ஆலயத்துப் பூசகர் அதன்மேல் பொற்குடத்தில் கரைத்து முந்தையநாளே ஆலயத்தில் வைக்கப்பட்டு இந்திரவீரியமாக ஆக்கப்பட்டிருந்த மஞ்சள்நீரைத் தெளித்து மலரிட்டு வாழ்த்தினர்.\nகூடிநின்ற பெண்கள் குரவையிட ஆண்கள் வாட்களை உருவி மேலேதூக்கி அசைத்து வாழ்த்தொலி எழுப்ப அம்மூங்கில் இந்திரவிலாசத்தின் மையத்தில் நடப்பட்டது. ஒவ்வொருநாளும் ஏழுமுறைவீதம் இந்திரனை முழுக்காட்டி மலர்சூட்டி தூபமும் தீபமும் காட்டி பூசனைசெய்தபின் வைதிகர் அந்த மூங்கிலுக்கு வேதமோதி நீரூற்றினர். ஆறாம்நாள் மாலை அதன் கணுவில் மெல்லிய பசுந்துளி எழுந்ததைக் கண்டதும் வைதிகர் கைகாட்ட சூழ்ந்து நின்ற நகர்மக்களனைவரும் இந்திரனை வாழ்த்திக் குரலெழுப்பினர். மங்கல வாத்தியங்கள் முழங்க வைதிகர் நகரத்துத்தெருவழியாக இந்திரனுக்குரிய பொன்னிறக்கொடியை ஏந்தி நடந்து அரண்மனைக்குச் சென்று அரசனைப் பணிந்து இந்திரன் எழுந்துவிட்டதை அறிவித்தனர்.\nஇந்திரன் எழுந்தான் என்ற செய்தியை காஞ்சனமும் அரண்மனைப் பெருமுரசமும் இணைந்து முழங்கி அறிவித்தன. நகரமெங்கும் காவல்மாடங்களில் அமைந்த பெருமுரசுகள் தொட்டுத்தொட்டு ஒலியெழுப்பி நகரையே ஒரு பெருமுரசாக மாற்றின. அக்கணம் வரை சிறைகட்டப்பட்டிருந்த களிவெறி கடற���பறவைக்குலம் கலைந்தெழுந்தது போல பேரொலியுடன் நகரை நிறைத்தது. பொங்கி விளிம்புகவியும் பாற்கலம் போலிருக்கிறது நகரம் என்றான் சதுக்கத்தில் பாடிய சூதன். “காமதேவனுக்கு பல்லாயிரம் கைகள் முளைக்கும் நேரம். கரும்புவிற்களின் காட்டில் ரதி வழிதவறி அலையும் பொழுது. வியர்வைகள் மதமணம் கொள்ளும் புனித வேளை” என்று அவன் பாடியபோது கூடிநின்றவர்கள் நகைத்து வெள்ளி நாணயங்களை அவனுக்களித்தனர்.\nஅந்தி நெருங்கியபோது நகரின் ஒலி வலுத்துவலுத்து வந்தது. மீன்நெய்ப் பந்தங்கள் காட்டுத்தீ போல எரிந்த நகரத்தெருக்களில் நறுஞ்சுண்ணமும் செம்பஞ்சுக்குழம்பும் சந்தனமும் குங்கிலியமும் குங்குமமும் செந்தூரமும் களபமும் விற்கும் சிறுவணிகர் சிறுசக்கரங்களில் உருண்ட வண்டிகளில் பொருட்களைப்பரப்பி கூவியபடி முட்டி மோதினர். இற்செறிப்பை மீறிய நகரப்பெண்கள் இரவெல்லாம் வளைகுலுங்க நகைகள் ஒளிர ஆடைகள் அலைய தெருக்களில் நிறைந்து நகைத்தும் கூவியும் கைவீசி ஓடியும் துரத்தியும் அவற்றை வாங்கிக்கொண்டிருந்தனர்.\nநகரத்தின் அனைத்து இல்லங்களும் விளக்கொளியில் சுடர்விட்டுக்கொண்டிருந்தன. இந்திரன் எழுந்த முரசொலி கேட்டதும் நெஞ்சு அதிரத்தொடங்கிய இளம்பெண்கள் ஒருவர் விழிகளை ஒருவர் தவிர்த்து நிலைகொள்ளாமல் சாளரங்களுக்கும் உள்ளறைகளுக்குமாக ஊசலாடினர். கைநகங்களையும் கழுத்துநகைகளையும் கடித்துக்கொண்டும் ஆடைநுனியை கசக்கிக்கொண்டும் இல்லத்துக்குள் கூண்டுக்கிளிகள் என சுற்றிவந்தனர். அவர்களின் அன்னையர் வந்து குளிக்கும்படியும் ஆடையணியும்படியும் சொன்னபோது பொய்ச்சினம் காட்டி சீறினர். அன்னையர் மீண்டும் சொன்னபோது ஏனென்றறியாமல் கண்ணீர் மல்கினர்.\nசூழ்ந்துவந்த இருள் அவர்களை அமைதிகொள்ளச்செய்தது. அதன் கரிய திரைக்குள் ஒவ்வொருவரும் தனித்திருப்பதாக உணர்ந்தனர். செவ்வொளியும் காரிருளுமாக நகரம் அவர்கள் அதுவரை அறியாத பிறிதொன்றாக மாறியபோது மெல்லமெல்ல அச்சமும் தயக்கமும் மறைந்து களிகொண்டனர். அவர்களின் குரல்களும் சிரிப்பும் ஒலி பெற்றன. ஆடைகளும் அணிகளும் சூடி நகரத்தில் இறங்கியபோது அவர்கள் தாங்கள் மட்டுமே உலவும் தனியுலகொன்றை அறிந்தனர். நகரத்தெருக்கள் வழியாக அவர்கள் சென்றபோது அவர்களைத் தொட்ட ஒவ்வொரு பார்வையும் அவர்களை சிலிர்க்கச்செய்தது. ஒவ்வொரு பெண்ணும் பலநூறு பார்வைகளால் ஏந்தப்பட்டு தென்றல் சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சி போல பறந்துகொண்டிருந்தாள்.\nஅஸ்தினபுரியின் அரண்மனை இரவெனும் யானைமேல் அசைந்த பொன்னம்பாரி போன்றிருந்தது. அதன் சுவர்களெல்லாம் முரசுத்தோற்பரப்புகள் என அதிர்ந்தன. உள்ளறைகளில் ஓசையின்றி நடந்து கொண்டிருக்கும் சூதப்பெண்களும் சேடிகளும் பேசும் சிரிக்கும் சிணுங்கும் ஒலிகள் வலுத்துவலுத்து வந்தன. அவற்றை அவர்கள் கேட்கும்தோறும் தங்கள் பொறைகளை இழந்து விடுதலைகொண்டனர். பின்னர் அரண்மனையே பொங்கிச்சிரித்துக் குலுங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. மழைக்கால ஈசல்கள் போல ஒளிரும் சிறகுகளுடன் அரண்மனையின் இருளறைகளில் இருந்து பெண்கள் கிளம்பிக்கொண்டே இருந்தனர். அத்தனை பெண்கள் அங்கிருப்பதை ஒவ்வொருவரும் அப்போதுதான் அறிந்தனர்.\nதிகைப்பும் விலக்கமும் இளநகையும் நாணமுமாக இளையோரைப்பார்த்த முதியவர்கள் முதலில் கூரிய சொற்களைக்கொண்டு அவர்களை அடக்க முயன்றனர். அடக்க அடக்க எழும் களிவெறியைக் கண்டு அவர்களின் குரல்கள் தளர்ந்தன. பின் அவர்களின் குரலே களியாட்டத்தை கொண்டுவந்தது. அவர்களை நகையாடிச் சூழ்ந்தனர் இளையோர். அந்நகையாடலில் கலந்துகொள்ளாமல் அதைக் கடந்துசெல்லமுடியாதென்றான போது அவர்களும் நாணமிழந்து புன்னகை செய்தனர். பின் சிரித்தாடத்தொடங்கினர்.\nஅந்தப்புரத்தில் சேடிகளான சித்ரிகையும் பத்மினியும் பார்த்தனை நீராட்டி இரவுடை அணிவித்து மஞ்சத்துக்குக் கொண்டுசென்று படுக்கவைத்தனர். பட்டுப்போர்வையை அவன் இடைவரை போர்த்திய சித்ரிகை “விழிவளருங்கள் இளவரசே. நாளை நாம் இந்திரவிழவுக்குச் செல்கிறோம்” என்றாள். அர்ஜுனன் “நீங்கள் இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்” என்று ஐயத்துடன் கேட்டான். “இப்போதா” என்று ஐயத்துடன் கேட்டான். “இப்போதா நாங்களும் துயிலப்போகிறோம்” என்றாள் சித்ரிகை. “இல்லை… நீங்கள் துயிலமாட்டீர்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “யார் சொன்னது நாங்களும் துயிலப்போகிறோம்” என்றாள் சித்ரிகை. “இல்லை… நீங்கள் துயிலமாட்டீர்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “யார் சொன்னது இதோ நான் என் கொண்டையை அவிழ்த்து கூந்தலை பரப்பிவிட்டேன். இவளும் கொண்டையை அவிழ்த்துவிட்டாள். நீராடிவிட்டு நாங்கள் துயில்வோம்” என்றாள் சித்ரிகை. “இல்லை. நீங்கள் துயிலப்போவதில்லை” என்றான் அர்ஜுனன்.\n“இல்லை இளவரசே, நாங்கள் துயிலவில்லை என்றால் நாளை காலை எப்படி எழுவோம்” என்றாள் பத்மினி. அர்ஜுனன் “எனக்குத்தெரியும் நீங்கள் இருவரும் துயிலமாட்டீர்கள்” என்றான். “ஏன்” என்றாள் பத்மினி. அர்ஜுனன் “எனக்குத்தெரியும் நீங்கள் இருவரும் துயிலமாட்டீர்கள்” என்றான். “ஏன்” என்றாள் பத்மினி. “இந்த அரண்மனையில் எந்தப் பெண்ணும் இன்று துயிலமாட்டாள். எல்லாரும் சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன்னபடி பார்த்தன் கை நீட்டினான். “நீங்கள் இருவரும் வெட்கப்படுகிறீர்கள்.” பத்மினி நகைத்து “வெட்கமா” என்றாள் பத்மினி. “இந்த அரண்மனையில் எந்தப் பெண்ணும் இன்று துயிலமாட்டாள். எல்லாரும் சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன்னபடி பார்த்தன் கை நீட்டினான். “நீங்கள் இருவரும் வெட்கப்படுகிறீர்கள்.” பத்மினி நகைத்து “வெட்கமா நாங்களா” என்றாள். “ஆம், இப்போதுகூட வெட்கப்படுகிறீர்கள். எனக்குத்தெரியும்” என்றான் அர்ஜுனன்.\nசித்ரிகை “இனிமேலும் பேசக்கூடாது இளவரசே. இரவாகிவிட்டது. நாகங்கள் எழத்தொடங்கிவிட்டன. கண்வளருங்கள்” என்று சொல்லி அவன் விலக்கிய போர்வையை மீண்டும் போர்த்திவிட்டு “வாடி” என மெல்ல பத்மினியின் கையைத் தட்டி சொல்லிவிட்டு எழுந்தாள். அவர்கள் இருவரும் கதவை மெல்லச் சாத்தும்போது சித்ரிகை “எப்படியடி கண்டுபிடிக்கிறார்” என்றாள். “அவர் இந்திரனின் மைந்தன் அல்லவா” என்றாள். “அவர் இந்திரனின் மைந்தன் அல்லவா இன்னும் ஒருவருடம் போனால் நாம் நினைப்பதையும் சொல்லிவிடுவார்” என்று சொன்ன சித்ரிகை மெல்லியகுரலில் ஏதோ சொல்ல பத்மினி “சீ இன்னும் ஒருவருடம் போனால் நாம் நினைப்பதையும் சொல்லிவிடுவார்” என்று சொன்ன சித்ரிகை மெல்லியகுரலில் ஏதோ சொல்ல பத்மினி “சீ” என்று சொல்லி கிளுகிளுத்துச் சிரித்தாள்.\nஅர்ஜுனன் தன் பட்டுமஞ்சத்தில் அறைமுகடை நோக்கியபடி படுத்துக்கிடந்தான். வெளியே பெண்களின் சிரிப்புகள் வெடித்துக்கொண்டே இருந்தன. சிலம்புகள் ஒலிக்க சிலர் சிரித்துக்கொண்டே அறையைக் கடந்து ஓடினார்கள். அர்ஜுனன் மெல்ல எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்தான். இடைநாழி முழுக்க நெய்விளக்குகளின் ஒளி ததும்பிக்கிடந்தது. அவன் மரத்தரையில் சிறு காலடிகள் ஒலிக்க ஓடினான். எதிரே விளக்குடன் இரு சேடிகள் சிரித்தபடியே வந்தனர். அவர்கள் புத்தாடையும் பொன்னணிகளும் மலரும் அணிந்து இளவரசிகள் போலிருந்தனர். அவன் கதவருகே ஒளிந்து கொள்ள அவர்கள் கடந்துசென்றனர். அவர்களின் நீள்விழிகள் உதிரம் படிந்த குறுவாள்கள் போலிருந்தன.\nஅர்ஜுனன் படிகளில் தயங்கி நின்றபின் இறங்கி கீழ்க்கட்டின் இடைநாழியை அடைந்து திரைச்சீலைகள் அசைந்த பெரிய மரத்தூண்களில் ஒளிந்து ஒளிந்து மறுபக்கம் சென்றான். எங்கும் சிரித்துக்கொண்டே சேடிகள் சென்றுகொண்டிருந்தனர். புத்தாடைகளின் பசைமணம், தாழம்பூமணம், செம்பஞ்சுக்குழம்பின், நறுஞ்சுண்ணத்தின், கஸ்தூரியின், புனுகின், கோரோசனையின் மணம். பெண்மணம்.\nகுந்தியின் அறைக்கதவருகே சென்றதும் அவன் நான்குபக்கமும் பார்த்து திரைச்சீலைக்குப்பின்னால் ஒளிந்தான். கடந்துசென்ற முதியசேடி இளம்சேடிகள் இருவரிடம் “இப்போது தெரியாது. இரையை விழுங்கும்போது மலைப்பாம்புக்கு மகிழ்ச்சிதான். இரை நுழைந்து உடல் வீங்கி சுருண்டு கிடக்கும்போது தெரியும்” என்று சொல்லிக்கொண்டே சென்றாள். ஓர் இளஞ்சேடி அவளைப் பார்த்து உதட்டைச்சுழித்து “நாங்கள் சிறிய பாம்புகளைத்தான் பார்த்திருக்கிறோம். மலைப்பாம்பைப்பற்றி உங்களுக்குத்தானே தெரியும்” என்றாள். அவளுடன் இருந்த பெண்கள் வெடித்துச்சிரித்து கைகளைத் தட்டியபடி விலகிச்சென்றனர்.\nஅர்ஜுனன் கதவை மெல்லத்திறந்து உள்ளே பார்த்தான். குந்தி வெண்ணிற ஆடையணிந்தவளாக மரவுரி விரிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்து ஓலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். எழுதுபலகைமேல் ஏடும் எழுத்தாணியும் காத்திருந்தன. ஏழகல்விளக்கின் ஒளியில் அவள் முகம் செம்பட்டாலானதுபோலத் தெரிந்தது. அணிகளோ திலகமோ இல்லாத வெண்ணிறமான வட்டமுகம். கூரியமூக்கு. குருவிச்சிறகுகள் போலச் சரிந்து பாதிவிழிமூடிய பெரிய இமைகள். குங்குமச்செப்பு போன்ற சிறிய உதடுகள் அவள் சித்தம்போல குவிந்து இறுகியிருந்தன. கன்னங்களில் கருங்குழல்சுரிகள் ஆடிச்சரிந்திருந்தன. அவளுடைய வெண்மேலாடை காற்றிலாடியது.\nஅப்பால் அவளுடைய மஞ்சத்திலேயே நகுலனும் சகதேவனும் குந்தியின் புடவை ஒன்றின் இருமுனைகளைத் தழுவி உடலில் சுற்றிக்கொண்டு துயின்றுகொண்டிருந்தனர். நகுலன் புடவையின் நுனியை விரலில் சுற்றி தன் வாய்க்குள் வைத்தி���ுந்தான். சகதேவன் எங்கோ ஓடிச்செல்லும் நிலையில் உறைந்தவன் போலிருந்தான். அவர்கள் விளையாடிக்கொண்டிருந்த இரு மரப்பாவைகள் குந்தியின் பீடத்தருகே இருந்தன. இருவரும் எப்போதுமே குதிரைகளைத்தான் விரும்பினார்கள். அவர்கள் இருவரும் ஆடிப்பாவைகள் போலிருந்தனர். நகுலன் கரிய படிமம். சகதேவன் வெண்படிமம். யார் ஆடிப்படிமம்\nஅவன் கைபட்டு கதவு அசைந்தபோது குந்தி உடல் கலைந்து கூந்தலை ஒதுக்கியபடி திரும்பி அர்ஜுனனைப் பார்த்தாள். அவள் விழிகளில் ஒருகணம் வியப்பு எழுந்து மறுகணம் முகம் இயல்பாகியது. “பார்த்தா, நீ துயிலவேண்டிய நேரம் இது” என்றாள். “அன்னையே நீங்கள் அணிசெய்துகொள்ளவில்லையா” என்றான் அர்ஜுனன். குந்தி கண்களில் சினம் எழ “என்ன கேட்கிறாய்” என்றான் அர்ஜுனன். குந்தி கண்களில் சினம் எழ “என்ன கேட்கிறாய் நான் அணிசெய்துகொள்வதில்லை என்று தெரியாதா உனக்கு நான் அணிசெய்துகொள்வதில்லை என்று தெரியாதா உனக்கு” என்றாள். “எல்லா பெண்களும் அணிசெய்துகொள்கிறார்கள்… நாளை இந்திரவிழா என்று” என்று அர்ஜுனன் சொல்லத் தொடங்கினான். என்ன சொல்வதென்று அவனுக்குத்தெரியவில்லை.\nகுந்தி வெளியே சென்ற சேடியை கைநீட்டி அழைத்து “மாலினி… சித்ரிகையும் பத்மினியும் எங்கே இளவரசனை துயிலறைக்குக் கொண்டுசெல்லாமல் என்னசெய்கிறார்கள் இளவரசனை துயிலறைக்குக் கொண்டுசெல்லாமல் என்னசெய்கிறார்கள்” என்று சினத்துடன் கேட்டாள். “அன்னையே, அவர்கள் என்னை துயிலவைத்தார்கள். நானே எழுந்துவந்தேன்” என்றான் அர்ஜுனன். “குழந்தைகள் இரவில் விழித்திருக்கலாகாது. சென்று படுத்துக்கொள்” என்று சொல்லி குந்தி மாலினியிடம் “இளவரசன் துயில்வது வரை நீ அருகிலேயே இரு” என்றாள். அவள் “ஆணை அரசி” என்று சொல்லி அர்ஜுனனை தூக்கிக் கொண்டாள்.\n“இரவில் எழுந்து இங்கே வரக்கூடாது இளவரசே. அன்னை சினந்துகொள்வார்கள்” என்று மாலினி அவனிடம் சொன்னாள். “நான் பகலில் வந்தாலும் அன்னை சினம்தான் கொள்கிறார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “என்னை அவர்கள் எப்போதுமே கண்களைச் சுருக்கித்தான் பார்க்கிறார்கள். ஏட்டில் எழுதியதை பார்ப்பதுபோல.”\nமாலினி அவனுடைய அவ்வரியின் நுட்பத்தை வியந்து ஒருகணம் விழிவிரித்துப்பார்த்தாள். “ஏன் இங்கே வந்தீர்கள் துயிலவேண்டியதுதானே” என்றாள். “நான் தனியாகத் துயிலமாட்டேன். எல்லாரும் சிரிக்கும்போது நான் மட்டும் ஏன் துயிலவேண்டும்” மாலினி “நாளை நீங்களும் சிரிக்கலாம்” என்றாள். “பீமன்அண்ணா எங்கே” மாலினி “நாளை நீங்களும் சிரிக்கலாம்” என்றாள். “பீமன்அண்ணா எங்கே” என்றான் அர்ஜுனன். “அவர் இந்திரனுக்கு கால்கோள் நடந்த அன்றைக்கு அரண்மனைவிட்டு கிளம்பியிருக்கிறார். மீண்டுவரவேயில்லை. யானைக்கொட்டடியிலோ சமையற்கட்டிலோ புராணகங்கையிலோ இருப்பார்” என்று மாலினி சொன்னாள்.\n“நானும் யானைக்கொட்டகைக்குச் செல்கிறேன்.” மாலினி “நாளைக்குச் செல்லலாம். இன்று நீங்கள் துயிலவேண்டும்” என்றபடி அறைக்குள் சென்றாள். அர்ஜுனன் “நானும் அன்னையுடன் அந்த மஞ்சத்தில் துயில்கிறேனே” என்று கேட்டான். “இளவரசர் ஆண்மகன் அல்லவா” என்று கேட்டான். “இளவரசர் ஆண்மகன் அல்லவா அன்னையுடன் துயிலலாமா” என்றாள் மாலினி. “அவர்களிருவரும் துயில்கிறார்களே” என்றான் அர்ஜுனன். “அவர்கள் இன்னமும் சிறுகுழந்தைகள்தானே” என்றான் அர்ஜுனன். “அவர்கள் இன்னமும் சிறுகுழந்தைகள்தானே\n“இல்லை” என்று அர்ஜுனன் அவள் முகத்தில் தன் சிறியகைகளால் மெல்ல அடித்தான். “இல்லை, நான் அறிவேன். அவர்கள் பெரிய குழந்தைகள். பெரியகுழந்தைகளாக ஆனபிறகும் அன்னையுடன் துயில்கிறார்கள் என்று சேடிகள் கேலிசெய்து பேசிக்கொண்டதை நான் கேட்டேன்.” மாலினி புன்னகைத்து “பெண்கள் அப்படி பேசிக்கொள்வார்கள் இளவரசே. அவர்கள் இருவரும் சிறியவர்கள். கனவு கண்டு எழுகையில் அருகே அன்னை இல்லையேல் அழுகிறார்கள். ஆகவேதான் அவர்களை அங்கே படுக்கவைத்திருக்கிறார்கள் அரசி” என்றாள்.\nஅர்ஜுனன் தன் மார்பின்மேல் கைவைத்து “நானும்கூடத்தான் இரவில் கனவு கண்டு எழுந்து அழுகிறேன். என்னை இதுவரை படுக்கவைத்ததே இல்லையே” என்றான். கையைக் குவித்து சிறிய அளவு காட்டி “நான் இவ்வளவு சிறியவனாக இருக்கையிலும் கூட என்னை படுக்கவைத்ததே இல்லை” என்றான்.\nஅவனுக்குள் சொற்கள் நெருக்கியடித்தன. “அவர்களை அன்னை முத்தமிடுகிறார்கள். அவர்களிடம் அன்னை சிரித்துப்பேசிக்கொண்டே இருக்கிறார்கள். என்னிடம் ஒருபோதும் சிரித்துப்பேசுவதில்லை. என்னை முத்தமிட்டதே இல்லை. அவர்களுக்கு அன்னை சோறூட்டுவதைக்கூட நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் சோறூட்டவேண்டுமென்று கேட்டேன். சேடியைக் கூப்பிட்டு எனக்கு உணவு அளிக்கும்படி சொன்னார்கள்.”\nஅர்ஜுனன் அகவிரைவால் சற்று திக்கும் நாவுடன் சொன்னான் “நான் மூத்தவரிடம் கேட்டேன். அவர்களிருவரும் இளைய அன்னை மாத்ரியின் மைந்தர்கள். அவர்களை அன்னையிடம் ஒப்படைத்துவிட்டுப்போனதனால் அன்னை அவர்களை மடியிலேயே வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார். நானும் மாத்ரியன்னையின் மைந்தனாக ஆகிறேனே என்று நான் கேட்டபோது ‘மூடா’ என்று சொல்லி என் தலையைத் தட்டி சிரித்தார்.”\nமாலினி பேச்சை மாற்றும்பொருட்டு “நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்” என்றாள். அர்ஜுனன் கண்களை விழித்து நோக்கியபின் கைகளை அசைத்து “என்ன கதை” என்றான். “வில்வித்தையின் கதை” என்றாள் மாலினி. “சரத்வானின் கதையா” என்றான். “வில்வித்தையின் கதை” என்றாள் மாலினி. “சரத்வானின் கதையா” என்றான் அர்ஜுனன். “இல்லை பரசுராமரின் விஷ்ணுதனுஸை ராமன் நாணேற்றிய கதை” மாலினி சொன்னாள்.\nஅவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை அவள் கண்டு உதட்டுக்குள் புன்னகைத்துக்கொண்டாள். அவனை படுக்கையில் படுக்கச்செய்து தலையை நீவியபடி கதைசொல்லத்தொடங்கினாள். “முற்காலத்தில் விஸ்வகர்மாவான மயன் பராசக்தியின் புருவத்தைப் பார்த்து அதே அழகுள்ள இரண்டு மாபெரும் விற்களைச் செய்தான். ஒன்றை சிவனுக்கும் இன்னொன்றை விஷ்ணுவுக்கும் அளித்தான். சிவதனுஸ் இறுதியாக மிதிலையை ஆண்ட ஜனகரிடம் வந்துசேர்ந்தது. விஷ்ணுதனுஸ் பரசுராமரின் கையில் இருந்தது. சிவதனுஸ் ஷத்ரிய ஆற்றலாகவும் விஷ்ணுதனுஸ் நூற்றெட்டு ஷத்ரியகுலங்களை அழித்த பிராமண ஆற்றலாகவும் இருந்தது.”\nவிழிகளில் கனவுடன் அர்ஜுனன் “உம்” என்றான். “தன் மகளை ஷத்ரியர்களில் முதன்மையானவன் எவனோ அவனே அடையவேண்டும் என்று எண்ணிய ஜனகர் சிவதனுஸை வளைப்பவனுக்கே தன் மகள் ஜானகியை அளிப்பதாக அறிவித்தார். அந்த சுயம்வர அறிவிப்பைக் கேட்ட விஸ்வாமித்திர முனிவர் ராமனையும் தம்பி லட்சுமணனையும் அழைத்துக்கொண்டு மிதிலைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய பீடத்தில் சிவதனுஸ் வைக்கப்பட்டிருந்தது. முன்பு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி என்ற பாதாள நாகத்தைத்தானே மந்தரமலையைச்சுற்றி வடமாகக் கட்டினார்கள் அந்த வாசுகியைப்போல கன்னங்கரியதாக மிகப்பெரிதாக இருந்தது அந்த வில்.”\nஅர்ஜுனன் தன் பெரிய இமைகளை மூடித்திறந்தான். “அந்த ��ில்லைக் கண்டதுமே அத்தனை ஷத்ரியர்களும் திகைத்து அஞ்சி இருக்கைகளிலேயே அமர்ந்துவிட்டனர். அதைக்கண்டு ஜனகர் வருந்தினார். தன் மகளுக்கு மணமகனே அமையமாட்டானோ என எண்ணினார். அப்போது ராமன் கரிய மழைமேகம் மின்னலுடன் வருவதுபோல புன்னகைசெய்தபடி வில்மேடைக்கு வந்தான். அவன் அந்த வில்லை நோக்கிக் குனிந்ததைத்தான் அங்கிருந்தவர்கள் கண்டார்கள். அதை எடுத்து நாணேற்ற முயன்றபோது அவன் ஆற்றல் தாளாமல் அது இடியோசை போல ஒடிந்தது. அங்கிருந்த ஷத்ரியர்களெல்லாம் பதறி எழுந்தபின்னர் நடந்தது என்ன என்று அறிந்து வாழ்த்தொலி எழுப்பினர்.”\nஉளஎழுச்சியால் உடலைக்குறுக்கிக் கொண்டு மூச்சடக்கி “பிறகு” என்றான் அர்ஜுனன். “பிறகு ஜானகியை ராமனுக்கு பரிசாக அளித்தார்கள்” என்றாள் மாலினி. சிந்தனையுடன் தலையைச் சரித்து ஒருவிரலை நீட்டிக்காட்டி “ஒரே ஜானகியையா” என்றான் அர்ஜுனன். “பிறகு ஜானகியை ராமனுக்கு பரிசாக அளித்தார்கள்” என்றாள் மாலினி. சிந்தனையுடன் தலையைச் சரித்து ஒருவிரலை நீட்டிக்காட்டி “ஒரே ஜானகியையா” என்றான் அர்ஜுனன். “ஏன் ஜானகி ஒருத்திதானே” என்றான் அர்ஜுனன். “ஏன் ஜானகி ஒருத்திதானே” என்றாள் மாலினி. “அத்தனை பெரிய வில்லை உடைத்தாலும் ஒரே மனைவியைத்தானா கொடுப்பார்கள்” என்றாள் மாலினி. “அத்தனை பெரிய வில்லை உடைத்தாலும் ஒரே மனைவியைத்தானா கொடுப்பார்கள்” என்று அர்ஜுனன் கேட்டான்.\nவெடித்தெழுந்த சிரிப்புடன் குனிந்து அவனை முத்தமிட்டு “இந்தக்கேள்வியிலேயே தெரிகிறதே இளவரசே, நீங்கள் இந்திரனின் மைந்தர் என்று” என்றாள். “ஆனால் ராமன் விஷ்ணு அம்சம். அவன் இந்திரன் மைந்தன் என்றால் மிதிலையிலுள்ள அத்தனை பெண்களையும் மணம்செய்து பெரிய தேர்களில் ஏற்றி கொண்டுவந்திருப்பான்.” அவளுடைய முத்தத்தில் அவன் உடல்கூச தோள்களைக் குறுக்கிக்கொண்டு சிரித்தான். “எங்கள் கருமுத்தே… எத்தனை பெண்களை பித்திகளாக்கப்போகிறீர்களோ” என்றாள் மாலினி. “போ” என்றான் அர்ஜுனன்.\nஅர்ஜுனன் அவள் முகத்தைப் பிடித்து திருப்பி “பரசுராமர் என்ன செய்தார்” என்று கேட்டான். “தசரத ராமன் என்ற ஷத்ரியன் சிவதனுஸை ஒடித்த செய்தியைக் கேட்டதும் பரசுராமர் கடும் கோபம் கொண்டார். பிராமண வீரியத்தை நிலைநாட்டுவதற்கு உறுதிகொண்டார். தன் விஷ்ணுதனுஸை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்து ராமனை���் பார்க்கவந்தார். அவர் நடந்து வந்த ஓசையில் மலைப்பாறைகள் எல்லாம் அதிர்ந்து உருண்டன. காட்டுமரங்களில் இருந்த குரங்குகளும் கரடிகளும் பிடிவிட்டு உதிர்ந்தன” என்றாள் மாலினி. “பிறகு” என்று கேட்டான். “தசரத ராமன் என்ற ஷத்ரியன் சிவதனுஸை ஒடித்த செய்தியைக் கேட்டதும் பரசுராமர் கடும் கோபம் கொண்டார். பிராமண வீரியத்தை நிலைநாட்டுவதற்கு உறுதிகொண்டார். தன் விஷ்ணுதனுஸை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்து ராமனைப் பார்க்கவந்தார். அவர் நடந்து வந்த ஓசையில் மலைப்பாறைகள் எல்லாம் அதிர்ந்து உருண்டன. காட்டுமரங்களில் இருந்த குரங்குகளும் கரடிகளும் பிடிவிட்டு உதிர்ந்தன” என்றாள் மாலினி. “பிறகு” என்று கேட்டபடி அர்ஜுனன் எழுந்து அமர்ந்துவிட்டான். அவன் முகமும் உடலும் அக்கேள்வியில் கூர்மைகொண்டிருந்தன.\nமாலினி சொன்னாள். “காட்டில் ராமன் தன் தந்தை தசரதனுடனும் தம்பியுடனும் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது பரசுராமர் ‘நில் நில்’ என்று பெருங்குரல் கொடுத்தபடி வந்து அவனை நிறுத்தினார். ‘நீ சிவதனுஸை ஒடித்தாய் என்று அறிந்தேன். என்னுடன் இக்கணமே போருக்கு வா’ என்றார். ‘நான் எதிரிகளுடனேயே போரிடுவேன். தாங்கள் என் குருநாதர். பிராமணர். தங்களுக்கெதிராக என் வில் நாணேறாது’ என்றான் ராமன்.”\n“பரசுராமர் சினத்துடன் ‘ஆற்றலிருந்தால் இதோ என் விஷ்ணுதனுஸ். இதை வளைத்து நாணேற்று. இதில் நீ தோற்றால் உன்னைக்கொல்ல இதுவே எனக்குப் போதுமான காரணமாகும்’ என்றார். தசரதன் ‘பிராமணோத்தமரே, என் மைந்தன் சிறுவன். அவன் தெரியாமல் செய்தபிழையை பெரியவராகிய நீங்கள் பொறுத்தருளவேண்டும்’ என்று கூறி பரசுராமனை வணங்க ‘இது வீரர்களின் போர், விலகு மூடா’ என்று பரசுராமர் முழங்கினார். ராமன் வணங்கி குருநாதர்களுக்கு நிகராகிய அவருடன் போட்டியிடுவதை விரும்பவில்லை என்றான். ‘அப்படியென்றால் நீ கோழை என்று ஒப்புக்கொள்’ என்றார் பரசுராமர்.”\n” என்றான் அர்ஜுனன். “ராமன் ‘பிராமணோத்தமரே, என்குலம் தோற்றதென்றாவதை விட நான் மரணத்தையே விழைவேன். வில்லைக்கொடுங்கள்’ என்று அந்த வில்லை கையில் வாங்கினான். அந்தவில் ஆதிசேடனைப்போல் பெருந்தோற்றம் கொண்டிருந்தது. ராமன் அதை கையில் வாங்கியதும் அது பச்சைப்பாம்பு போல ஆகியது. அவன் கையில் அது வெண்ணைபோல உருகி வளைந்தது” என்றாள் மாலினி.\nஅர��ஜுனன் கைகளை ஆட்டியபடி மெத்தைமேல் எம்பிக்குதித்தான். “பரசுராமர் தோற்றார்… பரசுராமர் தோற்றார்” என்று கூவினான். மெத்தையை கைகளால் அடித்தும் காலால் உதைத்தும் “ராமர் வென்றார். ஷத்ரியர் வென்றார்\nமாலினி சிரித்தபடி சொன்னாள் “அன்றோடு பூமியில் பிராமணவீரம் முடிந்தது. ஷத்ரிய யுகம் மீண்டும் தொடங்கியது. ராமன் வில்லை பரசுராமரிடம் திருப்பிக்கொடுத்து ‘பிராமண ராமனே, உங்கள் பிறவிநோக்கம் முடிந்தது, தென்னிலத்தில் மகேந்திரமலைக்குச் சென்று தவம்செய்து விண்ணுக்குச்செல்லும் வழிதேருங்கள்’ என்றான்.”\n“பரசுராமர் ‘ஷத்ரியராமனே, இவ்வில்லை இத்தனை பெரிதாக என் கையில் வைத்திருந்தது என் ஆணவமே. என் ஆணவத்தை அழித்தாய். நீ விஷ்ணுஅம்சம் என இன்றறிந்தேன். என் யுகம் முடிந்து உன் யுகம் பிறந்துவிட்டிருக்கிறது. அது வளர்க’ என்றார். அந்தவில்லை அவர் திரும்பி வாங்கியபோது அது சிறிய பாம்புக்குஞ்சாக ஆகியது. அதை தன் கையில் பவித்ரமாக கட்டிக்கொண்டு அவர் திரும்பிநடந்தார்.”\nமாலினி சொல்லிமுடித்ததும் “ராமர் அதன்பின் என்ன சொன்னார்” என்று அர்ஜுனன் கேட்டான். “அதை நாளைக்குச் சொல்கிறேன். இன்று நீங்கள் இதையே எண்ணிக்கொண்டு துயில்க” என்று மாலினி சொல்லி அவனை படுக்கவைத்து போர்வையால் மீண்டும் போர்த்திவிட்டாள்.\nமாலினி கதவை நோக்கிச் சென்றபோது பார்த்தன் “நான் மீண்டும் பிறந்தால் அன்னையிடம் சென்று படுக்க முடியுமா” என்றான். அவள் திரும்பிப்பார்த்து “துயிலுங்கள் இளவரசே” என்றபின் கதவை மூடினாள்.\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40\nTags: அர்ஜுனன், இந்திரவிழா, உபரிசிரவசு, கலிங்கபுரி, சித்ரிகை, சிவதனுஸ், ஜானகி, நாவல், பத்மினி, பரசுராமன், மாலினி, ராமன், வண்ணக்கடல், விஷ்ணுதனுஸ், வெண்முரசு\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55\nதகவலறியும் உரிமைச்சட்டத்தின் கதை -கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா - இரா .முருகன் உரை\nதோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 1\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nப���ன் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00960.php?from=in", "date_download": "2020-06-04T10:05:47Z", "digest": "sha1:SW2NG52LFH7QBXQESMM36TDTBM5OHLHT", "length": 11286, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +960 / 00960 / 011960", "raw_content": "\nநாட்டின் குறியீடு +960 / 00960\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +960 / 00960\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசி��ாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 06901 146901 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +960 6901 146901 என மாறுகிறது.\nமாலைத்தீவுகள் -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +960 / 00960 / 011960\nநாட்டின் குறியீடு +960 / 00960 / 011960: மாலைத்தீவுகள்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள���ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, மாலைத்தீவுகள் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00960.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/790%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-06-04T11:16:54Z", "digest": "sha1:IJW4N672AOU4HVDY4474DBUBSNVXRICT", "length": 7618, "nlines": 90, "source_domain": "www.toptamilnews.com", "title": "790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது? - TopTamilNews", "raw_content": "\nHome 790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கேடிஎம் நிறுவனத்தின் 790 சிசி திறன் கொண்ட டியூக் பைக்க்குகள் வெளியாகும் தேதியை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கேடிஎம் பைக்குகளுக்கு தனி வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளைஞர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் வெளிப்புற வடிவமைப்பிலும் எஞ்சினிலும் புதுப்புது மாற்றங்கள் கேடிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டு வருகிறது.\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கேடிஎம் நிறுவனத்தின் 790 சிசி திறன் கொண்ட டியூக் பைக்க்குகள் வெளியாகும் தேதியை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கேடிஎம் பைக்குகளுக்கு தனி வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளைஞர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் வெளிப்புற வடிவமைப்பிலும் எஞ்சினிலும் புதுப்புது மாற்றங்கள் கேடிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டு வருகிறது.\nஇந்நிலையில் கடந்த சில மாதங்களாக 790 சிசி திறன் கொண்ட கேடிஎம் டியூக் பைக்குகள் விரைவில் வெளியாக இருக்கிறது என தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதற்கு கேடிஎம் நிறுவனம் எந்தவித பதிலும் அளிக்காமல் மவுனம் காத்து வந்தது.\nஇதற்கிடையில் நேற்று 790 சிசி பைக்குகள் இந்தியாவில் வருகிற 23-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. முதல்கட்டமாக பெருநகரங்களில் உள்ள டீலர்களுக்கு வழங்கப்பட்டு விற்பனை தொடரும். முன்பணமாக ரூபாய் 30 ஆயிரம் மட்டுமே செலுத்தி எடுத்துச் செல்லலாம் என்பதையும் அந்நிறுவனம் வெளியிட்டது.\nகேடிஎம் 790 சிசி டியூக் பைக்குகள் சிறப்பம்சம்\n1. பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்பு கொண்ட 799 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்.\n2. 104 பிஎச்பி பவர், 87 என்எம் டார்க் திறன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்.\n3. 2 வே குயிக் ஷிஃப்ட் வசதி, ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி.\n4. ஸ்போர்ட்ஸ், ஸ்ட்ரீட், ரெயின் மற்றும் டிராக் – 4 டிரைவிங் மோட்\n5. லீன் ஆங்கிள் சென்சிட்டிவிட்டி மற்றும் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்\n6. 43 மிமீ WP அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் மோனோ ஷாக் அப்சார்பர்.\n7. முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்.\n8. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்.\nPrevious articleஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nNext articleசர்வதேச நிலவரங்களால் மரண அடி வாங்கிய பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 642 புள்ளிகள் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/10806", "date_download": "2020-06-04T11:06:35Z", "digest": "sha1:KQGLCP46KBG7I7FGRXTYCY5KS47SBQY6", "length": 14601, "nlines": 87, "source_domain": "www.writerpara.com", "title": "பொன்னான வாக்கு – 29 – Pa Raghavan", "raw_content": "\nபொன்னான வாக்கு – 29\n1996ம் வருஷம். பொதுத்தேர்தல் களேபரத்தில் வடக்கத்தி மாநிலங்கள் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தன. ஒரு நாலைந்து மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் குறித்து எழுதுவதற்காகப் போயிருந்தேன். டெல்லியிலிருந்து பிகார். அங்கிருந்து மேற்கு வங்காளம். அப்படியே அசாம். திரும்பும்போது உத்தர பிரதேசம். அப்போது யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த கணபதி, லக்னோ வந்திருந்தார். ‘நாளைக்கு ஹரோரா தொகுதில மாயாவதி பிரசாரம் பண்ண வராங்க. ஒரு நாள் கூடவே சுத்தலாம் வரீங்களா’ என்று கேட்டார். அன்றே புறப்பட்டோம்.\nமறுநாள் காலை மாயாவதியோடு விடிந்தது. ஒரு ஓட்டை ஜீப்பில்தான் அவர் வந்தார். பிரதான சாலைகளில் ஜீப்பில் நின்றபடியே பேசினார். சட்டென்று முடிவு செய்து ஏதேனுமொரு குறுக்குச் சந்தில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிடுவார். என்னவொரு வேகம். மாயாவதியின் நடை வேகத்துக்கு என்னைப் போன்ற ஒரு அகண்ட சரீரி ஈடுகொடுக்கவே முடியாது என்பது புரிந்தது. இங்கே நாலு வீடுகள், அங்கே நாலு கடைகள், மரத்தடியில் சாய் குடித்தபடி கொஞ்சம் நலன் விசாரிப்புகள், மறக்காமல் ஓட்டுப் போடச் சொல்லிப் புன்னகையோடு ஒரு வேண்டுதல்.\nமீண்டும் ஜீப்பில் ஏறி இரண்டு சாலைகள். திரும்பவும் ஒரு சிறு நடைப் பயணம். அன்றைய ஒரு நாள் பிரசாரத்தில் அவர் சுமார் நூறு பேருடன் தனிப்பட்ட முறையில் பேசினார் என்பதைக் கவனித்தேன். எப்படியும் நடை மட்டும் ஏழெட்டு கிலோ மீட்டர்கள் இருக்கும். அதிரடியெல்லாம் அசெம்ப்ளியில்தான். மக்களிடம் பேசும்போது பாசத்துக்குரிய பெஹன்ஜி ஆகிவிடுவார். வீட்ல இன்னிக்கி என்ன சமையல் என்று உரிமையோடு விசாரித்து, ஓரிரு இடங்களில் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்து, ஒரு வீட்டு வாசலில் கால் நீட்டி உட்கார்ந்தே விட்டார். ‘தைலம் இருக்கா’ என்று கேட்டு வாங்கி காலில் தேய்த்துக்கொண்டு, ‘செம வலி’ என்றபடியே துப்பட்டாவால் முகத்தைத் துடைத்தபடி எழுந்து அடுத்த வீட்டுக்குப் போனார். எனக்கும்தான் கூட நடந்து கால் வலித்தது. ஆனால் யாரிடம் போய்த் தைலம் கேட்பது\nநேற்றைக்கு ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப் பயணத் திட்டத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டது. ஹெலிகாப்டர் பயணங்கள். ஆங்காங்கே ஹெலிபேட் ஏற்பாடுகள். குளுகுளு மேடை வசதிகள். கூட்ட நெரிசலோ, வெயில் மயக்கமோ. கூட்டத்துக்கு வந்தவர்களில் யாராவது இறந்தால் இரங்கலெல்லாம் இரண்டாம் பட்சம். தேர்தலுக்குப் பிறகு இழப்பீட்டுத் தொகை என்ற அறிவிப்பு ஹெலிகாப்டர் ஜன்னல் வழியே விசிறியடிக்கப்படும்.\nகடந்த ஐந்தாண்டுகளில் ஒரு முறையாவது ஜெயலலிதா மக்களை நேரில் சந்தித்திருக்கிறாரா என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒரு பத்திரிகை பேட்டி கிடையாது. தொலைக்காட்சிப் பேட்டி கிடையாது. பத்திரிகையாளர் சந்திப்பு கிடையாது. பொதுக்கூட்டம் கிடையாது. வான��லிப் பேச்சு கிடையாது. வெறும் அறிக்கைகள். அவர் புஷ்பக விமானத்திலேயே வேண்டுமானாலும் பிரசாரக் கூட்டங்களுக்குப் போகட்டும். கொண்டையுள்ள சீமாட்டிகள் அள்ளி முடிவதில் என்ன பிரச்னை ஆனால் மக்களைவிட்டுப் பல காதம் விலகி கார்ப்பரேட் கர்மயோகி போலப் பேசுவதைக் கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம்.\nஉடுமலை சம்பவம் நடந்தபோது முதல்வர் என்ன சொல்லப் போகிறார் என்று மாநிலமே எதிர்பார்த்து ஒரு வாரம் வரைக்கும் காத்திருந்ததை மறக்க முடியாது. நாதியற்ற சமூகத்தின் நலனுக்காக உழைக்கும் ஒப்பற்ற தலைவருக்கும் சாதி ஓட்டுக் கணக்குகள்தாம் அப்போது முக்கியமாக இருந்தன.\nமாதாமாதம் மளிகை சாமான் வாங்குவது போலப் பக்கங்கள் நிரம்பி, புது பாஸ்போர்ட் புத்தகம் வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கும் உலகம் சுற்றும் வாலிபனே சென்னை பெருமழைக் காலத்தில் ஒரு ரவுண்டு வந்து பார்த்துவிட்டுப் போனார். ஒரு மாநில முதல்வர் வீதி இறங்கி வந்திருக்க வேண்டாமா\nஇதயங்களை வெல்ல இலவச அறிவிப்புகள் போதும் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. குண்டாகத் தேர்தல் அறிக்கை வெளியிட்டு, நூற்றுக்கணக்கில் வாக்குறுதிகளை வழங்கி, ஒரு சிலவற்றை நிறைவேற்றினாலே ஒப்பற்ற தலைவராகிவிட முடிகிற காலம். உங்களை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள் என்று ஜெயலலிதா கேட்கலாம். அது, இதுவே என் கடைசித் தேர்தல் என்று கருணாநிதி சொல்வதற்கு நிகரானது.\nநமது தலைவர்கள் சொற்களால் சீரியல் பல்பு போடுவதை விடுத்து ஆன்மாவைத் தொடும்படியாக ஒரு அகல் விளக்கு ஏற்றப் பார்க்கலாம். இந்த மாநிலம் இவர்களுக்கு எவ்வளவோ செய்திருக்கிறது. இந்த முறையாவது எங்களுக்கு நீங்கள் திருப்பிச் செய்யுங்கள் என்று வாக்காளர்கள் கேட்டுப் பார்க்கலாம்.\nஅழுத பிள்ளைக்குத்தான் ஆவின் பாலாவது கிடைக்கும்.\nகாஷ்மீர் – அரசியல், ஆயுத வரலாறு\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஅஞ்சலி: கடுகு (பி.எஸ். ரங்கநாதன்)\n300 வயதுப் பெண் (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 30\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 29\nஒரு கொலைக் கதை (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/917", "date_download": "2020-06-04T10:15:39Z", "digest": "sha1:XC77YZS5NO4NIWXR4B347GO32YGGG7TQ", "length": 17254, "nlines": 105, "source_domain": "www.writerpara.com", "title": "இசைபட… – Pa Raghavan", "raw_content": "\nஎனக்குக் கொஞ்சம் சங்கீதக் கிறுக்கு உண்டு. பெரிய தேர்ச்சி கிடையாது என்றாலும் கொஞ்சம் சூட்சுமம் புரிந்து ரசிக்கத் தெரியும். ஒரு காலத்தில் வீணையெல்லாம் கற்றுக்கொண்டு நாளெல்லாம் வாசித்துப் பலபேரைப் பகைத்துக்கொண்டிருக்கிறேன்.\nஇசையென்றால் கர்நாடக இசை ஒன்றுதான் என்று வெகுநாள் வரை மற்ற எதையும் கேட்கக் கூட விரும்பாமல் இருந்திருக்கிறேன். ஆனால் இளையராஜா வழியே எனக்கு மேற்கத்திய சாஸ்திரிய சங்கீத விற்பன்னர்கள் அறிமுகமாக, கொஞ்சம் கொஞ்சமாக முரட்டுப் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு 1998க்குப் பிறகு நிறைய மேற்கத்திய இசை கேட்கத் தொடங்கினேன்.\nஏதோ ஒரு கட்டத்தில் மேற்கத்திய இசை வடிவத்தின் சூட்சுமம் பிடிபட்டுவிட்டது. அதன்பின் தீவிரமாக ரசிக்கத் தொடங்கி பாக், மொசார்ட், பீத்தோவன், ஃப்ரன்ஸ் ஷூபர்ட் என்று தேடித் தேடிக் கேட்கிற வழக்கம் உண்டானது. இசை வடிவங்களின் ஊடாக அக்கலைஞர்கள் வெளிப்படுத்த விரும்பிய செய்திகளைத் தேடுவது எனக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு. இசை ஒரு செய்தி ஊடகமல்லதான். ஆனாலும் தேடிப் பார்க்கலாம். அதுவும் ஓர் அனுபவம். எழுத்தாளன் டைரி எழுதினால் எப்படி இருக்குமோ அப்படியிருக்கும் மாபெரும் இசைக்கலைஞர்களின் சில பிரத்தியேக இசைத் துணுக்குகள். தங்களது சொந்தக் கஷ்டங்களை, சந்தோஷங்களை, காதலை, கருணையை, கோபத்தை, பொறாமை உணர்வை, மித மிஞ்சிய போதையின் அலையடிப்பை அவர்கள் சுரங்களாக மொழிபெயர்த்துப் பல்வேறு தொகுப்புகளுக்கிடையே ஒளித்து வைப்பது வழக்கம். தேடிப் பிடிப்பது ஒரு நல்ல விளையாட்டு.\nநான் தேடுவேன். அந்தக் கலைஞர்களின் வாழ்க்கையையும் கூடவே யோசித்துக்கொண்டு தேடினால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். இந்தக் கிறுக்குத்தனங்களையெல்லாம்கூட கிளாசிக்குகளில் மட்டும்தான் செய்வேனே தவிர, அப்போதும் நவீன இசைக்கலைஞர்களைத் தேடிப் போனதில்லை. ஏதோ ஒரு மனத்தடை இருந்திருக்கிறது.\nஉடைத்தவர் யானி. தற்செயலாகக் காதில் விழுந்து என்னை நிலைகுலைய வைத்த அத்தகைய ஓர் இசைத் தொகுப்பு Live at the Acropolis என்கிற அவருடைய ஒரு மேடை நிகழ்ச்சித் தொகுப்பு. அந்த ஆல்பத்திலிருந்துதான் நான் யான���யை அறிவேன். இன்றைக்குவரை யானி வெளியிட்டிருக்கும் அத்தனை ஆல்பங்களையும் கேட்டிருக்கிறேன், திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டும் இருக்கிறேன். அந்த முதல் நாள் பரவசத்தில் எள்ளளவும் குறைவற்ற அனுபவமே எப்போதும் சித்திக்கிறது. ஆழ்ந்த மரபு வலுவும் நவீனத்துவத்தின் எழிலும் இரண்டறக் கலந்த இசை அவருடையது. பல இடங்களில் மொசார்டின் சாயல் இருக்கும். அது தந்தையின் சாயல் வாரிசின் வார்ப்பில் இருப்பது போன்றது. (இளையராஜாவிலும் முன்பெல்லாம் இது உண்டு.)\nயானியின் இசையைப் போலவே அவருடைய வாழ்க்கையும் வேகம், வேகம், வேகம் என்று மூச்சுவிட அவகாசம் தராத இறுக்கமான திரைக்கதை அமைப்பினைக் கொண்டது. இளம் வயதில் தான் மிகவும் நேசித்த குத்துச்சண்டை மற்றும் நீச்சல் இரண்டுக்கும் மாற்றாகத்தான் இசை அவரை ஆட்கொண்டிருக்கிறது. என்ன ஒரு வினோதமான சேர்க்கை யானியின் இசையில் நீச்சல் மற்றும் குத்துச்சண்டையின் அடிப்படைக் குணத்தை யாரும் எளிதில் உணர முடியும். ஒரு மாபெரும் தன்னம்பிக்கைவாதியின் மொழியாக இசை அமையும்போது, அது முற்றிலும் புதிய முகமும் வேகமும் கொண்டுவிடுகின்றது.\nஎன்றைக்காவது இது பற்றி எழுதவேண்டும் என்று பலகாலமாக எண்ணிக்கொண்டிருந்தேன். முன்னதாக மொசார்ட் பற்றி ஒரு சிறு நூலை எழுதி, என்னால் இத்தகைய விஷயங்களை எழுத்தில் கொண்டுவர முடிகிறதா என்று பரீட்சித்தும் பார்த்துக்கொண்டேன். குமுதம் ரிப்போர்ட்டரில் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென்று இதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது வேறொரு தொடரும் நான் எழுதிக்கொண்டிருந்தபடியால் ஒரே பெயரில் இரண்டு தொடர்கள் சாத்தியமில்லாமல் இருந்தது. எனவே ஒரு திடீர் புனைபெயரை உருவாக்கி, [எனக்குப் பிடித்தமான இரண்டு பெரியவர்களின் பெயர்களைச் சேர்த்து உருவாக்கினேன்.] அந்தப் பெயரில் இந்தத் தொடரை எழுதினேன்.\nஆனால் பல்லாண்டு காலமாக என்னைத் தொடர்ந்து வாசித்துவரும் ரிப்போர்ட்டர் வாசகர்கள் முதல் அத்தியாயத்திலேயே கண்டுபிடித்துக் கேட்டுவிட்டார்கள். என்னை மறைத்துக்கொண்டு அதனை எழுதும் விருப்பமோ ஆவலோ இல்லாவிட்டாலும், பத்திரிகையின் தேவைக்கேற்ற அவசியம் இருந்தபடியால் அதனைச் செய்யவேண்டியதானது.\nயானி – இப்போது நூலாக வந்திருக்கிறது. இந்தத் தொடரை எழுதுவதன்பொருட்டு நான் தகவல்கள் சேகர���த்துக்கொண்டிருந்தபோது, இணையத்திலுள்ள பல யானி ரசிகர்கள் ஆர்வமுடன் உதவினார்கள். நண்பர் பாஸ்டன் பாலாஜி அனுப்பிய ஒரு புத்தகம் யானியை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவி செய்தது. யானியின் எந்த ஒரு இசைக்கோவையும் விடுபட்டுப் போகாமல் அவரது அத்தனை ஆல்பங்களையும், மேடைக் கச்சேரிகளையும் என் மடிக்கணினிக்குக் கொண்டு வந்து சேர்த்தது முகில். எழுதிக்கொண்டிருந்த நாளெல்லாம் என் வீட்டில் யானியின் சங்கீதம் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது. விஜய் பாட்டுகள் தவிர வேறெதையும் கேட்கா விரதம் மேற்கொண்டிருந்த என் குழந்தையும் குதூகலித்து ரசித்த இசை அது.\nபுத்தகத்தை வாசிக்கும்போதும் அந்தத் துள்ளலை உணர முடிந்தால் நான் யானிக்கு நேர்மையானவனாக நடந்துகொண்டிருக்கிறேன் என்று பொருள்.\nநான் இணையத்துக்கு அறிமுகமான தினம் தொடங்கி இன்றுவரை மாறா அன்புடனும் நட்புடனும் பழகிவரும் கணேஷ் சந்திராவுக்கு இந்நூல் சமர்ப்பணம்.\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே வருடவும்.\nஎன் புத்தகம் வாங்கும் பட்டியலில் ‘யானி’யை சேர்த்தாச்சு 🙂\nமேற்கத்திய இசையில் நானும் ஒரு யானி ரசிகன் என்பதால் இந்தப் புத்தகம் கண்டிப்பாக வாங்கி படிப்பேன்.\nகோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியா இருந்தா சரி – பேர் எதுவாக இருந்தால் என்ன புத்தகம் நல்லா இருந்தா சரி சித்தார்த் ராமானுஜரே\nகாஷ்மீர் – அரசியல், ஆயுத வரலாறு\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஅஞ்சலி: கடுகு (பி.எஸ். ரங்கநாதன்)\n300 வயதுப் பெண் (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 30\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 29\nஒரு கொலைக் கதை (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/ar-rahman-wishes-joshua-sridhars-25th-movie-parandhu-sella-vaa/50267/", "date_download": "2020-06-04T11:58:52Z", "digest": "sha1:A5M5YQAM652SVRPFWPXGQZK3TV3YQOHE", "length": 3870, "nlines": 79, "source_domain": "cinesnacks.net", "title": "AR Rahman wishes Joshua Sridhar's 25th movie 'Parandhu Sella Vaa'! | Cinesnacks.net", "raw_content": "\nNext article கள்ளக்காதல் குற்றங்களை மையமாக வைத்து உருவாகும் ‘ஓடு குமார் ஓடு’\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந���த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=120479", "date_download": "2020-06-04T12:00:58Z", "digest": "sha1:NH7KZSPPTC2CO65Z72J73TFHVK5RQU7M", "length": 4502, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வெடிபொருட்களுடன் முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர் உட்பட மூவர் கைது", "raw_content": "\nவெடிபொருட்களுடன் முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர் உட்பட மூவர் கைது\nதிருகோணமலை சேருநுவர பகுதியில் நேற்றிரவு கைதான இளைஞனின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மற்றும் கருவிகள் மீட்கப்பட்டுள்ளன.\nமுன்னாள் எல்ரிரிஈ உறுப்பினரான குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்று கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள கைதானவரின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது.\nஇதன்போது குறித்த வீட்டில் இருந்து கைது செய்யப்பட்ட நபரின் மனைவி மற்றும் அவரது சகோதரி கைதுசெய்யப்பட்டனர்.\nகிளிநொச்சி பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த வீட்டை சோதனைக்குட்படுத்தினர்.\nகுறித்த சோதனை நடவடிக்கையின்போது ரி56 ரக துப்பாக்கி 1, சிறிய ரக துப்பாக்கிகள் 3, கைக்குண்டுகள் 5, ரி 57 துப்பாக்கி ரவைகள் 150, சிறிய ரக துப்பாக்கி ரவை 45, மடிக்கணினி 1, தொலைபேசிகள் 4, எம் கே.எம் ஜி ரவைகள் 6, வெடிப்பு கருவிக்கான வயர்கள், வெடிப்பு கருவிகள் 4, ஜிபிஎஸ் 1, தானியக்கிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்\nகொரோனா வைரஸ் தொற்று - குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nபொதுத்தேர்தலில் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்குவார்கள்\nஅம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் 2 இலட்சம் ரூபா அபதாரம் விதிப்பு\nஅனைத்து அரசு சுகாதார சேவை ஊழியர்களும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nகுளவி கொட்டுக்கு இலக்காகி 10 பேர் படுகாயம்\nமேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 8 பேருக்கு கொரோனா\nபேத்தாழை வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=10187", "date_download": "2020-06-04T11:08:03Z", "digest": "sha1:IVG523INBLENZGTSY3HDXJ7EMSZVM2BT", "length": 1386, "nlines": 3, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஇந்திய அரசின் செய்தித் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை DIGILocker என்ற வசதியை அமைத்துக்கொடுத்துள்ளது. ஆதார் எண் உள்ளவர்கள் தமது மின் ஆவணங்கள், மற்றும் அரசுத்துறைகளால் அந்த ஆவணங்களுக்கு வழங்கப்படும் யூனிஃபார்ம் ரிசோர்ஸ் ஐடெண்டிஃபையர் (URI) ஆகியவற்றை இதில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும். தவிர மின் கையொப்பமிடும் (e-Sign) வசதியும் இதன் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது. எல்லா மின் ஆவணங்களிலும் டிஜிடல் கையொப்பமிட இது பயனாகும். இதை எப்படிப் பயன்படுத்துவதை என்பதை அறிய: digitallocker.gov.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/producer-panchu-arunachalam-documentary-will-screned-in-14th-ciff/", "date_download": "2020-06-04T10:20:20Z", "digest": "sha1:3DVDARGU72XW3UMEO5LEURHKKWKHKFPN", "length": 20065, "nlines": 121, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பஞ்சு அருணாச்சலம் பற்றிய ஆவணப் படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது", "raw_content": "\nபஞ்சு அருணாச்சலம் பற்றிய ஆவணப் படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது\nதமிழ்த் திரையுலகின் மகத்தான திரைக்கதாசிரியரும், தயாரிப்பாளரும், இயக்குநரும், பாடலாசிரியருமான மறைந்த திரு.பஞ்சு அருணாசலம் பற்றிய ஆவணப் படம், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.\n`தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி` என்கிற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆவணப் படத்தை, திரு அருள் புரொடெக்சன்ஸ் சார்பில் லலிதா ஜெயானந்த் – எஸ்.உமா மகேஸ்வரி ஆகியோர் தயாரித்துள்ளனர்.\nஇந்த ஆவணப் படம் ஏற்கெனவே சென்ற நவம்பர் மாதம் கோவா நகரில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பினை பெற்றது.\nஇந்த ஆவணப் படத்தை புளூ ஓஷன் திரைப்பட – தொலைக்காட்சி கல்லூரியின் தலைவரான கோ.தனஞ்ஜெயன் இயக்கியுள்ளார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, ஜே.எஸ்.விக்னேஷ் படத் தொகுப்பை கவனிக்க, ஒலிப்பதிவு மற்றும் இசையமைப்பை ஷாமந்த் மேற்கொண்டுள்ளார்.\nபஞ்சு அருணாசலம் அல்லது பஞ்சு என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், சாதனைகள் பல படைத்த ஒரு படைப்பாளி மட்டுமல்ல. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் என்ற இரு பெரும் சாதனையாளர்கள் தமிழ் சினிமாவில் உருவாக, தனது எழுத்துகள் மூலம் பெரும் பங்காற்றியவர். இளையராஜாவை அறிமுகம் செய்து ஒரு இசை புரட்சியையே தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்தவர்.\nதமிழ் சினிமாவில் பஞ்சுவின் சாதனைகள் மதிப்புமிக்கது. இவர் 45 திரைப்படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். 90 திரைப்படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதியுள்ளார். இவற்றில், 70 படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 50 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தவை. இது மட்டுமல்ல, 150 திரைப்படங்களில், 300 பாடல்களுக்கு மேல் எழுதியவர். 45 படங்களை தயாரித்த பெருமைக்குரியவர்.\n1958-இல் `கவியரசு` கண்ணதாசனின் உதவியாளராகத் தனது திரைப் பணியை தொடங்கிய பஞ்சு, கடந்த 47 வருடங்களில் சாதனைகள் பல படைத்து, அதை பெரிதாகக் காட்டிக் கொள்ளாமல் இருந்தவர்.\nஇசைஞானி இளையராஜாவை சினிமாவுக்கு 1976-ல் தனது தயாரிப்பான ‘அன்னக்கிளி’யில் அறிமுகம் செய்து இசை புரட்சியை செய்தது இவரது மகத்தான சாதனைகளில் ஒன்று.\nஇந்த ஆவணப் படத்தில் `இயக்குநர் இமயம்` பாரதிராஜா கூறியதுபோல, “தமிழ் சினிமாவை முதன் முதலில் ஸ்டுடியோக்களுக்கு வெளியே எடுத்துச் சென்று `அன்னக்கிளி` திரைப்படத்தை வெளிப்புறங்களிலேயே படப்பிடிப்பு நடத்தித் தயாரித்ததும் இவர்தான்.\nரஜினிகாந்த்துக்கு 23 மாறுபட்ட திரைப்படங்களை எழுதி, அவரை ஒரு பெரிய நடிகனாக மாற்றியதும், கமல்ஹாசனை, வெகுஜன மக்களிடம் தனது எழுத்துகள் மூலம் 13 படங்களில் கொண்டு சென்றதும் பஞ்சு அவர்கள்தான்.\nஇந்த ஆவணப் படம், பஞ்சுவின் சிறு வயது முதல், அவர் கடந்து வந்த பாதை, குடும்பம், அவரது திரைப்படப் பிரவேசம், முதலில் சந்தித்த தோல்விகள் – வெற்றிகள் – சாதனைகள் – அதன் பின் பெற்ற தோல்விகள் – படிப்பினைகள் என அனைத்து விஷயங்களையும் எடுத்துரைக்கிறது.\n95 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில், சாதனையாளர்கள் பலர், பஞ்சுவுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை உணர்வுபூர்வமாக விவரித்துள்ளனர். பஞ்சுவின் திரைப்படங்கள் பலவற்றிலிருந்து பல காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.\nபஞ்சுவின் திரைப்படங்களைப் போல, இந்த ஆவணப் படத்தில், 35 பெரிய சாதனையாளர்கள் அவரது படங்கள் பற்றியும், தங்களது வாழ்க்கையில் பஞ்சுவின் பங்களிப்பு பற்றியும் மனம் திறந்து பேசுகிறார்கள். இவர்களின் பங்களிப்பால், இந்த ஆவணப் படம் பெரும் மதிப்பை பெற்றது.\nகுறிப்பாக, `சூப்பர் ஸ்டார்` ரஜினிகாந்த், பாரதிராஜா, மகேந்திரன், வி.சி.குகநாதன், ஜி.என்.ரங்கராஜன், சிங்கிதம் சீனிவாசராவ், பி.லெனின், கங்கை அமரன், அபிராமி ராமநாதன், கே.ஆர்., கலைஞானம், `முக்தா` வி.சீனிவாசன், ஆர்.சுந்தர்ராஜன், சுந்தர் சி., ஏ.வெங்கடேஷ், அண்ணாதுரை கண்ணதாசன், சி.வி.ராஜேந்திரன், `சித்ரா` லட்சுமணன், சுரேஷ் கிருஷ்ணா, சத்யராஜ், பிரபு, குஷ்பு சுந்தர், ராதிகா சரத்குமார், ஒளிப்பதிவாளர் பாபு போன்றவர்களின் ஆர்வமும், பங்களிப்பும் இந்த ஆவணப் படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது.\nஇந்த சாதனையாளர்களின் பேட்டிகளும் கருத்துகளும், ஒரு தொலைக்காட்சித் தொடராக, விரைவில் வெளிவர இருக்கிறது. திரையரங்கிலும் வெளியாகவிருக்கும் இந்த 95 நிமிட ஆவணப் படம்,தொலைக்காட்சியில் ஒளிபரப்பு முடிந்தவுடன் டி.வி.டி. மற்றும் புளு-&ரே போன்ற மின் தகடுகளின் மூலமும் வெளிவரும்.\nதொட்டதெல்லாம் பொன்னாக்கிய ஒரு மாபெரும் சாதனையாளரை பற்றிய இந்த ஆவணப் படம், சினிமாவில் நுழைய நினைக்கும் அனைவருக்கும் ஒரு வரப் பிரசாதம். சினிமாவில் உள்ளவர்களுக்கு ஒரு படிப்பினை.\nதமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளியான பஞ்சுவை பற்றிய இந்த ஆவணப் படம் ஒரு புதிய பாதையை உருவாக்கி, பிற சாதனையாளர்களை பற்றியும் ஆவணப் படங்கள் தயாரிக்க ஒரு உந்துதல் தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nஆராய்ச்சி, எழுத்து மற்றும் இயக்கம்: கோ. தனஞ்ஜெயன் (இயக்குநர் & பாஃப்டா திரைப்படக் கல்லூரி)\nதயாரிப்பு : லலிதா ஜெய்ஆனந்த் மற்றும் எஸ். உமா மகேஸ்வரி\nஒளிப்பதிவு : சுதர்சன் சீனிவாசன்\nபடத்தொகுப்பு : ஜெ.எஸ். விக்னேஷ்\nபஞ்சு அவர்களது ஆவணப் படம், சென்னை உலகத் திரைப்பட விழாவில் ஜனவரி 8-ம் தேதியன்று ஐநாக்ஸ் திரையரங்கில் மாலை 4.30 மணிக்கு திரையிடப்படவுள்ளது.\n14-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 14th chennai international film festival BOFTA - Blue Ocean Film & Television Academy ko.dhananjayan panchu arunachalam documentary producer panchu arunachalam slider கோ.தனஞ்செயன் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் தொட்டதெல்லாம் ப���ன்னாக்கிய படைப்பாளி ஆவணப் படம் பஞ்சு அருணாச்சலம் ஆவணப் படம் பாப்டா அகாடமி\nPrevious Post‘பைரவா’ படத்துடன் ஜி.வி.பிரகாஷின் ‘அடங்காதே’ டீசரும் வெளியாகிறது..\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/alahu-kurippu/6603-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-2", "date_download": "2020-06-04T12:10:01Z", "digest": "sha1:ZHP67KUESLHKXB64V25RHLNYFI4JPL4W", "length": 40440, "nlines": 377, "source_domain": "www.topelearn.com", "title": "கழுத்தில் இருக்கும் கருமை நீங்க சூப்பர் டிப்ஸ் இதோ!", "raw_content": "\nகழுத்தில் இருக்கும் கருமை நீங்க சூப்பர் டிப்ஸ் இதோ\nநமது அன்றாட வாழ்க்கையில் ரசாயனப் பொருட்கள் கலந்த க்ரீம்களை நமது சருமத்தில் பயன்படுத்தி வருவதால், ஏராளமான சரும பிரச்சனைகளுக்கு ஆளாகின்றோம்.\nநமது சருமத்தை பொலிவாக்கும் என்று கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை நாம் வாங்கினால், அது அந்த விற்பனையாளர்களுக்கு தான் அதிக லாபத்தை ஈட்டுத்தரும்.\nஆனால் நமக்கு முகத்தில் பருக்கள், கொப்புளங்கள் போன்ற பல்வேறு சருமப் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் கொண்டுச் சென்று விடும் என்பதை நாம் நன்றாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nநம்மை சுற்றியுள்ள சூழலில் இருக்கும் மாசுக்கள் மற்றும் கண்ட க்ரீம்கள் மூலம் நம்முடைய முகமானது பொலிவினை இழந்து கழுத்து, மூக்கு போன்ற பகுதிகளில் அதிக கருமையை உண்டாக்கி, நம் முகத்தின் அழகையே கெடுக்கிறது.\nஎனவே நமது அழகை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள கழுத்து பகுதியில் இருக்கும் கருமையை போக்குவதற்கு நமது வீட்டிலே இருக்கும் இயற்கையான டிப்ஸ் இதோ...\n3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் பவுடர் ஆகியவற்றை சமஅளவு கலந்து அதனுடன் தேவைப்பட்டால் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்துக் கொள்ளலாம்.\nஇதை இரவு நேரத்தில் கருமையான பகுதியில் தடவி 30 நிமிடம் கழ��த்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பளிச்சென்று இருக்கும்.\nஆரஞ்சுப் பழத்தில் உள்ள விட்டமின் C நமது சரும அழகை மேம்படுத்துகிறது. எனவே உலர்த்திய ஆரஞ்சு தோலில் செய்த பொடியுடன், 1 டேபிள் டீஸ்பூன் பால் அல்லது தயிரை கலந்து, கழுத்தின் கருமைப் பகுதியில் தடவி, 20 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.\n1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து பேஸ்ட் போல செய்து முகம் மற்றும் கருமை நிறைந்த கழுத்துப் பகுதியில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து கழுவினால் நம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீக்கப்பட்டு, முகம் பொலிவாக இருக்கும்.\nபேக்கிங் சோடா, இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே 1 டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவுடன் சமஅளவு தண்ணீர் சேர்த்து முகம் அல்லது உடம்பு முழுவது தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம்.\nதக்காளி இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்தது. எனவே இந்த தக்காளியின் சாறை எடுத்து கருமை நிறம் அதிகமான இடத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். பின் இதே போல் தினமும் செய்து வந்தால், கருமை நீங்கி சருமம் பளபளப்பாக இருக்கும்.\nபப்பாளி பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தாலே நமது சருமம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பப்பாளி பழத்தின் சாறு மற்றும் எலுமிச்சைப் பழத்தின் சாறு ஆகிய இரண்டையும் சமஅளவு கலந்து கருமை இருக்கும் இடத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nநமது முன்னோர்களின் காலத்தில் இருந்து ஆரோக்கியமான ச\nமுகத்தில் வரும் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக நம்மில் பலரும் முகத்தின் மிருதுதன்மை இல்லா\nஜம்பு பழத்தில் அடங்கியுள்ள பல அற்புத மருத்துவ பயன்கள் இதோ\nபழங்கள் ஒவ்வொன்றுக்கும் பற்பல சிறப்பியல்புகள் இருக\nசுலபமாக குக்கரில் கேக் செய்ய எப்படி\nஎல்லோரும் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நேர\nபெண்களுக்கு ஏற்படும் மார்பக கட்டியை கரைக்க இயற்கை மூலிகை ம���ுந்து இதோ\nபெண்களுக்கு மார்பகத்தில் கட்டி போன்று ஏதாவது தென்ப\nபல நோய்களை குணமாக்குமாம் கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள் இதோ\nபொதுவாக சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவ\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ\nநம் தாத்தா, பாட்டி காலத்தில் வீட்டுக்கு வீடு வாழை\nமுகத்தில் காணப்படும் எண்ணெய் தன்மையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nசிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இப்பட\n இதனை சரி செய்ய சில எளிய நாட்டு மருத்துவ முறைகள் இதோ\nஇன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்ச\nமுகத்தில் முடிகளை நீக்கிய பிறகு கருமையாக காணப்படுதா\nபொதுவாக பெண்களுக்கு முகத்தில் முடி வளருவது வழக்கம்\nவீட்டிலேயே பரோட்டா கொத்து செய்வது எப்படி\nவீட்டிலேயே எளிய முறையில் செய்ய கூடிய பரோட்டா கொத்த\nஉங்கள் உடலில் அதிகம் சேர்ந்திருக்கும் நச்சுக்களை அகற்ற வேண்டுமா\nபொதுவாக இன்றைய மோசமான உணவுப் பழக்கத்தால், உடலில் ந\nவாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nஇன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள் அதிகமாக புகையிலை புக\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம\nஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ\nஉடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\nபெண்கள் முகத்தை விட தலைமுடிக்கே அதிகம் முக்கியத்து\nமுதுகில் இருக்கும் கருமையை போக்கனுமா\nபொதுவாக சிலருக்கு முகம் வெள்ளையாக காணப்படும். ஆனால\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா\nஉடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்த\nகுறுகிய நேரத்தில் முகம் புது பொலிவு பெற சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்கள் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் என்றால்\nஉங்க சருமம் எப்பவுமே புதுசா ஜொலிக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலருக்கு முகம் எப்போழுதும் பொழிவிழந்து கா\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலர் முகம் கரும்புள்ளிகள், தழும்புகள் நிற\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nவெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உட��டி தீர்வை பெற சில எளிய பாட்டி வைத்தியம் இதோ\nவெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்ப\nஉங்க உடம்பில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..\nமரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட\nநகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்களுக்கு நகங்கள் அழகாக இருக்க வேண்டும்\nஇளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா\n30 வயதினை தாண்டினால் முகம் சுருங்கி வயதானது போல் த\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nவெறும் நெல்லிக்காயை வைத்து தொப்பையை விரட்ட சூப்பர் டிப்ஸ் இதோ...\nநாளுக்கு நாள் உடல் பருமனால் அவதிப்படுபவரின் எண்ணிக\nமுடி வெடிப்புக்களை தடுக்க சூப்பர் டிப்ஸ் இதோ...\nபெண்கள் சந்திக்கும் கூந்தல் பிரச்சனைகளில் ஒன்று தா\nஉங்கள் உடல் சூட்டை தணிக்க எளிய டிப்ஸ் இதோ...\nகோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும\nபொதுவாக பெண்களுக்கு சங்கடப்படும் விடயங்களில் ஒன்று\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் மூக்கு,\n15 நிமிடங்களில் முகம் பளபளப்பாக இருக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபூசணிக்காய் முகத்திற்கும் மிகவும் நல்லது என்று சொல\nகருப்பான விரல்களை சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சில பெண்களுக்கு எப்பொழுதுமே விரல் முட்டிகள\nஉங்கள் பற்களைப் பற்றிய சில தகவல்கள் இதோ\nபல்லின் அமைப்பு ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள\nவெயிற்காலங்களில் நமது உடலில் அதிகளவு வியர்வை சுரக்\nகரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்க கூடிய 6 டிப்ஸ்\nமுகத்தின் அழகை பாழாக்குவதில் பருக்கள், கரும்புள்ளி\nஉலகின் அதிவேக சூப்பர் கணினிகள்\nகணினி வகைகளுள் சூப்பர் கணினிகளே அதிக வினைத்திறன் க\nதினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nபப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூ\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான தகவல் இதோ\nஉலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேச\nவேலையில் நீங்க டொப்பாக இருக்க வேண்டுமா \nஇது வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் உலகம். இங்கு நா\nஐபோன்கள் தொடர்பில் வெளியான சுவாரஸ்யமான தகவல் இதோ\nஸ்மார்ட் கைப்பேசி பிரியர்கள் எப்போதுமே ஐபோன்களின்\nலெமன் ஜூஸில் இருக்கும் நன்மைகள்\nஅனைவரும் விரும்பி குடிக்கும் பானம் லெமன் ஜூஸ். இ\nஇடுப்பு வலி இருக்கும் போது செய்யக் கூடாத வேலைகள்\nஇன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியோடு தினசரி வாழ்\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\nசென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்\nடெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கி\nசென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nகொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்\nஉங்கள் தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கங்கள்\nநமது தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா\nயாருக்கு தான் ஆரோக்கியமான, நீளமான தலைமுடி வேண்டு\nநீங்கள் பதவி உயர்வு பெற கையாள வேண்டிய யுத்திகள் இதோ\nநாம் எந்த துறையில் பணிபுரிந்தாலும் சரி, பதவி உயர்வ\nமுடி கொட்றத நிறுத்த முடியலையா அப்போ நீங்க செய்ய வேண்டியது இதுதான்...\nநம்மில் பெரும்பாலோர் நண்பர்கள் அல்லது உறவினர்களா\nபாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ்\nபாதங்களில் எரிச்சல் உணர்வை சந்திப்பது என்பது பொத\nகருவளையங்களை சரியான பராமரிப்புக்களின் மூலம் நிரந்த\nகுழந்தைகள் பாதுகாப்பு, வளர்ப்பு தொடர்பான டிப்ஸ்\nகர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இ\nபாகற்காய் ஜூஸுடன் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 டேபிள் ஸ்பூன்\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா\nஅளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்\nதொடைப்பகுதியில் உள்ள சதை குறைய சூப்பர் உடற்பயிற்சி\nநாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் மகிழ்ச்சியா\nபளபளப்பான நகங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்\nபெண்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருக்கும் நகங்களை\nகருவறைக்குள் இருக்கும் சிசு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கும் தெரியுமா\nகுழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும்,\nஉங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும்\n உங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வ\nதலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nமுடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்ம\nமாணவ, மாணவிகள் பதட்டமின்றி பரிட்சை எழுத சில டிப்ஸ்\nபொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம் ஏற்படுக\nஎன்றென்றும் இளமையாக ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்\nபெண்கள் அதிகம் மெனக்கெடுவது அழகுக்காக தான், மற்றவர\nஉடலினுள் உள்ள பாகங்களை திரையில் காட்டும் சூப்பர் அப்ளிகேஷன் (வீடியோ இணைப்பு)\nஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகமாகிய பின்னர் அவை பல்வே\nஅழகான கண் இமைகள் வேண்டுமா\nபெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கி\nஉலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார\nகடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்\nநாள் முழுவதும் களைப்பா இருக்கா இது தான் காரணமாக இருக்கும்\nசில சமயங்களில் நாம் தூங்கி எழுந்த பிறகும் உடலானது\n கண்டுபிடிக்கும் சூப்பர் சாதனம் உருவாக்கம்\nதாம் பயன்படுத்தும் கார்களில் ஏற்படும் கோளாறுகளை கண\nமலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க சிறந்த மருந்து\nநாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வை\nபெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் போது, கண்களு\n கவலையை விடுங்க.. இதோ சூப்பர் மருந்து\nபொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என\nபாலூட்டும் பெண்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்க ச\nவெறும் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும் சூப்பர் டெக்னாலஜி\nவளர்ந்து வரும் இந்த உலகில் மொபைல் முதலிடத்தை பிடித\nசீன அதிபர் போலவே இருக்கும் வியாபாரி.\nசீன அதிபரை போன்றே தோற்றமளிக்கும் இறைச்சி உணவு வியா\nஆண்களே உங்கள் சருமம் மங்குகிறதா\nகோடைகாலம் தொடங்கியதுமே தோலின் நிறம் மங்கத் தொடங்கி\nசென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம்\n7–வது ஐ.பி.எல். போட்டித் தொடரில் தொடக்கம் முதலே ஆத\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சூப்பர் டிப்ஸ்\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கேற��ப நாம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அரையிறுதியில் ராஜஸ்தானுடன் மோதுகிறது\nமும்பை - பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையில் ட\nதென்னாபிரிக்க - இந்தியத் தொடர் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும்\nஇந்திய அணி தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்ற\nNOKIA போனில் நமக்குத் தெரியாமல் இருக்கும் பல்வேறுபட்ட தகவல்கள்\nNOKIA மொபைலில் பல்வேறுபட்ட SECRET தகவல்கள் மறைந்த\nநரை முடியை த‌வி‌ர்‌க்க…மருத்துவ டிப்ஸ்\nநரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில\nசெண்பக மரப்பட்டையும் வேப்ப மரப்பட்டையும் சம அளவு\nநீங்கள் நல்ல நட்பு வைத்துள்ளீரா என்பதைப் பார்க்க... சில டிப்ஸ்\n\"ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வத\nமாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முட\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nமுன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறியே தற்போதைய கிரிக்கெட்டின் நிலைக்கு காரணம் 3 minutes ago\nமாதவிடாய் மாதாமாதம் தள்ளிப் போகுதா இதனை எப்படி சரி செய்யலாம் இதனை எப்படி சரி செய்யலாம்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி 4 minutes ago\n சூப்பர் டிப்ஸ் இதோ... 5 minutes ago\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா இதோ சூப்பர் டிப்ஸ் 8 minutes ago\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/pandian-stores-mullai-photoshoot/63605/", "date_download": "2020-06-04T11:51:05Z", "digest": "sha1:RUODZP2NAI7LEJPEYWXM2G4R6MSN7GLF", "length": 5212, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "Pandian Stores Mullai PhotoShoot : Shocking Photos.!", "raw_content": "\nHome Latest News விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை முல்லையா இது இப்படியொரு கவர்ச்சியா\nவிஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை முல்லையா இது இப்படியொரு கவர்ச்சியா – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.\nவிஜய் டிவி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை முல்லை நடத்திய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nPandian Stores Mullai PhotoShoot : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சேனல்களில் ஒன்று விஜய் டிவி இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.\nஇந்த சீரியலின் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் சித்து விஜே ( VJ Chithra ). இவர் தற்போது படுகவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.\nபுகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் முல்லையா இது என மூக்கின் மேல் விரல் வைத்து வருகின்றனர்.\nPrevious articleஎன்ன மேடம் செம போதை போல.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமலாபால் – வைரல் புகைப்படங்கள்.\nNext articleபிகில் இசை வெளியீட்டு விழா எங்கே, எப்போது தெரியுமா – இதோ லீக்கான மாஸ் அப்டேட்.\nவெறித்தனமான வசூல் வேட்டைக்கு தயாராகும் யாஷ்.. வெளியானது கே ஜி எஃப் 2 படத்தின் ரிலீஸ் தேதி\nகாதலனுடன் ஒரே ரொமான்ஸ் மழையில் நனையும் மீரா மிதுன் – இத கவனிச்சீங்களா\nமுன்னழகையும் தொடையையும் காட்டி ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/571057/amp?ref=entity&keyword=Amit%20Shah%20Talk", "date_download": "2020-06-04T12:03:56Z", "digest": "sha1:373D4T3HUXUDSRNLH63IW2TE3YT67MDG", "length": 8623, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Action against rioters of any religion: Amit Shah | எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மாநிலங்களவையில் அமித் ஷா பேச்சு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மாநிலங்களவையில் அமித் ஷா பேச்சு\nடெல்லி: எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி வன்முறை தொடர்பான விவாதத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் பதிலளித்தார். குற்றவாளிகள், அவர்கள் எந்த மதத்தையோ, சாதியையோ, கட்சியையோ இருக்கலாம், அவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nடின்கள், பாத்திரங்கள், ட்ரம்கள் உள்ளிட்டவற்றை தட்டி ஒலி எழுப்புங்கள்; சத்தம் கேட்டால் வெட்டுக்கிளிகள் ஓடி விடும் : உ.பி முதல்வர் அறிவுறுத்தல்\nதெலங்கானாவில் அதிகமான குழந்தை திருமணங்கள்: 16 வயது பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு\nநிசர்கா புயலுக்கு தப்பிய மும்பை மாநகரம் கனமழையால் தத்தளிப்பு: தானே, புனே, பால்கர் ஆகிய நகரங்களும் முடக்கம்\nபிரதமர் மோடி தலைமையில், தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்போம் : ரஜினிகாந்த் பாராட்டுக்கு மத்திய அமைச்சர் பதில்\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை: மத்திய அரசு\nகேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம்: போலீசார் 3 பேரிடம் விசாரணை\nதமிழகத்தில் மது விற்பனைக்கு தடை கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகேரளாவில் யானையை வெடி வைத்து கொன்ற மனித மிருகங்களை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவிப்பு\nவங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2020-06-04T11:50:16Z", "digest": "sha1:W4LN62NRM5Y53JRULX5K2H6I2W7RY7UA", "length": 12960, "nlines": 178, "source_domain": "uyirmmai.com", "title": "பதவிவிலகிய கர்நாடக எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ டி.கே.சிவகுமார் கைது! - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருகன் (சென்னை)\nபதவிவிலகிய கர்நாடக எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ டி.கே.சிவகுமார் கைது\nJuly 10, 2019 - ரஞ்சிதா · அரசியல் செய்திகள்\nமும்பை நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ டி.கே.சிவகுமாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.\nகர்நாடக அரசியலில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டு, 13 எம்.எல்.ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர். இதனையடுத்து அவர்கள் மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். ஆனால், இவர்களின் பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்துள்ளார் சபாநாயகர். கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ஆட்சி நீடிக்குமா இல்லை ஆட்சியில் மாற்றம் ஏற்படுமா இல்லை ஆட்சியில் மாற்றம் ஏற்படுமா என்று கர்நாடக அரசியல் களத்தில் பதட்டமான ச��ழல் உருவாகிவருகிறது.\nஇந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் எம்.எல்.ஏவுமான டி.கே.சிவக்குமார், ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை சந்திக்க மும்பை சென்றார். இன்று காலை முதல் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்று காத்திருந்தார் டி.கே.சிவக்குமார். ஆனால், எம்.எல்.ஏக்கள் யாரும் அவரை சந்திக்க விருப்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து டி.கே.சிவகுமார் மற்றும் மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா ஆகியோர் ஓட்டலுக்கு வெளியே காத்திருந்தனர்.\nஇந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு மும்பை காவல் துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனையடுத்து, ஹோட்டலுக்கு வந்த மும்பை காவல் துறையினர் டி.கே சிவக்குமார் உள்ளிட்ட சிலரைக் கைது செய்தனர்.\nஇதற்கிடையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு தரவேண்டும் என்றும் காங்கிரஸ், ஜனதா தளம் எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்கச் சபாநாயகர் மறுத்து வருவதாகவும் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார்.\nகைது, மும்பை, ராஜினாமா, கர்நாடக எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ டி.கே.சிவகுமார், கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\nமோடியின் ஆறாண்டுஆட்சி : வேதனையில் சாதனை - கா. அய்யநாதன்\nகலைஞர்: எண்ணங்களில் வண்ணம் பூசிய எம் கோன் \nவி.பி.துரைசாமி விவகாரம்: தலித்துகளின் நண்பனா பாஜக \nஈரானின் மதத் தலைவர் அயதுல்லா கொமேனியும் மோடியும் ஒன்றா\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_12.html", "date_download": "2020-06-04T11:54:04Z", "digest": "sha1:5OTJDFMPTC7T4RYXCVR32J3ZJXSYVMDE", "length": 10096, "nlines": 116, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "மார்கெட் வியாபாரிக்கு கொரோனா : பிற வியாபாரிகளுக்கும் பணியாளர்களுக்கு���் பரிசோதனை - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News மார்கெட் வியாபாரிக்கு கொரோனா : பிற வியாபாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் பரிசோதனை\nமார்கெட் வியாபாரிக்கு கொரோனா : பிற வியாபாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் பரிசோதனை\nவேலூர்: வேலூரில் உள்ள நேதாஜி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த மார்க்கெட்டைச் சேர்ந்த மற்ற வியாபாரிகள், பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அந்த வியாபாரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டு, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது 60 வயது கணவரும், 29 வயது மகள், 4 வயது பேத்தி ஆகிய 3 பேரும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதியானது. இவர்களுக்கும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது\nகரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ள அந்த நபர் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கடை நடத்தி வருகிறார். இதனால், கரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுக்க அந்த மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் மற்ற வியாபாரிகள், பணியாளர்கள் ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதற்காக பழை பேருந்து நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு நேதாஜி மார்கெட் வியாபாரிகள், பணியா ளர்கள் அனைவரிடம் இருந்தும் ரத்தம், உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்படும், இதன்மூலம் கரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப் பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை\nஅளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதேபோல், கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நேதாஜி மார்க்கெட் வியாபாரி, அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457338", "date_download": "2020-06-04T10:34:06Z", "digest": "sha1:X3ORS7PVOHEC52BBCTTNYY3Y6S7VANFR", "length": 20546, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "அந்தமானுடன் சேர்த்து 40 தொகுதிகளில் வெற்றி| Dinamalar", "raw_content": "\nகுஜராத்தில் இரு காங்., எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nஉலகப் போரின்போது கூட இப்படி ஊரடங்கு இல்லை: ராகுல் 5\nசெம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநர் நியமனம்: ரஜினி ... 3\nயானை கொல்லப்பட்ட சம்பவம்: ராகுல் மீது மேனகா ஆவேசம் 27\nகறுப்பின அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு கொலை: 4 போலீசார் ... 4\nசீன மிரட்டலை சந்திக்க காஷ்மீரில் அவசரகால விமானப்படை ... 4\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு ... 33\nஇந்தியா - ஆஸி., உறவால் உலகிற்கு நன்மை: பிரதமர் மோடி 1\nகாட்மேன் வெப் சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளருக்கு ... 20\nகாந்தி சிலை அவமதிப்பு: மன்னிப்பு கோரினார் அமெரிக்க ... 9\n'அந்தமானுடன் சேர்த்து 40 தொகுதிகளில் வெற்றி'\nசென்னை: 'லோக்சபா தேர்தலில், அந்தமானுடன் சேர்த்து, 40 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகட்சியினருக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம்: அந்தமான் தி.மு.க., அலுவலகத்தில், கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அந்தமான் மாநில செயலர், கே.ஜி.தாஸ், 'கருணாநிதியை, தமிழின தலைவராக குறிப்பிடுகிறீர்கள்; அது தவறு. அவர் இந்தியாவின் தலைவர்' என்றார். அது, தொண்டர்களுக்கு கிடைத்த பெருமை.\nஅந்தமான் மாநில செயலர் குழந்தை, என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். 'இனிமேல், தி.மு.க., - காங்கிரஸ்கூட்டணி, லோக்சபா தேர்தலில், தேனி தவிர்த்து, தமிழகம், புதுச்சேரியில், 39 இடங்களில் வென்றது என சொல்லாதீர்கள்; அந்தமானையும் சேர்த்து, 40 இடங்களில், நமக்கு வெற்றி என, சொல்லுங்கள்' என்றார். அது, தி.மு.க.,விற்கும், அங்கு வாழும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nடில்லியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில்அரோரா, தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஆகியோரை, தி.மு.க., முதன்மை செயலர் டி.ஆர். பாலு, நேற்று சந்தித்து மனு அளித்தார். அதில், 'சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாகவும், அதில், முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அந்தமான் ஸ்டாலின் 40 சுனில்அரோரா கருணாநிதி_சிலை திறப்பு _விழா\nவில்சன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம்(3)\nஜும்மா மசூதி முன் போராடினால் என்ன பிரச்னை டில்லி போலீசுக்கு நீதிபதி கண்டனம்(22)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியாவின் தலைவர் கருணாநிதி என்று சொன்னால் . . . . அப்ப வருகின்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிடுமா அடுத்த டெல்லி முதல்வர் ஸ்டாலின் என்று சொல்லுங்கள். . . . . தமாஸுக்கு அளவே இல்லையா. . . . . . . ஏற்கனவே ஜப்பான் துணை முதல்வராக இருந்தவருக்கு. . . . . டெல்லி முதல்வராக பொறுப்பேற்பதற்கு ஒன்றும் பிரச்னை இருக்குக்காது என்று நினைக்கிறன் . . . . .\nஎல்லாம் நன்றாகவே நடக்கிறது...நடக்கட்டும்... எதுக்கும் இந்தியாவில் ஒரு தடவை, ராணுவ ஆட்சி கொண்டுவந்து ஒரு ஐந்து வருடம் எல்லா வரலாற்றையும் தோண்டினால் நன்றாக இருக்கும்....\n(ஜ)சப்பான எப்படி இந்த சர்வாதிகார சப்பாணி விட்டுவிட்டார்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். ��ந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவில்சன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம்\nஜும்மா மசூதி முன் போராடினால் என்ன பிரச்னை டில்லி போலீசுக்கு நீதிபதி கண்டனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=100099&name=kumarkv", "date_download": "2020-06-04T12:05:54Z", "digest": "sha1:7ARWLGYB23TLYVHT5H3BAMZJLY7D7REO", "length": 10570, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: kumarkv", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் kumarkv அவரது கருத்துக்கள்\nkumarkv : கருத்துக்கள் ( 440 )\nபொது காட்மேன் வெப்சீரிஸ் தயாரிப்பாளர், இயக்குனர் போலீசில் ஆஜராக உத்தரவு\nஅரசியல் அரசுக்கு எதிராக போராட்டம் ராமதாஸ் திடீர் அறிவிப்பு\nஅப்போ சாய கழிவுகளை ஆற்றில் சேர்க்கலாமா \nசம்பவம் காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகுடும்பதுடன் ஒழிக்க வேண்டும். 25-மே-2020 16:28:09 IST\nஅரசியல் தமிழக அரசின் ஊழல்களை பட்டியலிடுவோம் திமுக தீர்மானம்\nதிமுகா ஆட்சியில் நடந்த மகா ஊழலை பட்டியல் இடுகிராயா. 24-மே-2020 15:33:18 IST\nஉலகம் நியூயார்க்கில் கொல்லப்படும் கொரோனா நோயாளிகள் நர்ஸ் அதிர்ச்சி வாக்குமூலம்\nஉலகம் நியூயார்க்கில் கொல்லப்படும் கொரோனா நோயாளிகள் நர்ஸ் அதிர்ச்சி வாக்குமூலம்\nNaz, பாகிஸ்தானில் இந்துக்களை இப்படிதான் கொன்றார்கள். உனது பாக்கி புத்தியை காமிச்சிட்டாய் 15-மே-2020 14:05:33 IST\nஅரசியல் முலாயம்சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nகர் ஸெவாக்கள் மீது துப்பாகி சூடு நடத்திய இவன் சுலபமாக சாவ கூடாது. 08-மே-2020 06:34:16 IST\nஉலகம் உலக அளவில் ஆப்கனில் கொரோனா பாதிப்பு அதிகம்\nஇந்த பச்சைகளால் காரோணவுக்கு ஆபத்து 07-மே-2020 12:57:42 IST\nசினிமா நாகர்கோவில் காசி பற்றி சின்மயி பகீர் தகவல்...\nஉன் மனைவியும் லிஸ்டில் 03-மே-2020 23:37:43 IST\nசினிமா நாகர்கோவில் காசி பற்றி சின்மயி பகீர் தகவல்...\nஉனது அம்மாவின் name லிஸ்டில் உள்ளது 03-மே-2020 23:34:24 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங���கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-04T12:06:35Z", "digest": "sha1:S4YKAYDGQ2GZHWROFCNWM24QYBCOF2PT", "length": 8548, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "இடதுசாரி இலக்கியம்", "raw_content": "\nTag Archive: இடதுசாரி இலக்கியம்\nமுப்பதாண்டுகளுக்கு முன் ஆவேசமாக இலக்கியம் பேசி விடியவைத்த நாட்களில் ஒரு முறை ஒரு நண்பர் பூமணி ஒரு இடதுசாரி எழுத்தாளர் என்றார். அறையில் அமர்ந்திருந்த பிறிதொரு நண்பர் மெல்லிய மதுமயக்குடன் எழுந்து ஆவேசமாகக் கூச்சலிடத்தொடங்கினார். “எந்த அடிப்படையில் அவரை இடதுசாரி என்று சொல்கிறீர்கள் அவர் என்ன வேலை செய்கிறார் தெரியுமா அவர் என்ன வேலை செய்கிறார் தெரியுமா அவர் கூட்டுறவுத்துறையில் அதிகாரி” என்றார். நான் “ஏன், அதிகாரிகள் இடதுசாரிகளாக முடியாதா அவர் கூட்டுறவுத்துறையில் அதிகாரி” என்றார். நான் “ஏன், அதிகாரிகள் இடதுசாரிகளாக முடியாதா” என்றேன். அவர் என்னை நோக்கி மேலும் ஆவேசமாக அணுகி “இருக்கலாம். ஆனால் …\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -4\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்��்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjY0Njk0/%E2%80%98%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E2%80%99:-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T12:35:55Z", "digest": "sha1:2B2H2KHCCKXJR23OHJ4SFCX2M4UG53BP", "length": 9014, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "‘அகதிகளுக்கு ஜேர்மன் மொழி தெரியாவிட்டால், குடியிருப்பு அனுமதி கிடையாது’: வருகிறது புதிய சட்டம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\n‘அகதிகளுக்கு ஜேர்மன் மொழி தெரியாவிட்டால், குடியிருப்பு அனுமதி கிடையாது’: வருகிறது புதிய சட்டம்\nஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கலின் அகதிகளுக்கான தாராள கொள்கைகள் அந்நாட்டு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது.\nஇம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற உள்மாகாண தேர்தலில் ஏஞ்சிலா மெர்க்கலின் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம், ஏஞ்சிலா மெர்க்கலிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதையே காட்டுகிறது.\nஇந்நிலையில், ஏஞ்சிலா மெர்க்கலின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் ஜேர்மனி உள்துறை அமைச்சருமான Thomas de Maiziere ஒரு அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.\nஅதில், ‘ஜேர்மனியில் புகலிடம் கோரி வருபவர்கள் கட்டாயம் ஜேர்மன் மொழியை கற்றுக்கொண்டு, சமுதாயத்துடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.\nதங்களுடைய உறவினர்களையும் பிற குடிமக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒத்துழைக்க வேண்டும்.\nஜேர்மன் அரசு ஏற்பாடு செய்யும், அல்லது அகதிகளுக்கு வரும் வேலைவாய்ப்புகளை அவர்கள் கட்டாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஇதனை அகதிகள் பின்பற்றாவிட்டால், 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியை ரத்து செய்யப்படும். இதற்காக விரைவில் ஒரு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜேர்மனியின் துணை சான்சலரான Sigmar Gabriel இந்த புதிய சட்டத்தை வரவேற்றுள்ளார்.\nஜேர்மனியில் கடந்தாண்டு மட்டும் ஒரு மில்லியன் அகதிகளும் இந்தாண்டு தொடக்கம் முதல் ஒரு லட்சம் அகதிகளும் ஜேர்மனிக்குள் வந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.\n2018ம் ஆண்டு உலகையே கதிகலங்க வைத்த எபோலோ வைரஸ் மீண்டும் பரவல் : தொடர் உயிரிழப்பால் காங்கோ மக்கள் அச்சம்\nதாலிபானுக்கு இந்தியா ஆதரவு; குற்றஞ்சாட்டும் பாக்.,\nஅமெரிக்காவின் மிரட்டலால் முடிவை மாற்றிய சீனா..\n : ரஷ்ய மின் நிலையத்தில் ஏற்பட்ட 20,000 டன் எண்ணெய் கசிவால் நேரிட்ட கொடுமை\nநரம்பு மண்டலம், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் மனிதர்களை கடிக்கும் ரத்தம் உரிஞ்சும் பூச்சிகள் : ரஷ்யாவில் 8215 பேர் பாதிப்பு\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 2,200 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nகொடுஞ்செயல்களால் உயிரிழக்கும் காட்டு யானைகள்: ஒரு யானை இறக்கும் போது கூடவே சேர்ந்து வனமும் அழியும் சூழல் ஏற்படும்: வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nமகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா; இதுவரை போலீஸ் துறையை சேர்ந்த 2,557 பேர் பாதிப்பு: 30 பேர் உயிரிழப்பு\nடின்கள், பாத்திரங்கள், ட்ரம்கள் உள்ளிட்டவற்றை தட்டி ஒலி எழுப்புங்கள்; சத்தம் கேட்டால் வெட்டுக்கிளிகள் ஓடி விடும் : உ.பி முதல்வர் அறிவுறுத்தல்\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி திட்ட மேலாளர் மனு: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை\nதமிழகத்தில் மேலும் 1384 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டும் 1072 பேர் பாதிப்பு என தகவல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய கோரிய சிபிஐ மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் மேலும் 3 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை\nவேலூரில் 2 மருத்துவர்கள் மற்றும் மருந்துக்கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று தரப்படும் ஹால்டிக்கெட்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209391?ref=archive-feed", "date_download": "2020-06-04T10:45:42Z", "digest": "sha1:YZA6RNO2V7ORGOPIUXAYP3RDHTFDE32Z", "length": 7911, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்! பயணிகள் தவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்\nகொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் குழப்ப நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகண்டி நோக்கி செல்வதற்கு முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுடனான பெட்டி இணைக்கப்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் பாரிய சிக்கல் நிலைமைக்கு பயணிகள் முகம் கொடுத்துள்ளனர்.\nப்ளு நைன் என அழைக்கப்படும் அதி சொகுசு ரயில் பெட்டிக்கு முன்பதிவின் மூலம் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இன்று பயணித்த ரயிலில் அந்த பெட்டி இணைக்கப்படாமையினால் ரயில் நிலையத்தில் பயணிகள் குவிந்துள்ளனர்.\nதங்களுக்கு நடந்த அநீதி தொடர்பில் தாம் முறைப்பாடு செய்யவுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை ��ந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Newly-born-baby-given-vaccine-Needle-stuck-in-babys-thigh-for-25-months-Huge-issue-in-Manapaarai-21437", "date_download": "2020-06-04T12:21:11Z", "digest": "sha1:LX4NTDUQKXBVTK2ZM7EMGB6LOU6BAHHK", "length": 10877, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒன்றரை மாத குழந்தையின் தொடையில் ஒன்றரை மாதமாக சிக்கியிருந்த ஊசி..! வீக்கம் குறையாமல் தொடர் கதறல்..! பிறகு? - Times Tamil News", "raw_content": "\nஅடப்பாவமே, தனியார் மருத்துவமனையில் இவ்வளவு ரூபா கொள்ளை அடிக்க அரசாங்கமே ஒப்புதல் கொடுக்குதா..\nஇந்தியாவுக்கு எப்போ வருவார் விஜய் மல்லையா.. சிறைக்குப் போவதாக சொல்வது உண்மைதானா..\nகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்\nகேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு.. குடும்பத் தலைவிகளை பதற வைக்கும் சம்பவம்\nபத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்.. மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.\nஅடப்பாவமே, தனியார் மருத்துவமனையில் இவ்வளவு ரூபா கொள்ளை அடிக்க அரசாங்...\nஇந்தியாவுக்கு எப்போ வருவார் விஜய் மல்லையா..\nகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்\nகேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு..\nபத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்..\nஒன்றரை மாத குழந்தையின் தொடையில் ஒன்றரை மாதமாக சிக்கியிருந்த ஊசி.. வீக்கம் குறையாமல் தொடர் கதறல்.. வீக்கம் குறையாமல் தொடர் கதறல்..\nகைக்குழந்தையின் தொடையில் 2.5 மாதங்களாக ஊசி இருந்த சம்பவமானது மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிருச்சி மாவட்டத்தில் மணப்பாறை என்னுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள மரவனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வி. தாமரைச்செல்வியின் வயது 23. லால்குடியை சேர்ந்த பிச்சாண்டவர் என்ற 33 வயது நபருடன் தாமரைச்செல்விக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.\nஇந்நிலையில் தாமரைச்செல்வி சென்ற ஆண்டு கருவுற்றார். இந்த ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி பிரசவ வலிக்காக மணப்பாறை அரசு மருத���துவமனையில் தாமரைச்செல்வி அனுமதிக்கப்பட்டார். பிரசவம் வெற்றிகாரமாக முடிந்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கும் சிகிச்சை முடிந்து குழந்தையுடன் தாமரைச்செல்வி வீடு திரும்பியுள்ளார். குழந்தை பிறந்த மறுநாள் அன்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தொடையில் தடுப்பூசி போடப்பட்டது.\nஇந்நிலையில் குழந்தை அடுத்த சில நாட்களில் காய்ச்சலாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தது. உடனடியாக பெற்றோர் குழந்தையை மரவனூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் ஏதோ வீக்கமிருப்பதாக கூறியுள்ளனர். பெரும்பாலான மருத்துவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், செவிலியர்கள் வீக்கம் ஏற்பட்ட இடத்தில் ஐஸ் கட்டி வைக்குமாறு தாமரைச்செல்வியிடம் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.\n45 நாட்களுக்கு பிறகு மற்றொரு தொடையில் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது. அப்போதும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் பெற்றோர் வீக்கமாக இருந்த தொடையை சற்று அழுத்தி பார்த்துள்ளனர். அப்போது ஊசி போன்று ஏதோ தென்படுவதை பெற்றோர் உணர்ந்துள்ளனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையின் தொடைக்குள் சென்றிருந்த ஊசியை வெளியே எடுத்தனர்.\nபின்னர் அந்த ஊசியை ஒரு டப்பாவுக்குள் போட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்று மருத்துவ அதிகாரியிடம் முறையிட்டனர். இதனை தெரிந்துகொண்ட மணப்பாறை காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சமாதான பேச்சில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையின் உறவினர்கள் நிச்சயமாக ஊசி போட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்த சம்பவமானது மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமிக்கு அதிகார நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=92151", "date_download": "2020-06-04T10:43:58Z", "digest": "sha1:K5D2N2UQRPL2CTXVVO7KLPEUMGUBWVVH", "length": 20359, "nlines": 338, "source_domain": "www.vallamai.com", "title": "நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45\nஅறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை\nஅறம் உணர்ந்த, தன்னைய விட மூத்த அறிவாளியோட நட்பப் பெறுத மொறைய ஆஞ்சு அறிஞ்சு தெரிஞ்சுக்கிடணும்.\nஉற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்\nவந்த துன்பத்தப் போக்கி இனி துன்பம் வாராம பாத்துக்கிடுத பெரியவங்கள தொணையா வச்சிக்கிடணும்.\nஅரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்\nபெரிய மனுசங்களுக்கு வேணுங்கது எல்லாம் செஞ்சு அவங்க கிட்ட ஒறவு வச்சுக்கிட்டு அவர் காட்டுல வழில நடக்குதது ரொம்ப ஒசந்த பலம்.\nதம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்\nதன்னைய விட அதிக புத்தியுள்ள பெரியவுகளோட ஒட்டுதலா இருந்து அவுக சொல்லுத வழியில நடக்கது எல்லாத்தையும் விடச் சிறந்தது.\nசூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்\nகண்ணு கணக்கா எல்லாத்தையும் கண்டறிஞ்சு கூறுத அறிவாளிங்கள சுத்திவர வச்சிக்கிடுதது தான் ராசாவுக்கு நல்லது.\nதக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்\nஒருத்தனச் சுத்தி தகுதியுள்ள பெரியவங்க இருந்து அவுக சொல்படி அவன் நடந்தாம்னா பகையாளியாலையும் அவன ஒண்ணுஞ்செய்ய முடியாது.\nஇடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே\nகுத்தங் கொறைய இடிச்சுக்காட்டி புத்தி சொல்லுத பெரியவங்கள தொணையா வச்சிருக்கவன கெடுக்கதுக்கும் ஆள் இருக்குமா என்ன\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nகுத்தங்கொறைய சொல்லிக்காட்டி காவலா இருக்க பெரியவங்க இல்லாத ராசா, பகையாளி இல்லன்னாலும் தானா அழிஞ்சு போவான்.\nமுதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்\nமுதல் போடாம வியாபாரம் செய்யுதவனுக்கு அதுலேந்து வார லாபம் கெடைக்காது. அது கணக்கா தான் பெரியவங்க தொணையில்லாத ராசாவுக்கும் அவகளால வருத பயனப் பெற ஏலாது.\nபல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே\nநல்லவங்க கிட்ட ஒட்டுதலில்லாம இருக்கது, பல பேரோட பகையினால வெளையுத தீமய விட பத்து மடங்கு தீமய கொடுக்கும்.\nRelated tags : திருக்குறள் நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழ்\n(Peer Reviewed) சு.வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்’ சிறுகதை – எடுத்துரைப்பு முறைகள்\nவருணன் வழிதடங்கள் யாவும் முற்றிலும் சிக்கலானவை எளிமையான வினோதங்களையுடையவை நிசங்களின் காட்டில் உலவுதல் மெய்யர்களுக்கெ சாத்தியம். அவர்களுக்கே தெரியுமதன் இருள் கவிந்த ரகசிய பாதைகளும் மர்மத் தடங்\nஓர் அதிர்ச்சி மரணம் எழுப்பும் நினைவலைகள்……..\nஎஸ் வி வேணுகோபாலன் இளவரசன் மரணம் மிகுந்த அதிர்ச்சிக்குரிய விதத்தில் நேரிட்டுள்ளது. எட்டு மாத தொடர் போராட்டம், அலைக்கழிப்பு, மன உளைச்சல், இருபத்து நான்கு மணி நேரமும் அடுத்தது என்ன, அடுத்தது என்ன எ\nபுழுதிக் காற்றே என்று புலம்பிடவில்லை நாங்கள் அழுதுச் சாற்றவுமில்லை அவனே அறிவான் ஆற்றல்மிக்க எங்களின் அயராத உழைப்புக்கு காற்றே நீ தானே தோற்றுப்போனாய்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/varusha-nattu-jameen-kadhai-series-episode-22", "date_download": "2020-06-04T10:42:59Z", "digest": "sha1:CWUFGYIJAR347MINSTPAGM4BTPWV6SDB", "length": 28210, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "வருச நாட்டு ஜமீன் கதை - 22 | varusha nattu jameen kadhai series - episode 22", "raw_content": "\nவருச நாட்டு ஜமீன் கதை - 22\nவருச நாட்டு ஜமீன் கதை - 22\nவருச நாட்டு ஜமீன் கதை - 1\nவருச நாட்டு ஜமீன் கதை - 2\nவருச நாட்டு ஜமீன் கதை - 3\nவருச நாட்டு ஜமீன் கதை - 4\nவருச நாட்டு ஜமீன் கதை - 5\nவருச நாட்டு ஜமீன் கதை - 6\nவருச நாட்டு ஜமீன் கதை - 7\nவருச நாட்டு ஜமீன் கதை - 8\nவருச நாட்டு ஜமீன் கதை - 9\nவருச நாட்டு ஜமீன் கதை - 10\nவருச நாட்டு ஜமீன் கதை - 11\nவருச நாட்டு ஜமீன் கதை - 12\nவருச நாட்டு ஜமீன் கதை - 13\nவருச நாட்டு ஜமீன் கதை - 14\nவருச நாட்டு ஜமீன் கதை - 15\nவருச நாட்டு ஜமீன் கதை - 16\nவருச நாட்டு ஜமீன் கதை - 17\nவருச நாட்டு ஜமீன் கதை - 18\nவருச நாட்டு ஜமீன் கதை - 19\nவருச நாட்டு ஜமீன் கதை - 20\nவருச நாட்டு ஜமீன் கதை - 21\nவருச நாட்டு ஜமீன் கதை - 22\nவருச நாட்டு ஜமீன் கதை - 23\nவருச நாட்டு ஜமீன் கதை - 24\nவருச நாட்டு ஜமீன் கதை - 25\nவருச நாட்டு ஜமீன் கதை - 26\nவருச நாட்டு ஜமீன் கதை - 27\nவருச நாட்டு ஜமீன் கதை - 28\nவருச நாட்டு ஜமீன் கதை - 29\nவருச நாட்டு ஜமீன் கதை - 30\nவருச நாட்டு ஜமீன் கதை - 31\nவருச நாட்டு ஜமீன் கதை - 32\nவருச நாட்டு ஜமீன் கதை - 33\nவருச நாட்டு ஜமீன் கதை - 34\nவருச நாட்டு ஜமீன் கதை - 35\nவருச நாட்டு ஜமீன் கதை - 36\nவருச நாட்டு ஜமீன் கதை - 37\nவருச நாட்டு ஜமீன் கதை - 38\nவருச நாட்டு ஜமீன் கதை - 39\nவருச நாட்டு ஜமீன் கதை - 40\nவருச நாட்டு ஜமீன் கதை - 41\nவருச நாட்டு ஜமீன் கதை - 42\nவருச நாட்டு ஜமீன் கதை - 43\nவருச நாட்டு ஜமீன் கதை - 44\nவருச நாட்டு ஜமீன் கதை - 45\nவருச நாட்டு ஜமீன் கதை - 45\nவருச நாட்டு ஜமீன் கதை - 44\nவருச நாட்டு ஜமீன் கதை - 43\nவருச நாட்டு ஜமீன் கதை - 42\nவருச நாட்டு ஜமீன் கதை - 41\nவருச நாட்டு ஜமீன் கதை - 40\nவருச நாட்டு ஜமீன் கதை - 39\nவருச நாட்டு ஜமீன் கதை - 38\nவருச நாட்டு ஜமீன் கதை - 37\nவருச நாட்டு ஜமீன் கதை - 36\nவருச நாட்டு ஜமீன் கதை - 35\nவருச நாட்டு ஜமீன் கதை - 34\nவருச நாட்டு ஜமீன் கதை - 33\nவருச நாட்டு ஜமீன் கதை - 32\nவருச நாட்டு ஜமீன் கதை - 31\nவருச நாட்டு ஜமீன் கதை - 30\nவருச நாட்டு ஜமீன் கதை - 29\nவருச நாட்டு ஜமீன் கதை - 28\nவருச நாட்டு ஜமீன் கதை - 27\nவருச நாட்டு ஜமீன் கதை - 26\nவருச நாட்டு ஜமீன் கதை - 25\nவருச நாட்டு ஜமீன் கதை - 24\nவருச நாட்டு ஜமீன் கதை - 23\nவருச நாட்டு ஜமீன் கதை - 22\nவருச நாட்டு ஜமீன் கதை - 21\nவருச நாட்டு ஜமீன் கதை - 22\nவேலுச்சாமி நாயக்கரு ரொம்ப வெவரமான ஆளுதான். ஜமீன் தாரிணி, வேலுத்தாயம்மா கிட்டயும் நல்ல பேரு வாங்கினாரு. அதே சமயத்துல ஜமீன்தாருகிட்டயும் கெட்ட பேரு வராமப் பாத்துக்கிட்டாரு.\nஅரண்மனை ஜோசியக்காரங்க கணிச்சுச் சொன்னது சரியாத்தான் இருந்துச்சு\n“பளியஞ்சித்தனோட மகள் சின்ன மீனாட்சியப் பொறுப்பெடுத்து வளர்த்து பெரிய ஜமீன்தாரு ராமகிருஷ்ண நாயக்கரு புண்ணியம் சேர்த்ததாலதான் நம்ம ஜமீன்தாரு சாமியப்ப நாயக்கருக்கு பெண் வாரிசு பலமும் கூடியிருக்கு. இப்படி இருந்தாலும், பெண் குழந்தை ஜாதகப்படி ஜமீன்தாரு சாமியப்ப நாயக்கருக்கும், ஜமீன்தாரிணி வேலுத்தாயம்மாவுக்கும் சடவுசச்சரவு இருந்துக்கிட்டுதான் இருக்கும். தீரவே தீராது. பேருக்குத்தான் அவங்க ரெண்டு பேரும் புருஷன் - பொஞ்சாதியா இருப்பாங்க. அவங்களுக்குள்ள இனிமே அந்நியோன்யம் வராது\n“இருந்தாலும்... இந்தப் பெண் குழந்தை ஜாதகப்படி பார்த்தா, இதே கொடிவழில ரத்த சம்பந்தமான வாரிசு ஆணாகவும் அதாவது, ஒரே வயிற்றுத் தம்பியாகவும் ஒரு ஆணழகன் பொறப்பான்..”னு சொல்லி வந்தவங்க கொஞ்சம் தயங்கி, “ஆயுள் பலம்னு பார்த்தா.. இனி பொறக்கப்போற ஆண் வாரிசு பூமியில கால் படுறதுக்கு முன்னமே ஜமீன்தாருக்குக் கண்டம் வந்து சேரும்னு ஜாதகம் சொல்லுது. அதாவது, நம்ம ஜமீன்தாரு அந்தச் சிசு முகத்தைப் பார்க்கவே முடியாது..”னு சொல்லி வந்தவங்க கொஞ்சம் தயங்கி, “ஆயுள் பலம்னு பார்த்தா.. இனி பொறக்கப்போற ஆண் வாரிசு பூமியில கால் படுறதுக்கு முன்னமே ஜமீன்தாருக்குக் கண்டம் வந்து சேரும்னு ஜாதகம் சொல்லுது. அதாவது, நம்ம ஜமீன்தாரு அந்தச் சிசு முகத்தைப் பார்க்கவே முடியாது..\nஆக, பளியஞ்சித்தன் குடுத்த சாபப்படி எல்லாம் நடக்கப்போகுதுனு ஜோசியக்காரங்க ருசுப்படுத்தினாங்க.\nஆனா, நம்ம ஜமீன்தாரு இந்த ஜோசியத்த நம்பவே இல்ல. தனக்கு ஆயுசு முடியப்போகுதுனு இத்தன வருஷமும் நம்பி, பயந்து பயந்து செத்தத நெனச்சா, அவருக்கே சிரிப்பா வந்துச்சு.\nஒரு கொழந்த பெறந்த பிறகும் தான் உசுரோட இருக்கிற ஜோருல புதுப் பெறவி எடுத்த மாதிரி திரும்பவும் துள்ளித் திரிய ஆரம்பிச்சாரு. அவருக்கு எப்பவுமே சென்னப்பட்டினந்தான் ஜாகையாப் போச்சு. வெள்ளக்காரத் துரைமார்களோட சங்காத்தம் திரும்பவும் கூடிவர ஆரம்பிச்சது.\nவந்த வருமானத்தை மனம்போன போக்குல அள்ளி அள்ளி இறைக்க ஆரம்பிச்சாரு.\nவருச நாட்டு ஜமீன் கதை - 22\nசென்னப்பட்டினத்துல வகை வகையான வங்கனக்காரிகளோட சகவாசத்துல சுகமோ சுகம்னு இருந்துக்கிட்டாரு.\nதெப்பம்பட்டி அரண்மனையில ஜமீன்தாரப் பார்க்கணும்னா, குதிரைக்கொம்பப் பார்த்தவன்தான் அவரப் பார்க்க முடியும். ஜமீன்தாரப் பார்க்கறதே அபூர்வமாப் போச்சு.\nஅதே நேரத்துல ஜமீன்தாரோட சொந்தபந்த பந்துக்கள் வேலுத்தாயம்மாவையும் அவங்களோட குழந்தையையும் பார்த்து விசாரிக்க வந்தாங்க. வந்தவங்க கண்டமனூர் ஜமீன் ஏலத்துக்குப் போனதை ஒரு ஒப்பாரி வெச்சுப் பாடி அழுதுட்டுப் போனாங்க.\nஅரண்மனையில புள்ளச்சோறு வாங்கின பொம்பளைங்க அழுத அழுகை, வேலுத்தாயம்மா மனச கலங்க வெச்சிருச்சு. எதிர்காலத்தப் பத்தி நெனச்சு மனசு சஞ்சலப்பட்டுப் போனாங்க.\nசின்ன அத்தை வேலாண்டியம்மாதான் அவங்களுக்கு தைரியம் குடுத்தாங்க. இனி ஜமீன்தார நம்பிப் பிரயோசனம் இல்லை. ஜமீன் பரிபாலனத்துல அக்கறை எடுத்துக்கச் சொன்னாங்க.\nஇப்பிடி இருக்கறப்பதான், இவங்க கட்டுப்பாட்ல இருக்கற ஏழு கிராமத்துக்கும் பொறுப்பான, நம்பிக்கையான பெரியதனக்காரங்கள நெயமிக்கச் சொல்லி சிபாரிசும் வந்துச்சு.\n“ஏழு ஊரு ஆளுகளயும் உன்னோட கட்டுப்பாட்டுல வெச்சுக்கிட்டா, பின்னாடி உனக்கு நல்லது”னு வேலாண்டியம்மா ரோசனை சொல்லிக் குடுத்தாங்க.\nவேலாண்டியம்மா தன் புருஷன் கிறுக்கு துரை ராமகிருஷ்ண நாயக்கரு காலத்துல இப்பிடித்தான் தனக்கு வேண்டப்பட்டவங்களுக்கு ஒரு ஊரையே கட்டித்தரச் சொன்ன கதையும் சொன்னாங்க.\nஒரு தைப்பொங்கல் அன்னிக்கு அறுவத்தி நாலு கிராமத்துல இருந்தும் ஜல்லிக்கட்டு மாடுக கண்டமனூர் கோட்டை கருப்பசாமி கோயிலுக்கு முன்னால வந்து கூடிப்போச்சு.\nஒவ்வொரு ஜல்லிக்கட்டுலயும் கண்டமனூர் ஜமீன் மாடுகதான் எவங் கைக்கும் சிக்காம முன்னால ஓடிவந்து சேரும். எந்த வருஷமும் இல்லாம அந்த வருஷம் சூளப்புரம் தொப்பையசாமி மகனுக பெரிய வெள்ளச்சாமி, சின்ன வெள்ளச்சாமி இவங்க வளர்த்த அந்த மாடுதான் சீறிப் பாஞ்சு எவங்கைக்கும் சிக்காம ஓடிவந்துச்சு.\nஜமீன்தாரு மாடு தோத்துப்போனது அவருக்கு வருத்தந்தான். இருந்தாலும், முகத்தத் தூக்கி வெச்சுக்கிட்டு அந்த அண்ணந் தம்பிகளுக்கு பரிசு பட்டயம் எல்லாம் குடுத்து அனுப்பி வெச்சாரு.\nஜமீன்தாரு ��ரண்மனைக்கு வந்ததும் வேலாண்டியம்மா, “எங்க அண்ணன் தம்பிகள விருந்து கொடுத்து மருவாதை செய்யாம, இப்பிடி சும்மா அனுப்பி வெச்சுட்டீங்களே”னு கோவிச்சுப் படுத்துக்கிட்டாங்க.\nஜமீன்தாருக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சது, அது மாப்ள நாயக்கர் குடும்பம்னு. அண்ணந் தம்பி ரெண்டு பேத்தையும் வேலாயுதபுரத்துலயே வழிமறிச்சு, அரண்மனைக்குக் கூப்பிட்டு வந்தாங்க. தடபுடலா விருந்து வெச்சாரு ஜமீன்தாரு.\nபெரிய வெள்ளச்சாமிக்குக் கண்டமனூர்லயே வீடு கொடுத்து, தங்க வெச்சாரு.\nசின்ன வெள்ளச்சாமிக்குத் தேனி பக்கத்துல முல்லையாத்துக் கரையில அரண்மனையுங் கட்டித் தந்தாரு. அந்த ஊருதான் அரண்மனைப்புதூர். அதுமட்டுமில்லாம பேரையூர் பொண்ணையும் அவருக்குக் கல்யாணம் செய்து வெச்சாரு.\nஜமீன்தாரு அந்தப் பொண்ணுகிட்ட சீதனமா என்ன வேணும்னு கேக்க, அதுக்கு அந்தப் புதுப் பொண்ணு,\nநின்ன எடத்துல நெல்லு வௌயும்\nபாத்த எடத்துல பொன்னு வௌயும்\nஅதாவது சீதனமா ஏழு உறிப் பானை மட்டும் போதும்னு சொன்ன பொண்ணுக்கு, ‘பால் பொங்கி வாழட்டும்’னு இருநூறு ஏக்கர் நெலமும் பசுமாடுகளயும் கொடுத்து வாழ வெச்சாரு பெரிய ஜமீன்தாரு ராமகிருஷ்ண நாயக்கரு.\nசின்ன மாப்ள நாயக்கர் குடும்ப வாரிசுக இன்னிக்கும் அரண்மனைப் புதூர்ல இருக்காங்க. பெரிய மாப்ள நாயக்கர் குடும்ப வாரிசுக கண்டமனூர்ல இருந்து ஜமீன்தாருக்குப் பக்கபலமா இருந்தாங்க.\nஇந்தக் குடும்பத்துல ஒருத்தர்தான் கண்ணலு காமயசாமி நாயக்கர். ஜனகத்த துப்பாக்கியால சுட்டவரு.\nஇப்பிடி வேலாண்டியம்மா பழம் பெருமைகளைச் சொல்லி வேலுத்தாயம்மாவ தைரியப்படுத்தினாங்க.\n“மீதி இருக்கற சொத்து-பத்து எல்லாத்தையும் எப்பிடிக் காப்பாத்திக் கொண்டு வர்றதுனு எனக்குத்தான் தெரியும்”னு வேலுச்சாமி நாயக்கரும் கூடவே இருந்து பார்த்துக்கிட்டாரு.\nவருச நாட்டு ஜமீன் கதை - 22\nஅரண்மனைப் பொண்ணுக வெளிய நடமாடக் கூடாதுனு இருந்த காலம் மலையேறிப் போச்சு. வேலுத்தாயம்மா எல்லா ஊருகளுக்கும் வில்லு வண்டியில போயி ஜமீன் பரிபாலனத்த நேரடியா கவனிக்க ஆரம்பிச்சாங்க. வேலுச்சாமி நாயக்கரும் சீனிச்சாமி நாயக்கரும் கூடவே போனாங்க.\nவேலுச்சாமி நாயக்கரு ரொம்ப வெவரமான ஆளுதான். ஜமீன் தாரிணி, வேலுத்தாயம்மா கிட்டயும் நல்ல பேரு வாங்கினாரு. அதே சமயத்துல ஜமீன்தாருகிட்டயும் கெட்ட பேரு வராமப் பாத்துக்கிட்டாரு. அதுக்கு அவரே ஒரு உபாயமும் கண்டு பிடிச்சாரு.\nஏழு ஊரு கிராமக் கணக்கு, அரண்மனைக் கணக்கு, பேரேடு புஸ்தகம் அம்புட்டையும் மூட்ட கட்டி சென்னப்பட்டினத்துக்குக் கொண்டு போயிடுவாரு. ஜமீன்தாரு சென்னப்பட்டினத்துல இருந்ததால, வேலுச்சாமி நாயக்கரு மாசந்தவறாம அங்க போயித்தான் எல்லாத்துலயும் கையெழுத்து வாங்கினாரு.\nஇந்தத் தடவ நம்ம ஜமீன்தாரு பேரேடு புஸ்தகத்துல கையெழுத்துப் போடும்போது, “நம்ம ஜமீன் எப்படி இருக்கு\n“அண்ணா, ‘ஜனகத்தச் சுட்ட காமயசாமி நாயக்கருக்கு அவசியம் தூக்கு தண்டனை போடச் சொல்லி மதுரை கலெக்டர் துரைக்கு நீங்கதான் சிபாரிசு செய்தீங்களாம். இத எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட நம்ம மாப்ள நாயக்கருக உங்களப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, அதாவது உங்க ஆட்டம் பாட்டத்துனாலதான் ஜமீனே கைமாறிப் போச்சுனு ஊர் பூராத் தம்பட்டம் அடிச்சுக்கிட்டிருக்காங்க. அதனால...”\n“அதனால, நீங்க கொஞ்ச காலத்துக்கு நம்ம ஊர்ப்பக்கம் வராம சென்னப் பட்டினத்துலயே இருங்க. கணக்கு வழக்கெல்லாம் நானே கச்சிதமா பாத்துக்குவேன். நாஞ் சொல்றதும் உங்களுக்கு நல்ல ரோசனையாப்படும்னு நெனக்கிறேன்”னு தயங்கித் தயங்கிச் சொன்னாரு வேலுச்சாமி நாயக்கரு.\nபோதையில கேட்டுக்கிட்டிருந்த ஜமீன்தாரு எல்லாத்துலயும் கையெழுத்துப் போட்டாரு. அதே நேரத்துல, ஜமீன்தாரு கடன் வாங்குறதையும் நிறுத்தல.\nதொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..\nவிகடன் பத்திரிகையாளர் படையில் ஒருவராக பணியாற்றியவர் பொன்.சந்திரமோகன். விகடன் பிரசுரத்தின் முதன்மை பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். வடவீர நாயக்கன் பட்டி என்ற பூர்வீக ஊர்ப் பெயரையும், பொன்னையா என்ற தன் தந்தையின் பெயரையும் இணைத்து, அதற்குள் இந்தத் தொடருக்காகத் தன்னை ஒளித்துக் கொண்டவர். தேனி வட்டாரத்திலேயே பிறந்து வளர்ந்ததால் அந்த மண்ணின் வாசனையும் உணர்வுகளும் ரத்தத்தோடு ஊறிப்போனவர். ``என் தாயார் கெங்கம்மாள், சிறுவயதில் என்னைத் தூங்க வைப்பதற்கு விஸ்தாரமாகச் சொன்ன ராஜா ராணிக் கதைகளைக் கேட்ட அனுபவம்தான், `வருச நாட்டு ஜமீன் கதை’யை எழுத எனக்குத் தூண்டுகோலாக இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/finance/which-sectors-will-face-more-unemployment-in-upcoming-days", "date_download": "2020-06-04T11:41:55Z", "digest": "sha1:NRIMSZNTSWZJBF3NLA2WRCC22BWM2ZAT", "length": 28671, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "லாக் டௌனுக்குப் பிறகு எந்தெந்தத் துறைகளில் வேலையிழப்பு ஏற்படும்? #Analysis| Which sectors will face more unemployment in upcoming days", "raw_content": "\nலாக் டௌனுக்குப் பிறகு எந்தெந்தத் துறைகளில் வேலையிழப்பு ஏற்படும்\nஇந்தியாவில் 80 முதல் 90 சதவிகிதம் இருக்கும், 5 கோடி ரூபாய்க்குக் கீழ் சம்பாதிக்கும் SME துறைதான் இங்கே பெரிதாக பாதிக்கப்படுகிறது.\nகடல் தாண்டும் பறவைகளாக இருந்தவர்கள் எல்லாம் வீட்டுக்குள் அடைபட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. கொரோனாவில் இருந்து தப்பித்தாலும், இப்போது பலரது அச்சம் வேலையிழப்பும், சம்பளம் குறைப்பும்தான். அப்படியெல்லாம் சம்பளம் குறைக்கப்படாது, நீங்கள் உங்கள் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை ஊட்டும் வரிகளோடு இந்தக் கட்டுரையை எழுத ஆசைதான். ஆனால், இதை வாசிக்கும்போதே பலரின் சம்பளமும் இன்கிரீமென்ட்டும் குறைக்கப்பட்ட செய்தி வந்திருக்கும். இந்தச் சூழல் எப்போது மாறும், நடைமுறை என்ன, பணி பாதுகாப்பு விஷயத்தில் யாருக்கு எவ்வளவு பாதிப்பு இருக்கும் என்பதை எடுத்துக்கூற முயன்றுள்ளோம்.\nபல தொழிலாளர்கள், தங்களது நிறுவனத்தில் பெரிய செலவு என்பது சம்பளம் மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஆட்டோமொபைல், தோல் தொழிற்சாலை, நெசவு, விவசாயம் போன்ற உற்பத்தித் துறையில், மொத்த செலவுகளில் சம்பளம் என்பது அதிகபட்சம் 8 சதவிகிதம் வரை மட்டுமே இருக்கும். சிறிய கார்மென்ட் போன்ற நிறுவனங்களுக்கு 3 முதல் 5 சதவிகிதம் வரை இருக்கும். மூலப் பொருள்கள், உற்பத்தி செலவு, ஆடிட்டிங், யார் யாருக்கெல்லாம், கடன், வரி, இதர செலவுகள் ஆகியவை உற்பத்தித் துறையில் சம்பளத்தைவிடப் பெரிது.\nவேலை இழப்பு... தப்பிக்கும் வழிகள்\nமனிதவளத்தை மையமாக வைத்து இயங்கும் IT, ஊடகம், வங்கிகள், கல்வி நிலையங்கள், சினிமா, ஹோட்டல் போன்றவற்றை எடுத்துக்கொண்டால், இங்கே சம்பளம் என்பது பெரிய தொகை. இது, நிறுவனத்தின் மொத்த செலவுகளில் 20 முதல் 40 சதவிகிதம் வரை இருக்கும்.\nதொழிலாளர்களின் சம்பளம் ஒரு நிறுவனத்தில் பாதி செலவைக்கூட தொடாமல் இருக்கும்போது, கடினமான சூழலில் சம்பளம் குறைக்கப்படுவது எதனால் என்ற கேள்வி உங்களுக்கும் இருக்கும். அதற்குத் தெளிவான விடை தருகிறார், நிர்வாக ஆலோசகர் டாக்டர் ஆர். கார்த்திகேயன்.\n``உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை சம்பளம் குறைவுதான் என்றாலும் அங்கே வேலை இழப்பு என்பது பெரிதாக இருக்காது. தேவை வரும்போது உற்பத்தியை உடனே தொடங்கவேண்டிய கட்டாயம் வரும் என்பதால், சம்பளத் தொகை சிறியதாக இருந்தாலும் வேலையை விட்டு யாரையும் நிறுத்த மாட்டார்கள். உற்பத்தி நிறுவனங்கள் ஒரு பகுதியினரை எப்போதும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வைத்திருப்பார்கள். பணி இல்லாத சூழலில், கான்ட்ராக்ட் தொழிலாளர்களை குறைத்துக்கொள்வார்களே தவிர, நிரந்தர தொழிலாளர்களின் வேலைக்கு பாதிப்பு இருக்காது.\nஇந்தியாவில் 80 முதல் 90 சதவிகிதம் இருக்கும், 5 கோடி ரூபாய்க்குக் கீழ் சம்பாதிக்கும் SME துறைதான் இங்கே பெரிதாக பாதிக்கப்படுகிறது.\nசர்வீஸ் துறையைப் பொறுத்தவரை எல்லாமே புராஜெக்ட் என்று மாறிவிட்டது. கிளையன்ட்ஸ் ஒரு புராஜெக்ட் கேட்கிறார்கள் என்றால், அதில் 50 சதவிகிதம் வரை அந்த புராஜெக்ட்டில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே செலவுசெய்வார்கள். ஆனால், புராஜெக்ட் இல்லையென்று வரும்போது, யாருக்கும் எதுவும் கிடைக்காது என்ற நிலைதான். இங்கே முதலாளி, தொழிலாளி என இரண்டு தரப்புக்கும் லாபத்தின் விகிதம் அதிகம் என்றாலும், இங்கே லாபத்துக்காக ஒருவரையொருவர் சார்ந்து இருக்கிறார்கள் என்பதால், ஒரு தூண் சரியும்போது இன்னொரு பக்கமும் சரியும்.\nகீழ் நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் குறைத்துக்கொள்வதும், மேல்நிலைத் தொழிலாளர்களிடம் பேசி, அவர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியைக் குறைப்பதும் இக்கட்டான சூழலில் நடைபெறுவதுதான். பெரிய நிறுவனங்கள் இதில் பாதிக்கப்படாது. ஷேர் வேல்யூ வீழ்வது, வேல்யூவேஷன் இறக்கம் போன்றவற்றோடு நின்றுவிடும். அதை அவர்களால் சுலபமாகச் சமாளித்துவிடமுடியும். சோற்றுக்கு யாரும் கஷ்டப்படத் தேவையில்லை.\nமுக்கியமாக, கொரோனா விஷயத்தில் உள்ளூர் முதல் உலகளவு வரை பாதிப்புகள் இருப்பதால், இது என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது இன்னும் கணிக்க முடியாமலே உள்ளது. எல்லோருக்கும் பாதிப்பு என்றாலும் அடித்தட்டு மக்களின் பாதிப்புதான் இங்கே பெரி���து\" என்கிறார்.\nஉலகம் முழுவதும் பரவியிருக்கும் ஃபோர்டு, டொயோட்டா போன்ற பெரிய நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், வெவ்வேறு நாடுகளில் ஏற்பட்ட போர், கொள்ளைநோய், பூகம்பம், பஞ்சம், சுனாமி என அனைத்தையும் இந்த நிறுவனங்கள் பார்த்திருக்கும். இவர்கள் ஒரு நாட்டில் ஏற்பட்ட அனுபவத்தை வைத்துப் பல நாடுகளுக்கு கன்டிஜன்சி பிளான் என்ற அவசர கால திட்டத்தை வடிவமைத்திருப்பார்கள். உதாரணமாக, ஃபோர்டு நிறுவனத்தில் CFO, CEO, CTO போன்ற முடிவெடுக்கும் பொறுப்பில் ஒரே நிலையில் இருக்கும் யாரும் ஒரே கார் அல்லது ஒரே விமானத்தில் பயணிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு திட்டமிட்டிருப்பார்கள்.\nஉலகின் பெரிய நான்கு ஆடிட்டிங் நிறுவனங்களில் ஒன்றான KPMG கொடுத்திருக்கும் தகவலின்படி, இந்திய சுற்றுலாத் துறையில் 70 சதவிகிதம் பேரின் வேலை ஆபத்தில் இருக்கிறது. தோராயமாக 3.8 கோடி நபர்கள்.\nவிளையாட்டு, கேளிக்கை, ஹோட்டல், விடுதிகள், பயணம் மற்றும் சுற்றுலாத்துறை, ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் பாதிப்புகள் அதிகம். டெக்ஸ்டைல், இ-காமர்ஸ் துறையில் வளர்ச்சி இல்லை என்ற நிலைதான்.\nஇந்தியாவின் சேவைத் துறையில் பெரிய பங்காற்றும் ஐ.டி ஊழியர்கள், இந்த கொரோனாவால் எப்படிப் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.டி தொழிலாளர்கள் அமைப்பு (FITE) தலைவர் பரிமளாவிடம் விசாரித்தோம்.\n``இந்திய ஐ.டி துறை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சார்ந்து இருக்கிறது. இந்த இரண்டிலுமே பொருளாதாரம் மோசமாக அடிபட்டிருப்பதால், இந்த நாடுகளின் உற்பத்தித்துறை மீண்டு வந்த பிறகுதான் எல்லாமே பழைய நிலைக்குத் திரும்பும். இதற்கு, கிட்டத்தட்ட ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம்.\nஉலகம் முழுக்க இருக்கும் பிரச்னை என்பதால், ஒரு இடத்தில் வேலை இழந்தால் மீண்டும் அவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமம். அதனால் இதுபோன்ற ஒரு சூழலில் தொழிலாளர்கள் யாரையும் வேலையை விட்டு நிறுத்தக்கூடாது. கர்நாடகா யாரையும் லேஆஃப் செய்யக்கூடாது என்று ஏற்கெனவே ஐ.டி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அதற்குப் பதிலாக சம்பளத்தை வேண்டுமானால் குறைத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறியிருக்கிறது. தமிழகம் உட்பட மற்ற எந்த மாநிலமும் இதுபோல பரிந்துரை எதுவும் செய்யவில்லை.\nஒரு வேலை லேஆஃப் இருக்கும் பட்சத்தில், மேனேஜர், சீனியர் மேனேஜர் ப��ன்ற மிடில் மேனேஜ்மென்ட் தரத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். அதனால், இவர்களின் வேலைகளுக்குத்தான் ஆபத்து அதிகம்.\nஐ.டி நிறுவனங்களும் சில முடிவுகளை எடுத்துள்ளார்கள். TCS, ``நாங்கள் யாரையும் வேலையை விட்டு நிறுத்த மாட்டோம். இதுவரை ஆஃபர் லெட்டர் கொடுத்தவர்களையும்கூட வேலைக்கு எடுத்துக்கொள்வோம். ஆனால், யாருக்கும் சம்பள உயர்வு கிடையாது என்று கூறியுள்ளது. விப்ரோ, நாங்கள் வேலையை விட்டு நீக்குவது முதற்கொண்டு எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். கேப்ஜெமினி இந்தியாவைப் பொறுத்தவரை நாங்கள் புரமோஷன், சம்பளம் என எல்லாவற்றையும் வழக்கம்போல தொடருவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.\n'ஐடி ஊழியர்கள் யாரையும் நீக்கப்போவதில்லை, ஆனால்...' - டிசிஎஸ் நிர்வாகம் அதிரடி\nஇதுபோன்ற ஒரு சூழலில் சம்பளத்தைக் குறைத்துக்கொள்கிறார்கள் என்றால்கூட பரவாயில்லை. ஆனால், யாருக்கும் வேலை இழப்பு ஏற்படக்கூடாது. அடிப்படை சம்பளம் என்பது நிச்சயமாகக் கிடைக்க வேண்டும். மிகவும் கீழ் நிலைத் தொழிலாளர்களாக இருப்பவர்களுக்கு, உணவுக்குத் தேவையான ரேஷன் பொருள்களைக் கொடுக்க வேண்டும். இதில், மாநில அரசுகள் கண்டிப்பாக இருந்தால், இந்த காலகட்டத்திலிருந்து மீண்டு வரமுடியும். எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்ப ஒரு வருடம்கூட ஆகலாம்\" என்கிறார் பரிமளா.\nஇந்தியாவில் இருக்கும் 13.6 கோடி கான்ட்ராக்ட் மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களின் வேலை, தற்போது ஆபத்தில் இருக்கிறது என்கிறது KPMG நிறுவனத்தின் தரவுகள்.\nதற்போது பெரிய பாதிப்பு என்பது, 5 கோடி ரூபாய்க்குக் கீழ் வணிகம் செய்யும் சிறு மற்றும் குறு தொழில்களுக்குத்தான். இந்தியாவில் பெரிய நிறுவனங்களைவிட SME செக்டார் அதிகமாக இருப்பதால், இவர்கள் தற்போது சம்பளக் குறைப்பு தவிர வேறு வழியில்லாமல் நிற்கிறார்கள். மத்திய அரசும் இதுவரை SME செக்டாருக்கு நேரடியாக எந்தச் சலுகையும் அறிவிக்கவில்லை என்பதால், தற்போது வேலை இழப்பு மட்டுமில்லை; தொழிலே பாதிக்கும் நிலையில் இருக்கிறது.\nஇதுவரை ஒரு தயாரிப்பு நிறுவனம் என்றால், தயாரிப்பை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி மட்டுமே யோசித்திருப்போம். ஆனால், இந்தச் சூழ்நிலையில் பிசினஸ் மாடலை மாற்றி யோசிக்க வேண்டியது கட்டாயம்.\nSME செக்டார்கள் ம��ண்டு வரவேண்டும் என்றால், கொஞ்சம் மாற்று சிந்தனை தேவை என்கிறார், டாக்டர் ஆர். கார்த்திகேயன்.\n``இதுவரை தொழிலை மாற்றுவதற்கு யோசித்து, இதற்கெல்லாம் நேரம் இல்லை என்று சொல்லி விட்டிருப்போம். இப்போது நேரம் இருக்கிறது. எல்லாவற்றையும் மீண்டும் மறு ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். லாக்டெளன் முடிந்த பிறகு, நம் தொழில் சீக்கிரம் நிலைபெற நிறுவனங்கள் தங்களை சுய ஆய்வு செய்துகொண்டு, பிசினஸ் மாடலை மாற்றுவது குறித்து யோசிக்க வேண்டும். அதைப் பற்றி ஆலோசனை நடத்துவது போன்ற விஷயங்களைத் தீவிரமாகச் செய்ய வேண்டும். இதுவரை நம் வளர்ச்சி எப்படி இருந்தது என்பதை எடுத்துப் பார்த்து, இனி வளர்ச்சி எப்படி இருக்கப்போகிறது, எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். கவலைப்படுவதில் பிரயோஜனம் இல்லை\" என்று அறிவுரை கூறுகிறார்.\nஜவுளித் துறைக்கு அரசு எந்த ஊக்கமும் கொடுக்கவில்லை என்றால், ஒரு கோடி நபர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.\n``ஃபிரஞ்சுப் புரட்சி, உலகப்போர், ரஷ்ய புரட்சி, உலகப் பொருளாதார சரிவு என்று இக்கட்டான பல சூழல்களில், பெண் தொழிலாளர்கள் எல்லாவற்றையும் சகஜ நிலைக்கு மாற்றுவதில் தீவிரமாக உழைத்துள்ளார்கள். ஆனால், இவர்களுக்குக் கிடைத்தது என்னவோ கடைசியில் துரோகமும் வஞ்சமும்தான். இரண்டாம் உலகப்போரின்போது, ஒவ்வொரு ஊரிலும் பெண் தொழிலாளர்கள் சொற்ப சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்க்கப்பட்டார்கள். போர் முடிந்தபிறகு, அவர்கள் அத்தனை பேரையும் அந்த நிறுவனங்கள் வேலையை விட்டு நிறுத்தியது. கொரோனா சூழல் இதற்கு சளைத்ததில்லை. இப்போதும்கூட ஆட்குறைப்பு என்ற சூழல் உருவாகும்போது, முதலில் வேலையை விட்டு நிறுத்தப்படுவது பெண்கள்தான்.\nஇது புதிய விஷயமில்லை. ஏற்கெனவே இதுபோல பல முறை நடந்திருக்கிறது\" என்கிறார் பரிமளா. மேலும் அவர், ``நிறைய பேரை வேலையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றால், முதலில் பெண்களைத்தான் டார்கெட் செய்வார்கள். அதிலும், திருமணமான, குழந்தை இருக்கிற, கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களை முதலில் குறிவைப்பார்கள். நம் சமூகத்தில் பெண்களின் வருமானம் என்பது இரண்டாம் பட்சமாக பார்க்கப்படுவதால் இந்த நிலை. ஐ.டி துறையில் மற்றவர்களைப் போல குழந்தை இருக்கும் பெண்களையும், கர்ப்பிணிப் பெண்களையும் பிழிந்து வேலைவாங்க முடியாது. அவர்களின் வேலையை சரியாகச் செய்தாலும் இவர்களுக்கு குடும்ப பொறுப்புகளும் இருக்கும் என்பதால், இவர்களை வேலையை விட்டு நீக்க முடிவெடுப்பார்கள்.\" என்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/nine-chinese-nationals-participated-in-tablighi-jamaat-event", "date_download": "2020-06-04T12:23:59Z", "digest": "sha1:FUEN3O7HOAXKRBTDHDPRP6KG5EZBFHRW", "length": 14363, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா: தப்லீக் மாநாட்டில் 9 சீனர்கள் பங்கேற்பா?! -மவுலானா சாத் மீது கொலை வழக்கு பதிவு | nine chinese nationals participated in Tablighi Jamaat event", "raw_content": "\nகொரோனா: தப்லீக் மாநாட்டில் 9 சீனர்கள் பங்கேற்பா -மவுலானா சாத் மீது கொலை வழக்கு பதிவு\nதப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு\nமாநாட்டில் பங்கேற்ற 9,000 பேரில் 1,100 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் வந்து மாநாட்டில் பங்கேற்ற 1,900 பேர் மீண்டும் அவரவர் நாட்டுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதப்லீக் ஜமாஅத் தலைவர் மவுலானா ஆசாத் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. நிஜாமுதீன் மார்க்கஸில் நடத்திய மாநாட்டில், பங்கேற்ற ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் பாதித்ததால், இத்தகைய நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது. டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் நடந்த மாநாட்டில் வெளிநாட்டினர் உட்பட 9,000 பேர் பங்கேற்றுள்ளனர். டெல்லி அரசு 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் தப்லீக் மாநாடு நடத்தப்பட்டதால், நாடு முழுக்க கொரோனா பரவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற எத்தியோப்பியாவைச் சேர்ந்த 8 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மற்றொரு அதிர்ச்சித் தகவலாக கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவிய சீனாவிலிருந்தும் 9 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.\nமாநாட்டில் பங்கேற்ற 9,000 பேரில் 1,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் வந்து மாநாட்டில் பங்கேற்ற, 1,900 பேர் மீண்டும் அவரவர் நாட்டுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலர் கொரோனா வைரஸ் காரணமாக இறந்துள்ளனர். இதனால���, இந்த அமைப்பின் தலைவரும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான மவுலானா சாத் மீது, உள்நோக்கம் இல்லாமல் கொலையில் ஈடுபட்ட பிரிவின்கீழ் (ஐ.பி.சி 304) வழக்கு பதியப்பட்டுள்ளது. எனினும், இன்றுவரை அவரை டெல்லி போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை. தலைமறைவாக உள்ள மவுலானா சாத் வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களைக் கண்டுபிடிக்க பல மாநில அரசுகள் இன்னும் திணறிக் கொண்டிருக்கின்றன.\nமகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறுகையில், ``தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற 58 பேரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தாங்களாகவே முன்வந்து அவர்கள் பரிசோதனைக்கு உட்படவில்லை. செல்போனையும் அணைத்து வைத்துவிட்டனர். அதில், 40 பேரைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி விட்டோம். இன்னும் 18 பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை '' என்று தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்திலும் தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இங்கு, ``தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.5,000 பரிசு அளிக்கப்படும். தகவல் அளிப்பவர்கள் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்படும்'' என்று போலீஸ் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சித்ரகூத் பகுதியில் நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த 36 பேர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற 78 பேர் கண்டறிந்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியிலும் கொரோனாவால் இறந்த முதல் நபர் தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்தான். தற்போது, தாராவியில் 7 பேர் கொரோனாவால் இறந்துள்ள நிலையில், 57 பேருக்கு இந்தத் தொற்று பரவியுள்ளது.\nஅகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் கமால் ஃபாருக்கி கூறுகையில், ``தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அல்ல. அதனால், இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாங்களாகவே முன் வந்து, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தப்லீக் ஜமாஅத் தலைவர் மவுலானா சாத், மறைந்து ஓடுவதை விடுத்து வெளியே வந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். தன் தவற்றுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.\nதப்லீக் மாநாட்டில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 370 பேர் அதிகமாகப் பங்கேற்றுள்ளனர். வங்கதேசத்திலிருந்து 110 பேர் மலேசியாவிலிருந்து 75 பேர், மியான்மரிலிருந்து 63 பேர், கிரிகிஸ்தானிலிருந்து 77 பேர், தாய்லாந்திலிருந்து 65 பேர், இலங்கையிலிருந்து 33 பேர், இரானிலிருந்து 24 பேர், கஜகஸ்தானிலிருந்து 14 பேர், வியட்நாமிலிருந்து 12 பேர், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து 10 பேர் பிற நாடுகளிலிருந்து மொத்தம் 98 பேர் பங்கேற்றுள்ளனர்.\n`கொரோனா பரவல்; ஆடைகளில் வேண்டும் அதிக கவனம்' -மருத்துவர் பகிரும் 10 டிப்ஸ் #DoctorAdvise\nஇவர்களில் விசா நடைமுறைகளை மீறியவர்களைத் திருப்பி அனுப்பும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. கொரோனா நோய் நாடு முழுவதும் கட்டுக்குள் வந்தபிறகு, இவர்களுக்கு சிறைத்தண்டனை அளிக்கப்படுமென்றே சொல்லப்படுகிறது.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/13-covid-19-patients-in-nellai-hospital-are-discharged", "date_download": "2020-06-04T12:21:40Z", "digest": "sha1:RJUOP5NFXSDJFOB2ZQ7HRR64FGTRO5QG", "length": 9479, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "நெல்லையில் கொரோனா நோயாளிகள் 13 பேர் டிஸ்சார்ஜ்! - நெகிழ்ச்சியில் உறவினர்கள் | 13 COVID-19 patients in Nellai hospital are discharged", "raw_content": "\nநெல்லையில் கொரோனா நோயாளிகள் 13 பேர் டிஸ்சார்ஜ்\nகொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் முழுமையாகக் குணமடைந்ததால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து 14 நாள்கள் தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.\nநெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நெல்லை மண்டலத்துக்குச் சிறப்பு அதிகாரியாக கருணாகரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்ட பின்னர் கொரோனா தடுப்புப் பணிகள் வேகம் பிடித்துள்ளன.\nகடையில் கருணாகரன் ஐ.ஏ.எஸ் ஆய்வு\nநெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, அம்மா உணவகங்கள், பொது விநியோகக் கடைகள், ��ற்காலிக காய்கறிச் சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிப்பதை வலியுறுத்தி ஆய்வு செய்து வருகிறார்.\nநெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 55 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 42 வயது இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் சென்ற ஆம்புலன்ஸ்\n54 பேர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 13 பேர் குணமடைந்தனர். மார்ச் 30-ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள், சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தனர். அவர்களுக்குக் கடைசியாக எடுக்கப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனை முடிவில் அனைவரும் குணமடைந்தது தெரியவந்தது.\nமேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 9 பேர், களக்காடு பகுதியைச் சேர்ந்த இருவர், பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த ஒருவர் என 13 பேரும் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவருக்கும் கைதட்டி நன்றி தெரிவித்தனர். மருத்துவப் பணியாளர்களும் அவர்களை கரவோசையுடன் வழியனுப்பினார்கள். சிகிச்சைக்குப் பின்னர் தங்கள் உறவினர்கள் நலம் பெற்றதை அறிந்த உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 13 பேரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் 14 நாள்களுக்குத் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களும் அதைக் கடைப்பிடிப்பதாக உறுதியளித்தனர்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/vao-assosiation-wrote-a-letter-to-cm-for-corona", "date_download": "2020-06-04T12:19:38Z", "digest": "sha1:F2SHGBHGYZRKS2PUR3UQBM33MW7UIK4T", "length": 10075, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "மாவட்டங்களைப் போல் கிராமங்களை ஏன் முடக்கக் கூடாது?! -முதல்வருக்குச் சென்ற கடிதம் | VAO assosiation wrote a letter to cm for corona", "raw_content": "\nமாவட்டங்களைப் போல் கிராமங்களை ஏன் முடக்கக் கூடாது\nமாவட்டங்களை முடக்கியது போல கிராமங்களையும் முடக்கி கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என வி.ஏ.ஓ சங்கம் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளது.\nகொரோனா வைரஸ், உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. சீனாவில் தொடங்கிய பாதிப்பு தற்போது 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது- இதையடுத்து, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்தியாவிலும் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியிருக்கிறது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பரவி மதுரையில் முதல் பலியும் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் மாவட்டங்களை முடக்கி அரசு செயல்படுவது போல கிராமங்களை முடக்கி தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலக சங்கம் தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.\nஇது குறித்து சங்க மாநிலச் செய்தி தொடர்பாளர் அருள் நம்மிடம், ``கொரோனாவின் கோர தாண்டவம் தமிழகத்தில் கடுமையாக நிலை நாட்டியுள்ளது. இதற்கு எதிராக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒவ்வொரு மாவட்டத்தையும் முடக்கியுள்ளது. இதனால் ஓரளவிற்குக் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதேபோல் ஒவ்வொரு கிராமத்தையும் நாம் முடக்கும் போது கொரோனா வைரஸை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.\nஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று வரும் நபர்களையும் கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையில் தன்னார்வலர்கள் உடன் இணைந்து கிராமங்களுக்கு உதவலாம். ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர் கையிலும் தெர்மா ஸ்கேனர் கருவி இருக்கும் போது நோய் தொற்றைக் கண்டறிந்து மருத்துவத் துறையினருக்குத் தகவல் அளித்து அவர்களை அடுத்த கட்ட சிகிச்சைக்கு எடுத்துச் செல்லலாம்.\nஇந்தச் செயல்பாட்டில் மக்கள் சிரமம் கொள்ளாமல் இருக்க ரேசன் பொருள்களை உரிய கிராமத்திற்கு எடுத்துச் சென்று பள்ளி, அங்கன்வாடி, உள்ளிட்ட அரசு இடங்களில் வைத்து நேரடியாக விநியோகம் செய்யலாம். இதனால் கூட்டம் கூடவிடாமல் கட்டுப்படுத்த முடியும். அடிப்படை வசதிகளை நேரடியாகக் கொண்டு சென்று உதவும் போது மக்கள் வெளியேறமாட்டார்கள்.\nஇவ்வாறான செயல்பாடுகளை அரசு முன்னெடுத்தால் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். நாம் ஏன் கிராமங்களைக் கண்காணிக்க முடியாது. இது போன்ற தகவலுடன் கூடிய கடிதத்தை முதல்வர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு எங்கள் சங்கம் சார்பாக அனுப்பியுள்ளோம்\" என்றார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/1764-ampanai/", "date_download": "2020-06-04T11:26:32Z", "digest": "sha1:5U44LY5CYVKXRTS54A5AWAEEOWUFUKS6", "length": 45702, "nlines": 197, "source_domain": "yarl.com", "title": "ampanai - கருத்துக்களம்", "raw_content": "\nஸ்ரீலங்காவின் உண்மையான கடன் தொகை எவ்வளவு\nஇன்றைய கணக்காய்வாளர் நாயகம், நாளை, முன்னை நாள் கணக்காய்வாளர் நாயகமாகிவிடுவார்\nஜனாதிபதி கோத்தாபயவின் பணிப்பின் பேரில் இரு ஜனாதிபதி செயலணிகள் நியமனம்\nஒரு நாடு இரு தேசங்கள் என்பதை ஒரு சனாதிபதி இரு சனாதிபதி செயலணிகள் மூலமும் இந்தியாவின் பொருளாதார கனவை சீனாவின் உதவியுடன் இல்லாமல் செய்யவும் கையில் எடுத்த கருவி - \" தொல்பொருள் \" தொல்பொருள் ஆராய்ச்சி என்பதன் வரலாறு ---> சிங்கள மயமாக்கல் \nஜனாதிபதி கோத்தாபயவின் பணிப்பின் பேரில் இரு ஜனாதிபதி செயலணிகள் நியமனம்\n(எம்.மனோசித்ரா) பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கும், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு ஜனாதிபதி செயலணிகள் நியமிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் நேற்று செவ்வாய்கிழமை (02) அதற்கான வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்கி, நீதி மற்றும் சட்டத்தின் ஆணையை பாதுகாக்கும், ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதி���்கும் சமூகமொன்றை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாடு அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட பொருளாதார முறைமையை தாபிக்கும் போது நாட்டின் பாதுகாப்பு முக்கிய அம்சமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்காக ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காக சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். சிறுவர் தலைமுறை நாட்டின் எதிர்காலமாக கருதப்படுகிறது. முழு சமூகத்திலும் பரவியுள்ள போதைப்பொருள் பிரச்சினை, பொருளாதார மந்தநிலையுடன் இணைந்த சமூக வீழ்ச்சியின் முக்கிய காரணியாகும். இதிலிருந்து சமூகத்தை விடுவிப்பது முக்கிய தேவையாகும். இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதியினால் பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி தாபிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமாணி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன செயலணியின் தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் டீ.எம்.எஸ். திஸாநாயக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்ரமரத்ன, சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) விஜித ரவிப்பிரிய, தேசிய புலனாய்வு பிரதாணி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், அரச புலனாய்வு தகவல் சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி, இராணுவ புலனாய்வுத் துறை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.எஸ். ஹேவாவிதாரண, கடற்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கெப்டன் எஸ்.ஜே.குமார, விமானப்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் எயார் கொமாண்டர் எம்.டி.ஜே. வாசகே, பொலிஸ் விசேட பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டீ.சீ.ஏ. தனபால மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். சுதந்திர சமாதான சமூக இருப்புக்கு இடையூரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், போதைப்பொருள் பிரச்சினைக்கு ஆளானவர்களை அதிலிருந்து தடுத்தல், துறைமுகங்கள், விமானநிலையங்கள் போன்ற இடங்களின் ஊடாக நாட்டிற்குள் போதைப்பொருள்கள் கொண்டுவரப்படுவதை தடுத்தல், நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழித்தல், போதைப்பொருள் காரணமாக ஏற்படும் ஏனைய சமூக சீரழிவுகளை தடுத்தல் செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளாகும். ஏனைய நாடுகளில் இருந்து இலங்கையினுள் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத செயற்பாடுகள், சமூக விரோத நடவடிக்கைகளை கண்டறிந்து அதற்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துதல் மற்றும் சிறைச்சாலைகளுடன் தொடர்புட்ட சட்ட விரோத, சமூக விரோத நடவடிக்கைகளை கண்டறிந்து அவற்றை தடுத்தலும் ஏனைய பொறுப்புகளாகும். கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவமிக்க மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை தாபிக்கும் அறிவித்தல் தனியான வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒரு சிறப்பான வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்ட நாடு. ஒரு நாட்டின் தொல்பொருள் முக்கியத்துவமிக்க மரபுரிமைகள் அந்நாட்டின் தனித்துவத்தையும் வரலாற்றையும் எடுத்துக்காட்டும் மூலாதாரமாகும். இந்த மரபுரிமைகள் இயற்கை மற்றும் மனித நடவடிக்கைகளினால் அழிவுக்கு உட்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் இந்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான உடன்படிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக வர்த்தமாணி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன செயலணியின் தலைவராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி ஜீவந்தி சேனாநாயக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொல்பொருளியல் சக்கரவர்த்தி சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த நாயக தேரர், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் தமன்கடுவை தலைமை சங்கநாயக்க தேரரும் அரிசிமலை ஆரண்ய சேனாசனாதிபதி சங்கைக்குரிய பனாமுரே திலகவங்ஸ நாயக தேரர், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் பண்டார திஸாநாயக, காணி ஆணையாளர் நாயகம் சந்திரா ஹேரத், நில அளவையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சீ. பெரேரா, களணி பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ, பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கபில குணவர்தன, மேல் ��ாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜீ திஸாநாயக மற்றும் தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். கிழக்கு மாகாணத்திற்கு சொந்தமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல், அடையாளம் கண்ட இடங்கள், தொல்பொருள்களை பாதுகாத்தல், மீளமைத்தல், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான பொருத்தமான நிகழ்ச்சித்திட்டமொன்றை இனம்கண்டு நடைமுறைப்படுத்தல், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளின் அளவை இனம்காணுதல் மற்றும் தெளிவாகவும் நிரந்தரமாகவும் நிலப் பிரதேசத்தை ஒதுக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல், அக்காணிகளின் கலாசார முக்கியத்துவத்தை பாதுகாத்து இலங்கையின் தனித்துவத்தை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பிரபல்யப்படுத்தல் மற்றும் அம்மரபுரிமைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களாகும். https://www.virakesari.lk/article/83337\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nகொரோனா தொடர்பில் பெற்றோருக்கு விழிப்புணர்வு வ.சக்தி, ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களை, சுகாதார நடவடிக்கை மூலம் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, மாணவர்களின் பெற்றோர்களை விழிப்பூட்டும் விசேட செயலமர்வுகள் தற்பொழுது நடத்தப்பட்டு வருகின்றன. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் மாணவர்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வளிமுறைகள் பற்றி இதன்போது தெளிவுபடுத்தப்படுவதுடன், தமது பிள்ளைகளுக்கு அவதானமாக பின்பற்ற அறிவூட்டுமாறும் இதன்போது கேட்டுக்கொள்ளப்படுகின்றது. இதன்படி, மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி, வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலைகளில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம். அச்சுதனின் வழிகாட்டுதலில், புளியந்தீவு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஏ.ராஜ்குமார் தலைமையில், இவ்வாறான பெற்றோரை விழிப்பூட்டும் செயலமர்வுகள், நேற்று (02) நடைபெற்றன. http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கொரோனா-தொடர்பில்-பெற்றோருக்கு-விழிப்புணர்வு/73-251315\nசுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் டெலோ அழுத்தம் கொடுக்கும்\n-எஸ்.நிதர்ஷன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, டெலோ முன்னின்று அழுத்தங்களைப் பிரயோகிக்குமென்று, டெலோவின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், சுமந்திரனுக்கு அடிப்படையிலேயே போராட்டம், அதன் வலி, அதன் சுமை, தாக்கம், பெறுமதி பற்றித் தெரியாதெனவும் ஆயுதப் போராட்டம் ஏன், எதற்கு, யாரால் உருவானது என்றும் அவருக்குத் தெரியாதெனவும் கூறினார். இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்த சுமந்திரனைப் பதவி விலக்கும் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டால், அதற்குத் தமது கட்சி முன்னின்று அழுத்தங்களைக் கொடுக்குமெனத் தெரிவித்த விந்தன் கனகரத்தினம், தானும் ஒரு போராளி என்ற வகையில், வரலாறு தெரியாத சுமந்திரனைப் பதவி விலக அழுத்தங்களைக் கொடுப்பேனெனவும் கூறினார். “எனவே, முதலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த விடயம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதைப் பொறுத்து, எமது கட்சியின் நடவடிக்கை எவ்வாறானதாக இருக்கும் என்பதை தெரியப்படுத்துவோம்” என்றார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சுமந்திரனை-விலக்கும்-கோரிக்கை-முன்வைக்கப்பட்டால்-டெலோ-அழுத்தம்-கொடுக்கும்/71-251327\nஅறிவை அமெரிக்காவில் கழட்டி வைத்து விட்டு வந்த கோட்டபாய\nampanai replied to பெருமாள்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nபொதுவாக சொல்லுவார்கள், உன்னிடம் இருந்து பறிக்க முடியாதது உனது அறிவு மட்டுமே என்று.\nஅறிவை அமெரிக்காவில் கழட்டி வைத்து விட்டு வந்த கோட்டபாய\nகருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி\nஅமெரிக்காவில் துவேசம் உள்ளது. எல்லா பல்லின கலாசார நாடுகளிலும் உள்ளது. அமெரிக்காவில் காவல்துறை மத்தியிலும் துவேசம் உள்ளது. எல்லா பல்லின கலாசார நாடுகளிலும் காவல்துறை மத்தியிலும் உள்ளது. அமெரிக்காவில் வெள்ளை மாளிகை உட்பட அரசியல் மட்டத்தில் துவேசம் உள்ளது. எல்லா பல்லின க��ாசார நாடுகளிலும் அரசியல் மட்டத்தில் உள்ளது. ஆனால், அமெரிக்காவில் சிறுபான்மை மக்களான கறுப்பின மற்றும் இலத்தீன் மக்கள் இந்தியர்கள் சீனர்கள் போன்று முன்னேறவில்லை. தவறு, அந்த சிறுபான்மை மக்கள் மீதும் உள்ளது.\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nஇலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,692ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 836 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 845 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தறறளரகளன-எணணகக-மலம-அதகரபப/175-251338\nதமிழ் மக்களுக்கு மஹிந்தானந்த விடுத்துள்ள அழைப்பு \n(இராஜதுரை ஹஷான் ) தமிழ் மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையில் பலமான அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை தொடர்ந்து நம்புவதால் எவ்வித பயனும் கிடைக்கப்பெறாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். வியத்தக அமைப்பின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் முறையான திட்டமிடல் ஊடாகவே இந்த வெற்றியை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இதுவரையில் சமூக தொற்றாக பரவலடையவில்லை. நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளது. பொதுத்தேர்தலை பிற்போட எதிர்தரப்பினர் முன்னெடுத்த அரசியல் சூழ்ச்சிகள் நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இடம்பெற்வுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்கினை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும். இந்த வெற்றியில் தமிழ், முஸ்லிம் மக்கள் பங்குதாரர்களாக வேண்டும் என்பதே எமது பிரதான எதிர்பார்ப்பு. ஐக்கிய தேசிய கட்சு தமிழ் மக்களுக்கு எவ்வித அபிவிருத்திகளையும் செயற்படுத்திக் கொடுக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்திலேயள வடக்கு மற்றும் கிழக்கில் அபிவிருத்திகள் துரிதமாக முன்னைடுக்கப்பட்டது. கடந்த அரசாங்கம் போலியான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களக ஏமாற்றியது. ஆகவே தமிழ் ,முஸ்லிம் மக்கள் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியை நம்புவதால் எவ்வித பயனும் கிடைக்கப் பெறாது. என்றார். https://www.virakesari.lk/article/83303\nநீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் – டக்ளஸ் தேவானந்தா\nஎவ்வாறு பார்த்தாலும் தமக்கு வெற்றியே என கூறும் வித்தைக்காரர்கள்.\nஜனநாயகத்துக்கான போராட்டம் தொடரும் - சுமந்திரன்\nஜனநாயக விரோதி சுமந்திரனின் ஜனநாயகம்\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\n\"முக கவசங்களை கழுத்தில் அணியலாமா\" கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க மக்கள் முகக் கவசங்களை முகத்தில் அணிய வேண்டுமே தவிர, கழுத்தில் அணியக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்கள். மக்கள் நெருக்கமாக இருப்பதால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்கிறது. மருத்துவ பரிசோதனைகளை அதிகப்படுத்துவதால் நோய் தொற்றாளர்களை அதிக அளவில் கண்டறிய முடிகிறது. நோய் தொற்று அதிகமானாலும் உயிரிழப்பை குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சமுதாய பங்களிப்பு அவசியம். வெளியில் செல்லும் பொழுது முக கவசங்களை கட்டாயம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இன்றைய திகதியில் பலர் முக கவசங்களை அணிந்து செல்கிறார்கள். ஆனால் மற்றவர்களுடன் பேசும்பொழுது முக கவசத்தை முகத்திலிருந்து நீக்கிவிட்டு, கழுத்தில் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கிறார்கள். இது தவறு. மற்றவர்களுடன் பேசும் போது வாய் மற்றும் மூக்கு பகுதியை கண்டிப்பாக மூடியிருக்கும் வகையில் கவசத்தை அணிய வேண்டும். அத்துடன் இருமும் போதும், தும்மும் போதும் கைகளை வைத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும். சிலருக்கு முக கவசம் அணிவது புதுவித அனுபவமாக இருப்பதால், அதனை மருத்துவ ஊழியர்கள் பரிசோதிக்கும் தருணத்தில் மட்டும் முகத்தில் அணிகிறார்கள். ஏனைய தருணத்தில் அதனை கழுத்தில் இருப்பது போல் பார்த்துக்கொள்கிறார்கள். இது தவறு. இவ்வாறு அணிவதால் எவ்வித பயனும் இல்லை. அதே தருணத்தில் கொரோனா த���ற்றினை குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் இதுவரை முழுமையான அளவில் கண்டறிய படாததால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் உள்ள முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதே தருணத்தில் தற்பொழுது இந்தியாவில் நானோ தொழில் நுட்பத்துடன் கூடிய முக கவசத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். இத்தகைய முக கவசம் மக்களை விட. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு பேருதவியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. டொக்டர் சுப்பிரமணியம். https://www.virakesari.lk/article/83304\nயுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/remo-climax-and-dubbing/", "date_download": "2020-06-04T11:28:23Z", "digest": "sha1:VKPLBGZ7YBBUW3CSWRBVIGS5GOAV5UTW", "length": 11344, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங் | இது தமிழ் ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்\nரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்\n24 ஏ.எம்.ஸ்டூடியோஸ், ரெமோ படத்தின் விநியோகஸ்தர்களைக் கெளரவிக்கும் வகையில் நன்றி விழாவைக் கொண்டாடினர். அவ்விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்ன சிவகார்த்திகேயன், “இந்தப் படம் ஆஹோ ஓஹோ எனச் சொல்ல முடியவிட்டாலும், இந்தக் குழு நிச்சயம் தமிழ் சினிமா பெருமைப்படுமளவு ஒரு தரமான நல்ல படத்தை எடுக்கும். அதன் தொடக்கம் தான் இந்தப் படம்” என்றார். படக்குழுவினரும் தங்களுக்கு நேர்ந்த சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.\n“பொதுவாக டப்பிங்கில் ஒரு மைக் தான் இருக்கும். இங்க மைக்கிற்கு மேல் ஒரு ட்யூப் இருந்தது. பத்தாதற்கு என் ஷர்ட்டில் ஒரு காலர் மைக் வச்சாங்க. ‘அவ்ளோ தானா நாலாவது மைக்கும் இருக்கா’ என நினைச்சேன். ‘மூனு மைக் தான்’ என்றார் ரெசூல் பூக்குட்டி. ‘என் மைண்ட்-வாய்ஸையும் சேர்த்து அந்த மைக் கேப்ச்சர் பண்ணிடுச்சு. அப்ப விளையாட்டாய்த் தெரிஞ்சாலும், தியேட்டரில் பார்க்கும் பொழுதுதான் அதோட எஃபெக்ட் தெரிஞ்சது. ரொம்ப துல்லியமா புது அனுபவமா இருக்கு. இது போல் சின்ன��் சின்ன விஷயத்திலும் ரொம்ப மெனக்கெட்டு செஞ்சிருக்கார்” என சவுண்ட் இன்ஜினியர் ரெசூல் பூக்குட்டியைச் சிலாகித்தார் சதீஷ்.\n“எனக்கு ரெமோ நர்ஸின் குரல் அவ்வளவு திருப்தியாக இல்லை. அப்போ ஏ.ஆர்.ரஹ்மான் தான், லேடி வாய்ஸாக அதை கிராக் செய்ய ஐடியா கொடுத்தார். நான் சிவகார்த்திகேயனை டப்பிங்கிற்கு மீண்டும் அழைத்தேன். மொத்தம் 4 முறை டப்பிங் செய்தார். ஃப்ரான்ஸ் நிறுவனம் தந்த சாஃப்ட்வேரைக் கொண்டு லேடி வாய்ஸாக மாத்தினோம். நிஜமாகவே பெண் பேசுவது போலவே உள்ளது சிவகார்த்திகேயனின் குரலெனச் சொல்றாங்க” என்றார் சவுண்ட் இன்ஜினியரான ரெசூல் பூக்குட்டி.\n“நான் நடிச்ச எந்தப் படத்திலும், ரெண்டு க்ளைமேக்ஸ் ஷூட் பண்ணியதில்லை. ஆனா, ரெமோ படத்தில் யோகி பாபு அண்ணனுக்கு ரெண்டு க்ளைமேக்ஸ் எடுத்திருந்தாங்க. நான் ஒரு துணிக் கடையில் இருப்பேன். அப்போ அங்க அவர் வந்து, ‘எப்ப நம்ம மேரேஜ்க்கு டிரஸ் எடுக்கப் போறீங்க’ எனக் கேட்பார். ‘நான் ஒன்னு உங்ககிட்ட காட்டணும்’ எனச் சொல்வேன். அவர், ‘நானும் பார்க்கணும்’ என்பார். ட்ரையல் ரூமுக்குப் போவோம். ஆஆ.. என அலறல் சத்தம் மட்டும் வரும். ட்ரையல் ரூம் விட்டு வெளியில் வரும் யோகி பாபு அண்ணனிடம் சேல்ஸ் மேன், ‘ஏதாச்சும் பார்க்கிறீங்களா சார்’ எனக் கேட்பார். ‘நான் ஒன்னு உங்ககிட்ட காட்டணும்’ எனச் சொல்வேன். அவர், ‘நானும் பார்க்கணும்’ என்பார். ட்ரையல் ரூமுக்குப் போவோம். ஆஆ.. என அலறல் சத்தம் மட்டும் வரும். ட்ரையல் ரூம் விட்டு வெளியில் வரும் யோகி பாபு அண்ணனிடம் சேல்ஸ் மேன், ‘ஏதாச்சும் பார்க்கிறீங்களா சார்’ எனக் கேட்பார். ‘பார்த்துட்டன்டா. இதுக்கு மேல தாங்காது. போதும்டா சாமீ’ என அவர் சொல்றாப்ல ஒரு சீன் எடுத்திருந்தோம். ஆனா, இயக்குநர் பாக்கி, அவரது காதல் ஒரு தொடர் கதையா இருக்கட்டும்னு இந்த சீன் எடுத்துட்டு படத்தில் வேற சீன் வச்சுட்டார்” எனச் சிரித்துக் கொண்டே சொன்னார் சிவகார்த்திகேயன்.\nTAG24AM STUDIOS Remo Remo movie Remo Tamil Movie சதீஷ் சிவகார்த்திகேயன் சுரேஷ் சந்திரா யோகி பாபு ரெமோ\nPrevious Postரெமோ லட்டு Next Postதேவி விமர்சனம்\nபிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு\nபிளாக் ஷீப்பின் முதல் படத்தயாரிப்பு\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் ���நீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2015/11/13/momin-tipu-placed-equally-with-kafir-gandhi-all-in-the-name-of-secular-game/", "date_download": "2020-06-04T11:24:30Z", "digest": "sha1:EJ7TKOQ4OBPF6Q3R23OVXMVW774322WF", "length": 27417, "nlines": 58, "source_domain": "islamindia.wordpress.com", "title": "திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (7) | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (6)\nஹிஜ்-உல்-முஜாஹித்தீன், லஸ்கர்-இ-தொய்பா, ஹர்கத்-உல் ஜிஹாதி இஸ்லாமி, ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களின் இலக்காக உள்ள இந்தியா\nதிப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (7)\nதிப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (7)\nமிலேச்சன் திப்புவுக்கு சிருங்கேரி ஆச்சாரியார் “சண்டீஹவனம்” செய்து, ஜாதகம் கணித்துக் கொடுத்தாரா: எதிரிகளை வெல்ல மற்றும் தனது அரசின் மேன்மைக்கு, சங்கராச்சாரியாரை தினமும் மூன்றுமுறை ஈஸ்வரனை வணங்கி, “சண்டீஹவனம்” செய்யுமாறு வேண்டிக் கொள்கிறான்[1]. இங்கு எதிரிகள் என்றால் “இந்துக்கள்”, அதிலும் “ஹிந்து சாம்ராஜ்யம்” உருவாக்க பாடுபடும் மராத்தியர். அப்படியென்றால், சங்கராச்சாரியார் இந்துக்களுக்கு எதிராக மூன்றுமுறை ஈஸ்வரனை வணங்கி, “சண்டீஹவனம்” செய்தாரா: எதிரிகளை வெல்ல மற்றும் தனது அரசின் மேன்மை���்கு, சங்கராச்சாரியாரை தினமும் மூன்றுமுறை ஈஸ்வரனை வணங்கி, “சண்டீஹவனம்” செய்யுமாறு வேண்டிக் கொள்கிறான்[1]. இங்கு எதிரிகள் என்றால் “இந்துக்கள்”, அதிலும் “ஹிந்து சாம்ராஜ்யம்” உருவாக்க பாடுபடும் மராத்தியர். அப்படியென்றால், சங்கராச்சாரியார் இந்துக்களுக்கு எதிராக மூன்றுமுறை ஈஸ்வரனை வணங்கி, “சண்டீஹவனம்” செய்தாரா இன்னொரு கடிதத்தில் தனது ஜாதகத்தைக் கணித்துத் தருமாறு சொல்கிறான். உண்மையிலேயே சங்கராச்சாரியார் அவ்வாறு செய்தாரா, இல்லையா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லாம் சாஸ்திரங்களும் தெரிந்தவர், எப்படி “மிலேச்சனுக்கு” அவ்வாறு அருளினார் என்பதுதான் கேள்வி. மேலும் மிலேச்சனுக்காக அவ்வாறு செய்தார் என்று எந்த மடமும் ஒப்புக்கொள்ளாது. மேலும், ஜோதிடம் பார்க்க சில பிராமணர்களை அரசவையிலேயே வைத்திருந்தான் எனும் போது, இது அதிகமாகவேக் காணப்படுகிறது. ஏனெனில், எந்த சங்கரச்சாரியாரும், ஒரு முகமதியனுக்கு ஜாதகம் கணித்து கொடுத்தார் என்பதெல்லாம் பிதற்றலானது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nதிப்பு எழுதியதாக சொல்லப்படும் கடிதங்களுக்கு ஆதாரம் இருக்கிறதா: ஏ. கே. சாஸ்திரி என்பவர் 1753-1799 ஆண்டுகளில் திப்பு சங்கராச்சாரியாருக்கு ஶ்ரீ சச்சிதானந்த பாரதி – III அனுப்பியதாக சொல்லப்படும் 47 கடிதங்களை பதிப்பித்தார்[2]. அதாவது, திப்பு அனுப்பியதாகத்தான் உள்ளது, பதிலுக்கு, இவர் அனுப்பியதாக எந்த கடிதமும் இல்லை. ஆகவே, இருவழி போக்குவரத்துக்கான ஆதாரம் இல்லை. கடிதங்களில் திப்புத் தரப்பில் உள்ளவற்றை, சிருங்கேரி ஆதரித்து சரித்திரம் போல அதன் தளத்தில் போட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது[3]. ஆகவே, இக்கடிதங்களுக்கு சரித்திர ரீதியில் எந்த ஆதாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. இடைக்காலத்தில் முகலாயர்கள் இந்துக்களை ஏமாற்ற அல்லாபுநிஷத், பாவிஷ்ய புராணம் முதலியவற்றை புழக்கத்தில் விட்டது போல, 18வது நூற்றாண்டிலும், முஸ்லிம்கள் அத்தகைய யுக்தியை பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. இக்கடிதங்கள், “திப்புவின் கடிதங்கள்” என்று முன்னர் வெளியிடப்பட்ட எந்த புத்தங்களிலும் காணப்படவில்லை. எந்த விதத்திலும் ஒவ்வாத இத்தகைய போலித்தனமாக ஆதாரங்களை தவிர்ப்பதே நல்லது.\nமுகலாயர் மற்றும் தி��்பு போன்ற தீயசக்திகள் மக்களைக் கொல்ல அவற்றை உபயோகப்படுத்தினர்: முகலாயர் மற்றும் திப்பு போன்றவர்கள் தீயசக்திகள் போன்று அறியப்பட்டிருந்ததால், மக்களைக் கொல்ல, அவற்றை – வெடியுப்பு, வெடிமருந்து போன்றவற்றை – உபயோகப்படுத்தினர் என்று பறைச்சாற்றிக் கொண்டால், அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆகவே, திப்பு ராக்கெட்டைக் கண்டுபிடித்தான் என்பதெல்லாம், உள்ள சரித்திரத்தை மறைத்து, அளவுக்கு அதிகமான வர்ணனை எனலாம். மேலும் சரித்திராசிரியர்கள், விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பங்களின் தோற்றம், வளர்ச்சி, விருத்தி (Origin, progress and development of Science and Technology) போன்றாவற்றை அறிந்து கொள்ளாமல், சரித்திரத்தை விதவிதமாக எழுதிக் கொண்டிருப்பது, எல்லோரையும் ஏமாற்றுவது போலாகும். இன்றைக்கு, விவரங்கள் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இருப்பதால், உலக நாகரிகங்களைப் பற்றி ஒப்புமைப்படுத்தி அறியமுடியும் நிலை உருவாகி இருப்பதால், எதை, யார் முதலில் கண்டுபிடித்தார் என்பது, அங்கங்கு இருக்கும் பொருட்களான ஆதாரங்கள் (material evidences) மூலம் தெரியவருகிறது.\nஹஜரத் திப்பு சுல்தான் உர்ஸ் கொண்டாட்டம்: திப்புவை ஹஜரத் ஆகி, ஹஜரத் திப்புவுக்கு உர்ஸ் கொண்டாடத்தையும், முஸ்லிம்கள் நடத்தி வருகிறார்கள்[4]. ஜூன் 1999ல் திப்பு சமாதியில் அமர்க்களமாக கொண்டாடப்பட்டது[5]. 220 உர்ஸ் விழா மற்றும் படங்களை விவரங்களுடன் இங்கே காணலாம்[6]. இங்கு காந்திக்கு இணையாக திப்புவை வைத்திருப்பதால், இருவரும் ஒரே நிலையில் உள்ளனர் என்று எடுத்துக் கொள்ளாலாமா முன்பு காந்தி விசயத்தில், அலி சகோதரர்களில் ஒருவரான, மொஹம்மது அலி, ஒரு கேடுகெட்ட முஸ்லிமை நான் மதிப்பேனே தவிர காந்தியை மதிக்க மாட்டேன், ஏனென்றால், அவர் ஒரு காபிர் என்றனர் [“In my eye, Gandhi is worse than a fallen Mussalman.”]. ஆக, இங்கு காந்தியை திப்புவுக்கு இணையாக வைத்து, உயர்த்துகின்றனரா அல்லது தாழ்த்துகின்றனரா என்று தெரியவில்லை. 223 உர்ஸுக்கு அழைப்பிதழ் “உர்ஸ்-ஏ-ஷரீப் முபாரக்” எல்லாம் அமர்க்களமாக அச்சடித்து விநியோகிக்கப்பட்டது. காந்தி மற்றும் திப்பு படங்களை ஒன்றாக வைத்து, மாலைப் போட்டு, தேங்காய் உடைத்து, ஊதுவத்திகள் ஏற்றி, வெற்றிலை-பாக்கு-பழங்கள் வைத்து, ஜோராக பூஜை செய்யப்பட்டது. இவற்றை புகைப்படங்களிலிருந்தே கண்டு கொள்ளாலாம். மைசூர் வக்ப் எஸ்டேட் இதற்க��� ஆதரவு அளிக்கிறது. இவையெல்லாம் இஸ்லாத்தில் ஏற்கப்பட்டவையா என்று தெரியவில்லை. சமாதிகளை சின்னங்களாக வைக்கக்கூடாது; வணங்கக் கூடாது; விழா நடத்தக் கூடாது; என்றெல்லாம் ஆர்பாட்டமாக பிரச்சாரம் செய்யும் போது, இவற்றையெல்லாம் எப்படி முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்\nகாஃபிர்–மோமின், “தூய்மையானவன்” – “தூய்மையில்லாதவன்” என்ற எண்ணம் இருக்கும் வரையில் முஸ்லீம் முஸ்லீமாகத்தான் இருப்பான்: அலி சகோதரர்களை காந்தி தனது சகோதரர்களைப் போல பாவித்தார். ஆனால், முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனைகளால், அலி சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளா முடியவில்லை. “காந்தியின் குணாதியம் (நடத்தை, பண்பு) எந்த அளவிற்கு தூய்மையாக இருந்தாலும், எனது மதத்தின் (இஸ்லாம்) பார்வையில் ஒரு குணாதியமே இல்லாத ஒரு முசல்மானை விட தாழ்ந்தவராகத்தான் தோன்றுகிறார்”. அதாவது இந்து “தூய்மையில்லாதவன்” ஆனால் முஸ்லீம் “தூய்மையானவன்” என்று சொல்வது “காஃபிர்” மற்றும் “மோமின்” என்று பிரித்து பாகுபாடு காட்டிப் பேசுவதுதான். அமினாபாத், லக்னௌவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முஹம்மது அலியை, என்ன காந்தியைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இதோ[7] – “ஆமாம், என்னுடைய மதம் மற்றும் நம்பிக்கையின்படி, ஒரு விபச்சாரத்தனமுடைய மற்றும் வீழ்ந்த (மிக மோசமான / கேடுகெட்ட) முசல்மான்தான் காந்தியைவிட உயர்ந்தவன்” அதுமட்டமல்ல தாங்கள் உயர்ந்த முஸ்லீம்கள் என்பதனால், காந்தியுடன் செரமாட்டோம், மேடையில் சமமாக உட்காரமாட்டோம் என்றெல்லாம் கூட வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள், நடந்து காட்டியிருக்கிறார்கள். காந்தி தன்னுடைய எழுத்துகளில் அதனை தக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்[8].\n“ஷிர்க்” விவகாரங்களில் முஸ்லிம்களும், நாத்திக அறிவுஜீவிகளும் இரட்டை வேடம் போடுவதேன்: மொஹம்மது சமாதி-கல்லறையே ஷிர்க் என்று அழித்தவர்கள், திப்புவின் சமாதியை வைத்துக் கொண்டு ஏன் ஆர்பாட்டம் செய்கின்றனர் என்பதும் நோக்கத்தது. சைத்தானின் மீது கல்லெறிகிறேன் என்று, நெறிசல் ஏற்பட்டு ஹஜ் யாத்திரையின் போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அடிக்கடி இறக்கிறார்கள். உண்மையில் அல்லாவின் சக்தி பெரியதென்றால், அவர்களை அல்லா காப்பாற்றியிருக்கலாம். ஆனால், சாத்தான் வெற்றிக் கொள்வது போல, அவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். திராவிட-நாத்திக வீரமணி “அல்லா ஏன் காப்பாற்றவில்லை”, என்று கேட்டு, “விடுதலையில்” கட்டுரை எழுதவில்லை. பகுத்தறிவாளிகள்-நாத்திகர்கள்-அறிவுஜீவிகளான தபோல்கர், பன்ஸரே, கல்புர்கி, முதலியோரும் பேசவில்லை, புத்தகங்களில் குறிப்பிடவில்லை. இதிலிருந்தே, நாத்திகம் என்று சொல்லிக் கொள்பவர்கள் மற்ற மாநிலங்களிலும் “செக்யூலரிஸ” ரீதியிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, இஸ்லாம், கிறிஸ்தவம் என்றால், அவர்களது பகுத்தறிவு, நாத்திகம், அறிவுஜீவித்தனம் முதலியவை வேலைசெய்யாது. ஆனால், முஸ்லிம்களே அவ்வாறு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதாவது, ஷிர்க் விசயத்தில் இரட்டைவேடம் போடுகிறார்கள் என்று தெரிகிறது.\n: கஜினி மொஹம்மது, கோரி மொஹம்மது, மாலிக்காபூர், ஔரங்கசீப், போன்றோர்களின் ஜெயந்தியை கொண்டாடாமல் ஏன் இருக்கிறார்கள் என்ரும், செக்யூலரிஸ இந்தியர்கள் கேட்கலாம். அவர்கள் எல்லோரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து பாராடவில்லை எனலாம், ஆனால், இந்தியர்களுக்கு அவர்கள் வீரர்களா, தேச பக்தர்களா, தேசபிமானிகளா எந்த வகையில் அவர்கள் வைக்கப்படுவர் எந்த வகையில் அவர்கள் வைக்கப்படுவர் நாதிர்ஷா, 1739 படையெடுத்து வந்து, தில்லியைக் கொள்ளையெடித்தான். ஆக, நாதிர்ஷா ஜெயந்தியையும் கொண்டாடுவார்களா நாதிர்ஷா, 1739 படையெடுத்து வந்து, தில்லியைக் கொள்ளையெடித்தான். ஆக, நாதிர்ஷா ஜெயந்தியையும் கொண்டாடுவார்களா வெளியிலிருந்து வந்தவர்கள், இங்கேயே தங்கி விட்டவர்கள், என்றுதான் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள். ஆனால், இந்திய தேசத்துவத்தை யார் ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பது மூலம் அடையாளம் காணப்படுகின்றனரே வெளியிலிருந்து வந்தவர்கள், இங்கேயே தங்கி விட்டவர்கள், என்றுதான் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள். ஆனால், இந்திய தேசத்துவத்தை யார் ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பது மூலம் அடையாளம் காணப்படுகின்றனரே அரவிந்தர், வ,உ.சி.ஐயர், சவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ் போன்றோரை, இந்தியர்கள் இன்றும் சில சித்தாந்த குழுக்கள் ராஜதுரோகிகள் என்று தான் பேசி-எழுதி வருகின்றனர். ஆனால், பெரும்பான்மையினர், அவர்களை மாபெரும் தலைவர்களாக, போராளிகளாக, தேச பக்தர்களாகத்தான் கருதப்பட்டு வருகிறார்கள். பிறகு எப்படி திப்பு எல்லா தியசக்திகளையும் விடுத்து, புண்ணியவானாக, தேவனாக, தூய்மையானவனாக கருதப்பட முடியும்\nExplore posts in the same categories: அடிப்படைவாதம், இந்தியர்களை ஏமாற்றுதல், குண்டு, குப்ரு, சங்கராச்சாரி, சச்சிதானந்த பாரதி, சாத்தான், சிருங்கேரி, திப்பு, திப்பு சமாதி, திப்பு சுல்தான், பாவி, பூஜை, வழிபாடு, வெடி மருந்து, ஷிர்க்\nThis entry was posted on நவம்பர் 13, 2015 at 12:15 பிப and is filed under அடிப்படைவாதம், இந்தியர்களை ஏமாற்றுதல், குண்டு, குப்ரு, சங்கராச்சாரி, சச்சிதானந்த பாரதி, சாத்தான், சிருங்கேரி, திப்பு, திப்பு சமாதி, திப்பு சுல்தான், பாவி, பூஜை, வழிபாடு, வெடி மருந்து, ஷிர்க். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: உர்ஸ், கஜினி, கடிதங்கள், குண்டு, குப்ரு, கோரி, சங்கராச்சாரி, சச்சிதானந்த பாரதி, சாத்தான், சிருங்கேரி, திப்பு, திப்பு சமாதி, திப்பு சுல்தான், திப்பு ஜெயந்தி, நாதிர் ஷா, பூஜை, மாலை, வழிபாடு, வெடி மருந்து, ஷிர்க்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Dietbitcoin-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T12:08:57Z", "digest": "sha1:LELGXNO3GA5WRTFSKBKRNSZN7QRDH2RX", "length": 9627, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "dietbitcoin (DDX) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 08:08\ndietbitcoin (DDX) விலை வரலாறு விளக்கப்படம்\ndietbitcoin விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. dietbitcoin மதிப்பு வரலாறு முதல் 2018.\ndietbitcoin விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\ndietbitcoin விலை நேரடி விளக்கப்படம்\ndietbitcoin (DDX) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\ndietbitcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. dietbitcoin மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\ndietbitcoin (DDX) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\ndietbitcoin (DDX) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\ndietbitcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. dietbitcoin மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\ndietbitcoin (DDX) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\ndietbitcoin (DDX) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\ndietbitcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. dietbitcoin மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\ndietbitcoin (DDX) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\ndietbitcoin (DDX) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\ndietbitcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. dietbitcoin மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\ndietbitcoin (DDX) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் அட்டவணையில் Dietbitcoin பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nDietbitcoin 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Dietbitcoin இல் Dietbitcoin ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nDietbitcoin இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Dietbitcoin என்ற விகிதத்தில் மாற்றம்.\nDietbitcoin இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nDietbitcoin 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல் Dietbitcoin ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nDietbitcoin இல் Dietbitcoin விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nDietbitcoin இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nDietbitcoin இன் ஒவ்வொரு நாளுக்கும் Dietbitcoin இன் விலை. Dietbitcoin இல் Dietbitcoin ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Dietbitcoin இன் போது Dietbitcoin விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Everitoken-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T11:03:27Z", "digest": "sha1:367QTOEJTZ5I4P5L63ZCKI5TKIHHVRPK", "length": 8157, "nlines": 78, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "EveriToken (EVT) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 07:03\nEveriToken (EVT) விலை வரலாறு விளக்கப்படம்\nEveriToken விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. EveriToken மதிப்பு வரலாறு முதல் 2020.\nEveriToken விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nEveriToken விலை நேரடி விளக்கப்படம்\nEveriToken (EVT) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nEveriToken செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. EveriToken மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2020.\nEveriToken (EVT) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nEveriToken (EVT) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nEveriToken செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. EveriToken மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2020.\nEveriToken (EVT) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nEveriToken (EVT) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nEveriToken செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. EveriToken மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2020.\nEveriToken (EVT) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nEveriToken (EVT) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nEveriToken செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. EveriToken மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2020.\nEveriToken (EVT) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nEveriToken இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nEveriToken இன் ஒவ்வொரு நாளுக்கும் EveriToken இன் விலை. EveriToken இல் EveriToken ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் EveriToken இன் போ���ு EveriToken விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Husd-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T09:58:40Z", "digest": "sha1:QQQD7U7MK6EM45VOOU2A6LBJJNOOKIWQ", "length": 7987, "nlines": 78, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "HUSD (HUSD) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 05:58\nHUSD (HUSD) விலை வரலாறு விளக்கப்படம்\nHUSD விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HUSD மதிப்பு வரலாறு முதல் 2020.\nHUSD விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nHUSD விலை நேரடி விளக்கப்படம்\nHUSD (HUSD) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nHUSD செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HUSD மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2020.\nHUSD (HUSD) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nHUSD (HUSD) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nHUSD செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HUSD மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2020.\nHUSD (HUSD) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nHUSD (HUSD) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nHUSD செய்ய அமெரிக்க டொலர��� விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HUSD மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2020.\nHUSD (HUSD) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nHUSD (HUSD) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nHUSD செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HUSD மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2020.\nHUSD (HUSD) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nHUSD இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nHUSD இன் ஒவ்வொரு நாளுக்கும் HUSD இன் விலை. HUSD இல் HUSD ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் HUSD இன் போது HUSD விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.sunplastpipe.com/800-1200mm-Hydraulic-Butt-Fusion-Welding-Machine-For-HDPE-Pipe.html", "date_download": "2020-06-04T11:40:48Z", "digest": "sha1:DUXCD42M74FBDY3QIBNPHHH4NIRHNI76", "length": 18285, "nlines": 214, "source_domain": "ta.sunplastpipe.com", "title": "HDPE குழாய் சப்ளையர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் 800-1200 மிமீ ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின் சீனா - தொழிற்சாலை விலை - Sunplast", "raw_content": "\nHDPE பட் ஃப்யூஷன் பொருத்துதல்கள்\nHDPE குழாய் வெல்டிங் மெஷின்\nHDPE / PPR சாக்கெட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE மின்முயற்சி வெல்டிங் மெஷின்\nமல்டிலேயர் குழாய் பித்தளை பொருத்துதல்கள்\nபலேடை பைப் நிறுவல் கருவிகள்\nமுகப்பு > தயாரிப்புகள் > HDPE குழாய் வெல்டிங் மெஷின் > HDPE பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின் > HDPE குழாய் 800-1200 மிமீ ஹ���ட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE பட் ஃப்யூஷன் பொருத்துதல்கள்\nHDPE குழாய் வெல்டிங் மெஷின்\nHDPE / PPR சாக்கெட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE மின்முயற்சி வெல்டிங் மெஷின்\nமல்டிலேயர் குழாய் பித்தளை பொருத்துதல்கள்\nபலேடை பைப் நிறுவல் கருவிகள்\nHDPE குழாய் (பாலி பைப்) பிளாக் / ப்ளூ கலர் நீர் வழங்கல்\nDredge & amp; சுரங்க தொழில்\nHDPE பட் ஃப்யூஷன் கிராஸ் பொருத்துதல்கள்\nHDPE எலக்ட்ரோஃபியூஷன் ஸ்ட்யூப் பிளாங்க்\nHDPE குழாய் 800-1200 மிமீ ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nகையேடு அல்லது ஹைட்ராலிக் இயக்கத்தில் 800-1200 மிமீ HDPE குழாய் பட் ஃப்யூஷன் வெல்டிங் இயந்திரம், dn800-1200 மிமீ இருந்து கிடைக்கும் அளவு, உயர் தர உத்தரவாதம் 5 ஆண்டுகள், நீடித்த சேவை நேரம், போட்டி மொத்த விலை, பங்கு கிடைக்கும் & amp; உடனடியாக விநியோக. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு \nSPH1200 (800-1200) ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின் HDPE குழாய்\nSPH1200 ஹைட்ராலிக் பட் ப்யூஷன் வெல்டிங் இயந்திரம் நான்கு பகுதிகளால் செய்யப்படுகின்றன: planing tools, heating plate, அடிப்படை ஃப்ரீ ஹைட்ராலிக் அலகு (ஹைட்ராலிக் வகை இருந்தால்), கீழே இருக்கும் கட்டமைப்பு பார்க்கவும்:\n- ஹெச்டிபிஈ, பிபிஆர் மற்றும் பிவிடிஎஃப் ஆகியவற்றால் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் பொருத்துதல்கள் பற்சக்கர வெல்டிங்கிற்கு பொருத்தமானது.\n- அடிப்படை சட்டகம், ஹைட்ராலிக் அலகு, திட்டமிடுதல் கருவி, வெப்ப தகடு, திட்டமிடல் கருவித் தகடுக்கான ஆதரவு, மற்றும் விருப்ப பகுதிகளை உள்ளடக்கியது.\n- அதிக துல்லியமான வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்பு கொண்ட நீக்கப்பட்ட PTFE பூசிய வெப்ப தகடு;\n- மின் திட்ட கருவி.\nâ € ¢ இலகுரக மற்றும் அதிக வலிமை பொருள்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும்; எளிய அமைப்பு, சிறிய மற்றும் நுட்பமான, பயனர் நட்பு.\n- குறைந்த தொடக்கம் அழுத்தம் சிறிய குழாய்களின் நம்பகமான வெல்டிங் தரத்தை உறுதி செய்கிறது.\n- மாறக்கூடிய வெல்டிங் நிலை மிகவும் எளிதாக பல்வேறு பொருத்துதல்களை பற்றவைக்க உதவுகிறது.\n- உயர் துல்லியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் அழுத்த மீட்டர் தெளிவான அளவீடுகள் குறிக்கிறது.\nâ € ~ இரண்டு குளோபல் டைமர் பதிவுகள் நேரம் ஊறவைத்தல் மற்றும் குளிரூட்டும் கட்டங்களில் தனி.\nவெப்ப தகடு மேக்ஸ். தற்காலிக.\nஎங்���ள் தயாரிப்புகளில் எந்த விசாரணையும் தொடர்ந்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள்:\nவரி தொடர்பில் 24 மணி நேரம்:\n15 வருடங்களுக்கும் மேலாக வளர்ச்சியடைந்து வருகின்ற சன்லஸ்ட்ஸ்ட் இப்போது சீனாவில் HDPE பிசுக்கான HDPE பட் வெல்டிங் இயந்திரத்தின் முன்னணி உற்பத்தியாளர்களுக்கும் சப்ளையர்களுக்கும் ஒன்றாக அறியப்படுகிறது. எங்கள் தொழிற்சாலை பல மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எங்களுக்கு சீனாவில் செய்யப்பட்ட தரமான மற்றும் குறைந்த விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு இலவசமாக இருங்கள்.\nசூடான குறிச்சொற்கள்: HDPE குழாய், சீனா 800-1200 மிமீ ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின் HDPE குழாய், 800-1200 மிமீ ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின் HDPE குழாய், HDPE குழாய் உற்பத்தியாளர்களுக்கான 800-1200 மிமீ ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின், சீன 800-1200 மிமீ ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின் HDPE குழாய் உற்பத்தியாளர்களுக்கான 800-1200 மிமீ ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின், சீனா 800-1200 மிமீ ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் HDPE குழாய் தொழிற்சாலைக்கு 800-1200 மிமீ ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷினில் HDPE குழாய் விலைக்கு 800-1200 மிமீ ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின் HDPE குழாய், 800-1200 மிமீ ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின் சீனாவில் HDPE குழாய் செய்ய\n1200 மிமீ HDPE குழாய் வெல்டிங் மெஷின்1200 மிமீ HDPE பட் வெல்டிங் மெஷின்1200 மிமீ HDPE குழாய் பட் வெல்டிங் மெஷின்1200 மிமீ HDPE குழாய் வெல்டர்1200 மிமீ பாலி குழாய் வெல்டர்பே வெல்டிங் இயந்திரம்hdpe வெல்டிங் இயந்திரம்hdpe வெல்டிங் இயந்திரம்poly pipe welding machine1200 மிமீ பாலி குழாய் வெல்டிங் மெஷின்\nHDPE / PPR சாக்கெட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHDPE மின்முயற்சி வெல்டிங் மெஷின்\nகீழே உள்ள படிவத்தில் உங்கள் விசாரணையைத் தரவும். 24 மணிநேரத்தில் நாங்கள் உங்களுக்கு பதில் அளிப்போம்.\nSPA160-4M கையேடு பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nSPA200-4M கையேடு பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nSPA250-4M கையேடு பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nSPL160-4M கையேடு பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nSPL200-4M கையேடு பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nSPL250-4M கையேடு பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nஎங்களது தயாரிப்புகள் அல்லது விலங்கியல் பற்றி விசாரிக்��, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம்.\nஉயர்தர HDPE குழாய் எலெக்ட்ரோஃபியூஷன் பொருத்துதல்கள்2019/03/14\nசீனாவில் 20 வருடங்களுக்கும் மேலாக சனிக்காஸ்ட் HDPE குழாய் உற்பத்தி செய்து வருகிறது. HDPE குழாய்கள் & amp; HDPE குழாய் பொருத்துதல்கள் சிறந்த தரத்தை உறுதி செய்ய சிறந்த தரமான PE100 பொருட்களால் செய்யப்படுகின்றன.\nநீர் வழங்கல் பொருத்துதல் மின்முயற்சி எல்போ HDPE குழாய்2018/11/15\nபிபிஆர் குழாய் பொருத்துதல்கள்-சுவர் மவுண்டிங் பொருத்தி குழு வகை a2018/11/15\nமொத்த மின்சார PPR குழாய் சாக்கெட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின் 20/632018/11/15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8223", "date_download": "2020-06-04T10:01:13Z", "digest": "sha1:3FUNRUC63OT7JLLV6WXCW5ZWVEEFSMIQ", "length": 6644, "nlines": 123, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "துன்பம் தருவது ஏன்? - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அருள்வாக்கு துன்பம் தருவது ஏன்\nஅது போல சில சமயங்களில் உன்னை நான் கழுத்துப் பிடியில் வைத்திருப்பேன். மிக இக்கட்டான துன்பப் பிடி போல இருக்கும். அது மற்றவர்கள் பார்வையில் நீ துன்பப் படுவது போலவும், என்னை வழிபட்டதால் தான் நான் தான் அப்படிப் பிடித்திருக்கிறேன் எனவும் மிக ஏளனமாகவும் மற்றவர்களின் பார்வைக்குப் படும். நான் உன்னை மனித சாக்கடையிலிருந்து பிடித்து என்னுடைய அருள் தடாகத்தில் விட்டு விடுவதற்காகத்தான் அவ்வாறு பிடித்துச் செல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்.\nPrevious articleஓம் உரை மனங் கடந்த பெரு வெளி போற்றி ஓம் \nNext articleவிளக்குத் தூண் போல இருங்கள்\nஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மருத்துவ அருள்வாக்கு.\nகோரோனா வைரஸ் தாக்காமல் காப்பாற்றுகிறேன்\nதாயாகிய என்னை நம்பி சரணடைந்த உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்\nஇறைவன் ஒருவன் தான் நம்மை காப்பாற்ற முடியும் \nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஒரே தாய் ஒரே குலம் ஒரே குணம் ஒரே செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-06-04T12:20:03Z", "digest": "sha1:PM62TBCU2AJZ6ZRXAFDWIGZAMHYWLRCS", "length": 15084, "nlines": 161, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாகிஸ்தான் சூப்பர் லீக் News in Tamil - பாகிஸ்தான் சூப்பர் லீக் Latest news on maalaimalar.com", "raw_content": "\nபாகிஸ்தான் சூப்பர் லீக் செய்திகள்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கின் எஞ்சிய ஆட்டங்களை நவம்பரில் நடத்த திட்டம்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கின் எஞ்சிய ஆட்டங்களை நவம்பரில் நடத்த திட்டம்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு\nகொரோனா வைரஸ் கொற்று பீதியால் ரத்து செய்யப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் எஞ்சிய ஆட்டங்களை நவம்பர் மாதத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது.\nவீரர்கள் மற்றும் ஸ்டாஃப் என 128 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை: பாகிஸ்தான் சூப்பர் லீக்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் ஸ்டாஃப் என 128 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.\nபாகிஸ்தான் சூப்பர் லீக்: புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த அணிக்கு கோப்பையை வழங்க வேண்டும்- அப்ரிடி\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கின் நாக்அவுட் மற்றும் இறுதி போட்டி ரத்து செய்யப்பட்டதால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்க வேண்டும் என அப்ரிடி தெரிவித்துள்ளார்.\nகொரோனா பீதி: பாகிஸ்தான் சூப்பர் லீக் அரையிறுதி, இறுதி போட்டிகள் ரத்து\nகொரோனா பீதி அச்சத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது\nகிரிக்கெட்டை விட வாழ்க்கைக்கு நிறைய இருக்கு: கொரோனா பீதியால் பாகிஸ்தானில் இருந்து வெளியேறுகிறார் கிறிஸ் லின்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சதம் அடித்து தனது அணியை அரையிறுதிக்கு முன்னேறச் செய்த நிலையில், சொந்த நாடு திரும்புகிறார் கிறிஸ் லின்.\nகிறிஸ் லின் அதிரடி சதம்: முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது லாகூர் குவாலண்டர்ஸ்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கிறிஸ் லின் அதிரடியாக விளையாடி 113 ரன்கள் விளாச லாகூர் குவாலண்டர்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.\nகொரோனா வைரஸ் தொற்று பீதி: பாகிஸ்தானில் இருந்து வெளியேறினார் டேல் ஸ்டெயின்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடி வந்த தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சொந்த நாடு திரும்பியுள்ளார்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போட்டி அட்டவணையில் மாற்றம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை நான்கு நாட்களுக்கு முன் முடிவடையும் வகையில் போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.\nபெஷாவர் சல்மியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பயிற்சியாளரானார் டேரன் சமி\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் சல்மி அணிக்காக விளையாடி வந்த டேரன் சமி, கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ளார்.\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nமாதவனின் மாறா படத்தின் முக்கிய அப்டேட்\nமுதன்முறையாக தந்தை விக்ரமுடன் கூட்டணி சேரும் துருவ்\nசாந்தனுவின் குறும்படத்தை பார்த்து விஜய் என்ன சொன்னார் தெரியுமா\nநெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் செல்ல ஆதார் எண் கட்டாயம்\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா\nபிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கிறாரா\nயானையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கணும் - தனுஷ் பட நடிகை ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/?add-to-cart=14585", "date_download": "2020-06-04T11:49:25Z", "digest": "sha1:G4RMN7YPFLVCZGKXMVVGELD2DBXIQQH7", "length": 6434, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "கருவறைக் கடன் - Nilacharal", "raw_content": "\nகூர்மையான பார்வையும் மனித நேயக் ���னிவும் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகள் பெரும்பாலும் தமிழ்மண்ணின் மாந்தர்களைப் பற்றிய கதைகள். இந்தக் கதைகள் விவாதிக்கிற விஷயங்களும் தமிழ்ச் சமூகத்திற்குரியவைதான். வாழ்க்கையைக் கரிசனத்தோடு நோக்கி, சக மனிதர்கள் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை கொள்ளச் செய்கிற இக்கதைகளில் ஆசிரியரின் மொழி வன்மையும் சொற்களைக் கையாளும் ஆற்றலும் பிரகாசமாக வெளிப்படுகின்றன. சில கதைகளில் லாவகமாக கையாளப்பட்டிருக்கும் தென் தமிழகத்தின் வட்டார வழக்கு மொழி வாசகருக்கு அம்மண்ணின் மேலொரு கிறக்கத்தை ஏற்படுத்துகிறது.\nThis book has a collection of short stories which exemplify humanity with sharp eyes. These stories are mostly based on people from Tamil Nadu. The discussions in these stories are also based on the happenings in the Tamil community. The excellent approach, with both the language used and words handled by the writer, makes one see life affectionately and also believe in fellow humans and in life. The readers would be mesmerized with the places in the south of Tamil Nadu with the prudent usage of southern dialects in some stories. (கூர்மையான பார்வையும் மனித நேயக் கனிவும் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகள் பெரும்பாலும் தமிழ்மண்ணின் மாந்தர்களைப் பற்றிய கதைகள். இந்தக் கதைகள் விவாதிக்கிற விஷயங்களும் தமிழ்ச் சமூகத்திற்குரியவைதான். வாழ்க்கையைக் கரிசனத்தோடு நோக்கி, சக மனிதர்கள் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை கொள்ளச் செய்கிற இக்கதைகளில் ஆசிரியரின் மொழி வன்மையும் சொற்களைக் கையாளும் ஆற்றலும் பிரகாசமாக வெளிப்படுகின்றன. சில கதைகளில் லாவகமாக கையாளப்பட்டிருக்கும் தென் தமிழகத்தின் வட்டார வழக்கு மொழி வாசகருக்கு அம்மண்ணின் மேலொரு கிறக்கத்தை ஏற்படுத்துகிறது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/News-about-the-Actor-Vikram-jothika-surya-goes-viral-in-web-20922", "date_download": "2020-06-04T11:13:05Z", "digest": "sha1:DEFV335LEJYTP5HTINV4FDPSNZSDQCAB", "length": 9045, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "நட்சத்திர ஹோட்டலில் விக்ரமுடன் தனி அறையில் ஜோதிகா..! நேரில் சென்று தகராறு செய்த சூர்யா! தீயாய் பரவும் தகவலின் உண்மை பின்னணி! - Times Tamil News", "raw_content": "\nகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்\nகேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு.. குடும்பத் தலைவிகளை பதற வைக்கும் சம்பவம்\nபத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்.. மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.\nஒருத்தன் ரெண்டு பேர் இல்லை.. பல ஆண்களுடன்.. அம்பலமான காதல் மனைவியின் அந்தரங்கம் ��ள்ளிரவில் கணவன் செய்த சம்பவம்\nஅங்கு உள்ளே கையை வைத்து எடுப்பாக வெளியே எடுத்த கஸ்தூரி.. காட்டிக் கொடுத்த கண்ணாடி\nகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்\nகேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு..\nபத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்..\nதிமுக கொடியை திமுகவினரே கிழித்து எறிந்தனர்..\n மாராப்பை விலக்கி பல போஸ்..\nநட்சத்திர ஹோட்டலில் விக்ரமுடன் தனி அறையில் ஜோதிகா.. நேரில் சென்று தகராறு செய்த சூர்யா நேரில் சென்று தகராறு செய்த சூர்யா தீயாய் பரவும் தகவலின் உண்மை பின்னணி\nநடிகை ஜோதிகாவும் நடிகர் விக்ரமும் ஹோட்டலில் ஒரே அறையில் இருந்ததாகவும் அதை அறிந்த சூர்யா விரைந்துவந்து நடிகர் விக்ரமுடன் சண்டை போட்டதாகவும் இணையத்தில் செய்தி ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது.\nசமீபத்தில் நடைபெற்ற JFW விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகை ஜோதிகா தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் என்று கூறி சமூக வலைதள பக்கங்களில் அவரை பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகை ஜோதிகாவின் கணவரான நடிகர் சூர்யா ஜோதிகாவிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகர் சூர்யாவின் அந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.\nஇந்நிலையில் நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் விக்ரம் பற்றிய ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது ஒரு காலத்தில் நடிகர் விக்ரமும் நடிகை ஜோதிகாவும் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் தனியறையில் இருந்ததாகவும் , இதை அறிந்த நடிகர் சூர்யா நேராக அங்கே சென்று நடிகர் விக்ரமுடன் சண்டை போட்டதாகவும் ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.\nநடிகர் விக்ரம் , நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யா இவர்களுக்கு இடையே நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடிகர் விக்ரம் , ஜோதிகா மற்றும் சூர்யா இவர்களுக்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் இந்த அடிப்படை ஆதாரமில்லாத சம்பவம் இணையத்தில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, ���ல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமிக்கு அதிகார நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/save-laptop-battery/", "date_download": "2020-06-04T11:22:42Z", "digest": "sha1:3NCTGAL3HKAHS73SPFJBQPMFIVQ2O4X5", "length": 13827, "nlines": 120, "source_domain": "www.uplist.lk", "title": "6 Simple Tips to Keep Your Laptop Battery Last Longer", "raw_content": "\nமடிக்கணணியின் Battery அதிக நேரம் நீடித்திருக்க 6 சிறந்த வழிகள்\nமடிக்கணணிகள் இலகுவாக எங்கும் எடுத்துச் செல்ல கூடியதாகவும் மின்சாரத்தை Battery இன் உதவியுடன் பயன்படுத்தி இயங்கக்கூடியதாயும் வடிவமைக்கப்படிருக்கும். இருந்தும் அநேகமான பயனர்களால் அவர்களின் Battery அதிக நேரம் நீடிப்பதில்லை எனும் குற்றச்சாட்டை கேட்கக் கூடியதாக இருக்கும். அதனை நிவர்த்தி செய்து அதிக நேரம் உங்கள் மடிக்கணணியை பயன்படுத்த பின்பற்றக்கூடிய இலகுவான 6 வழிகள் கீழே,\n1. திரையின் ஒளியின் அளவை குறைத்து பயன்படுத்துங்கள்.\nமடிக்கணணியின் Battery இல் அதிகளவு செல்வாக்கு செலுத்தும் காரணிகளில் இதுவும் ஒன்றாகும். மின்கலத்தின் பாவனையின் அளவினை அதிகளவில் உறிஞ்சிக் கொள்ளும் காரணியாக திரையின் வெளிச்ச அளவு (Brightness) திகழ்கிறது. இயன்றவை திரையின் வெளிச்ச அளவினை குறைத்துப் பாவிப்பது மடிக்கணனியின் Battery ஐ அதிக நேரம் நீடித்து வைக்கும். இரவு நேரங்களில் Night Light Mode இல் பாவிப்பது தேவையற்ற UV ஒளியின் அளவை கட்டுப்படுத்துவதால் நம் கண்களுக்கும் மிக நல்லது.\n2. Bluthooth & Wifi பாவனையில் இருப்பின் அதனை Off செய்யுங்கள்.\nமடிக்கணனிகள் நாம் பயன்படுத்தும் கையடக்க தொலைபேசிகள் போன்ற செயற்பாடுகளக் கொண்டவை. Wifi மற்றும் Bluthooth செயற்பாட்டில் இருக்கும் போது மடிக்கணணிகளும் தன்னியக்கமாக Scan செய்து செயற்ப்பாட்டில் உள்ள ஏனைய சாதனங்களை கண்டறியும். இவை குறித்த நேர இடைவெளியில் மீண்டும் மீண்டும் செயர்ப்படுத்தப்படும். இச் செயற்பாடுகள் மடிக்கணனியின் Battery ஐ அதிகளவில் பயன்படுத்துகின்றன. எனவே இச் சாதனங்களைப் பயன்படுத்தாத போது சேவைகளை முடக்குவதன் மூலம் Signal ஐ தேடுவதற்கு செலவிடப்படும் Battery இன் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.\n3. பின்னணியில் இயங்கும் சேவைகளை (Background Apps) அகற்றி விடுங்கள்.\nஅலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் போது தொடர்ச்சியாக மடிக்கணணியை WiFi இணைப்பில் வ���த்திருக்கவேண்டிய நிலை இருக்கும். இவ்வாறான சூழ்நிலைகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையான Programs ஐ மட்டும் இயங்கு நிலையில் வைத்திருப்பது நல்லது. இதே நடைமுறையை Internet Browser களிலும் பின்பற்றுங்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையான Tabs களை இயங்குநிலையில் வைத்திருக்க வேண்டும். இவற்றையும் தாண்டி Battery அதிக நேரம் நீடித்திருக்க செய்ய Lighter Programs ஐ பயன்படுத்தலாம். உதாரணமாக தரவுகளை குறிபெடுத்து வைப்பது போன்ற செயற்ப்பாடுகளுக்கு MS Word இற்குப் பதிலாக Notepad ஐப் பயன்படுத்துவது போதுமானது.\n4. Ad Blocker களைப் பயன்படுத்துங்கள்.\nநமக்குப் பிடித்த வலைதளங்களை அடிக்கடி பார்வையிடுவது நம் இயல்புகளில் ஒன்று. பயனுள்ள வலைத்தளங்களை அடிக்கடி பார்வையிடுவதில் தவறேதும் இல்லை இருந்தும் நாமக்குப்பிடித்த வலைதளங்களைப் பயன்படுத்தும் போது தன்னிச்சியாக தோன்றும் விளம்பரப்பட்டிகள் நமை பெரும்பாலும் சலிப்படையச் செய்துவிடுகின்றன. இவை நாம் பயன்படுத்தும் Battary இன் அளவில் ஓரளவு தாக்கம் செலுத்துபவையாகவும் உள்ளன. எனவே Ad Blocker இனைப் பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற விளம்பரங்களை தடை செய்து Battery இனை சேமிக்க முடியும்.\n5. Touch pad இனைப் பயன்படுத்துங்கள்.\nமடிக்கணணியில் உள்ள Touchpad ஆனது வெளியக Mouse இனைப் போன்ற பெரும்பாலான செயல்பாடுகளை உள்ளடக்கியதாகவும் சிறப்பாக செயல்படக்கூடிய வகையிலுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் Mouse இல் கிடைக்கும் லாவகத்தன்மையை உணர முடிவதில்லை என்பதனால் பலராலும் வெளியக Mouse இணைப் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. அத்தியாவசியமாய் Mouse இன் தேவையற்ற சந்தர்பத்தில் அதனை அகற்றி Touchpad இணைப் பயன்படுத்துவது மிகக் குறைந்த Battery ஐப் பயன்படுத்தும் நிலையை ஏற்ப்படுத்தும். இதே போன்று ஏனைய USB சாதனைகளையும் பயன்படுத்தாத சந்தர்ப்பங்களில் அகற்றுவது Battery ஐ நீடித்திருக்கச் செய்வனவாய் அமையும். உதாரணமாக 4G Dongle மற்றும் Speaker போன்றவையும் அடங்கும்.\n6. மடிக்கணனியின் சராசரி வெப்பநிலையில் பேணுங்கள்.\nமடிக்கணணிகளை பயன்படுத்தும் போது அதிகளவு சூடாகும் வரை பயன்படுத்துவது Batteryஐ பாதிக்கும் காரணிகளில் ஒன்றாகவே காணப்படுகிறது. மடிக்கணணியைப் பயன்படுத்தும் போது சூடாக இருப்பதாக உனரும் சந்தர்ப்பத்தில் காற்று இடைவெளிகளை தடை செய்வதாய் இருக்கும் பொருட்களை அகற்றி திறந்த வெளியில் இருப்பது போன்ற அமைப்பை ஏற்படுத்துவது சிறந்தது. மடிக்கணனிகளை தலையணை மற்றும் கம்பளி போன்ற மேற்பரப்புகளில் பயன்படுத்தாது கிடையான சமதரைகளில் வைத்து பயன்படுத்துவது இயன்றவரை சராசரி வெப்பநிலையில் வைத்திருக்க உதவும்.\nஇவை மடிக்கணணியின் batteryஐ நீண்ட நேரம் பேணும் சில இலகுவான வழிமுறைகளாகும். நீங்கள் அறிந்த வழிமுறைகள் மற்றும் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகாண்டம் வாசிப்பதில் கூறப்படுவது உண்மைதானா\nPraveinaa on காண்டம் வாசிப்பதில் கூறப்படுவது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2014/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1312137000000&toggleopen=MONTHLY-1391193000000", "date_download": "2020-06-04T12:39:43Z", "digest": "sha1:ZDLNEERLNG3DCRBKLUAUHYB42BDA3LE7", "length": 5678, "nlines": 178, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: 2014", "raw_content": "\nஇதை மறதி என்று கூற இயலாது. அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால்- திடீரென்று தோன்றியது.\n\"மைத்துளிகள்\" blog - நான்கு ஆண்டுகளை கடந்து விட்டது (ஜனவரி 2010) சுமாராக 80 பதிவுகளும் பதிவாகிவிட்டது\nஇந்த blog துவங்கும்போது- இது ஒரு \"experiment\" என்று குறிப்பிட்டிருந்தேன். \"மைத்துளிகள்\" என்பது என்ன- என்று என்னுடைய முதல் பதிவில் விளக்கியிருந்தேன் (Click Here).\n\"மைத்துளிகள்\" என்ற இந்த \"experiment\" ஒரு மாதம் கூட நிலைத்திருக்குமோ என்று எண்ணியதுண்டு. \"தமிழ்\"- இல் நான் இதற்க்கு முன்பு எழுதியது கிடையாது. நான் என்ன எழுதப்போகிறேன் என்பதையும் முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்ளவில்லை.\nஆனால் ஒரு மொழி- அதன் பயணத்தை தானே முடிவு செய்துகொள்ளும்- என்பது இந்த நான்கு வருடங்களில் ஓரளவு புறிந்து கொள்ள முடிந்தது.\nபல பதிவர்களின் பதிவுகளை படித்து, ரசித்து மகிழ- மற்றும் தமிழ் புத்தகங்கள் படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தியது- \"மைத்துளிகள்\".\n\"மைத்துளிகளின்\" சில பதிவுகள் (எனக்குப் பிடித்தவை):\n(2) மஞ்சகாப்பு , பரமபதம்\n(6) குக்குளு குளு குளு குளு\nபதிவவுகளை தொடர்ந்த அனைவருக்கும் நன்றி\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/", "date_download": "2020-06-04T10:30:55Z", "digest": "sha1:WV2AQ4YIMRXLOXXL5JI7Z2VMGJ77G3TM", "length": 6620, "nlines": 133, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "Tamil Cinema Box Office | tamil cinema boxoffice", "raw_content": "\nபொன் மகள் வந்தாள்-குறுந்திரை விமர்சனம்\nவாழும் கலைஞர் டி.எம்.எஸ்.பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை\nகவுண்டமணி பிறந்தநாள் சிறப்பு பார்வை\nபடப்பிடிப்புக்கு அரசிடம்அனுமதி கேட்கும் தயாரிப்பாளர்கள்\nசிம்பு - மிஷ்கின் இணையும் புதிய படத்தில் தற்போது புதிய வரவாக வடிவேலுவும் இணைந்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு கொரோனாவினால் ஏற்பட்ட...\nபொன் மகள் வந்தாள்-குறுந்திரை விமர்சனம்\nவாழும் கலைஞர் டி.எம்.எஸ்.பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை\nகவுண்டமணி பிறந்தநாள் சிறப்பு பார்வை\nசமூக இடைவெளியை பின்பற்ற தயாராகும் படப்பிடிப்புகள்\nபொன் மகள் வந்தாள்-குறுந்திரை விமர்சனம்\nதர்பார் முதல் வார வசூல்\nமாமனார் ரஜினி அலையில் தடுமாறும் தனுஷ்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\nகல்லாகட்டாத கீ, 100 | அயோக்யா..\nபொன் மகள் வந்தாள்-குறுந்திரை விமர்சனம்\nவாழும் கலைஞர் டி.எம்.எஸ்.பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை\nLKG யான செல்வராகவனின் NGK\nசெல்வராகவன் படம் எங்கு போவது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-02-03-08-01-30/", "date_download": "2020-06-04T11:59:32Z", "digest": "sha1:QZ5XZOQW4SHI4HY6TONZTQ2XXYZYBXW7", "length": 15934, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "குதிராம் போஸ் தனி மனித தீவிர சுதந்திர போராட்ட செயல்களின் முன்னோடி |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nகுதிராம் போஸ் தனி மனித தீவிர சுதந்திர போராட்ட செயல்களின் முன்னோடி\n1905இல் நடந்த வங்கப்பிரிவினைக்கு வங்காள தேச பக்தர்களின் பாய்ச்சிய வேல் ஆயிற்று.வேதனையால் வங்கமக்கள் கொதித்து எழுந்தனர்.பல புரட்சி இயக்கங்கள் தோன்றி தீவிரமாக செயல்பட தொடங்கின. மாணவர்கள் தடையை மீறி ஊர்வலம் வந்தனர். தடியடிகளையும் சவுக்கடிகளையும் பெற்று சிறைகளை நிரப்பினர்.\nஇது குறித்து சந்தியா , வந்தேமாதரம் , யுகாந்தர், போன்ற பத்திரிகைகளில் அனல் பறக்கும் கட்டுரைகள் வெளிவந்தன. இதனைக்கண்டு நடுங்கிய பிரிட்டிஷ் அரசு இந்த மூன்று பத்திரிக்கைகளின் ஆசிரியர்களான பண்டோபாத்யாயா, அரவிந்தகோஷ், விபின் சந்திரபால்,ஆகியோரைக் கைது செய்து வழக்கு தொடுத்தனர், வ���க்கு நடக்கும் போதே பண்டோபாத்யாயா சிறையில் இயற்கை எய்தினார், அரவிந்தர் விடுதலையானார், விபின் சந்திரபால் மட்டும் ஆறுமாத சிறைத்தண்டனை பெற்று வெளியே வந்தார்.\nவிபின் சந்திரபால் சிறைவாசம் முடித்து வெளியே வந்ததும் அவரை வரவேற்க இளைஞர்கள் தடையைமீறி சிறைவாசலில் கூடினர். அவர்களில் பலருக்கு மாகாண மாஜிஸ்டிரேட் \"கிங்ஸ்போர்டு\" பதினைந்து கசையடிகள் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.\nஇப்போது அனுசீலன் சமிதி மற்றும் யுகாந்தர் போன்ற புரட்சி இயக்கங்கள் தீவிரமாக செயல் பட தொடங்கின.இந்நிலையில் \"கிங்ஸ்போர்டு\" முஸாபர்பூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.\nமுஸாபர்பூர் சென்ற கிங்க்ஸ்போர்டுக்கு ஒரு புத்தகப் பார்சல் வந்தது, கல்கத்தாவிலிருந்து வந்த அந்தப் பார்சலை சந்தேகத்தோடு பார்த்த அவர் அதனைப் பிரிக்காமல் போலீசாரிடம் ஒப்படைக்க, போலீசார் அதனுள் தொட்டவுடன் வெடிக்கும் சக்தி வாய்ந்த வெடிகுண்டைக் கைப்பற்றினர். கிங்க்ஸ்போர்டு தப்பினார்.\nகிங்க்ஸ்போர்டுவை தீர்த்துக்கட்ட புரட்சி இயக்கம் குதிராம் போஸ் மற்றும் பிரபுல்ல சக்கி என்ற இரு புரட்சி வீரர்களிடம் போதுமான வெடிகுண்டுகளை கொடுத்து தீர்த்துகட்டுமாறு பணித்தனர்.\nஇந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் தனி மனித பயங்கரவாத செயல்களின் முன்னோடி என்று பிற்காலத்தில் பல தலைவர்களால் போற்றப்படும் குதிராம் போஸ் மிகச்சிறு வயதிலேயே பாரத சுதந்திரத்திற்காக புரட்சி இயக்கத்தில் தன்னை அர்பணித்துக் கொண்டான்.\n1907 இல் ஹட்கட்சா என்ற ஊரில் நடந்த தபால் பை கொள்ளையிலும், கவர்னர் சர் அன்ட்ரு பிரேசர் மற்றும் சர் பேம்பில்டே ஆகிய இருவரை கொல்ல நடந்த இரண்டு கொலை முயற்சியிலும் முழு வீச்சோடு பங்கு கொண்டு தோல்வியைத் தழுவினான்.\n1908 ஏப்ரல் 30 அன்று குதிராம் போஸ் மற்றும் பிரபுல்ல சக்கி இருவரும் \"கிங்ஸ்போர்டு\" தங்கியிருந்த பங்களாவில் சுவர் ஏறி குதித்தனர். அப்போது ஒரு கோச் வண்டி பங்களாவின் உள்ளே வந்ததும் இருவரும் தம் கைகளில் உள்ள வெடிகுண்டுகளை கோச் வண்டியில் வீச அந்த வண்டியில் வந்த கிங்க்ஸ்போர்டின் விருந்தினர்களான இரண்டு வெள்ளைக்கார பெண்மணிகள் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.\nகுதிராம் போஸ் மற்றும் பிரபுல்லசக்கி இருவரும் சற்றும் தாமதியாமல் ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடித்தனர். போலீச���ர் பிரபுல்லசக்கியை மடக்கி பிடிக்க முற்பட்ட போது தன் கையிலுள்ள பிஸ்டலை எடுத்து தற்கொலை செய்துகொண்டான்.\nசிறிது நேரத்திற்கு பிறகு குதிராம்போஸ் போலீசிடம் மாட்டிக்கொண்டான், குதிராம்போஸ் மீது கொலைக்குற்றம் சாட்டி வழக்கு தொடரப்பட்டது. குதிராம்போஸ் தன் குற்றத்தினை ஒப்புக்கொண்டான்.\n\"\"கிங்ஸ்போர்டு தேசபக்தர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டியதால் அவரைக்கொல்ல தான் மனப்பூர்வமாக விரும்பியதாகவும், ஆனால் ஒரு பாவமும் அறியாத அந்த இரு பெண்களை கொல்வது தம் நோக்கம் அல்ல எனவும், அவர்களின் மரணத்திற்காக தாம் மிகவும் வருந்துவதாகவும் கூறினான்,\"\"\nகுதிராம்போஸ் – ற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது, 1908 ஆகஸ்ட் 11 இல் குதிராமின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவனுக்கு வயது பத்தொன்பது மட்டுமே,\nகுதிராம் இறந்தபிறகு அவனது சாம்பலை வங்கத்து தாய்மார்கள் தங்கத்தினை அள்ளுவது போல அள்ளி தங்களின் குழந்தைகளுக்கு பாலில் கலந்து ஊட்டினார்கள்,\nஎத்தனை இழிவான மன நிலை\nஇந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்து போராட உயர்மட்ட குழு\nதீவிரவாதத்துக்கு எதிரானபோர் என்பது எந்த மதத்துக்கும்…\nரொஹின்யா முஸ்லிம்கள் வெளியேற்றம் அநீதி இல்லையா\nஅனுசீலன் சமிதி, அரவிந்த கோஷ், கவர்னர் சர் அன்ட்ரு பிரேசர், கிங்க்ஸ் போர்டு, குதிராம் போஸ், சந்தியா, சர் பேம்பில்டே, சுதேசி இயக்கம், பண்டோ பாத்யாயா, பிரபுல்ல சக்கி, பிரிட்டிஷ் அரசு, யுகாந்தர், வங்கப் பிரிவினை, வந்தேமாதரம், விபின் சந்திரபால்\nகவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்� ...\nகவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்� ...\nகவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்� ...\nகவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்� ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு க��ினமானதல்ல\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/11/radha-daughter-karthika-in-barathiraja.html", "date_download": "2020-06-04T11:17:08Z", "digest": "sha1:544ER6QWSDPLF5AMEMDCJXV43YAI4YNX", "length": 9705, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கார்த்திகா பாரதிராஜா படத்தில்? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > கார்த்திகா பாரதிராஜா படத்தில்\n> கார்த்திகா பாரதிராஜா படத்தில்\nவிஸ்வரூபம் படத்துக்கும் பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கும் ஒரு ஒற்றுமை, படத்தின் ஹீரோயின் யார் என்பதில் நடக்கும் இழுபறி.\nபாரதிராஜா படத்தில் ப்‌ரியாமணி அப்புறம் இனியா ஆகியோ‌ரின் பெயர்கள் அடிபட்டன. இப்போது அலைகள் ஓய்வதில்லை படத்தில் தான் அறிமுகப்படுத்திய ராதாவின் மகள் கார்த்திகா மீது பாரதிராஜாவின் பார்வை விழுந்திருப்பதாக கூறுகிறார்கள். இது குறித்து பாரதிராஜா தரப்பு இன்னும் மவுனமே சாதிக்கிறது.\n17 ஆம் தேதி படத்தொடக்க விழா. அப்போதாவது ஹீரோயின் யார் என்பதை சொல்வார்களா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு ம���ந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/08/blog-post.html", "date_download": "2020-06-04T10:19:56Z", "digest": "sha1:2MCCPEWEZUOAECSLUO4JJJHEOUSGOFTA", "length": 24134, "nlines": 397, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா? சென்னைக்கு வாங்க! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: சென்னை பதிவர்கள், தமிழ் பதிவர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nவலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா\nநமது வலை நண்பர்கள், உலகில் உள்ள ஏனைய தமிழ் வலைப்பதிவர்களுடன் இணைந்து ஒரு மாபெரும் வலைபதிவர்கள் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு வரும் 26-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் மூலம் முகமறியா நண்பர்கள் முகமறிந்து மகிழ உள்ளார்கள். காலை முதல் மாலை வரை இடைவிடாமல் நடக்கும் இந்த மாபெரும் விழாவின் அழைப்பிதழை இங்கே இணைத்துள்ளேன்.\nஇந்த அழைப்பினை ஏற்று அனைத்து வலை நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இனி வருகை தர முடிவெடுத்துள்ள நண்பர்கள், வருகையை கீழ்க்கண்ட நண்பர்களிடம் தெரிவித்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nதோழர் மதுமதி (98941 24021),\nமின்னல் வரிகள் கணேஷ் (7305836166),\nபுலவர் சா. இராமாநுசம் (9094766822),\nவெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய மிக ஏதுவாக இருக்கும்.\nஇந்த விழாவில் நீங்கள் பங்கு பெறுவதன் மூலம் அறியாத விஷயங்கள் சிலவற்றை அறிந்து கொள்ள இருக்கிறீர்கள். அதாவது இன்றைய காலத்தில் ஆங்கில வலைப்பூக்கள் மூலமாகவே விளம்பரம் வைத்து சம்பாதிக்கும் முறை உள்ளது. இம்முறை தமிழுக்கோ, இந்திய மொழிகளுக்கோ இல்லை. ஆனால் மக்கள் சந்தை டாட் காம் நிறுவனத்தினர் தமிழ் மொழி வலைப்பூவில் எவ்வாறு விளம்பரம் அமைத்து சம்பாதிப்பது என்ற வழிமுறையை நமக்கு தெரியப்படுத்த இருக்கிறார்கள். ஆகவே, நண்பர்களே, சென்னை பதிவர்கள் விழாவுடன் இணைந்திருங்கள்.\nபதிவர் விழாக் குழுவினர் சார்பாக, தமிழ்வாசி பிரகாஷ்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சென்னை பதிவர்கள், தமிழ் பதிவர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nஅனைவரையும் சந்திக்க ஆவலாய் உள்ளேன்...\nதலைப்பை பார்த்தல் பதிவர் திருவிழாவிற்கு அழைப்பது போல் தெரியலையே \nகுறிப்புரைனா என்ன தம்பி செய்வீங்க \nரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு தேத்திட்ட மாமு,,,,\nவணக்கம் சகோ இந்நிகழ்வு சிறப்பாக அமைய எனது நல் வாழ்த்துக்கள் .\nதங்கள் ஆர்வமான பங்களிப்புக்கு நன்றி பிரகாஷ். விழாவிற்கு முதல் நாள் சந்திப்போம்\nநீண்ட நாள் இடைவெளியில் தமிழ்வாசி தளத்தில் அழைப்பிதழ் வெளியானது மகிழ்ச்சியைத்தருகிறது..\nரெண்டு வருசத்துக்கு பிறகு நான் போடப் போகும் பதிவும் இந்த அழைப்பிதழுக்காகதான்...\nஎங்க பாஸ் திரும்ப வந்துட்டாரு.. இனி டரியல் ஆரம்பம் ஹி ஹி ஹி\nசந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள் பாஸ்\nசந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள் பாஸ்\nபார்க்கவே ஆசையா இருக்கு.. பட்டைய கிளப்புங்க அண்ணே\nநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்\nநன்றி சகோ வருக வருக.\nநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்\nஉங்களுக்கு என மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nகண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் .\nசக்தி கல்வி மையம் said...\nவிழா சிறப்புடன் நடக்க வாழ்த்துக்கள் மக்கா...\nMANO நாஞ்சில் மனோ said...\nவிழா சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள் மக்கா...\nஎங்களையெல்லாம் வரவழைக்க இப்படியும் ஒரு வழி இருக்கா\nதமிழ்த்தளங்களுக்கு விளம்பரங்களைக் கொடுக்க முன் வந்திருக்கிற மக்கள்சந்தை.காம் நிறுவனத்தாருக்கு எனது நன்றி..\nசென்னைப் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்புற அமைய எனது வாழ்த்துகள்..\nதமிழ்வாசி நீங்க அரசியலில் குதிக்கலாமே.. ஹி ஹி ஹி\nவலைப்பதிவாளர்கள் சங்கமிக்கும் விழா இனிது நடைபெற வாழ்த்துக்கள்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nகேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Ca...\nசென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள...\nஉலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - நேரலை, TAMIL BLO...\nசென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொ...\nவலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா...\nவலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை - பகுதி 1- வலைப்பதிவு உருவாக்கம் (BtoA)\nகாந்தியின் ராமனும் இந்துத்துவர்களின் ராமனும்\nகடமையை செய்ததற்கு கிடைத்த பரிசு - தெரிந்த கதை, தெரியாத தகவல்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 8\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிர���ந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/04/16/90", "date_download": "2020-06-04T10:11:35Z", "digest": "sha1:S3F2WGULSZKHC46ZJDFX4A7HF2CATUJN", "length": 7356, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தூத்துக்குடி: கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 4 ஜுன் 2020\nதூத்துக்குடி: கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை\nதூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nமதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதற்காகக் கடந்த ஒருமாத காலமாக தூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து கனிமொழி பிரச்சாரம் செய்து வந்தார். இன்று மாலை 6 மணியோடு பிரச்சாரம் முடிந்துவிட்ட நிலையில் தூத்துக்குடி இல்லத்தில் கனிமொழி ஓய்வெடுத்துக் கொண���டிருந்தார். இந்நிலையில் அங்குள்ள அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று இரவு 7.50 மணி முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில், கனிமொழி வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர்.\nவருமான வரித்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி உட்பட 4 பேர் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வீட்டுக்கு வெளியில் நிற்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகள் இரண்டு வாகனத்தில் சென்றுள்ளனர். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை நடந்துவரும் அப்பகுதியில் திமுகவினர் திரண்டு வருகின்றனர். திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் அங்கு சென்றுள்ளார். ஆனால் அதிகாரிகள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.\nஇந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், “ எங்கு 2,000 ரூபாய் கொடுக்கிறார்கள், எங்கு 500 ரூபாய் கொடுக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஓபிஎஸ் மகன் போட்டியிடும் தேனியில் 1,000 ரூபாய் கொடுக்கிறார்கள் என்று வீடியோவுடன் ஆதாரம் வெளியாகியிருக்கிறது. ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. அமைச்சர் வேலுமணியின் பினாமியாக இருக்கிற காண்ட்ராக்டர் சபரீசன் வீட்டில் நடந்த மிகப்பெரிய ரெய்டு பற்றி எந்தத் தகவலும் வெளியில் வரவில்லை. திமுக மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது ஜனநாயகப் படுகொலை. தற்போது தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். யார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடக்கிறது என்று தெரியவில்லை.\nஆனால் ஊடகங்களின் வாயிலாகப் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டு வைக்கிறேன். தமிழிசை சவுந்தரராஜன் வீட்டில் கோடி கோடியாகப் பணம் வைத்துள்ளார்கள். அங்கு ஏன் ரெய்டு நடக்கவில்லை சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, நீதி ���ன்றம் என்ற அந்த வரிசையில் தற்போது தேர்தல் ஆணையத்தையும் மோடி அரசு கைக்குள் வைத்துக்கொண்டு தேர்தலை குலைக்க நினைக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.\nசெவ்வாய், 16 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/numerology-predcitions/april-month-numerology-prediction-120040200073_1.html", "date_download": "2020-06-04T11:54:57Z", "digest": "sha1:7FEUXHPSJC4IPZLKNDCAXCCOG7UBAUHJ", "length": 12238, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30 | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30\n3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...\nமனசாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செய்வது நல்லது. சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடை நீங்கும். ஆரோக்கிய குறைபாடு நீங்கும். மனசோர்வு அகலும்.மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மை தரும்.\nபெண்கள் நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். ஒப்பந��தங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். அரசியல்துறையினர் திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.\nபரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28\nஏப்ரல் 15 முதல் ரயில், விமானங்களில் முன்பதிவு தொடக்கமா\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஏப்ரல் 14-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.. ஈபிஎஸ் சொல்வது என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/vadivelu-threatens-me-and-family-says-producer/", "date_download": "2020-06-04T11:08:10Z", "digest": "sha1:SP2FT4MTTYQ26TSEAD5DMAT46PEYF6XV", "length": 12621, "nlines": 139, "source_domain": "tamilcinema.com", "title": "எலியால் தயாரிப்பாளருக்கு 10 கோடி ரூபாய் நஷ்டம் | Tamil Cinema", "raw_content": "\nHome Today news எலியால் தயாரிப்பாளருக்கு 10 கோடி ரூபாய் நஷ்டம்\nஎலியால் தயாரிப்பாளருக்கு 10 கோடி ரூபாய் நஷ்டம்\nநடிகர் வடிவேலு எலி திரைப்படத்தில் நடித்த போது அந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் குமாருக்கு தனது நண்பர் ராம்குமாரிடம் ஒன்றரை கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஅந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் வடிவேலு கொலை மிரட்டல் விடுத்ததாக சதீஷ் குமார் தரப்பில் மதுரை கே.புதூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎலி திரைப்படத்தில் நடிகர் வலுவேலுவை நடிக்க வைத்து 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஎன்னுடைய வீட்டிற்கு நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் வந்து தகராறு செய்துள்ளார். மொத்தம் 14 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்திற்கு ஈடாக 2 படங்கள் நடித்து தருவதாக கூறினார். ஆனால் அதை செய்யவில்லை.\nசம்பள பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்வோம் என கூறுகிறேன்.\nநீதிமன்றமும் பேசி தீர்க்கவே கூறி உள்ளது. ஆனால் நடிகர் வடிவேலு என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டி வருகிறார்.\nதகாத வார்த்தைகளில் பேசி வருகிறார். ��டிகர் வடிவேலுக்காக மட்டுமே சினிமா நிறுவனத்தை தொடங்கினேன்.\nஅவருக்கு இருந்த நல்ல பெயரால் அவரை முழுமையாக நம்பினேன்.\nதற்போது நடிகர் வடிவேலுக்கு சம்பள பாக்கி இருப்பதால் நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் என்பவர் பணம் கேட்டு மிரட்டுகின்றார்’ என்று கூறியுள்ளார்.\nPrevious articleசேலை கட்டிய சாக்‌ஷி அகர்வால்\nNext articleஅந்த பாட்டு எதுன்னு தெரியல … அதையும் சொல்லிடுங்க ரகுமான் …\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்��ிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\nகொரோனாவால் தள்ளிப்போன ஜீவா படம்\nகொரோனா வைரஸின் தாக்குதல் திரையுலகையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் புதுப்படங்களின் வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜீவா நடித்திருக்கும் 83 படத்தின் வெளியீடும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா...\nநெற்றிக் கண் ரீமேக் – விசு கக்கும் விஷம்...\nஎஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 1981-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் நெற்றிக்கண். லட்சுமி, சரிதா, மேனகா, விஜயசாந்தி, கவுண்டமணி ஆகியோரும் நடித்து இருந்தனர். இருந்தார். பாலச்சந்தரின் கவிதாலயா பட...\nஅஜித்தின் வலிமை பட வில்லனா \nதமிழ் சினிமாவில் அஞ்சாதே, திருட்டு பயலே 2 போன்ற படங்களில் நடிகர் பிரசன்னாவின் நெகட்டிவ் ஆக்டிங் ரொம்ப பிரம்மாதம்ன்னு சொல்லலாம். இந்நிலையில் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தில் பிரசன்னா, நெகட்டிவ் ரோலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/uv-laser-marking-machine/57433890.html", "date_download": "2020-06-04T10:16:13Z", "digest": "sha1:5F3CW6OHMIQ33CDKTAOMR4XLDUGO4V6B", "length": 23484, "nlines": 253, "source_domain": "www.gzincode.com", "title": "INCODE 3W UV அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nHome > தயாரிப்புகள் > லேசர் குறிக்கும் இயந்திரம் > புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் > INCODE 3W UV அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nINCODE 3W UV அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம்\nஇப்போது தொடர்பு கொள்ளவு��் கூடையில் சேர்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\n3W புற ஊதா அச்சுப்பொறி\nவிற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா\nவேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT\nபொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை, உணவகம், சில்லறை விற்பனை, எரிசக்தி மற்றும் சுரங்க, விளம்பர நிறுவனம்\nநிபந்தனை : புதிய, புதிய புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் சி.என்.சி அல்லது இல்லை : ஆம்\nகுளிரூட்டும் முறை: காற்று குளிரூட்டும் உத்தரவாதம் : 1 வருடம் , 12 மாதங்கள்\nதோற்றம்: குவாங்டாங் சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE\nதட்டு வகை : திரை அச்சுப்பொறி பயன்பாடு : பில் அச்சுப்பொறி, அட்டை அச்சுப்பொறி, லேபிள் அச்சுப்பொறி, காகித அச்சுப்பொறி, குழாய் அச்சுப்பொறி\nபயன்பாடு : லேசர் குறித்தல்\nவிற்பனை அலகுகள் : ஒற்றை உருப்படி\nபேக்கேஜிங் விவரங்கள்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஒற்றை தொகுப்பு அளவு : 900x600x1300 மிமீ\nடெலிவரி நேரம் : கட்டணம் பெற்ற 3-7 நாட்களுக்குள்\nஅமைச்சரவை பொருள் : அலுமினிய லேசர் வகை : சீல் செய்யப்பட்ட யு.வி ஆர்.எஃப் மெட்டல் லேசர்\nதொடர்ச்சியான அவுட் பவர் : W 30 W மத்திய அலைநீளம் : 10.6 um\nஇயக்க முறைமை : WIN CE கூலிங் பயன்முறை : காற்று குளிரூட்டல்\nகுறிக்கும் வேகம் : 000 7000 மிமீ / வி பிரதான கட்டுப்பாட்டு அமைப்பு : அதிக ஒருங்கிணைந்த மதர்போர்டு, 10.4 அங்குல திரை\nலேசர் குறியீட்டு முறையின் அளவுருக்கள்\nஃபோகஸிங் லென்ஸ் : 150 மிமீ குறிக்கும் வகை : லாட்டீஸ் , திசையன்\nகுறைந்தபட்ச வரி அகலம் : 0.03 மிமீ மறுநிலைப்படுத்தல் துல்லியம் : 0.01 மிமீ\nஸ்கேன் தொகுதி : 110 மிமீ × 110 மிமீ (விரும்பினால்) நிலைப்படுத்தல் முறை : சிவப்பு ஒளி நிலைப்படுத்தல், சிவப்பு விளக்கு கவனம் செலுத்துதல்\nகுறிக்கும் கோடுகள் : சட்டசபை கோட்டின் வரம்பைக் குறிக்கும் தன்னிச்சையான வரிசை : 0 ~ 100 மீ / நிமிடம் (பொருளைப் பொறுத்து)\nமின்சாரம் : 220 வி மின் நுகர்வு : 800 டபிள்யூ\nஆதரவு வகை மற்றும் சுற்றுச்சூழல் தேவை\nஎழுத்துரு : சீன-ஆங்கிலம், எண்கள் போன்றவை நிலையான சொல் நூலகம்\nசுற்றுச்சூழல் தேவை : இயக்க வெப்பந��லை 0 ℃ -45, இயக்க ஈரப்பதம் ≤95%, மின்தேக்கி இல்லாதது, அதிர்வு இல்லை\nகுவாங்சோ இன்கோட் குறிக்கும் தொழில்நுட்ப நிறுவனம்., லிமிடெட். 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அதன் உயர் தொழில்நுட்ப நிறுவனம், நாங்கள் மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் சேவையையும் பல்வேறு வகையான குறிக்கும் கருவிகளையும் வழங்குகிறோம், எடுத்துக்காட்டாக தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி, டிஜ் இன்க்ஜெட் அச்சுப்பொறி, லேசர் குறிக்கும் இயந்திரம், புற ஊதா அச்சுப்பொறி, முட்டை அச்சுப்பொறி, கன்வேயர் பெல்ட், பேஜிங் இயந்திரம், இன்க்ஜெட் உதிரி பாகங்கள், புகை சுத்திகரிப்பு இயந்திரம் போன்றவை.\nதொழில்நுட்ப ஆராய்ச்சி வல்லுநர்களை அச்சிடுவதில் நாங்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம், பல ஆண்டுகளாக தொழில் குறிக்கும் இயந்திர விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் பராமரிப்பு அனுபவம், தொழில்நுட்ப தேர்ச்சி மற்றும் பதிலளிக்கக்கூடிய, சேவை முதல் தர தொழில்முறை குழு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வழங்க முடியும் வாடிக்கையாளர்களுக்கு முதிர்ந்த மற்றும் நம்பகமான தொழில்துறை அச்சிடும் தீர்வுகளை வழங்க, தொழில்முறை தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உயர் தரமான தொழில்முறை நுகர்பொருட்களின் அனைத்து அம்சங்களிலும் இயந்திர வகைகள்.\nசேவை மற்றும் தரத்தின் அடிப்படையில் \"மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் குறியீடு சேவை வழங்குநராக மாறுவதற்கு\" நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nதயாரிப்பு வகைகள் : லேசர் குறிக்கும் இயந்திரம் > புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோ���ினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nஅதிவேக பறக்கும் புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nதொழில்துறை பறக்கும் 10W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nதேதி குறியீட்டிற்கான அதிவேக புற ஊதா லேசர் அச்சுப்பொறி\n10W ஃப்ளை யு.வி லேசர் பிரிண்டர்\nஉற்பத்தி வரிக்கு 5W புற ஊதா லேசர் அச்சுப்பொறி\nதொழில்துறை பறக்கும் 5W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nதொழில்துறை பறக்கும் 3W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபுற ஊதா அச்சுப்பொறி இயந்திரம்\n3W புற ஊதா அச்சுப்பொறி\nபுற ஊதா அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம்\nபெரிய அச்சுப்பொறி இயந்திர விலை\nபுற ஊதா அச்சுப்பொறி இயந்திரம் 3W புற ஊதா அச்சுப்பொறி புற ஊதா அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம் லேசர் அச்சுப்பொறி இயந்திரம் கை அச்சுப்பொறி இயந்திரம் பெரிய அச்சுப்பொறி இயந்திர விலை கண்ணாடி அச்சுப்பொறி இயந்திரம் கம்பி அச்சுப்பொறி இயந்திரம்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/249752?ref=right-popular-cineulagam", "date_download": "2020-06-04T10:59:21Z", "digest": "sha1:BR6PB3BWFJH2PNU4XMIIA3GQ3YBKWLP2", "length": 10320, "nlines": 125, "source_domain": "www.manithan.com", "title": "இலங்கை தர்ஷன் வெளியிட்ட அழகிய புகைப்படம்! மில்லியன் கணக்கில் குவியும் லைக்ஸ்... குஷியில் ரசிகர்கள் - Manithan", "raw_content": "\nS என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால்.. இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்குமாம்...\nட்ரம்பின் வன்முறையை தூண்டும் பதிவு கண்டுகொள்ளாத பேஸ்புக்... அதிருப்தியில் ஊழியர்கள் விலகல்\nஅளுத்கம தர்கா நகரில் முஸ்லிம் இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தும் பகீர் காட்சிகள்\nலண்டனில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\nஜார்ஜ் கொல்லப்படுவதை கண்ணால் கண்ட சாட்சி நான்... முதன்முறையாக மவுனம் கலைக்கும் நண்பர்\nஎனது சக ஊழியர்கள் எவரும் இனவெறியர்கள் அல்ல: லண்டனில் பிரதமர் இல்லம் முன்பு மண்டியி��்ட பொலிஸ் அதிகாரி\nகுமரன் பத்மநாதனை அழைத்து வருவதில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி\nஜார்ஜின் உடலை அடக்கம் செய்யும் முன் இது நடந்ததில் மகிழ்ச்சி\nஎனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் புளொய்ட்டின் மகள் கியன்னா தெரிவிப்பு\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nகோவிலில் மிக எளிமையாக நடக்கும் விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம்\nவெளிநாட்டவர்களை குறி வைத்த ஆபத்தான நோய் தமிழர்களுக்கு எமனாக மாறிய அவலம் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க...\nபூஜை அறையில் தவறிக்கூட இந்த படங்களையெல்லாம் வைச்சிடாதீங்க அது பாரிய சிக்கலை ஏற்படுத்துமாம்...\nஇலங்கை தர்ஷன் வெளியிட்ட அழகிய புகைப்படம் மில்லியன் கணக்கில் குவியும் லைக்ஸ்... குஷியில் ரசிகர்கள்\nஇலங்கை தர்ஷன் அவரின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\nஅதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தர்ஷனுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. சில புதிய படங்களிலும் நடித்து வருகின்றார்.\nஎப்போது, படம் வெளியாகும் என்று ரசிகர்களும் ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் அவ்வப்போது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார் தர்ஷன்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அரச சுகாதாரத் துறையினருக்கான அறிவித்தல்\nதலைவர் பிரபாகரனைக் கைதுசெய்த இந்திய காவல்துறை\nவருமான வரி செலுத்தாதவர்களுக்கான அறிவுறுத்தல்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி மீது கருணா வைத்துள்ள குற்றச்சாட்டு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=m.ravikumar", "date_download": "2020-06-04T12:15:38Z", "digest": "sha1:P5XHKUVHYRYW5LVWH23RIN6ZJQK5BC3M", "length": 12004, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 4 ஜுன் 2020 | துல்ஹஜ் 308, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 17:15\nமறைவு 18:34 மறைவு 04:26\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nமார்ச் 04 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nநபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, டிச. 13 அன்று மதுக்கடைகளை மூட உத்தரவு\nமார்ச் 03 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nகாயல்பட்டினம் பெண்ணுக்கு சிறந்த பணியாளர் விருது குடியரசு நாள் விழாவின்போது மாவட்ட ஆட்சியர் வழங்கினார் குடியரசு நாள் விழாவின்போது மாவட்ட ஆட்சியர் வழங்கினார்\nகுடியரசு நாள் 2016: தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்\n தூ-டி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ. 30) விடுமுறை\nமார்ச் 04 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nகுடும்ப வங்கிக் கணக்கு இல்லாதோர் உடனடியாகத் துவக்கிடுக\nஜன. 25 அன்று புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வினியோகிக்கப்படும்\nஜன. 16 முதல் 18 வரை தூத்துக்குடியில் பாரம்பரிய உணவுத் திருவிழா காயல்பட்டினம் பிரியாணியும் இடம்பிடிப்பு அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19172", "date_download": "2020-06-04T11:08:24Z", "digest": "sha1:N23EETIOICJHJTJYHNVBEID7PP2X5VA2", "length": 23936, "nlines": 238, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 4 ஜுன் 2020 | துல்ஹஜ் 308, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 17:15\nமறைவு 18:34 மறைவு 04:26\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மே 11, 2017\nதுபை கா.ந.மன்றம் சார்பில் பரிமார் தெரு வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1847 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஐக்கிய அரபு அமீரகம் – துபை காயல் நல மன்றம் சார்பில், மீன் வணிகம் செய்யும் - காயல்பட்டினம் பரிமார் தெரு வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அதன் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 05.05.2017. வெள்ளிக்கிழமையன்று 17.30 மணியளவில், பரிமார் தெரு பெண்கள் தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.\nதுபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ இவ்விழாவிற்குத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எம்.எஸ்.நூஹ் ஸாஹிப், அதன் அங்கத்தினரான விளக்கு பஷீர், எம்.ஏ.எஸ்.ஜரூக், அபூதபீ காயல் நல மன்றத்தைச் சேர்ந்த ‘துணி’ உமர் அன்ஸாரீ, பீ.எம்.ஏ.செய்யித் இப்றாஹீம், தாய்லாந்து காயல் நல மன்றத்தைச் சேர்ந்த எம்.எச்.அபுல் மஆலீ, இலங்கை காயல் நல மன்றச் செயலாளர் பி.எம்.ரஃபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.எம்.டீ.மருத்துவமனை செயலாளர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்க நிர்வாகி எஸ்.இப்னு ஸஊத் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.\nமுதற்கட்ட உதவியாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பரிமார் நலச் சங்க செயலாளர் ஜெய்லானீ, நிர்வாகக் குழு உறுப்பினர் கே.எம்.இஸ்மாஈல் ஆகியோரிடம் துபை காயல் நல மன்றம் சார்பில் வழங்கப்பட்டது.\nஇவ்விழாவில், பரிமார் நலச் சங்கம் & கடைப்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஏற்பாடுகளை, காயல் துபை நல மன்றச் செயலாளர் எம்.ஏ.காழி அலாவுத்தீன் ஒருங்கிணைப்பில், பரிமார் நலச் சங்கத் தலைவர் செய்யித் அஹ்மத் ஜெ.பீ., அதன் அங்கத்தினரான ஷபீர், அப்துல் காதிர், காஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nதுபை காயல் நல மன்றம் சார்பில், மீன் வணிகம் செய்ய எங்கள் தெரு வாசிகளுக்கு உதவி கரம் நீட்டி உதவ முன்வந்திருக்கும் துபாய் காயல் நலமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் , செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இதற்காக உதவி புரிந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் எங்கள் ஜமாத்(பரிமார் தெரு ) மக்களின் சார்பாகவும் , பரிமார் நலமன்றத்தின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅன்பிற்கினிய துபை காயல் நல மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் பரிமார் நல மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரின் அஸ்ஸலாமுஅலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு\nஎங்களின் கோரிக்கைகளை ஏற்று எங்கள் தெருவாசிகளின் வாழ்வாதாரம் முன்னேறுவதற்காக உதவி புரிந்த துபாய் காயல் நல மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் ஈருலக நற்பாக்கியங்களை தந்தருள்வானாக ஆமீன் நீங்கள் செய்த உதவிகளுக்கு நாங்கள் என்றும் நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம். நாங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெற வல்ல ரஹ்மானிடம் நீங்கள் எல்லோரும் இறைஞ்சுமாறு வேண்டுகிறோம்.\nதுணை தலைவர்,பரிமார் நல மன்றம்,\nதுபாய். ஐக்கிய அரபு அமீரகம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண ��ங்கு சொடுக்கவும்]\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எங்கள் பரிமார் தெரு மக்களின் வாழ்வாதாரம் முன்னேறுவதற்காக பொருளாதார உதவி புரிந்த துபாய் காயல் நல மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் ஈருலக நற்பாக்கியங்களை தந்தருள்வானாக\nS K V சபூரூதீன்\n[உறுப்பினர் பரிமார் நல மன்றம் PWA]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவெளியூர் பள்ளிகளில் பயின்று 1150க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்\nதமுமுக சார்பில் கடற்கரையில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nநாளிதழ்களில் இன்று: 15-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/5/2017) [Views - 737; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/5/2017) [Views - 744; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/5/2017) [Views - 750; Comments - 0]\nபராஅத் 1438: மே 11 அன்று நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்பு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்பு\nஸீ கஸ்டம்ஸ் சாலையில் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோடுகள் வரைவு\nமே 13 அன்று ஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழு கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் கூடுகிறது அனைத்து காயலர்களுக்கும் அழைப்பு\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்று சாதனை இரண்டு பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி இரண்டு பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி\nநாளிதழ்களில் இன்று: 12-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/5/2017) [Views - 734; Comments - 0]\nஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் UFL கால்பந்து சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் விபரம் வெளியீடு\nஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் UFL கால்பந்து சுற்றுப்போட்டி மே 13இல் துவக்கம் அணிகளுக்கான சீருடை அறிமுக விழா அணிகளுக்கான சீருடை அறிமுக விழா\nநாளிதழ்களில் இன்று: 11-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/5/2017) [Views - 763; Comments - 0]\nKAYAL BIG BASH LEAGUE 2017: க்ரிக்கெட் போட்டிகள் மே 08 அன்று கோலாகல துவக்கம்\n மே 11 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nஇன்று அறிவிக்கப்பட்ட மின்தடை ஒத்திவைப்பு\nARR கோப்பைக்கான வ��� யுனைட்டெட் KPL கால்பந்து 2017: ஆறாம் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்\nமே 10 அன்று “மணவாழ்வு மணக்க...” குடும்ப வாழ்வியல் கலந்தாய்வு நிகழ்ச்சி நெசவுத் தெரு பெண்கள் தைக்காவில் நடைபெறுகிறது நெசவுத் தெரு பெண்கள் தைக்காவில் நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 09-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/5/2017) [Views - 652; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2010/03/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=YEARLY-1325356200000&toggleopen=MONTHLY-1267381800000", "date_download": "2020-06-04T11:23:10Z", "digest": "sha1:J6WQ6LQFDWFFNX7X4LTJIJY4A22FS3UQ", "length": 21380, "nlines": 186, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: March 2010", "raw_content": "\nகல்லைக் கடவுள் என்பவர்களும் சரி- கடவுளைக் கல் என்பவர்களும் சரி- இவர்கள் இருவருமே என் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். இது இப்படியாயிருக்க, நான் என் எண்ணக்கிளர்ச்சியின் மத்தியில் மெய்மறந்துஉலாவிக்கொண்டிருந்த அந்த சமயத்தில்- திடீரென்று, ஸ்ரீரங்கம்- \"ரங்கா ரங்கா\" கோபுரம் என் கண் முன்னே தோன்றியது இது \"தெய்வத்தின் குரல்\" அல்ல இது \"தெய்வத்தின் குரல்\" அல்ல என்மூளைக்குள் அடங்கிய ரசாயனக் கலவையின் வேலை என்மூளைக்குள் அடங்கிய ரசாயனக் கலவையின் வேலை என் நினைவுகள், நான்குதிசைகளிலிருந்தும் உருவங்களைப் பற்றி வரையத் தொடங்கியது. நானும் அந்தஎண்ண அலைகள் என்னை ஈர்த்த திசையை நோக்கி விரைந்தேன்\n கல்லாயினும், கடவுளாயினும், அதை உயிர் என்று நம்பியதால் உருவெடுத்திருக்கும் அந்த பிரம்மாண்டனான கோபுரமும், அதன் வேலைப்பாடுகளும் மதுரை கோவிலே சிறந்த வேலைப்பாடு நிரம்பிய கோவில் என்றாலும்- கோவில் என்று பொதுவாகவே எடுத்துக்கொள்வோமே- கோவில் என்பது ஓர் அதிசயமே மதுரை கோவிலே சிறந்த வேலைப்பாடு நிரம்பிய கோவில் என்றாலும்- கோவில் என்று பொதுவாகவே எடுத்துக்கொள்வோமே- கோவில் என்பது ஓர் அதிசயமே\nகோபுரத்தின் உள் நுழைந்த உடனே கடைகள். பாத்திரங்கள், ஆன்மீக நூல்கள், தெய்வங்களின் படங்கள், என்று அநேக சந்தைகள். சிறு வயதினில், பரமபதத்திற்கும், தாயத்திற்கும் ஆசைப் பட்டு கோவிலுக்குப் போனதுண்டு. அந்த பரமபதத்திற்கும், தாயத்திற்கும் இப்போது விலை மிகவும் கூடிவிட்டது பின்னே சந்நிதிகளின் துவக்கம். நாங்கள் சமீபத்தில் கண்டறிந்த 'விநாயகர்' சிலை, உள்ளே முதல் கோபுரத்தில், ஓரிடத்தில். வைணவ கோவில்களில், விநாயகர் சிலைகள் நான் கண்டது குறைவே\n இந்த சந்நிதியின்பால் எனக்கு கொஞ்சம் ஈடுபாடு அதிகம். ஆன்மீக ரீதியாக சொல்லவில்லை. அந்த சந்நிதியின் அருகே வசதியான இடம் உண்டு. நண்பர்களோடு அமர்ந்து உரையாட அங்கே எழுத்தாளர் சுஜாதா\"வும் முன்னொரு காலத்தில் அமர்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதுண்டு அங்கே எழுத்தாளர் சுஜாதா\"வும் முன்னொரு காலத்தில் அமர்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதுண்டு அப்போதிலிருந்து அந்த சந்நிதியின்பால் ஒரு மதிப்பு\nரங்கனின் சந்நிதிக்கு வெளியே, ஓர் இடத்திலிருந்து தங்க கோபுரம் தெரியும். அங்கேயே, ஒரு பேசும் கிளியும் உண்டு. ஆனால் இப்போதெல்லாம் அந்த கிளி பேசுவதில்லை. ஆனால் முன்னர், அந்த கிளி \"ரங்கா\"என்னும் போதெல்லாம் என் ஆச்சர்யத்திற்கு அளவே கூற இயலாது\"என்னும் போதெல்லாம் என் ஆச்சர்யத்திற்கு அளவே கூற இயலாது \"பேசும் கிளி\" வேண்டும் என்று பிரார்த்தித்தது கூட உண்டு \"பேசும் கிளி\" வேண்டும் என்று பிரார்த்தித்தது கூட உண்டு ரங்கனின் சந்நிதி தீர்த்தம், மிகவும் ருசியாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறைகள் கூட பருகிய அனுபவங்கள் உண்டு ரங்கனின் சந்நிதி தீர்த்தம், மிகவும் ருசியாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறைகள் கூட பருகிய அனுபவங்கள் உண்டு பின் எனக்கு மிகவும் பிடித்தமான ஓர் இடம். \"தாயார்\" சந்நிதிக்கு செல்லும் வழி. அங்கு நானும் என் அப்பாவும் விளையாடுவது உண்டு. சிறு பிராயத்தில் ஓட்டப்பந்தயத்தில் அப்பாவுடன் அந்த இடத்தில் ஓடியதுண்டு.\n\"தாயார்\" சந்நிதியின் உள் பூக்கள் விற்பனைக்குக் கிடைக்கும். அங்கே \"ஜம்பகப்பூ\" என்ற பூ உண்டு. இரண்டு பூக்களே வ���ங்கமுடியும். அதை பத்திரப்படுத்திக்கொண்டு, வீட்டில் அம்மாவிடம் கொண்டு கொடுத்த நினைவுகள் உண்டு. \"தாழம்பூ\" வேண்டும் என்று அழுது புலம்பிய நாட்களும் உண்டு. அதைக்காண்பதற்குக் கூட விலை உண்டு போலும்\n\" சிறு வயதில், அப்பா கதைகள் சொல்லி கேட்பதுண்டு. இப்பொழுதும் கூடத்தான். அந்த கதைகளில் ஒரு கதை- ஆயிரம் வருடங்கள் ஜீவித்த நாகத்தின் தலையில் ஒரு நாகமணி தோன்றியதாம் தாழம் காட்டினுள், மாதம் ஒரு முறை அமாவாசை தினத்தன்று, அந்த நாகம், தனது ரத்தினத்தை அவிழ்த்துவிட்டு, அதன் மூலம் வரும் வெளிச்சத்தைக் கொண்டு இறை தேடுமாம். அந்த மணியைக் கைப்பற்றுவது எப்படி என்பதே அந்த கதை தாழம் காட்டினுள், மாதம் ஒரு முறை அமாவாசை தினத்தன்று, அந்த நாகம், தனது ரத்தினத்தை அவிழ்த்துவிட்டு, அதன் மூலம் வரும் வெளிச்சத்தைக் கொண்டு இறை தேடுமாம். அந்த மணியைக் கைப்பற்றுவது எப்படி என்பதே அந்த கதை தாழம்பூ அன்று முதல் எனக்கு மிகவும் பிடித்தமான பூக்களில் ஒன்றானது\nசந்நிதிக்கு முன், \"அஞ்சு குழி மூணு வாசல்\" என்று ஒன்று உண்டு. இன்று வரை அந்த கதை எனக்கு விளங்கவில்லை. அதாவது, தாயார், ரங்கனின் வருகையை, தனது விரல்களை தரையில் ஊன்றி எதிர் பார்த்துக் கொண்டிருந்தாளாம். அங்கே, அவரவர், தங்கள் விரல்களை நுழைத்து சுற்றும்-முற்றும் பார்ப்பது வழக்கமாகியது. சிறு வயதில்- தாயார் மிகவும் பருமனானவராய் இருந்திருக்கக் கூடும், எனவேதான் அப்படி ஒரு குழி அந்த கற்களால் ஆன தரையில் தோன்றியிருக்கிறது, என்ற எண்ணங்களும் வந்ததுண்டு\nஒருசில வவ்வால் தோட்டங்களும் இடையிடையே வந்துபோவதுண்டு அவைகளை கண்டாலே எனக்கு பயம்தான். சிறு வயதினில், நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பாதபடியால், \"ஒருவர்\" நான் ஒவ்வொரு முறை பிடிவாதம் செய்யும் போதும் \"பெற்றோர்களை மதிக்காதவர்கள், அடுத்த ஜன்மத்தில் வவ்வால்களாவார்கள்\" என்று சொல்லி பயமுறுத்தியது உண்டு. அதுவும் ஒரு காரணம். முதலில், அதை நான் நம்பவில்லைதான். அதெப்படி முடியும் என்று யோசித்ததும் கூட உண்டு அவைகளை கண்டாலே எனக்கு பயம்தான். சிறு வயதினில், நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பாதபடியால், \"ஒருவர்\" நான் ஒவ்வொரு முறை பிடிவாதம் செய்யும் போதும் \"பெற்றோர்களை மதிக்காதவர்கள், அடுத்த ஜன்மத்தில் வவ்வால்களாவார்கள்\" என்று சொல்லி பயமுற���த்தியது உண்டு. அதுவும் ஒரு காரணம். முதலில், அதை நான் நம்பவில்லைதான். அதெப்படி முடியும் என்று யோசித்ததும் கூட உண்டு ஆனால் \"மை டியர் குட்டிச்சாத்தான்\" படம் பார்த்தது முதல், எனக்கு அந்த வாக்கியத்தின் மீது அபார நம்பிக்கை ஆனால் \"மை டியர் குட்டிச்சாத்தான்\" படம் பார்த்தது முதல், எனக்கு அந்த வாக்கியத்தின் மீது அபார நம்பிக்கை அதனாலேயே, அந்த வவ்வால் தோட்டங்களை பார்க்கும் போது, ஒரு புறம் பயம் இருந்தாலும் கூட, மறு புறம், \"அடுத்த ஜன்மத்தில் இதுவே என் வீடு\" என்று எண்ணி, அந்த இடங்களை, நெடு நேரம்வரை நின்று வேடிக்கை பார்த்ததும் உண்டு\n\"மடிசார்\" புடவையில், இரண்டு மூக்குத்திகள் ஜொலிக்க, தலையை இருக்கவாரிப் பின்னி, கதம்பம் பூண்டு, உதடுகள் மெதுவாக \"சஹஸ்ரநாமம்\" பாடிக்கொண்டு, அந்த மஞ்சகாப்பை நெற்றியில் அவர்கள் பூணுவர். அவர்களுக்கு அதுவே உண்மை, அதுவே ப்ரஹ்மம். என்னைப் பொறுத்த வரையில், அது ஆயிரக்கணக்கான வருடங்களாக, வழி முறையிலும், வாழ்கை முறையிலும் நம்மோடு கலந்துபோன ஓர் உணர்வு. கலாசாரம். அழகு.\nநாம் என்னதான் வேதாந்தம் பேசினாலும், அறிவியல் புழுக்களாக மாறிய போதிலும், நம் நினைவுகளிலிருந்து அந்த \"கலாசாரம்\" எனப்படுவதை அழிப்பதுசற்றே கடினம். அதை நம்மால் மட்டுமே ரசிக்க இயலும். எனக்கு தெய்வங்களின்மீது நம்பிக்கை இல்லாமல் போகலாம். அப்படிப் போய்விட்டது என்றும் கூறவில்லை. அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை ஆனால், என் நினைவுகளில் இருக்கும் இந்த கோவிலை என்னால் மறக்க இயலாது ஆனால், என் நினைவுகளில் இருக்கும் இந்த கோவிலை என்னால் மறக்க இயலாது அதை நான் விரும்பவும் இல்லை\nஎனவே, என்னை ஆன்மீகமா, அறிவியலா என்ற தர்கத்திற்குஆளாக்கிக்கொள்ளாமல், என் நினைவுகளிலிருந்து என்னை மீட்டுக்கொண்டேன்\nகாடுதான். மனிதத் தன்மையற்ற மிருகங்கள். மதம், மொழி, இவற்றைத் தவிர சோம்பேறித்தனமும், அலட்சியத்தன்மையும் கொண்டு, வாழ்கை என்பது இது என்ற ஓர் அடிப்படை அறிவு இல்லாமல்- ஓர் மிருகம் போன்ற வாழ்கை வாழும்இடம். இது காடுதான்.\nகாடோ, நாடோ என்ற எண்ணமே இல்லாது- உடுத்தியிருக்கும் துணியின் மீதுள்ளஅழுக்கில் சிறிதும் உள்ளத்தில் கிடையாத, தான் இன்னார் என்ற உணர்வேஇல்லாத ஓர் ஜீவன். பசி, தாகம், சுகம், துக்கம்- இவை எல்லாமே அந்த ஜீவனுக்குச் சமமே. அப்படிப்பட்ட நிஸ்ச���மான ஓர் தூய ஆத்மாவை நாம்காணவே முடியாது. வெளுப்பின் உச்சகட்டம்.\nஓர் குட்டிச்சுவற்றின் அடியில்- சினிமாப்பட போஸ்டர்களை கொண்டு தன்னை மூடியவாறு அமர்ந்து கொண்டிருந்த அந்த ஜீவன்- எதை பற்றிதான் அவ்வளவு நிச்சிந்தனையாக நினைத்துக்கொண்டிருன்ததோ; என்று எனக்கு ஓர் எண்ணம். அருகே சென்று கேட்கலாமா என்று யோசித்தால், பயம்.\n அந்த உயிருக்குதான் இரண்டு கை இல்லையா கால் இல்லையா தெரியவில்லை. புறியவும் இல்லை. எதோ பயம். ஆரண்யத்தில் பயத்திர்கா பஞ்சம் நானோ, சுயமாக சிந்திக்கக்கூடிய, பிறப்பிலிருந்தே மிருகங்களுக்கு மத்தியிலே வளர்ந்த, மிருகமாகவே வாழும் ஓர் மிருகம். இந்த ஆரண்யத்தின் பல்லாயிரக்கணக்கானமிருக வகைகளில், நானும் ஓர் வகை. ஆனால் அந்த ஆத்மாவோ- மிருகத்தன்மைதுறந்து, மனதையும் துறந்து- ப்ரஹ்மதத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஓர் தூய ஆத்மா நானோ, சுயமாக சிந்திக்கக்கூடிய, பிறப்பிலிருந்தே மிருகங்களுக்கு மத்தியிலே வளர்ந்த, மிருகமாகவே வாழும் ஓர் மிருகம். இந்த ஆரண்யத்தின் பல்லாயிரக்கணக்கானமிருக வகைகளில், நானும் ஓர் வகை. ஆனால் அந்த ஆத்மாவோ- மிருகத்தன்மைதுறந்து, மனதையும் துறந்து- ப்ரஹ்மதத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஓர் தூய ஆத்மா\nநாடு காட்டில்- நடப்பது தவிர்த்து, அந்த ஆத்மாவையே உற்றுப் பார்த்திருந்தேன். அப்படிப்பட்ட ஆத்மாக்கள் இந்த ஆரண்யத்தில் இருப்பது சற்றே குறைவுதான். இங்கேயுள்ள மிருகங்கள் சிந்திப்பதில்லை. அழுக்கான ஆடைகள்அணிவதில்லை. ஆடைகளின் அழுக்கையெல்லாம் உள்ளுக்குள் போட்டு பூட்டிவிடுவர் அவர். ஓர் இடத்தில் இருப்பதில்லை. ஓர் நிரந்தர இலக்கும் அவர்களுக்கு இல்லை. ஆனால் இவை எதுவும் அந்த ஆத்மாவிற்குப் பொருந்தாது\nநான் உற்றுப் பார்ப்பதை ப்ரஹ்மஞானத்தின் மூலம் தெரிந்துகொண்டது போலும். அந்த ஆத்மா திடீரென கண்ணை திறந்து பார்த்தது. சிவந்த மலரில் ஓர் கரும் வண்டு திடீரென கண்ணை திறந்து பார்த்தது. சிவந்த மலரில் ஓர் கரும் வண்டு கையில் எதையோ எடுத்து வீசுவது போன்று தோன்றியது. மிருகம் ஓடியது\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-03-04-14-41-04/", "date_download": "2020-06-04T12:07:07Z", "digest": "sha1:H6WD2IQA4E2TJWW6JEJ25PCBQ2I2GGYU", "length": 9534, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா – குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில்\nதடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.\nசிறு குழந்தைகள் இனிபபு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள்\nஉண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக்\nகொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள்\nகொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக்\nகலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள்\nகொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும்\nவயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல்\nபூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின்\nவயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.\nவேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய்\nஅளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில்\nசாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.\nTags; குழந்தையின், வயிற்றில், பூச்சி தொல்லை, நீங்க , வயிற்றில் பூச்சி\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nஅ.தி.மு.க பிரிந்ததுக்கும் இணைந்ததுக்கும் பிஜேபி. காரணமல்ல\nமெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை…\nஎல்லாம் வேண்டும்...ஆனால் அவைகள் இலவசமாக தரப்பட வேண்டும் \nகுழந்தையின், நீங்க, பூச்சி தொல்லை, வயிற்றில், வயிற்றில் பூச்சி\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தட��க்க\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_97448.html", "date_download": "2020-06-04T10:09:28Z", "digest": "sha1:57D7FV52I6QZZIG63AQOTCVWX2RFIYUU", "length": 18240, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.in", "title": "பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நிர்பயா கொல்லப்பட்ட வழக்கு - குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்கு உறுதி", "raw_content": "\nஊரடங்கு காலத்தில், ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கும் உத்தரவு - திரும்பப் பெற்றது மத்திய அரசு\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு\n2 மாதங்களுக்‍கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும் - டிடிவி தினகரன், தமிழக அரசுக்கு வலியுறுத்தல்\nசென்னையில் கட்டுக்‍கடங்காமல் பரவும் கொரோனா - அடையாறு மண்டலத்திலும் நோய்த்தொற்று ஆயிரத்தைக் கடந்தது\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளியை தொடர்ந்து படையெடுக்கும் வண்டுகள் - அச்சப்படத் தேவையில்லை என தோட்டக்கலைத் துறை தகவல்\nதமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு அ.ம.மு.க. சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஆயிரத்து 286 பேருக���கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 208-ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா - தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர் - குணமடைவோர் விகிதம் 48 புள்ளி 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல்\nமகாராஷ்ட்ராவின் அலிபாக்‍ அருகே கரையைக்‍ கடந்தது நிசார்கா புயல் - சூறாவளிக்‍ காற்றில் பறந்த கட்டடங்களின் மேற்கூரைகள்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நிர்பயா கொல்லப்பட்ட வழக்கு - குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்கு உறுதி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nடெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nடெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி, மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், 6 பேரில் 5 பேர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவன், சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்‍கப்பட்டான். 5 பேரில், முக்கிய குற்றவாளியான ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.\nபவன்குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்ஷய் தாகூர் ஆகிய 4 பேருக்‍கும் தூக்கு தண்டனை விதிக்‍கப்பட்டது. அதனை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 4 பேரில், 3 பேர் தங்கள் தண்டனை எதிர்த்து கருணை மனு தாக்‍கல் செய்யாத நிலையில், வினய் சர்மா மட்டும், கருணை மனு தாக்‍கல் செய்துள்ளான். வினய் சர்மாவின் கருணை மனுவை டெல்லி ஆளுநர் நிராகரித்துள்ளார். இதையடுத்து, மனு, மத்திய உள்துறையின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவரும் நிராகரிக்‍கும் நிலையில், நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்‍கும் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்‍கின்றன.\nஆஸ்திரேலியாவுடனான உறவு ��லுப்பெறும் - இருநாட்டு தலைவர்களும் உறுதி\nஊரடங்கு காலத்தில், ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கும் உத்தரவு - திரும்பப் பெற்றது மத்திய அரசு\nபொது முடக்‍கத்தால் தொழில்துறை பெரும் பாதிப்பு - மத்திய அரசு மீது, தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் விமர்சனம்\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி - கிரண்பேடியின் உத்தரவை திரும்பப் பெற்றது\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் புத்த நினைவுச் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் - இந்தியா கடும் கண்டனம்\nகர்ப்பிணி யானை வெடிமருந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் - குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உறுதி\nபிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி-க்கள் பறக்கும் விமானங்கள் : அதிக ஊதியத்தில் 40 விமானிகளை தேர்வு செய்த ஏர் இந்தியா\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா - தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர் - குணமடைவோர் விகிதம் 48 புள்ளி 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல்\nமத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா - வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்\nஆஸ்திரேலியாவுடனான உறவு வலுப்பெறும் - இருநாட்டு தலைவர்களும் உறுதி\nஊரடங்கு காலத்தில், ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கும் உத்தரவு - திரும்பப் பெற்றது மத்திய அரசு\nபொது முடக்‍கத்தால் தொழில்துறை பெரும் பாதிப்பு - மத்திய அரசு மீது, தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் விமர்சனம்\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி - கிரண்பேடியின் உத்தரவை திரும்பப் பெற்றது\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் - போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு\nகருப்பின இளைஞர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட வழக்கு - குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், காவலருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை\n2 மாதங்களுக்‍கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும் - டிடிவி தினகரன், தமிழக அரசுக்கு வலியுறுத்தல்\nநாகையில் கந்துவட்டி கொடுமைக்கு ஆளான பெட்ரோல் பங்க் ஊழியர்கள் - விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்\nஜி.7- மாநாட்டுக்‍கு இந்தியாவுக்‍கு அமெரிக்‍கா அழைப்பு - சீனா கடும் கண்டனம்\nஆஸ்திரேலியாவுடனான உறவு வலுப்பெறும் - இருநாட்டு தலைவர்களும் உறுதி ....\nஊரடங்கு காலத்தில், ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கும் உத்தரவு - திரும்பப் பெற்றது மத்திய ....\nபொது முடக்‍கத்தால் தொழில்துறை பெரும் பாதிப்பு - மத்திய அரசு மீது, தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் விமர ....\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி - ....\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏ ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k-tic.com/?p=577", "date_download": "2020-06-04T11:56:45Z", "digest": "sha1:5J66LZFXLJ6EPVYKAYASV6PCR6MWHKCZ", "length": 7902, "nlines": 95, "source_domain": "www.k-tic.com", "title": "குவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5", "raw_content": "\n10,000 ரூபாய் பரிசுப் போட்டி\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 26\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 22\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 21\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 20\nஸதக்கத்துல் ஃபித்ர் (பெருநாள் தர்மம்) குறித்து குவைத் அவ்காஃப் & இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹ�� கேள்வி 19\nபுனித ரமழான் பல்சுவை போட்டிகள்\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 18\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 17\nHome / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nadmin எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், பொதுவானவைகள், வெள்ளி மேடை Leave a comment 975 Views\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\n*08.02.2019 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணி* முதல்…\n*கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்*, குவைத்\nபயிற்சியளிப்பவர்: மன நல ஆலோசகர், ஆழ் மன மொழி வல்லுநர் *M.M.K. முனாஃபுத்தீன்* M.Com., MBA, ISACA, PGDBM,\nநிதி மேலாளர் & தணிக்கையாளர், கடல் போக்குவரத்து நிறுவனம், குவைத்\nஆலோசகர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nகருப்பொருள்: *காலத்தை அறிந்தவன் காலமும் வாழ்வான்*\nகுவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக\n✅ வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க\n️ வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்\n☪️ *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*\nPrevious குவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nNext குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nமனிதனாக வாழ்வோம்…. மற்றும் கொரோனா முக்கிய செய்திகள் & தகவல்கள்\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nபட்டுக்கோட்டை இராஜப்பா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\n10,000 ரூபாய் பரிசுப் போட்டி\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 26\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 22\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 144 ஹி கேள்வி 21\nபுனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி கேள்வி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15245-Makkal-thilagam-mgr-part-25&s=b94adf12cf378e9e481f50c86470d66f&p=1354441", "date_download": "2020-06-04T11:09:28Z", "digest": "sha1:4TLGVDUMQ2TEQFY3ATVWIWSTKL2XM5KQ", "length": 20534, "nlines": 321, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam mgr- part 25 - Page 131", "raw_content": "\nஐயா ஒரு பையன் எம்ஜிஆருக்கு மாலை போட்டு அந்த மாலையை அவனுக்கே திருப்பி போட்டார் எம்ஜிஆர்.நீங்கதான் போட்டுக்கணும் என்று அந்த பையன் வற்புறுத்தி மீண்டும் மாலையை அவனுக்கே அணிவித்தான். இந்த மாதிரி காட்சிகளின் போது பொதுமக்கள் கரவொலியும் விசில் ஒலிகளும் எழுந்தன என்று படிக்கும் பொழுது புல்லரித்து போனேன்.காரணம் .மாலை மட்டும் போடவில்லை.அங்கம் முழுவதும் முத்தமிட்டேன். அந்த பையன் தான் பெரும் பாக்கியசாலியும் நித்தம் நித்தம் வாழும் தெய்வம் புரட்சி தலைவரை வணங்கி கொண்டு இருக்கும் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர் ஷிவபெருமாள். நான் தான்.இதில் ஒரு மாபெரும் அதிசயம் என்ன வென்றால் 36 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை கோடிட்டு காட்ட ஒரு புகைப்படம் தேவைபடும் பொழுது அதில் சம்மந்தப்பட்ட ஒருவனின் உழைப்பாலும் அவன் சார்ந்த அமைப்பின் பேனரே வருகிறது என்றால் புரட்சி தலைவர் இன்றும் மகா சக்தியாக விளங்குகிறார் என்பதற்க்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு வேறு இல்லை. இந்த பதிவை போட்ட சகோதரருக்கு ஆயிரம் நன்றி கள்.இதில் ஒரு சம்பவம் என்னவென்றால் தலைவர் உண்ணாவிரதம் உட்கார்ந்த சில நிமிடங்களில் ஒரு அதிகாரி வாக்கிடாக்கியில் புரட்சி தலைவரிடம் ஓடி வந்து மேடம் (அன்னை இந்திரா) உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டதாகவும் தாங்கள் உண்ணாவிரதம் இருந்தால் தமிழ் நாடு கொந்தளிக்கும் என்று சொன்னார்கள் என்று அந்த அதிகாரி கூறிய பொழுது தலைவர் உட்கார்ந்து விட்டு உடனே எழுந்தால் நன்றாக இருக்காது என்று கூறிவிட்டு இதை உண்ணாவிரதமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று மேடத்திடம் சொல்லி விடுங்கள் என்று சொல்லியதை நான் அருகே இருந்து கேட்டேன். மாலை போட நான் பட்ட கஷ்டம் தலைவர் என்னிடம் பேசியது எல்லாவற்றையும் போட்டால் நெடிய பதிவாகிவிடும்.இந்த பந்தலில் தலைவருக்கு திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களோட கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அண்ணன் பாஸ்கரன் டேவிட் மற்றும் பலர் அமர்ந்து இருந்ததை பார்த்தேன்.இந்த நிகழ்ச்சி யின் புகைபடத்தை பல வருடங்களாக தேடுகிறேன் கிடைக்கவில்லை.அது ஒன்று தான் என் கவலை.. நன்றி.......... Thanks...........\nமேட்டா ரூங்ராத் என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா அவர் யாரென்று தெரியுமா’ என இன்றைய தலைமுறையினரைக் கேட்டால், உதட்டைப் பிதுக்குவார்கள். 55 வயதைக் கடந்தவர்கள் சட்டென்று சொல்லி விடுவார்கள்.\n” என்று பளிச்சென்று கூறுவர்கள்.\nஉலகம் சுற்றும் வாலிபனில் கௌரவ வேடத்தில் நடித்த தாய்லாந்து நடிகை தான் மேட்டா ரூங்ராத். ‘பச்சைக்கிளி.. முத்துச்சரம்.. முல்லைக்கொடி யாரோ பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ’ என்ற பிரபலமான பாடலுக்கு எம்.ஜி.ஆரோடு ஜோடி சேர்ந்து ஆடியவர்.\n25 வயது இளம் மங்கையான மேட்டா ரூங்ராத் அதே பாடலின் வாயசைப்பில் ‘பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ மன்னன் எனும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ மன்னன் எனும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ’என்று எம்.ஜி.ஆரைப் புகழும் வரிகள் வரும் போது, ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தனர்.\nஉலகம் சுற்றும் வாலிபன் வெளி வந்து 46 வருடங்கள் ஆகி விட்டன. தற்போது மேட்டா ரூங்ராத்துக்கு வயது 71 ஆகிறது. முதுமை என்று சொல்ல முடியாத அளவுக்கு ’சிக்’ என்றிருக்கிறார். அந்தக் குழந்தை முகமும் இன்னும் மாறவே இல்லை. இந்த ‘ரீவைண்ட்’ அந்தக் கால ரசிகர்களுக்காக மட்டுமல்ல\nநமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...\nஇன்று செப்டம்பர் 21-ம் தியதி\nஇதே தினத்தில் தான் 1956-ம் ஆண்டு\nதேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம் ஜி ஆர் நடித்த முதல் திரைப்படமான \" தாய்க்கு பின் தாரம் \" வந்து மிக பெரிய வெற்றியை பெற்றது.\nசாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.\nத���ய்க்கு பின் தாரம்’ படத்தோட இறுதியில ஒரு சல்லிக்கட்டு காட்சி வரும். ரொம்ப பிரபலமான தொழிநுட்ப வசதிகள் இல்லாத காலத்துலே வந்த ரொம்ப தத்ரூபமான காட்சி அது.\n\"தாய்க்கு பின் தாரம்\" 1956ம் ஆண்டு வெளியாகி தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றி கண்ட மக்கள் திலகம் அவர்களின் 3 காவியம்... இதில் இடம்பெற்ற காளைமாட்டு சண்டை காட்சியை ஆதாரமாக கொண்டே முரசொலி நாளிதழின் logo அடையாளம் இடம் பெற்றதாக அப்பொழுது கருத்து நிலவியதாம்... Thanks.........\nஇந்த படம் முகநூலில் வந்தது இதை பதிவுசெய்த கழக தொண்டன்\nஜெயலலிதா படத்தை சிறிதாக போட்டு எடப்பாடியின் படத்தை பெரிதாக போட்டு விட்டீர்களே என்று கண்டித்துள்ளார்\nஅண்ணா திமுகவே ஆரம்பித்தவர் எம்ஜிஆர்\nஇரட்டை இலை சின்னத்தை நமக்கு தந்தவர் எம்ஜிஆர்\nஉலகத்திலேயே பல முதலமைச்சர்கள் உருவாக்கிய தனிப்பெரும் சக்தி எம்ஜிஆர்\nஎம்ஜிஆர் அள்ளி அள்ளி கொடுத்த காரணத்தினால் தான் ஏழை மக்கள் அவர் மேல் உயிரையே வைத்திருக் கின்றார்கள்\nஎம்ஜிஆர் பெயரைச் சொன்ன காரணத்தினால் நாங்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தோம்\nஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன்\nஅவர் மரணம் அடையும் வரை\nஎம்ஜிஆருக்கு கட்டவுட் வைப்பது கிடையாது\nஎம்ஜிஆருக்கு பிளக்ஸ் போர்டு வைப்பது கிடையாது\nஎம்ஜிஆரை பற்றி அண்ணா திமுக பொதுக்கூட்டத்தில் புகழ்ந்து பேசக் கூடாதுஎன்று வாய்மொழி உத்தரவு\nதமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆருக்கு சிலை வைக்க அனுமதி கேட்டால் தர மறுத்து விட்டார் ஜெயலலிதா\nஎம்ஜிஆரின் விசுவாசமுள்ள மூத்த கட்சி நிர்வாகிகளை புறக்கணித்தது\nஅண்ணா திமுகவை அடிபட்டு உதைபட்டு வளர்த்த எம்ஜிஆர் ரசிகர்களின் வயிறு எரிகிறது\nஅது போன்ற ஒரு நிகழ்வு\nநீங்கள் பார்க்கின்ற படத்தில் ஜெயலலிதா படத்தை சிறிதாக போட்டு உள்ளார்கள்\nஆகவே ஜெயலலிதாவும் ஆதரவாளர் தன் வயித்தெரிச்சலை கொட்டி இந்தப் பதிவைப் போட்டிருந்தார்\n,அந்தப் படத்தை எடுத்து இப்பொழுது உங்களிடம் நான் பதிவு செய்துள்ளேன்\nவணக்கம் ... மதுரையில் பேனர் தடைசெய்யப்பட்டுள்ளது . பேனரையே போஸ்ட்டராக்கி \"நினைத்ததைமுடிப்பவன்\" புரட்சித்தலைவரை வரவேற்ற மதுரை தலைவரின் பக்தர்கள்... நன்றி மதுரை.எஸ் குமார்... Thanks...\nஅடுத்தவரை அழித்து நாம் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் வரவே கூடாது. ஏனெனில் இவ்வுலகில் வாழ்கின்ற தனி ஜீவன் ஒவ்வொன்றுமே விலை மதிப்பற்றது தான், இதில் சாதி மத பேதம் ஏற்றத்தாழ்வுகள் ஏதும் கிடையாது, அதை விலை பேசவும் முடியாது என்று சொன்ன \"உலகம் சுற்றும் வாலிபனி\"ன் உன்னத தத்துவத்துடன் நட்புறவுகள் அனைவருக்கும் நற் காலை வணக்கம்........ Thanks...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvunews.com/2019/02/10/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0-2/", "date_download": "2020-06-04T10:16:22Z", "digest": "sha1:R2JB7IJT4KLZB2KWUZKWTNZDEQ7KOLWE", "length": 4112, "nlines": 36, "source_domain": "athirvunews.com", "title": "வன்னியில் இரும்பு மனிதர்களாக! - athirvunews", "raw_content": "\nவன்னியில் வாழ்கின்ற பலர் இரும்பு மனிதர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் உடல்களில் சதையும்,இரத்தமும், எலும்போடு சேர்ந்து இரும்பு துண்டுகளும் காணப்படுகிறது.\nயுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஓரிரு வருடங்கள் இரும்புத் துண்டுகளுடன் வாழ்வது கடினமாகவும், வலி மிகுந்ததாக இருந்த போதும், தற்போது அவற்றுடன் மக்கள் வாழப் பழகிக்கொண்டார்கள்.\nஇந்த எக்ஸ்ரேவுக்குரிய பெண் நான்கு பிள்ளைகளின் தாய், மாங்குளம் தட்சடம்பன் பகுதியில் வசிக்கின்றார். தனது காலில் துப்பாக்கி குண்டு ஒன்றுடன் வாழ்ந்து வருகின்றார். அவ்வவ்போது வலிகள் ஏற்படுகின்ற போதும் அதனுடன் வாழ பழக்கிக்கொண்டேன் என்கின்றார். அறுவை சிகிசை மூலம் எடுத்தால் காலுக்கு ஆபத்து என்று வைத்தியசாலையில் சொன்னதாகவும் சொல்கின்றார். பிள்ளைகள் ஒரு நிலைக்கு வரும் வரை இந்த வலிகளுடன் வாழ்ந்துவிட்டு போய்விடுவோம் என்ற மனநிலையில் உள்ளார்.\nஇப்படிதான் எங்கள் சமூகத்தில் பலர். உடலில் மட்டுமல்ல இரும்பு. மனதையும் இரும்பாக்கிக்கொண்டு வாழப் பழகிவிட்டார்கள்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nயாழில். பந்து அடிப்பது போல் வெடி குண்டை காலால் உதைத்த பொலிஸ் வெடிச்சு சிதறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/service/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-04T11:05:24Z", "digest": "sha1:FWPOAPDXCLWWDPLKJRD4DDQ4TDT4D2GW", "length": 7405, "nlines": 98, "source_domain": "sivaganga.nic.in", "title": "குறைகளை எப்படி தெரிவிக்கலாம்? | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nஅரசு மகளிர் கலைக் கல்லூரி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஇணைய வழி மனுக்கள் – பொது மக்களுக்கு மட்டும்\nஇந்த இணையவழித் தொடர்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை இந்த மனு பரிசீலிக்கும் முனையத்தில் சமர்ப்பிக்கலாம். ஆரம்பநிலை பரிசீலனைக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இருப்பினும், இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம்.\nஇந்த இணையவழித் தொடர்பைப் பயன்படுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்புகள், பொது சேவை மையங்கள், மற்றும் இணையவழி மூலமாக சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் நிலையை ஒரு மனுதாரர் அறிந்து கொள்ளலாம். இவ்வசதியைப் பயன்படுத்த, மனு சமர்ப்பிக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட மனு எண்ணை மனுதாரர் அறிந்திருக்கவேண்டும்.\nமக்கள் குறை தீர்க்கும் பிரிவு\nமருதுபாண்டியர் நகர், பெருந்திட்ட வளாகம்\nஇடம், இருப்பிடம் : மாவட்ட ஆட்சியரக வளாகம் | மாநகரம் : சிவகங்கை | அஞ்சல் குறியீட்டு : 630562\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 21, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/numerology-predcitions/march-month-numerology-prediction-120043000061_1.html", "date_download": "2020-06-04T10:29:58Z", "digest": "sha1:5B432RU66DLOKE5KYHCXKB5UEQUS7DUZ", "length": 11395, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மே 2020 - எண்ணியல் பலன்கள்: 4, 13, 22, 31 | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமே 2020 - எண்ணியல் பலன்கள்: 4, 13, 22, 31\n4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...\nஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட நான்காம் எண் அன்பர்களே, உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள்.\nகூட்டு வியாபாரம் செய்பவர்களுக்குள் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். கலைத்துறையினருக்கு மிகப் பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம்.\nஎதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். மாணவமணிகள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெருவெற்றி பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். அனைவருக்கும் வேலைப்பளு அதிகரிக்கும்.\nபரிகாரம்: வியாழக்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.\nமே 2020 - எண்ணியல் பலன்கள்: 3, 12, 21, 30\nமே 2020 - எண்ணியல் பலன்கள்: 2, 11, 20, 29\nமே 2020 - எண்ணியல் பலன்கள்: 1, 10, 19, 28\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/tag/amma/", "date_download": "2020-06-04T10:01:05Z", "digest": "sha1:3YQNJVYJSDCIF6OS7EC3VAOLAXEEFUKG", "length": 2769, "nlines": 86, "source_domain": "tamilthoughts.in", "title": "amma Archives | Tamil Thoughts", "raw_content": "\nமக்கள் kavithai for people: எல்லாச்சாமியும் காப்பத்தல – எங்கக் கருப்புச்சாமியும் காப்பத்தல – எங்கக் கருப்புச்சாமியும் காப்பத்தல – எப்படி வாழறதுனு வழியும் தொியல – எப்படி வாழறதுனு வழியும் தொியல நிச்சயமா சொல்லுறோம்ய்யா அடுத்த வருஷம் ஊருக்கே சோறு போடுவோம்\nஅம்மா Amma Kavithai in Tamil : என்னை பெற்றெடுக்கும் முன்னே உதிரத்தை பாலாக மாற்றினாய் பெண்ணே என் உயிர் நீயென்று கருதினாய் என்றும் உறுதுணையாய் பேத்தினாய் இத்தனை தியாகம் செய்யுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/96604/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-04T10:49:16Z", "digest": "sha1:Y5WWBP4GEJ4OAZOCHM4IAOC4MIHG5NDP", "length": 11707, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "சபரிமலை வழக்கில் திருப்பம்...உச்சநீதிமன்றம் திடீர் உத்தரவு...! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nவிதிகளை மீறும் கொரோனா நோயாளிகளின் நெருங்கிய மற்றும் நேரடி...\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டி...\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nசபரிமலை வழக்கில் திருப்பம்...உச்சநீதிமன்றம் திடீர் உத்தரவு...\nசபரிமலை வழக்கு தொடர்பான , சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கோவில், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களுக்குள் பெண்கள் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா என்பதை விசாரிக்க உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பது இல்லை என்ற நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை எதிர்த்து 60-க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.\nஅந்த மனுக்களை விசாரித்த அப���போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, மேல்முறையீட்டு வழக்கை 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது.\nதலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இது வெறும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விஷயம் அல்ல என்று தலைமை நீதிபதி கூறினார். சபரிமலை கோவில் பிரச்சனையில் நவம்பர் 14 ம் தேதி 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு எழுப்பிய கேள்விகளை மட்டுமே விசாரிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அனைத்து மதத்திலும் இருக்க கூடிய விஷயங்களையும் விசாரிக்க உள்ளதாகவும், சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். கோவில், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களுக்குள் பெண்கள் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா என்பதை விசாரிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகுறிப்பாக, 5 நீதிபதிகள் அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விகளை மட்டுமே விசாரிக்க உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தேவையில்லாத வாதங்களை கேட்டுக்கொண்டிருக்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், வழக்கில் வாதாடும் வழக்கறிஞர்களை அழைத்து, வருகிற 17ஆம் தேதி, உச்சநீதிமன்ற பதிவாளர் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.\nஅப்போது, யார், யார் என்னென்ன வாதாடப் போகிறார்கள் என்பதையும், எவ்வளவு நேரம் வாதாடப் போகிறார்கள் என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து அனைத்து தரப்பும் பதில் அளிக்க 3 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் வழக்கை 3 வாரத்திற்கு அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்தது.\n3 வாரம் தள்ளி வைப்பு\nஇந்தியாவுக்குக் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் கொரோனா வந்திருக்கும் என வல்லுநர்கள் கருத்து\nநிசர்க்கா புயல் தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்\nயானை உயிரிழந்த சம்பவம் : கேரள அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்பு\nவாஷிங்டனில் போராட்டக்காரர்களை வீட்டில் தங்க வைத்து உதவிய அமெரிக்க வாழ் இந்தியர்\nடெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிக���ிப்பு\nஅடுத்தவாரம் இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள் அனுப்பப்படும் - டிரம்ப்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nசிறப்பு ரயில்களில் 256 ரயில்களை ரத்து செய்துள்ள மாநில அரசுகள்\nவேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் -பாடும் வானம்பாடியின் குரலுக்கு வய...\nஇப்பவா, அப்பவா அல்லது தப்பவா... பரிதாபத்தில் விஜய் மல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209297?ref=archive-feed", "date_download": "2020-06-04T11:56:47Z", "digest": "sha1:SD6U7F3CFX4B5CEJQQXRMS76PYKDQ3YP", "length": 9312, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அதிபர், ஆசிரியர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் மட்டக்களப்பிலும் போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅதிபர், ஆசிரியர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் மட்டக்களப்பிலும் போராட்டம்\nநாடு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் மட்டக்களப்பில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழர் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து கறுப்புப் பட்டியணிந்து இன்று அரை மணித்தியாலம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,\nஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து நாம் ஒற்றுமையுடன் கறுப்புப் பட்டியணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி விட்டு தொடர்ந்து கறுப்புப் பட்டியுடனேயே கற்பித்தல் கடமைகளைச் தொடர்ந்து செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nகுறைந்த வேதனங்களோடு பணியாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்களின் வேதனங்கள் அதிகரிக்கப்பட்டு சம்பள முரண்பாடுகளை தீர்க்கப்பட வேண்டும், ஆசிரியர்களுக்கான அவசியமற்ற சுமைகள் கொடுப்பதை நீக்குவதோடு மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை என நாம் இதற்கு முன் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்த போதும் எந்தப் பயனும் இதுவரை கிட்டவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/05/23154831/1378370/Delhi-Mango-Theft.vpf", "date_download": "2020-06-04T10:22:42Z", "digest": "sha1:A442QPGDQAKBF4EAEWML3AOFWXN2FU4R", "length": 11285, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மாம்பழங்களை திருடிச் சென்ற பொதுமக்கள் - ரூ. 30 ஆயிரம் மாம்பழங்கள் பறிபோன அவலம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாம்பழங்களை திருடிச் சென்ற பொதுமக்கள் - ரூ. 30 ஆயிரம் மாம்பழங்கள் பறிபோன அவலம்...\nடெல்லியில் ஜகத்புரி பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை பொதுமக்கள் பணம் கொடுக்காமல் அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லியில் ஜகத்புரி பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை பொதுமக்கள் பணம் கொடுக்காமல் அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பழங்களை வாங்கி சாலையோரம் வைத்த வியாபாரியிடம் சிலர் இங்கே கடை போடக் கூடாது எனக் கூறியதாகத் தெரிகிறது. இது குறித்த பேச்சு வார்த்தைக்காக வியாபாரி அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கிறார். இதைப் பயன்படுத்தி, சாலையில் போவோர் வருவோர் எல்லாம் கையில் கிடைத்த அளவு மாம்பழங்களை அள்ளிச் சென்றிருக்கின்றனர். ஒற்றுமை தேவைப்படும் இந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதற்கு எதிர்மாறாக இருப்பதாகக் கூறி இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\nசிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை\nமும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\n\"மக்களின் அச்சத்தை போக்க பிரதமர் பேச வேண்டும்\" - ராகுல்காந்தி உடனான கலந்துரையாடல் போது ராஜீவ் பஜாஜ் கருத்து\nகொரோனா தொற்று என்றாலே மரணம் தான் என்ற அச்சம் மக்களிடையே இன்றும் தொடர்வதாகவும், இதனை மாற்றுவது மிகவும் கடினமான பணி என்று ராகுல்காந்தி உடனான விவாதத்தின் போது ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை\nஇந்தியா-���ஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை\nமும்பையில் கடும் சேதத்தை ஏற்படுத்திய நிசர்கா புயல்\nநிசர்கா புயல் மும்பையில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது\nவெளிநாட்டு மருத்துவ நிபுணர், தொழிலதிபர் இந்தியா வர அனுமதி\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.\nவெடி வைத்து யானை கொலை - விராட் கோலி கண்டனம்\nகேரளாவில் யானை வெடி வைத்து கொல்லப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஹைட்ராக்சி குளோரோகுயின் - கொரோனா சிகிச்சைக்கு மீண்டும் பயன்படுத்தப்படுமா\nகொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை மீண்டும் பயன்படுத்த மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/214281-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/page/2/", "date_download": "2020-06-04T11:25:26Z", "digest": "sha1:7TVWQOUVBGG5JCODNZ4HEQF5HV3H7MWP", "length": 35693, "nlines": 423, "source_domain": "yarl.com", "title": "அரை நிமிடக் கதை - Page 2 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nசின்னச் சின்ன தீவுகள் போல் திட்டுத் திட்டாக அவனது கைகளில் அங்கங்கே வீக்கங்கள் தெரிந்தன.\nஎனது பார்வையின் கேள்வியை கணேசன் புரிந்து கொண்டான்\n“கிட்னி பெயிலியர் மச்சசான். மூன்று நாளுக்கு ஒருக்கால் டயாலிசிஸ் செய்ய வேண்டி இருக்குது. அதனாலை வந்த வீர வடுக்கள்”\nநீண்ட நாட்களுக்கும் பிறகு.... இல்லை நீண்ட வருடங்களுக்குப் பிறகு என்பதுதான் சரியாக இருக்கும் அவனை அப்படிப் பார்த்ததில் மனது சிரமப்பட்டது.\nஎனது சங்கடம் அவனுக்கு விளங்கி இருக்கும்.\n“க���ட்னி மாத்திறதுக்கு ஏற்கனவே கனக்க யேர்மன்காரங்கள் காதிருக்கிறாங்கள். எங்கள் தரவளிக்கு இஞ்சை கிடைக்க வாய்ப்பேயில்லை. ஊரிலை பாக்கலாமெண்டால் காசு தந்திட்டு பெட்டியைக் கட்டிக் கொண்டு போ கிட்னி சட்னி எல்லாம் கிடைக்காது எண்ட மாதிரித்தான் பேச்சு இருந்தது”\nகதைத்துக் கொண்டு இருக்கும் போதே அவசரப்பட்டான். “நேரம் போகுது மச்சான். டயாலிசிஸ்க்கு நாலு மணித்தியாலங்கள் தேவை. அதை முடிச்சிட்டுத்தான் வேலைக்குப் போக வேணும். முடிஞ்சால் பிறகு சந்திப்பம்”\nபதினைந்து வருடங்களுக்கு முன்பு அவனுக்கு குழந்தை பிறந்திருந்த போது பரிசுகள் வாங்கிக் கொண்டு எனது குடும்பத்தோடு பார்க்கப் போயிருந்தேன். நாங்கள் வருவதை அவனுக்கு அறிவித்திருந்தாலும் ஏனோதானோ என்றுதான் வரவேற்றான். பொதுவாக கணேசன் தன்னுடைய வீட்டுக்கு யாரையும் அழைப்பதில்லை. “வாற போற ஆக்களுக்கு தேவையில்லாமல் சமைச்சுப் போட்டு காசை ஏன் கரியாக்க வேணும்” என்ற பரந்த உள்ளம் அவனுக்கு இருந்தது.\nமதியம் சாப்பாடு தந்தான்.. சாப்பிட்டுவிட்டு கை கழுவும் போதுதான் பார்த்தேன் குழாயில் இருந்து தண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துளியாக சிந்தும் நீரெல்லாம் ஒரு பிளாஸ்ரிக் பாத்திரத்தில் ஒன்றாகி ஐக்கியமாகிக் கொண்டிருந்தன\n“கணேசா பாத்ரூமுக்குள்ளை தண்ணி சிந்துது. கவனிக்கேல்லையோ\n“அது நானாத்தான் சிந்த விட்டனான். இப்பிடி துளித் துளியா சிந்தினால் மீற்றர் ஓடாது. இதை வைச்சுத்தான் எங்கடை தண்ணித் தேவைகளை முடிக்கிறனாங்கள்”\nசூரிய வெளிச்சமே வராத நிலத்தடி வீடு. குறைந்த வாடகை . துளித் துளியாக தண்ணீர் சேகரிப்பு. இப்படி இன்னும் எத்தனை வழிகள் இருந்தனவோ அத்தனை வழிகளிலும் கணேசன் காசை மிச்சம் பிடித்தான்\n ஊரிலை தென்னந்தோப்போடை காணி வாங்கி இங்கத்தைய ஸ்ரைலிலை வீடு ஒண்டு கட்டுறன். காசு வேணுமெல்லே”\n“வீடு கட்டுறதுக்கு யாரை பொறுப்பா விட்டிருக்கிறாய்\n“மனுசியின்ரை தமையன் அங்கை இருக்கிறார். ஆள் பார்த்துக் கொள்ளும்_”\nஇன்று கணேசனை பார்த்த பிறகு, நாள் முழுதும் அவன் நினைவுதான். கூடவே அந்தக் காணியும், தென்னந்தோப்பும், வீடும் இனி என்னவாகும் என்ற கேள்வியும் ஏனோ வந்தது.\nதிட்டங்கள், கனவுகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற சிறுகச் சிறுக சேமிப்பதும் கஞ்சத்தனமாக இருப்பதும் நமது ப���ரம்பரியத்தில் வந்தது. ஆனால் அது இப்போது மாறிக்கொண்டு வருகின்றது. நுகர்வோர் கலாச்சாரத்தால் ஆடம்பரமாக வாழ எல்லோரும் விரும்புகின்றார்கள்.\nஆசைகளை அந்த அந்த வயதில் அடையாவிட்டால் வருத்தங்களும் துன்பங்களும் வந்து சேர்த்ததையெல்லாம் பிறர் அனுபவிப்பார்கள்\nபாவம் கணேசன்... இவ்வளவு கஸ்ரப் பட்டு சேமித்து, ஊரில் கட்டிய வீட்டில் வாழ கொடுத்து வைக்கவில்லை.\nநானும் என்ட வாழ்க்கையில் இவர்களை போல் எத்தனையோ பேரைப் பார்த்து உள்ளேன் ...வாழ்க்கையை அனுபவித்து வாழத் தெரியாதவர்கள்\nஇதில் என்ன தவறு உள்ளது பெரும்பாலானவர்கள் இப்படி சிறுகச் சிறுக சேமித்து ஊரிலோ அல்லது இங்கேயோ வீடு வளவு என்று வசதியாக உள்ளார்கள். சிலருக்கு அதை அனுபவிக்க இயலாமல் போய்விடும். ஆனால் அதனை அவரது பிள்ளைகள் அனுபவிப்பார்கள்.\nபிற்காலத்திற்கு தேவை என்று சேமிப்பதில் தவறில்லை.\nஇங்கு லண்டனில் எமது பிள்ளைகளால் வீடு வாங்க கூடியதாக இருக்குமா என்று தெரியாது.\n24 மணி நேரமும் வேலை,வேலை என்று அலைந்து அவர்களுக்கு காசு மட்டும் சேர்த்து வைத்து என்ன புண்ணியம் ...அவர்களோட நேரம் செலவிட வேண்டும்,அவர்களுக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும்,வாழ்க்கையை அவர்களோட சேர்ந்து அனுபவிக்க வேண்டும்.\nஅதை விடுத்து நாங்கள் செத்தப் பிறகு எங்கள் காசு மட்டும் அவர்களுக்கு போதும் என்று நினைக்கப் படாது\nஇங்கு விவாதிக்கப்படுவது எப்படி கணேசன் மிச்சம் பிடித்தார் என்பது. மற்றவர்கள் எப்படி சேமிக்கிறார்கள் என்று வேலை தொடர்பாக அல்ல.\nஏலுமெண்டால் மாத்திரம் வீடு வாங்கத்தான் வேணும்....காசும் சேமிக்கத்தான் வேணும்.\nஅதுக்காக வாழ்கையையே அர்ப்பணிக்கிறது அதாலை நோய்நொடிகளை தேடுறதெல்லாம் கொஞ்சம் ஓவர் கண்டியளோ.\nமீரா,கோபப் படாமல் நிதானமாய் யோசியுங்கள்...எல்லாத்திற்கும் தொடர்பு உள்ளது\nமீரா,கோபப் படாமல் நிதானமாய் யோசியுங்கள்...எல்லாத்திற்கும் தொடர்பு உள்ளது\nஏற்கனவே எழுதியது தான், சிறுக சிறுக சேமிப்பதில் தவறில்லை.\nசேமிப்பு கட்டாயம் தேவைதான்....அதுக்காக உச்சா போகக்கூட நேரமில்லாமல் உழைக்கிறது கொஞ்சம் ஓவர் கண்டியளோ.....\nஎல்லாரும் வீடு வாங்கீனம் எண்டுட்டு அளவு தகுதிக்கு மிஞ்சின தொகையிலை வீட்டை வாங்கிறது. பிறகு இருக்க நேரமில்லாமல் வேலை வேலை எண்டு பிள்ளையளையும் கவனிக்காமல் ஓடு��்பட்டு திரியிறது. பிள்ளையள் தாங்கள் நினைச்சபடி வளர்ந்து சீரழிஞ்சு போறது...பேந்து ஐயோ குய்யோ எண்டு தலையிலை அடிச்சுக்கொண்டு திரியிறது.\nஇதுதானே இப்ப எங்கடை புலம்பெயர் குடும்பங்களிலை கூடுதலாய் நடக்குது\nஇப்படியான கதைகளையும், கருத்து ஓவியங்களையும் வரைவதற்காகவே...\nகவி அருணாசலம் அவர்கள்... மீண்டும் யாழ். களத்திற்கு வர வேண்டும் என்று,\nவீட்டுக்குப் போவதற்காக முதலாம் நம்பர் பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருந்த போது கண்களை சுற்றிவர மேய விட்டேன். சுழன்ற என் கண்கள் கார் தரிப்பிடத்தில் போய் நிலை கொண்டு நின்றன.\nகுகதாஸ் கார் தரிப்பிடத்தில் இருந்து என்னைப் பார்ததுச் சிரித்தான்.\nபஸ்ஸுக்கு இன்னும் ஏழு நிமிடங்கள் இருந்தன.\nஐஞ்சு நிமிசம் குகதாஸுடன் கதைக்கலாம் என கணக்குப் போட்டேன்.\n கனகாலம் காணேல்லை...” இது ஒரு வழமையான எங்களுடைய விசாரிப்பு முறைதான். அதையே நானும் பாவித்தேன்.\n“இங்கைதான் இருக்கிறன். உங்களைத்தான் கனகாலம் காணேல்லை” கேள்விக்கான பதில் குகதாஸிடம் இருந்து வந்தது.\n“எங்கை, கந்தவனத்தையும் கனகாலம் காணேல்லை. இரண்டு பேரும் ஒண்டாத்தானே திரிவீங்கள். இண்டைக்கு நீங்கள் மட்டும் தனிய நிக்கிறீங்கள். ஆளைக் கண்டால் நான் கேட்டதெண்டு சொல்லுங்கோ”\n“எனக்கும் அவருக்கும் இப்ப சரியில்லை”\n“அதண்ணை....” குகதாஸின் வார்த்தை கொஞ்சம் சுருதி குறைந்தது.\n“சொல்லக் கூடாத விசயமெண்டால் அதை விடுங்கோ”\n“இல்லை இல்லை அதிலை மறைக்கிறதுக்கு ஒண்டுமில்லை அண்ணை. கந்தவனத்தின்ரை மகன் சங்கீதனுக்கு 16வது பேர்த்டே கொண்டாடினவன். அண்டைக்கெண்டு wifeஇன்ரை பெறாமகளுக்கும் சாமத்தியச் சடங்கு. அதுவும் Frankfurt இலை. அங்கை போனதாலை இவன்ரை birthdayக்கு போகேலாமல் போட்டுது”\n“birthdayக்குப் போகாததாலை பிரச்சினையாப் போச்சாக்கும்”\n“விழாவுக்கு போகாததாலை பிரச்சினை இல்லை. மொய் எழுத இல்லை எண்டுதான் பிரச்சினை”\n“நீங்கள் விழா வைச்சால் நாங்கள் வந்து மொய் எழுதோணும். நாங்கள் விழா வைச்சால் உங்களுக்கு Frankfurtஇலை விழா Hamburg இலை விழா எண்டு ஓடிடுவீங்கள் அடுத்த நாளாவது வந்து மொய் எழுதியிருக்கலாம்தானே எண்டு ரெலிபோனிலை பேய்ச் சண்டை”\nஅன்றைய காலத்தில் அநேக பல சரக்குக் கடைகளில், தேனீர் கடைகளில், ‘உறவுக்குப் பகை கடன்’ என்ற வாசகம் இருக்கும். பஸ்ஸில் வீடு நோக்கிப் பயணிக்கும் போது ஊர���ன் அந்த பழைய நினைவுகள் எனக்கு வந்தன.\nஇன்று, புலம் பெயர் வாழ்வில் ‘உறவுக்குப் பகை மொய்’ என்றாகிப் போயிற்று\n“நீங்கள் விழா வைச்சால் நாங்கள் வந்து மொய் எழுதோணும். நாங்கள் விழா வைச்சால் உங்களுக்கு Frankfurtஇலை விழா Hamburg இலை விழா எண்டு ஓடிடுவீங்கள் அடுத்த நாளாவது வந்து மொய் எழுதியிருக்கலாம்தானே எண்டு ரெலிபோனிலை பேய்ச் சண்டை”\nமுன்னர் ஊரில் “கொண்டாட்டம் மூன்று நாட்கள்” என்று அழைப்பிதழில் ஒரு வசனம் இருக்கும். அதற்கான காரணம் இப்பத்தான் விளங்குது\nயுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து\nதொடங்கப்பட்டது திங்கள் at 18:14\nதொடங்கப்பட்டது 45 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஅகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி\nதொடங்கப்பட்டது 51 minutes ago\nயுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து\nகாலனித்துவ ஆட்சி முடியும் பொது அதன் பின்பும் ஆக்கிரமிப்பை செய்து காட்டியது அதனை தொடர்ந்ததும் கிந்தியா. அந்த நேரத்தில் கூட பிரித்தானியவோ, அமெரிக்காவோ ஒன்றும் எதிர்க்காமல், பச்சை கோடி காட்டி விட்டார்கள். காஷ்மீர் - 1949 Goa. - 1961 சிக்கிம் - 1975 ஆனால், சீனாவின் Han இனத்தவர் Tibet இனத்தவருடன் திபெத் நிலப்பரப்புக்கு Mongol காலத்தில் இருந்து போட்டி இருந்து வந்தது உண்மை. சீன திபெத்தில் தலியடா வழிகோலியது கிந்தியவும், மேற்கும். இது வரைக்கும் சீன-ஹிந்திய யுத்தத்தில் பெரமும் பகுதிகளில் இருந்து சீன தானாக வெளியேறியது.\nகோரோனோவிற்கு வீட்டு சுத்திகரிப்பு இரசாயணம், முகமூடி, எட்ட நிற்பது என்று எல்லா குரங்கு சேட்டையும் செய்தாச்சு பத்து நாளா பிபிசி முதல் செய்தியில் கோவிட் இல்லை பத்து நாளா பிபிசி முதல் செய்தியில் கோவிட் இல்லை பீதி கிளப்பி முடிஞ்சாச்சு இப்ப இனவெறி பிரச்சினைக்கு முள்ளிவாய்க்கால் என்றால் என்ன என்று தெரியாத சிறி லிங்கன் போஸர் கூட்டம் இருட்டடிப்பு செய்யினமாம் இப்படி தெரிஞ்சிருந்தால் புலி எல்லாருக்கும் கைபேசி வாங்கி கொடுத்து சமூக வலையில் இருட்டடி, கரந்தடி போராட்ட்ங்கள் செய்திருக்கலாம். 52 பில்லியன் டொலர் ஹெரோயின் எப்பிடமிக் வழக்கில் எம்பிட்ட பெரிய மருந்து நிறுவனங்களுக்கு என்ன நடந்தது\nதுருக்கியை விட.... இந்தியா அகிம்சையை மதிக்கவில்லை என்பதில், எனக்கு மிகுந்த கோபம்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஎன்ர‌ தாத்தாவை யாரும் விவாத‌த்தில் வெல்ல‌ முடியுமா , பேர‌ன் எழுத்து பிழை விட்டு எழுதினாலும் பேர‌னின் தாத்தா சிற‌ந்த‌ எழுத்தாள‌ர் ம‌ற்றும் க‌ருத்துக்க‌ள புய‌ல் / நீ க‌ல‌க்கு தாத்தா 🙏👏😘\nஅகாலமாகும் அகிம்சை வழிகள். .. அகிம்சை வழியில் ஈழத் தமிழர் தீர்வு பெறலாம் என்போர் இந்த மரணங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள் அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியாது என்பது மீண்டும் ஒருதடவை துருக்கியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த 323 நாட்கள் உண்ணாநோன்பு ஈடுப்பட்டுவந்த நாட்டுப்புறக் கலைஞர் இப்ராஹிம் கெக்யக் நேற்று மரணித்து விட்டார் இதற்கு முன்னர் கடந்த 24.04.2020 யன்று 297 நாட்களாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் முஸ்தபா கோஹக் துருக்கி மரணமடைந்தார். அதற்கு முன்னர்; கடந்த 03.04.20 யன்று துருக்கியில் இதேபோன்று ஹெலின் போலக் என்ற பெண் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார். இவர்கள் அனைவரும் நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கவில்லை. இவர்கள் கெட்டதெல்லாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மீது சித்திரவதை செய்வதை நிறுத்துமாறு மட்டுமே. ஆனால் துருக்கி சர்வாதிகார அரசு இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவும் இல்லை. இவர்கள் உயிரையும் காப்பாற்றவில்லை. காந்தியின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவே அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதை ஈழத்தில் திலீபன், அன்னைபூபதி உண்ணாவிரதங்களின்போது கண்டோம். இந்தியா மட்டுமல்ல துருக்கியும் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காது என்பதை இன்று காண்கிறோம். துருக்கியில் மூவர் அடைந்துள்ள மரணம் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது உண்மையே. ஆனால் அகிம்சை வழிப் போராட்டம் பயன்தராது என்பதை மீண்டும் ஒரு தடவை அவர்கள் உலகிற்கு நிரூபித்துள்ளார்கள். எத்தனை பேர் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தாலும் அகிம்சைப் போராட்டத்தை துருக்கிய அரசு மதிக்கப்போவதில்லை என்பதும் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் ஒருபோதும் தீர்வு பெற முடியாது என்பதும் நிரூபணமாகியுள்ளது. ஆனால் ஈழத்தில் போராளிகள் ஆயுதம் எந்திப் போராடியது தவறு என்றும் அகிம்சைப் வழியில் போராடினால் தீர்வு பெறலாம் எனக் கூறிவரும் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் இதற்கு என்ன கூறப் போகிறார்கள் அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியாது என்பது மீண்டும் ஒருதடவை துருக்கியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த 323 நாட்கள் உண்ணாநோன்பு ஈடுப்பட்டுவந்த நாட்டுப்புறக் கலைஞர் இப்ராஹிம் கெக்யக் நேற்று மரணித்து விட்டார் இதற்கு முன்னர் கடந்த 24.04.2020 யன்று 297 நாட்களாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் முஸ்தபா கோஹக் துருக்கி மரணமடைந்தார். அதற்கு முன்னர்; கடந்த 03.04.20 யன்று துருக்கியில் இதேபோன்று ஹெலின் போலக் என்ற பெண் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார். இவர்கள் அனைவரும் நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கவில்லை. இவர்கள் கெட்டதெல்லாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மீது சித்திரவதை செய்வதை நிறுத்துமாறு மட்டுமே. ஆனால் துருக்கி சர்வாதிகார அரசு இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவும் இல்லை. இவர்கள் உயிரையும் காப்பாற்றவில்லை. காந்தியின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவே அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதை ஈழத்தில் திலீபன், அன்னைபூபதி உண்ணாவிரதங்களின்போது கண்டோம். இந்தியா மட்டுமல்ல துருக்கியும் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காது என்பதை இன்று காண்கிறோம். துருக்கியில் மூவர் அடைந்துள்ள மரணம் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது உண்மையே. ஆனால் அகிம்சை வழிப் போராட்டம் பயன்தராது என்பதை மீண்டும் ஒரு தடவை அவர்கள் உலகிற்கு நிரூபித்துள்ளார்கள். எத்தனை பேர் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தாலும் அகிம்சைப் போராட்டத்தை துருக்கிய அரசு மதிக்கப்போவதில்லை என்பதும் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் ஒருபோதும் தீர்வு பெற முடியாது என்பதும் நிரூபணமாகியுள்ளது. ஆனால் ஈழத்தில் போராளிகள் ஆயுதம் எந்திப் போராடியது தவறு என்றும் அகிம்சைப் வழியில் போராடினால் தீர்வு பெறலாம் எனக் கூறிவரும் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் இதற்கு என்ன கூறப் போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=Rilwan&authoremail=rilwan22@hotmail.com", "date_download": "2020-06-04T10:11:02Z", "digest": "sha1:6DSLW3JA47TFV5BQWFDCKTVE4S6XP3JA", "length": 44082, "nlines": 327, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 4 ஜுன் 2020 | துல்ஹஜ் 308, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 17:15\nமறைவு 18:34 மறைவு 04:26\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: கல்வி காவிமயம், கட்டாய மதமாற்றம், மின் கட்டண உயர்வைக் கண்டித்து டிச. 30 அன்று முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் கேரளாவின் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் சிறப்புரையாற்றுகிறார் கேரளாவின் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் சிறப்புரையாற்றுகிறார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நகர்மன்றத் தலைவர் கலந்துக்கொண்டார் செய்தியை முழுமையாக காண இங��கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசிறப்புக் கட்டுரைகள்:தொடரும் யூத வெறியாட்டம்... [ஆக்கம் - அரபி ஷுஅய்ப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅல்லா குர்ஆனில் கூறுவதற்கும் நான் கூறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நம்மை யூதர்களை நோக்கி சபிக்க சொல்லவில்லை. அப்படி ஒரு முன்மாதிரியை நபிகளார் விட்டு செல்ல வில்லை. யூதர்களிக்கு ஜெர்சலமில் வாழ அனுமதியை பெற்றுதந்தவர்கள் Muslim. ஓமர் Ibnu Kattab யூதர்களுக்கு கான்ச்டண்டினே ரோமர்கள் விதித்த தடையை நீக்கி முழு அனுமதி கொடுத்தார். சிலுவை போரிலும் Spanish Inquisition இலும் முஸ்லிம்கள் யூதர்களை பாதிகாத்தார்கள். Nabigalaar காலத்தில் ஒரே ஒரு போரில் மட்டுமே யூதர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள்.\nநீங்கள் சொல்லுவது சரியோ தவறோ, பொலிடிகல் கரெக்ட்னெஸ் ரெம்ப முக்கியம் தெரிந்தோ தெரியாமலோ யூதர்களாக பலர் இருக்கிறார்கள். சரியாக அனுமானிக்காமல் அம்பை எய்தால் அதன் பயன் இருக்காது.\nமற்றவர்களுக்கு nam ஏன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோம் என புரியப்படவேண்டும்.\nஅட்மின்: இதை கட் செய்யாமல் வெளியிடவும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசிறப்புக் கட்டுரைகள்:தொடரும் யூத வெறியாட்டம்... [ஆக்கம் - அரபி ஷுஅய்ப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nயூதன் யூதன் என கட்டுரையில் கூறப்பட்டுள்ளது சரியில்லை என்பது என் கருத்து . அப்படிப்பார்க்கப்போனால் அடிப்படைவாத யூதர்கள் பலர் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லையே .. இஸ்ரேலுக்குள் நடக்கும் பிரச்சினைகளுக்குள் ஒன்று தேசியவாத இஸ்ரேலியர்கள் - ஜீயோநிஸ்ட் - மற்றும் அடிப்படைவாத யூதர்களுக்கும் நடக்கும் பிரச்சினைகளில் ஒன்று , அடிப்படைவாத யூதர்கள் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுப்பதுடன் இராணுவத்திலும் பணியாற்ற மறுக்கின்றனர் - இஸ்ரேலிய குடியுரிமை பெற்றவர் ராணுவத்தில் பணியாற்ற மறுப்பது தேச துரோக குற்றமாகக்கருதப்படுகிறது ..\nஅடிப்படைவாத யூதர்கள் இன்று பாலஸ்தீனிய ஆதரவு பேரணிகளை முன்னெடுத்து செல்வது தெரிந்து கொள்ள வேண்டும் .\nமுந்தய காசா தாக்குதலின்போது இரண்டாயிராம் யூத ராணுவத்தினர் பணிக்கு செல்ல மறுத்து சிறை சென்றனர் . தற்போதைய தாக்குதலில் குறைந்த பட்சம் ஐம்பதற்கு மேற்ப்பட்ட யுதய போர் விமானிகள் பணிக்கு செல்ல மறுத்து சிறையை எதிர்நோக்கி உள்ளனர் .\nசீயோநிய்யத்திர்க்கும் யூத மதத்திற்கும் உள்ள வேறுபாடை புரிந்துகொள்ள வேண்டும் . யூதர்களை வெறுப்பாக எழுதுவது நம்மைதான் இன வெறுப்பாளர்களாக காட்டும் ..\nநாம் எப்படி al-காயிதா ஆதரவாளர்கள் இல்லையோ அப்படி தான் நிறைய யூதர்கள் நிலையும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\n [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nபாஜாகாவை விட காங்கிரஸ் சிறந்த ஆட்சியை கொடுக்க முடியும் என்றால் உண்மை தான் ..ஆனால் காங்கிரசினுள் பாஜாகா இருக்கிறது .\nஒரு இந்து வலது சாரி கட்டுரையில் படித்ததாக நியாபகம் .\nகாங்கிரஸ் போர்வையில் நம்மவர் பிரதமராக இருந்தது நமக்கு கரசேவை நடத்த எதுவாக இருந்தது ..\nஇவர்கள் நம்ம வர என்று கூறியது நரசிம்ம ராவை . இவர் அமைச்சராக இருக்கும் போதே இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தி கொடுத்தவர.\nகாங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராணுவம் , போலீஸ் மற்றும் மத்திய அரசு வேளைகளில் முஸ்லிம்களுக்கு ஓரவஞ்சனையே காட்டப்பட்டது .. முஸ்லிம்கள் ஓட்டுக்காக என்ற நிலையை தவிர வேற எந்த மாற்றத்தை கொண்டு வந்தது \nஇந்திராவின் புதல்வன் சஞ்சை காந்தி புறநகர் டெல்லி முஸ்லிம்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்தது .. மீரட் படுகொலைகள் ... என நிறைய ..\nஇன்றைய மண் மோகன் சிங் ஆட்ச்சி கூட அப்சல் குரு விசயத்தில் என்ன செய்தது பேரறிவாளன் மீது என்ன குற்றமோ அதுவே தான் அப்சல் குரு மீது சாட்டப்பட் தது - material witness .\nபொது விசயங்களில் புரிதல் இல்லாத சுய சிந்தனை இல்லாத அமைச்சர்களாகவே சல்மான் குர்ஷித் போன்றவர்கள் இருக்கிறார்கள் ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nதலையங்கம்: மாற்றம் இன்றே துவங்கவேண்டும் தலையங்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநீங்கள் இவர்களை பற்றி ஆழமாக புரிதல் வேண்டும் என்றால் சுப உதயகுமார் எழுதிய \"Presenting the Past: Anxious History and Ancient Future of Hindutva India\" மற்றும் Handcuff to History: Narratives, Pathologies and Violence in South Asia\" என்ற புத்தகங்களை படிக்க வேண்டியது அவசியம் என நினைக்கிறேன் ..\nஇதற்க்கு மேலும் சவுக்கு இணையதளத்தில் உதயகுமார் எழுதிய \"பிராமனத்துவ���ும் அனுத்துவமும் \" என்ற கட்டுரை கண்டிப்பாக சிலிர்க்க வைக்கும் -\nஇந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு - http://savukku.in/4830\nநாம் யாரை எதிர்க்காக ஆதிரிக்கிறோம் என்ற தீர்க்கமான புரிதல் வேண்டும் . எலும்பு துண்டுகளுக்காக அசிங்கமான முடிவுகள் எடுக்க முடியாது .\nநாம் ஏன் உதயகுமார் புஷ்பராயன் போன்றவர்களை பாராளுமன்றம் அனுப்ப துடியாய் இருக்கிறோம் என்பது சற்றேனும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல்பட்டினம் தி.மு.க.வின் கோட்டை அல்ல: தி ஹிந்து நாளிதழ் செய்தி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசகோதரர் ஹமீது . எனக்கு உதயகுமாரின் தேர்தல் செலவு பற்றி தெரிந்ததால் எழுதுகிறேன் . உதயகுமார் சொந்த பணத்தை அவருடைய பிரச்சாரத்துக்கு செலவு செய்கிறார் . ஆம் ஆத்மி தேர்தல் செலவுக்கு பணம் குடுப்பதில்லை . நான் முன்பு சொன்ன மாதிரி உதயகுமார் சொந்தமாக சம்பாதித்து வைத்துள்ளார் .. அமெரிக்காவில் பேராசிரியராக இருந்தவர் ... புத்தகங்கள் எழுதி உள்ளார் ராயல்டி வருகிறது . மேலும் குடும்ப சொத்து உள்ளது .\nநீங்கள் கேட்கும் இந்த கேள்வியை மன்மோகன் சிங்குக்கும் கேட்டார்கள் ..எங்கெங்கிருந்தோ வருகிறதை சொன்னார் .. உதயகுமார் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி நிரூபிக்க சொன்னார் ... அதன் பிறங்கு மன்மோகன் சிங் வாயை மூடிக்கொண்டார் .\nநீங்கள் ஒன்று செய்யலாம் . புஷ்பராயனிடமே இந்த கேள்வியை கேட்கலாம் . கண்டிப்பாக பதில் கிடைக்கும் ..\nபுஷ்பராயன் வீட்டில் செல்லப்பிள்ளையாய் அப்பாவுடைய ரவுடித்தனத்தில் குளிர்காய்ந்து விட்டு தேர்தல் என்றதும் அக்காவையும் அப்பாவையும் கூட்டி ஒட்டு கேட்டு வரவில்லை .\nபுஷ்பராயன் இங்கு வஅரும் முன் இடிந்தகரையில் போலீசிடம் அடிவாங்கிக்கொண்டிருந்தார் --- தன மக்களுக்காக .... நான் சொல்வது இன்னும் புரியவில்லை என்றால் இன்னும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nதலையங்கம்: மாற்றம் இன்றே துவங்கவேண்டும் தலையங்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல்பட்டினம் தி.மு.க.வின் கோட்டை அல்ல: தி ஹிந்து நாளிதழ் செய்தி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎனக்கு திமுக தொண்டர்களிடம் இருக்கும் கேள்வி ஒன்று தான் -\nஉங்களை பிரதிநிதித்துவப்படுத்த திமுகாவிற்கு ஏன் நல்ல மனிதர் வேட்பாளராக கிடைக்க வில்லை \nஅப்படி கிடைத்திருந்தால் என் போன்றோரின் ஆதரவும் கட்சிக்கு கிடைத்திருக்குமே \nதிரும்ப திரும்ப ஊரை அடித்து உலையில் வைத்து சாப்பிடும் ஒரூ குடும்பத்தில் இருந்து ஒருவரை தேர்ந்து எடுக்க வேண்டும்\nதிமுகவில் வேறு நல்லவரே இல்லையா \nஇல்லை இனம் இனத்தோடு சேருகிறதா அதாவது ஊழல் தலைமை ஊழல் பிரதிநிதிகளை கொடுக்கிறதா \nஇல்லை - நம் தொண்டர்களுக்கு தலையில் எதுவும் இல்லை என்று திமுக வியாபார தலைமையகம் நினைக்கிறதா \nஇல்லை - இதயெல்லாம் தலைமையிடம் கேட்க்க திமுக தொண்டரக்ளுக்கு தோணவில்லையா ஒரு குடும்பத்த்டம் மண்டியிட்டு கிடக்க அசிங்கமாக இல்லையா \nதிமுக காரர்களுக்கு ஜெகனுடைய தந்தை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயனுக்கு ஆதரவு கோரி, கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிராக போராடி வரும் சுப.உதயகுமார் காயல்பட்டினத்தில் வாக்கு சேகரிக்க வருகிறார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/01/11/temple-festival-41/", "date_download": "2020-06-04T11:41:02Z", "digest": "sha1:JXCJUY2PWSTXVMDOWEVA4EIXQCH7ZFLJ", "length": 10720, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "வாணியம்பாடி பிரான் அவுலியா தர்ஹாவில் அன்னதானம்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவாணியம்பாடி பிரான் அவுலியா தர்ஹாவில் அன்னதானம்…\nJanuary 11, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nவாணியம்பாடி நியு டவுன் சையத் பாபா கவுஸ் பிரான் அவுலியாவில் நல்லிணக்கத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியு டவுனில் தர்காஹஸ்ரத் சையத் பாபா கவுஸ் பிரான்அவுலியாவில் வாரந்தோறும் மத நல்லிணக்கத்தை முன்னிட்டு சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. இதில் பாபா கவுஸ் மீரான் பேத்தி சையத் பிர்தோஸ் பாத்திமா தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. அனைத்து மதத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.\nகே.எம், வாரியார்:- செய்தியாளர், வேலூர்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவாணியம்பாடியில் காணமல் போன மாணவிகள் சென்னையில் மீட்பு…\nதர்மபுரியில் அமமுக தலைவர் தினகரன் சிறப்பு பேட்டி..\nமதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு களுடன் வந்தவரிடம் போலீஸார் விசாரணை\nபழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய திருப்பணிகள் தொடக்கம்:பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி\nதிருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்\nஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர்களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்\nசிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு\nகத்தரிக்காய் விளைச்சலில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..\nவேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரைட்டிங்) மைய பயிற்சி சங்கம் சாா்பில் மனு\nநிலக்கோட்டை அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை\nதீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி\nமதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nகாதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முய��்சி\nமின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்-தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..\nசீர்காழி அருகே ஊரடங்கால் புடலங்காய் விற்பனை செய்ய முடியாமல் விவசாயி தவிப்பு. நிவாரணம் வழங்க கோரிக்கை\nஆட்சியா் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டார்\nஉபி மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி லால் சந்தை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என; இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மத்திய அரசுக்கும், உபி மாநில அரசுக்கும் கோரிக்கை\nவடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நடைபெற்ற ரமலான் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு….\nமண்டபம் ஒன்றியத்தில் கலைஞர் பிறந்த தின விழா..\nதேனி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா: தமிழக துணை முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு\nபெரியகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா திமுக சார்பாக கொண்டாடப்பட்டது..\nதிருப்பரங்குன்றம் அருகே பயங்கரம்: விரகனூர் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் (வயது 27 )அடையாளம் தெரியாத ஆறு நபர்களால் வெட்டிப் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2012/11/27-2012.html", "date_download": "2020-06-04T11:54:49Z", "digest": "sha1:LE6VZLYTBR4B7RMOJSX2G27CIUQ5DUBJ", "length": 9186, "nlines": 164, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: மாபெரும் கபாடி போட்டி - 27 நவம்பர் 2012", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nவெள்ளி, நவம்பர் 16, 2012\nமாபெரும் கபாடி போட்டி - 27 நவம்பர் 2012\nபோட்டி நல்ல முறையில் நடக்க இணைய குழுவின் வாழ்த்துக்கள்.\nகாசாங்காடு கிராமத்தில் தமிழர் நல பேரியக்கத்தின் செயல்பாடுகள் பற்றி தகவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஏன் காசாங்காடு கிராமத்தின் பெயர் தவறாகா அச்சிடபட்டுள்ளது என்பது பற்றி பகிர்ந்து கொள்ளவும்\nPosted by காசாங்காடு இணைய குழு at 11/16/2012 08:39:00 பிற்பகல்\nபுதிய இடுக�� பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nBSNL தரைவழி தொலைபேசி சேவை - கிடைத்த தகவல்கள்\nபிலாவடிகொல்லை வைத்திவேளான்வீடு வைத்திலிங்கம் நல்லம...\nகாசாங்காடு கிராம - BSNL தொலைபேசி இணைப்பகம் பழுதடைந...\nபிலாவடிக்கொல்லை சதாசிவம் வளர்மதி இல்ல திருமண விழா\nமாபெரும் கபாடி போட்டி - 27 நவம்பர் 2012\nஅமர்களமான தீப ஒளி வாழ்த்துக்கள் \nகாசாங்காடு தெற்குதெரு கோவிந்தராஜ் விஜயா இல்ல திரும...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/sangathamilan-release-from-nov-15/", "date_download": "2020-06-04T11:22:12Z", "digest": "sha1:M4VMKF3RSRO3HJRTCRACA6KCY3NWGOT5", "length": 9926, "nlines": 175, "source_domain": "www.aanthaireporter.com", "title": "வரும் நவம்பர் 15ல் விஜய்சேதுபதி-யின்’ சங்கத்தமிழன்’ பராக்.. பராக்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nவரும் நவம்பர் 15ல் விஜய்சேதுபதி-யின்’ சங்கத்தமிழன்’ பராக்.. பராக்\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற���கு பருவமழை தொடங்கிடுச்சு\nவரும் நவம்பர் 15ல் விஜய்சேதுபதி-யின்’ சங்கத்தமிழன்’ பராக்.. பராக்\nin Running News2, சினிமா செய்திகள்\nபி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்களின் நீங்கா நினைவு களுடன் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி ‘சங்கத்தமிழன்’ படத்தை தயாரித்து உள்ளார். இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் பி.பாரதி ரெட்டி -க்கு இது 6 வது படமாகும்.\n‘மக்கள் செல்வன் ‘ விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் இவருக்கு ஜோடி யாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.\nஇளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். R.வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் , படத்தொகுப்பினை பிரவீன் K.L மேற்கொண்டுள்ளார் .\nஇந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ‘லிப்ரா புரடொக்க்ஷன்ஸ் ‘ நிறுவனம் கைப்பற்றி உள்ளது .\nவருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது .\nஎழுத்து & இயக்கம் – விஜய் சந்தர்\nதயாரிப்பு – பி.பாரதி ரெட்டி\nபடத்தொகுப்பு – பிரவீன் K.L\nசண்டை பயிற்சி – அனல் அரசு\nகலை இயக்குனர் – பிரபாகர்\nநிர்வாக தயாரிப்பு – ரவிச்சந்திரன் , குமரன் .\nநடனம் – ராஜு சுந்தரம் , செரிஃப் ,சாண்டி\nமக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது.\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/12/blog-post_77.html", "date_download": "2020-06-04T12:01:16Z", "digest": "sha1:I7K5VUYLJD3EF4X3MNDRLZFWFDCJ25BJ", "length": 4149, "nlines": 46, "source_domain": "www.maddunews.com", "title": "மனித உரிமை தின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது", "raw_content": "\nHomeமனித உரிமை தின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது\nமனித உரிமை தின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது\nசர்வதேச மனித உரிமைத் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மனித உரிமை தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எ .சி . எ . அசிஸ் தலைமையில் நடைபெற்றது\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார் .\nஇந்நிகழ்வுக்கு விசேட கருத்துரைகளை வழங்க வளவாளர்களாக வின்ஸ் ஒப் விமன் பெண்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி பாவுமியா சரீப் , கேமிட் நிறுவன பிரதிநிதி கலைச்செல்வன் மற்றும் நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் , சட்டத்தரணிகள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,அரச திணைகள் உத்தியோகாத்தர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/47760/news/47760.html", "date_download": "2020-06-04T11:05:34Z", "digest": "sha1:ONYVGLZ5UA4NPTMGX7H5IQIKX4QHQGQP", "length": 5780, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரமிடு ரொம்ப வீக்.. காம்பவுண்டு ஸ்டிராங்..! : நிதர்சனம்", "raw_content": "\nபிரமிடு ரொம்ப வீக்.. காம்பவுண்டு ஸ்டிராங்..\nகெய்ரோன்: எகிப்தின் கிசா பகுதியில் சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான சுற்றுச்சுவர் புதையுண்டிருப்பது அகழ்வாராய்ச்சியில் தெரியவந்துள்ளது. எகிப்தின் கிசா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. அப்பகுதியில் 3,400 ஆண்டுகளுக்கு முன்பே 2 அடுக்குகளாக காம்பவுண்டு சுவர் கட��டப்பட்டிருந்தது தற்போதைய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மனித முகமும் சிங்க உடலும் கொண்ட ‘ஸ்பிங்ஸ்’ சிலை எகிப்தின் கிசா நகரில் உள்ளது. 241 அடி நீளம், 20 அடி அகலம், 66 அடி உயரம் கொண்ட இந்த சிலை உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காஃப்ரா என்ற பாரோ மன்னனால் கி.மு. 2550 ம் ஆண்டு, அதாவது 4,560 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இப்பகுதியில் புழுதிப் புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களில் இருந்து பிரமிடு, ஸ்பிங்ஸ் உள்ளிட்ட நினைவுச் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் கி.மு. 1400 ம் ஆண்டில் எகிப்து மன்னர் துட்மோட்ஸ் காலத்தில் இந்த காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. காம்பவுண்டுக்கு ஆபத்து இல்லாமல் மண், கல் ஆகியவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது.\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nபெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…\nபகல்-ல சீத்தா மாதிரி இருப்பா… ராத்திரில சிலுக்கா மாறிடுவா\nமீரா ஜாஸ்மின் கிட்ட அவஸ்தைப்படும் ரமேஷ் கண்ணா\nவிவேக் சிறந்த காமெடி சீன்\nதூக்கம் தெளிஞ்சா எந்திரி இல்லனா செத்துடுடா\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/15/the-expenditure-2018-2019-fiscal-year-will-be-2-04-lakh-crore-tn-budget-010727.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-04T10:21:48Z", "digest": "sha1:5MYO52F3DDJ4YQA7HYNLDAFLE7YRYLXC", "length": 21033, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2018-2019 நிதி ஆண்டிற்கான செலவு 2.04 லட்சம் கோடியாக இருக்கும்: தமிழ் நாடு பட்ஜெட் | The expenditure for 2018 to 2019 fiscal year will be 2.04 lakh crore: Tamil Nadu budget - Tamil Goodreturns", "raw_content": "\n» 2018-2019 நிதி ஆண்டிற்கான செலவு 2.04 லட்சம் கோடியாக இருக்கும்: தமிழ் நாடு பட்ஜெட்\n2018-2019 நிதி ஆண்டிற்கான செலவு 2.04 லட்சம் கோடியாக இருக்கும்: தமிழ் நாடு பட்ஜெட்\nஐடி நிறுவனங்க:ள் எடுத்த அதிரடி முடிவு..\n மூன்றாவது நாளாக விலை குறைந்த ஆபரணத் தங்கம்\n1 hr ago ஜியோ-வை தொடர்ந்து சரிகம... பேஸ்புக் அதிரடி இந்திய முதலீடுகள்.. மார்க் திட்டம் என்ன..\n1 hr ago ஐடி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம் தான்.. \n2 hrs ago கோடீஸ்வரனான IT ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்த Infosys\nNews வேகமெடுக்கும் கொரோனா.. ஜூலை 15க்குள் சென்னையில் 1.5 லட்சம் பாதிப்பு.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வறிக்கை\nMovies உலகப்புகழ்பெற்ற ஹா���ிவுட்டின் யூனிவர்சல் ஸ்டூடியோ… ஜூலை திறப்பு \nAutomobiles சூப்பரான எக்ஸ்சி400 எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க திட்டம்... பரபரக்கும் வால்வோ\nTechnology \"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nSports விரைவில் தோனியின் வேற லெவல் ஆட்டம்.. நேரில் பார்த்ததை சொன்ன ரெய்னா.. சிஎஸ்கே ரசிகர்கள் செம குஷி\nEducation Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2018-2019 நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் 1.76 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் செலவு 2.04 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் பற்றாக்குறை 17,490 கோடி ரூபாயாக இருக்கும் என்று பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nசரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு தமிழக வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.\nமானியம் மற்றும் ஊக்கத் தொகை\nமானியம் மற்றும் ஊக்கத் தொகைக்காக 75,723 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வரி அல்லாத வருவாய் 11,301 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பீடு.\n1,43,962 கோடி ரூபாய் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது. 2018 மார்ச் மாதம் 3.55 லட்சம் கோடி ருபாயாக தமிழகத்தின் கடன் உள்ளது. தமிழகத்தின் பொருளாதாரம் 9 சதவீதமாக உயரும்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம்\nஆர் கே நகர் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராக நின்று வெற்றிபெற்ற தினகரன் இன்று சசிகலா ஆசியுடன் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' என்று தனி கட்சி பெயரை அறிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇலவச வேட்டி சேலை திட்டத்துக்கு ரூ.490.45 கோடி, லேப்டாப்பிற்கு ரூ.758 கோடி ஒதுக்கீடு..\nமருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு..\nதமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நற்செய்தி.. பயிர்கடன் மூலம் ரூ. 8000 கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு..\n2019 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் இயக்கப் புதிதாக 3,000 பஸ்கள் வாங்க முடிவு..\nவிவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் ‘உழவன்’ என்ற மொபைல் செயலி அறிமுகப்ப��ுத்தப்படும்\nடாஸ்மாக் வருவாய் பாதிப்பு.. காரணம் இதுதான்..\nமானிய விலை ஸ்கூட்டர் திட்டத்திற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு..\nஇந்தியாவை விடத் தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியை அடையும்..\n8வது பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும் ஓபிஎஸ்..\nபெண்களுக்கு ஸ்கூட்டர், மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..\nLPG Cylinder price: சென்னையில் ஒரு சிலிண்டருக்கான புதிய விலை என்ன\nஅம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா மத்தியில் எல்ஐசி\nடிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/5/", "date_download": "2020-06-04T10:39:09Z", "digest": "sha1:RU3DBMIQBE4ZCZ5FRVOKMDXUO24PQXDM", "length": 15957, "nlines": 235, "source_domain": "uyirmmai.com", "title": "கட்டுரை Archives - Page 5 of 17 - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருகன் (சென்னை)\nசெல்வராகவன் எனும் திரை ஆளுமை\nபடத்திற்குப் படம் தன்னுடைய கிராஃபை உயர்த்திக்கொண்டே சென்ற செல்வராகவனுக்கும் தமிழ்ச் சினிமா தன்னுடைய வழக்கமான கம்ர்சியல் தந்திரத்தை அளித்து முடக்கிவைத்திருக்கிறது…\nMarch 5, 2020 March 5, 2020 - சந்தோஷ் · சினிமா › செய்திகள் › கட்டுரை\n‘இணையம் தூரத்தை அருகில் வைத்து, உறவுகளை தூரமாக்கிவிட்டது.’ – கிர்த்திகா தரன்\n5. அ, ஆ, இ தற்கொலை இதை எழுதுவேன் எனச் சிறிதும் நினைத்திராத நான், ஒரு துணிவான பெண்ணின் தற்கொலை…\nMarch 5, 2020 March 19, 2020 - கிர்த்திகா தரன் · சமூகம் › செய்திகள் › தொடர்கள் › கட்டுரை › உடல்நலம் - ஆரோக்கியம்\nஇப்போது தற்கொலைகள் என்பது தொடர் நிகழ்வாக மாறிவிட்ட தருணத்தில் எவ்வளவு துய��ப்படுகிறோமோ அந்த அளவுக்கு அச்சப்படவும் வேண்டியிருக்கு. நமக்கு நெருக்கமான…\nMarch 5, 2020 March 5, 2020 - யாழி · சமூகம் › செய்திகள் › கட்டுரை\nசிங்கிஸ் ஐத்மாத்தவின் முதல் ஆசிரியன்: இரண்டு பாப்ளர் மரங்கள் – கரன் கார்க்கி\n5.புத்தகங்களைத் திருடுகிறவன் புத்துயிர்ப்பு புதினத்திலிருந்து வெளியே வர முடியாமல் சிக்குண்ட நாட்களிலேய அந்த சின்னஞ்சிறு புத்தகமும் என்னை என்றென்றைக்கும் கட்டிபோட…\nMarch 4, 2020 March 19, 2020 - கரன்கார்க்கி · தொடர்கள் › கட்டுரை\nநடன பிளேக் உறுபிணி – சென்பாலன்\nஊரை அழித்த உறுபிணிகள் (கொள்ளை நோய்களின் கதை) அத்தியாயம்- 4 பரவக்கூடிய கொள்ளை நோய்கள், கிருமியினால் உண்டான நோயாக மட்டுமே…\nMarch 4, 2020 March 19, 2020 - சென்பாலன் · சமூகம் › செய்திகள் › தொடர்கள் › கட்டுரை › மருத்துவம்\nவயலட் விழியாள் – ஆத்மார்த்தி\n1. மதுரை: எல்லாமே எப்போதுமே முனிகளின் கமண்டலத்து நீரை காக்கைகள் குடிக்கச் செய்யும் மிருது நீ கவிஞர் இசை நாயகன்…\nMarch 3, 2020 March 19, 2020 - ஆத்மார்த்தி · சமூகம் › தொடர்கள் › கட்டுரை › பத்தி\nநிலை மாறும் உலகம் – இரா.முருகானந்தம்\n5.இருண்ட காலத்தின் குறிப்புகள் அமெரிக்க அரசிற்கும் தாலிபான்களுக்குமிடயே புரிந்துணர்வு ஒப்பந்தம் () எட்டப்பட்டு ஆப்கானிஸ்தானைவிட்டு அமெரிக்க துருப்புகள் வெளியேற இருக்கின்றன.…\nMarch 3, 2020 March 19, 2020 - இரா.முருகானந்தம் · அரசியல் › செய்திகள் › தொடர்கள் › கட்டுரை\nடெல்லி வன்முறை குறித்து அருந்ததி ராய் உரை : “இதுதான் நாம் உருவாக்கும் கரோனா வைரஸ். நாம் நோய்மையுற்றவர்கள்.”\nஅன்பு நண்பர்களே, தோழர்களே, சக எழுத்தாளர்களே… நாம் இங்கு இருக்கும் இடத்திலிருந்து ஒரு சிறிய பேருந்துப் பயணத்தில் அந்த இடத்தை…\nMarch 3, 2020 March 3, 2020 - செந்தில்குமார் · அரசியல் › சமூகம் › செய்திகள் › கட்டுரை\nஇந்து குடியுரிமை நாடு என்ற ஒரு மாய்மாலம் – துவாரகா சாமிநாதன்\nமுதல்முறை பிஜேபி கட்சி வெற்றிபெற்றபோது எனது நண்பர் சொன்னார், இனி நமது நாட்டை ஏழைகளே இல்லாத நாடாக மாற்றிவிடுவார்கள் என்று…\nMarch 3, 2020 - துவாரகா சாமிநாதன் · அரசியல் › சமூகம் › செய்திகள் › கட்டுரை\n‘ஒற்றை சொல்’: உறவுகள் முறியும் தருணம் – சிவபாலன் இளங்கோவன்\nகரையாத நிழல்கள் - 4 பெரும்பாலான தருணங்களில் நாம் யார் என்பதைவிட நமது பண்புகளைவிட நமது ஆளுமையைவிட, நாம் உதிர்க்கும்…\nMarch 3, 2020 March 19, 2020 - சிவபாலன் இளங்கோவன் · தொடர்கள��� › கட்டுரை › பத்தி › உளவியல்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.crimenews.lk/2019/11/20/13552/", "date_download": "2020-06-04T10:01:37Z", "digest": "sha1:Q4O4LZWMC54ENUZ63FW2ADRKVPX5AHWD", "length": 7539, "nlines": 102, "source_domain": "www.crimenews.lk", "title": "பேஸ்புக் பக்கங்களுக்கு ஆபத்து - இலங்கை தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nHome தொழில்நுட்பம் பேஸ்புக் பக்கங்களுக்கு ஆபத்து – இலங்கை தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை\nபேஸ்புக் பக்கங்களுக்கு ஆபத்து – இலங்கை தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை\nஇலங்கையில் நடத்திச் செல்லப்படும் பேஸ்புக் பக்கங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பேஸ்புக் பக்கங்களுக்கு இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இன்னமும் தேடி வருவதாக சங்கத்தின் தலைவர் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய இதுவரையில் பயன்பாட்டிலுள்ள அனைத்து பேஸ்புக் பக்கங்களுக்கும் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅனைத்து பேஸ்புக் பக்கங்களும் unpublish ஆக வாய்ப்புகள் உள்ளதாக பேஸ்புக் பக்கங்களுக்கு தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்த அதிரடி உத்தரவு 100 மில்லியன் ரூபா செலவு தவிர்ப்பு\nNext articleயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த 9 வயது சிறுமி பிரசாந்தி\nWhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை\n72 நாடுகளை தோற்கடித்த முல்லை மண்ணின் கண்டுபிடிப்பாளன்\nசாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது தெமட்டகொடயில் வெடித்த குண்டு\nஉயிர்த்த ஞாயிறு அதிகாலையில் வீட்டுக்கு சென்று பிள்ளையை கட்டியணைத்து அழுத தற்கொலைதாரி: வெளியான புதிய...\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வன்னி வேட்பாளர் உள்ளுராட்சி மன்றத்திற்கு விடுமுறை கொடுக்கலையாம் – மக்கள் விசனம்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறி\nஅனைத்து மனுக்களும் இரத்து செய்யப்பட்டன: உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nயாழ் பல்கலைக்கழக மாணவியை நிர்வாணா புகைப்படத்தை அனுப்புமாறு வருப்புறுத்திய காவாலி மாணவர்கள் \nஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 1 மில்லியன்; நிவாரண பொருட்களை விநியோகிக்க மஹிந்த...\nநாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/20/166004/", "date_download": "2020-06-04T11:27:44Z", "digest": "sha1:IDB4463STWGENU4QXPPC5MX5UU4ECN5T", "length": 6854, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "தெரிவுக்குழுவின் காலத்தை நீட்டிப்பதற்கான யோசனை இவ்வாரம் பாராளுமன்றத்தில்.. - ITN News", "raw_content": "\nதெரிவுக்குழுவின் காலத்தை நீட்டிப்பதற்கான யோசனை இவ்வாரம் பாராளுமன்றத்தில்..\nஇறப்பர் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்காக புதிய வேலைத்திட்டம் 0 06.ஜூலை\nபிரதமருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பு 0 23.செப்\nபுறக்கோட்டையில் பாரிய தீ விபத்து 0 03.ஏப்\nஉயிரித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் 3 மணிக்கு கூடவுள்ளது. இன்றையதினம் ஜனாதிபதி நியமித்த குழுவின் உறுப்பினர்கள் சாட்சிப்பதிவுகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை குறித்த தெரிவுக்குழுவின் காலத்தை நீட்டிப்பதற்கான யோசனை இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றமும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரிசிக்கான பு��ிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nதேசிய கிரிக்கட் குழாமிற்கான பயிற்சிகள் ஆரம்பம்\nடி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா.\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0ODUyNg==/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-04T12:19:51Z", "digest": "sha1:2F3QOG2J4TJKLZ6AN57EBXRLY72EJXMB", "length": 6566, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளம் அருகே குண்டு வெடிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளம் அருகே குண்டு வெடிப்பு\nகாபூல்: ஆப்கானிஸ்தானில் பக்ராமில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் அருகே நேற்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த பகுதியில் கட்டப்பட்டு வந்த கொரிய மருத்துவமனையின் நுழைவு வாயிலில் இந்த குண்டு வெடித்தது. இதில் மருத்துவமனை கட்டிடம் சேதமடைந்தது. மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் காயமடையவில்லை. எனினும், இந்த குண்டுவெடிப்பை தலிபான்கள் நடத்தி யிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப் படுகிறது. குண்டுவெடிப்பை அடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nடின்கள், பாத்திரங்கள், ட்ர��்கள் உள்ளிட்டவற்றை தட்டி ஒலி எழுப்புங்கள்; சத்தம் கேட்டால் வெட்டுக்கிளிகள் ஓடி விடும் : உ.பி முதல்வர் அறிவுறுத்தல்\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி திட்ட மேலாளர் மனு: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை\nபிரதமர் மோடி தலைமையில், தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்போம் : ரஜினிகாந்த் பாராட்டுக்கு மத்திய அமைச்சர் பதில்\nநிசர்கா புயலுக்கு தப்பிய மும்பை மாநகரம் கனமழையால் தத்தளிப்பு: தானே, புனே, பால்கர் ஆகிய நகரங்களும் முடக்கம்\nதெலங்கானாவில் அதிகமான குழந்தை திருமணங்கள்: 16 வயது பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு\nவேலூரில் 2 மருத்துவர்கள் மற்றும் மருந்துக்கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று தரப்படும் ஹால்டிக்கெட்\nமருத்துவ மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க கோரி ஐகோர்ட்டில் திராவிடர் கழகம் சார்பில் மனு தாக்கல்\nமும்பை வாழ் தமிழர்களை உடனடியாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.:கே.எஸ்.அழகிரி கடிதம்\nதப்லீக் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை: மத்திய அரசு\nதேசிய விளையாட்டு விருதுகள்; விண்ணப்பிக்க ஜூன் 22 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: விளையாட்டுத்துறை\nநிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்\nஉலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்\nட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2020/04/24234310/1285971/Ezharai.vpf", "date_download": "2020-06-04T11:01:43Z", "digest": "sha1:RZLM2JXHI6RALK3FZRG7R7NA6XDN3QCN", "length": 8024, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(24.04.2020) ஏழரை - அவர் மாதிரி நாங்க ஜோசியர் கிடையாது, எங்க ஆட்சி கவுந்திரும்னு அவர் ஜோசியம் சொன்னதே பலிக்கவில்லை....", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(24.04.2020) ஏழரை - அவர் மாதிரி நாங்க ஜோசியர் கிடையாது, எங்க ஆட்சி கவுந்திரும்னு அவர் ஜோசியம் சொன்னதே பலிக்கவில்லை....\n(24.04.2020) ஏழரை - (24.04.2020) ஏழரை - அவர் மாதிரி நாங்க ஜோசியர் கிடையாது, எங்க ஆட்சி கவுந்திரும்னு அவர் ஜோசியம் சொன்னதே பலிக்கவில்லை....\n(24.04.2020) ஏழரை - (24.04.2020) ஏழரை - அவர் மாதிரி நாங்க ஜோசியர் கிடையாது, எங்க ஆட்சி கவுந்திரும்னு அவர் ஜோசியம் சொன்னதே பலிக்கவில்லை....\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\nசிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை\nமும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\n(29.04.2020) ஏழரை - சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது...\n(29.04.2020) ஏழரை - சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது...\n(28.04.2020) ஏழரை :மலிவான அரசியல் பண்ண வேண்டாம்\n(28.04.2020) ஏழரை :மலிவான அரசியல் பண்ண வேண்டாம்\n(27.04.2020) ஏழரை : 245ரூபாய் ரேபிட் கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியது ஏன்...எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் சாமி\n(27.04.2020) ஏழரை : 245ரூபாய் ரேபிட் கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியது ஏன்...எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் சாமி\n(21.04.2020) ஏழரை - மருத்துவர்கள்,சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் இறைவனுக்கு சமமானவர்கள், அவர்களின் தியாகத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் ��திவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-04T11:00:32Z", "digest": "sha1:LY3KJTU2XKIEWOQOMDBR6ZZML3BGYWGU", "length": 5594, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "வடிவேலுவை உதவிக்கு அழைத்த போலீசார்.. ராயல்டி கேட்டு மிரள வைப்பாரா? - TopTamilNews", "raw_content": "\nHome வடிவேலுவை உதவிக்கு அழைத்த போலீசார்.. ராயல்டி கேட்டு மிரள வைப்பாரா\nவடிவேலுவை உதவிக்கு அழைத்த போலீசார்.. ராயல்டி கேட்டு மிரள வைப்பாரா\nகுழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கசப்பான மருந்து மாத்திரைகளை தேன் தடவி கொடுப்பதைப் போல, போலீசார் விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதிக்க முற்பட்டிருக்கிறார்கள். இந்த வாட்ஸ் -அப் காலத்தில், எல்லார் செல்போன்களிலும் மீம்ஸ்கள் மீல்ஸ் மாதிரி குவிந்து கிடப்பதைப் புரிந்துக் கொண்டு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வடிவேலுவை வைத்து ஹெல்மெட் மீம்ஸ் செய்து பரப்பியிருக்கிறார்கள்.\nஏற்கெனவே கல்யாணம், கச்சேரி என்பாட்டு எப்போதும் ஒலிக்கும் என்று இளையராஜா, தன் பாடல்களுக்கான ராயல்டி கேட்டு வழக்கு தொடுத்திருந்தார். ப்ரெண்ட்ஸ் படத்தின் நேசமணி கேரெக்டர் சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி உலகம் முழுக்க ஆளாளுக்கு அப்பன், ஆத்தாவின் உடல் நிலையை எல்லாம் அந்தரத்தில் பறக்க விட்டு விட்டு,‘ப்ரே ஃபார் நேசமணி’ என்று கதறியழுது ட்விட்டரில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, என்னை வைத்து நிறைய மீம்ஸ்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் ராயல்டி கேட்கலாமா என்று யோசித்து வருகிறேன் எனக் கூறியிருந்தார் வடிவேலு.\nசோளக்கொல்லை பொம்மை மாதிரி வடிவேலுவை வெச்சு ஆளாளுக்கு விளையாடி வந்தாலும், நல்ல காரியத்துக்குத் தானேன்னு மனுஷன் சந்தோஷப்படத் தான் செய்வார் என்கிற நம்பிக்கையில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது வடிவேலுவின் ஹெல்மெட் பிரச்சாரம். இந்த வடிவேலு மீம்ஸ் பொது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.\nPrevious articleதிருப்பதியில் இவங்களுக்கெல்லாம் விரைவு தரிசனம்…\nNext articleவிக்ரம் 58 இல் இணைந்த கேஜிஃஎப் பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rajpakse-can-contest-3rd-time.html", "date_download": "2020-06-04T11:21:45Z", "digest": "sha1:SYARGXIMY7LGRZW6K43JRK3IKJLKRRPJ", "length": 7611, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அதிபர் தேர்தலில் ராஜபக்சே 3-வது முறையாக போட்டியிடலாம்: இலங்கை உச்சநீதிமன்றம் அனுமதி", "raw_content": "\nதனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள் - பட அதிபர் கேயார் வேண்டுகோள் அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம் கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல���வித்துறை தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nஅதிபர் தேர்தலில் ராஜபக்சே 3-வது முறையாக போட்டியிடலாம்: இலங்கை உச்சநீதிமன்றம் அனுமதி\nஇலங்கை அதிபர் ராஜபக்சே, மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம்…\nஅதிபர் தேர்தலில் ராஜபக்சே 3-வது முறையாக போட்டியிடலாம்: இலங்கை உச்சநீதிமன்றம் அனுமதி\nஇலங்கை அதிபர் ராஜபக்சே, மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி, அதிபர் பதவிக்கு ஒருவர் இரண்டு முறை மட்டுமே போட்டியிட முடியும். இந்த நிலையில், தற்போது 2-வது முறையாக அதிபர் பதவி வகிக்கும் ராஜபக்சே, மீண்டும் போட்டியிட தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை அந்த நாட்டின் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா, நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் ராஜபக்சே, அமோக வெற்றி பெறுவார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇலங்கை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் ஒலிக்கவில்லை\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திலகரத்ன டில்சான்\nகாவல்துறைக்கு பதிலாக இராணுவம் - இலங்கையில் சட்டம்\nஇலங்கை இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61264-sacked-bsf-jawan-to-contest-ls-polls-against-pm-modi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-06-04T11:01:31Z", "digest": "sha1:KU56OUUPJUYFBNAUKL3WQLXKF25BHJBQ", "length": 6892, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nதனியார் மருத��துவமனைகளில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை : சுகாதாரத்துறை\nசிறுமியைத் திருமணம் செய்த இளைஞர்.. - மணமகன், பெற்றோர் மீது வழக்குப்பதிவு\n“யானைக்கு என்ன நடந்தது எனக் கேட்டு இதயமே வெடித்துவிட்டது” - ரோகித் சர்மா வேதனை\nவீட்டில் தனிமைப்படும் முறை சென்னையில் தொடரும் : சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்\nஇனவெறிக்கு எதிரான கலவரத்தில் சேத...\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித...\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக...\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகள...\nஊரடங்கு காலம்: முழு ஊதிய அரசாணைய...\n\"காட்மேன்\" வெப் சீரிஸ் இயக்குனர்...\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரம...\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்ட...\nபுதுக்கோட்டை: சிறுமியை நரபலி கொட...\nகொரோனா சிகிச்சை : தனியார் மருத்த...\nஇந்தியாவில் கடந்த ஒரு 24 மணி நேர...\nஉலகக் கோப்பையில் இந்திய அணி வேண்...\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: எ...\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ரஜினிகாந்த் கடிதம்\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதம் இலவச அரிசி: மத்திய அரசு ஒப்புதல்\nஊரடங்கு காலம்: முழு ஊதிய அரசாணையை வாபஸ் பெற்றது மத்திய அரசு\n\"காட்மேன்\" வெப் சீரிஸ் இயக்குனர், தயாரிப்பாளருக்கு 2-வது சம்மன்..\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/india-is-backward-towards-1990s-because-of-lockdown-381382.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T11:54:44Z", "digest": "sha1:HCQU2VMWNXJTQ3QUILJQGE7UHRS2L4ER", "length": 20575, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "டைம் மிஷின் உண்மைதானா.. 90ஸ் நாட்களுக்கு திரும்பிய இந்தியா.. என்ஜாய் மக்களே #90skids | India is backward towards 1990s because of lockdown - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐக���னை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் வங்கி ஊழியர் கழுத்தறுத்து கொலை.. புதுவையில் 3 நாளில் 3 பேர் கொலை.. பொதுமக்கள் பீதி\nமனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான்.. முருகனை பேச அனுமதிக்காத விஷயத்தில் நீதிபதி கருத்து\nசென்னையில் கொரோனா வேகமாக குறைவது எங்கே.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு\nவயிற்றை கிழித்து பார்த்தோம்.. தாங்க முடியவில்லை.. ஷாக் தந்த யானையின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்\nகருணாநிதி 97-வது பிறந்த நாள்... வாழ்த்திய கமல்ஹாசன், மறந்துபோன ரஜினிகாந்த்\nMovies கொஞ்சம் உற்றுப் பார்த்தா, அந்த ஹீரோயின் சாயல் தெரியுதே.. பிரபல நடிகையை அவருடன் ஒப்பிடும் ஃபேன்ஸ்\nAutomobiles முதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..\nFinance EMI Moratorium காலத்தில் வட்டி தள்ளுபடியை மறுக்கும் ஆர்பிஐ\nLifestyle பொலிவான சருமம் வேண்டுமா அப்ப இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க...\nTechnology \"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nSports இதுவரைக்கும் இருந்த தோனி இல்லை.. வேற மாதிரி.. ரெய்னா அதிரடி.. தோனி ரசிகர்கள் குஷி\nEducation Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடைம் மிஷின் உண்மைதானா.. 90ஸ் நாட்களுக்கு திரும்பிய இந்தியா.. என்ஜாய் மக்களே #90skids\nசென்னை: சமூகவலைத்தளங்களில் 90s கிட்ஸ் என்ற பெயரில் சமீபகாலமாக மீம்ஸ்கள் மற்றும் கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று.\n90s காலக்கட்டத்துக்கு மீண்டும் திரும்பிய இந்தியா\n1990களில் பிறந்தவர்கள் மட்டுமின்றி, 1980களில் பிறந்து 90களில் குழந்தை பருவத்தில் இருந்தவர்களும் இந்த லிஸ்டில் வருகிறார்கள்.\n1990ஸ் என்பது உலகமயமாக்கலுக்கு இந்தியா திறந்துவிடப்பட்ட காலகட்டம். எனவே இருவகையான வாழ்க்கை முறைகளை ஒரே நேரத்தில் கண்டுணரும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள் 90ஸ் கிட்ஸ்.\nஒரு பக்கம் வீட்டுக்கு லேண்ட்லைன் தொலைப���சி இணைப்பு கேட்டு, அதற்கு மாதக்கணக்கில் காத்திருந்து, பிறகு கம்பம் நடுவதற்கு கூட, நாமே பணம் கொடுத்து இணைப்பு பெற்ற அதேநேரத்தில், 90களின் பிற்பகுதியில் செல்போன்களும் அறிமுகமாகி வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு சென்றது.\n1970ல் வந்த ஒரு சட்டம்.. சீனா எடுத்த தவறான முடிவு.. சார்ஸ் தொடங்கி கொரோனா வரை.. உருவான வரலாறு\nகேசட் காலகட்டத்திலிருந்து சிடி காலகட்டத்துக்கு மாறியது, இணையதளமும் அறிமுகமானது. பணம் சேர்த்து பைக், கார் வாங்கும் நிலை மாறி, வாகனத்தை வாங்கிவிட்டு இஎம்ஐ மூலம் பணம் செலுத்தலாம் என்ற வாய்ப்பு திறக்கப்பட்டது. இப்படி ஒரே நேரத்தில் பல மாற்றங்களை கண்டு விஸ்வரூப வித்தியாசத்தை உணர்ந்தவர்கள் அந்த காலத்து குழந்தைகள். அதனால்தான் அவர்களால் கரகாட்டக்காரனையும் ரசிக்க முடிகிறது, கேம் ஆப் த்ரோன்சையும் பார்க்க முடிகிறது.\nதூர்தர்ஷன் உள்ளிட்ட ஒரு சில சேனல்கள்தான் அப்போது ஒளிபரப்பப்பட்ட நிலையில், மகாபாரதம், ராமாயணம், சக்திமான், சந்திரகாந்தா, மர்ம தேசம் போன்ற தொடர்கள் மட்டுமே, தங்களுக்கு பொழுதுபோக்காக இருந்ததை பல நேரங்களில் 90ஸ் கிட்ஸ் சமூக வலைத்தளத்தில் பேசுவார்கள். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு மேல் தின்பண்டங்களுக்கு செலவிட்டது இல்லை என்பதையும், 2000ஸ் கிட்ஸ் அதிகமாக செலவிடுகிறார்கள் என்பதையும் ஒப்பிட்டு தெரிவித்து, தங்கள் காலகட்டத்தை மகிழ்ச்சியோடு சொல்வார்கள். காலச் சக்கரம் கிடைத்தால், பழைய காலத்துக்கே நாங்கள் போய்விடுவோம் என்று கூட சிலாகிப்பார்கள்.\nஆனால் உண்மையிலேயே காலச்சக்கரம் அதாவது டைம் மெஷின், நிஜமாகவே, இப்போது வந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. அப்படியே, டைம் மிஷினை பிடித்து 20 வருடம் பின்னோக்கி சென்று உள்ளது இந்தியா. ஆம்.. இப்போது சன் டிவியில் மீண்டும் மெட்டிஒலி சத்தம் கேட்கிறது. தூர்தர்ஷனில் மகாபாரதம், ராமாயணம், சக்திமான் ஒளிபரப்பாகிறது. நாம் இப்போது 2020ஆம் ஆண்டில் தான் இருக்கிறோமா என்பதை கிள்ளிப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை வந்துள்ளது.\nஇப்போதும் தின்பண்டங்கள் வாங்க வெளியே செல்ல முடியாத நிலையில்தான் குழந்தைகள் இருக்கிறார்கள். பாட்டி, தாத்தாவிடம்தான் இப்போது கதை கேட்கும் நிலை குழந்தைகளுக்கு வந்துவிட்டது. காரணம் ஊரடங்கு. 90ஸ் கிட்ஸ் தங்கள் உணர்வுகளை ஓவராக கொட்டி விட்டதாலோ, என்னவோ, காலமே அவர்களை இப்போது பின்னோக்கி கொண்டு சென்று விட்டது. 1990ஸ் மீது இருந்த கிரேஸ் அனேகமாக இந்த 21 நாட்களில் பலருக்கும் போய்விடும். ஏனெனில் மக்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது.\nஇந்த காலகட்டத்தை தாங்கள் இழந்ததாக, நினைத்து வருந்திய அத்தனையையும் செய்து அதை அனுபவித்து 21 நாள் காலக்கெடுவுக்கு பிறகு மீண்டும் 2020 ஆம் ஆண்டில் அடி எடுத்து, நமது பார்வையை முன் நோக்கி வைக்க வேண்டும், என்பதுதான் அனைவரின் வேண்டுதலாகவும் இருக்கிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான்.. முருகனை பேச அனுமதிக்காத விஷயத்தில் நீதிபதி கருத்து\nசென்னையில் கொரோனா வேகமாக குறைவது எங்கே.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு\nகருணாநிதி 97-வது பிறந்த நாள்... வாழ்த்திய கமல்ஹாசன், மறந்துபோன ரஜினிகாந்த்\nசென்னையில் ஒரு மாதத்தில் கொரோனாவை விரட்ட மாஸ்கை வைத்து மாஸ் பிளான்.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேட்டி\nவேகமெடுக்கும் கொரோனா.. ஜூலை 15க்குள் சென்னையில் 1.5 லட்சம் பாதிப்பு.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வறிக்கை\nதப்பா புரிஞ்சிக்கிட்டாங்க.. ஹோம் குவாரண்டைன் திட்டம் ரத்து இல்லை.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம்\nசெம்மொழி மைய இயக்குநர் நியமனம்- ஆங்கிலத்தில் ரஜினி நன்றி கடிதம்- தமிழில் பதில் தந்த மத்திய அமைச்சர்\nவிஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\nபிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்\nவட மாநில தொழிலாளர்கள் போயாச்சு.. வேலைகள் ஸ்தம்பிப்பு.. சிக்கலில் தொழில்துறை.. புதிய பிரச்சினை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndoordarshan lockdown coronavirus india தூர்தர்ஷன் லாக்டவுன் கொரோனாவைரஸ் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-criticized-donald-trump-visit-379363.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T11:58:38Z", "digest": "sha1:TVHJSB2AZ52EAEIRECJALVGMO6G4TLV2", "length": 20083, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளூர்க்காரன் மாட்டுகறி சாப்பிட்டா கொல்வீங்க.. ஊரானுக்கு மட்டும் ஊட்டி விடுவீங்களா.. சீமான் பொளேர் | seeman criticized donald trump visit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் வங்கி ஊழியர் கழுத்தறுத்து கொலை.. புதுவையில் 3 நாளில் 3 பேர் கொலை.. பொதுமக்கள் பீதி\nமனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான்.. முருகனை பேச அனுமதிக்காத விஷயத்தில் நீதிபதி கருத்து\nசென்னையில் கொரோனா வேகமாக குறைவது எங்கே.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு\nவயிற்றை கிழித்து பார்த்தோம்.. தாங்க முடியவில்லை.. ஷாக் தந்த யானையின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்\nகருணாநிதி 97-வது பிறந்த நாள்... வாழ்த்திய கமல்ஹாசன், மறந்துபோன ரஜினிகாந்த்\nMovies கொஞ்சம் உற்றுப் பார்த்தா, அந்த ஹீரோயின் சாயல் தெரியுதே.. பிரபல நடிகையை அவருடன் ஒப்பிடும் ஃபேன்ஸ்\nAutomobiles முதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..\nFinance EMI Moratorium காலத்தில் வட்டி தள்ளுபடியை மறுக்கும் ஆர்பிஐ\nLifestyle பொலிவான சருமம் வேண்டுமா அப்ப இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க...\nTechnology \"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nSports இதுவரைக்கும் இருந்த தோனி இல்லை.. வேற மாதிரி.. ரெய்னா அதிரடி.. தோனி ரசிகர்கள் குஷி\nEducation Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளூர்க்காரன் மாட்டுகறி சாப்பிட்டா கொல்வீங்க.. ஊரானுக்கு மட்டும் ஊட்டி விடுவீங்களா.. சீமான் பொளேர்\nசென்னை: \"மாட்டுக்கறி வெச்சிருந்ததுக்காக அப்பா, மகனை அடிச்சே கொன்னீங்களே... அது எப்படி ஊரானுக்கு ஊட்டிவிடுவீங்க, உள்ளூர்காரன் சாப்பிட்டா கொன்னுடுவீங்களா எப்படி உங்க கதை டிரம்புக்கு 5 விதமா செஞ்சு வெச்சீங்களாமே... ஏன் எதுக்கு தாஜ்மஹாலை கூட்டிட்டு போய் காட்டினீங்க எதுக்கு தாஜ்மஹாலை கூட்டிட்டு போய் காட்டினீங்க உங்க படேல் சிலையை காட்ட வேண்டியதுதானே\" என்று சீமான் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்துள்ளார்.\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் டிரம்ப் வருகையை விமர்சித்து பேசியிருந்தார். அதன் சுருக்கம்தான் இது:\n\"மாட்டுக்கறியை குளிரூட்டியில் வைத்திருந்தார்கள் என்பதற்காகவே அப்பாவையும் மகனையும் அடித்தே கொன்றீர்களே, கட்டி வைத்து கொன்றீர்களே.. அப்படிப்பட்ட நீங்க டொனால்ட் டிரம்ப் வரும்போது மட்டும் ஏன் 5 வெரைட்டியா மாட்டுக்கறியை செஞ்சீங்க\nஅது எப்படி ஊரானுக்கு மட்டும் ஊட்டிவிடுவீங்க, உள்ளூர்காரன் சாப்பிட்டா கொன்னுடுவீங்களா எப்படி உங்க கதை டிரம்புக்கு எதுக்கு 5 விதமா செஞ்சு வெச்சீங்களாமே ஏன் மோடி இருக்காரே, தொலைக்காட்சியில் பேசுவார், வானொலியில் பேசுவார், ஆனா பாராளுமன்றத்தில் மட்டும் பேசவே மாட்டார்.. ஐயோ என்ன பெத்த அம்மா.. கொடுமை\nஉங்களுக்கு புரியும்படி ஒன்னு சொல்றேன்.. காடுகளில் வாழ்ந்தவர்கள் எந்த சாதி சான்றிதழ்களை வைச்சிந்திருப்பாங்க டெல்லியில் 13 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருக்காங்களே... அவங்க என்ன சான்றிதழ்களை வெச்சிருக்காங்க டெல்லியில் 13 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருக்காங்களே... அவங்க என்ன சான்றிதழ்களை வெச்சிருக்காங்க குஜராத் மாடல் என்ன என்றால் தெரியுமா குஜராத் மாடல் என்ன என்றால் தெரியுமா குடிசைகள் தெரியாமல் 7 அடிக்கு சுவர் எழுப்பி மறைச்சிடுவதுதான்.. இதுதான் அந்த குஜராத் மாடல்.. கற்களை வெச்சு சுவர் எழுப்பி மறைச்சீங்களே, அந்த கற்களை வெச்சே அந்த ஏழைகளுக்கு வீடு கட்டி தந்திருக்கலாமே குடிசைகள் தெரியாமல் 7 அடிக்கு சுவர் எழுப்பி மறைச்சிடுவதுதான்.. இதுதான் அந்த குஜராத் மாடல்.. கற்களை வெச்சு சுவர் எழுப்பி மறைச்சீங்களே, அந்த கற்களை வெச்சே அந்த ஏழைகளுக்கு வீடு கட்டி தந்திருக்கலாமே\nதாஜ்மஹாலை சுற்றுலா பட்டியலில் இருந்தே நீக்கிட்டாங்க.. டிரம்புக்கு எதை காட்டுறதுன்னே தெரியல.. அதனால அவசர அவசரமா தாஜ்மஹாலுக்கு வெள்ளை அடிச்சாங்க.. ஐயா இருக்காரே, நம்ம பெரிய ஐயா.. அங்கே வரலன்னு சொல்லிட்டாரு.. அதனால ஆதித்யநாத் கூடவே வர்றாரு. டிரம்ப் எப்படிப்பட்டவருன்னு பாருங்க.. காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்குள்ள கொண்டு போய்விட்டால், அண்ணல் காந்தியின் படத்துக்கு கீழே ஒரு குறிப்பேடு உள்ளது.. அதில ஏதாவது \"இந்தியா\", \"ஃபாதர் ஆப் தி நேஷன்\" ன்னு இப்படி எழுதலாம் இல்லை இவர் எழுதுறாரு.... \"மோடி, மோடி, மோடி, மோடி\"ன்னு\nஒரு நாட்டின் தலைவன் இன்னொரு நாட்டுக்கு போனால், அந்த நாட்டின் வரலாறு என்ன, கலை என்ன, மூத்த தலைவர்கள் யார் இதெல்லாம் தெரிஞ்சிட்டுதானே டிரம்ப் பயணிக்கணும் இவங்க ஏன் தாஜ்மஹாலை கூட்டிட்டு போய் காட்டினாங்க.. நீங்கதான் 3 ஆயிரம் கோடிக்கு வல்லபாய் படேல் சிலையை திறந்து வெச்சிருக்கீங்களே.. ஏன் அதை காட்டலை\nஏன்னா, இந்தியாவின் அடையாளம் என்பது உலகத்தில் பார்வையில் காந்திதான். படேல் கிடையாது... 3 ஆயிரம் கோடியில் சிலை.. அதன் காலடியில் பிச்சைக்காரர்கள், அதான் இன்றைய நிலை.. காந்தியை கொன்றபோது ஆர்எஸ்எஸ் மீது விதிக்கப்பட்ட தடையை 16 மாதங்களில் நீக்கியவர் படேல்.. அந்த நன்றிக் கடனுக்காக அந்த சிலையே.. இவர்கள்தான் படேலை கொண்டாடுவார்கள்\" என்றார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான்.. முருகனை பேச அனுமதிக்காத விஷயத்தில் நீதிபதி கருத்து\nசென்னையில் கொரோனா வேகமாக குறைவது எங்கே.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு\nகருணாநிதி 97-வது பிறந்த நாள்... வாழ்த்திய கமல்ஹாசன், மறந்துபோன ரஜினிகாந்த்\nசென்னையில் ஒரு மாதத்தில் கொரோனாவை விரட்ட மாஸ்கை வைத்து மாஸ் பிளான்.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேட்டி\nவேகமெடுக்கும் கொரோனா.. ஜூலை 15க்குள் சென்னையில் 1.5 லட்சம் பாதிப்பு.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வறிக்கை\nதப்பா புரிஞ்சிக்கிட்டாங்க.. ஹோம் குவாரண்டைன் திட்டம் ரத்து இல்லை.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம்\nசெம்மொழி மைய இயக்குநர் நியமனம்- ஆங்கிலத்தில் ரஜினி நன்றி கடிதம்- தமிழில் பதில் தந்த மத்திய அமைச்சர்\nவிஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி வி���ரம்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\nபிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்\nவட மாநில தொழிலாளர்கள் போயாச்சு.. வேலைகள் ஸ்தம்பிப்பு.. சிக்கலில் தொழில்துறை.. புதிய பிரச்சினை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaa seeman pm modi trump சிஏஏ சீமான் பிரதமர் மோடி டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-cm-siddaramaiah-pledges-eye-donation-215957.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T12:20:24Z", "digest": "sha1:27WO2XVRU4ZHAWUOFLAGBNOR6T5BLCGW", "length": 15281, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண் தானம் செய்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா..! | Karnataka CM Siddaramaiah pledges Eye Donation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nகொரோனா- வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து\nகர்நாடகா: ராஜ்யசபா தேர்தல் களேபரம்- பாஜக வேட்பாளராக இனஃபோசிஸ் சுதா மூர்த்தி\nசரியான போட்டி.. இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் பேஸ்புக், கூகுள், அமேசான்.. ஜியோ, ஏர்டெலுக்கு லக்\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் வங்கி ஊழியர் கழுத்தறுத்து கொலை.. புதுவையில் 3 நாளில் 3 பேர் கொலை.. பொதுமக்கள் பீதி\nமனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான்.. முருகனை பேச அனுமதிக்காத விஷயத்தில் நீதிபதி கருத்து\nசென்னையில் கொரோனா வேகமாக குறைவது எங்கே.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு\nAutomobiles புது வாகனம் வாங்கும் எண்ணம் இல்லாதவர்களைகூட வளைத்துபோட டிவிஎஸ் திட்டம்... அதிரடி ஆஃபர் அறிவிப்பு\nLifestyle உங்க துணையுடன் நீங்க இதை எல்லாம் செய்தால் உங்க உறவு ரொம்ப வலுவாக இருக்குமாம்...\nMovies நடிகன் ஆவேன்னு நினைக்கலை..நெட்பிளிக்ஸின் கிரைம் தொடர்.. நடிகரானார் ஐஏஎஸ் அதிகாரி\nFinance EMI Moratorium காலத்தில் வட்டி தள்ளுபடியை மறுக்கும் ஆர்பிஐ\nTechnology \"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nSports இதுவரைக்கும் இருந்த தோனி இல்லை.. வேற மாதிரி.. ரெய்னா அதிரடி.. தோனி ரசிகர்கள் குஷி\nEducation Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண் தானம் செய்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா..\nபெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது கண்களை தானம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.\nகன்னட நடிகர் ராஜ்குமாரின் நினைவு மண்டப திறப்பு விழா பெங்களூருவில் இன்று நடைபெற்றது. அதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட பல விஐபிகள் பங்கேற்றனர்.\nநடிகர் ராஜ்குமார் கண்தானம் செய்யுமாறு தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டவர். அவரும் தானம் செய்தவர். ராஜ்குமார் மரணத்திற்கு பிறகு அவரது கண்கள், பார்வையிழந்த வேறு ஒரு நபருக்கு பொருத்தப்பட்டன. கர்நாடகாவில், இதுவரை, ராஜ்குமாரின் ரசிகர்கள் 90 ஆயிரம் பேர் கண்தானம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளனர்.\nநடிகர் ராஜ்குமாரைப்போலவே, முதல்வர் சித்தராமையா தனது கண்களையும் தானம் செய்ய முன்வந்து அதற்கான அறிவிப்பை ராஜ்குமார் நினைவு மண்டப திறப்பு விழாவிலேயே அறிவித்தார். மேலும், கண் தானம் செய்வது தொடர்பான ஆவணங்களிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். கர்நாடக முதல்வரின் இந்த செயலால் மாநிலம் தழுவிய அளவில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஎடியூரப்பா ஆபீசை முற்றுகையிட.. ஆரவாரமாக கிளம்பிய சித்தராமையா.. பாதி வழியில் கைது செய்த போலீஸ்\nவெட்கமாக இருக்கிறது எடியூரப்பா.. 144 தடை குறித்து விமர்சித்த சித்தராமையா\nஇதயத்தில் கோளாறு.. மருத்துவமனையில் சித்தராமையா.. அரசியல் பகை மறந்து விரைந்தார் எடியூரப்பா\nகர்நாடகா முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா மீது தேசதுரோக வழக்கு\nகாந்தியுடன் மோடியை ஒப்பிட்டு பேசுவதா.. டிரம்புக்கு கொஞ்சம் கூட ஞானமே இல்லை.. சித்தராமையா\nநாட்டாமை செய்ய சித்தராமையா யார்...\nபாஜக சீன்லயே இல்லை.. சித்தராமையா, குமாரசாமி பயங்கர மோதல்.. பரபரப்பில் கர்நாடக அரசியல்\nஇதெல்லாம் \"பாசக்கார பளார்\"... உதவியாளர் கன்னத்தில் விட்ட விவகாரத்தில் சித்தராமையா விளக்கம்\nபாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராம��யா\nஒரு பெரிய மனிதர் பண்ணும் வேலையா இது.. வீடியோவில் வசமாக சிக்கிய சித்தராமையா\nசோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\nகர்நாடகத்தில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு நான் காரணமல்ல.. தேவகௌடாகாருதான்.. சித்தராமையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsiddaramaiah karnataka cm eye donation கர்நாடக முதல்வர் கண் தானம் சித்தராமையா\n19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக\nகாஃபி டே சித்தார்த்தா மகனை மணக்கிறார் கர்நாடகா காங். கமிட்டி தலைவர் சிவகுமார் மூத்த மகள்\nபிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/how-will-india-affect-if-war-comes-between-iran-and-usa-373666.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-06-04T12:02:40Z", "digest": "sha1:RS45PQ25IE2KQVSWGPIEX6NMWRDGP6VR", "length": 19784, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்கா-ஈரான் இடையே போர் வந்தால் இந்தியாவை மிக மோசமாக பாதிக்கும்! கற்பனை செய்ய முடியாத இழப்பு! | how will India affect if war comes between Iran and USA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nகொரோனா- வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் வங்கி ஊழியர் கழுத்தறுத்து கொலை.. புதுவையில் 3 நாளில் 3 பேர் கொலை.. பொதுமக்கள் பீதி\nமனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான்.. முருகனை பேச அனுமதிக்காத விஷயத்தில் நீதிபதி கருத்து\nசென்னையில் கொரோனா வேகமாக குறைவது எங்கே.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு\nவயிற்றை கிழித்து பார்த்தோம்.. தாங்க முடியவில்லை.. ஷாக் தந்த யானையின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்\nகருணாநிதி 97-வது பிறந்த நாள்... வாழ்த்திய கமல்ஹாசன், மறந்துபோன ரஜினிகாந்த்\nMovies நடிகன் ஆவேன்னு நினைக்கலை..நெட்பிளிக்ஸின் கிரைம் தொடர்.. நடிகரானார் ஐஏஎஸ் அதிகாரி\nAutomobiles முதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..\nFinance EMI Moratorium காலத்தில் வட்டி தள்ளுபடியை மறுக்கும் ஆர்பிஐ\nLifestyle பொலிவ���ன சருமம் வேண்டுமா அப்ப இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க...\nTechnology \"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nSports இதுவரைக்கும் இருந்த தோனி இல்லை.. வேற மாதிரி.. ரெய்னா அதிரடி.. தோனி ரசிகர்கள் குஷி\nEducation Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா-ஈரான் இடையே போர் வந்தால் இந்தியாவை மிக மோசமாக பாதிக்கும் கற்பனை செய்ய முடியாத இழப்பு\nநில நடுக்கம் ஏன் ஏற்பட்டது \nதுபாய்: ஈரான்-அமெரிக்கா இடையே போர் வந்தால் இந்தியாவில் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படும். வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய அபாயமும் ஏற்பட வாய்ப்பு உருவாகி விடும்.\nஈரான் அமெரிக்கா இடையே போர் வரப்போகுது என்ற பதற்றத்தில் அமெரிக்க டாலரின் விலை சரசரவென சரிந்ததது. அதனால் டாலரில் முதலீடு செய்த பலர் தங்கத்தில் முதலீடு செய்தனர்.\nஇதனால் கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் தங்கத்தின் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. ஆம் 32 ஆயிரத்தை தொட்டுவிட்டது ஒரு சவரன் தங்கத்தின் விலை.\nஅமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்க ஈரானால் முடியும் விளைவும் மிக பயங்கரமாக இருக்கும்\nஇது சாம்பிள் தான்... மெயின் பிக்சர் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. ஈரான் ராணுவ தளபதி சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதாலும் அதற்கு ஈரான் பழிவாங்கும் என்ற பதற்றத்தாலுமே தங்கத்தின் விலை உயர்ந்தது. இதுவே மக்களை அலறவைத்திருக்கும்.\nஆனால் ஒருவேளை ஈரான்-அமெரிக்கா இடையே போர் ஏற்பட்டு எண்ணெய் கிணறுகளை ஈரான் தாக்க ஆரம்பித்தால் விளைவு படு பயங்கரமாக இருக்கும். ஏனெனில் ஏற்கனவே சவுதியில் ஒருஎண்ணெய் கிணறில் ஈரான் குண்டு வீசியிருக்கிறது. அதனால் சரசரவென விலை உயர்ந்து இந்தியாவில் சாமனியர்கள் ஒவ்வொருவரும் பெட்ரோலுக்கு அதிக விலை கொடுத்துவருவதும் உண்மை. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் வந்தால் இந்தியாவில் ஏற்பட போகும் பாதிப்பு பல லட்சம் கோடிகளில் முடியும்.\nஏனெனில் பெட்ரோல், டீசல் விலை தான் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் தொடங்கி அனைத்து பொருட்களின் விலையைய���ம் தீர்மானிக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் , ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இந்தியாவின் பணவீக்கம் மேலும் மோசமடைந்துவிடும். கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் அதிகரித்தாலே, மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 10,700 கோடி கூடுதல் செலவு ஆகும். இது ரூபாய் மதிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஅரபு நாடுகளில் இருக்கும், இந்தியர்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவுக்க அனுப்பி வருகிறார்கள். அமெரிக்கா - ஈரானிடையே போர் வந்தால், அரபு நாடுகளில் இருந்து வரும் 2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பண வரவு பாதிக்கப்படுவதுடன் அவர்கள் அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையால் நாடு திரும்பினால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதை சமாளித்து மேலழுந்து வரும் காலங்கள் இந்தியாவுக்கு மிக கடினமானதாக இருக்கும்.\nஅத்துடன் நிச்சயமற்ற நிலை காரணமாக வளைகுடா நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதும் கடினமாகிவிடும். இது சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக போரைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.\nஏனெனில் பெட்ரோல் டீசலுக்கு மாற்றான வழிகளை கண்டுபிடித்து அதில் வெற்றிகரமாக பயணிக்கும் முயற்சிகளை தொடங்க இன்னும் குறைந்தது 10 ஆண்டுகளாவது தேவைப்படும். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை கொண்டு வந்தாலும் அதற்கு ஏற்ப ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்றுவதும் சாத்தியம் அல்ல. எனவே தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பது போல் எங்கேயோ போடும் சண்டை நம்மையும் மோசமாக பாதிக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nரஷ்யா, சீனா நிறுவனங்கள் செயல்பட தடை.. அணு ஒப்பந்தத்தில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அடுத்த அதிரடி\nகொரோனா பாதிப்பு- உலக நாடுகளில் ஈரானை பின்தள்ளி 10-வது இடத்தில் இந்தியா\nஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 5.1 ஆக பதிவு 2 பேர் பலி; 22 பேர் படுகாயம்\nஅவர்களை சுட்டு வீழ்த்துங்கள்.. கோபமாக உத்தரவிட்ட டிரம்ப்.. கொரோனாவிற்கு இடையே உருவான புது பதற்றம்\nபகை கிடக்குது.. விடுங்க.. வெண்டிலேட்டர் வேணுமா.. தாராளமா கேளுங்க தர்றோம்.. ஈரானுக்கு டிரம்ப் ஆஃபர்\nகொரோனா கிடக்கட்டும்.. ஈரானை கடுமையா�� எச்சரிக்கை செய்து டிவீட் போட்ட டிரம்ப்.. என்னாச்சு திடீர்னு\nஈரானில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,036- மலேசியாவில் 46 பேர் பலி\nஎரிச் சாராயம் குடித்தால் கொரோனா வராது.. ஈரானில் பரவிய வதந்தி.. 300 பேர் பலி.. 1000 பேர் கவலைக்கிடம்\nகொரோனா: ஈரானில் 24 மணிநேரத்தில் 143 பேர் பலி- உயிரிழப்பு எண்ணிக்கை 2,077 ஆக அதிகரிப்பு\nகொரோனா: ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ எட்டியது\nஈரானில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 129 பேர் பலி; உயிரிழப்பு எண்ணிக்கை 1685\nஈரானில் கொரோனா பாதித்த 255 இந்தியரில் ஒருவர் உயிரிழப்பு என தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niran usa india ஈரான் அமெரிக்கா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/the-reason-of-declining-tiktok-120052100020_1.html", "date_download": "2020-06-04T11:46:53Z", "digest": "sha1:ZWLLY32OHYMGN7K3ZPAZ5JBOIJVUZ67N", "length": 22948, "nlines": 179, "source_domain": "tamil.webdunia.com", "title": "டிக் டாக் ரேட்டிங் குறைவதற்கு என்ன காரணம்? தடை செய்யப்படுமா செயலி? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடிக் டாக் ரேட்டிங் குறைவதற்கு என்ன காரணம்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் டிக் டாக் செயலியின் ரேட்டிங் 1.3ஆக குறைந்துள்ளது. பல கோடி பயன்பாட்டாளர்களைக் கொண்ட டிக் டாக் செயலியின் ப்ளே ஸ்டோர் ரேட்டிங் திடீரென குறைய என்ன காரணம்\nயூட்யூப் மற்றும் டிக் டாக்\nகடந்த சில தினங்களாக #bantiktok #tiktokdown #BanTikTokinIndia போன்ற டிக் டாக்கிற்கு எதிரான பல்வேறு ஹாஷ்டேகுகள் ட்விட்டரில் டிரண்டாகி வருகின்றன. மேலும் டிக் டாக் தளம் பல சமூக விரோத கருத்துகளை பகிர்வதற்கான தளமாக உள்ளது என கடும் விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கு தொடக்கமாக அமைந்தது டிக் டாக் பிரபலமான அமிர் சித்திக் என்பவர் பதிவிட்ட வீடியோ.\nஅமிர் சித்திக் யூட்யூபில் பிரபலமாக செயல்படக்கூடியவர்கள் டி��் டாக்கில் வருபவற்றை பயன்படுத்தி யூட்யூபில் நிகழ்ச்சி செய்கிறார்கள் என இண்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பதிந்துள்ளார்.\nஎனவே அவரை விமர்சித்து 18 மில்லியன் (ஒரு கோடியே 80 லட்சம் ) சப்ஸ்க்ரைபர்ஸை கொண்ட 'கேரி மினாட்டி' என அழைக்கப்படும் அஜெய் நகர் யூட்யூபில் வீடியோ ஒன்றை பதிந்துள்ளார். ஆனால் அவர் பதிந்த அந்த வீடியோ யூட்யூட் விதிமுறைகளை மீறியுள்ளதாக நீக்கப்பட்டுள்ளது.\nஇதனால் யூட்யூப் மற்றும் டிக் டாக் பயனர்கள் இடையே இது ஒரு போட்டி போல உருவெடுத்தது.\nபெண்களை தவறாக சித்தரிக்கும் வீடியோ\nஇந்நிலையில் டிக் டாக்கில் ஒரு கோடிக்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை கொண்ட வைசல் சித்திக் என்பவர் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசுவது போன்ற காணொளி ஒன்றை டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார். இது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது அதுமட்டுமல்லாமல் டிக் டாக்கில் பலர் இம்மாதிரியான பெண்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதாக பல கண்டனங்கள் எழுந்தன.\nஇதில் இந்தியாவின் கலாசாரத்தை கெடுக்கும் விதமாக டிக் டாக்கில் பலர் வீடியோ பதிவிடுகிறார்கள் என்றும், இது சீன செயலி என்றும் எனவே அதைத் தடை செய்ய வேண்டும் என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.\nஅந்நிறுவனத்தின் வரலாறும், அது எதிர் கொள்ளும் சிக்கலும்\nடிக் டாக் செயலிக்கு எதிராக தமிழக அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பு\nவைசல் சித்திக் மீது நடவடிக்கை வேண்டும் என மும்பை டிஜிபி ஷுபோத்திற்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா கடிதம் ஒன்றை எழுதினார் மேலும் டிக் டாக் தளம் இளைஞர்களை ஒரு பயனற்ற வாழ்க்கைக்குத் தள்ளுகிறது என்றும் டிக் டாக் இந்தியாவில் முழுவதுமாக தடை செய்யப்பட வேண்டும் என இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுவிப்பதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.\nடிக் டாக் குறித்துப் பல விமர்சனங்கள் எழும் நிலையில், டிக் டாக் மட்டுமல்ல எந்த ஒரு செயலியைப் பயன்படுத்துவதிலும் கவனம் தேவை என்கின்றனர் நிபுணர்கள்.\nஒரு செயலியைப் பயன்படுத்தும் போது அதன் ஆபத்தை உணர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றும், அந்த செயலியால் ஏதேனும் தவறு நேர்ந்தால் அதைச் சரியான முறையில் எதிர்கொள்வதற்கான மனப்பான்மையுடனே அதை நாம் பயன்படுத்த தொடங்கவேண்டும் என்கிறார் 'யூ டர்ன்' அயன் கார்த்திகேயன்.\nசில சமயங்களில் கடைசி வரை நமது கவனத்திற்கே வராமல்கூட இந்த காணொளிகள் ஏதேனும் தளத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இணைய உலகத்திலிருந்து ஒரு காணொளியையோ அல்லது புகைப்படத்தையோ முற்றிலும் நீக்குவது என்பது ஒரு நெடிய மற்றும் கடினமான செயல்முறை எனவே நமது பாதுகாப்பு நமது கையில்,\" என்கிறார் கார்த்திகேயன்.\nஇதையேதான் தொழில்நுட்ப நிபுணர் விக்னேஷ்வரனும் கூறுகிறார். \"டிக் டாக் மட்டுமல்ல எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் இந்த மாதிரியான ஆபத்துகள் இருக்கத்தான் செய்கிறது, முகநூல் மற்றும் வாட்சப் போன்றவற்றிலும் கூட போலி செய்திகள் பரவல், தனிநபர்களையோ அல்லது குறிப்பிட்ட பிரிவையோ இழிவுபடுத்துவது போன்ற தகவல்களைப் பரப்புதல் ஆகிய ஆபத்துகள் உள்ளன,\" என்கிறார் அவர்.\n\"தொடர்ந்து ஓர் இடத்திலிருந்து ஒரு வீடியோவை பதிவு செய்வதோ அல்லது ஒரு புகைப்படத்தைப் பதிவு செய்வதாலோ கூட ஆபத்துகள் உள்ளன. சில சமயங்களில் ஒரு செயலியை இன்ஸ்டால் செய்யும்போது அதற்கான செட்டிங்ஸ் குறித்தோ, அந்த செயலிக்கு எந்தமாதிரியான அனுமதிகளை நாம் கொடுக்கிறோம் என்பதிலேயோ நாம் பெரிதாக எந்த கவனமும் செலுத்துவதில்லை,\" என்கிறார் விக்னேஷ்வரன்.\n\"எனவே தற்போதைய சூழலில் ஒரு செயலி பயன்பாடு என்பது தனிமனிதர்களின் கட்டுப்பாட்டைப் பொறுத்ததே தவிர அதைத் தடை செய்வதால் பெரிதாக எந்த பலனும் இல்லை.\" என்கிறார் அவர்.\nஎன்ன சொல்கிறது டிக் டாக்\nடிக் டாக் இந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், \"பாதுகாப்பான மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்குவதற்கே முதன்மைத்துவம் அளிக்கிறோம். எங்களின் தளத்தில் எது ஏற்றுக் கொள்ளப்படுகிறது, எது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என எங்களின் கொள்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே எங்களின் பயன்பாட்டாளர்கள் எல்லா நேரத்திலும் இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகடந்த சில தினங்களாக எங்களின் விதிகளை மீறிய பல வீடியோக்களை நாங்கள் நீக்கியுள்ளோம். மேலும் விதிகளை மீறி நடந்தவர்களின் கணக்குகளை நீக்கியுள்ளோம்,\" எனத் தெரிவித்துள்ளது.\nஇம்மாதிரியாக கூகுள் ப்ளே ஸ்டோரில் ரேட்டிங்கை குறைப்பதால் பெரிதாக ஒன்றும் நடக்கப்போவதில்லை. ஆனால் அதிக ரேட்டிங்கை பெற்ற செயலிகளின் பட்டிய��ில் இதை பார்க்க முடியாது. எதிர்காலத்தில் இதற்கான புதிய பயனர்கள் குறையலாம் அதாவது இதனை டவுன்லோட் செய்பவர்கள் குறையலாம். ஆனால் டிக் டாக்கிற்கு என இருக்கும் தனிப்பட்ட பயனர்கள் அதனைப் பயன்படுத்தாமல் நிறுத்துவார்களா என்றால் அதற்கு பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\n'பைட் டான்ஸ்' என்னும் சீன நிறுவனத்தால் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டிக் டாக்கிற்கு உலக முழுவதும் சுமார் நூறு கோடி பயனர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.\nடிக் டாக் தளம் சர்ச்சைகளை சந்திப்பது இது முதல் முறையல்ல. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், டிக் டாக் தளத்தில் ஆபாச வீடியோக்கள் பதியப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் டிக் டாக்கிற்கு மூன்று மாத தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nடிக்டாக் மூலம் 5 கோடி சம்பாதித்த கவர்ச்சி நடிகை… அதை வைத்து என்ன செய்தார் தெரியுமா\nகள்ளச்சாராயம் காய்ச்சி டிக்டாக் செய்த ஆசாமி – அலேக்காக தூக்கிய போலீஸ்\n டார்லிங் டம்பக்கு பாடலுக்கு டிக்டாக் செய்த ஹன்சிகா\nடிக் டாக்கில் ஒரு தலைக் காதல் காதலனைத் தேடி 200 கிமீ நடைபயணம்\nஇதை செய்தால் என்னுடன் டேட்டிங் பண்ணலாம் - ரசிகர்களுக்கு இன்ப மகிழ்ச்சி கொடுத்த திரிஷா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/tag/a-r-murugadoss/", "date_download": "2020-06-04T11:22:23Z", "digest": "sha1:USNRVQ7KKQGI7KRTK7DVPIITOCCMV5C4", "length": 7725, "nlines": 106, "source_domain": "tamilcinema.com", "title": "A.R.Murugadoss", "raw_content": "\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவான திரிஷாவின் ராங்கி பட டீஸர்\nதர்பாரில் இப்படி ஒரு காட்சி இருக்கா… குவியும் பாராட்டு\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நட���கராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\nவிபச்சார அழகியாக நடித்த சாய் தன்சிகா \nசர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்ட சினம், உலகம் முழுவதும் உள்ள 36 திரையரங்குகளில் திரையிடப்பட்டு இருக்கிறது. முழுக்க முழுக்க நானே நடித்து இருக்கிற சினம், 20 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமாக தயாராகி உள்ளது. விபசார...\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி படம் போஸ்டர் ரிலீஸ்\nபிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா ஆகியோரும் நடித்து வருகிறார்கள். விஜய் இதில்...\nவைபவ், வெங்கட் பிரபு நடித்துள்ள லாக்கப் படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-05-25", "date_download": "2020-06-04T11:46:36Z", "digest": "sha1:4CWFCXGGYMLLIGKJJOANOFJZADS3WZVR", "length": 15144, "nlines": 154, "source_domain": "www.cineulagam.com", "title": "25 May 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமு���்து\n1999ல் நடந்த சினிமா வாக்கெடுப்பு தேர்தல்.. வெற்றிபெற்றது ரஜினியா விஜய்யா\nநடிகர் சரத்குமாரின் மகளா இது தீயாய் பரவும் புகைப்படம்.... வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள்\nஅச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்மணி, இணைத்தில் செம்ம வைரல் ஆகும் டிக்டாக் வீடியோ இதோ...\nபூஜை அறையில் தவறிக்கூட இந்த படங்களையெல்லாம் வைச்சிடாதீங்க அது பாரிய சிக்கலை ஏற்படுத்துமாம்...\nநாட்டையே உலுக்கிய பட்டாசு வைத்து உயிரிழந்த கர்ப்பிணி யானை.. இணையத்தில் கண்ணீர் அஞ்சலியை செலுத்தும் பிரபலங்கள்\nமணிமேகலையின் பிறந்தநாளில் ஹுசைன் கோவிலில் செய்த வேலை... தற்போது வெளியான காணொளி\nகோவிலில் மிக எளிமையாக நடக்கும் விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம்\nஅடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க இந்த இயற்கை உணவு பொருள் போதும் அசிங்கமா தொங்கும் வயிறு மாயமாகும்\nமுதன் முறையாக பிறந்த தன் குழந்தையை உலகத்திற்கு காட்டிய ஏ.எல்.விஜய், செம்ம கியூட் பேபி புகைப்படம் இதோ...\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nவைரலாகும் பிக்பாஸ் யாஷிகாவின் ஜிம் ஒர்கவுட் வீடியோ\nகேஜிஎப் இரண்டாம் பாகத்தில் மாற்றம் யாஷ் கூறிய தகவல் - ரசிகர்கள் குஷி\nநான் விஜய் ரசிகை, அவரது மேடை பேச்சு தான் எனக்கு inspiration: முன்னணி நடிகை\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\n காஞ்சனா ரீமேக் பற்றி நாளை இறுதி முடிவு\nபிரபஞ்ச அழகியாகி 25 வருடமாகிவிட்டது கேக் வெட்டி கொண்டாடிய பிரபல நடிகை\nவிஜய்யிடம் கதை சொன்ன அருண்ராஜா என்ன பதில் கிடைத்தது\nஅஜித் இயக்குனரின் அடுத்த படத்திற்கு வாழ்த்து சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்\nபலரையும் கவர்ந்த நடிகை சமீரா ரெட்டியின் குழந்தை\n பவர் ஸ்டாருக்கு துணையாக நின்ற முன்னணி நடிகர்\nஹாட்டான வெயிலில் கடற்கரையில் மனைவியுடன் ரொமான்ஸ் லட்சக்கணக்கில் எகிறும் லைக்ஸ் - முத்த நாயகனின் கோடை கொண்டாட்டம்\nபிக்பாஸ் யாஷிகா தானா இது ச்ச என்ன ஒரு லுக் - அழகில் மயங்கிய இளம் நடிகை\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\n மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்\nமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சூப்பரான விருந்து வைக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n இதை கவனிக்க வேண்டும் - சமூக வலைதளத்தில் சர்ச்சை - ரசிகர்கள் கோபம்\nரஜினி, விஜய், அஜித் படங்கள் கூட செய்யாத சாதனை, முதன் முறையாக NGK செய்யும் சாதனை\n மகிழ்ச்சியில் குதித்த ராஜா ராணி சீரியல் புகழ் பிரபல நடிகை\nபடுமோசமான உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 புகழ் பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படியா\n சாய் பல்லவியே கூறிய பதில்\nமிக குறைந்த வசூலை பெற்ற மோடியின் வாழ்க்கை வரலாறு\nகபடி இந்தியாவினுடைய பாரம்பரியமான விளையாட்டு சுசிந்தரனின் கென்னடி கிளப் டீசர்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கொரில்லா பட பாடல்கள் இதோ\nகண்சிமிட்டல் அழகி ப்ரியா வாரியாரின் அசத்தலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n70 வயது கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருக்கும் ஓ பேபி பட டீசர் இதோ\nஇந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறேன் நடிகர் விவேக் வெளியிட்ட தகவல்\nகீழ் ஆடையை மோசமாக போட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்- திட்டிதீர்க்கும் ரசிகர்கள்\nமிஸ்டர் லோக்கல் லாபம் தான், வெளிவந்த ரிப்போர்ட்\nதெலுங்கில் ரீமேக் ஆகிறது பெரும் வெற்றி பெற்ற கனா\nமீண்டும் தன் பழைய காதலியுடன் இணைந்த சிம்பு, ரசிகர்கள் உற்சாகம்\nஅடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வேறொருவராக மாறிய நடிகை நிக்கி கல்ராணி- இதோ பாருங்க\nபிக்பாஸ் சீசன் 3 ல் இந்த முக்கிய பிரபலங்களா நிகழ்ச்சியில் செய்யப்பட்ட முக்கிய மாற்றம்\nசிம்புவின் கல்யாணம் இந்த வருடமா- பெண் யார் வெளியே கசிந்த தகவல்\nநகையை அடகு வைத்து செல்வராகவன் செய்த வேலை- உருக்கமான நிகழ்வு\nநமக்கு தேவை தல தளபதி அப்டேட் தானா, மே 22 பற்றி நமக்கு என்ன, மறந்துவிட்டோம்ல\nவிஸ்வாசம் பாடலாசிரியருக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்து அசத்திய மனைவி மற்ற பெண்களும் இதுபோல செய்வார்களா\nதேர்தல் முடிவு நடிகர் விஜய்க்கான எச்சரிக்கையா\nபேங்காங் போயும் ஒன்னும் பண்ணல வருத்தமா இருக்கு -ஜீவா & சதிஷ்\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nலிசா படம் எப்படி உள்ளது- சிறப்பு விமர்சனம்\nNGK முதல் நாள் வசூல் கணிப்பு, இத்தனை கோடியா\nதிருமணத்திற்கு பின் நடிகை சமந்தா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nபிக்பாஸ் எல்லாம் போக முடியாத���, அதற்கான அதிரடி காரணத்தை அடுக்குகிறார் விசித்ரா\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nஅஜித்தின் 60வது படத்தில் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் இருக்கு- என்ன விஷயம் தெரியுமா\nரசிகை கேட்ட ஒரு கேள்வி... பதில் அளிக்க முடியாமல் வெட்கப்பட்ட சூர்யா\nகண்றாவி சுறா.. விஜய் அப்போதே சொன்னார் நஷ்டம் பற்றி தயாரிப்பாளர் ஓபன் டாக்\nஆம்.. மணிரத்னத்தின் பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறேன்\nதன் பெயரில் சமூக வலைத்தளத்தில் மோசடி அதிர்ச்சியில் நடிகை மியா விளக்கம்\n இரவு முழுவதும் கண்ணீர் விட்ட சாய் பல்லவி NGK ஷூட்டிங்கில் என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-chemistry-gaseous-state-one-marks-question-and-answer-1138.html", "date_download": "2020-06-04T10:25:26Z", "digest": "sha1:TXESDNXO2K4KQT24Y7PFBKPCWZRIWH6E", "length": 26149, "nlines": 613, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard வேதியியல் வாயு நிலைமை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Chemistry\tGaseous State One Marks Question And Answer ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nவாயு நிலைமை ஒரு மதிப்பெண் வினாக்கள்\nவாயுக்கள் அதிக அழுத்தத்தில் நல்லியல்பு விலகலடைகின்றன. கீழ்கண்ட கூற்றுகளில் நல்லியல்பு அல்லா தன்மைக்கு பொருந்தும் சரியான கூற்று எது\nஅதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையே மோதல் அதிகரிக்கின்றன.\nஅதிக அழுத்தத்தில் வாயு மூலக்கூறுகள் ஒரே திசையில் நகர்கின்றன.\nஅதிக அழுத்தத்தில் வாயுவின் கனஅளவு புறக்கணிக்கத்தக்கதாகும்.\nஅதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சிவிசை புறக்கணிக்கத்தக்கதன்று.\nகீழ்க்கண்டவற்றுள் எது வாயுநிலைக்கான சரியான வாண்டர் வால்ஸ் சமன்பாடாகும்.\nஒரு காலியாகவுள்ள கலனில் 298K யில் எடையுள்ள மீத்தேன் மற்றும் ஆக்சிஜன் நிரப்பப்படுகின்றன. மொத்த அழுத்தத்தில் ஆக்சிஜன் மூலக்கூறு கொடுக்கும் அழுத்த பின்னம்.\nஇயல்பு வாயுக்கள் குறிப்பிட்ட அழுத்த வரம்பில் நல்லியல்பு வாயுக்களாக நடக்கும் வெப்பநிலை\nஅம்மோனியா குடுவை மற்றும் HCl குடுவை இரண்டும் ஒரு நீண்டகுழாய் வழியே இணைக்கப்பட்டு இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கப்படுகின்றன. வெண்ணிற அம்மோனியம் குளோரைடு வளையம் முதன்முதலில் எங்கு உருவாகின்றது\nவானியல் ஆய்வுமையங்களில் உபயோகப்படும் அதிக வெப்பபலூன்களி���் பயன்பாடு இவ்விதியின் அடிப்படையில் அமைகிறது\n400K 710 bar CO2 ன் அமுக்கத்திறன் காரணி 0.8697 இந்த நிலையில் CO2 ன் மோலார் கனஅளவு\nஒரு சமவெப்ப அழுத்த நிலையில் CnH2n-2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு 3\\(\\sqrt{3}\\) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் 'n' ன் மதிப்பு என்ன\nமாறாத அழுத்தத்தில் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் கனஅளவு மாற்றம் கனஅளவின் ஒப்பீட்டு அதிகரிப்பு ஆகும். அதாவது \\(\\alpha =\\frac { 1 }{ V } { \\left( \\frac { \\partial V }{ \\partial T } \\right) }_{ p }\\)நல்லியல்பு வாயுக்களான மதிப்பு\nநல்லியல்பு பண்பிலிருந்து அதிக விலக்கம் அடையும் வாயு\n227°C யில் 5.00 atm அழுத்தத்திலுள்ள N2 வாயுவின் அடர்த்தி என்ன\n25 கிராம் நிறையுள்ள கீழ்கண்ட வாயுக்கள் 27யில் 600mm Hg அழுத்தத்தில் எடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் குறைந்த கன அளவு கொண்ட வாயு எது\nஎதிர்மாறு வெப்பநிலைக்கும், வாண்டர்வால்ஸ் மாறிலிக்கும் உள்ள தொடர்பு\nஒரு இயல்பு வாயுவை வெப்பமாறாச் செயல்முறையில் விரிவடையச் செய்யும்போது\nவாயு A ன் மூலக்கூறுகள் வாயு Bன் மூலக்கூறுகளை விட நான்கு மடங்கு அதிக வேகத்தில் ஒரே வெப்பநிலையில் இயங்குகிறது எனில் அவற்றின் மூலக்கூறு எடைகளின் \\(\\left[ \\frac { { M }_{ A } }{ { M }_{ B } } \\right] \\) விகிதம்\nஒரு வாயு கீழ்கண்ட நிலைகளில் நல்லியல்பு தன்மையிலிருந்து விலக்கம் அடைகிறது\nஅதிக வெப்பநிலை மற்றும் குறைந்த அழுத்தம்\nகுறைந்த வெப்பநிலை மற்றும் அதிக அழுத்தம்\nஒரு வாயுவின் நிலைமாறு வெப்பநிலை என்பது\nஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வாயுவானது திரவமாகும்\nஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அழுத்தத்தை அதிகரிப்பதால் திரவமாக்க இயலாது\nகுறிப்பிட்ட வெப்பநிலையில் வாயுவின் கனஅளவு பூஜ்ஜியமாகும்\nமாறா வெப்பநிலையில் வரையப்படும் வரைகோடு சமவெப்பநிலைக் கோடு எனப்படும்.இக்கோடு காட்டும் தொடர்பு\n227°C மற்றும் 4 வளிமண்டல அழுத்தத்திலுள்ள ஆகிஸிஜன் வாயுவின் அடர்த்தி என்ன\nஅதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சிவிசை புறக்கணிக்கத்தக்கதன்று.\nஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அழுத்தத்தை அதிகரிப்பதால் திரவமாக்க இயலாது\nPrevious 11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி V (11th Standard Chemistry Mode\nNext 11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி IV (11th Standard Chemistry Mod\n11ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/09_31.html", "date_download": "2020-06-04T11:26:44Z", "digest": "sha1:Q7CMO2XIQFDIFAL5SEQPEF4YTFJ4LLDV", "length": 5794, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "காணாமல்போன மனநலம் பாதிக்கப்பட்டவர் சடலமாக கண்டெடுப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / காணாமல்போன மனநலம் பாதிக்கப்பட்டவர் சடலமாக கண்டெடுப்பு\nகாணாமல்போன மனநலம் பாதிக்கப்பட்டவர் சடலமாக கண்டெடுப்பு\nமுல்லைத்தீவு மாந்தைகிழக்கு பாண்டியன்குளம் பகுதியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் காணாமல்போன மனநலம் பாதிக்கப்பட்ட நபரொருவரே இன்று (செவ்வாய்க்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு பெற்றோருடன் வசித்து வந்த பாலசிங்கம் ஜெயபவான் (வயது 45) என்பவர், கடந்தமாதம் 22ஆம் திகதி இரவு முதல் காணாமல்போயுள்ளதாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அவரை தேடும் பணியில் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் பொலிஸாரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nஇந்நிலையிலேயே பாண்டியன்குளம் பகுதியிலுள்ள ஆற்றங்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Navasudeins-wife-have-applied-for-devorce-for-some-personal-reasons-news-goes-viral-on-web-21407", "date_download": "2020-06-04T11:17:44Z", "digest": "sha1:7TJ5ZRXDHZEQKI76LOQ6PKOMSCPAS7TZ", "length": 12560, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரஜினியின் வில்லன் நடிகரின் அண்ணனால் தம்பி மனைவிக்கு கொடுக்கப்பட்ட உடல் ரீதியிலான டார்ச்சர்..! பிறகு எடுத்த முடிவு! - Times Tamil News", "raw_content": "\nகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்\nகேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு.. குடும்பத் தலைவிகளை பதற வைக்கும் சம்பவம்\nபத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்.. மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.\nஒருத்தன் ரெண்டு பேர் இல்லை.. பல ஆண்களுடன்.. அம்பலமான காதல் மனைவியின் அந்தரங்கம் நள்ளிரவில் கணவன் செய்த சம்பவம்\nஅங்கு உள்ளே கையை வைத்து எடுப்பாக வெளியே எடுத்த கஸ்தூரி.. காட்டிக் கொடுத்த கண்ணாடி\nகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கவலைக்கிடம்\nகேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு..\nபத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்..\nதிமுக கொடியை திமுகவினரே கிழித்து எறிந்தனர்..\n மாராப்பை விலக்கி பல போஸ்..\nரஜினியின் வில்லன் நடிகரின் அண்ணனால் தம்பி மனைவிக்கு கொடுக்கப்பட்ட உடல் ரீதியிலான டார்ச்சர்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக்கின் மனைவி, தன் கணவரின் அண்ணன் உடல்ரீதியாக டார்ச்சர் செய்ததால் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.\nபாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரது இரண்டாவது மனைவியான ஆலியா தற்போது தன் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். நடிகர் நவாசுதின் ஏற்கனவே ஷீபா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து ஆலியாவை காதலித்து இரண்டாவதாக கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.\nகடந்த 2017 ஆம் ஆண்டே இவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர்கள் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் இருவரும் மனம் திறந்து பேசி சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். ஆனால் தற்போது திடீரென்று இவர்களது குடும்ப வாழ்க்கை விவாகரத்தை நோக்கி சென்றுள்ளது. இதனை அடுத்து ஆலியா தன்னுடைய விவாகரத்து நோட்டீசை வழக்கறிஞர் மூலமாக கடந்த 7ஆம் தேதி இமெயில் மற்றும் வாட்ஸ்அப் வ��ியாக நவாசுதீன் சித்திக்கிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அதற்கு நடிகர் நவாசுதீன் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லையாம்.\nஇதற்கிடையில் அவர் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகரில் உள்ள தனது சொந்த ஊரான, புத்தானாவுக்கு தன்னுடைய குடும்பத்தினருடன் கடந்த 11ம் தேதி சென்றுள்ளார். இன்னிலையில் ஆலியா விவாகரத்துக்கான காரணத்தை வெளியிட்டிருக்கிறார். அதாவது இதுவரை தனது கணவர் நவாசுதீன் என்னை அடிப்பதற்காக கை ஓங்கியது கிடையாது என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அண்ணன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுவரை நான் அவரிடமிருந்து பெறாதது அது மட்டும் தான் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளனர். அவரது தாயும் சகோதர சகோதரிகளும் எங்களுடன் மும்பையில் தங்கியிருந்தார்கள்.\nஎன்னை தொடர்ந்து அவர்கள் அனைவரும் சேர்ந்து துன்புறுத்தி வந்தனர். பல ஆண்டு காலமாக இதனை மறைத்து அவர்களோடு இணைந்து வாழ்ந்து வந்தேன். இதே காரணத்துக்காகத்தான் நவாசுதின் முதல் மனைவியும் அவரை விட்டு பிரிந்தார் என்று அவர் கூறியிருக்கிறார். இது ஒன்றும் அவர்களது குடும்பத்திற்கு முதல் விவாகரத்து அல்ல. இது அவர்களது குடும்பத்தில் நடக்கும் ஐந்தாவது விவாகரத்து ஆகும். மேலும் பேசிய ஆறிய கடந்த சில மாதங்களாக தன்னுடைய குழந்தைகளை கூட நவாசுதீன் பார்க்க வரவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் குழந்தைகளும் தங்களுடைய அப்பா இல்லாமல் பழகி விட்டதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களது விவாகரத்து செய்தியானது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமிக்கு அதிகார நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/21092214/1368175/Transport-Minister-MR-Vijayabaskar-about-COVID-19.vpf", "date_download": "2020-06-04T11:02:58Z", "digest": "sha1:PMDG2RIK3Z55EM2P3ZJQAR7WJJACYJDB", "length": 10118, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அரசு அறிவித்த விதிகளை கடைபிடித்தால் தொற்று இருக்காது\" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அரசு அறிவித்த விதிகளை கடைபிடித்தால் தொற்று இருக்காது\" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கருத்து\nஅரசு அறிவித்த விதிமுறைகளை கடைபிடித்தால் பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.\nஅரசு அறிவித்த விதிமுறைகளை கடைபிடித்தால் பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசு சார்பில் 3 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே அதிக கொரோனா தொற்று இருந்துள்ளதாக கூறினார்\nஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு\nபுதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்\nமும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.\nகொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்\nகொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.\nசெம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம்: ரஜினி பாராட்டுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதில்\nதமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.\nஊரடங்கு உத்தரவால் ரூ.17,000 கோடி வரு���ாய் இழப்பு - அமைச்சர் கே.சி. வீரமணி\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த நிகழ்வில், கொரோனா சிறப்பு கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.\nகருணாநிதி பிறந்த நாள் விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உதயநிதி\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு அகட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழகினார்.\nஅத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.\nதமிழக தலைமைச்செயலாளர் பதவி காலம் நீட்டிப்பு - மேலும், 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nதமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/tag/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-04T09:50:34Z", "digest": "sha1:UJJ2UWGMC6GMH5C332RKH4MWFWN5T7IW", "length": 9444, "nlines": 100, "source_domain": "agriwiki.in", "title": "லாரி பேக்கர் Archives | Agriwiki", "raw_content": "\nதிருவனந்தபுரம் ரயில்வே நிலையத்தையோ அல்லது பேருந்து நிலையத்தையோ கடந்து செல்லும் எவரும் அந்த இந்தியன் காஃபி ஹவுஸ் கட்டிடத்தின் மீது விழி பதிக்காமல் கடக்க முடியாது. நான் திருவனதபுரத்திற்கு செல்லும்போதெல்லாம் பி���ம்மாண்டமான கலோசியத்தின் ஒரு பகுதி போலிருக்கும் அந்த கட்டிடத்தில் சென்று தேங்காய் எண்ணெயில் சுடப்பட்ட மைதா பூரியையும், தொட்டுக்கொள்ள பீட் ரூட் உருளை குருமாவையும் ஒரு ஜன்னலோரம் அமர்ந்து அவசரகதியில் இயங்கும் உணவகத்தில் கொஞ்சம் நிதானமாக வேடிக்கை பார்த்தப்படி உண்டபடி அமர்ந்திருப்பது வழக்கம். அது லாரி பேக்கர் கட்டிய கட்டிடம் என்று அவரை பற்றி அண்மையில் வாசித்த போது தான் அறிந்துகொண்டேன். லாரி பேக்கர் எனும் வரலாற்று ஆளுமையை அறிந்து கொண்டதும், நான் உணவருந்திய எனக்கு பிடித்தமான கட்டிடம் அவர் கட்டியது என்று அறிந்து கொண்டதும் எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.\nநிச்சயம் மரபு முறையில் வீடு கட்ட நினைக்கும் அத்தனை பேரும் இந்த கட்டிடங்களை நிச்சயம் பார்வையிடவேண்டும் உங்களுடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் உங்கள் கண் முன்னே காணலாம்.\nநீங்கள் ஏன் இதை செய்வதில்லை\n90 சதமான மக்கள் கேரளாவில் வீடு கட்டும்போது இதுபோல சுவர் எழுப்பும்போதே கதவு மற்றும் ஜன்னலகளின் நிழவுகளை வைத்துவிடுகிறார்கள்.நானும் வைத்துவிடுகிறேன்.காரணம் மீண்டும் உடைக்க வேண்டிய தேவை இல்லை.மற்றும் சுவர் கட்டும் போது தூக்கு (plumb) விட வேண்டிய தேவை இல்லை.கட்டுமான செலவு குறைகிறது.\nசென்னையில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அண்மையில் நடைபெற்ற ஐம்பூத விழாவில், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கலந்து கொண்டு பேசினார். வீட்டுக் கூரைகளில் வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதால் ஏற்படும் பயன் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார்.�“புவி வெப்பமடைதல் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது.\nஇதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். வீட்டின் மேற்கூரையில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நாம் உதவ முடியும். வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது என்பதால், வீடு உஷ்ணமாவது கணிசமாகக் குறையும். வீட்டுக்குள் வெப்பம் ஊடுருவதைத் தவிர்க்க முடியும். இதனால் வீட்டில் அனல் அடிப்பது குறையும்.\nவீடுகளில் ஃபேன், ஏ.சி. பயன்பாடு குறையும்.இதன்மூலம் மின் கட்டணம் சிக்கனமாகும் .இதெல்லாம் நேரடி பயன்கள்.\nஏ.சி. பயன்பாடு குறைவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நாம் உதவ முடியும். வீட்டின் மேற்கூரை மட்டுமின்றி, வீடு முழுவதும் வெள்ளைப்பூச்சில் இருந்தால் இன்னும் நல்லது’’ என்று ரமணன் வலியுறுத்திப் பேசினார்\nஅழுத்தப்பட்ட மண் கல் வீடு-CSEB\n2000 சதுரடி அழுத்தப்பட்ட மண் கற்களை (CSEB) கொண்டு பூசாமல் சுவர்கள் கட்டப்பட்ட அழகிய வீடு\nமாற்று கட்டுமானமும் மக்களின் மனநிலையும்\nபல ஆண்டுகளாக கண்டிஷன் செய்யப்பட்ட எண்ண ஓட்டத்தோடு போராடுவது அவ்வளவு எளிதல்ல. அதை நாங்கள் புரிந்தே இருக்கிறோம். இதை விளக்க ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. டெட்டால் -சாவ்லான் மோதிய வரலாறு.\nலாரிபேக்கர் முறையிலான வீட்டின் புகைப்பட தொகுப்பு\nலாரிபேக்கர் முறையிலான வீட்டின் மற்றுமொரு புகைப்பட தொகுப்பு..\nமண்புழு உருவாகத் தேவையான நுண்சூழல்\nஇயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா\nபூஞ்சைகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகள்\nதென்னைக்கு இரட்டை வரப்பு பாசனமுறை\nஇயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை\nகொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளை ஆஷ் கற்கள் என்பவை என்ன\nமண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/cnristmas-tree-lighting-ceremony-at-vr-chennai.html", "date_download": "2020-06-04T11:37:25Z", "digest": "sha1:KCEQFDDGJHHIJDHUH3LXALWNJBN6BA4P", "length": 2361, "nlines": 51, "source_domain": "flickstatus.com", "title": "Christmas Tree Lighting Ceremony At VR Chennai - Flickstatus", "raw_content": "\nபரத்பாலாவின் ‘மீண்டும் எழுவோம்’: கொரோனா ஊரடங்கைப் பற்றிய ஒரு காட்சிப்படம்\n‘ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இயக்கும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படம் ‘தேசிய தலைவர்’..\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ உலகெங்கும் 6ம் தேதி ரிலீஸ்\nமகளீர் தினத்தை தமிழரசன் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார் விஜய்ஆண்டனி\nபரத்பாலாவின் ‘மீண்டும் எழுவோம்’: கொரோனா ஊரடங்கைப் பற்றிய ஒரு காட்சிப்படம்\n‘ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இயக்கும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படம் ‘தேசிய தலைவர்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ta.nicejunehomewares.com/product/4-piece-stainless-steel-bbq-grill-tools-set-barbecue-accessories.html", "date_download": "2020-06-04T11:58:49Z", "digest": "sha1:SZN4KNUCI3P5YLYB5IMULQOAZFVCTI7P", "length": 20729, "nlines": 247, "source_domain": "ta.nicejunehomewares.com", "title": "4 பீஸ் துருப்பிடிக்காத ஸ்டீல் BBQ கிரில் கருவிகள் செட் பார்ர்பைக் அசெஸரிஸ்", "raw_content": "\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nமுகப்பு சேமிப்பு & அமைப���பு\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nநல்ல ஜோன் ஒன்றைத் தேர்வு செய்து, புதிய ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும்.\nஆன்லைன் ஆலோசனை அழைப்பு: + 86-769-81550187\nஉங்கள் வணிக வண்டி காலியாக உள்ளது.\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nசமையலறை கேஜெட் & கருவிகள்\n4 பீஸ் துருப்பிடிக்காத ஸ்டீல் BBQ கிரில் கருவிகள் செட் பார்ர்பைக் அசெஸரிஸ்\n4 பீஸ் துருப்பிடிக்காத ஸ்டீல் BBQ கிரில் கருவிகள் செட் பார்ர்பைக் அசெஸரிஸ்\n4 பீஸ் துருப்பிடிக்காத ஸ்டீல் BBQ கிரில் கருவிகள் செட் பார்ர்பைக் அசெஸரிஸ்\nஇந்த நீங்கள் பார்பிக்யூ, கிரில்லிங், சமையலறை சமையல் அல்லது வெளிப்புற சமையலறையில் சரியான பெற வேண்டும் என்று அனைத்து வருகிறது என்று ஒரு பெரிய BBQ கிரில் கருவிகள் தொகுப்பு ஆகும்.\nபார்பிக்யூ கிளீனிங் தூரிகை, பார்பிக்யூ ஃபோர்க், ஸ்பட்லூ, திங்ஸ் மற்றும் ஒரு துணி சேமிப்பு பையை உள்ளடக்கிய BBQ தொகுப்பு.\n♦ எங்கள் BBQ கிரில் செட் உயர் தரமான துருப்பிடிக்காத எஃகுடன் தயாரிக்கப்படுகிறது.\n♦ சேமித்து வசதியாக எடுத்துக் கொண்டார்.\n♦ சுத்தமாகவும் நீண்ட காலமாகவும் சுலபமாக.\nஇது ஒரு கொல்லைப்புற பார்பிக்யூ, tailgating, கட்சிகள், பிக்னிக், அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் முகாமிடுதல், இந்த தொழில்முறை கருவி செட் உங்கள் வெளிப்புற வாழ்க்கை மிகவும் வேடிக்கையாக கொடுக்கும் என்பதை.\n4 பீஸ் துருப்பிடிக்காத ஸ்டீல் BBQ கிரில் கருவிகள் செட் பார்ர்பைக் அசெஸரிஸ்\n நான் மிகவும் மக்கள் பதில் இருக்கும் என்று நம்புகிறேன் நாங்கள் பார்பியை நேசிக்கிறோம் அதனால்தான் குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக சிறந்த ஸ்டீக்ஸ்களை உறிஞ்சுவதற்கு பல்வேறு கிரில் கருவிகள் மற்றும் ஆபரணங்களை உற்பத்தி செய்வதற்கு எப்போதும் நாங்கள் நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம்.இது உங்களுக்கான சரியான BBQ கிரில் கருவிகள்.\nBBQ கிரில் கருவிகள் பார்பிக்யூ அசெஸரிஸ்\nகார்பன் ஒன்றுக்கு 12sets / Ctn அளவு: 43X24NUMX செ.மீ.\nBBQ கிரில் கருவிகள் அமைப்பின் உலகளாவிய தகவல்கள்:\nஎங்கள் BBQ கிரில் செட் BBQ, கிரில்லிங், சமையலறை சமையல் அல்லது வெளிப்புற சமையலறையில், ஒரு கொல்லைப்புற பார்பிக்யூ, tailgating, கட்சிகள், பிக்னிக், அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் முகாம் போன்ற எஃகு கருவிகளின் 4 துண்டுகள் வழங்குகிறது.\n1 * பார்பிக்யூ கிளீனிங் தூரிகை: 34 செ\nஎக்ஸ் * பார்பிக்யூ ஃபோர்க்: 1 செ\n1 * தட்டைக்கரண்டி: 35.5cm\n1 * துணி சேமிப்பு பை\nஉயர் தரமான மற்றும் நீடித்த:\nநீடித்த துருப்பிடிக்காத எஃகு செய்யப்பட்ட, சுத்தமாகவும் நீண்ட காலமாகவும், உங்கள் BBQ கிரில் பாகங்கள், பருவத்திற்குப் பிறகு சிறந்த பருவத்தைத் தேடும்.\n♦ பார்பெக்யூ ஸ்பேட்டூலா - இது உணவுக்கு மாறிவிடும்.\n♦ இடுப்பு-நீங்கள் எளிதாக சுழற்றுவது மற்றும் ஹாட் டாக், தொத்திறைச்சி, இறக்கைகள் மற்றும் பிற உணவுகளை கிரில் மீது வீழ்த்தாமல் விடலாம்.\n♦ பார்பிக்யூ போர்க் - துணிவுமிக்க, துல்லியமான, மற்றும் கைப்பிடி நன்றாக தொட்டது.\n♦ கிரில் தூரிகை - அவர்கள் இன்னும் சூடாக இருக்கும்போது சிறிது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளுங்கள், மற்றும் முள்ளெலிகள் உங்கள் கிரில்லிடமிருந்து அனைத்து அழுக்குகளையும் எடுக்கும்.\nஅப்பாவுக்கு சரியான பிறந்தநாள் பரிசு. ஆண்கள் அப்பா அல்லது அவரை அல்லது நீங்கள் விரும்பும் யாரோ சிறந்த தனிப்பட்ட கிறிஸ்துமஸ் யோசனை.\nஉங்கள் அற்புதமான BBQ நேரம் அனுபவிக்க\nஎச்சரிக்கை மற்றும் எச்சரிக்கை:இந்த உருப்படியை கவனிப்பில் பயன்படுத்தவும், குழந்தைகளிடம் இருந்து இதைத் தடுக்கவும்.\n2.Please பயன்படுத்தி பிறகு உருப்படி சுத்தம்.\n* கேள்வி / கருத்து\nசரியான சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிடுக.\nஉங்கள் தொடர்புத் தகவல் சரியானது என்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் செய்தி பெறுநருக்கு நேரடியாக அனுப்பப்படும் மற்றும் பொதுவில் காட்டப்படாது. உங்கள் வெளிப்படையான அனுமதியின்றி உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு விநியோகிக்கவோ அல்லது விற்கவோ மாட்டோம்.\nடயல் BBQ சமையல் வெப்பநிலை வெப்பமானி சென்சார்\nடயல் BBQ சமையல்-டிஜிட்டல் உடனடி Reader BBQ தெர்மோமீட்டரை க்ரீல் மற்றும் சமையல் செய்ய வெப்பநிலை வெப்பமானி சென்சார் ......\n4 பீஸ் துருப்பிடிக்காத ஸ்டீல் BBQ கிரில் கருவிகள் செட் பார்ர்பைக் அசெஸரிஸ்\n4 பீஸ் துருப்பிடிக்காத ஸ்டீல் BBQ கிரில் கருவிகள் செட் பார்பிக்யூ அசெஸரிஸ் இது ஒரு சிறந்த BBQ கிரில் கருவிகள் தொகுப்பு ......\nBBQ குவார்ட்ஸ் அடுப்பு வெப்ப தடுப்பு பார்பிக்யூ கையுறைகள் பேக்கிங் வெப்ப ஆதாரம் கிரில் mitts பாகங்கள் கையுறைகள்\nBBQ, க்ரைல், பக்கிங், அவுன், ஹேங்லிங் சூப்பர் ஹாட் இமேம்ஸ், பைப்ளிஸ் - பல வழிகள் சாப்பிடுவதற்கு நிறைய வழிகள் உள்ளன அல்லது ......\nஉயர்தர வெப்ப எதிர்ப்பான் பார்பிக்யூ கையுறைகள் கிரில் Mitts ஆபரனங்கள்\nபார்பிக்யூ குளோவ்ஸ் உங்கள் விரல்களையும், மணிகளையும், முன்கூட்டிகளையும் அதிக வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கிறது.நல்ல உட்புறத்துடன் ......\nBBQ க்கான ஹாட் விற்பனை மீட் கரடி பாதங்கள் Shredder நகங்கள்\nBBQ கரடி பாதங்கள்-லிப்ட், ஹேண்டிங், கந்தை துணி, இழுக்க, மற்றும் செதுக்கு .... ஹாட் விற்பனை மீட் கரடி பாதங்கள் Shredder நகங்கள்\nஉடனடி வாசிப்பு டயல் மீட் வெப்பநிலை வெப்பமானி உணரி BBQ க்கு\nஉடனடி வாசிப்பு டயல் மீட் வெப்பநிலை BBQ க்கான வெப்பமானி சென்சார் உணவு இறைச்சியை இறைச்சிக்காக பயன்படுத்தலாம் ......\n5- பிளேட் காய்கறி ஸ்பைரல் Slicer, காய்கறி சுழல்முறை\n5- பிளேடு காய்கறி ஸ்பைரல் ஸ்லீசர் ஸ்பைலைலிஸர்: சிறந்த காய்கறிகளே Slicer ஸ்பைலைசரை சாலட், காய்கறி நூடுல் செய்ய ......\nஐஸ் மீது அகற்றக்கூடிய சில்ட் கட்டுப்பாட்டு சேவையகத்தில் XENX இல்\nஐஸ் மீது அகற்றக்கூடிய குளிரூட்டப்பட்ட கட்டுப்பாட்டு சேவையகத்தில் XENX: XYX அகற்றக்கூடிய உணவுகள் கொண்ட பனிக்கட்டி சேவை தட்டுக் கொள்கலன், எளிதான வழி ......\n5- பிளேட் காய்கறி ஸ்பைரல் Slicer, காய்கறி சுழல்முறை\nஐஸ் மீது அகற்றக்கூடிய சில்ட் கட்டுப்பாட்டு சேவையகத்தில் XENX இல்\n5- பிளேட் காய்கறி ஸ்பைரல் Slicer, காய்கறி சுழல்முறை\n3D ஸ்டார்ஸ்ப்ரெஸ்ட் அரோமா எசென்ஷியல் எண்ணெய் டிஃப்பியூசர்\nஆன்லைன் ஆலோசனை அழைப்பு: + 86-769-81550187\nஎங்கள் முகவரி எண். 408, கட்டிடம் 8, ஹுகேக்க்செங் தொழிற்சாலை பூங்கா, எண் XX, வந்தோ ரோட், டாவோஜியோ டவுன், டொங்குங்கு, சீனா\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nபதிப்புரிமை © 2013 NICE ஜூன் HOMEWARES CO.LTD அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவைDigood\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/think-opposite-party-chief-minister-palanisamy-advice-tamilnadu/", "date_download": "2020-06-04T11:56:45Z", "digest": "sha1:7LT3TAMOCAGZ5PTDSK4MWNIMRIGKNYZ2", "length": 6039, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "எதிர்கட்சியினர் உணர்வு பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி புத்திமதி ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஎதிர்கட்சியினர் உணர்வு பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்று முதலமை���்சர் பழனிச்சாமி புத்திமதி \nஎதிர்கட்சியினர் உணர்வு பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி புத்திமதி \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி March 13, 2020 7:18 PM IST\nPosted in வீடியோ செய்திTagged Chief Minister, Opposite, Palanisamy, party, Tamilnadu, think, எதிர்கட்சி, சிந்திக்க, தமிழ்நாடு, பழனிச்சாமி, புத்திமதி, முதலமைச்சர்\nமருமகன் தனுஷை முதலமைச்சராக்க திட்டம் போடும் மாமனார் ரஜினிகாந்த் \nஅதை சொல்லவே மாட்டேங்கிறீங்கனு சட்டமன்றத்தில் கொந்தளித்த முதலமைச்சர் பழனிச்சாமி \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2020-06-04T11:03:48Z", "digest": "sha1:UHJPE34EISQRXOHI6CJ4TPD3CCHIBHRA", "length": 10096, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கொழும்பில் பல பிரதேசங்களில் 18 மணி நேர நீர்வெட்டு! - சமகளம்", "raw_content": "\nவெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக அறிவிக்க விசேட இலக்கம்\nவெளிநாடுகளில் இருந்து வருவோர் உடனே சமூகத��திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்\nமலையக வரலாற்றில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு சாதனை இயக்கம் – மனோ கணேசன் அறிக்கை\n“ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது” இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா\nநாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் ஊரடங்கு உத்தரவு அமுலில்\nநாளை வானில் ஏற்படப் போகும் ”ஸ்ட்ராபெரி” சந்திரக் கிரகணம்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட ஊடகவியலாளருக்கு கொரோனா இல்லை\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஜூன் 10 ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும்\nஇன்றும் நாளையும் நாடு பூராகவும் விசேட நடவடிக்கை\nகொழும்பில் பல பிரதேசங்களில் 18 மணி நேர நீர்வெட்டு\nஇன்று (09) இரவு 9 மணிமுதல் கொழும்பில் பல பகுதிகளில் 18 மணி நேர நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.\nகோட்டை , கொட்டாஞ்சேனை , கிரேண்ட்ப்பாஸ் , மட்டக்குளிய பிரதேசங்களில் இந்த நீர்வெட்டு இடம்பெறும். என அறிவிக்கப்பட்டுள்ளது. (3)\nPrevious Postதேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமானால் அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் - இராதாகிருஷ்ணன் Next Post700 ரூபாவுக்கு மேல் முடியவே முடியாது : முதலாளிமார் சம்மேளனம் உறுதி| வர்த்தமானியை வெளியிட முயற்சி\nவெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக அறிவிக்க விசேட இலக்கம்\nவெளிநாடுகளில் இருந்து வருவோர் உடனே சமூகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்\nமலையக வரலாற்றில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு சாதனை இயக்கம் – மனோ கணேசன் அறிக்கை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/994310/amp?ref=entity&keyword=School%20van%20accident", "date_download": "2020-06-04T12:47:13Z", "digest": "sha1:ASURJ5Q66JX2CAWEOKIMUK5DHXQUINUY", "length": 7073, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "டெம்போ வேன் மோதி தொழிலாளி படுகாயம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெம்போ வேன் மோதி தொழிலாளி படுகாயம்\nகுளத்தூர், மார்ச் 18: குளத்தூர் அருகே உள்ள கல்லூரணி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முத்துகிருஷ்ணன் (40). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மதியம் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்(41) என்பவர் ஓட்டி வந்த டெம்போ வேன் எதிர்பாராதவிதமாக முத்துகிருஷ்ணன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து குளத்தூர் எஸ்ஐ செல்லத்துரை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் ���ர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\n× RELATED புதுச்சத்திரம் அருகே பெயிண்ட் ஏற்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-06-04T12:30:39Z", "digest": "sha1:HF5XKAN3CDEDQMDQ3ZDC36UF54HDC67P", "length": 7731, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒரு கணத்தின் பிரிவினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅஞ்சல் தலைகளின் கணமொன்று சிறுசிறு கட்டுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுகளில் எதுவும் காலியாக இல்லை. மற்றும் எந்தவொரு அஞ்சல் தலையும் இரு கட்டுகளில் இல்லை.\n5 உறுப்புகள் கொண்ட கணத்தின் 52 பிரிவுகள்\nகணிதத்தில் ஒரு கணத்தின் பிரிவினை (partition of a set) என்பது அக்கணத்தை ஒன்றுக்கொன்று மேற்படிதல் இல்லாத வெற்றில்லா சிறுசிறு உட்கணங்களாகப் பிரிப்பதாகும். இவ்வாறு பிரிக்கப்பட்ட உட்கணங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் மூலகணமானது கிடைக்கும். மேலும் அச் சிறு உட்கணங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பொது உறுப்புகள் இல்லாதவையாகவும் இருக்கும்.\n3 பிரிவினையும் சமான உறவும்\nX என்ற கணத்தின் பிரிவினை என்பது X இன் ஒவ்வொரு உறுப்பு x ம் ஒரேயொரு உட்கணத்தில் மட்டும் உள்ளவாறு பிரிக்கப்பட்ட X இன் வெற்றில்லா உட்கணங்களின் கணமாகும்.\nபின்வரும் நிபந்தனைகளை நிறைவு செய்தால், செய்தால் மட்டுமே P என்ற கணம் X இன் பிரிவினையாக இருக்க முடியும்:\nP இன் உறுப்புகளில் எதுவும் வெற்றுக் கணம் இல்லை.\nP கணத்திலுள்ள உறுப்பு கணங்களின் ஒன்றிப்பு, X கணமாகும்.\nP கணத்திலுள்ள உறுப்பு கணங்களில் எந்த இரு கணங்களின் வெட்டும் வெற்றுக் கணம்.\nP இன் உறுப்புகள் பிரிவினையின் தொகுதிகள், பகுதிகள் அல்லது சிற்றறைகள் என அழைக்கப்படுகின்றன[1]. P இன் தரம் |X| − |P| (X முடிவுறு கணமாக இருந்தால்).\nஒவ்வொரு ஓருறுப்பு கணத்திற்கும் ஒரேயொரு பிரிவினைதான் உண்டு.\nகணம் {x} இன் ஒரேயொரு பிரிவினை { {x} }.\nவெற்றில்லா கணம் X இற்கு, P = {X} என்பது X இன் மிகஎளிய பிரிவினையாகும் (trivial partition).\nU கணத்தின் ஒரு வெற்றற்ற தகு உட்கணம் A மற்றும் அதன் நிரப்பு கணம் இரண்டும் ({A, U−A}) U இன் பிரிவினையாக அமையும்.\n{ 1, 2, 3 } கணத்திற்கு 5 பிரிவினைகள் உண்டு:\nபின்வருபவை { 1, 2, 3 } கணத்தின் பிரிவினைகள் அல்ல:\n{ {}, {1, 3}, {2} } (இதில் ஒரு உறுப்பு வெற்றுக் கணமாக இருப்பதால்)\n{ {1, 2}, {2, 3} } ( 2, ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளில் உள்ளதால்)\n{ {1}, {2} } (எந்தவொரு பகுதியிலும் 3 இல்லாததால்).\nகணம் X இல் வரையறுக்கப்பட்ட சமான உறவைப் பொறுத்த சமானப் பகுதிகளின் கணம் X பிரிவினையாக அமையும். மறுதலையாக P of X இன் ஒரு பிரிவு P லிருந்து X இல் ஒரு சமான உறவை வரையறுக்கலாம்:\nx , y ஆகிய இரண்டு உறுப்புகள் P இன் ஒரே பகுதியில் அமைந்தால் x ~ y. எனவே சமான உறவு மற்றும் பிரிவினை என்ற இரண்டு கருத்துக்களும் சமானமானவை.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/dhoni-s-joining-the-team-again-is-difficult-commenting-on-the-former-player-120051400084_1.html", "date_download": "2020-06-04T12:44:12Z", "digest": "sha1:6DMMGJMWRHHEPIQ4TXGWGZFVLSBP3544", "length": 12668, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "’’தல’’ தோனிக்கு இந்த நிலைமையா ? ரசிகர்கள் தாங்குவார்களா ? முன்னாள் வீரர் கருத்து | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’’தல’’ தோனிக்கு இந்த நிலைமையா ரசிகர்கள் தாங்குவார்களா \nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிக ரசிகர்களைக் கொண்டவருமான தோனி, தனது பொறுமை மற்றும் நிதானத்துக்காகவே 'கூல் கேப்டன்' என அழைப்பட்டார்.\nசமீபத்தில் நடந்த போட்டியில் அவர் பங்கேற்காத நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார் என எதிர்ப்பார்கப்பட்ட நிலையில்,கொரொனா வந்து அனைத்து தொழில்களையும் முடக்கிவிட்டது. ஐபிஎல் போட்டிகள் நடக்காததால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். ஆனால் அவ்வப்போது, நட்சத்திரங்கள் வெளியிடும் புகைப்படம் , வீடியோ ரசிகர்களுக்கு ஆதரவாக உள்ளது.\nதோனி கடைசியாக விளையாட்டு உலகக்கோப்பை அரையிறுதி என்பதால் அவர் அதன்பிறகு எந்தப் போட்டியிலும் இடம் பெறவில்லை.\nஅதேசமயம், தோனி இனிமேல் விளையாட மாட்டார், அவர் விரையில் ஓய்வு பெறப்பெறப்போகிறார் என வதந்திகள் உலவி வருகிறது.\nஇந்நிலையில் முன்னால் வேகப்பந்து வீச்சாளர் பிரசாத் தோனிகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.\nஅவர் கூறியுள்ளதாவது , தோனி அணியில் இடம்பெற்று ஒரு வருடம் ஆகிறது அதனால் அவர் மீண்டும் அணியில் இடம்பெறுவது கடுன்\nஎன்று கூறியுள்ளார். ஆனால் அவருக்கு 40 வயதை நெருங்கிவிட்டதால் அவர் விளையாடுவதில் சிரம உள்ளது. ஒருவேளை தோனி உடற்தகுதியை நிரூபித்துவிட்டால் அணியில் இடம் பெற்று 3 வது அல்லது 4 வது வீரராக களம் இறங்கி ஆட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nதோனிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதனால், அவர் இனிமேல் விளையாடாமல் போனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.\nதோனிக்கு இன்னும் வயதாகவில்லை – வெள்ளை தாடி குறித்து தாயார் விளக்கம்\nதோனிக்கு கங்குலி அமைந்தது போல எனக்கு அமையவில்லை – அமித் மிஸ்ரா வேதனை\nகோலியும் தோனியும் யுவ்ராஜின் முதுகில் குத்திவிட்டனர்\nதோனியின் சாதனைகளை சொல்வதற்காக புதிய பாடல் எழுதும் பிராவோ; புதிய தகவல்\nநடிகர் அஜித் கெட்டப்பில் தல தோனி … வைரலாகும் போட்டோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-06-04T10:05:57Z", "digest": "sha1:F23ERYHGJGU5IUVUR54KVV7RIKTZ4G47", "length": 17106, "nlines": 183, "source_domain": "uyirmmai.com", "title": "ரஃபேல் ஒப்பந்தம்: அனில் அம்பானி நிறுவனத்துக்கு முறைகேடாக ரூ.1,124 கோடி வரி தள்ளுபடி செய்த பிரான்ஸ்! - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருகன் (சென்னை)\nரஃபேல் ஒப்பந்தம்: அனில் அம்பானி ந��றுவனத்துக்கு முறைகேடாக ரூ.1,124 கோடி வரி தள்ளுபடி செய்த பிரான்ஸ்\nApril 13, 2019 April 13, 2019 - ஹேமன் வைகுந்தன் · அரசியல் சமூகம் செய்திகள்\nரஃபேல் விவகாரத்தில் புதிய திருப்பமாகப் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘ல மோண்ட்’ இன்று ஒரு புதிய ஊழலை வெளிப்படுத்தியுள்ளது. அது அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு பிரான்ஸ் அரசு ரூ.1,124 கோடி(14.37 கோடி யூரோ) வரித்தள்ளுபடி செய்துள்ளதுதான். ஏற்கனவே போர் விமானம் கட்டுவதில் அனுபவம் இல்லாத அனில் அம்பானிக்கு 38,000 கோடி காண்ட்ராக்ட் வழங்கப்பட்டது அறிந்த செய்திதான். இந்நிலையில் ‘லே மோண்ட்’ இன்று இன்னொரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது.\nஇதுகுறித்து ல மோன்டே’ நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:\nஅனில் அம்பானி பிரான்சு நாட்டில் ரிலையன்ஸ் அட்லாண்டிக் ஃப்ளாக் பிரான்ஸ்’ என்று ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நாட்டின் வருமான வரி அதிகாரிகளின் சோதனையின்போது அம்பானியின் கம்பெனி 2007-10 காலகட்டத்தில் 60 மில்லியன் யூரோக்கள் (ரூ.469 கோடி ) வரியாகக் கட்டவில்லை என்று கண்டுபிடித்தனர். அம்பானி இதில் 7.6 மில்லியன் யூரோக்களைக் (ரூ.60 கோடி) கட்ட முன்வந்தார். அதை அதிகாரிகள் ஏற்கவில்லை. அவர்கள் மீண்டும் ஆய்வு செய்தபிறகு இன்னும் ஒரு 91 மில்லியன் யூரோ (ரூ.712 கோடி ) கட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டனர். அதாவது மொத்தம் 151 மில்லியன் யூரோக்கள்(ரூ.1182 கோடி) கட்ட வேண்டும்.\nஇந்நிலையில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாரீஸுக்கு விஜயம் செய்யும் ​​பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2015 இல் இந்திய விமானப் படையின் முக்கிய செயல்பாடுகளுக்காக ரஃபேல் விமானங்களை நேரடியாக வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.\nஇதைத் தொடர்ந்து ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கான பேரம் தொடங்கி நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பிரான்சு நாட்டு அதிகாரிகள் 151 மில்லியன் யூரோக்களை (ரூ.1182 கோடி) வரியாகக் கட்ட வேண்டிய அம்பானி 7.3 மில்லியன் யூரோக்கள் ( ரூ.57 கோடி) கட்டினால் போதும் என்று கூறிவிட்டனர். அதாவது, 143.7 மில்லியன் யூரோக்கள் (ரூ.1,124 கோடியை) வரி விலக்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பேச்சு வார்த்தை தொடங்கிய ஆறு மாதங்களில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nசெப்டம்பர் 2016 இல் 7.87 பில்லியன் யூரோவுக்கு (ரூ.61,612 கோடி) மதிப்பிலான ரஃபேல் ��ோர் விமான ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் நாடுகளுக்கிடையே கையொப்பமானது. இதன் மூலம் பிரான்ஸ் நிறுவனம் 50 சதவீத செயல்பாட்டை இந்தியாவில் உள்ள நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nரஃபேல் போர் விமானங்களை உற்பத்தி செய்யும் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம், ரஃபேல் போர் விமானத்தின் உதிரி பாகங்களைத் தயாரிக்க இந்தியாவில் உள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்தது. ஆனால், பாதுகாப்புத் துறையின் விமானத் தயாரிப்பு, பராமரிப்பு துறையில் எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துடன் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் கூட்டு வைத்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.\nபிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்ஸ்வா கடந்த ஆண்டு ‘ஹோலாந்தே பிரான்ஸ்’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், ” இந்திய அரசு எங்களுக்கு ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தைத் தவிர வேறு எந்தநிறுவனத்தையும் தேர்வு செய்யக்கோரி வாய்ப்பு தரவில்லை” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\n‘ ல மோண்ட்’ பத்திரிக்கையின் இந்த செய்திகுறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எங்களுக்கு எந்த வித வரிச்சலுகைகளும் தரப்படவில்லை. எல்லா வரி பாக்கிகளும் பிரான்ஸ் நாட்டுச் சட்ட விதிகளுக்கு உட்பட்டே முறையாகக் கணக்கு தீர்க்கப்பட்டன. இந்தச் செய்தி முற்றிலும் போலியானது சட்ட விரோதமானது” என்று தெரிவிக்கிறது.\nரஃபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம், பாதுகாப்புத் துறை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என யார் மறுத்தாலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஆதாரங்கள் யார் இதில் குற்றவாளி என்பதை மக்களுக்குத் தெளிவாகச் சொல்கின்றன.\nmodi, மோடி, ரஃபேல் பேர ஊழல், அனில் அம்பானி, anil Ambani, rafale\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\nமோடியின் ஆறாண்டுஆட்சி : வேதனையில் சாதனை - கா. அய்யநாதன்\nகலைஞர்: எண்ணங்களில் வண்ணம் பூசிய எம் கோன் \nவி.பி.துரைசாமி விவகாரம்: தலித்துகளின் நண்பனா பாஜக \nஈரானின் மதத் தலைவர் அயதுல்லா கொமேனியும் மோடியும் ஒன்றா\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீ��ாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/01/13/", "date_download": "2020-06-04T10:59:17Z", "digest": "sha1:7U7MHKVGHFSAUALWIJHZZTVBLZRX4J4N", "length": 49173, "nlines": 71, "source_domain": "venmurasu.in", "title": "13 | ஜனவரி | 2019 |", "raw_content": "\nநாள்: ஜனவரி 13, 2019\nநூல் இருபது – கார்கடல் – 20\nநோக்குமேடையில் கைகளை நெஞ்சோடு சேர்த்து, வலச்செவியை முன்கொண்டுவந்து, உடற்தசைகள் இழுபட்டு நிற்க தன்முன் அமர்ந்திருந்த திருதராஷ்டிரரிடம் சஞ்சயன் சொன்னான். “அரசே, நமது படைகளின் திட்டம் இங்கிருந்து நோக்குகையில் தெளிவாகவே தெரிகிறது. கௌரவப் படை முதல்வராகிய கர்ணன் தன் இரு போர்த்துணைவர்களுடன், தனக்குப் பின்னால் நீந்தும் படகின் பின்னால் விரியும் அலை எனத் தொடரும் கௌரவர்களின் தேர்ந்த விற்படையுடன் எதிரே பாண்டவர் படையின் முகப்பில் நாரையின் கூர் அலகு என எழுந்த அர்ஜுனரை நோக்கி செல்கிறார். நாரையின் தலை நாகபடச் சொடுக்கு என முன்னெழுந்துவர அதற்கேற்ப அதன் நீள்கழுத்து வீசப்படும் சவுக்கென வளைவு நீள்கிறது.”\nமுழு விசையுடன் அர்ஜுனரை ஏந்தி வந்த இந்திரப்பிரஸ்தத்தின் பயின்றுதேர்ந்த விற்படையை எதிர்கொண்டு அசைவிழக்கச்செய்து நிறுத்துவதே கர்ணனின் திட்டம். போர் தொடங்கிய சில கணங்களிலேயே ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் நடத்திய விற்படைகள் இரு சரடுகளென நீண்டுசென்று நாரையின் கழுத்தைச் சுற்றி இறுக்கி நிறுத்தின. நாணொலி எழுப்பியபடி தேரில் முன்னெழுந்து கர்ணன் அர்ஜுனரை எதிர்கொண்டார். விண்ணவர் வகுத்த ஊழ்க்கணத்தில் இருவரும் மோதிக்கொண்டனர். இடியை இடி எதிர்கொள்வதுபோல. மின்னல் மின்னலை புணர்வதுபோல. விசை எத்தனை இயல்பாக எதிர்விசையை கண்டடைந்துகொள்கிறது விசை விசையை அன்றி வேறெதையும் விரும்புமா என்ன\nஅர்ஜுனரின் தேரை ஓட்டுகிறார் இளைய யாதவர். கர்ணனின் தேர் அவருடைய அணுக்கச்சூதரான அருணரால் தெளிக்கப்படுகிறது. அர்ஜுனரின் தேர் தீட்டப்பட்ட இரும்பால் வெண்ணிற ஒளிகொண்டிருக்கிறது. கர்ணனின் தேர் பொற்தகடுகளின் செவ்வொளியை விரிக்கிறது. அர்ஜுனர் கவசங்களுக்குள் மின்னும் விழிகளுடன் கர்ணனை விழிநிலைக்க நோக்குகிறார். கர்ணனோ எவரையுமே நோக்காதவர் போலிருக்கிறார். காண்டீபம் கரிய நிறம் க��ண்டது. இளஞ்சிவப்பு நாண் துடிப்பது. வெண்ணிற நாகமும் கருநிற நாகமும் புணர்ந்து ஊடி ஆடும் நடனம் கர்ணனின் விஜயம். குரங்குக்கொடி துள்ளி படபடக்கிறது. எதிரில் யானைச்சங்கிலிக்கொடி யானைக்காதென துவள்கிறது.\nகர்ணனின் இருபுறமும் படைத்துணைவர் என நின்று ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் பாண்டவர்களுடன் பொருதினர். சாத்யகியும் திருஷ்டத்யும்னரும் அவர்களை தடுத்து நிறுத்தினர். சுருதகீர்த்தியை தன் அம்புகளால் அறைந்து நிலைக்கச் செய்தார் விருஷசேனர். அபிமன்யூவை எதிர்த்து நிறுத்தினார் விருஷகேது. நிஷாத இளவரசர்களான கும்பகனையும் கரபனையும் கரமண்டனையும் எதிர்த்து நின்றனர் திவிபதனும் சத்ருஞ்சயனும் சுதமனும். அப்போரில் ஒவ்வொருவரும் தங்களுக்கு நிகரானவர்களை கண்டுகொண்டமையால் காலம் இறுகி இறுகி விரிந்தது. கணம்கணமென ஒவ்வொன்றும் நிகழ்ந்தது.\nஅரசே, இங்கிருந்து நாம் காண்பது அங்கநாட்டரசராகிய கர்ணனும் இளைய பாண்டவராகிய அர்ஜுனரும் ஒருவரோடொருவர் களத்தில் எதிர்கொள்ளும் காட்சியை. விண்ணில் இந்திரனும் கதிரவனும் நுண்ணுருவிலென வந்து தங்கள் மைந்தர்களின் போர்களை பார்க்கிறார்கள். அவர்களின் மைந்தர்களான சுக்ரீவனும் வாலியும் வந்திருக்கிறார்கள். அரசே, யுகயுகமென அவ்விருவரும் வேறெவ்வகையிலோ இங்கு போரிட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள். இடிமின்னலின் வேந்தன் கதிர்முகத்தேவன் இருவரும் நிகழ்த்தும் இப்போரை ஆயிரம் பல்லாயிரம் சொற்களால் இங்கு நான் சொல்லவேண்டும். ஆனால் புதிய சொற்கள் பயனிழக்கின்றன. ஆகவே தொல்கவிகள் சொன்ன பழைய சொற்களை கைக்கொள்கிறேன். அங்கே இரு திசைகள் எழுந்து மடிந்து முட்டிக்கொள்கின்றன என்று தோன்றுகிறது.\nஅவர்கள் ஒருவரோடொருவர் ஏவிக்கொள்ளும் அம்புகள் விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருக்கும் முதன்மை விசைகளால் ஆனவை. மின்னல் என துடித்துக்கிழித்து செல்லும் வஜ்ரபாசத்தை அர்ஜுனர் கர்ணன் மேல் ஏவினார். அது செல்லும் வழியெங்கும் உலோகப்பரப்புகள் அனல்கொண்டு மின்னியணைந்தன. வீரர்களின் முகங்கள் கொழுந்துவிட்டமைந்தன. உறுமிவந்த அந்த அம்பை விண்வில் போன்ற ஏழு நிறம் கொண்ட வாசவாஸ்திரத்தால் கர்ணன் அறைந்து உடைத்துத் தெறிக்கவைத்தார். வண்ணங்கள் சாட்டைகள்போல் அவர்களைச் சூழ்ந்து வளைந்து சிதறின. மலர்த்தெறிப்புகளென பொங்கி நாற்புறமும் பரவின தீப்பொறிகள். அவர்களின் ஆவநாழிகளில் வாழ்கின்றன இங்கு இதற்கு முன் நிகழ்ந்த அத்தனை அம்புகளும். விருத்திரனை வென்ற அம்புகள். ஹிரண்யனை, ஹிரண்யகசிபுவை, வாலியை, ராவணனை கொன்ற அம்புகள். முப்புரம் எரித்தவை. வடமேருவை உடைத்தவை.\nகர்ணன் வெற்புருக்கும் அக்னிபாசத்தால் அர்ஜுனரை தாக்கினார். அர்ஜுனர் தன் தேரைத் திருப்பி சற்றே ஒழிய அது பலநூறு இடியோசைகள் ஒருங்கிணைந்ததுபோல் செவி அதிரச் சென்று அப்பால் நெடுந்தொலைவில் நின்றிருந்த சுமேரு எனும் வெற்பை அறைந்து அதை ஆயிரம் துண்டுகளாக உடைந்து தெறிக்கச் செய்தது. கற்பாறைகள் உடைந்து தெறித்து கற்பாறைகள் மேல் அறைந்து அனல் பரப்பின. மலைச்சரிவுகளில் உருண்டு ஒன்றை ஒன்று கிளப்பி பொருதிக் கீழிறங்கின. நீர்ப்பரப்புகளில் விழுந்து அலைக்கொப்பளிப்பை எழுப்பின. அர்ஜுனர் ஏவிய கனகாஸ்திரம் உருகி வழியும் பொன் என ஒளிபீறிட வானிலெழுந்தது.\nஅரசே, இதோ நான் காண்கிறேன். அது செல்லுமிடமெல்லாம் உருகி வழிகின்றன உலோகங்கள். அதை நோக்கிய விழிகள் அனைத்தும் இருண்டு கரிய குழிகளாகின்றன. முகங்களில் தசை உருகி எலும்புரு புடைத்தெழுந்து சிரிக்கிறது. அதை ஒழியும்பொருட்டு கர்ணன் தன் தேரை இருமுறை திருப்பி பின்னடைந்தார். அவர் எய்த காளாஸ்திரம் சிம்மம்போல் உறுமியபடி எழுந்தது. அது செல்லும் வழியெங்கும் இருள் பரவியது. தேர்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு கவிழ, யானைகள் அஞ்சிப் பிளிற, குதிரைகள் நிலையழிந்து கனைத்தபடி சுற்றிவர அது சென்று அர்ஜுனரின் அம்பை அள்ளி தான் வாங்கிக்கொண்டது. கருங்குழம்பில் மூழ்கி மறைந்தது பொன்னுருளை.\nஅடுத்த அம்புக்காக அர்ஜுனர் தன் ஆவநாழியை நோக்கி கை கொண்டுசெல்ல நாணொலியுடன் கர்ணன் தேரை விலக்கினார். அர்ஜுனர் தன் தொடையிலறைந்து வெறுப்புடன் நகைத்தபடி “சூதன்மகனே இன்றுடன் உன் ஆணவத்தை அழிப்பேன். இன்று இக்களத்தில் நீ குருதிப்பிண்டம் என விழுவாய் இன்றுடன் உன் ஆணவத்தை அழிப்பேன். இன்று இக்களத்தில் நீ குருதிப்பிண்டம் என விழுவாய்” என்றார். கர்ணன் விழிகளில் நகைப்பின்றி எதிர்நகைப்பெடுத்து “என்றும் ஆணவம் கொள்ள எனக்கு வாய்த்ததில்லை, பாண்டவனே. இனி நீ அழிப்பதற்கு என்று இருப்பது என் ஆத்மா ஒன்றே. பேடியே, பெண்ணுருவே, அதை அழிக்க உன்னாலோ உனது தெய்வங்களாலோ இயலாது” என்று கூவினார்.\nஒருவரை ஒருவர் பழித்துரைத்து வஞ்சினமேற்கின்றனர். ஒருவர் உள்ளத்தை ஒருவர் அறைந்து சிதைக்க விழைகின்றனர். ஆனால் நஞ்சை உமிழ்ந்தபின் எஞ்சும் உள்ளத்தின் தூய்மையால் அவர்கள் ஒருவரை ஒருவர் அணுகிவருகின்றனர். சொற்கள் பொருளிழக்கின்றன அங்கே. “சூதன்மகனே, இதோ உனக்கு” என்று கர்ணனை நோக்கி அர்ஜுனர் கூவ “நாணிலாப் பேடியே, இவ்வம்புடன் நீ அழிவாய்” என்று கர்ணன் மறுகூச்சலிட அம்புகள் அவற்றுக்குரிய பிறிதொரு மொழியில் உறுமியும் சீறியும் கூச்சலிட்டும் பேசிக்கொண்டன.\nகர்ணன் எய்த உஷாஸ்திரம் என்னும் அம்பு போர்க்களத்தை குருதிச் செம்மையில் ஒளிரச்செய்தது. பின்னர் உருகும் பொன்னால் ஆனவர்களாக அங்கிருந்த அனைவரையும் மாற்றியது. பொற்குமிழிக் கொந்தளிப்பென குருக்ஷேத்ரம் ஒருகணம் தோன்றி மறைந்தது. அவ்வொளியில் புலரியெழுந்ததோ என மயங்கி சூழ்ந்திருந்த காட்டின் பறவைகள் அனைத்தும் எழுந்து கூச்சலிட்டன. யானைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிச்சுழன்று பிளிறின. புவியியற்கை ஒருகணம் நிலைதடுமாறி தன்னிலை மீண்டது. அர்ஜுனர் மேகாஸ்திரத்தால் அதை தடுத்தார். வானில் கருமுகில்கள் அலையலையாக எழுந்து கூரையிட்டதுபோல் போர்க்களம் ஒளியிழந்தது. நீர்த்துளிகள் சிதறி யானைமருப்பின் மயிர்முட்களில் மணிகளாயின. தேர்மகுட வளைவுகளில் ஈரம் வழிந்தது. எரிதுளியை ஈரமென்பஞ்சால் அழுத்தி அணைப்பதுபோல் அது கர்ணனின் அம்பை கவ்வி வீழ்த்தியது.\nசீற்றம் கொண்டு உறுமியபடி அர்ஜுனர் தன் விண்தந்தையிடமிருந்து பெற்ற பத்மாஸ்திரத்தை கர்ணனின் மேல் ஏவினார். எழுகையில் தாமரை மலர் போன்றது. விசை கொள்கையில் சுழன்று இதழ் பெருகி பல்லாயிரம் தளம் கொண்ட மாமலர் என்றும் அணுகுகையில் அனலென்றாகி கொதித்தும் அது கர்ணனை தாக்க வந்தது. தன் தேரை சற்றே திருப்பி அதை கர்ணன் ஒழிந்தார். அவர் வில்லிலிருந்து கிளம்பிய சியாமாஸ்திரத்தில் குடியிருந்த பெருநாகமான காளகன் சுழல்காற்று என சீறியபடி அந்த மலரை துரத்திச்சென்றான். கலியன், கரிமுகன், ததிமுகன், காதரன், காமிகன், கசண்டன், கன்மதன், கல்மாஷன், கபாலன், குத்ஸிதன், குர்மிதன், குடிலன் எனும் பன்னிரண்டு ஆழ்நிலத்துப் பெருநாகங்கள் குடிகொண்ட அம்புகளை அதைத் தொடர்ந்து செல்லும்படி கர்ணன் அனுப்பினார். வானில் விரைந்த பத்மாஸ்திரத்தை துரத்திச்��ென்று கவ்விச் சுழன்று மண்ணில் அறைந்து விழுந்தன அந்நாகங்கள்.\nஅவை விழுந்த இடத்தில் நூறு வாரை ஆழமுள்ள பெருங்குழியொன்று எழுந்தது. அங்கிருந்து புழுதி வெடித்துக் கிளம்பி அலையென்றாகி நாற்புறமும் விரிய நிலத்தில் ஒரு மாபெரும் மண்மலர் தோன்றியது. பன்னிரு நாகங்களும் அந்த மகாபத்மத்தை இழுத்து ஏழு ஆழங்களைக் கிழித்துக் கடந்து உள்ளே கொண்டுசென்றன. பாதாளத்தின் இருளுக்குள் செவ்வொளியைப் பரப்பியபடி பத்மம் புதைந்து சென்றது. நாகர்களின் ஆழுலகை காட்டிருளில் எரியெழுந்ததுபோல் ஒளிரச்செய்தது. பல்லாயிரங்கோடி நாகங்கள் அவ்வொளியில் செவ்வொளி பெற்று நெளிந்து பின் அணைந்தன. அங்கு முன்பு பாற்கடல் கடையப்பட்டபோது வாசுகி உமிழ்ந்த கருநஞ்சில் அரவக்கோன் கையில் இருந்து உதிர்ந்த ஒரு துளி விழுந்து உருவான குநீதம் எனும் பெருவாவியில் அந்த மலர் விழுந்தது. அதன் மேல் பேருடலர்களாகிய நாகங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றென விழுந்து அலையிளகிக்கொண்டிருந்தன.\nஅந்நஞ்சால் அனலவிந்து குளிர்ந்து மேலும் ஆழத்திற்குச் சென்றது அம்மலர். நாகங்கள் அந்த நஞ்சால் உடலுருகி வெள்ளெலும்புச் சங்கிலி என ஆகி அடித்தளத்தில் படிந்தன. எடையிலாதானதும் ஆயிரம் இதழ் கொண்ட பொன்னிறத் தாமரையாக அக்கரிய நச்சு நீருக்கு மேல் எழுந்தது பத்மம். நாக உடல்களால் ஆன வெண்ணிறத் தண்டுகள் கொண்டிருந்தது அந்த மலர். மண்ணில் அது விழுந்த இடத்தில் நீர் பெருகி அது ஒரு தடாகம் ஆகியது. அதை நாகபத்மவாவி என்றனர் மக்கள். நாகப்பழி நீங்க நீராடும் புனிதநீர் என அதை வகுத்தனர் அந்தணர்.\n” என்று திருதராஷ்டிரர் கூவினார். தனது பெருங்கையால் நிலத்தை ஓங்கி அறைந்து “நீ யார் சஞ்சயனா அவன் குரலில் பேசும் மாயகந்தர்வனா சஞ்சயனா அவன் குரலில் பேசும் மாயகந்தர்வனா சொல்” என்றார். “நான் ஏகாக்ஷன்” என்று சஞ்சயன் சொன்னான். “இருவிழி நோக்குள்ளவர் நோக்காதவற்றை நோக்குபவன். திருதராஷ்டிரா, என் சொற்களைக் கேள்” என்று சஞ்சயன் சொன்னான். “இருவிழி நோக்குள்ளவர் நோக்காதவற்றை நோக்குபவன். திருதராஷ்டிரா, என் சொற்களைக் கேள் விழிகளால் பார்த்து எவர் எதை அறியமுடியும் விழிகளால் பார்த்து எவர் எதை அறியமுடியும்” என்று சஞ்சயன் சொன்னான். திகைத்துப்போனவராக மெல்ல பீடத்திலிருந்து எழுந்த திருதராஷ்டிரர் “யார்” என்று சஞ்சயன�� சொன்னான். திகைத்துப்போனவராக மெல்ல பீடத்திலிருந்து எழுந்த திருதராஷ்டிரர் “யார்” என்று மீண்டும் கேட்டார். “இரு விழியை ஆளும் மூன்றாம் விழிகொண்டோன். இரு விழியை அணைத்து அவ்விழி மட்டும் எஞ்சவைத்தோன். கடந்த நோக்குளோன். கணிப்புக்கு அப்பாற்பட்டதைக் கண்டு உனக்கு சொல்கிறேன். அமர்க” என்று மீண்டும் கேட்டார். “இரு விழியை ஆளும் மூன்றாம் விழிகொண்டோன். இரு விழியை அணைத்து அவ்விழி மட்டும் எஞ்சவைத்தோன். கடந்த நோக்குளோன். கணிப்புக்கு அப்பாற்பட்டதைக் கண்டு உனக்கு சொல்கிறேன். அமர்க” என்று சஞ்சயன் சொன்னான்.\nதிகைப்புடன் அமர்ந்த திருதராஷ்டிரரை நோக்கி சஞ்சயன் சொன்னான். அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் போர் இங்கு எனக்கு முழுமையாகத் தெரிகிறது. இரு வில்லவர்களும் உச்ச விசையுடன் அங்கு போரிடுகிறார்கள். கிரௌஞ்சம் தலை கட்டப்பட்டு அசைவிலாது நிற்க அதன் சிறகுகள் பெருவிசையுடன் நிலத்தை அறைந்து பதைக்கின்றன. அதன் உகிர்கள் இரண்டும் வெறிகொண்டவைபோல் கௌரவப் படைகளை கிழித்துச் சிதைக்கின்றன. கிரௌஞ்சத்தால் தாக்கப்பட்ட வண்டி அலைமோதுகிறது. தன் சிறகுகளின் விசையால் நாரை வண்டியை மண்ணிலிருந்து மேலே தூக்கிவிடுமென்று தோன்றுகிறது. அறைந்து சிம்புகளாக தெறிக்கவிடும் போலும். ஆனால் வண்டி நீர்ப்பாவை என கலைந்து மீண்டு தன்னை ஒருங்கிணைத்துக்கொள்கிறது.\nமுதல் நாழிகையிலேயே இக்களத்தில் இதுவரை நிகழ்ந்ததிலேயே உச்சப் பெரும்போர் நிகழத் தொடங்கிவிட்டது. மானுட விழிகளால் நோக்குபவர்கள் இரு தேர்களிலும் அமர்ந்து விழிதொடமுடியா விசையுடன் கைகள் சுழல ஒழியாத் தூளியிலிருந்து மின்னும் அம்புகளை எடுத்து ஒருவருக்கொருவர் எய்து இடையே நின்றிருக்கும் வானை நிரப்பிக்கொண்டிருக்கும் பெருவில்லவர்களையே காண்கிறார்கள். அந்த வானம் கிழிந்து கிழிந்து மீன் துள்ளும் நீர்ப்பரப்பென கொந்தளித்தது. அவர்களுக்கு நடுவே ஒன்றைஒன்று முட்டி உராய்ந்து தெறிக்கும் விற்களாலான கொந்தளிக்கும் உலோகப்படலம்போல கணமாயிரம் என எழும் அம்புகள். அலகுடன் அலகு முட்டி அனல் கிளப்பும் பறவைகள். சிறகுகளில் சிறகு மோத, அலகுகளில் அலகு உரச, கூவிச் சுழன்று நிலம்பதிப்பவை. சீற்றம்கொண்ட சேவல்கள் என மண்ணில் விழுந்தபின்னரும் எழுந்து துடிப்பவை.\nஇருவரும் ஒருவரேதானோ எனும் உளமயக்கை அ��ைகிறார் அஸ்வத்தாமர். ஒருவர் பிறிதொருவராக இடம் மாறிக்கொண்டார்களோ என்று ஜயத்ரதர் மலைக்கிறார். அதுவரை அவர்கள் தங்கள் ஆழத்தில் நிழலசைவென தெரியக்கண்ட அனைத்தும் விழிக்கூடென துலங்கும் தருணம். அவர்கள் ஒருவரை ஒருவர் ஒருபோதும் வெல்ல முடியாதென்று ஜயத்ரதர் எண்ணினார். ஒருவரை ஒருவர் வென்றால் வென்றவரும் அழிந்தாகவேண்டுமென்று அஸ்வத்தாமர் நினைத்தார். “தந்தை” அர்ஜுனனை நோக்கி உளமெழுந்தார் விருஷசேனர். அர்ஜுனர் அம்பெடுக்கக்கண்டு கர்ணனை நோக்கி “தந்தையே, கருதுக” அர்ஜுனனை நோக்கி உளமெழுந்தார் விருஷசேனர். அர்ஜுனர் அம்பெடுக்கக்கண்டு கர்ணனை நோக்கி “தந்தையே, கருதுக அது நாகபாசன்” என விருஷகேது கூவினார்.\nகர்ணனின் அம்புகளில் எழுந்த பாதாள நாகங்கள் சீறி நெளிந்து சென்றன. அர்ஜுனரின் அம்புகளில் எழுந்தன செவ்விறகுப் பருந்துகள். அவர் எய்த கிரௌஞ்சபாசம் இரு சிறகுகளும் பின்னொடுங்கி நீள, கால்கள் உடலுடன் ஒடுங்க, வாளொடு வாளுரசும் பேரொலி எழுப்பியபடி கர்ணனை நோக்கி வந்தது. கர்ணன் தன் கையிலெழுந்த உரகபாசத்தால் அதை அடித்தார். நெளிந்து சென்ற அம்பு கிரௌஞ்சத்தின் கால்களைச்சுற்றி கழுத்தை வளைத்து இறுக்கியது. அலறியபடி பறந்து அப்பால் விழுந்த கிரௌஞ்சம் அவ்விசையிலேயே புரண்டு சென்று நூறு மரங்களை வேருடன் சாய்த்தது. அவையிரண்டும் துள்ளித் திமிறி விழுந்து சிறகறைந்து வால்சொடுக்கி கழுத்துக்கள் பின்னி போரிட்டன. ஒற்றை உடல் கொண்டவையாகி விண்ணிலிருந்து விழுந்த விந்தை உயிரென்று துள்ளின. உரகத்தின் தலையை கவ்விக் கொன்றது நாரை. தன் நஞ்சால் நாரையைக் கொன்றது உரகம். இரண்டும் செயலிழந்து அங்கே அமைந்தன.\nகர்ணனின் அம்பறாத்தூணி பாதாளப் பேருலகம் நோக்கி திறக்கும் ஆழி என்றிருந்தது. அதனூடாக எழுந்து வந்தன மண்நடுங்கச் செய்யும் நாகப்பேருடல்கள். புயல்பட்ட கடலின் அலைகளென நிவர்ந்தன அவற்றின் முடிவிலாச் சுழிப்புகள். கார்முகில் என பெருகி அவை இருளை சமைத்தன. அர்ஜுனரின் ஆவநாழி விண்ணுக்குச் செல்லும் முகில்சுழியாக இருந்தது. அதனூடாக பறந்திறங்கி வந்தன விண்ணாளும் வெளியாளும் பறவைகள். வெண்ணிற யானைகள். விண்ணும் மண்ணும் அக்களத்தில் ஒன்றுடன் ஒன்று பொருதிக்கொண்டன. ஒன்றையொன்று கண்டுகொண்டன.\nஇருவர் ஆவநாழிகளிலிருந்தும் மானுடம் முன்பு கண்டிராத அம்��ுகள் எழுந்தபடி இருந்தன. இங்கே ஒவ்வொரு கூர்மேலும் வந்து தொட்ட கதிரொளி அவற்றிலிருந்து அம்பொன்றை கண்டெடுத்திருக்கிறது. முட்களில், பாறைஉடைவுகளில், பற்களில், உகிர்களில். மலரிதழ் விளிம்புகளும் பட்டாம்பூச்சி இறகுகளும் வாள்முனைகளென்றாயின. அல்லித்தண்டுகளும் மண்புழுக்களும் அம்புகளென்றாயின. விண்ணிலிருந்து மண்ணுக்குப் பொழியும் ஒவ்வொன்றும் கூர்மைகொள்கின்றன. அக்கூர்கள் அனைத்திலிருந்தும் மின்னோன் தன் அம்புகளை பெற்றிருக்கிறான். மழைநீர்த்துளிகள் வெற்புகளை உடைக்கும் விசைகொண்டன. விண்வில் இரும்புமுகடுகளை கூர்வாள் என அரிந்து சென்றது. முகில்விளிம்பு மலையுச்சிப் பாறைகளை சீவியது. கூர்களுடன் கூர்கள் மோதின. ஒவ்வொன்றும் தனக்கு நிகர் எது என கண்டுகொண்டது. மலர் முகிலை. மழைத்துளி நாகவிழியை.\nமூன்று யுகங்களாக வேதங்கள் அவியிட்டு வளர்த்தன இந்திரனை. அவன் கையின் தாமரை ரிக். அவன் ஊரும் வெள்ளையானை யஜுர். அவனுடைய புரவி சாமம். அரசே, அவன் கையின் மின்படையே அதர்வம். நூறுநூறாயிரம் எரிகுளங்களில் அவனுக்கான அவி பொழியப்பட்டது. இந்த மண்ணில் ஐந்து புலன்களுக்கும் இனிதென அறிந்த அனைத்தாலும் அவனுக்கான வேள்விகள் இயற்றப்பட்டன. விழிமகிழும் மலர்களும் பட்டும். மூக்கு உகக்கும் நறுமணங்கள். நாக்கு திளைக்கும் இன்னுணவுகள். செவிக்கினிய சங்கு. உடல் குளிரும் இனிய நீரும் சாமரமும். ஐந்து பருக்களும் அவனுக்கு அவியாயின. பல்லாயிரம் வேர்களை ஊன்றி எழுந்த பெருமரம்போல் தேவர்களால் பொலிந்த தேவர்க்கிறைவன் அவன்.\nஅவனை எதிர்த்து நின்றிருக்கின்றனர் நாகர்கள். அரசே, மரம் எழுவதற்கு முன்னரே வேர் பரவிவிடுகிறது. இந்த பாரதவர்ஷத்தின் வேர்கள் அவர்கள். ஈரேழு உலகையும் தாங்குவது நாகருலகு. விண்ணளந்தோன் விழிமலரும் அணை. அமுதின் அடிக்கலங்கல். இங்கு எட்டு யுகங்கள் நாகர்கள் தங்கள் வேதங்களால் ஆழத்து தெய்வங்களை வளர்த்திருக்கிறார்கள். அவியென அவர்கள் அளித்தது தங்களையே. அனல்வளர்த்து அவ்வெரிதழலில் நிரைநிரையென வந்து படமெடுத்துச் சீறி எழுந்து வாலறைந்து பாய்ந்து சென்றமைந்து எரிந்தெழுவது அவர்களின் வழக்கம். ஒரு மைந்தனையும் ஒரு மகளையும் மட்டும் எஞ்சவிட்டு முழுக்குலமே எரிபுகுந்தழியும் சர்ப்பசத்ரவேள்விகளை அவர்கள் ஆயிரம் முறை இங்கே நிகழ்த்தியிர���க்கிறார்கள். எஞ்சும் விதை ஆயிரம்மடங்கு உயிராற்றல்கொண்டு பெருகி எழுந்து புவிநிறைக்கும். அவ்வண்ணம் ஆயிரம் மடங்கென அவர்கள் பெருகுவார்கள்.\nநாகர்கள் ஓம்பிய தெய்வங்கள் அனைத்தும் அதோ கர்ணனுக்குப் பின்னால் நிரைகொள்கின்றன. நால்வேதங்கள் வளர்த்த தேவர்பெருக்கால் பாண்டவர் பக்கம் விரிந்துள்ளது. மானுடர் அங்கே பளிங்குத்துண்டுகள் நடுவே வைக்கப்பட்ட வண்ணமணிபோல ஒருவர் முடிவிலாதோர் எனப்பெருகி நாகர்களும் தெய்வங்களுமாகிறார்கள். அவர்களின் படைக்கலங்கள் நிழல் பெருகுவதுபோல் பிறிதொருவகையில் விரிகிறார்கள். அங்கே நிகழும் போர் விழிகளால் தொட்டுவிட இயலாதது. எண்ணங்களால் தொடர ஒண்ணாதது. சொல்லிச்சொல்லிப் பெருக்கிச் சென்றடையவேண்டியது. என் சொற்கள் சூதர் செவிகளில் விழுந்து சித்தங்களில் முளைத்து சொற்களெனப் பெருகி நூறாயிரம் தலைமுறைகள் கடந்த பின்னர் ஒருவேளை இதன் ஒரு முகத்தை மானுடர் சென்றடையக்கூடும்.\nதிருதராஷ்டிரர் முனகலாக “சொல்க, சஞ்சயா அங்கே நிகழ்வது என்ன கர்ணன் அர்ஜுனனை வெல்வான் அல்லவா” என்றார். “அரசே, அங்கு நிகழும் போர் வலக்கை இடக்கையுடன் போரிடுவதுபோல. வலதுவிழி இடதுவிழியை நோக்குவதுபோல் அவர்கள் ஒருவரை ஒருவர் அறிகிறார்கள். மெய், அவர்களால் ஒருவரை பிறர் அறியவே இயலவில்லை. அறியவொண்ணா பெருவெளியுடன் போரிடுவதாகவே இருவரும் உணர்கிறார்கள். அம்புகளை இடைவிடாது செலுத்தியபடி அவர்கள் போரிடுகையில் அவர்களுக்குள் தன்னுணர்வு திகைத்துச் சொல்லிழந்து அமைந்திருக்கிறது. உடலே செவியென்றாகி ஒவ்வொரு சிற்றொலியையும் கேட்கிறார்கள். உடலெங்கும் விழிகளென்றாகி ஒவ்வொரு அசைவையும் காண்கிறார்கள். எதையும் அறியாமல் உறைந்திருக்கிறார்கள்.\nஇருவரும் ஒருவருக்கொருவர் அம்புகளை கருதிவைத்திருக்கிறார்கள். அர்ஜுனரின் ஆவநாழியின் இருண்ட ஆழத்திலிருந்து சீற்றம்கொண்டு எழுந்துவரும் பறவைகளை காண்கிறேன். வலுத்த அலகுகொண்ட நாரைகள். நாகக் கழுத்துகொண்ட அன்னங்கள். கன்னங்கரிய காகங்கள். கூர்வளைந்த அலகுடன் பருந்துகள். கவ்வும் கால்களுடன் கழுகுகள். கொலைத்தொழில் வல்லூறுகள், அறைகூவும் கூகைகள். தாவும் பனந்தத்தைகள். மிதந்து நிற்கும் சிட்டுகள். இத்தனை பறவைகளால் ஆனதாக இருந்ததா அந்த ஆவநாழி இவற்றின் முட்டைகளே மணல்பருக்களாக அமைந்த பாலை ���ன்றை அதற்குள் அவர் சுருட்டி வைத்திருந்தாரா என்ன\nகர்ணனின் ஆவநாழியிலிருந்து ஒன்று பிறிதொன்றை தொடுத்திழுத்துக்கொண்டு என எழும் நாகங்கள் முடிவற்றவை. மணிக்கல்செறிந்தமைந்த படம் எழுப்பிய அரசநாகங்கள். பொன்னிற நாகங்கள். கரிய தளிருடல் கொண்டவை. சீறித் தலையெடுப்பவை. சுருண்டு தன்னை தான் வளைத்தவை. சிலம்புவடிவ விரியன்கள். வேர்த்தளிர் போன்ற சுருட்டைகள். சிறுவிரல்போல் சிவந்த குழவிகள். தென்னைவேர்போல் கொத்துக்கொத்தென எழுபவை. மலையாறுபோல் பேருருக்கொண்டு வளைபவை.\nநோக்கநோக்கப் பெருகி பெரும்பாறைகளை செதிலடுக்குகளாகக்கொண்டு விந்தியமலைத்தொடர்போல் சூழ்ந்து எழும் அந்த மாநாகத்தின் பெயர் சூரியகன். பெருமலையின் உச்சிப்பாறை என ஆயிரம் யுகங்கள் முட்டைக்குள் கிடந்த அவனை தொல்யுகமொன்றில் தொட்டு விரிய வைத்தவன் கதிரவன். அவனருகே புயல்சுருட்டிய கருமுகிலென எழுபவன் காரகன். அவன் கடலடியின் இருளில் மறக்கப்பட்ட புதையலென துயின்றவன். அங்கு சென்று தொட்டு அவனை அழைத்ததும் சூரியனின் கதிர்தான்.\nஅதோ எழுந்தெழுந்து வந்துகொண்டே இருக்கும் நாகங்களைக் கண்டு அஞ்சிக்கூச்சலிடுகிறார்கள் தேவர்கள். “வேந்தே, முதல்மூவரே, எங்களை காத்தருள்க” என்று அலறுகிறார்கள். “என் மின்படையை அடிபணிக” என்று அலறுகிறார்கள். “என் மின்படையை அடிபணிக என் வெண்களிறை வழுத்துக” என்று இடியோசை எழுகிறது. அரசே, அவ்வோசை நூறாயிரம் புயல்களென ஒலிக்கும் நாகங்களின் ஒலியில் முற்றாகவே மறைந்துவிடுகிறது.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\n« டிசம்பர் பிப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191014081519", "date_download": "2020-06-04T11:45:20Z", "digest": "sha1:YWDNRPUMTDABISLNIL3IATNW3WLMAV4Z", "length": 6210, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "டான்ஸில் பட்��ையை கிளப்பும் ஈழத்து தர்ஷன்.. லீக்கான காட்சி? வாயடைத்து போன ரசிகர்கள்..!", "raw_content": "\nடான்ஸில் பட்டையை கிளப்பும் ஈழத்து தர்ஷன்.. லீக்கான காட்சி வாயடைத்து போன ரசிகர்கள்.. Description: டான்ஸில் பட்டையை கிளப்பும் ஈழத்து தர்ஷன்.. லீக்கான காட்சி வாயடைத்து போன ரசிகர்கள்..\nடான்ஸில் பட்டையை கிளப்பும் ஈழத்து தர்ஷன்.. லீக்கான காட்சி\nசொடுக்கி 14-10-2019 சின்னத்திரை 1011\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மிகுந்த பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் தர்ஷனும் ஒருவர். பிக்பாஸில் ஜெயிக்கவில்லை என்றாலும் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தர்ஷன்.\nபிக்பாஸ் முடிந்த பின்பு போட்டியாளர்கள் அனைவரும் ரசிகர்களை சோசியல் மீடியாக்கள் மூலம் மகிழ்ச்சி படுத்தி வருகின்றனர்.\nஅந்த வகையில் தற்போது தர்ஷன் நடனமாடிய காணொளி ஒன்று ரசிகர்களால் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.இதனால், அவரை வெள்ளித்திரையில் பார்க்கலாம் என்று ரசிகர்களும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபூஜை அறையில் இந்த சாமிப்படங்களை மறந்தும் வைச்சுடாதீங்க.. அதுவே பெரிய பிரச்னையை தந்துவிடும்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\nயார் இந்த சிறுமிகள் தெரிகிறதா இருவருமே சிவகார்த்திகேயனுடன் நடத்த முன்னணி நடிகைகள் தான்..\nகொரானாவில் இருந்து தப்பிக்க இதைமட்டும் செய்யுங்க போதும்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...\nமுதல் மனைவியை விவாகரத்து செய்த கையோடு இரண்டாம் திருமணம் செய்த பிரபல நடிகர்... மணப்பெண் இவர் தானாம்..\nஅரண்மனை கிளி சீரியல் நடிகை ஜானுவின் கணவர் இவர் தான்... முதல் முறையாக வெளியான புகைப்படம்\nஹீரோயின்களையே ஓவர்டேக் செய்த நடிகை தனுஷின் மனைவி.. ஹாலிவுட் நாயகிபோல் வெளியிட்ட படத்தைப் பாருங்க..\nகுண்டுவெடிப்பில் தன் பிள்ளைகள் மூவரை இழந்த கோடீஸ்வரர்.. டென்மார்க்கின் முதல் கோடீஸ்வரருக்கு நிகழ்ந்த சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema/661-hachi-a-dog-s-tale", "date_download": "2020-06-04T10:43:56Z", "digest": "sha1:XLZWSOU3NOTEPLMJB4FHY2WDHPWR6Y5U", "length": 12739, "nlines": 31, "source_domain": "lekhabooks.com", "title": "ஹாச்சி : ஏ டாக்'ஸ் டேல்", "raw_content": "\nஹாச்சி : ஏ டாக்'ஸ் டேல்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2009ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். Hachiko என்ற உண்மையான பாசம் வைத்திருந்த ஒரு நாயின் உண்மைக் கதையை வைத்து இப்படம் படமாக்கப்பட்டது. அந்த நாயின் கதை 1987 ஆம் ஆண்டில் ஜப்பானிய மொழியில் 'Hachiko Monogatari' என்ற பெயரில் ஏற்கெனவே திரைப்படமாக எடுக்கப்பட்டது. இரண்டாவதாக படமாக்கப்பட்ட இப்படத்தை Lassee Hallstrom இயக்கினார்.\n'Hachi : A Dog's Tale' திரைப்படம் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற 'Seattle International Film Festival'இல் முதன் முறையாக திரையிடப்பட்டு, எல்லோரின் உயர்வான பாராட்டுக்களையும் பெற்றது. அதைத் தொடர்ந்து ஜப்பானில் திரையிடப்பட்டது. பின்னர் Sony Pictures Entertainment அமெரிக்காவில் இப்படத்தைத் திரையிட்டது. தொடர்ந்து 25 பல்வேறு நாடுகளிலும் திரையிடப்பட்டு, மிகப் பெரிய வெற்றியையும், புகழையும் படம் பெற்றது.\nநான் இந்தப் படத்தை முழுமையான ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் பார்த்தேன். ஒரு நாயின் கதையை இந்த அளவிற்கு ஆழமாகவும், உணர்ச்சிமயமாகவும் படமாக்க முடியுமா என்று படத்தைப் பார்க்கும்போது, நான் ஆச்சரியப்பட்டேன். படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, படத்தை இயக்கிய Lasse Hallstrom மீது எனக்கு அளவற்ற மரியாதை உண்டானது. அவரை மனதிற்குள் பல முறைகள் நான் பாராட்டிக் கொண்டேன்.\nநான் பார்த்து, ரசித்து, வியந்த 'Hachi A Dog's Tale' திரைப்படத்தின் கதை இதுதான்:\nபள்ளிக் கூடத்தில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஹீரோக்களைப் பற்றி வகுப்பறையில் சொற்பொழிவு ஆற்றுகிறார்கள். ரோனி என்ற மாணவன், தன் தாத்தா வளர்த்த நாயின் கதையைக் கூறி அதுதான். தன்னுடைய ஹீரோ என்கிறான். அவன் கூறும் நாயின் கதை இது.\nபல வருடங்களுக்கு முன்பு, ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு புகை வண்டியில் ஒரு நாய்க்குட்டி அனுப்பப்படுகிறது. அமெரிக்காவை அடைந்த நாய்க்குட்டி ஒரு கூண்டிற்குள் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு புகைவண்டி நிலையத்தில் சுமைகள் ஏற்றப்படும் வண்டியில் ஏற்றப்படுகிறது. ஆனால், அந்த தள்ளு வண்டியில் இருக்கும்போது. அது இருந்த கூண்டு தவறி கீழே விழுந்து விடுகிறது. அதை யாரும் கவனிக்கவில்��ை.\nகூண்டுடன் நாய்க்குட்டி புகை வண்டி நிலையத்தின் நடைபாதையில் கிடக்கிறது. அதை யாரும் எடுப்பதற்கு தயாராக இல்லை. அதை பேராசிரியர் பார்க்கர் வில்ஸன் பார்க்கிறார். அதை அவர் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். அந்த நாய்க்குட்டியின் உரிமையாளர் புகார் செய்து கேட்கும் பட்சம், அதை கொடுத்து விடுவது என்ற முடிவுக்கு அவர் வருகிறார். ஆரம்பத்தில் அவருடைய மனைவி Cate, அந்த நாய்க்குட்டியை தங்களின் வீட்டில் வைத்துக் கொள்வதில் விருப்பமில்லாதவளாக இருக்கிறாள். Parker Wilson நாய்க்குட்டியை உற்றுப் பார்க்கிறார். அது 'Akita' என்ற ஜப்பானிய வகை நாய் என்பதை அவர் தெரிந்து கொள்கிறார்.\nமறுநாள் புகை வண்டி நிலையத்திற்கு பார்க்கர் வில்ஸன் நாய்க்குட்டியுடன் வருகிறார். அதன் சொந்தக்காரர் அதைப் பற்றி ஏதாவது புகார் செய்திருக்கிறாரா என்று விசாரிக்கிறார். அப்படி யாரும் இதுவரை புகார் செய்யவில்லை என்று தெரிந்ததும், என்ன செய்வது என்று அவர் யோசிக்கிறார். அதனால், அவர் அந்த நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் செல்கிறார். அங்கு ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் Ken என்பவரிடம், நாய்க்குட்டி கிடைத்த கதையைக் கூறுகிறார். அதை கேட்ட Ken 'இந்த நாய்க்குட்டி உங்களுடன்தான் இருக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருக்கலாம்\nநாய்க்குட்டியின் காதில் ஒரு அடையாளம் இருக்கிறது. அது ஜப்பானிய மொழியில் 'எட்டு' என்று அர்த்தம். அதை 'ஹாச்சி', என்று அவர் மொழி பெயர்த்து கூறுகிறார். 'நல்ல அதிர்ஷ்டம்' என்று ஜப்பானிய மொழியில் அதற்கு அர்த்தமாம். அந்த நாய்க்குட்டியை 'Hachiko' என்று பெயரிட்டு அழைக்க தீர்மானிக்கிறார் பார்க்கர் வில்ஸன்.\nஏதாவது ஒரு பொருளை விட்டெறிந்து, அதை எடுத்து வரும்படி நாய்க்குட்டியிடம் கூறுகிறார். ஆனால், அதைச் செய்வதற்கு அந்த நாய்க்குட்டி தயாராக இல்லை.\nஇதற்கிடையில் பார்க்கர் வில்ஸனின் மனைவி Cateடிற்கு யாரோ ஃபோன் செய்கிறார்கள். அந்த நாய்க்குட்டியை தாங்கள் வாங்கி, வளர்க்க விரும்புவதாக அவர்கள் கூறுகிறார்கள். தன் கணவர் எந்த அளவிற்கு Hachi என்ற அந்த நாய்க்குட்டியின் மீது பிரியம் வைத்திருக்கிறார் என்பதை கண்கூடாகப் பார்த்த அவள், 'நாய் ஏற்கெனவே வேறொருவரால் வாங்குவதற்காக, பேசப்பட்டு விட்டது' என்று பொய் கூறுகிறாள்.\nமற்ற நாய்களைப் போல விர��்டிக் கொண்டு வருவது, ஓடுவது, விட்டெறியப்படும் பொருட்களை ஓடிச் சென்று எடுத்து வருவது போன்ற செயல்களைச் செய்யாமல் இருக்கும் ஹாச்சியின் தனித்துவ குணத்தைப் பார்த்து, பேராசிரியர் பார்க்கர் வில்ஸன் ஆச்சரியப்படுகிறார். அது அவருக்கு மிகவும் வினோதமாக இருக்கிறது.\nஒரு நாள் காலையில், பார்க்கர் தன் வேலைக்குக் கிளம்புகிறார். அவரைப் பின் தொடர்ந்து புகை வண்டி நிலையத்திற்கு ஹாச்சியும் வருகிறது. பார்க்கர் வில்ஸன் திரும்பவும் வீட்டில் கொண்டு விடுவது வரை. அது அவரை விட்டு போக மறுக்கிறது. சாயங்காலம் ஹாச்சி, தானே புகை வண்டி நிலையத்திற்குச் செல்கிறது. பார்க்கர் புகை வண்டியில் திரும்பி வருவது வரை, அவருக்காக அது புகை வண்டி நிலையத்திலேயே காத்து நிற்கிறது. பார்க்கர் நாயின் குணத்தைப் பார்த்து மனதில் இனம் புரியாத ஒரு உணர்வை அடைகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=10501", "date_download": "2020-06-04T11:59:42Z", "digest": "sha1:BKI2K5LKEDOTC7L36E2FTPTCDKWK3HCM", "length": 38305, "nlines": 139, "source_domain": "puthu.thinnai.com", "title": "கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10\nஇந்த தொடர் நடுவில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன்.\nஇதுவரை நாம் பார்த்த சிலரது வாழ்க்கை வரலாறும், அவர்களது பிரமைகளும் அந்த பிரமைகள் மீது கட்டப்பட்ட அவர்களது நம்பிக்கைகளும் நமக்கு ஒரு சித்திரத்தை அளிக்கின்றன.\nஇதிலிருந்து நாம் அடையக்கூடிய ஒரு முடிவு, இறை உணர்வு என்பது ஒருவருக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதல்ல என்பதுதான். இவரிடம் மட்டுமே இறைவன் பேசினார் மற்றது எல்லாம் போலி என்பதோ அவரவர் பார்வை மட்டுமே. இந்த இறை அனுபவம் அல்லது ஆன்மீக உணர்வு என்பது god helmet என்பதிலிருந்து, பிறவியிலேயே டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டதன் மூலமாகவோ, இயற்கையாகவே டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டதன் மூலமாகவோ, செயற்கையாக, அதாவது அடி படுவதாலோ, அல்லது வேறு விதமான மருந்துகளாலோ டெம்போரல் லோப் பாதிப்படைவதன் மூலமாகவோ இந்த ஆன்மீக உணர்வை அடையலாம் என்பது பல ஆத்திகர்களுக்கு சங்கடமான ஒரு உண்மையாகத்தான் இருக்கும். அதுவும் டெம்போரல் லோப் பாதிப்படைந்ததும் உடனேயோ அல்லது பல வருடங்களுக்கு பின்னரோ கூட இந்த பாதிப்பு தன் வெளித்தோற்றத்தை ஆரம்பிக்கிறது.\nஇவ்வாறு “இறை உணர்வினால்” உந்தப்பட்டு, டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டவர்கள் கூறும் வாசகங்கள் “revelation” (அதாவது இறைவன் இவர் மூலமாக பேசுவது) என்று அவரை பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களாக சில உதாரணங்களை பார்த்தோம். பஹாவுல்லா, செயிண்ட் பவுல், மிர்ஸா குலாம் அஹமது, ஜோஸப் ஸ்மித் ஆகியோரோடு இன்னும் பலரையும் தாராளமாக இணைக்கலாம்.\nஉதாரணமாக, முகம்மது நபி டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டவர் என்று பலர் கூறுகிறார்கள். அதற்கான பல ஆதாரங்களை வைக்கிறார்கள். முக்கியமாக கிறிஸ்துவ போதகர்கள் முகம்மது நபி டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டவர் என்று காட்ட பிரயத்தனப்படுகிறார்கள்.\nஉதாரணமாக கூகுளில் mohammad temporal lobe என்று தேடலில் இட்டால் ஏராளமான தளங்கள் வருகின்றன.\nஇது மிகவும் பரவலான குற்றச்சாட்டாக இருப்பதால், முகம்மதுவுக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இல்லை என்று நிரூபிக்கும் முயற்சியில் பல இஸ்லாமிய தளங்களும்உள்ளன.\nமுகம்மதுவுக்கு இருந்த டெம்போரல் லோப் வலிப்பு நோய் பற்றி தமிழிலும் எழுதப்பட்டிருக்கிறது. இது பற்றி தமிழோவியம்.காமில் ஒரு தொடர் வந்தது\nநாம் நம்புவதை நாம் ஏன் நம்புகிறோம் இது ஒரு முக்கியமான கேள்வி. உதாரணமாக இந்துக்களின் குழந்தைகள் இந்து மதத்தை நம்புகிறார்கள். கிறிஸ்துவர்களின் குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தை நம்புகிறார்கள். முஸ்லீம்களின் குழந்தைகள் இஸ்லாமை நம்புகிறார்கள். காரணம் என்ன இது ஒரு முக்கியமான கேள்வி. உதாரணமாக இந்துக்களின் குழந்தைகள் இந்து மதத்தை நம்புகிறார்கள். கிறிஸ்துவர்களின் குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தை நம்புகிறார்கள். முஸ்லீம்களின் குழந்தைகள் இஸ்லாமை நம்புகிறார்கள். காரணம் என்ன இதனை அறிவியல் பூர்வமாக ஆராய முடியுமா\nரிச்சர்ட் டாகின்ஸ் குழந்தைகளின் மத நம்பிக்கை என்பது அவர்கள் தன்னிச்சை இல்லாமல் ஏற்றுகொண்ட ஒரு விஷயம் என்று கூறுகிறார்.\nஒரு ஆடு பிறந்ததுமே நின்று நடக்கிறது. பெரும்பாலான பாலூட்டி விலங்குகள் பிறந்ததுமே அடிப்படை வாழ்க்கை வாழ தேவையான பெரும்பாலான விஷயங்களை பெற்றவாறே பிறக்கின்றன. ஆனால், சமூக விலங்குகளான குரங்குகள், மனிதர்கள் போன்ற பாலூட்டிகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் பெற்றோர், பெற்றோர் அல்லாத சமூக பாதுகாப்பில் வளர்கின்றன. ���ரு குரங்கு குழந்தை தன் தாயை விட்டு விலகுவது கிடையாது. ஒரு குரங்கு தாயும் தன் குழந்தையை மற்ற ஒரு குரங்கிடம் கொடுத்து பார்த்துகொள்ளச்சொல்வதும் கிடையாது. ஆனால், மனிதர்கள் என்ற பாலூட்டிகள் மட்டுமே பிறந்த குழந்தையை கூட சமூக நிறுவனங்களின் பாதுகாப்பில் விட்டுவிடவும், சமூக நிறுவனங்கள் மூலமாக தன் குழந்தையின் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை அளிக்கவும் கொடுக்கின்றன. நாம் குழந்தைகளாக இருக்கும்போது, நாம் உலகில் வாழ தேவையான விஷயங்களை பெற பெற்றோரிடமிருந்து விஷயத்தை பெறுவது மிக முக்கியமானது. அந்த பருவத்தில் நாம் ஒரு பஞ்சு ஈரத்தை உறிஞ்சுவதுபோல, வெகு விரைவில் எந்த கேள்வியும் இல்லாமல் கொடுக்கும் அனைத்தையும் ஏற்றுகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.\nபெற்றோரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் எந்த கேள்வியும் இல்லாமல் குழந்தை விஷயங்களை பெற்றுகொள்கிறது. மொழி, எழுத்தறிவு, சமூகத்தில் எப்படி நடந்துகொள்வது, எங்கே எச்சில் துப்பக்கூடாது, எங்கே எச்சில் துப்பலாம், எங்கே மல ஜலம் கழிக்கலாம், எங்கே நடக்கலாம், எங்கே நடக்கக்கூடாது என்ற அனைத்தின் கூடவே, உடை நடை பாவனை, பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் ஆகிய அனைத்து கலாச்சார உபகரணங்களோடு மத நம்பிக்கையும் ஏறி வருகிறது. இங்குதான் கேள்வி கேட்காமல் குடும்பம் சொல்லும் தெய்வத்தை ஏற்றுகொள்வதும் வருகிறது. அந்த குடும்பம் பஹாவுல்லாவை ஏற்றுகொண்டிருந்தால் குழந்தையும் பஹாவுல்லாவை ஏற்றுகொள்கிறது. அந்த பெற்றோர் ஜோஸப் ஸ்மித்திடம் கடவுள் பேசினார் என்று குழந்தையிடம் சொன்னால், அந்த குழந்தையும் கேள்வி கேட்காமல், அதனை ஏற்றுகொள்கிறது. அது வளரும்போது அந்த நம்பிக்கையுடன் கூடவே வளர்கிறது. அது தன் குழந்தையிடம் அதே விஷயத்தை சொல்லிச் செல்கிறது.\nநம்புவது என்பது என்ன என்று சிந்தித்தால், எதனை கேள்வி கேட்காமல் ஏற்றுகொள்கிறோமோ அதனை நம்புவது எனலாம்.\nநாம் சமையலறையில் சமைக்க வேண்டும், அங்கே மலஜலம் கழிக்கக்கூடாது என்பது நமக்கு பெற்றோர்களின் போதனையிலிருந்து வருகிறது. இது போன்ற சமூக ஒழுக்கங்களுக்கு பின்னால் கற்றறிந்து, பண்பட்ட ஒரு பண்பாடு இருக்கிறது. அந்த சமூகத்தின் அறிவே நமக்கு போதனையாக வருகிறது. இவற்றில் பெரும்பான்மையானவை சரியானவையே.\nஉதாரணமாக கூறுவதென்றால், ஒரு வீட்டில் மரணம் சம்பவித்தது என்றால், அந்த குடும்பத்தினர் கோவில் போன்ற திருவிழா நடக்கும் இடங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டது என்று அறிவோம். இது ஏன் இதனை நாம் சமூக ஒழுக்கமாக பெற்றோர், குடும்பத்தினர், சமூகத்தில் உள்ள இதர குடும்பங்கள் வழியாக இந்த செய்தியை பெறுகிறோம். அதனை ஏற்றுகொள்கிறோம்.\nஒரு குடும்பத்தில் மரணம் சம்பவித்தால், முக்கியமாக துர்மரணம், அகால மரணம் சம்பவித்தால், அது ஒரு நோய் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அந்த நோய் கிருமிகளோடு பழகியவர்கள் கோவில் போன்ற பலர் கூடும் இடங்களுக்கு சென்றால், அந்த நோயை பரப்ப ஏதுவாகும். அது பலரின் மரணத்துக்கு காரணமாகலாம். அது சமூகத்துக்கு கெடுதி.\nஆகவே இந்த சமூக நியதிகள் ஒரு சமூகத்தின் பொது அறிவாக நிற்கிறது. மற்றவர் மீது படும்படி தும்முவதோ இருமுவதோ நாகரிகமானதில்லை என்று சொல்லி வளர்க்கப்படுகிறோம். இது சுகாதாரமானதல்ல என்பது நவீன அறிவு. இவை பெரும்பாலும் சமூக நியதிகள், பழக்க வழக்கங்கள், பண்டிகைகள், புராணக்கதைகள், இதிகாசங்கள், நாடோடி கதைகள், நாடோடி பாட்டுகள், கிராமப்புற உழவு பாட்டுகள், விளையாட்டுகள் என்று நம்மிடம் சமூக அறிவு இந்தியாவில் வருகிறது. இவற்றின் விதிகளையோ இவற்றின் போதனைகளையோ நாம் கேள்வி கேட்பதில்லை. ஏன் கபடி அப்படி ஆட வேண்டும் என்று நாம் யோசிப்பதில்லை. ராமாயணத்தில் சொல்லப்படும் ஒரு தார மணம் என்பது ஆதர்சம் என்பதை நாம் ஏற்றுகொள்கிறோம். ராமாயணத்தில் சொல்லப்படும் ஒரு தார மணம் என்பதன் சமூக பின்புலமோ அதன் சமூக பயன்பாடோ நாம் ஆராயவில்லை என்றாலும் அதற்கு இருக்கும் மதிப்பை நாம் உள்ளூர அறிந்திருக்கிறோம். ஆராய்வதற்கு இந்திய பின்னணியில் இவற்றை ஆராய ஒரு அறிவுஜீவி உலகம் நம்மிடம் இல்லை. மேற்குலக சிந்தனையில் ஊறியவர்களே இந்தியாவின் அறிவுஜீவிகளாக இருக்கிறார்கள் என்பது ஒரு துயரமான காலனிய பின் விளைவு.\nமேற்கத்திய உலகில் “நம்பிக்கை” என்பதை மற்றொரு வடிவத்தில் கூறுகிறார்கள். அறிவுப்பூர்வமாக பொய் என்பதை உதாசீனம் செய்து ஒரு விஷயத்தை உண்மை என்று நினைக்கிறோமோ அதனை நம்புவது என்று கூறுகிறார்கள். இதற்கான காரணம், பொது அறிவு உலகம் பல கோடி வருடங்கள் பழையது என்று சொல்வதை மீறி, உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது, அது தோன்றி 7000 வருடங்களே ஆகிறது என்று நம்புவது ஒரு அறிவுக்கு பொருந்தாத, அறிவியலுக்கு பொருந்தாத ஒரு நம்பிக்கை.\nஆனால் எந்த ஒரு நம்பிக்கையாக இருந்தாலும் அது மிகவும் சக்தி வாய்ந்தது. நம்பிக்கை என்பது மனித மூளை என்னும் கம்ப்யூட்டரின் நினைவு தளங்களில் சேமிக்கப்பட்ட ஒன்று சைபர் ஒன்று சைபர் என்ற செய்தி தொகுப்பாக இருக்கலாம். ஆனால் பௌதீக ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது.\nமேலே குறிப்பிட்ட புத்தகத்தில் ஆரம்பத்தில் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.\nUCLA என்ற யூனிவர்ஸிட்டி ஆஃப் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் என்ற பல்கலைக்கழகத்தில் உண்மையில் நடந்த ஒரு விஷயம்.\nஅங்கே மருத்துவ பரிசோதனைக்காக ஒருவர் வந்து பல்கலைக்கழக மருத்துவ மனையில் சேர்ந்தார். உடலெங்கும் கான்ஸர் உருவாக்கிய புற்றுகள். கட்டிகள். சாகக்கிடந்தார். ஒரு மருந்து எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதை அறிய ஒரே கான்ஸர் உள்ள பத்து பேரை எடுத்து அதில் ஐந்து பேருக்கும் placebo எனப்படும் சர்க்கரை மாத்திரையும் மற்ற ஐந்து பேருக்கு பரிசோதிக்கப்படும் மருந்தும் கொடுப்பார்கள். சர்க்கரை மாத்திரை கொடுத்தவர்களுக்கு குணமானதை விட எந்த அளவுக்கு ஒரிஜினல் மாத்திரை கொடுத்தவர்கள் குணமானார்கள் என்பதை அறிந்து இந்த மருந்து உண்மையிலேயே குணப்படுத்துகிறதா என்பதை அறிவார்கள்.\nஅப்படிப்பட்ட பரிசோதனையின்போது இந்த மனிதருக்கு சர்க்கரை மாத்திரையை கொடுத்திருக்கிறார்கள். அந்த மனிதருக்கு உடலிலிருந்து கட்டிகள் கரைந்து ஒரே வாரத்தில் குணமானார். (இதன் பெயர் placebo effect இதனை பற்றி மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Placebo )\nஎந்த மருந்து கொடுப்பதாக அந்த நபர் அறிந்தாரோ அந்த மருத்து சுத்த வேஸ்ட் என்று பத்திரிக்கை செய்திகள் சொன்னதை படித்தபின்னர் ஒரே வாரத்தில் அந்த கட்டிகள் மீண்டும் தோன்றிவிட்டன. மருந்து கொடுத்த டாக்டர், அதே சர்க்கரை மாத்திரையை அவருக்கு கொடுத்து, “இது புதிய வேறுபட்ட சரிசெய்யப்பட்ட மருந்து” என்று சொல்லி கொடுத்தபோது மீண்டும் அந்த கட்டிகள் மறைந்து அவர் குணமானார். FDA எனப்படும் அமெரிக்க உணவு மருந்து அமைச்சகம், அந்த பரிசோதனையே தோல்வியை தழுவியது என்று அறிவித்ததை அறிந்தபோது அந்த கட்டிகள் மீண்டும் தோன்றின.\nஇந்த நிகழ்ச்சி எவ்வாறு நமது மூளை நமது உடலை பாதிக்கிறது என்பதை காட்டுகிறது.\nநாம் ஒரு optical illusion பார்க்கிறோம். அதுவே உண���மை என்று நாம் நம்பினால், அது உண்மையாகிறது. அதுவே நமது உலக அறிவாகவும் ஆகிவிடுகிறது. சிறு குழந்தைகள் பூச்சாண்டியை நம்புகின்றன, மேலை நாடுகளில் சாண்டா கிளாஸ் என்ற ஒருவர் இருக்கிறார் அவர் ஒவ்வொரு கிறிஸ்துமஸும் வந்து பரிசுப்பொருட்களை தருகிறார் என்று நம்புகின்றன. குழந்தைகளை பொருத்த மட்டில் அவை உண்மையானவை. இதே போலத்தான் அமானுஷ்யமான செய்திகளையும், மத நம்பிக்கைகளையும் மனிதர்கள் வைத்துகொண்டிருக்கிறார்கள். நமது மூளை 30 வயதில் இறுகிவிடுகிறது. அதன் பின்னால் மெல்ல மெல்ல தனது மாறுபடும் தன்மையை இழந்துவிடுகிறது. பொய்யான நிகழ்ச்சிகளை நடந்ததாக குழந்தைகளை கருத வைப்பது எளியது. அப்படி அவர்கள் நம்பிவிட்டால், அவை மூளையின் பல்வேறு பகுதிகளில் மிகவும் உண்மையானவையாக நிறுவப்பட்டுவிடுகின்றன.\nசிறுவயதிலிருந்து அதிகாரத்தில் உள்ளவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று பழக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே நமது ஒழுக்க மதிப்பீடுகளை உதாசீனம் செய்து அதிகாரத்தில் உள்ளதாக நம்மால் நம்பப்படுபவர்கள் சொல்வதை அது என்ன கேவலமான விஷயமாக இருந்தாலும் செய்ய தயாராக இருப்போம். பைபிள் சொல்கிறது என்பதற்காகவும் குரான் சொல்கிறது என்பதற்காகவும் தற்கொலை செய்துகொள்ளவும், மற்றவர்களை கொல்லவும் தயாராக இருந்திருக்கிறார்கள். சிலுவைப்போர்களும், ஜிஹாத் போர்களும் இவற்றை வரலாறாக நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கின்றன. அதனாலேயே மத வேறுபாடு எளிதில் அழிக்க முடியாதது.\nஇந்த புத்தகமும், பெந்தகொஸ்தே கிறிஸ்துவ பிரிவினர் அன்னிய பாஷைகள் பேசுவதாக நம்பிக்கொள்வதையும், பௌத்தர்கள் தியானம் மூலம் அடையும் காலமற்ற நிலையையும் நியூரோ பயாலஜி மூலமாக விளக்க முனைகிறது.\nSeries Navigation வந்தவர்கள்இலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012\nநான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்\nஅது, இது, உது –எது – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு\nசுனாமி யில் – கடைசி காட்சி.\nதி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)\nசம்பத் நந்தியின் “ ரகளை “\nகுகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு\nதங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 8\nநூல் அறிமுகம் :மு.வ.வின் :கி.பி.2000\nபஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்\nமலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19\nபின்னூட்டம் – ஒரு பார்வை\nபி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )\nபண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தைந்து\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம்\nதாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்\n“ பி சி று…”\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10\nஇலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன\nசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56\nNext Topic: இலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012\n5 Comments for “கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10”\nமனித மூளையின்(சக்தி) மகா சக்தியானது, விஞ்ஞானத்தைவிட (மருத்துவ),மகத்துவமானது.\nஇதனை, நமது மூளையின், சிந்தனை நீயுரான்களால், தூண்டப்பட்டு,\nநமது, எதிர்ப்பு சக்தி, அதிகமாகிக் கொண்டே செல்லுமென, அறிஞர்கள்,நீருபித்துள்ளனர். இதனை ைக்கோ- ீயுரோலாஜி(Psycho-Neuro Immunology)என்று கூறுவர்.\nஇதன் ஆராய்ச்சி, இன்று பலமாக நடந்துக் கொண்டு வருகின்றது. இதன் மூலம், புற்று நோய், எய்ட்ஸ் போன்ற தீரா வியாதியை குணபடுத்தும், முயற்சியும் நடந்து வருகின்றது.\nமூளைக்கும் – மனதிற்குமான தொடர்பைப்பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர். இது சாத்தியமானால், இரத்த சம்பந்தமான வியாதிகளைக்கூட குணப்படுத்தாலாம் என நம்புகின்றனர்.\nஇந்த கட்டுரையை, தொடர்ந்து, கோபால் அவர்கள் இன்னும் பல கட்டுரைகள் எழுத வேண்டும்.\nநல்ல கட்டுரை. இதை அப்படியே அச்சடித்து, இலவசப் பிரசுரமாகவோ அல்லது குறைந்த விலையிலோ தமிழக இடதுசாரி மற்றும் பெரியாரிய இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களில் விநியோகிக்க வேண்டும்.\nசிறப்பானதொரு ஆக்கம். ஆன்மீக அனுபவங்களின் நம்பகத்தன்மை இதன்மூலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதுடன் அவை ஒரு வலிப்புநோயின் விளைவுகள் என்னும் நிலைப்பாடு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தவல்லது.\nஅத்தோடு இக்கட்டுரையை வாசிக்கும்போது என்னுள் எழும் உணர்வென்னவென்றால் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவங்களும் நமது மூளை சார்பானதாக இருக்குமெனில், நாம் காணும், வாழும் இவ்வுலகம் உண்மையில் எத்தகையது அதுவும் நமது மூளையினால் தோற்றுவிக்கப்படும் ஒரு மாயைதானா அதுவும் ��மது மூளையினால் தோற்றுவிக்கப்படும் ஒரு மாயைதானா அவ்வாறெனில் நிதர்சனம் (reality) என்பது உண்மையில் எது\nCategory: அரசியல் சமூகம், அறிவியல் தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-59", "date_download": "2020-06-04T11:26:39Z", "digest": "sha1:H6ISAEYMEMFZ4F2MAVZLCIIAZDTU35ZN", "length": 3681, "nlines": 42, "source_domain": "sankathi24.com", "title": "ஈழமுரசின் இவ்வார வெளியீடு - 59 | Sankathi24", "raw_content": "\nஈழமுரசின் இவ்வார வெளியீடு - 59\nபுதன் நவம்பர் 01, 2017\nதுட்டகாமினி கொன்ற ஒன்றரை மனிதர்களும், 999,998 மிருகங்களும் - பிலாவடிமூலைப் பெருமான்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nவாழிட சட்டத்தை மதித்து இயல்பை விரைந்து எட்டுவோம்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nபுலம் பெயர் தேசங்களில் கொரோனாத் தாக்கத்திற்குள்ளாகி ஈழத்தமிழர்கள் பலர் இதுவரை\nஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 3 - கலாநிதி சேரமான்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nஇந்தியாவின் மகாபாரதக் (அகன்ற பாரதம்) கனவு பற்றிக் கடந்த தொடரில் வெளியிடப்பட்டிருந்த...\nசுமந்திரனைப் பாராட்டலாம் - ஆசிரிய தலையங்கம்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாட்கள் நெருங்கும்போதெல்லாம், தமிழ் மக்களிடம் எழும் இ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2015/03/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-06-04T11:44:59Z", "digest": "sha1:HW7T2UQ2DFQVYGFQMRC24IKXZKAIWUGI", "length": 16904, "nlines": 152, "source_domain": "lakshmanaperumal.com", "title": "நாலு குழந்தைகள் பெற்றுக் கொள்ளக்கூடாதா? | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் ���ிளைவு என் எழுத்துகள்\nநாலு குழந்தைகள் பெற்றுக் கொள்ளக்கூடாதா\nஇஸ்லாமிய நண்பரின் விளக்கங்கள் பற்றிய பார்வையே இந்தப்பதிவின் நோக்கம். அவருடன் ஏற்பட்ட ஒரு அனுபவத்தையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். சாக்சி மகாராஜ் ஒவ்வொரு இந்து பெண்ணும் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற போது, அவரிடம் இது குறித்து சில கேள்விகளை நான் கேட்ட போது அவர் சொன்ன பதில்கள் இவைதான். அவர் சொன்ன கருத்துகளில் முரண்படுபவர்கள் இங்கு உங்கள் பார்வையை முன்வைக்கலாம்.\nநான்: “சார்… சாக்ஷிமகாராஜ் என்பவர் ஒரு இந்து பெண் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வது சரியா… தவறா “ என்றேன்.\nஅவர்: இந்து பெண் என்ற வார்த்தையை எடுத்து விட்டு, இந்தியக் குடும்பங்கள் என்று பார்த்தால் அவர் சொல்வது ஒரு விதத்தில் சரிதான் என்றார்.\nநான்: ஒரு பெண் எத்தனைக் குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதைப் பெண் தான் தீர்மானிக்க வேண்டும், பெண்ணின் சுதந்திரத்திலும் முடிவிலும் தலையிடும் ஆணாதிக்கம் என்று பெண்ணியம் பேசுபவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறீர்களா\nபதில்: இல்லை. சாக்சி மகாராஜ், பெண்கள் குழந்தை பெறுவதால் தான் ஒரு பெண்ணை வைத்து சொல்லி இருக்கிறார் என்றே பொருள் கொள்ள வேண்டும். அவர் ஒவ்வொரு குடும்பமும் நான்கு குழந்தைகளைப் பெற வேண்டும் என்று சொன்னதாகவேப் பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறு பார்த்தால் இந்தியக் குடும்பக் கட்டமைப்பில் நான்கு குழந்தைகளுக்கு முறையான கல்வி, குடும்பச் செலவு என அனைத்தும் ஆணின் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு , ஆகவே இன்றைய நிலையில் ஒவ்வொரு ஆணுக்கும் இது மிகப் பெரிய சுமை என்று ஏன் எந்தப் பெண்ணியம் பேசுபவர்களும் பேசுவதில்லை என்றார். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றை வைத்து தமது பக்க நியாயம் பேச வேண்டும். அதன் ஒரு பகுதியே இது பெண்ணின் பிரச்சினை என்று சுருக்கிப் பார்க்கும் பெண்ணியவாதிகளின் கருத்துகள் என்றார்.\nநான்: சார்… எப்படி பார்த்தாலும் நான்கு குழந்தைகளை இந்த globalized காலத்தில் பெற்றுக் கொள்ளச் சொல்வது சுமை தானே, அதை சரி என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்.\nஅவர்: இப்போதும் சொல்கிறேன். இந்துவிற்கு மட்டும் சொன்னதாகக் கருதாமல் இந்திய சமூகத்திற்கு என்று எடுத்துக் கொண்டால் அவரின் கருத்தில் தவறில்��ை என்பதே எனது கருத்து. நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது சுமை என்றால், இன்று ஒரு குழந்தையோ, இரு குழந்தையோ பெற்றுக் கொள்ளும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தேவைக்கு அதிகமாக வாங்கிக் கொடுக்கிறார்களே தேவையை மட்டும் பூர்த்தி செய்தால் என்று ஒரு பெற்றோர் நினைத்தால் நான்கு குழந்தைகள் என்பது சுமையல்ல. குழந்தைகளுக்கு தேவைக்குப் பதிலாக விருப்பத்திற்காகவும், என்னுடைய பிள்ளையின் அனைத்து ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுகிறேன் என்பதை பெருமையாகக் கருதுவதுதான் தவறு. globalized உலகத்தில் ஒரு குழந்தை பெற்றுக் கொள்கிற பெற்றோர்கள் தான் இறுதிக் காலத்தில் தனித் தீவுகளாக விடப்பட்டுள்ளார்கள் என்பதை இன்றுள்ள முதல் தலைமுறை உணராது. அவர்கள் தங்கள் குழந்தைகள் செல்லுமிடத்திற்குப் போக விரும்பாமல் போனாலோ, அவர்களின் ஒற்றை எண்ணிக்கை என்ற தாரக மந்திரத்தில் வெளிவந்த குழந்தை எதிர்காலத்தில் இவர்களை அதிகம் கவனிக்காமல் போனால் அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகப் போவது இந்தப் பெற்றோர்களே தேவையை மட்டும் பூர்த்தி செய்தால் என்று ஒரு பெற்றோர் நினைத்தால் நான்கு குழந்தைகள் என்பது சுமையல்ல. குழந்தைகளுக்கு தேவைக்குப் பதிலாக விருப்பத்திற்காகவும், என்னுடைய பிள்ளையின் அனைத்து ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுகிறேன் என்பதை பெருமையாகக் கருதுவதுதான் தவறு. globalized உலகத்தில் ஒரு குழந்தை பெற்றுக் கொள்கிற பெற்றோர்கள் தான் இறுதிக் காலத்தில் தனித் தீவுகளாக விடப்பட்டுள்ளார்கள் என்பதை இன்றுள்ள முதல் தலைமுறை உணராது. அவர்கள் தங்கள் குழந்தைகள் செல்லுமிடத்திற்குப் போக விரும்பாமல் போனாலோ, அவர்களின் ஒற்றை எண்ணிக்கை என்ற தாரக மந்திரத்தில் வெளிவந்த குழந்தை எதிர்காலத்தில் இவர்களை அதிகம் கவனிக்காமல் போனால் அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகப் போவது இந்தப் பெற்றோர்களே அதிகக் குழந்தைகளோடு பெற்ற காலங்களில் இறுதிக் காலத்தில் தமக்கு முடியாத வயதில் ஏதேனும் ஒரு குழந்தை தமது சுகவீனத்தைப் புரிந்து தமக்கு பரிவு காட்டும். ஏதோ ஒரு குழந்தையின் அரவணைப்பில் இறுதிக் காலத்தைக் கழிக்கும் நிலையை இன்றைய தலைமுறை எதிர்காலத்தில் உணராமல் போகலாம். தமக்கான தேவைக்குப் பணம் சேமிப்பது மட்டுமே இறுதிக் காலத்திற்குப் போதுமானது என்று ந���னைப்பவர்கள் இறுதியில் தாம் அனாதையாக்கப் பட்டுள்ளோம் என்பதை உணர்வது மிகுந்த வலியுடன் கூடியது. ஆகையால் ஒற்றைக் குழந்தை என்பதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியாது, நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே சரி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« பிப் ஏப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← அவள் ஏன் இப்படி ஆனாள்\nகாங்கிரஸ் ஏன் RSS ஐத் தடை செய்யவில்லை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/569928/amp?ref=entity&keyword=Australia", "date_download": "2020-06-04T12:48:25Z", "digest": "sha1:2PDJOJLPU5BWFIMG4EL646OQS6B6IFXT", "length": 12053, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Australia wins championship title for the 5th time | மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா\nமெல்போர்ன்: மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. லீக் போட்டிகளில் இந்திய மகளிர் அணி சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தது. பூனம் யாதவ், ராதா யாதவ் ஆகியோர் அசத்தலாக பந்து வீசி ஆட்ட நாயகி விருதை வென்றிருக்கின்றனர். எனவே மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்கியது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்வதற்கான முழுத் தயாரிப்புடன் களம் கண்டது.\nஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணியில் அதிகபட்சமாக பெத் முனி 78, ஹீலி 75 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்தது 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிந்த இளம் மங்கை ஷஃபாலி வர்மா 2 ரன்களுக்கு அவுட் ஆனார். அதேபோல் ஸ்மிருதி மந்தனாவும் 11 ரங்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. ரோட்ரிக்ஸ் டக் அவுட் ஆனார். இதற்கிடையில் காயம் காரணமாக இந்திய கீப்பர் பாட்டியா வெளியேறினார். கேப்டன் கவுர் 4, கிருஷ்ணமூர்த்தி 19 ரங்களும் எடுத்து அவுட் ஆகினர்.\nஅதிகபட்சமாக தீப்தி ஷர்மா 33 ரன்கள் எடுத்தார். ஷிகா பாண்டே ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து 18 ரன்களில் ரிச்சா கோஷ் வெளியேறினார். இறுதியாக ராதவ் யாதவ், பூனம் யாதவ் தலா ஒரு ரன்னில் அவுட் ஆன நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ரன்கள் 99 எடுத்து இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனையடுத்து 5வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nமகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா; இதுவரை போலீஸ் துறையை சேர்ந்த 2,557 பேர் பாதிப்பு: 30 பேர் உயிரிழப்பு\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி திட்ட மேலாளர் மனு: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை\nரயில் டிக்கெட்கள் ரத்து; நாளை முதல் முன்பதிவு மையங்களிலே பணத்தை பெற்று கொள்ளலாம்: சென்னையில் 19 இடங்களில் திறப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்: தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தமிழக அரசு உத்தரவு..\nவங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்மனு தாக்கல்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் நியமனம்; மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கடிதம்...\nகொரோனா அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்தா...மாநகராட்சி ஆணையர் கூறியதற்கு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்..\n; பணிக்கு திரும்பாத ஊழியர்கள் கலக்கம்; ஊரடங்கில் முழு ஊதியம் வழங்க கோரிய அரசாணையை திரும்பப் பெற்றது மத்திய அரசு...\nஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : ���ம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்\nமக்களிடம் அச்சம் வேண்டாம்; அடுத்த 1 மாதம் முகக்கவசம் அணிந்தால் தான் தொற்றை கட்டுப்படுத்த முடியும்...கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி.\n× RELATED அக்டோபரில் இந்தியாவுடன் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/573643/amp?ref=entity&keyword=coronavirus%20Establishment", "date_download": "2020-06-04T12:00:25Z", "digest": "sha1:FLBQDZ4CLIGSXNWN5G67NI7IE44C64YV", "length": 8441, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Union minister Harshvardhan warned that anti-social elements are spreading false information about coronavirus spread | கொரோனா வைரஸ் பரவல் பற்றி சமூக விரோதிகள் தவறான தகவல் பரப்புவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா வைரஸ் பரவல் பற்றி சமூக விரோதிகள் தவறான தகவல் பரப்புவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எச்சரிக்கை\nடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் பற்றி சமூக விரோதிகள் தவறான தகவல் பரப்புவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எச்ச��ிக்கை விடுத்துள்ளார். மக்களின் சுய ஊரடங்கு நிறைவடைந்தவுடன் கொரோனா வைரஸ் மறைந்துவிடும் என தவறான தகவல் பரப்புகின்றனர். சுய ஊரடங்கு முடிந்தவுடன் இரவு 9 மணிக்கு பின் மக்கள் வெளியே வருமாறு வதந்தி பரப்புவோர் தூண்டி விடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nதெலங்கானாவில் அதிகமான குழந்தை திருமணங்கள்: 16 வயது பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு\nநிசர்கா புயலுக்கு தப்பிய மும்பை மாநகரம் கனமழையால் தத்தளிப்பு: தானே, புனே, பால்கர் ஆகிய நகரங்களும் முடக்கம்\nபிரதமர் மோடி தலைமையில், தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்போம் : ரஜினிகாந்த் பாராட்டுக்கு மத்திய அமைச்சர் பதில்\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை: மத்திய அரசு\nகேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம்: போலீசார் 3 பேரிடம் விசாரணை\nதமிழகத்தில் மது விற்பனைக்கு தடை கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகேரளாவில் யானையை வெடி வைத்து கொன்ற மனித மிருகங்களை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவிப்பு\nவங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்மனு தாக்கல்\nகேரளாவில் ஆன்லைன் மதுபான விற்பனை தொடங்கிய ஒரு வாரத்தில் ரூ.250 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை\n× RELATED கொரோனா பரவாமலிருக்க புகையிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/12-jyotirlingas-are-located-places-120051800035_1.html", "date_download": "2020-06-04T11:17:39Z", "digest": "sha1:JCI4FDZVOQBTK4NEVBT5O6TA2BM7AFUI", "length": 19127, "nlines": 171, "source_domain": "tamil.webdunia.com", "title": "12 ஜோதிர்லிங்கங்கள் அமைந்துள்ள திருத்தலங்கள்...!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்ட��ரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n12 ஜோதிர்லிங்கங்கள் அமைந்துள்ள திருத்தலங்கள்...\nசிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள், ஜோதிர்லிங்கங்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இதற்கு ‘ஒளிமயமான லிங்கம்’ என்பது பொருளாகும். இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க திருத்தலங்கள் உள்ளன.\nதிருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே திருவாதிரை நாளில் ஜோதிர்லிங்கத்தை வணங்குவது சிறப்புக்குரியதாக சொல்லப்படுகிறது.\nபீமசங்கரம்: மகாராஷ்டிரா மாநிலம் புனேனவில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பீமசங்கரர் திருக்கோவில். பொதுவாக எல்லா சிவன்கோவில்களிலும் மூலவரின் கருவறைக்கு முன்பாக நந்தி சிலை இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் நந்திக்கு பதிலாக ஆமை உருவம் வடித்து வைக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.\nஸ்ரீசைலம்: ஆந்திரா மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனேஸ்வரர் திருக் கோவில். கர்நூல் மாவட்டம் நந்தியாவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது. இங்கு நந்தியே மலையாக இருந்து சிவ பெருமானை தாங்குவதாக தல புராணம் தெரிவிக்கிறது. மேலும் விநாயகப்பெருமான், சித்தி-புத்தி ஆகிய இருவரையும் மணம் செய்த சிறப்புமிக்க தலம் இதுவாகும்.\nராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ராம நாதர் ஆலயம் உள்ளது. 12 ஜோதிர்லிங்கங் களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஆலயம் இது. இங்குள்ள இறைவனுக்கு கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகிப்பது வழக்கம். இந்த தலத்தில் மட்டும், கடலில் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம்.\nகேதர்நாத்: உத்திரபிரதேச மாநிலம் கேதர்நாத்தில் உள்ளது கேதாரேஸ்வரர் திருக்கோவில். இமயமலையில் உள்ள சுயம்புவாக உருவான பனி லிங்கம் இதுவாகும். அம்பாள், ஈசனின் இடப் பாகத்தைப் பெற்ற தலம் இது என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் 6 மாத காலம் மானிட பூஜையும், 6 மாத காலம் தேவ பூஜையும் நடைபெறுகின்றன. தேவ பூஜை நடைபெறும் காலத்தில் இந்த ஆலயம் ��டைசாத்தப்படும்.\nகாசி: சிவபெருமானின் விருப்பத்திற்குரிய திருத்தலம் என்று அழைக்கப்படுவது வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவில். இங்கு இறப்பவர்களுக்கு, சிவபெருமானே தாரக மந்திரம் ஓதுவதாக ஐதீகம். இத்தல இறைவனுக்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம்.\nசோமநாதம்: குஜராத் மாநிலம் சோமநாதம் நகரத்தில் உள்ளது பிராபாச பட்டினம். இங்குதான் சோமநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இது ஒரு கடற்கரைத் தலமாகும். சந்திர பகவானின் சாபம் தீர்த்த தலம் இது என்பது சிறப்பு வாய்ந்தது. இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் சுயம்பு மூர்த்தியாவார்.\nகுஸ்ருணேஸ்வரம்: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்க பாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், எல்லோரா குகையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் குஸ்ருணேஸ்வரம் உள்ளது. இங்குதான் குஸ்ருணேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவனை, அம்பாள் குங்குமப்பூவால் வழிபட்ட தலம் இதுவாகும்.\nசித்த பூமி: ஜார்கண்ட் மாநிலம் தேவ்கர் என்ற இடத்தில் இருக்கிறது வைத்தியநாதர் திருக்கோவில். இதனை சித்த பூமி என்றும் அழைப்பார்கள். திருமாலின் லீலையால், ராவணன் காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கம், தங்கி விட்ட திருத்தலம் இது.\nஉஜ்ஜைனி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் சிப்ரா நதிக்கரையில் அமைந்தத் திருத்தலம் மகாகாளர் திருக் கோவில். இந்த ஆலயம் 5 அடுக்குகளைக் கொண்ட அழகிய ஆலயமாகும். இங்கு கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமியில் வழிபாடு செய்வது விசேஷமான ஒன்று. தோல் வியாதிகளை நீக்கும் கோடி தீர்த்தம் இந்த ஆலயத்தில்தான் இருக்கிறது.\nஓங்காரம்: மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் இருந்து 281 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஓங்காரம். இங்கு ஓம்காரேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அமலேஸ்வரர் என்றும் இவரை அழைப்பார்கள். இது மலை முகட்டில் உள்ள சுயம்புலிங்கமாகும். இந்தத் தலத்தில் இருந்து தான் பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விட்டான். அவையே சாளக்கிராம கற்களாக மாறியதாக வரலாறு.\nஓளண்டா: மகாராஷ்டிரா மாநிலம் ஓளண்டா நகரத்தில் உள்ள துவாரகையின் அருகே உள்ளது நாகநாதர் திருக்கோவில். இந்த ஆலயம் ஒரு காட்டுக் கோவிலாகும். தாருகாவனம் என்று சொல்லப்படும் காட்டின் பகுதியில் அமைந்திருக்கிறது.\nதிரியம்பகம்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்தில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திரியம்பகம் என்ற ஊர். இங்கு திரியம்பகேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் லிங்கம், சுயம்பு லிங்கமாகும். ஆலயக் கருவறையில் இருந்து எப்போதும் நீர் ஊறிக் கொண்டே இருப்பது தனிச் சிறப்பு. இங்கு சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம்.\nசித்ரகுப்தனுக்கு தனி சன்னதி எங்குள்ளது தெரியுமா...\nபழமை வாய்ந்த சிவபெருமான் கோவில்கள் சிலவற்றை பார்ப்போம்....\nஇத்தனை சிறப்புகள் வாய்ந்ததா வைகாசி மாதம்....\nஎந்த ராசிக்காரர்கள் எந்த அதிர்ஷ்ட கல்லை அணிவது நல்லது...\n18 சித்தர்களின் மூல மந்திரங்கள் என்ன தெரியுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/kamalhaasan-advice-to-losliya-promo-video/3138/", "date_download": "2020-06-04T10:54:46Z", "digest": "sha1:FHVEYCGEOMNYMWRIUHZK42B3O7NVDLYL", "length": 9536, "nlines": 138, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "இது என்ன சுற்றுலாத் தலமா? – லாஸ்லியாவை கண்டித்த கமல்ஹாசன் (வீடியோ) | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Bigg Boss Tamil 3 இது என்ன சுற்றுலாத் தலமா – லாஸ்லியாவை கண்டித்த கமல்ஹாசன் (வீடியோ)\nஇது என்ன சுற்றுலாத் தலமா – லாஸ்லியாவை கண்டித்த கமல்ஹாசன் (வீடியோ)\nKamalhaasan advice to losliya promo video – பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவை கமல்ஹாசன் கண்டிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.\nதமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து வெற்றிகராமக போய் கொண்டிருக்கிறது. ஏற்கான்வே வீட்டிலிருந்த மோகன் வைத்தியா, பாத்திமா பாபு, சரவணன், சாக்‌ஷி, அபிராமி, மதுமிதா உள்ளிட்ட பலரும் வெளியேறிவிட்டனர்.\nஇந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் வனிதாவை மற்ற யாரும் போட்டியை போட்டியாக நினைக்காமல் அலட்சியமாக இருப்பதாக பலரும் குறை கூறி வருகின்றனர்.\nஎனவே, இன்றைய நிகழ்சிச்சியில் எல்லோருக்கும் கமல்ஹாசன் அறிவுரை கூறியுள்ளார். அவர் லாஸ்லியாவுக்கு அறிவுரை கூறும் புரமோ வீடியொ தற்போது வெளியாகியுள்ளது.\nபாருங்க: பிக்பாஸ் வீட்டிக்கு வரமாட்டேன் - வாய்ப்பை மறுத்த நடிகை\nPrevious articleபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கஸ்தூரி\nNext articleகுடும்ப அரசியல் இல்லை.. இதுதான் என் குடும்பம் – உதயநிதி வெளியிட்ட புகைப்படம்\nதியாகையரை இழிவு படுத்தியுள்ளார் கமல் – ஹெச் ராஜா டிவிட்டரில் கண்டனம்\nஒவ்வொரு தவறும் உயிரை பலி வாங்குகிறது அரசைக் கடுமையாக விமர்சிக்கும் கமல்\nகண்ணாலே மயக்காதே கண்ணே ****************** நான் கவிதை கவிதை நாட்டுல என்ன பிரச்சனை நடந்தாலும் அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க பாத்துட்டு தான் இருக்காங்கயா\nபோதும் போதும் லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கு கமெண்ட் போட்ட ரசிகரையே கலாய்த்த ரசிகர்கள்\nஇந்தியன் கிரிக்கெட் டீம்ல வேறுயாரான பாக்கி இருக்காங்களா\nபிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா – கசிந்த செய்தி இதுதான்\nவனிதா வெற்றி பெற்றால் எப்படி பேசுவார் – செய்து காட்டும் சாண்டி (வீடியோ)\nமீண்டும் கதறி அழும் லாஸ்லியா ; காரணம் என்ன தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் எண்ட்ரி கொடுத்த கவின் மற்றும் தர்ஷன் – வீடியோ பாருங்க\nபிக்பாஸ் தேவையில்லை எனில் அரசும் தேவையில்லை – கமல்ஹாசன் பதிலடி\nதமிழ் பேசும் ஷெரின் ; கலாய்க்கும் விஜய் டிவி பிரபலங்கள் : பிக்பாஸ் புரமோ வீடியோ\nதமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள், கல்லாகட்டியதா\nமுடிவெட்ட, ஷேவ் செய்ய சலூன் கடைகளுக்கு போறீங்களா அப்போ ஆதார் கார்டு கட்டாயம்\nஜுன் 1ஆம் தேதிகான – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nரகசிய அறையிலிருந்து வெளியேறிய சேரன்.. அதிர்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. வீடியோ பாருங்க\nவில்லுப்பாட்டில் கவினை கலாய்த்த சாண்டி – பிக்பாஸ் புரமோ வீடியோ\nபிக்பாஸ் பேபி ஐ வில் மிஸ் யூ – ஷெரின் போட்ட டிவிட்டை பாருங்கள்\n பிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி நடிகைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/shri-bagaiashtottara-shatanama-stotram-lyrics-in-tamil", "date_download": "2020-06-04T11:57:33Z", "digest": "sha1:DURNAWM6AEPP3L644VRJG75OFH6H6XYD", "length": 9968, "nlines": 228, "source_domain": "templesinindiainfo.com", "title": "Shri Bagaiashtottara Shatanama Stotram Lyrics in Tamil", "raw_content": "\nஅத²வா அத²வா ப³க³லாமுகீ² அஷ்டோத்தரஶதநாமஸ்தோத்ரம் \nஶதமஷ்டோத்தரம் நாம்நாம் ப³க³லாயா வதா³து⁴நா ॥ 1 ॥\nஶ்ருʼணு வத்ஸ ப்ரவக்ஷ்யாமி நாம்நாமஷ்டோத்தரம் ஶதம் \nபீதாம்ப³ர்யாம் மஹாதே³வ்யா: ஸ்தோத்ரம் பாபப்ரணாஶநம் ॥ 2 ॥\nயஸ்ய ப்ரபட²நாத்ஸத்³யோ வாதீ³ மூகோ ப⁴வேத்க்ஷணாத் \nரிபுணாம் ஸ்தம்ப⁴நம் யாதி ஸத்யம் ஸத்யம் வதா³ம்யஹம் ॥ 3 ॥\nௐ அஸ்ய ஶ்ரீபீதாம்ப³ராஷ்டோத்தரஶதநாமஸ்தோத்ரஸ்ய ஸதா³ஶிவ ருʼஷி:,\nௐ ப³க³லா விஷ்ணுவநிதா விஷ்ணுஶங்கரபா⁴மிநீ \nப³ஹுலா வேத³மாதா ச மஹாவிஷ்ணுப்ரஸூரபி ॥ 4 ॥\nநாரஸிம்ஹப்ரியா ரம்யா வாமநா ப³டுரூபிணீ ॥ 5 ॥\nஜாமத³க்³ந்யஸ்வரூபா ச ராமா ராமப்ரபூஜிதா \nக்ருʼஷ்ணா கபர்தி³நீ க்ருʼத்யா கலஹா கலகாரிணீ ॥ 6 ॥\nகல்கிரூபா கலிஹரா கலிது³ர்க³தி நாஶிநீ ॥ 7 ॥\nகேவலா கடி²நா காலீ கலா கைவல்யதா³யிநீ ॥ 8 ॥\nகேஶவீ கேஶவாராத்⁴யா கிஶோரீ கேஶவஸ்துதா \nருத்³ரரூபா ருத்³ரமூர்தீ ருத்³ராணீ ருத்³ரதே³வதா ॥ 9 ॥\nநக்ஷத்ரேஶப்ரியா நித்யா நக்ஷத்ரபதிவந்தி³தா ॥ 10 ॥\nநாகே³ஶ்வரீ நாக³கந்யா நாக³ரீ ச நகா³த்மஜா ॥ 11 ॥\nநவீநா நீரதா³ பீதா ஶ்யாமா ஸௌந்த³ர்ய்யகாரிணீ ॥ 12 ॥\nரக்தா நீலா க⁴நா ஶுப்⁴ரா ஶ்வேதா ஸௌபா⁴க்³யதா³யிநீ \nஸுந்த³ரீ ஸௌப⁴கா³ ஸௌம்யா ஸ்வர்ணாபா⁴ ஸ்வர்க³திப்ரதா³ ॥ 13 ॥\nபா⁴மிநீ ச ததா² மாயா ஸ்தம்பி⁴நீ மோஹிநீ ஶுபா⁴ ॥ 14 ॥\nயக்ஷிணீ ஸித்³த⁴நிவஹா ஸித்³தே⁴ஶா ஸித்³தி⁴ரூபிணீ ॥ 15 ॥\nலங்காநாத²குலஹரா மஹாராவணஹாரிணீ ॥ 16 ॥\nபராணுரூபா பரமா பரதந்த்ரவிநாஶிநீ ॥ 17 ॥\nவரதே³ஶப்ரியா வீரா வீரபூ⁴ஷணபூ⁴ஷிதா ॥ 18 ॥\nவஸுதா³ ப³ஹுதா³ வாணீ ப்³ரஹ்மரூபா வராநநா \nப³லதா³ பீதவஸநா பீதபூ⁴ஷணபூ⁴ஷிதா ॥ 19 ॥\nஇதி தே கதி²தம் விப்ர நாம்நாமஷ்டோத்தரம் ஶதம் ॥ 20 ॥\nய: படே²த்பாட²யேத்³வாபி ஶ்ருʼணுயாத்³வா ஸமாஹித: \nதஸ்ய ஶத்ரு: க்ஷயம் ஸத்³யோ யாதி நைவாத்ர ஸம்ஶய: ॥ 21 ॥\nப்ரபா⁴தகாலே ப்ரயதோ மநுஷ்ய: படே²த்ஸுப⁴க்த்யா பரிசிந்த்ய பீதாம் \nத்³ருதம் ப⁴வேத்தஸ்ய ஸமஸ்தபு³த்³தி⁴ர்விநாஶமாயாதி ச தஸ்ய ஶத்ரு: ॥ 22 ॥\n॥ இதி ஶ்ரீவிஷ்ணுயாமலே நாரத³விஷ்ணுஸம்வாதே³\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/07/page/2/", "date_download": "2020-06-04T10:03:16Z", "digest": "sha1:SGRL3TGBAWYKIBAQWRRVT3IXI7KBDM7T", "length": 256840, "nlines": 286, "source_domain": "venmurasu.in", "title": "ஜூலை | 2016 | | பக்கம் 2", "raw_content": "\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 5\nசௌனகர் தருமனின் அரண்மனைக்குச் செல்வதற்குள் அரசாணை வந்துவிட்டிருந்தது. அவர் தேரிறங்கி அரண்மனை முற்றத்தை அடைந்தபோது அங்கே அரசப்படையினர் நின்றிருப்பதை கண்டார். அங்கே நின்றிருந்த நூற்றுவர்தலைவனிடம் “என்ன நிகழ்கிறது” என்றார். அவன் “அமைச்சரே, அரசருக்குரிய தொழும்பர்களை அழைத்துச்சென்று தொழும்பர்குறி அளித்து அவர்களுக்குரி�� கொட்டிலில் சேர்க்கும்படி ஆணை. அதற்கென அனுப்பப்பட்டுள்ளோம்” என்றான்.\nசௌனகர் மறுமொழி சொல்லாமல் அரண்மனைக்கூடத்திற்குள் நுழைந்தார். எதிரே வந்த ஏவலனிடம் “அரசரும் தம்பியரும் எங்கே” என்றார். “அவர்கள் மாடியில் இருக்கிறார்கள். ஆயிரத்தவனும் வீரர்களும் மேலே சென்றிருக்கிறார்கள்” என்றபடி அவன் உடன் வந்தான். “என்ன நிகழ்கிறது அமைச்சரே” என்றார். “அவர்கள் மாடியில் இருக்கிறார்கள். ஆயிரத்தவனும் வீரர்களும் மேலே சென்றிருக்கிறார்கள்” என்றபடி அவன் உடன் வந்தான். “என்ன நிகழ்கிறது அமைச்சரே” என்றான். “சுரேசர் எங்கே” என்றான். “சுரேசர் எங்கே” என்றார் சௌனகர். “அவர் அரண்மனைக்கு சென்றிருக்கிறார். இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வந்த அனைவரும் உடனே அரண்மனைக்குச் செல்லும்படி ஆணை வந்தது.”\nமாடிப்படிகளில் ஏறி இடைநாழி வழியாக விரைந்து மூச்சிரைக்க கூடத்தை அடைந்த சௌனகர் அங்கே நின்றிருந்த காவலனிடம் “அமைச்சர் சௌனகர். அரசரை நான் பாக்கவேண்டும்” என்றார். “அரசரா இங்கே ஒருவரே அரசர். அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் அரசர் அவர்.” அத்தகைய செயல்களுக்கு உரியவன் அவன் என்று சௌனகர் எண்ணிக்கொண்டார். அங்கு வந்திருந்த அத்தனை படைவீரர்களின் முகங்களும் ஒன்றுபோலிருந்தன, கீழ்மைகளில் மட்டுமே உவகை காணக்கூடியவர்கள். ஆகவே தங்கள் ஆழத்தில் தங்கள் மேலேயே மதிப்பற்றவர்கள். அதை வெல்ல தங்களைச் சுற்றி மேலும் கீழ்மையை நிரப்பிக்கொண்டு கீழ்மையில் திளைப்பவர்கள். ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரியவர்களை அரசு எங்கோ சேமித்து வைத்திருக்கும். கொல்லனின் பணிக்களத்தின் வகைவகையான கருவிகள் போல, அவர்கள் மட்டுமே ஆற்றும் தொழில் ஒன்று இருக்கும்.\n“நான் அஸ்தினபுரியின் பேரமைச்சர் விதுரரின் ஆணையுடன் வந்தவன்” என்றார் சௌனகர். அவர் அருகே வந்த இன்னொருவன் சிரித்து “விதுரர் அமைச்சராக நீடிக்கிறார் என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது, அந்தணரே…” என்றான். இன்னொருவன் அருகே வந்து “இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சர்கள் அனைவரும் உடனே அரண்மனைக்குச் செல்லும்படி ஆணையிருந்ததே ஏன் செல்லவில்லை நீர் இதன்பொருட்டே உம்மை சிறைப்படுத்த வேண்டியிருக்கிறது” என்றான். சௌனகர் “நான் செய்தி சொல்ல வந்தது இந்திரப்பிரஸ்தத்தின் அரசரிடம். அச்செய்தி விதுரரா��் அனுப்பப்பட்டது. அதைச் சொல்லவில்லை என்றால் அதன் பொறுப்பு என்னுடையது அல்ல” என்றார்.\nஅவர்களின் கண்கள் சுருங்கின. நீண்டநாள் கீழ்மை அவர்களை கீழ்மையின் வழிகளில் மட்டும் கூர்மைகொண்டவர்களாக ஆக்கியிருந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். அந்த நேரடியான கூற்றை அவர்களால் வளைக்காமல் புரிந்துகொள்ளமுடியவில்லை. அந்தச் சிக்கலை கண்டதும் எரிச்சலடைந்த காவலன் “உள்ளே சென்று செய்தியை சொல்லும். சொன்னதுமே நீர் அஸ்தினபுரியின் அரசரவைக்கு சென்றாகவேண்டும்” என்றான். “நன்று” என்று சொல்லி சௌனகர் உள்ளே சென்றார்.\nதருமன் மரவுரி அணிந்து நின்றிருக்க அருகே கொழுத்த உடலும் தடித்த கழுத்தில் அமைந்த மடிப்புகள் கொண்ட மோவாயுமாக ஆயிரத்தவன் உள்ளே நோக்கியபடி நின்றிருந்தான். காலடியோசை கேட்டு திரும்பி சௌனகரை நோக்கிவிட்டு அவர் வருகையை சித்தம்கொள்ளாமல் மீண்டும் உள்ளே நோக்கி “எத்தனை பொழுதாகிறது விரைவில்…” என உரக்க குரல்கொடுத்தான். அவன் தன் முகத்தை சற்று மேலே தூக்கி வைத்திருந்த முறையே அவன் அத்தருணத்தைவிட தாழ்ந்தவன் என்பதை காட்டியது. அதை வந்தடைய தன் உள்ளத்தை அவன் தூக்கி எழுப்ப முயல்கிறான் என சௌனகர் எண்ணினார். உள்ளிருந்து நகுலனும் சகதேவனும் மரவுரிகளுடன் வெளியே வந்தனர். “அணிகளென எதையும் அணிந்திருக்கலாகாது, அனைத்தும் அரசருக்குரியவை…” என்ற ஆயிரத்தவன் திரும்பி சௌனகரை நோக்கி “நீர் யார் விரைவில்…” என உரக்க குரல்கொடுத்தான். அவன் தன் முகத்தை சற்று மேலே தூக்கி வைத்திருந்த முறையே அவன் அத்தருணத்தைவிட தாழ்ந்தவன் என்பதை காட்டியது. அதை வந்தடைய தன் உள்ளத்தை அவன் தூக்கி எழுப்ப முயல்கிறான் என சௌனகர் எண்ணினார். உள்ளிருந்து நகுலனும் சகதேவனும் மரவுரிகளுடன் வெளியே வந்தனர். “அணிகளென எதையும் அணிந்திருக்கலாகாது, அனைத்தும் அரசருக்குரியவை…” என்ற ஆயிரத்தவன் திரும்பி சௌனகரை நோக்கி “நீர் யார்\nசீரான குரலில் “இவர்களை தொழும்பர்களென அழைத்துச்செல்ல ஆணையிட்டவர் யார்” என்றார் சௌனகர். அவன் “நான் ஆயிரத்தவன்” என்று சொன்னபின்னர் அச்சொற்களைக் கேட்டு அவனே சினம்கொண்டு “முதலில் நீர் யார்” என்றார் சௌனகர். அவன் “நான் ஆயிரத்தவன்” என்று சொன்னபின்னர் அச்சொற்களைக் கேட்டு அவனே சினம்கொண்டு “முதலில் நீர் யார் எப்படி உள்ளே வந��தீர்” என்றான். “நான் அமைச்சர் விதுரரின் செய்தியுடன் வந்திருக்கிறேன். இன்னும் சற்றுநேரத்தில் உமக்குரிய அரசாணை வரும்… அதுவரை பொறுத்திரும்” என்று சௌனகர் சொன்னார். அவன் பெருமூடன் என்பது எதையும் இயல்பாக உள்வாங்காத விழிகளிலிருந்து தெரிந்தது. ஆனால் மூடத்தனத்திற்கும் அரசுப்பணியில் பெரும் பயனுண்டு. அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு வைப்பில் இருந்தாகவேண்டிய படைக்கலங்கள். அவர்களின் அர்ப்பணிப்பு ஐயத்திற்கிடமற்றதாக இருக்கும். ஆணைகளை தடையற்ற கண்மூடித்தனத்துடன் அவர்களால் நிறைவேற்றமுடியும். நோக்கமோ விளைவோ அவர்களுக்குள் நுழையாது.\n“எனது ஆணை இளவரசர் துச்சாதனரிடமிருந்து மட்டுமே… விதுரருக்கும் எனக்கும் சொல்லே இல்லை” என்று அவன் சொன்னான். ‘ஆனால் அவர்களை எளிதில் குழப்பமுடியும்’ என சௌனகர் எண்ணிக்கொண்டார். “ஆம், ஆனால் எனக்கும் விதுரருக்கும் உறவிருக்கிறது. அவரது ஆணையை நான் உம்மிடம் கூறலாம் அல்லவா” அவன் அருகே நின்றவனை நோக்கிவிட்டு “அதை எப்படி நான் நம்புவது” அவன் அருகே நின்றவனை நோக்கிவிட்டு “அதை எப்படி நான் நம்புவது” என்றான். அருகே நின்ற காவலனின் கண்கள் பளிச்சிட்டன. அவன் மூடனல்ல என்று சௌனகர் உடனே உணர்ந்தார். இத்தகைய மூடர்கள் ஒரு கூரியவனை அருகே வைத்திருப்பார்கள். அவனை நம்பி செயல்படுவார்கள். அவனை அஞ்சிக்கொண்டும் அவன் மேல் வஞ்சம்கொண்டும் துன்புறுவார்கள்.\n“நம்பவேண்டியதில்லை… ஆனால் நம்பாமலிருப்பதன் பொருட்டு நீர் கழுவிலேறுவீர் என்றால் அது உம் பொறுப்பே” என்றார் சௌனகர். அவன் மீண்டும் திரும்பி அருகே நின்ற காவலனை நோக்கினான். அவன் உதவ வராமல் கண்களில் சிரிப்பு உலோக முள்முனையென ஒளிர நின்றிருந்தான். ஆயிரத்தவன் திடீரென எழுந்த சினத்துடன் “என்ன செய்கிறீர்கள் அங்கே நேரம் பிந்தினால் உங்களை சட்டகத்தில் கட்டி ஆடை அவிழ தெருவில் இழுத்துச்செல்வேன்…” என்று கூவி தன் கையிலிருந்த சவுக்கைத் தூக்கி சொடுக்கினான். தருமன் வேண்டாம் என்றார். அவரது உதடுகள் மட்டுமே அசைந்தன. கண்கள் களைத்து உதடுகளுக்கு இருபக்கமும் ஆழமான கோடுகள் மடிந்து தோலில் சுருக்கங்கள் படிந்து அவர் மிகமுதியவராகிவிட்டிருந்தார்.\nசௌனகர் “நீர் துச்சாதனரிடம் ஒரு சொல் கேட்டுவருவதே மேல்” என்றார். குரலைத் தூக்கி “எனக்கிடப்பட்ட ஆணைகள் தெளி��ானவை… நான் எவருக்கும் மறுமொழி சொல்லவேண்டியதில்லை” என்றான் அவன். சௌனகர் வியப்புடன் ஒன்றை உணர்ந்தார். அறிவற்றவர்கள் உரக்கப்பேசும்போது உள்ளீடற்ற கலத்தின் ஓசைபோல அந்த அறிவின்மை முழங்குகிறது. அது எப்படி என்று அவர் உள்ளம் தேடியது. அவர்கள் மெதுவாக பேசும்போது அறிவின்மையை எப்படி மறைக்கமுடிகிறது மறுகணமே அவர் அதை கண்டடைந்தார். அறிவிலியர் இயல்பாக மெல்ல பேசுவதில்லை, அதை அவர்கள் பிறரிடமிருந்து போலி செய்கிறார்கள். எப்போதும் சொல்தேர்ந்துபேசும் சூழ்ச்சியாளர்களையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அல்லும்பகலும் அஞ்சுவது சூழ்ச்சியாளர்களையே.\nஉள்ளிருந்து பீமனும் அர்ஜுனனும் மரவுரியாடைகளுடன் வெளியே வந்தனர். ஆயிரத்தவன் அவர்களைக் கண்டதும் பற்கள் தெரிய, சிறிய விழிகள் இடுங்க நகைத்து “கிளம்புங்கள் உங்களுக்குரிய இடம் காத்திருக்கிறது” என்றான். தழும்புகள் நிறைந்த கொழுத்த முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை சௌனகர் வியப்புடன் நோக்கினார். எதன்பொருட்டு மகிழ்கிறான் உங்களுக்குரிய இடம் காத்திருக்கிறது” என்றான். தழும்புகள் நிறைந்த கொழுத்த முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை சௌனகர் வியப்புடன் நோக்கினார். எதன்பொருட்டு மகிழ்கிறான் அவன் ஆற்றிய பெருஞ்செயல் என எண்ணுகிறானா அவன் ஆற்றிய பெருஞ்செயல் என எண்ணுகிறானா அவர்கள் அடையும் சிறுமை கண்டு களிப்பு கொள்கிறானா அவர்கள் அடையும் சிறுமை கண்டு களிப்பு கொள்கிறானா இல்லை என்று தோன்றியது. அது நடப்பவர் தடுக்கி விழக்கண்டு சிரிக்கும் சிறுவனுடையது. மிகமிக எளியது. எளிய விலங்கு. இழிவில்திளைத்தல் என்பது எளியவர்களுக்குரியது. உயரிய இன்பங்கள் எதையும் அடைய முடியாதவர்களுக்காக தெய்வங்கள் வகுத்தது.\n” என உரத்த குரலில் சௌனகர் சொன்னார். “இச்செயலை நிறுத்தும்படி விதுரரின் ஆணை வந்துள்ளது. நீர் அதை மீறுகிறீர். அதை உமக்கு அரசுமுறையாக சொல்ல விழைகிறேன்.” அவன் மீண்டும் அருகே நின்ற காவலனை நோக்க அவன் இம்முறை உதவிக்கு வந்தான். மெல்லிய குரலில் “அரசாணை என்றால் அதற்குரிய ஓலையோ பிற சான்றோ உங்களிடம் உள்ளதா, அந்தணரே” என்றான். “என் சொற்களே சான்று. நான் அமைச்சன்” என்றார் சௌனகர். ஆயிரத்தவன் போலிசெய்யும் மென்குரல் இவனுடையது என எண்ணிக்கொண்டார். அவன் “ஆம், ஆனால் அஸ்தினபுரியி��் அமைச்சர் அல்ல” என்றான்.\n‘இன்னும் சற்றுநேரம்’ என சௌனகர் எண்ணிக்கொண்டார். “என்ன வேண்டும் உனக்கு சொல், விதுரர் உனக்கு ஆணையிட முத்திரைக்கணையாழியை கொடுத்தனுப்பவேண்டுமா சொல், விதுரர் உனக்கு ஆணையிட முத்திரைக்கணையாழியை கொடுத்தனுப்பவேண்டுமா எந்த ஆயிரத்தவன் அரசாணைக்கு இதற்குமுன் சான்று கோரியிருக்கிறான் எந்த ஆயிரத்தவன் அரசாணைக்கு இதற்குமுன் சான்று கோரியிருக்கிறான்” அது பொருளற்ற பேச்சு என்று உணர்ந்தமையால் அவர் பேசிக்கொண்டே சென்றார். “நான் கேட்கிறேன். விதுரரின் ஆணையை மறுப்பவன் எவன்” அது பொருளற்ற பேச்சு என்று உணர்ந்தமையால் அவர் பேசிக்கொண்டே சென்றார். “நான் கேட்கிறேன். விதுரரின் ஆணையை மறுப்பவன் எவன் அவன் பெயர் எனக்கு வேண்டும். ஏனென்றால் நான் அவரிடம் என்ன நடந்தது என்று சொல்லியாகவேண்டும்.”\nஆனால் அருகே நின்றவன் பேச வாயெடுப்பதற்குள் ஆயிரத்தவன் பெரும்சினத்துடன் “விதுரர் எவரென்றே நான் அறியேன். நானறிந்தவர் இளையவர் மட்டுமே. சென்று சொல்லும் எனக்கு எவரும் ஒரு பொருட்டல்ல” என்றான். சௌனகர் மேலும் உரத்தகுரலில் “இளையவர் விதுரரின் ஆணையை மீறுவார் என்றால் அவரும் தண்டிக்கப்படுவார். ஆனால் அவர் அரசகுருதி. நீர் கழுவேறுவீர்” என்றார். அச்சொல் அவனை திகைக்கச்செய்தது. அவன் உள்ளம் தளர்வது உடலசைவில் தெரிந்தது. “நான் எனக்கிடப்பட்ட ஆணையை…” என்றான். “ஆணை, இதோ என்னிடமிருந்து வருவது” என்றார் சௌனகர்.\n அவர் தன் பணியை செய்யட்டும்” என்று மெல்லிய குரலில் தருமன் சொன்னார். அத்தனை நிகழ்ச்சிகளுக்குப்பின் அக்குரலை முதன்முறையாக கேட்கிறோம் என சௌனகர் எண்ணினார். அது மிகவும் தளர்ந்து தாழ்ந்திருந்தது, பசித்துக் களைத்தவனின் ஓசைபோல. அந்த ஒற்றைச் சொற்றொடரின் இடைவெளியில் இறுதிவிசையையும் திரட்டி ஆயிரத்தவன் தன்னை மீட்டுக்கொண்டான். நெஞ்சைப் புடைத்தபடி முன்னால் வந்து “எனக்கு எவர் ஆணையும் பொருட்டல்ல. நான் இளையவரின் பணியாள். அவரது சொல் ஒன்றே எனக்கு ஆணை…” என்றபின் திரும்பி “கிளம்புங்கள் தொழும்பர்களே… இனி ஒரு சொல்லை எவர் எடுத்தாலும் சவுக்கடிதான்… கிளம்புங்கள்\nஅவனைப்போன்றவர்களின் ஆற்றல் என்பது எல்லைகளைக் கடக்க முடியாதபோது எழும் எதிர்விசையில் உள்ளது என சௌனகர் எண்ணினார். தருமன் சௌனகரிடம் விழிகளால் விடைபெற்��ுவிட்டு முன்னால் சென்றார். இளையவர்கள் தொடர்ந்தனர். அவர்கள் இடைநாழியை நோக்கி செல்ல உளப்பதைப்புடன் சௌனகர் பின்னால் சென்றார். என்ன செய்யலாம் என்று எண்ணியபோது சித்தம் கல்லெனக் கிடந்தது. ஒரு கணத்தில் அனைத்தும் தன்னை கைவிட்டுவிட்டதைப்போல உணர்ந்தபோது கால்கள் தளர்ந்தன. ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது என அவர் உணர்ந்த அக்கணத்தில் ஆயிரத்தவன் தருமனின் பின்கழுத்தில் ஓங்கி அறைந்து “விரைந்து நடடா, அடிமையே\nதருமன் சிற்றடி எடுத்துவைத்து தள்ளாடி தலையை பிடித்துக்கொண்டார். நால்வரும் ஒலிகேட்ட காட்டுவிலங்குகளென உடல்சிலிர்த்து அசைவிழந்தனர். “என்னடா நின்றுவிட்டீர்கள் …ம்” என்று அவன் நகுலனை அறைந்தான். அவன் கன்னத்தைப் பற்றியபடி முன்னால் சென்றான். சௌனகர் கால்கள் நடுங்க நின்றுவிட்டார். அவர் அஞ்சியது அதைத்தான் என்பதை அப்போதுதான் உணர்ந்தார். பீமன் பெருமூச்சுடன் “செல்வோம் …ம்” என்று அவன் நகுலனை அறைந்தான். அவன் கன்னத்தைப் பற்றியபடி முன்னால் சென்றான். சௌனகர் கால்கள் நடுங்க நின்றுவிட்டார். அவர் அஞ்சியது அதைத்தான் என்பதை அப்போதுதான் உணர்ந்தார். பீமன் பெருமூச்சுடன் “செல்வோம்” என்றபடி நிமிர்ந்த தலையுடன் நீண்ட பெருங்கைகள் ஆட நடந்தான். அர்ஜுனன் அவனை தொடர்ந்தான். தருமனின் முகம் அமைதிகொண்டுவிட்டதை சௌனகர் கண்டார். அதுவரை இருந்த களைப்பும் சோர்வும் அகன்று அது இனியநினைவொன்று எழுந்ததுபோல மலர்ந்திருந்தது.\nஇடைநாழியின் மறு எல்லையை அவர்கள் அடைவதற்குள் வெளியே ஓசை கேட்டது. அந்த மழுங்கலான பேச்சொலியில் இருந்தே சௌனகர் அதை உணர்ந்துகொண்டார். “மூடா, அதோ வருகிறது அரசாணை. கேள்… உன் கழுமரம் சித்தமாகிவிட்டது” என்று கூவினார். ஆயிரத்தவன் தயங்கியபோது படிகளில் ஏறிவந்த படைத்தலைவன் “கீர்மிகா, இது பேரரசரின் ஆணை அவர்களை விட்டுவிடுக இந்திரப்பிரஸ்தம் அவர்களுக்கு அரசரால் திருப்பியளிக்கப்பட்டுவிட்டது” என்றான்.\nஆயிரத்தவன் தலைவணங்கி “ஆம், படைத்தலைவரே” என்றான். அவனுக்கு ஒரு சொல்லும் புரியவில்லை என்பது தெரிந்தது. அவன் அருகே நின்ற காவலன் “நாங்கள் செய்தவை அனைத்தும் இளையகௌரவரின் ஆணைப்படியே” என்றான். ஒருகணத்திற்குள் அவன் வெளியேறும் வழியை கண்டுபிடித்ததை உணர்ந்த சௌனகர் ஏன் அவன் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறான் என���பதை புரிந்துகொண்டார். உரத்தகுரலில் “ஆம், அது முன்னரே விதுரருக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. அதை நான் இவர்களிடம் சொன்னேன். விதுரரின் ஆணையை இவன் மீறினான். அதை நானே அவரிடம் சொல்லவும் வேண்டியுள்ளது” என்றார்.\nபடைத்தலைவன் “அதை அரசரோ அமைச்சரோ உசாவட்டும். என் பணி செய்தியை அறிவிப்பதே. பேரரசரின் ஆணை முறைப்படி அறிவிக்கப்பட்டுவிட்டது” என்றபின் தருமனை நோக்கி தலைவணங்கி “செய்தியை தங்களிடம் அமைச்சரே வந்து அறிவிப்பார், அரசே” என்றான். திரும்பி ஆயிரத்தவனிடம் “செல்க” என்று ஆணையிட்டான். நகுலன் தருமனின் கைகளைத் தொட்டு “உள்ளே செல்வோம், மூத்தவரே” என்றான். தருமனின் தலைமட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது. “ஆம்… ஆம்…” என்றபின் நகுலனின் கைகளைப்பற்றியபடி உள்ளே சென்றார். சகதேவனும் அவர்களுடன் செல்ல அர்ஜுனன் பீமனிடம் “வருக” என்று ஆணையிட்டான். நகுலன் தருமனின் கைகளைத் தொட்டு “உள்ளே செல்வோம், மூத்தவரே” என்றான். தருமனின் தலைமட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது. “ஆம்… ஆம்…” என்றபின் நகுலனின் கைகளைப்பற்றியபடி உள்ளே சென்றார். சகதேவனும் அவர்களுடன் செல்ல அர்ஜுனன் பீமனிடம் “வருக” என்று சொல்லி தோளை தொட்டான்.\nபீமன் ஆயிரத்தவனை அறையக்கூடும் என்ற எண்ணம் சௌனகர் உள்ளத்தில் எழுந்தது. ஆனால் அவன் இயல்பாகத் திரும்பி உள்ளே சென்றபோதுதான் ஒருபோதும் களத்தில் நிகர்வல்லமை கொண்டவர்களை அல்லாது பிறரை பீமன் அடித்ததில்லை என்று நினைத்துக்கொண்டார். மறுகணமே அந்த எளிய காவலர்தலைவனை அவன் மறந்துவிடக்கூடும். அவர்கள் உள்ளே சென்றதும் கணத்தில் அவருள் பெருஞ்சினம் எழுந்தது. ஆயிரத்தவனிடம் “வீணனே, நீ இன்று செய்ததற்காக கழுவில் அமர்வாய்… “ என்று பல்லைக் கடித்தபடி சொன்னார்.\nஅவன் சிறியவிழிகள் சுருங்கி ஒளிமங்கலடைய “என் கடமையை செய்தேன்… நான் காவலன்” என்றான். அவரது உணர்வுகள் அணைந்தன. அவனைப்போன்றவர்கள் கற்பனைசெய்ய முடியாதவர்கள். ஆகவே அவர்களுக்கு அச்சம் வளர்ந்து பெருகுவதன் பெருவலி இல்லை. கழுவிலேற்றப்படுவான் என்றால்கூட அந்தத் தருணத்தின் விலங்குத்துயரம் மட்டுமே. அவன் முற்றிலும் வெல்லப்படமுடியாதவன்போல் தோன்றினான். வடிவற்ற அசைவற்ற பாறை. அவர் பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டார்.\nசௌனகர் உள்ளே சென்றபோது யுதிஷ்டிரர் பீடத்தில் தலையை கைகளால் ���ற்றியபடி அமர்ந்திருக்க தம்பியர் வெவ்வேறு இடங்களிலாக சுவர்சாய்ந்தும் தூண்பற்றியும் நின்றனர். சாளரம் வழியாக வெளியே நோக்கியபடி அர்ஜுனன் நின்றிருந்தான். அரைக்கணம் அப்படி அவன் நின்றது கர்ணனோ என எண்ணச்செய்தது. சௌனகர் அமைதியாக தலைவணங்க யுதிஷ்டிரர் மெல்ல எழுந்து அவருக்கு பீடம் காட்டி அவர் அமர்ந்தபின் தான் அமர்ந்துகொண்டார். சௌனகர் பீமனை மீண்டும் நோக்கிவிட்டு கைகளை மார்பில் கட்டிக்கொண்டார்.\nநகுலன் அமைதியை உடைத்தான். “நாம் கொடையாக அரசை ஏற்கத்தான் வேண்டுமா, அமைச்சரே” என்றான். சௌனகர் “நான் விதுரருடன் சென்று பேரரசரை பார்த்தேன். என் முன்னால்தான் அனைத்து உரையாடல்களும் நிகழ்ந்தன. நான் சான்றாக வேண்டுமென்பதற்காகவே என்னை விதுரர் அழைத்துச்சென்றிருக்கிறார் என இப்போது உணர்கிறேன்” என்றார். அவர் அங்கே நிகழ்ந்தவற்றை சொன்னபோது அர்ஜுனன் அச்சொற்களை கேட்டதுபோலவே தோன்றவில்லை. “அவர் உங்களுக்கு அறக்கொடை அளிக்கவில்லை, தந்தை என அளிக்கிறார்” என்றார் சௌனகர்.\n“ஆம், என்னை தன் முதல் மைந்தன் என அவர் சொன்னார் என்று கேட்கையில்…” என்று சொல்லவந்த யுதிஷ்டிரர் மேலே சொல்லெழாது நிறுத்தி தன்னை அடக்கிக்கொண்டார். “அவர் இத்தருணத்தில் ஒரு தந்தையென்றே திகழ்கிறார். அவர் எப்போதுமே அது மட்டும்தான்” என்றார் சௌனகர். “பேரரசி காந்தாரி அதற்கும் அப்பால் சென்று இக்குலம் ஆளும் பேரன்னை வடிவமாகி நின்றார்.” தருமன் கைகூப்பினார். கண்களில் நீர் எழ பார்வையை திருப்பிக்கொண்டார். “நம் அரசி இன்னமும் அங்கே காந்தாரியருடன்தான் இருக்கிறார்” என்று சௌனகர் சொன்னார்.\nபீமன் உரத்த குரலில் “அது மூத்ததந்தையின் ஆணை என்பதை மட்டுமே நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அதை அவர் மைந்தர்கள் ஏற்கவேண்டுமென்பதில்லை” என்றார். “அவர் சூதாட்டநிகழ்வுக்கு முந்தையநாள் மைந்தனைக் கண்டு மன்றாடியதாகவும் அவன் அவரை மறுதலித்ததாகவும் சொல்கிறார்கள்.” சௌனகர் “உண்மை” என்றார். “ஆனால் மரபுப்படி இந்த அரசு பேரரசருக்குரியது. அவரது கொடையாகவே மைந்தர் அதை ஆள்கிறார்கள்.”\nபீமன் “நான் கேட்பது அதுவல்ல. அரசை அவர்கள் அளிக்கவில்லை என்றால் இவர் என்ன செய்வார்” என்றான். “கொல்ல ஆணையிடுவாரா” என்றான். “கொல்ல ஆணையிடுவாரா நாடுவிட்டு துரத்துவாரா மாட்டார். அவர் அருந்தந்தை என்��ீர்கள் அல்லவா, அது உண்மை. அவரது பெருமையும் இழிவும் அங்கிருந்து பிறப்பதே. தந்தையாகவே அவரால் செயல்படமுடியும். பேரரசர் என்று ஒருபோதும் தன்னை உணரமுடியாது. அவர் எந்நிலையிலும் தன் மைந்தரை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. அதை அவர்களும் அறிவார்கள்.” புன்னகையில் உதடுகள் வளைய “அவர்கள் அறிவார்களோ இல்லையோ சகுனி அறிவார், கணிகர் மேலும் நன்றாகவே அறிவார்” என்றான்.\nசௌனகர் “அவரது ஆணை பிறந்ததுமே இந்திரப்பிரஸ்தம் நம்முடையதென்றாகிவிட்டது. நம் படைகள் இன்னமும் நம்முடன்தான் உள்ளன” என்றார். யுதிஷ்டிரர் “அவரது ஆணை எதுவோ அதற்கு கட்டுப்படுவோம்” என்றார். “நாம் அரசுகொள்ள அவர்கள் விடப்போவதில்லை” என்று பீமன் உரக்கச் சொன்னான். “கணுக்கணுவாக ஏறி அவர்கள் வந்தடைந்த உச்சம் இது. ஒற்றை உலுக்கலில் அவர்களை வீழ்த்த ஒப்புவார்களா என்ன\nசௌனகர் “ஆனால் அவர்களுக்கு வேறுவழியில்லை. பேரரசரின் சொல் இன்னும் குடிகளிடையே செல்லும்” என்றார். கடும் சினத்துடன் உறுமியபடி அவரை நோக்கி வந்த பீமன் “குடிகளா எவர் பன்னிருபடைக்களத்தில் விழிவிரித்திருந்தார்களே, அந்தக் கீழ்விலங்குகளா அவர்களா இங்கே அறம்நாட்டப்போகிறார்கள்” என்றான். சௌனகர் “ஆம், அவர்கள் அங்கே இழிவை காட்டினார்கள். அதனாலேயே அவர்கள் இத்தருணத்தில் எதிர்நிலை கொள்ளக்கூடும். அத்தகைய பல நிகர்வைப்புகள் வழியாகவே மானுடர் முன்செல்கிறார்கள்” என்றார்.\n“நாம் ஏன் இதைப்பற்றி இப்போது பேசவேண்டும்” என்று சகதேவன் தணிந்த குரலில் சொன்னான். “அவர்கள் இறுதி முடிவெடுக்கட்டும். நாம் காத்திருப்போம்.” தருமன் திரும்பி நோக்கி “ஆம், இளையோன் சொல்வதே முறையானது. நாம் செய்யக்கூடுவது காத்திருப்பது மட்டுமே” என்றார். பின்பு கைகளை பீடத்தின் கைப்பிடிமேல் வைத்து மெல்ல உடலைஉந்தி வயோதிகர்கள் போல எழுந்தபடி “நான் சற்று இளைப்பாறுகிறேன்” என்றார். அவர் மீண்டும் முதியமுகம் கொண்டுவிட்டதை சௌனகர் கண்டார்.\nசுரேசர் வாயிலில் வந்து நின்று தலைவணங்கினார். தருமன் திரும்பி நோக்கி “என்ன” என்றார். சௌனகர் அவரை அருகே வரும்படி தலையசைத்தார். சுரேசர் தருமனை வணங்கிவிட்டு சௌனகரிடம் “அஸ்தினபுரியின் அமைச்சர் தங்களை அமைச்சுநிலைக்குச் செல்லும்படி கோரியிருக்கிறார்” என்றார். நெஞ்சு அதிர “ஏன்” என்றார். சௌனகர் அவரை அருக��� வரும்படி தலையசைத்தார். சுரேசர் தருமனை வணங்கிவிட்டு சௌனகரிடம் “அஸ்தினபுரியின் அமைச்சர் தங்களை அமைச்சுநிலைக்குச் செல்லும்படி கோரியிருக்கிறார்” என்றார். நெஞ்சு அதிர “ஏன்” என்றார் சௌனகர். “அரசர் தன் தந்தையை ஏற்கமுடியாதென்று அறிவித்திருக்கிறார். வேண்டுமென்றால் போருக்கும் சித்தமாக இருப்பதாகவும் தன்னுடன் காந்தாரத்தின் படைகள் இருப்பதாகவும் சொல்லிவிட்டார்.”\nபீமன் உரக்க நகைத்தபடி கூடம் நடுவே வந்தான். “ஆம், எண்ணினேன். இதுவே நிகழும். வேறொன்றும் நிகழ வழியில்லை… அவர்கள் ஓர் அடிகூட இனிமேல் பின்னால் வைக்கமுடியாது. அமைச்சரே, பெரிய இழிசெயல் ஒன்றை செய்தவர்கள் பின்னகர்ந்தால் இறந்தாகவேண்டும். ஆகவே அவர்கள் அவ்விழிவை முழுமையாக பற்றிக்கொள்வார்கள். மேலும் மேலும் இழிவை சூடிக்கொள்வார்கள்.”\nசௌனகர் சினத்துடன் ஏறிட்டு நோக்கி “இவ்வாறு நிகழவேண்டுமென்று நீங்கள் விழைந்ததுபோல் தோன்றுகிறதே” என்றார். “ஆம், அதிலென்ன ஐயம்” என்றார். “ஆம், அதிலென்ன ஐயம் நான் விழைந்தது அதைத்தான். இவர்கள் கொடையெனத் தரும் அரசை ஏற்று அங்கே முடிசூடி அமர இவரால் இயலலாம். சிறுமைசெய்யப்பட்ட என் குலக்கொடியை மீண்டும் முகம்நோக்க என்னால் இயலாது.” அவன் இருகைகளையும் ஓங்கி அறைந்தான். “என் வஞ்சினம் அங்கேயே இருக்கிறது. என் மூதாதையர் வாழும் மூச்சுலகில். அந்த இழிமகன்கள் அனைவரையும் களத்தில் நெஞ்சுபிளந்து குருதிகொள்ளாது அமையப்போவதில்லை.”\n“இளையவரே, அங்கே புஷ்பகோஷ்டத்தில் வாழும் முதியவரை அவரது மைந்தர் மறந்ததைப்போலவே நீங்களும் மறந்துவிட்டீர்கள். அவரோ ஒரு தருணத்திலும் அவர்களில் இருந்து உங்களை பிரித்துநோக்கியவரல்ல” என்றார் சௌனகர். “அவைநடுவே அவரது நூறுமைந்தரை நெஞ்சுபிளந்து குருதியுண்பதாக நீங்கள் அறைகூவினீர்கள். அதற்குப்பின்னரும் உங்களை தன் மைந்தர் என்றே அவர் சொன்னார். அவர் மைந்தர் வென்ற அனைத்தையும் திருப்பியளித்தார். உங்களை நெஞ்சோடணைத்து பொறுத்தருளக் கோருவதாக சொன்னார். உங்கள் அரசியின் கால்களை சென்னிசூடுவதாக சொல்லி அவர் கண்ணீர்விட்டபோது நான் விழிநனைந்தேன்.”\n“ஆம், அவர் அத்தகையவர். எந்தையின் மண்வடிவம் அவரே” என்றான் பீமன். “ஆனால் இது ஊழ். அமைச்சரே, நீங்களே அறிவீர்கள். சொல்லப்பட்டவை பிறந்து நின்றிருக்கும் தெய்வங்கள். அவை எடுத்த பிறவிநோக்கத்தை அடையாது அமைவதில்லை. நான் அவைநடுவே சொன்ன சொற்களால் ஆனது இனி என் மூச்சு.” சௌனகர் ஏதோ சொல்லவர கையமர்த்தி “நான் பொறுத்தமையப்போவதில்லை. நடந்தவற்றின்மேல் மானுடர் எவருக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. என் குலமகள் அவைநடுவே நின்றாள். அதன்பொருட்டு அவர்கள் என் கையால் இறந்தாகவேண்டும்…” என்றான்.\nசௌனகர் பெருமூச்சுடன் அமைதியானார். நகுலன் பேச்சை மாற்றும்பொருட்டு “காந்தாரர்களை சகுனி வழிநடத்துகிறாரா” என்றான். “இன்று நகரில் காந்தாரர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களின் படைப்பிரிவுகள் அனைத்தும் மேற்குக்கோட்டைமுகப்பில் ஒன்றுகூடியிருக்கின்றன. தெற்குக் கோட்டைவாயிலும் அப்பால் புராணகங்கையின் குடியிருப்புகளும் முன்னரே அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அஸ்தினபுரியின் பாதிப்பங்கு காந்தாரர்களிடம் இருக்கிறது” என்றார் சௌனகர். “ஜராசந்தனுக்காகவும் சிசுபாலனுக்காகவும் சினம்கொண்டுள்ள ஷத்ரியர்களும் அரசருக்கு துணைநிற்கிறார்கள்.”\nதன் உணர்ச்சிகளிலிருந்து மெல்ல இறங்கித்தணிந்த பீமன் பெருமூச்சுடன் கைகளை உரசிக்கொண்டான். சௌனகரை நோக்காமல் “துரியோதனனின் படைகளும் கர்ணனின் படைகளும் இணைந்தால் மட்டும் போதும். விழியிழந்தவருக்கு ஆதரவு என்றே ஏதுமிருக்காது. சில முதியகுலத்தலைவர்கள் ஏதாவது சொல்லக்கூடும்…” என்றான். நகுலன் “படைகளை கர்ணன் நடத்துவான் என்றால் அவர்கள் வெல்லற்கரியவர்களே” என்றான்.\n“பீஷ்மர் இருக்கிறார்” என்றார் சௌனகர். “அவர் ஒருநிலையிலும் பேரரசரை விட்டு விலகமாட்டார். குடிநெறிகள் மீறப்படுவதை இறுதிவரை ஏற்கவும் மாட்டார்.” பீமன் “ஆம், ஆனால் அவர் எந்தப் படைகளை நடத்தப்போகிறார்” என்றான். சௌனகர் “இல்லை இளவரசே, பீஷ்மர் எந்த நிலை எடுக்கப்போகிறார் என்பதை ஒட்டி அனைத்துக் கணக்குகளும் மாறிவிடும்” என்றார். “பார்ப்போம். சென்று அங்கே என்ன நிகழ்கிறது என்று எங்களுக்கு சொல்லுங்கள்” என்றான் பீமன்.\nசௌனகர் தருமனிடம் தலையசைவால் விடைபெற்று திரும்பினார். தருமன் மெல்லிய தளர்ந்த குரலில் “அமைச்சரே” என்று அழைத்தார். “அங்கே என் தரப்பாக ஒன்றை சொல்லுங்கள். பிதாமகர் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் மறுசொல்லின்றி முழுமையாக கட்டுப்படுவேன். அதுவன்றி சொல்ல எனக்கு ஏது��ில்லை.” அவர் விழிகளை நோக்காமல் தலையசைத்துவிட்டு சௌனகர் வெளியே நடந்தார்.\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 4\nஅவைநிகழ்வை சௌனகர் சொல்லி முடித்ததும் நெடுநேரம் அமைதி நிலவியது. பெருமூச்சுகளும் மெல்லிய தொண்டைக்கமறல்களும் ஒலித்து அடங்கின. நள்ளிரவாகிவிட்டதை இருளின் ஒலிமாறுபாடே உணர்த்தியது. தௌம்யர் “ஆம், இவ்வண்ணம் நிகழ்ந்தது” என்று தனக்குத்தானே என மெல்லியகுரலில் சொன்னார். “பிறிதொரு காலத்தில் மானுடர் இது நிகழ்ந்ததென நம்ப மறுக்கலாம். இது சூதனின் புனைவு என்றே எண்ணலாம்.”\n“இதை ஒவ்வொரு மானுடனும் நம்புவான்” என்று காத்யாயனர் சொன்னார். “ஏனென்றால் ஒவ்வொரு ஆண்மகனும் ஒருமுறையேனும் ஆற்றியதாகவே இது இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் உள்ளூர அஞ்சுவதாகவே இது உணரப்படும்.” அந்த அவையினர் அனைவருமே அச்சொற்களால் சொடுக்கப்பட்டனர். திகைத்த விழிகளுடன் அவர்கள் காத்யாயனரை நோக்கினர். “அஸ்தினபுரியின் அரசர் அந்த அவையில் பாஞ்சாலத்து அரசியை அடிக்க ஆணையிட்டிருக்கலாம். தன் காலடியில் வீழ்த்த விரும்பியிருக்கலாம். அணிகளைந்து மங்கலம் அழிக்க விரும்பியிருந்தால் அவள் கூந்தலை மழிக்கச் சொல்லியிருக்கலாம். ஆடை களைய ஏன் விழைந்தார்\n“மாணவர்களே, அணுக்கமானதொன்றை அறிய முயல்வதன் தவிப்புக்கு நிகரான வேறேது நம்மை ஆட்டுவிக்கிறது அவர் பூண்ட அனைத்தையும் களைந்து நோக்க நம் அகம் தவிக்கிறது. ஆடையையே களைய முடிகிறது. ஆணவத்தைப் பற்றி இழுத்துச் சுருட்டி வீசும் கைகள் நமக்கில்லை” என்றார் காத்யாயனர். “மானுடர் அணிந்துகொள்வதை எல்லாம் அவர்களாலேயே களைய முடியாதென்றிருக்க பிறர் களைவது எங்ஙனம் அவர் பூண்ட அனைத்தையும் களைந்து நோக்க நம் அகம் தவிக்கிறது. ஆடையையே களைய முடிகிறது. ஆணவத்தைப் பற்றி இழுத்துச் சுருட்டி வீசும் கைகள் நமக்கில்லை” என்றார் காத்யாயனர். “மானுடர் அணிந்துகொள்வதை எல்லாம் அவர்களாலேயே களைய முடியாதென்றிருக்க பிறர் களைவது எங்ஙனம்” அவர் சொல்வதை புரிந்தும் புரியாமலும் அவர்கள் நோக்கி இருக்க அவர் “அங்கே அவர் களைந்தெறிந்தது தன் ஆடைகளையே. பாவம் மானுடர், ஒவ்வொருமுறையும் அதுவே நிகழ்கிறது” என்றார்.\nசௌனகரிடம் திரும்பி “கூறுக, அமைச்சரே அதன் பின்பு அரண்மனையில் நிகழ்ந்தது என்ன அதன் பின்பு அரண்மனையில் நிகழ்ந்தது என்ன” என்றார். சௌனகர் தலைவணங்கி “அவை கலைந்து கொந்தளித்துக்கொண்டிருந்ததை கண்டேன். எடைமிக்க தலைகொண்டவர்கள் போல வெளியே சென்றவர்கள் மெல்ல ஓசையிடத் தொடங்கினர். அரசவையில் குடி ஒருவனின் குரலெழுவது முறையல்ல என்றே வாளாவிருந்தேன். ,குடிமூத்தோர் ஒருவர் எழுந்திருந்தால் என் வாளை உருவியிருப்பேன் என்று ஒரு வீரன் சொன்னான். ஆம், முதியவர்கள் அறம் மறந்தனர், இளையோரை அவர்கள் தங்கள் செயலின்மையால் கட்டிப்போட்டனர் என இன்னொருவன் சொன்னான்”.\nமிக விரைவிலேயே ஒவ்வொருவரும் அப்பழியை பிறிதொருவர் மேல் சுமத்திவிட்டனர். ஆயிரம் கோணங்களில் ஆராய்ந்து தாங்கள் வெளியேறும் வழியை கண்டுபிடித்தனர். ”இந்த அவைமுன் அன்னையின் கண்ணீர் விழுந்தது. அறிக நகர்மக்களே, கண்ணீர் விழுந்த மாளிகைகளின் அடித்தளம் மட்கத் தொடங்கிவிட்டது” என்று ஒரு சூதன் பாடினான். “ஆம், அழியட்டும் பழிசுமந்த இப்பெருநகரம்” என்று ஒரு சூதன் பாடினான். “ஆம், அழியட்டும் பழிசுமந்த இப்பெருநகரம்” என அவனுடன் இணைந்து ஓர் இளைஞன் கூவினான். எவனோ ஒருவன் பன்னிருபகடைக்களத்தின் வாயிலில் கட்டப்பட்ட பட்டுப்பாவட்டாவை இழுத்துப் பறித்து சுருட்டி வீசினான். அதைக் கண்டு இன்னும் சிலர் ஓடிச்சென்று அங்கிருந்த கொடிகளை பிடுங்கி வீசலாயினர்.\nசற்றுநேரத்தில் அங்கிருந்த இளைஞர்கள் அனைவரும் கொடிகளையும் பட்டுத்திரைகளையும் அணியாடைகளையும் தோரணங்களையும் பிடுங்கி வீசத்தொடங்கினர். படைவீரர்கள் வெறுமனே நோக்கி நின்றனர். வாளாவிருப்பதனூடாக அவர்களும் அதில் பங்குகொண்டனர். அதனூடாக கழுவாய் தேடிக்கொண்ட நிறைவை அடைந்தனர். அவைமுற்றத்தின் பெரிய அணிப்பந்தலின் மூங்கில்தூண்கள் முறியும் ஒலியை கேட்டேன். மரப்பட்டைக்கூரை பிளக்கும் ஒலிகள் எழுந்தன. உறுமியபடி முனகியபடி அது சரிந்து பரந்து விழுந்தது.\nவெறிகொண்டவர்கள் போல மக்கள் அதை பிடுங்கி வீசினர். சிம்புகளையும் பட்டைகளையும் தூக்கி மாளிகை மேலும் அரண்மனை முற்றத்திலும் வீசினர். அரசமுத்திரைகள் அனைத்தும் பிடுங்கி வீசப்பட்டன. எங்கோ எவரோ ஒரு காந்தார வீரனை கோலால் அடித்து வீழ்த்தினார்கள். அவன் கூச்சலிட காந்தாரப்படையினர் அவன் உதவிக்கு வந்தனர். ”காந்தாரர்கள் அவ்விழிமகன்களால் அழிந்தது நம் தொல்நகரம் அவ்விழிமகன்களால் அழிந்தது நம் தொல்நகரம்” என ஒரு குரல் எழு���்தது. பெருங்கூட்டம் காந்தாரர்களுக்காக திரும்பியது. காந்தாரர்களுக்குரிய வெண்சுதைநிறத்துடனிருந்த அத்தனை வீரர்களும் இழுத்துப் போடப்பட்டு அடிக்கப்பட்டனர். குருதி வழிய பலர் தப்பி ஓடினர். பின்னர் அறிந்தேன் மூவர் கொல்லப்பட்டதாக.\nகுருதிமணம் அவர்களை வெறிகொள்ளச் செய்தது. பசுங்குருதியை அள்ளி கைகளிலும் முகத்திலும் பூசிக்கொண்ட மக்கள் வெறிநடனமிட்டனர். காந்தாரப்படையினர் ஓடி அரண்மனைகளுக்குள் புகுந்துகொண்டனர். மேற்குக்காவல்நிலை அவர்களின் படையிடமிருந்தமையால் அவர்கள் கூட்டமாக மேற்கே குவிந்து படைக்கலம் ஏந்தினர். காந்தாரத்தின் கொடியுடன் அவர்கள் வாள்களையும் வேல்களையும் தூக்கிக் கூச்சலிட்டபடி அங்கே அணிதிரண்டனர். ஆகவே கூட்டம் கடைவீதி நோக்கி சென்றது. காந்தாரத்து வணிகர்களின் கடைகள் அனைத்தும் உடைத்துச் சூறையாடப்பட்டன. பொருட்களை அள்ளி வீசி வணிகர்களை அடித்து குருதி வழிய தூக்கி வீசினர்.\nநகரமே கட்டின்மை நோக்கி சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அரண்மனைமுகப்பில் நின்றபோது தொலைவில் பல இடங்களில் நெருப்புப் புகை எழுந்தது. எண்ணை மணமும் கூலம் எரியும் வாடையும் கலந்தெழுந்தன. வெறிக்கூச்சல்களும் குதிரைகளின் கனைப்பொலியும் சூழ்ந்தன. எக்கணமும் மக்கள் திரண்டு அரண்மனைக்கு எதிராக வந்துவிடக்கூடும் என்று அஞ்சினேன். அரண்மனைக்கோட்டையை மூடி மேலும் காவலிட ஏற்பாடு செய்யவேண்டும் என எண்ணினேன்.\nஎங்கள் அரசரையும் இளையோரையும் அரண்மனைக்கு கொண்டுசென்று விட்டுவிட்டு நான் மீண்டும் பன்னிருபகடைக்களத்திற்கே சென்றேன். அரசியை அஸ்தினபுரியின் இளவரசியும் அரசியரும் அழைத்துச் சென்றுவிட்டனர் என்று அறிந்தேன். விதுரர் எங்கு சென்றார் என்று வினவியபோது அவரை பேரரசரின் தூதன் அழைத்ததாக அறிந்தேன். பேரரசரின் மாளிகை நோக்கி சென்றபோது வழியிலேயே அவரைக் கண்டேன். சிற்றமைச்சர் கனகரிடம் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டு நின்றிருந்தார்.\nஎன்னைக் கண்டதும் சினத்தால் சுருங்கிய முகத்துடன் நோக்கி ”உங்களுக்கு இங்கு என்ன அலுவல் ,இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சரே” என்றார். “நான் அஸ்தினபுரியின் பேரரசரைக் காண விழைகிறேன். இத்தருணத்தில் இந்திரப்பிரஸ்தத்தின் அரசரும் இளையோரும் இங்கு வர முடியாது. ஏதேனும் சொல்வதற்கிருந்தது என்றால் என்ன���டமே அவற்றை பேரரசர் சொல்லி அனுப்பலாம்” என்றேன். ”ஆம், அதுவும் நல்லதே, வருக” என்ற விதுரர் என்னையும் உடனழைத்துக்கொண்டு இடைநாழியில் நடந்தார்.\nநடக்க நடக்க அவர் சற்று எளிதானதுபோல் தோன்றியது. ”என்னை இந்திரப்பிரஸ்தத்தின் தரப்பு என்று இங்கே குற்றம்சாட்டுபவர் சிலர் உள்ளனர், இத்தருணத்தில் நான் அவ்வண்ணமே பேசவேண்டியிருக்கிறது, எனக்கு வேறு வழியேதும் இல்லை” என்றார். நான் அவரிடம் நகர் பற்றிய என் அச்சங்களை சொன்னேன். அவர் புன்னகைத்து ”அவர்கள் அறியாது ஒரு நாடகத்தையே ஆடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். ”அவர்கள் மேற்கே செல்லாது வணிகர்களை நோக்கிச் செல்வதற்குமேல் சான்று தேவையில்லை. போதிய அளவு நடித்துவிட்டதை அவர்களே உணரும்போது இல்லம் மீள்வார்கள்” என்றார்.\nநான் அவரது களைத்த குரலை கேட்டுக்கொண்டு உடன் நடந்தேன். ”சௌனகரே, இப்போது அவர்களின் உணர்வுகள் எழுந்துகொண்டிருக்கின்றன. படைகளைக்கொண்டு அவர்களை எதிர்கொண்டால் சில உயிர்கள் விழும். உண்மையில் அவர்கள் விழைவதும் அதையே. ஓரிருவர் இறந்தால் அவர்கள் அந்தப் பழியுணர்விலிருந்து விடுபடுவர். அக்கொலைகளையும் அரசுமேல் ஏற்றி வசைபாடி உளம் ஆறுவர்” என்றார் விதுரர். ”அவர்களின் உணர்வுகள் இறங்கத்தொடங்கும்போது பத்து குதிரைவீரர்கள் வேலுடன் தெருவிலிறங்கினால்போதும், அமைதி மீண்டுவிடும். வீரர்கள் வேல்தாழ்த்தி நிற்கும்படி ஆணையிட்டவன் நானே” என்றார்.\nநாங்கள் நடந்து புஷ்பகோஷ்டத்தை அடைந்து பேரரசரின் இசையவை நோக்கி சென்றபோது விதுரர் நீள்மூச்சுடன் ”இத்தருணத்தில்தான் விப்ரரின் இழப்பை பெரிதாக உணர்கிறேன். அங்கிருக்கும் என் மூத்தவரிடமல்ல அவர் அருகே குடிகொண்டிருந்த விப்ரரிடம்தான் இதுநாள் வரை நான் பேசிக்கொண்டிருந்ததாக உணர்கிறேன்” என்றார். ”மூத்தவரிடம் என்றுமில்லாத ஊசலாட்டத்தை பார்க்கிறேன். என் இதுநாள்வரையிலான வாழ்க்கையில் நானறிந்த பட்டறிவு ஒன்றுண்டு, ஊசலாடும் எதுவும் எதிர்நிலையிலேயே சென்று அமையும்” என்றார். அச்சொல்லாட்சி என்னை அதிரச்செய்தது. அது மிகையானது என்று என் சித்தம் சொன்னபோதே அது உண்மை என்று என் உள்ளம் உறுதிசெய்தது.\nநாங்கள் அரசரின் இசையவை முகப்பை அடைந்தபோதே உள்ளே எவரோ இருப்பதை உணர்ந்தோம். விதுரர் மெல்லிய குரலில் ”எவர்” என்று கேட்டார். தலைவ���ங்கிய காவலன் ”பேரரசி காந்தாரி” என்றான். விதுரர் ”நான் வந்துள்ளதாகச் சென்று சொல்” என்றார். நான் தயங்கி ”அவ்வண்ணமெனில் நான் பின்னர் மன்னருக்கு முகம் காட்டுகிறேன், இது தருணமல்ல” என்றேன். ”இல்லை நீங்களும் உடன்வருக” என்றார் விதுரர். ”இது உங்கள் குடிக்குள் நிகழ்வது” என்று நான் சொன்னேன். ”ஆம், ஆகவேதான் நானும் உங்களை அழைக்கிறேன். உணர்வுநிலைகள் எங்கே செல்லுமென என்னால் உய்த்துணர இயலவில்லை. அயலார் ஒருவர் அருகிருப்பது நன்று” என்றார்.\nகாவலன் உள்ளே சென்ற பின்பு அவரே புன்னகைத்தபடி ”அயலார் ஒருவர் உடனிருக்கையில் என்ன நிகழ்கிறது நாம் நம்மை அவரது கண்கள் வழியாகவும் நோக்குகிறோம். உணர்வுகளை அடக்குகிறோம். நல்லியல்புகளை பேணிக்கொள்கிறோம்” என்றார். நான் புன்னகை செய்தேன். ”சௌனகரே, நாம் பிறர் கண்களுக்கு மட்டுமே சிறந்தவர்களாக இருக்கமுடியுமா என்ன நாம் நம்மை அவரது கண்கள் வழியாகவும் நோக்குகிறோம். உணர்வுகளை அடக்குகிறோம். நல்லியல்புகளை பேணிக்கொள்கிறோம்” என்றார். நான் புன்னகை செய்தேன். ”சௌனகரே, நாம் பிறர் கண்களுக்கு மட்டுமே சிறந்தவர்களாக இருக்கமுடியுமா என்ன” என்றார் விதுரர். நான் சிரித்து ”நமக்கு நல்லவர்களாக இருக்கையில் பிறருக்கு எதிரிகளாகிவிடுவோம் என்றொரு சொல்வழக்கு உண்டு” என்றேன். பின்னர் ”அவ்வண்ணம் இன்று அனைவருக்கும் எதிரி என நின்றிருக்கும் ஒருவரின் அமைச்சன் நான்” என்றேன்.\nவிதுரர் என்னை நோக்கித் திரும்பி, ”அவ்வண்ணமெனில் உங்கள் அரசர் தம்பியரையும் தேவியையும் வைத்தாடியது பிழையல்ல என்று எண்ணுகிறீர்களா” என்றார். ”பிழையே” என்று நான் சொன்னேன். ”ஆனால் அந்தச் சூதாட்டத்தில் ஒருகணமேனும் பங்கெடுக்காத எவர் இருந்தார் அந்த அவையில்” என்றார். ”பிழையே” என்று நான் சொன்னேன். ”ஆனால் அந்தச் சூதாட்டத்தில் ஒருகணமேனும் பங்கெடுக்காத எவர் இருந்தார் அந்த அவையில் ஆடியிருந்தால் அரசர் செய்ததை தானும் செய்திருக்க மாட்டோம் என்று நெஞ்சுக்கு உரைக்கும் துணிவுள்ள எவர் நம்மிடையே உள்ளனர் ஆடியிருந்தால் அரசர் செய்ததை தானும் செய்திருக்க மாட்டோம் என்று நெஞ்சுக்கு உரைக்கும் துணிவுள்ள எவர் நம்மிடையே உள்ளனர்” என்றேன். ”நமக்காக நாம் ஆடினோம், நம் விழைவுகளுக்காக. நம் இருளுக்காக. பிறருக்காக ஆடினார் என்பதனாலேயே அவர�� நம்மை விட ஒரு படி மேலானவரே. ஆகவேதான் அனைத்துப் பழிகளையும் அவர் தோள்மேல் ஏற்றிவைக்க விழைகிறோம். அதை மிக்க மகிழ்வுடன் ஏற்றுக்கொள்பவர் அவர் என்றும் அறிந்திருக்கிறோம்” என்றேன். விதுரர் ஒன்றும் சொல்லாமல் பெருமூச்சுவிட்டார் என்றார் சௌனகர்.\nகுளிர்ந்த பாசிப்பரப்பு போல கால்களை வாங்கிக்கொண்ட மெத்தைத்தரையில் விதுரருடன் நடந்துசெல்லும்போது சௌனகர் அந்தத் தரையால் என்ன பயன் என்றுதான் எண்ணினார். அது ஓசைகளை குறைத்துவிடுகிறதே ஒழிய இல்லாமலாக்குவதில்லை. காலடிகள் முணுமுணுப்பாக ஒலிக்கின்றன. அமைதியில் முணுமுணுப்புகள் முரசொலி போலவே எழக்கூடும். அவர் நினைத்தது உண்மையென்பதைப்போல திருதராஷ்டிரர் காந்தாரி இருவரும் திரும்பிப்பார்த்தனர்.\nதலையைச் சற்று சரித்து காளைபோல உரக்க மூச்சுவிட்ட திருதராஷ்டிரர் “விதுரா, உன்னை இத்தனை நேரமாக எதிர்பார்த்திருந்தேன்…” என்றார். விதுரர் ஒன்றும் சொல்லாமல் அருகே சென்று காந்தாரியை நோக்கி “வணங்குகிறேன் அரசி” என்றார். காந்தாரி கை தூக்கி அவரை வாழ்த்தினார். “என்ன சொல்கிறாய் என்ன நடந்தது அங்கே” என்று திருதராஷ்டிரர் தன் பெருங்கைகளை ஒன்றுடன் ஒன்று அறைந்தபடி கூவினார். “தாங்கள் முழுமையாகவே அறிந்திருப்பீர்கள். தாங்கள் அறிந்தவையே நிகழ்ந்தன” என்றார் விதுரர். “நீ சொல் உன் வாயால் சொல்… மூடா, நீயும் அங்கிருந்தாய். உன் மைந்தர் உன் முன் இழிவடைந்தனர். நீ பார்த்து அமர்ந்திருந்தாய்” என்று திருதராஷ்டிரர் தொண்டைநரம்புகள் புடைக்கக் கூவியபடி விதுரரை அள்ளி இறுக்கி கொல்லப்போகிறவர் போல கைகளை விரித்துச் சூழ்ந்தபடி அணுகினார்.\nவிதுரர் “ஆம், என் மைந்தர். மைந்தர் வடிவில் நாம் நம் கீழ்மையை காண்கிறோம்” என்றார். “அவன் எப்படி அதை செய்யத் துணிந்தான் அவனை என் மகன் என்று எண்ணித் தருக்கினேனே… அவன் என் மகனே அல்ல. அவன்…” என்று திருதராஷ்டிரர் கூவியதை இடைமறித்து காந்தாரி கூரியகுரலில் “அவன் உங்கள் மைந்தன். ஆகவேதான் அவ்வாறு செய்தான்” என்றாள். அவர் திகைத்து அசைவிழந்த வாயுடன் உறைந்து பின் மீண்டு நடுங்கும் மென்குரலில் “என்ன சொல்கிறாய் அவனை என் மகன் என்று எண்ணித் தருக்கினேனே… அவன் என் மகனே அல்ல. அவன்…” என்று திருதராஷ்டிரர் கூவியதை இடைமறித்து காந்தாரி கூரியகுரலில் “அவன் உங்கள் மைந்தன். ���கவேதான் அவ்வாறு செய்தான்” என்றாள். அவர் திகைத்து அசைவிழந்த வாயுடன் உறைந்து பின் மீண்டு நடுங்கும் மென்குரலில் “என்ன சொல்கிறாய்” என்றார். “இன்று அவளை அவிழ்ந்த ஆடையுடன் என் மருகியர் அழைத்துவந்தனர். அவள் விம்மும் ஒலியைக் கேட்டபோது அது சம்படையின் குரல் என எண்ணினேன்” என்றாள் காந்தாரி.\nதிருதராஷ்டிரர் புரியாதவர் போல தலையைச் சரித்தபடி நின்றபின் கால் தளர்ந்தவராக திரும்பிச் சென்று அரியணையில் அமர்ந்தார். நடுங்கும் கைகளை ஒன்றன்மேல் ஒன்றென வைத்துக்கொண்டு வலிகொண்ட விலங்கு போல உம்ம் உம்ம் என ஒலியெழுப்பினார். காந்தாரி விதுரரை நோக்கி “அவைநடுவே இழிவு செய்யப்பட்டாள் என் குலக்கொடி. என் மைந்தர்களுக்காக மட்டும் அல்ல, அங்கே இருந்த அத்தனை ஆண்மகன்களுக்காகவும் நாணுகிறேன். அங்கே எழுந்துசென்ற என் குடியின் பெண்கள் அனைவரையும் மாறி மாறி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கண்ணீர்விட்டேன்…” என்றாள்.\n“என்ன நிகழ்ந்தது என்றால்…” என விதுரர் சொல்லத்தொடங்க “என்ன நிகழ்ந்தது ஓர் அரசியல்நிகழ்வு, அல்லவா அதற்கப்பால் உங்களுக்கு அது எவ்வகையிலேனும் ஒரு பொருட்டா” என அவள் மேலெழாத குரலில் கேட்டாள். விதுரர் ஏதோ சொல்ல வாயசைத்தார். “எழுந்து சென்று உடைவாளை உருவி அவன் கழுத்தில் பாய்ச்சியிருக்கவேண்டும் உங்கள் பிதாமகர். அந்த அவையில் நாக்கை இழுத்து அறுத்து விழுந்திருக்கவேண்டும் நீர். இனி எத்தனை சொற்களில் எத்தனை அறமுரைத்தாலும் அதன் பொருள் என்ன” என அவள் மேலெழாத குரலில் கேட்டாள். விதுரர் ஏதோ சொல்ல வாயசைத்தார். “எழுந்து சென்று உடைவாளை உருவி அவன் கழுத்தில் பாய்ச்சியிருக்கவேண்டும் உங்கள் பிதாமகர். அந்த அவையில் நாக்கை இழுத்து அறுத்து விழுந்திருக்கவேண்டும் நீர். இனி எத்தனை சொற்களில் எத்தனை அறமுரைத்தாலும் அதன் பொருள் என்ன வென்றது எந்த அரசியலும் அல்ல. வென்றது ஆண் எனும் கீழ்மை. பெற்று முலையூட்டி வளர்த்து மண்ணில் விட்ட அத்தனை அன்னையருக்கும் ஆயிரமாண்டுகாலமாக ஆண்கள் இழைக்கும் கீழ்மறம்…”\nஅவள் கொதிப்புடன் உதடுகளை கடித்தாள். வெண்முகமும் கழுத்தும் தோள்களும் சிவந்து புண்ணானவை போல் தோன்றின. தன்னை அடக்க அவள் முயலும்தோறும் குருதிவிம்மும் கலமென ஆனாள். நீலநரம்புகள் அசைந்த கழுத்தும் இறுகித் துடித்த கன்னங்களுமாக மறுகணம் வெடி��்கப்போவதுபோல நின்றாள். பின்பு மூச்சின் ஒலியில் “என் அரண்மனைமுற்றத்தில் இது நிகழ்ந்தது. இதன் பெரும்பழியிலிருந்து ஒருகணமும் விலகாதிருக்கட்டும் என் கொடிவழிகள். விண்வாழும் காந்தாரத்துப் பேரன்னையர் இவ்விழிசெயலுக்கு எதை பிழைநிகர் விடுக்கிறார்களோ அனைத்தும் வந்து இங்கு அமையட்டும்\nவிதுரர் “பேரரசி, தீச்சொல்லிடவேண்டாம்… அவர்கள் உங்கள் மைந்தர்” என்று சொல்லி கைநீட்ட அவள் உரக்க “ஆம், இது தீச்சொல்லேதான். காந்தாரத்துப் பேரன்னையர் சான்றாகுக ஆரியகௌசிகை ஆற்றங்கரையில் அமர்ந்த ஆறு அன்னையரின் ஆலயத்தின் முன் இப்போது நின்றிருக்கிறது என் உள்ளம். மரு, இருணை, ஃபூர்ணி, காமலை, கிலை, ஆரண்யை… அன்று இவர் கைபற்றி அவர்களுக்கு முன் நின்றபோது செம்முகில்போலச் சுருண்டெழுந்து வந்து மூடி ஆர்ப்பரித்து அன்னையர் சொன்னதென்ன என்று இப்போது புரிகிறது. அன்னையர் முடிவு செய்யட்டும்…” என்றாள்.\n” என்று கூவிய திருதராஷ்டிரர் கையை ஓங்கியபடி எழுந்தார். “பெற்ற மைந்தருக்கு தீச்சொல்லிடுகிறாயா அன்னையா நீ” காந்தாரி “ஆம், பீலித்தாலத்தால் மங்கலம் அணிந்தவள். பெற்றுப்பெருகிய பேரன்னை. அச்சொல்லால்தான் இதை சொல்கிறேன். அன்னையர் முடிவுசெய்யட்டும்…” என்று சொல்லி அவரை நோக்கி மெல்லிய அசைவொன்றை வைக்க அதை உடலால் உணர்ந்தவர் என பின்னடைந்தார்.\nவிதுரர் மீண்டும் “அரசி, அவர்கள் உங்கள் மைந்தர்” என்றார். “இல்லை, அவர்கள் இந்தக் குருகுலத்தின் கீழ்க்குருதியினர். காந்தாரத்துப் பேரன்னையின் சிறுமைந்தர் அல்ல” என்றாள். மீண்டும் முன்னால் வந்து “ஆம், அவர்கள் என் கீழ்மையை தங்கள் குருதியெனக் கொண்டவர்கள். அவர்களும் விழியிழந்தவர்களே. போதுமா எனக்கு நாணில்லை. எங்கும் நான் சொல்தாழ்த்தப் போவதுமில்லை. அவன் என் மைந்தன். அவனே என் கொடிவழியின் முதல்வன். அவன் செய்தவற்றுடன் நானும் உடன் நிற்கிறேன். அவன் சென்றுசேரும் இருளுலகுகளுக்கு நானும் உடன்செல்கிறேன்… இனியென்ன எனக்கு நாணில்லை. எங்கும் நான் சொல்தாழ்த்தப் போவதுமில்லை. அவன் என் மைந்தன். அவனே என் கொடிவழியின் முதல்வன். அவன் செய்தவற்றுடன் நானும் உடன் நிற்கிறேன். அவன் சென்றுசேரும் இருளுலகுகளுக்கு நானும் உடன்செல்கிறேன்… இனியென்ன” என்று திருதராஷ்டிரர் கூச்சலிட்டார்.\nவெண்பற்கள் வெறித்து எழ, வளைந்து வளைந்து புருவம் அலைய, முகம் சுளிக்க “இனியென்ன தேவை உனக்கு செல்… உடனே சென்றுவிடு… அடேய் விதுரா, மூடா, அவளை உடனே இங்கிருந்து செல்லும்படி சொல்… இனி அவள் சொல்லை நான் கேட்கவிரும்பவில்லை” என்றார்.\nகாந்தாரி பற்களை கடித்துக்கொண்டு “இனி நானும் சொல்வதற்கொன்றுமில்லை. அனைத்தும் முற்றுமுடிவாகிவிட்டன” என்றபின் திரும்பி நடந்தாள். அறையின் மறுஎல்லையில் நின்றிருந்த சத்யசேனையும் சத்யவிரதையும் வந்து அவள் கைகளை பற்றிக்கொண்டனர். ஓசையற்றவர்களாக அவர்கள் விலகிச்சென்றனர்.\nதிருதராஷ்டிரர் தளர்ந்தவராக மீண்டும் அரியணையில் அமர்ந்தபடி தலையை அசைத்தார். மணமேற்று மூக்கு சுளித்து தலைதிருப்பி “உடனிருப்பவர் யார் சௌனகரா” என்றார். “ஆம், அரசே” என்றார் சௌனகர். “அந்தணரே, அறமுணர்ந்து அமைந்த எத்தனை படிவரும் வைதிகரும் அமர்ந்த அவை இது அத்தனைபேருக்கும் தலைமுறை தலைமுறையாக கொடையளித்து வணங்கியிருக்கிறோமே, உங்கள் சொல்கூடவா எங்கள் குலம் காக்க எழவில்லை அத்தனைபேருக்கும் தலைமுறை தலைமுறையாக கொடையளித்து வணங்கியிருக்கிறோமே, உங்கள் சொல்கூடவா எங்கள் குலம் காக்க எழவில்லை\n“ஊழ் என்பதன்றி ஒரு சொல்லும் நான் சொல்லத் துணியமாட்டேன்” என்றார் சௌனகர். “ஊழ்தான். வேறேதுமில்லை. எண்ணிப்பார்க்கையில் என் நினைவறிந்த நாள்முதலே ஒவ்வொன்றும் இத்தருணத்தை நோக்கியே அனைத்தையும் நகர்த்திக்கொண்டு வந்திருப்பதை காண்கிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “எது வரப்போகிறது என்று எண்ணவும் அஞ்சி பின்திரும்பிவிடுகிறேன்.”\nகைவிடப்பட்டவர் போல, எவரிடமோ முறையிடுபவர் போல அவர் கைகளைத் தூக்கி முகம் மேலே நோக்க விழிச்சதைகள் உருள உடைந்தகுரலில் சொன்னார் “மானுடர் அறிவதேயில்லை, சொல்லப்படும் ஒவ்வொன்றும் நிகழ்ந்தே தீருமென்று. பேதைகள் போல ஆணையிடுகிறார்கள். வஞ்சம் உரைக்கிறார்கள். சொல்லில் உறங்கும் தெய்வங்களை பேதைகள்போல பித்தர்கள்போல எழுப்பி தங்கள் மேலேயே ஏவிக்கொள்கிறார்கள்.”\nமடிந்து அமர்ந்திருந்த அவரது கால்கள் மட்டும் நடுங்கிக்கொண்டிருந்தன. தலையை தன் கைகளால் பற்றியபடி தோள்குறுக்கி அமர்ந்து “சிறியோர் செய்கை செய்தான். அவள் சொன்னது முற்றிலும் உண்மை. எந்தையும் மூதாதையரும் செய்த சிறுமை அது. சுனந்தையின், அம்பையின், அம்பிகையின் கண்ணீர். சிவையின், சம���படையின் துயரம்… நம் மீது அவர்களின் தீச்சொற்கள் மேலும் மேலுமென விழுந்துகொண்டே இருந்தன” என்றார்.\nநிமிர்ந்து விதுரரை நோக்கியபோது அவரது தசைக்குழிக் கண்களிலிருந்து நீர் கசிந்து வழிந்தது. “அவர்களிட்ட வஞ்சினங்களைச் சொன்னார்கள், விதுரா. என் மைந்தர்கள் குருதிவழியக்கிடக்கும் படுகளத்தை நான் உள்விழிகளுக்குள் கண்டுவிட்டேன்.” விதுரர் ஒன்றும் சொல்லவில்லை.\nஅவர் மறுத்து ஏதேனும் சொல்வார் என எண்ணியவர் போல திருதராஷ்டிரர் தொடர்ந்தார் “பெண்ணின் சொல். அது பார்ப்புப்பேய்களைவிட இரக்கமற்றது. ஒருகணமும் விடாது தலைமுறைகள்தோறும் தொடர்வது…” விதுரர் “ஆம்” என்றார். திருதராஷ்டிரர் அதைக்கேட்டு உடல் அதிர தலைதூக்கினார். “நாம் என்ன செய்ய முடியும்\n“நீங்களே இன்னமும் இம்மணிமுடிக்குரியவர். உங்கள் மைந்தர் வென்றவை உட்பட உங்களுக்குரியவையே” என்றார் விதுரர். கைகளை ஓங்கித்தட்டியபடி எழுந்த திருதராஷ்டிரர் “அவ்வண்ணமென்றால் இதோ நான் அவர்கள் இழந்த அனைத்தையும் திருப்பி அளிக்கிறேன். இந்திரப்பிரஸ்தத்தின் அரசனாக நானே என் மைந்தன் தருமனை முடிசூட்டுகிறேன்” என்றார்.\n“ஆம் அரசே, தாங்கள் அதை உறுதிபடச் சொன்னால் எவரும் மறுசொல்லெடுக்க இயலாது” என்றார் விதுரர். “அம்முடிவை நீங்கள் எடுக்கையில் இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சரும் உடனிருக்கட்டும் என்றே இவரை அழைத்துவந்தேன்.” திருதராஷ்டிரர் “ஆம், அது நன்று. எங்கே ஓலைநாயகம் இப்போதே திருமுகம் எழுதப்படட்டும்… இது என் சொல். இதை மறுசொல்லெடுத்துப் பேசும் எவரும் என் முடிக்கு எதிரிகள்” என்றார்.\nஅவர் கைகளைத் தட்ட ஏவலன் எட்டிப்பார்த்தான். “ஓலைநாயகம்…” என்றார் விதுரர். அவன் தலைவணங்கி வெளியே சென்றான். சௌனகர் “ஆனால் கொடையென அரசைப்பெறுதல் என்பது…” எனத் தொடங்க “அந்தணரே, இது கொடை அல்ல. நான் பாண்டவர்களின் தந்தை” என்றார் திருதராஷ்டிரர். “ஆம்” என்று சௌனகர் தலைவணங்கினார்.\nமுகம் மலர கைகளை விரித்தபடி “அவ்வளவுதான், முடிந்துவிட்டது. நான் துரியோதனனை அழைக்கிறேன். அவன் என் சொற்களை தட்டமாட்டான். அவன் ஆற்றிய பெரும்பிழையை தருமன் பொறுத்தருள்வான் என்பதிலும் எனக்கு ஐயமே இல்லை… நானே சென்று பாஞ்சாலத்து அரசியை பார்க்கிறேன். அவள் காலடியில் என் தலையை வைத்துப் பணிந்து இரக்கிறேன். இம்முதியவன் அவ��் தந்தைக்கு நிகரானவன் என்கிறேன். என் மைந்தர் ஆற்றிய பெரும்பழிக்காக அவள் என் குடியை பொறுத்தருள்க அதனால் அவளுக்குப் பெருமையே மிகும்… இந்நாள்வரை மண்ணின் அளப்பரிய பொறையால்தான் இங்கே மானுடம் வாழ்கிறது. பெண் பொறுத்தாலொழிய குடியில்லை என்று அவளும் அறிந்திருப்பாள்…” என்றார்.\nமீண்டும் அரியணையில் அமர்ந்து இரு கைப்பிடிகளிலும் கையால் அடித்தபடி அவர் சிரித்தார். “ஆம், நான் உறுதியாகவே அறிகிறேன். அனைத்தும் சீரடைந்துவிடும். இதைவிடக் கீழான செயல்களிலிருந்து தன் மேன்மையைத் திரட்டி மீள என் மைந்தனாலும் இயன்றிருக்கிறது. அனைத்தையும்விட நான் என் முதல்மைந்தன் தருமனை அறிவேன். அப்பேரறத்தான் என் இளையோனின் வடிவம். அவனில் குடிகொண்டிருக்கும் பாண்டுவிடம் கோருகிறேன். உன் மைந்தரை பொறுத்தருள்க என்று. அவன் ஒருபோதும் தட்டியதில்லை…”\nஅவர் எழுந்து கையை வீசி “என்ன செய்கிறார்கள் ஓலைநாயகங்கள் எங்கே” என்றார். விதுரர் “வந்துகொண்டிருக்கிறார்கள், அரசே” என்றார். “விரைந்து வரச்சொல்… இன்று மாலையே ஆணை நகர்மன்றுகளில் முழங்கியாகவேண்டும்.” விதுரர் பெருமூச்சு விட்டார்.\n“அனைத்தும் சீரடைந்தபின் சென்று காந்தாரியை காண்கிறேன். அவள் என்னிடம் இன்றுபோல் ஒருநாளும் பேசியதில்லை… அவளே அதன்பொருட்டு வருந்துவாள். அவளிடம் இதைச் சொன்னால் கண்ணீர் விடுவாள். அந்தக் கண்ணீரை நான் என் கைகளால் தொடவேண்டும்… ஓலைநாயகங்கள் வருகிறார்களா இல்லையா” திருதராஷ்டிரர் வாயிலை நோக்கித் திரும்பி “மூடர்கள், வேண்டிய நேரத்தில்தான் மறைவார்கள்… இன்னும் ஒருகணத்தில் அவர்கள் இங்கில்லை என்றால்…” என்றார்.\nகாலடி ஓசை கேட்க சௌனகர் திரும்பி நோக்கினார். உதவியாளனுடன் ஓலைநாயகம் மெல்லிய காலடிவைத்து ஓடிவந்தார். “மூடா, அழைத்தால் வராமல் அங்கே என்ன செய்கிறாய் ஓலைகளை எடு… எழுது இது என் ஆணை” என்றார் திருதராஷ்டிரர்.\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 3\nஇரண்டாம் காடு : சுனகம்\nஇமயத்தின் சரிவில் சௌனி என்னும் பெயர்கொண்ட சிற்றாற்றின் இரு கரைகளிலும் செறிந்திருந்த அடர்காடு சுனகவனம் என்று அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில் அங்கே மதமெழுந்த பெருங்கோட்டுக் களிறுகளைக்கூட படைசூழ்கை அமைத்து தாக்கி கொன்றுண்ணும் காட்டுநாய்கள் குலங்கள் குலங்களாகச் செறிந்திருந்தன. தேர்ந்த ��ேட்டைக்காரர்களும் அதற்குள் செல்ல அஞ்சினர். பகலிலும் இரவிலும் அக்காடே நாய் என குரைத்துக்கொண்டிருந்தமையால் அப்பெயர் பெற்றது.\nகோசல மன்னன் ருருவுக்கும் அரசி பிரமத்வரைக்கும் மைந்தனாகப் பிறந்த க்ருத்ஸமதன் என்னும் இளவரசன் வேதமுனிவனாகும் ஊழ்நெறி கொண்டவன் என்றனர் நிமித்திகர். எனவே அவனை பிறந்த நாள்முதல் நால்வேதத்தின் ஒருசொல்லும் செவியில் விழாது வளர்த்தார் ருரு மன்னர். ஐம்புலனுக்கும் இனியவை மட்டுமே அவனுக்களிக்கப்பட்டன. விழைவன அனைத்தும் அருகணைந்தன.\nபுலன்கள் பற்றி எரியும் அணையா விறகு என க்ருத்ஸமதர் அரண்மனையில் பதினெட்டு வயதுவரை வாழ்ந்தார். அழகிய இளவரசியர் இருவர் அவருக்கு மனைவியாயினர். பொன்னாலான அரண்மனையில் மென்மயிர் மஞ்சங்களில் அவர்களுடன் காதலாடினார். அணிபூண்டார். ஆடையணிந்தார். இசைகேட்டார். இனியவற்றை உண்டார். இளமைந்தர் இருவருக்கு தந்தையானார்.\nஆயினும் ஏதோ எஞ்சியிருந்தது. தன் அமைச்சரிடம் “மானுடர் புவியில் இதற்கப்பாலும் அடைவதற்கு என ஏதும் உண்டா, அமைச்சரே” என்றார். அமைச்சர் “புவியில் அடைவதற்கு என பிறிதொன்றுமில்லை” என்றார். “புவிக்கு அப்பால்” என்றார். அமைச்சர் “புவியில் அடைவதற்கு என பிறிதொன்றுமில்லை” என்றார். “புவிக்கு அப்பால்” என்று கேட்டார். “அதை எவர் அறியமுடியும்” என்று கேட்டார். “அதை எவர் அறியமுடியும்\nஒவ்வொருநாளும் க்ருத்ஸமதரின் அமைதியின்மை பெருகிவந்தது. வழிதவறி அலையும் பாலைநிலத்தில் எழுந்த விடாயை எத்தனை முறை எண்ணம் மாற்றினாலும், எவ்வளவு சொல் அள்ளி மூடினாலும் இல்லையென்றாக்கிவிட இயலாது என்று உணரலானார். “நான் விழைவது எது என்று மட்டும் அறிந்தேன் என்றால் போதும், இங்கிருந்து அக்கணமே கிளம்பிவிடுவேன்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.\nஒருநாள் நள்ளிரவில் விழித்துக்கொண்டபோது தன் கனவுக்குள் புகுந்து ஒலித்த ஒற்றைச் சொல்லை நினைவுகூர்ந்தார். இருண்ட ஆழத்தில் எதிரொலித்தொடரின் ஆயிரமாவது அலைபோல மங்கி ஓய்ந்துகொண்டிருந்த அதை மீட்டி மீட்டி மேலெடுத்தார். அது ஒரு வினா என்று கண்டார். பொருளெனத் திரளாத சொல். அந்த வினாவை மீண்டும் மீண்டும் தன்னுள் கேட்டபடி அமர்ந்திருக்கையில் அப்பால் தோட்டத்தில் அதை பேரொலியென கேட்டார்.\nஉடலதிர எழுந்துசென்று சாளரத்தருகே நின்று நோக்���ினார். அது ஒரு கிழட்டு நாய். பின்னிலவைக்கண்டு ஒரு பாறைமேல் ஏறி நின்று, மூக்கு கூர்ந்த முகத்தை மேல் நோக்கி நீட்டி, வாலை கால்கவையில் செருகி அது ஊளையிட்டுக்கொண்டிருந்தது. அதன் விழிகளை அங்கிருந்தே காணமுடிந்தது. அதிலிருந்த களிப்பையும் பித்தையும் கண்டு அவர் நடுங்கினார்.\nக்ருத்ஸமதர் அன்று விடிவதற்குள்ளாகவே தன் இரு துணைவியரையும் கால்களைத் தொட்டு சென்னிசூடி வணங்கிவிட்டு கிளம்பினார். தன்னந்தனியாக நகர்த்தெருவில் நடந்து கோட்டையை விட்டு அகன்றார். மரவுரி அணிந்து, இரந்துண்டு, நாட்டை நடந்து நீங்கினார். பன்னிரு நாடுகளைக் கடந்து அவர் இமயமலைக்காட்டை வந்தடைந்தார்.\nஅவருக்கென அமைக்கப்பட்டிருந்த இடம் சுனகம். அவர் அக்காட்டின் எல்லையென அமைந்த சௌனி ஆற்றின் கரையை வந்தடைந்து நீர் அள்ளிப் பருகிக்கொண்டிருந்தபோது அக்காடு தன்னுள் எழுந்த வினாவை ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்டார். மரவுரியை களைந்துவிட்டு அக்காட்டுக்குள் நுழைந்து உள்ளே சென்றார்.\nசினந்த விழிகளுடன் பெருங்குரலில் குரைத்தபடி அவரை நோக்கி வந்தன நாய்கள். அவர் தன் இரு கால்களிலும் கைகளை ஊன்றி முன்னால் குனிந்து உரத்தகுரலில் தன் வினாவை எழுப்பினார். முன்நடத்தி வந்த கடுவன் திகைத்து, பின் மெல்ல வால்தாழ்த்தி, முகம் மண்ணோடு சேர்த்து முனகியது. அத்தனை நாய்களும் செவிமடித்து, வால்தாழ்த்தி அவருக்கு முன் மண்டியிட்டன.\nசுனகத்தில் நுழைந்து தன் குடிலை அமைத்த முதல் முனிவரை பின்னர் அவரை அறிந்தவர்கள் சுனகர் என்றழைத்தனர். நாய்கள் அவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டன. புழுதி அணிந்த வெற்றுடலில் சடைமுடி திகழ அவர் செல்லும்போது அவை பணிந்த ஏவலர் படை போல வால் தூக்கி, செவி மடித்து, கூர்முகம் நீட்டி உடன் சென்றன. அவரது ஓலைக்குடிலுக்கு வெளியே எந்நேரமும் அவை காவல் நின்றன. சிறு ஓசை கேட்டாலும் செவிகூர்ந்து மூங்கில் உரசும் ஒலியில் உறுமியபடி எழுந்து ஏன் என்று வினவின.\nஅக்காட்டிலிருந்து நாய்கள் சொல்சொல்லெனத் திரட்டி வைத்திருந்த வேதத்தை சுனகர் பெற்றுக்கொண்டார். நாய்வேதத்திலிருந்து மானுடவேதத்தை அவர் மீட்டிப்பிரித்தெடுத்தார். வேதமென்பது அனைத்தையும் பற்றவைக்கும் வல்லமை கொண்ட சொல் மட்டுமே என்று அவர் அறிந்தார். சொல் எரியும் ஒளியில் கண்டடைவதெல்லாம் வேதப்பொருளே என்றார். அவர் அறிந்தது தெளிந்ததும் அதை பகிர மாணவன் தேடிவந்தான்.\nதனித்து பசித்து தேடி அலைந்து தன்னிடம் வந்து சேர்ந்த இளமாணவனை சுனகர் தன் மைந்தனாகவும் நீர்தொட்டு ஏற்றுக்கொண்டார். அவரிடமிருந்து வேதங்களை சொல்லென்றும் பொருளென்றும் அவர் கற்றறிந்தார். சௌனகர் என்று அவர் பின்னாளில் வேதமெய்ப்பொருள் நவின்ற பெரும்படிவராக அறியப்படலானார்.\nவேதப்பொருள் அமைத்து சௌனகர் அமைத்த முறைமை சௌனகமரபு என்றாயிற்று. அவரது நெறிகளும் விளக்கங்களும் பிராமணங்களாகவும் ஆரண்யகங்களாகவும் அவரது மாணவர்களால் அமைக்கப்பட்டன. அவர் சொல்லி மாணவர் எழுதிய நூல்களாகிய ரிக்வேத அனுக்ரமணி, ரிக் பிரதிசாக்யம் என்பவை பன்னிரு வேத கல்விநிலைகளில் பயிலப்பட்டன.\nசௌனகரின் மாணவர் ஆஸ்வலாயனரின் காலகட்டத்தில் சௌனக குருமுறை பன்னிரு கிளைகளாக பரவியது. வேதப்பொருளாயும் கல்விநிலைகளில் சௌனகமே முதன்மையானதும் முந்தையதும் என்று கொள்ளப்பட்டது. அரசகுடிப்பிறந்த உக்ரவசு ஆஸ்வலாயனரின் மாணவராக ஆகி காத்யாயனர் என்னும் பெயர் கொண்டார். தர்மவ்ருத்தர், சதஹோத்ரர், சௌனகர், காத்யாயனர், ஆஸ்வலாயனர், சுனகர், சுபோத்யர், சுசரிதர், தர்மஹோத்ரர் என அந்த ஆசிரியர்நிரை நீண்டது.\nமாலைவெயில் சிவக்கத்தொடங்கிய நேரத்தில்தான் தருமனும் திரௌபதியும் தம்பியரும் சௌனகக் காட்டின் எல்லைக்குள் நுழைந்தனர். அவர்களுடன் அமைச்சர் சௌனகரும் தலைமை வைதிகர் தௌம்யரும் பன்னிரு ஏவலரும் பன்னிரு படைவீரர்களும் உடன்வந்தனர். அவர்கள் காட்டை நெருங்கியபோதே நாய்களின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. குரைக்கும் காடு என அதை அவர்கள் முன்னரே அறிந்திருந்தனர்.\nசௌனகத்தின் எல்லையென அமைந்த நீலிமையின் கரையில் முதன்மை மாணவர் பிரதீபர் பன்னிருதுணைவருடன் அவர்களுக்காக காத்துநின்றிருந்தார். அவரைச் சூழ்ந்து நூறு நாய்கள் நிமிர்ந்த தலையுடன், ஒலி கேட்டு கோட்டி முன் கவித்த செவிகளும், ஈரமூக்கும், நீட்டிய வாலுமாக நின்றன. பாண்டவர்கள் எல்லை கடந்ததும் முதல்நாய் மெல்ல முனக மற்ற நாய்கள் உரத்த குரலில் முகமன் உரைத்தன.\nநாய்கள் முன்னால் விரைந்தோட பிரதீபரும் பிறரும் பாண்டவர்களை நோக்கி சென்றனர். தலைமைநாய் தரையில் மூக்கு தொடப் பணிந்து தருமனை வரவேற்றது. ஐந்து கான்மங்கலங்கள் கொண்ட மரத்தாலத்தை காட்டி முகமன் உரைத்து பிரதீபர் இந்திரப்பிரஸ்தத்தின் அரசரை சௌனகத்திற்குள் வரவேற்றார். வேதம் முழங்க அவரை வழிகாட்டி அழைத்துச்சென்றார். நாய்கள் சூழ்ந்து வர அவர்கள் சௌனகக் காட்டுக்குள் சென்றனர்.\nசிவந்த கொடிபோல வளைந்து பசும்புல்வெளியினூடாகச் சென்ற ஒற்றையடிப்பாதையில் தருமன் தலைகுனிந்து நடந்தார். அவருக்குப் பின்னால் மரவுரியாடையால் முகம் மறைத்து எவர் விழிகளையும் நோக்காதவளாக திரௌபதி நடந்தாள். நிமிர்ந்த தலையுடன் பெருங்கைகளை வீசியபடி வந்த பீமன் இருபக்கமும் அடர்ந்திருந்த மரக்கூட்டங்களின்மேல் கூடணையும் ஒலியெழுப்பி பறந்து அமைந்து எழுந்துகொண்டிருந்த பறவைக்கூட்டங்களை நோக்கி மெல்ல முகம் மலர்ந்தான்.\nஉளம் எழுந்து அங்கிலாதவனாக உணர்ந்தபோது அவன் உடல் நெகிழ்ந்து தோள்களில் மெல்லிய துள்ளல் தோன்றியது. எக்கணமும் குரங்குபோலப் பாய்ந்து மரக்கிளைகளில் தொற்றி அவன் மேலேறக்கூடும் என்று எண்ணிய அர்ஜுனன் புன்னகையுடன் திரும்பி இளையோரை பார்த்தான். அவன் நோக்கிலேயே எண்ணத்தைப் புரிந்துகொண்ட அவர்கள் இதழ்விரிய புன்னகைசெய்தனர்.\nசௌனக வேதமையம் நீலிமை சிறு ஊற்றெனத் தோன்றும் மலையடிவாரத்தில் இருந்தது. முந்நூற்றெட்டு மாணவர்களும் நாற்பத்தாறு ஆசிரியர்களும் கொண்ட அந்தத் தொன்மையான கல்விச்சாலையின் மையக்குடில் புல்செறிந்த சிறு குன்றென அந்தியொளியில் பொன்னிறத்தில் எழுந்து நின்றது. அதன் பின்புறம் பிறைவடிவில் அறுபது மாணாக்கர்குடில்கள் சூழ்ந்திருந்தன.\nபெருங்குடிலுக்கு முன்புறம் வேள்விமுற்றமும் அதற்கு அப்பால் நீள்சதுர வடிவான வேள்விச்சாலையும் இருந்தன. மாணவர்குடில்களுக்குப் பின்னாலிருந்த குறுங்காட்டுக்குள் ஆநிலைகள் அமைந்திருந்தன. காட்டுமரங்களை முள்மூங்கில்களால் கட்டி இணைத்து ஆநிலைகளைச் சுற்றி வேலியமைத்திருந்தனர். நான்கு மூலைகளிலும் பெருமரங்களின் மேல் ஆநிரைகாக்கும் ஏறுமாடங்களில் முரசுகளுடன் இளமாணவர் அமர்ந்திருந்தனர்.\nஅவர்களின் வருகையை காட்டுப்பறவைகள் தொலைவிலேயே அறிவித்தன. அவர்களுக்கு முன்னால் மரக்கிளைகளில் பாய்ந்து சென்ற கருங்குரங்குக் கூட்டம் கட்டியம் உரைத்தது. அவர்கள் மூங்கில்வேலியைக் கடந்ததும் முரசுகள் முழங்கத்தொடங்கின. கல்விநிலையின் தலைவராக அமைந்த பன்னிரண்டாவது காத்யாயனர் தன் முதன்மை மாணவர் எழுவர் தொடர மையக்குடிலில் இருந்து இறங்கி வேள்விமுற்றத்தில் நின்று அவர்களை எதிர்கொண்டார்.\nவேதமங்கலத்துடன் கல்விநிலைக்குள் புகுந்த தருமன் குனிந்து அந்த மண்ணைத்தொட்டு தன் சென்னியில் அணிந்து வணங்கினார். கூப்பிய கைகளுடன் அவர்கள் நடந்துசென்று மகாசௌனகரான காத்யாயனரை அணுகி அவர் கால்களைத் தொட்டு வணங்கினர். “வேந்தனென புவியாளுக அறம் புரந்து விண் புகுக அறம் புரந்து விண் புகுக குடிவளர்ந்து காலத்தை வெல்க” என்று காத்யாயனர் தருமனை வாழ்த்தினார்.\nவிழிமணிகள் என கூழாங்கற்கள் பரவிய சரிவில் சிற்றலைகளில் அந்தியொளி அலைய ஒழுகிய நீலிமையில் இறங்கி அவர்கள் உடல்தூய்மை செய்தனர். அவர்களை அடுமனைக் குடிலுக்குள் அழைத்துச்சென்று மென்மரத்தாலான மணைகளில் அமரச்செய்தனர். அனலில் சுட்ட கிழங்கும், அப்பங்களும், தேன் கலந்த இன்னீரும் அளித்தனர்.\nஅவர்கள் உணவுண்டுகொண்டிருக்கையில் வெளியே அந்திப்பொழுதின் அனல்புரத்தலுக்கான அழைப்பு எழுந்தது. தருமன் எழுந்து சிறுசாளரத்தினூடாக மரவுரி அணிந்த இளமாணவர்கள் கைகளில் விறகும் தர்ப்பையும் மலர்களும் தேன்சிமிழ்களும் பாற்குடங்களும் கொண்டு வேள்விச்சாலைக்கு செல்வதை நோக்கி நின்றார்.\nவேதம் முழங்கத்தொடங்கியபோது உடன் வேள்விச்சாலைக்கு சுற்றும் கூடியிருந்த பல்லாயிரம் நாய்களும் பின்னங்கால்களில் அமர்ந்து முகம் தூக்கி அதே ஒலியை எழுப்பின. மானுடக்குரல்களுடன் நாய்க்குரல்களும் பழுதற இணைந்த வேதம் வானின் அலையென எழுந்து பரவியது. இளநீலப்புகை எழுந்து ஈச்சைமரக்கூரைமேல் தயங்கிப்பரவியது. அறியாது கைகளைக் கூப்பினார். அவர் விழிகளிலிருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது.\nவேள்விமுடித்து காத்யாயனர் மையக்குடிலில் வந்து அமர்ந்தார். சூழ்ந்திருந்த குடில்கள் அனைத்திலும் விளக்குகள் எரிய அப்பகுதி விண்மீன்பரப்பென ஆயிற்று. ஆநிலைகளைச் சுற்றி மரங்களில் கட்டப்பட்ட பந்தங்களில் அரக்கும் எண்ணையும் உண்ட சுடர் எழுந்தாடியது. வானிலிருந்து பொழிந்த பனி செவ்வொளியை பொடிபோலச் சூடி இளம்பட்டுத் திரைபோல அசைந்தது.\nஐந்து இளமாணாக்கர்கள் நெய்விளக்குகளை ஒவ்வொன்றாக சுடர்சூடச்செய்தனர். இதழ் எழுந்த அகல்களின் ஒளியில் பொன்மூங்கில் தூண்களின் வளைவுகளும் சுடர்கொண்டன. நிழல்கள் எழுந்து ���ாகங்களாகி கூரைமேல் வளைந்து படம் எடுத்தன. வட்டவடிவமான மையக்குடிலுக்குள் மையத்தில் மங்கலப்பொருட்கள் வைக்கப்பட்ட மரத்தாலத்தில் ஏழு திரியிடப்பட்ட நிலைவிளக்கு எரிந்தது.\nஇருபக்கமும் ஐந்துசுடர் எரிந்த கல்விளக்குகள் நடுவே உயர்ந்த மரப்பீடத்திலிட்ட புலித்தோல் இருக்கையில் காத்யாயனர் அமர்ந்தார். தருமனின் இருபக்கமும் பீமனும் அர்ஜுனனும் அமர்ந்தனர். பின்னால் திரௌபதி அவர் நிழலில் தன்னை முழுமையாக மறைத்துக்கொண்டு அமர்ந்தாள். நகுலனும் சகதேவனும் சுவர் அருகே அமர்ந்தனர். மாணவர்கள் ஒவ்வொருவராக மரவுரி அசையும் ஒலிமட்டுமே கேட்க மெல்ல வந்து அவர்களுக்குரிய புல்லிருக்கைகளில் அமர்ந்தனர். அவர்களின் உடலின் வெம்மை காற்றில் நிறைந்தது.\nதேன்கலந்த இன்னீரும் கிழங்கும் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. அமைச்சர் சௌனகர் காத்யாயனரை வணங்கி “முதன்மை ஆசிரியரே, அஸ்தினபுரியில் நிகழ்ந்தவற்றை தாங்களும் சற்று அறிந்திருப்பீர்கள். நகர்நீங்கி இவர்கள் கானேக முற்பட்டபோது என் ஆசிரியர் குடிகொள்ளும் தொன்மையான சௌனகமே என் உள்ளத்தில் எழுந்தது. நாடும் புகழும் இழந்து துயர்கொண்டு வந்திருக்கும் அரசருக்குரிய நன்மொழிகளை இங்கே பெறமுடியும் என்று அழைத்துவந்தேன்” என்றார். “தொல்புகழ் சௌனகரின் மண்ணை சென்னிசூடும் பேறு பெற்றேன். தங்கள் மொழிகளை உள்ளம் சூட விழைகிறேன்” என்றார் தருமன்.\nதௌம்யர் “இதுவும் நல்லூழே என்று நான் அரசரிடம் சொன்னேன். கானகங்களில் மெய்சொற்கள் நூறுமேனி தளிர்க்கும் காலம் இது. ஒவ்வொரு கல்விநிலையிலும் சென்று அறம் கற்று உளம்தேர்ந்து மீண்டபின்னரே அரசர் விண்ணவர் போற்ற பாரதவர்ஷத்தை முழுதாளமுடியும் என்று மூதாதையர் எண்ணுகிறார்கள் போலும்” என்றார். “வேதம் வளர்ந்த கானகங்களில் சௌனகம் மூத்ததும் முதன்மையானதுமாகும். காலத்தை அறியாத வடக்குமலை உச்சிகளை போல இங்கே மாறாது வாழ்கிறது வேதமெய்ப்பொருள் என்று அறிந்திருக்கிறேன். அது எங்கள் அரசருக்கு கைகூடுக\nகாத்யாயனர் புன்னகையுடன் “ஊழின் வழிகளைப்பற்றி ஒருபோதும் உள்ளி உள்ளிச் சொல்லாடலாகாது என்பதே மூதாதையர் கூற்று” என்றார். “அங்கு நிகழ்ந்தவை வேறுமுறையில் நிகழமுடியாதவை என்று உணரும் அடக்கம் இருந்தால் மட்டுமே அவை அளித்த துயரத்தை கடக்கமுடியும். ஒரு சிறு இறகு காற்றி���் பறந்தலைவதை காணுங்கள். அது தேரும் திசையும் சென்றமரும் இடமும் முடிவிலா விசும்பால் முடிவுசெய்யப்படுபவை என்று அறிவீர்களா பெருங்கடல்களை ஊதிப் பறக்கவைக்கும் வெறுமைப்பெருக்கே அந்தச் சிறு தூவலையும் அலைக்கழிக்கின்றது என்றால் வியப்பு கொள்ளாதிருப்பீர்களா பெருங்கடல்களை ஊதிப் பறக்கவைக்கும் வெறுமைப்பெருக்கே அந்தச் சிறு தூவலையும் அலைக்கழிக்கின்றது என்றால் வியப்பு கொள்ளாதிருப்பீர்களா ஆமென்றால் மட்டுமே துயரை கடக்க முடியும் என்றறிக ஆமென்றால் மட்டுமே துயரை கடக்க முடியும் என்றறிக\n“அரசே, இப்புவியில் கோரப்படாத எதுவும் அளிக்கப்படுவதில்லை. விழையப்படாத எதுவும் அணுகுவதுமில்லை. இன்பங்களையே மானுட உள்ளம் கோருகிறது என்றும், நன்மையையே அது விழைகிறது என்றும் எண்ணுவதுபோல் மடமை பிறிதில்லை. மானுட உள்ளம் மகிழ்ச்சி எனும் ஆழத்தால் ஆனது. ஆனால் ஆணவமெனும் அலைகளால் மூடப்பட்டுள்ளது. முனிவராயினும் சான்றோராயினும் மானுடர் கோருவது மகிழ்ச்சியை அல்ல, ஆணவநிறைவை மட்டுமே. அவர்கள் தாமறியாது விழைவது தருக்கி எழுந்து நிற்பதைத்தான். ஒவ்வொரு கணமும் உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் சொற்பெருக்கை நோக்குக அது வேண்டுவதுதான் என்ன வென்று தருக்க, எழுந்து ஓங்க, நிகரின்றி நிற்க வெவ்வேறு களங்கள் மட்டுமே அல்லவா\n“ஆகவேதான் மானுடர் துயரங்களையும் தீமைகளையும் நாடுகிறார்கள். தோள்வல்லமை கொண்ட சூதன் அடங்காது திமிறும் புரவியையே நாடுகிறான். துடுப்புதேர்ந்த குகன் புயல்வரவேண்டும் என்று கோருகிறான். சொல்லறிந்த பாணன் பொருட்சிக்கல்கொண்ட பாடலை விரும்புகிறான்” என்று காத்யாயனர் சொன்னார். “யுதிஷ்டிரரே, நீங்கள் உள்ளாழத்தில் நாடியதையே அடைந்தீர்கள். அரசி திரௌபதி அவள் கோரியதையே பெற்றாள். துயரும் இழிவும் வந்துற்ற அந்த தீத்தருணங்களில் உங்களுக்குள் வாழும் அறியாத்தெய்வமொன்று உவகைகொண்டது அல்லவா அனைத்தும் நிகழ்ந்தடங்கிய பின்னர் நீங்கள் அறிந்தது ஆழ்ந்த அமைதியைத்தான் அல்லவா அனைத்தும் நிகழ்ந்தடங்கிய பின்னர் நீங்கள் அறிந்தது ஆழ்ந்த அமைதியைத்தான் அல்லவா\n“என்றாவது எண்ணியிருக்கிறீர்களா, உவகைப்பெருக்கிற்குப் பின் ஏன் உள்ளம் நிறைவிலாது ஏங்குகிறது என்று துயர் முற்றிக் கனிந்தபின் ஏன் உள்ளம் அடங்கி அலையழிந்ததாகிறது என்று ���ுயர் முற்றிக் கனிந்தபின் ஏன் உள்ளம் அடங்கி அலையழிந்ததாகிறது என்று எந்த தெய்வங்களின் சூதாட்டக் களம் மானுட உள்ளம் எந்த தெய்வங்களின் சூதாட்டக் களம் மானுட உள்ளம்” காத்யாயனர் கேட்டார். தலைகுனிந்து தருமன் பெருமூச்சு விட்டார். “நன்று, இதோ இழப்பும் இழிவும் மானுடவாழ்க்கையை நிறைவுகொள்ளச் செய்கின்றன. தேனை இனிப்பாக்குவது நாவிலிருக்கும் எச்சிலின் இயல்பான கசப்பே. இதோ, நீங்கள் தேடிச்செல்லும் களங்கள் திறந்திருக்கின்றன. வென்று மேலெழுக” காத்யாயனர் கேட்டார். தலைகுனிந்து தருமன் பெருமூச்சு விட்டார். “நன்று, இதோ இழப்பும் இழிவும் மானுடவாழ்க்கையை நிறைவுகொள்ளச் செய்கின்றன. தேனை இனிப்பாக்குவது நாவிலிருக்கும் எச்சிலின் இயல்பான கசப்பே. இதோ, நீங்கள் தேடிச்செல்லும் களங்கள் திறந்திருக்கின்றன. வென்று மேலெழுக ஆணவம் நிறைந்து அமைக\nஅவை ஆழ்ந்த அமைதியில் இருந்தது. வெளியே ஏதோ பறவையின் குக்குறுகல் ஒலி கேட்டது. மிகத்தொலைவிலென ஆநிலையில் நின்றிருந்த பசுக்களின் குளம்பு மிதிபடுவதும் காதுகள் அடிபடுவதும் கேட்டன. தருமன் மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டு மெல்ல அசைந்து விழிதூக்காது “நான் ஒரு சொல்லையும் மறுக்கமாட்டேன், ஆசிரியரே” என்றார். “அவையில் அனைத்தும் நிகழ்ந்து முடிந்தபோது சீழ்தேங்கி வலித்த உறுப்பொன்றை வெட்டி வீசிய நிம்மதியையே அடைந்தேன். அவைநின்ற அத்தனைபேராலும் வெறுக்கப்பட்டபோதும் என் உடன்குருதியினர் வசைச்சொல் கூவிப் பழித்தபோதும் ஆம் ஆம் என்று என் அகம் நின்று ததும்பியது. இன்னும் துயர் வந்து உறுக இன்னமும் சிறுமை வந்து சேர்க இன்னமும் சிறுமை வந்து சேர்க மேலும் மேலும் இழிவுகொண்டு நான் சிறுத்து நிலம்படிய விழைந்தேன்.”\n“அது ஓர் ஈடுவைப்பு போல. ஒரு கழுவாய் போல” என்று தருமன் சொன்னார். “அறச்செல்வன் என்று என்னைக் கொண்டாடிய அவையினர் என் சரிவைக் கண்டு மகிழ்ந்து நிறைவதை கண்டேன். மறுஎண்ணமற்ற பணிவுடன் என்னை தந்தையென வணங்கிய என் இளையோர் சீறும் சொல்லுடன் எதிர் எழுந்து நிற்பதைக் கண்டேன். அவர்களுக்குள் இருந்ததுதான் அதுவும். அந்த சிறுநஞ்சும் உமிழப்பட்டு அவர்கள் விடுதலை அடைந்தனர். இனி அவர்கள் என்னை முழுமையாக மதிக்கவும் உளம்கரைந்து விரும்பவும் எந்தத் தடையும் இல்லை.”\nபுன்னகையுடன் அவர் தொடர்ந்தார் “அத்துட��் அவையெல்லாம் என் தகுதிக்கு அளிக்கப்படும் இயல்பான மதிப்புகள் என்னும் மயக்கத்திலிருந்து நானும் விடுதலை பெற்றேன். இவையனைத்தும் சூழலும் தருணமும் அமைக்கும் உளநிலைகள் மட்டுமே. இவற்றுக்கு அப்பால் எங்கோ மானுட உள்ளம் இயல்பாக தன்னை நிகழ்த்திக் கொள்கிறது. நிகழ்ந்தபின் நோக்கி வியக்கிறது.” பெருமூச்சுடன் அவர் தலைகுனிந்தார். “அனைத்துக்கும் மேலாக நான் என்னை அறிந்தேன். அறத்தைக் கற்பதும் பேசுவதும் எளிது, கடைபிடிப்பது கடினம் என்று உணர்ந்தேன். என் எல்லைகளை நான் கண்டுகொண்டேன். நான் நல்லவன் என்று கொண்டிருந்த ஆணவம் அழிந்தது. என்னைத் தளைத்திருந்த பெருந்தளை அறுந்து விடுதலை கொண்டேன்.”\nகாத்யாயனர் “ஒவ்வொரு விசைக்கும் நிகரான மறுவிசை எழுவதாகவே இப்புடவி உள்ளது. தேர்ச்சிற்பிகளுக்கு அது தெரியும்… தேர் விரைவுகொள்ளும்தோறும் காற்று கல்லாகிறது என்று ஒரு பழமொழி உண்டு. சிறிய இறகிதழை மெல்ல ஏந்தி அது விழைந்த திசைக்கு கொண்டுசெல்லும் அதே மென்காற்றுதான் அதுவும்” என்று புன்னகைத்தார். “ஒழுக்கநோன்பாளனின் காமம் கடல் வற்றித் துளியாவதுபோல் கடுங்கசப்பு கொள்கிறது. அறத்தில் அமைந்தவனின் ஆணவம் ஏழுமுனையும் கூர்மை பெறுகிறது. ஐந்தவிந்து அடங்கியவனில் சினம் அணையாக்கனல் என காத்திருக்கிறது. அரசே, தவம்செய்பவனை நோக்கியே மாரன் ஐந்து படைகளுடன் வருகிறான். இருண்டதெய்வங்கள் விழியொளிர வந்து சூழ்கின்றன. இந்திரனின் படைகள் அவன் மீதே ஏவப்படுகின்றன.”\n“அரசர் சொன்னதை நானும் என் விழிகளாலேயே கண்டேன்” என்று தௌம்யர் சொன்னார். “அவை கலைந்ததுமே மூன்று இளைய தம்பியரும் ஓடிவந்து அரசரின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்டனர். அவர் அவர்களை அள்ளித்தூக்கி தன் மார்போடு அணைத்துக்கொண்டார். விம்மியழுதபடி பார்த்தன் சொன்னதை நான் கேட்டேன். இவ்வண்ணம் எப்படி நடந்தது என்றே அறியேன் மூத்தவரே. இந்தக்களத்தை நாமறியா தெய்வங்கள் எடுத்துக்கொண்டன. நாம் எண்ணத்தின் இறுதியாழத்திலும் உணராத சொற்களை நம் நாவில் அமைத்தன. தங்கள் முடிவில்லாத அன்பால் இந்தப் பெரும்பிழையையும் பொறுத்தருளுங்கள் என்றார். அவரை தோள் வளைத்துத் தழுவி நீ ஒருசொல்லும் பிழை சொல்லவில்லை இளையோனே. என் உள்ளமே பிரிந்து நின்று என்னை நோக்கிச் சொன்னதாகவே அவற்றை நான் கேட்டேன். நானே நீங்கள் ஐவரும் என்றார். அதைக்கேட்டு நின்ற நான் அழுதேன்.”\n“நகுலன் அரசரின் தோளில் தலைசாய்த்து அழுதபடி நடந்தவை என்ன என்று மீள எண்ணவே நெஞ்சு கூடவில்லை மூத்தவரே. இப்படி நிகழலாகுமா, இது கனவில்லை என்று கொள்வதெப்படி என்றே பதைப்பு எழுகிறது என்றார். சகதேவன் நிகழப்போவதை எண்ணி நான் உருகிக்கொண்டிருக்கிறேன் தந்தையே. இங்குரைக்கப்பட்ட ஒவ்வொரு சொல்லும் மானுடத்தைப் பிளந்து ஒலிக்கும் ஊழின் முழக்கம் என நான் அறிவேன். நான் காண்பது குருதிபெருகும் பேரழிவை மட்டுமே என்றார். அவரைத் தழுவி, இப்போது அறிந்தோம் நாம் ஒவ்வொருவரும் எத்தனை சிறியோர் என்று. அதுவே இத்தருணம் நமக்களித்த நற்கொடை. இனி நமக்கு ஆணவங்கள் இல்லை. தன்மயக்கங்களும் இல்லை. இது பெருஞ்சுழல்காற்று. நாம் சருகுகள். நம்மால் இயன்றவரை நன்று சூழ்வோம். நடப்பது தொடர்க என்று அரசர் சொன்னார். அத்தருணத்திலும் அவரது நிகர்நிலையை எண்ணி நான் உளம் விம்மினேன்” என்றார் தௌம்யர்.\n“அப்பால் திரும்பி நின்றிருந்த பீமனை நோக்கி அரசர் விரித்த கைகளுடன் செல்வதைக்கண்டு அவையினர் அறியாது நெஞ்சைத் தொட்டு விம்மிவிட்டனர். இளையோனை அணுகி தோள்களைத் தொட்டு சொல் எடுப்பதற்குள்ளாகவே அவர் திரும்பி தமையன் கால்களில் படிந்து உரத்தகுரலில் என் நாவை அறுத்துவீசவேண்டும். மூத்தவரே, என் தலை உடைந்து சிதறவேண்டும். அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். பிற எதுவும் பிழையீடல்ல என்று கூவினார். அரசர் அவரை அணைத்தபடி, நம் ஐவரில் என் வழியாகவே எந்தை பேசுகிறார் என்று எண்ணியிருந்தேன். இல்லை இளையோனே, அவர் தேர்வது உன் நாவை. நமது உளச்சான்று நீயே. என்றும் உன் நா இவ்வண்ணமே ஒலிக்கட்டும் என்றார்” என்று தௌம்யர் சொன்னார்.\n“அவையினர் கண்ணீருடன் அரற்றியபடி அரசரையும் தம்பியரையும் சூழ்வதைக்கண்ட நான் சௌனகரிடம் அவர்களை உள்ளே அழைத்துச்செல்வோம் என்றேன். அவர் காவல்வீரர்களுக்கு ஆணையிட அவர்கள் அவரையும் இளையோரையும் சூழ்ந்து காத்து அரண்மனைக்குள் கொண்டுசென்றனர். அவையமர்ந்திருந்த மூத்தகுடிகளும் வணிகரும் வீரரும் பெரும் இழப்பொன்றின் முன் சித்தம் உறைந்தவர்கள் போலிருந்தனர். நிகரற்ற இழிவொன்றை அடைந்தபின் சற்றே உளம்தேறிய அமைதியையும் சிலர் காட்டினர். ஒருவர் விழிகளை ஒருவர் நோக்காது ஒருசொல்லும் எடுக்க ஒண்ணாது அவர்கள் ஒவ்��ொருவரும் முழுத் தனிமையிலிருந்தனர். பலர் விழிகளிலிருந்து கண்ணீர் அவர்களை அறியாது ஊறி வழிந்துகொண்டிருந்ததை கண்டேன். பலர் உதடுகள் துடிக்க நெஞ்சை கைகளால் அழுத்திக்கொண்டனர். தொண்டைகள் தீட்டப்படும் செருமலும் அறியாதெழும் விம்மலும் மூக்குறிஞ்சும் ஒலிகளும் மட்டுமே அவையில் நிறைந்திருந்தன.”\n“அவையமர்ந்திருந்த அஸ்தினபுரியின் அரசர் உடல் பன்மடங்கு எடைகொண்டவர் போல மெல்ல எழுந்து தலைகுனிந்து தனித்து உள்ளே சென்றார். சகுனியையும் கணிகரையும் காந்தார வீரர்கள் காத்து உள்ளே கொண்டுசென்றனர். தலைகவிழ்ந்தவர்களாக பீஷ்மரும் கிருபரும் துரோணரும் தங்கள் மாணவர்களுடன் அவைநீங்கினர். துச்சாதனனை என் விழிகள் தேடின. கௌரவர்கள் அவரை உள்ளே விட்டு உடல்சூழ்ந்து ஒற்றைக் கரும்பெருக்கென ஆகி அவை அகன்றனர். விதுரர் அப்போதும் மீளாதவராக அவைபீடத்திலேயே அமர்ந்திருந்தார். குண்டாசி பீடத்தில் சரிந்து வாய்திறந்து தொண்டைமுழை அதிர துயில்கொண்டிருந்தார். விகர்ணன் இரு கைகளையும் விரித்து கண்ணீர் விட்டு அழுதபடி அரசரை நோக்கி வந்து வீரர்களால் தடுக்கப்பட்டு நின்று அரசே, இந்திரப்பிரஸ்தத்திற்கு அரசே, மூத்தவரே என்று கூவினார். அப்பால் சுவர் அருகே யுயுத்ஸு கண்ணீர் வழிய சாய்ந்து நிலம்நோக்கி நின்றிருந்தார். அந்த அவையின் காட்சியை ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு முகத்தையும் கணம் கணம் என நான் நினைவில் மீட்க முடியும்.” தௌம்யர் சொல்லி முடித்துப் பெருமூச்சுவிட்டார்.\nகாத்யாயனர் அவைநோக்கி “அறமெனும் சொல்லின் ஒவ்வொரு அசையையும் ஒலியையும் பிரித்து தனித்தெடுத்து ஆராய உகந்த தருணம் அன்று அவைநிகழ்ந்தது. நாமறிந்த நூல்கள் அனைத்தையும் கொண்டு அதை புரிந்துகொண்டாகவேண்டும். அதை கடந்துசெல்லும் நூல்களை நாம் இயற்றவும் கூடும்” என்றார். திரும்பி சௌனகரிடம் “அதன் ஒவ்வொரு கணத்தையும் இங்கே சொல்லுங்கள், அமைச்சரே. இங்குளோர் கேட்கட்டும். இனி வரும் கொடிவழியினர் ஒருநாளும் அதை மறவாதிருக்கட்டும்” என்றார்.\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 2\nதந்தையுடன் மைந்தனென வேதச்சோலையில் வாழ்ந்திருந்த அந்நாட்களில் ஒருமுறை காலையில் காட்டுக்குள் ஸ்வேதகேது விறகு வெட்டிக்கொண்டிருந்தான் . அருகே கன்று மேய்த்துக்கொண்டிருந்தார் அவன் தந்தை. காட்டுக்குள்ளிருந்து மெ���ிந்த உடலும் தளர்ந்த நடையும் கொண்ட முதிய அந்தணர் ஒருவர் விழியொளி மங்கிய முகத்தை சற்றே தூக்கியபடி கைக்கோலால் நிலத்தை தட்டிக்கொண்டு அவர்களின் தவக்குடில் நோக்கி வந்தார். “வேதம்பயின்ற அந்தணன் நான். காட்டில் அலைந்து களைத்தேன். என்னை கைபற்றி அமரச்செய்யுங்கள்” என்று அவர்களின் ஓசைகேட்டு திரும்பி குரல்கொடுத்தார்.\nஸ்வேதகேது அருகே சென்று அவர் கைகளை பற்றிக்கொண்டு “வருக அந்தணரே, இது கௌதம கோத்திரத்து ஆருணியாகிய உத்தாலகரின் தவச்சாலை. இங்கு நீங்கள் இளைப்பாறி உணவுண்டு அமையலாம்” என்றான். உத்தாலகரும் கைகூப்பி அருகணைந்து முகமன் உரைத்தார். வசிட்ட கோத்திரத்தைச் சேர்ந்த தாமஸர் என்னும் அந்த அந்தணரை அழைத்துச்சென்று தவச்சாலையின் முகப்புத்திண்ணையில் அமரச்செய்து குளிர்நீர் பெய்து கால்கை கழுவச்செய்து தேன்சேர்த்த பாலும் சுட்டகிழங்குகளும் அளித்தார்.\nஉண்டு இளைப்பாறி முகம் மலர்ந்த தாமஸர் ஸ்வேதகேதுவின் இளைய கைகளை தன் விரல்களால் தடவிக்கொண்டிருந்தார். அவன் எழுந்து வயல்நோக்கி சென்றபின் உத்தாலகரிடம் “இளமூங்கில் போன்ற கைகள். களிற்றுக் கன்றுபோன்ற இனிய குரல். இளையவனை தொட்டுக்கொண்டிருக்கையில் என்னுள்ளும் அணைந்துகொண்டிருக்கும் உயிராற்றல் எழுகிறது. உத்தாலகரே, இவ்விளையோன் யார்\nஉத்தாலகர் “அவன் என் மைந்தன்” என்றார். “உத்தாலகரே, உமது குரல் நீர் என்னைப்போன்றே முதியவர் என்று காட்டுகின்றதே இவ்விளையோனை எப்படி நீங்கள் மைந்தனாகப் பெற்றீர் இவ்விளையோனை எப்படி நீங்கள் மைந்தனாகப் பெற்றீர்” என்றார் தாமஸர். “என் மனைவி சற்று இளையவள். வேதமுறைப்படி நான் என் மாணவனிடமிருந்து அவளை கருவுறச்செய்து இவனை அடைந்தேன். விண்ணுலகுக்கு இவன் சொற்களே என்னை வழிநடத்தும்” என்று உத்தாலகர் சொன்னார்.\n“உத்தாலகரே, இளமையிலேயே என் மனைவியை இழந்தேன். விழிகளும் மங்கின. இத்தனை காலமாக எனக்கு ஒரு மனைவியமைய வேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறேன். விழியிழந்தவனுக்கு மகள் அளிக்க எவருமில்லை என்று அறிந்தேன். என் இயலாமையால் என் முன்னோர் நீங்கா இருளில் விழவிருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் அதை எண்ணி துயர்கொண்டிருக்கிறேன்” என்றார் தாமஸர்.\n“ஆம், மைந்தரைப்பெறுவதே அறங்களில் தலையாயது என்கின்றன வேதங்கள்” என்றார் உத்தாலகர். தாமசர்“தாங்க��் எவ்வண்ணம் இம்மைந்தனை பெற்றீர்களோ அவ்வண்ணமே நானும் ஒரு மைந்தனைப் பெற உரிமைகொண்டவன். தங்கள் துணைவியை எனக்கு துணைவியென நீரூற்றி கையளியுங்கள். நெருப்பை நிறுத்தி அவளை மணந்து ஒரு மைந்தனைப் பெற்று எனக்கென எடுத்துக்கொண்டபின் மூன்றாண்டுகள் கழித்து அவளை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.”\n“ஆம், அது முறையே” என்றார் உத்தாலகர். “பெண் அனலை தன்னுள்கொண்ட அரணிக்கட்டை போன்றவள் என்கின்றன பிராமணங்கள். ஆகவே ஓர் அரணிக்கட்டையை எனக்கு கன்யாசுல்கமாக அளித்து இவளை நீர் பெற்றுக்கொள்ளும். அழகும் அறிவும் கொண்ட மைந்தனைப் பெற்று குடிச்சிறப்பு கொள்ளும்” என்றார். தாமஸர் தன் தோல்பையிலிருந்த தொன்மையான அரணிக்கட்டையை உத்தாலகருக்கு அளித்து அதற்கு மாற்றாக அவர் மனைவியை பெற்றுக்கொள்ள சொல்லளித்தார்.\nஉத்தாலகர் உள்ளே அடுமனையில் இருந்த தன் மனைவியை அழைத்து “இளையவளே, நீ மேலுமொரு மைந்தனைப் பெறும் உடல்கொண்டிருக்கிறாய். ஊருணியின் ஊற்றுக்கண்ணை கல்லால் அடைத்துவைப்பதுபோன்ற தீச்செயல் நீ மைந்தனை பெறாதிருப்பது. விண்ணின் நுண்மையில் உடலுருக்கொள்ளக் காத்திருக்கும் அறிஞனோ வீரனோ திறனுடையோனோ எவனை நாம் தடுக்கிறோம் என்று எப்படி தெரியும் உயிர் எஞ்சும்வரை மரங்களின் கணுக்கள் முளைக்கின்றன. எனவே நீ இவருக்கு மனைவியாகி தகுதியான மைந்தனை பெற்றுக்கொடு” என்றார்.\nஅவர்மேல் பேரன்பு கொண்டிருந்தவளாகிய அவ்வன்னை கைகளைக் கூப்பியபடி “திருவுளம் அது என்றால் ஆணை என்றே கொள்வேன்” என்றாள்.ஆனால் அவள் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது. மேலாடையால் முகம் மறைத்து அவள் அவரிடமிருந்து அதை ஒளித்துக்கொண்டாள். ஆனால் அவளைத் திரும்பிநோக்காமலேயே அவள் அழுவதை அவர் உணர்ந்தார். ஆயினும் அவர் உள்ளம் விலகவில்லை.\nமரக்கொப்பரையில் இருந்த நீரை ஊற்றி தன் மனைவியை தாமஸருக்கு அளித்தார் உத்தாலகர். அவள் தன் கணவனை கால்தொட்டு வணங்கி அந்த முதிய அந்தணனுடன் சென்று நின்றாள். அருந்தவத்தாலும் முதுமையாலும் அவள் உடல் கன்றுகளை ஈன்று களைத்த முதிய பசுவைப்போல எலும்புகள் புடைத்து மெலிந்திருந்தது. அவள் முலைகள் தொய்ந்து மரவுரிக்குள் அடங்கியிருந்தன. தன் கணவனையும் மைந்தனையும் பிரிய உளமில்லாத அவளை தாமசர் அனல் நிறுத்தி உரிமைகொண்டார். அவள் கைகளை பற்றிக்கொண்டு “வருக\nதோட்டத்தில் மூங்கில் வெட்டிக்கொண்டிருந்த ஸ்வேதகேது முதிய அந்தணர் தன் தாயை வீட்டுப்பசுவைக் கவ்விச்செல்லும் முதியபுலி போல இழுத்துச்செல்வதை கண்டான். அவள் புல்லிலும் கல்லிலும் கால்கள் தடுக்க அழுதகண்ணீர் மார்புகள் மேல் சொட்ட ஓசையில்லாது விம்மியபடி அவருடன் சென்றுகொண்டிருந்தாள். தன் கையிலிருந்த கத்தியை ஓங்கியபடி வந்து அவரைத் தடுத்த ஸ்வேதகேது “எங்கு செல்கிறீர் நில்லும் இவர் என் அன்னை. இவர்மேல் வைத்த கையை இக்கணமே எடுக்காவிட்டால் உம் தோள்களை துணித்தெறிவேன்” என்று கூவினான்.\nஅந்த ஓசை கேட்டு தவச்சாலை முற்றத்திலிருந்து ஓடிவந்த உத்தாலகர் “என்ன சொன்னாய் எப்படி அந்தணரை நோக்கி உன் கையும் படைக்கலமும் எழுந்தன எப்படி அந்தணரை நோக்கி உன் கையும் படைக்கலமும் எழுந்தன அவர் ஆற்றுவது ஒவ்வொரு உயிருக்கும் தொல்வேதம் ஆணையிட்டிருக்கும் அறத்தை என்று அறியாதவனா நீ அவர் ஆற்றுவது ஒவ்வொரு உயிருக்கும் தொல்வேதம் ஆணையிட்டிருக்கும் அறத்தை என்று அறியாதவனா நீ” என்று கூவினார். “எப்படி என் அன்னையை இன்னொருவர் என் கண்முன்னால் இழுத்துச்செல்ல ஒப்புவேன்” என்று கூவினார். “எப்படி என் அன்னையை இன்னொருவர் என் கண்முன்னால் இழுத்துச்செல்ல ஒப்புவேன்\n“மூடா, உன் கண்முன்னால் பிடியை களிறு கொண்டுசென்றால் என்ன செய்வாய் மந்தியை கடுவன் கைப்பற்றிச் செல்வதை நீ கண்டதில்லையா என்ன மந்தியை கடுவன் கைப்பற்றிச் செல்வதை நீ கண்டதில்லையா என்ன ஒவ்வொரு உயிருக்கும் அதுவே உயிர்சமைத்த பிரம்மத்தின் நெறி. நீரும் நிலமும் பெண்ணும் எவருக்கும் உரிமையல்ல. உயிர் ஈன்று வளர்ப்பதொன்றே அவர்களின் முதல்கடமை” என்றார் உத்தாலகர்.\n“அரக்கர் அசுரர் நாகர் மானுடர் என்னும் நான்கு குடிகளில் எதிலும் பெண்ணுக்கு கருவறைமேல் கட்டுப்பாடுகள் இல்லை. வசந்தகாலத்தில் பசுக்கள் இயல்பாகவே கருவுறுதல்போல பெண்களும் மைந்தரைப் பெற்று குலம் பெருக்கியாக வேண்டும். பெண்ணைக் கொள்வதும், கொடுப்பதும், அடைவதும், கவர்வதும் ஆண்களுக்கு உகந்ததேயாகும். இந்தப்பெண் இதுவரை வீணாக இருந்ததே குலப்பிழையாகும்.” என்றார் உத்தாலகர். “மைந்தா பெற்றுப்பெருகுவதும் இங்கு இருந்து வாழ்வதுமே உயிர்களின் முதல் அறம்”\n“காசியப குலத்தோனே, நான் இதுவரை அறிந்ததும் பாரதவர்ஷம் முழுக்க நீடிப்பதுமான தொல்வே��� நெறியின்படியே இவளை நான் கொண்டுசெல்கிறேன்” என்று தாமஸர் சொன்னார் “இவளை நான் அனல்சான்றாக்கி மணந்துள்ளேன். இவள் எனக்கு இப்போது முற்றுரிமைகொண்டவள். நீயோ உன் தந்தையோ தெய்வங்களோகூட இவளை இனி கோரமுடியாது என்று அறிக’’\n“என் அன்னை இவர். இவர்மேல் எனக்கு உரிமையென ஒன்றில்லையா” என்று ஸ்வேதகேது கேட்டான். “இல்லை. அவள் அன்னையென அவள் முலைவற்றும் காலம் வரை உனக்கு உணவூட்டிப் புரக்க கடமைகொண்டவள், அவ்வளவுதான்” என்றார் உத்தாலகர்.”ஆம், என் துணைவியை தடுத்தமைக்காக நீ பழிகொள்வாய். மண்ணில் எவ்வுயிர்க்கும் காமம் கொள்வதைத் தடுக்கும் உரிமையில்லை. கருவுற்ற பெண்ணையோ கைக்குழவியையோ கொல்லும் பாவத்திற்கு நிகர் அது” என்றார் தாமசர்.\nஉளக்கொந்தளிப்புடன் நின்று நடுங்கிய ஸ்வேதகேது பாய்ந்து அருகே நின்றிருந்த தர்ப்பையைப் பிடுங்கி தன் கையில் எடுத்து தலைக்குமேல் தூக்கி “இதோ, அனலுறையும் புல்லை என் கையிலேந்தி ஆணையிடுகிறேன். இன்றுடன் மானுடருக்கு இந்த இழிமுறை ஒழிக பெண்ணென்பவளுக்கு மூவகை கற்பை நான் ஆணையிடுகிறேன். குலத்திற்கு மகள் என அவள் தன் குடிசிறக்கச்செய்யும் பொறுப்பு கொண்டவள். கணவனுக்கு மனைவியென அவள் தன் கருவில் அவன் குருதியை மட்டுமே ஏந்தும் கடமை கொண்டவள். மைந்தருக்கு அன்னை என அவள் அவர்களால் இறுதிவரை பணிவிடை செய்யப்படும் உரிமை கொண்டவள். மூன்றுவகை அரண்களாலும் அவள் எப்போதும் காக்கப்படுவதாக பெண்ணென்பவளுக்கு மூவகை கற்பை நான் ஆணையிடுகிறேன். குலத்திற்கு மகள் என அவள் தன் குடிசிறக்கச்செய்யும் பொறுப்பு கொண்டவள். கணவனுக்கு மனைவியென அவள் தன் கருவில் அவன் குருதியை மட்டுமே ஏந்தும் கடமை கொண்டவள். மைந்தருக்கு அன்னை என அவள் அவர்களால் இறுதிவரை பணிவிடை செய்யப்படும் உரிமை கொண்டவள். மூன்றுவகை அரண்களாலும் அவள் எப்போதும் காக்கப்படுவதாக\n“இந்த அனல் இங்கு எழுந்து இச்சொற்களுக்கு சான்றாகுக இனி அனைத்து மணநிகழ்வுகளிலும் இவ்வெரியே எழுந்து நின்று ஆணை காக்கட்டும். ஓம், அவ்வாறே ஆகுக இனி அனைத்து மணநிகழ்வுகளிலும் இவ்வெரியே எழுந்து நின்று ஆணை காக்கட்டும். ஓம், அவ்வாறே ஆகுக” என்று சொல்லி அந்த தர்ப்பையை காய்ந்த புல்மேல் வீசினான் ஸ்வேதகேது. அனல் பற்றி எழுந்து கொழுந்தாடியது. சிவந்த கண்களுடன் திரும்பி தந்தையை நோக்கி “நான் ச���ன்ன இச்சொற்கள் பிழையென்றால் உங்கள் கையிலிருக்கும் தர்ப்பையை ஓங்கி என்மேல் தீச்சொல்லிடுங்கள். என் மேல் விண் நெருப்பு விழட்டும். வானம் பிளிறி அதை ஒப்புக்கொள்ளட்டும்” என்றான்.\nஉத்தாலகர் தன் கைகளை தூக்கவில்லை. விழிகளை திருப்பிக்கொண்டு சிலகணங்கள் அமைதியாக நின்றிருந்தார். பின்பு மெல்லிய குரலில் “இதோ, முன்பு நான் உரைத்த சொல்லால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். வைதிகன் என இங்கு என் மொழி அனல் கொள்ளாது என்று அறிகிறேன். ஆனால் தந்தையென இதை சொல்கிறேன். என் முன் அந்தணரை இழிவுசெய்த நீ இன்றே இங்கிருந்து செல்க இனி என் மைந்தன் என்று எங்கும் சொல்லாதொழிக இனி என் மைந்தன் என்று எங்கும் சொல்லாதொழிக” என்றார். திகைத்து தன்னை நோக்கி கைகூப்பிய மைந்தனை திரும்பி நோக்காது நடந்துசென்று மறைந்தார்.\nகௌஷீதகத்தின் மறுஎல்லையில் ஸ்வேதகேது தன் கல்விக்குடிலை கட்டிக்கொண்டார். அவரிடம் வேதம் கொள்ள மாணவர்கள் திரண்டுவந்தனர். அவர்களுக்கு பொருள்புதிதென முளைத்தெழுந்த வேதத்தை அவர் கற்பித்தார். ‘தொலைதூரத்து முகில்மேல் மின்னல் எழுதும் எழுத்துக்களை படிக்கத் தெரிந்தவனுக்குரியது வேதம்’ என்னும் அவரது சொல் பெரும்புகழ் பெற்றது.\nதேவலரின் மகளாகிய சுவச்சலையை அவர் மணம்புரிந்துகொண்டார். அவளை தனக்கு இணையாக அனலோம்ப அமரச்செய்தார். வைதிகர் பெற்ற மகள்களை தன் கல்விநிலையில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கும் நிகரென கற்பித்தார். அவர்கள் வேதச்சொல்லுரைத்து அனலோம்பவும், அவையமர்ந்து அச்சொற்களின் மெய்ப்பொருள் அறியவும் வைத்தார்.\nஅதை எதிர்த்து “பெண்ணின் கருவறையை மூடுவது வேதநெறிபிறழ்வது” என்று குரல்கொடுத்த வைதிகரிடம் “வேதம் கற்று நெறியுணர்ந்த பின்னரே பெண்கள் மணம்முடிக்கவேண்டும் என்றும் கற்றவற்றை மைந்தருக்கு அளிப்பதும் கல்விநெறிப்படி கணவரை நிலைகொள்ளச் செய்வதும் பெண்களின் கடமையாகும் என்றும் உரைக்கின்றது அதர்வவேதம்” என்று சொற்பொருளுரைத்தார்.\nவேதமுழுமையை அறிந்த ஸ்வேதகேதுவின் சொற்களுக்கு மாற்று எங்கும் எழவில்லை. அவரது அறநிலையின் ஒவ்வொரு அவையிலும் வேதம் கற்கும் இளமகளிர் ஆண்களுடன் இணையாக அமர்ந்து இனியகுரலில் அதர்வவேதம் ஆணையிடும் சொற்களை பாடினர்.\nமெய்யறிவின் ஆற்றலை அறிந்த மங்கை\nஅவள் தகுந்த கணவனைக் கண���டடைந்து\nஅதர்வவேதத்தின் ஆணை எங்கும் பரவத்தொடங்கியது. அனைத்து வைதிகரும் அவிகொடுத்து எரியோம்பி வேதம் உரைப்பதற்குரிய நெறிகளை ஸ்வேதகேது வகுத்தளித்தார். அவை பதினெட்டு பிராமணங்களாக தொகுக்கப்பட்டன. வேதச்சொல்லை விளக்க விரித்தறியும் நுண்வழிகளை அவர் உரைத்தவை ஒன்பது ஆரண்யகங்களாக முறைப்படுத்தப்பட்டன. கௌஷீதக ஆரண்யகம் வேதமெய்ப்பொருள் காண்பதற்குரிய கைவிளக்கென புகழ்பெற்றது.\nவேதமோதும் வைதிகர்களுக்கு வேதமே உணவும் உடையும் குடிலும் வழித்துணையும் ஆகவேண்டுமென ஸ்வேதகேது சொன்னார். அறிதலை நெறியெனக்கொண்டவன் ஆற்றவோ அடையவோ ஏதுமிருக்கலாகாது. அவை உகந்தவை அல்லவை என அறிவைப் பகுத்து அறிவின்மையென்றாக்கும் தன்மை கொண்டவை. வைதிகர் மங்கலக்கொடை பெற்று மட்டுமே வாழ்ந்தாகவேண்டும். பிற தொழிலென்று ஏதும் செய்தல் இழிவு என்று அவர் சொல்லமைந்த கோபதப் பிராமணம் வகுத்தது.\n தேன் அளிக்கிறது வேர்முதல் தளிர்வரை மரத்தில் ஊறும் சாற்றின் சுவை யின் கனிவை. அருந்துக தேனை அதுவே மரத்தையும் அது நின்றிருக்கும் மண்ணையும் அறியும் முறையாகும். மலரின் மென்மையையும் வண்ணத்தையும் மணத்தையும் அறியவும் அதுவே வழி. மலர்தேடிவரும் பூச்சிகளின் வண்ணங்களையும், சிறகுக் காற்றையும், அவை சுமந்துசெல்லும் மரத்தையும் அவ்வண்ணமே அறியலாகும். மண்ணிலிருந்து விண் உறிஞ்சுவதென்ன விண்ணிலிருந்து மண் அடைவதுதான் என்று அறிந்தவனே தேனை அறிந்தவனாகிறான்.”\n எந்த வண்ணத்துப்பூச்சியும் கனிகளுக்காக வந்தமரவில்லை. தேன் சுவைக்கே அவற்றின் சிறகுகள் உயிர்கொள்கின்றன. தேனில் இனிமையையும் சிறகில் வண்ணங்களையும் இயற்றிய பெருங்கலை ஏதென்று உணர்ந்தவனே வேதம் அறிந்தவன். வசந்தத்தில் ஏன் இலைநுனிகளில் ஒளி எழுகிறது ஏன் மூங்கில்களில் இசை எழுகிறது ஏன் மூங்கில்களில் இசை எழுகிறது ஏன் மின்னல்களில் குளிர்நிறைகிறது ஏன் சொற்களில் பொருள் செறிகிறது வேதத்தில் ஏன் மெய்மை கூடுகிறதோ அதன்பொருட்டே என்று உணர்க வேதத்தில் ஏன் மெய்மை கூடுகிறதோ அதன்பொருட்டே என்று உணர்க\n“இனியவற்றிலிருந்தே இனியவை முளைத்தெழமுடியும். காதலில்லாத கருவில் தெய்வங்கள் குடிகொள்வதில்லை. மழைபெய்த நிலமாகுக உங்கள் மகளிர் நெஞ்சங்கள் மின்னல்கொண்ட முகில்களாகுக உங்கள் இளைஞர் உள்ளங்கள் மின்னல்கொண்ட முகில்களாகுக உங்கள் இளைஞர் உள்ளங்கள் ரதியும் மதனும் இணைகையில் தேவர்கள் மகிழ்க ரதியும் மதனும் இணைகையில் தேவர்கள் மகிழ்க இனிய காதலைப்போல் இந்திரனுக்கு உகந்த சோமம் பிறிதில்லை. தேன்நிறை மலராகுக உங்கள் வேதச்சொல் இனிய காதலைப்போல் இந்திரனுக்கு உகந்த சோமம் பிறிதில்லை. தேன்நிறை மலராகுக உங்கள் வேதச்சொல் அங்கே தேடிவந்தமர்க தெய்வங்கள்\nஅதர்வத்தின் உபவேதமாக நந்திதேவரின் காமநூலை அமைத்தார் ஸ்வேதகேது. நின்றாடும் பிரம்மத்தின் தாளமென்றே காமத்தை வரையறுத்த நந்திதேவர் ஐந்துலட்சம் வரிகளில் இப்புவியில் வாழும் அனைத்துயிரும் கொள்ளும் காமத்தை விளக்கினார். புல்லும் புழுவும் பறவையும் விலங்கும் மானுடரும் அசுரரும் தேவரும் தெய்வங்களும் உண்ணும் ஆராத்தேனின் சுவையை அதில் தொகுத்தளித்தார். அதிலிருந்து மானுடருக்கான காமத்தைக் குறித்த வரிகளை மட்டும் சேர்த்து ஐநூறு பகுதிகளாக தொகுத்து தன் மாணவருக்கு அளித்தார் ஸ்வேதகேது.\n“அறியும்தோறும் இனிக்கும் தேனால் முழுக்காட்டப்பட்ட இவ்வுலகில் அறியவொண்ணாததே அனைத்தும். அறியக்கூடாதது என ஏதுமில்லை” என்று ஸ்வேதகேது சொன்னார். அதை அவரது மாணாக்கர்கள் அவரது முதன்மைவரியெனக் கொண்டனர். நூல்நவில் அவைகளிலெல்லாம் அவ்வரி சொல்லப்பட்டது. பின்பொருநாள் ஓர் மெய்யவையில் எவரோ அச்சொல்லை உரைக்க அகன்றுநின்று அதைக் கேட்டபோது ஸ்வேதகேது துணுக்குற்றார். நெடுநாட்களுக்கு முன்னர் தன் தந்தையிடம் அவரது ஆசிரியர் சொன்னதை நினைவுகூர்ந்தார். அச்சொல்லே தன்னை வெல்லும் பெரும்படை என்று உணர்ந்துகொண்டார்.\nஇளமையில் உத்தாலகரிடம் வேதம் கற்றுத்தேர்ந்தபின்னர் ஒருநாள் ஸ்வேதகேது தந்தையிடம் “இந்த இருண்ட காட்டில் என் மெய்யறிதல் வீணாகச் செல்வதை நான் விழையவில்லை. ஒவ்வொரு புல்விதையும் புவியை மும்முறை போர்த்தி மூடவேண்டுமென்றே விழைகிறது. நான் என் அறிதல் ஆயிரம் மேனி விளையும் அவை ஒன்றை நாடுகிறேன்” என்றான். முன்னரே மைந்தனின் அம்மனநிலையை அறிந்திருந்த உத்தாலகர் புன்னகை செய்து “உன் உள்ளத்தில் எழும் எண்ணம் என்ன\n“தந்தையே, பாஞ்சாலத்து அரசன் ஜைவாலி பிரவாகணனின் அவையில் அமர்ந்திருந்த தலைமைவைதிகர் இறந்துவிட்டார். அவரது ஓராண்டுநிறைவு நேற்று முடிந்தது. பாரதவர்ஷத்தின் அப்பெருநாட்டின் தலைமைவைதிகனாக ��மர்ந்து வேள்விகள் செய்யவும் வேதச்சொல் விளக்கவும் நான் தகுதிகொண்டவன் என்றுணர்கிறேன்” என்றான் ஸ்வேதகேது. “அவ்வாறே ஆகுக” என தந்தை ஒப்புதலளித்தார்.\nஸ்வேதகேது அறிவளிக்கும் ஆணவத்துடன் பாஞ்சாலநாட்டை சென்றடைந்தான். அங்கே காம்பில்யபுரியில் பிரவாகணனின் அவைமுன் சென்று நின்று “நான்கு வேதத்தை நான்குமுறைகளில் முழுதுணர்ந்த வைதிகனாகிய ஸ்வேதகேது நான். காசியப குலத்தவன். கௌதமகுலத்து உத்தாலகரின் மைந்தன். கௌஷீதகக் காட்டின் மரபைச் சேர்ந்தவன். உங்கள் அரசர் அமர்ந்துள்ள அந்த வேதப்பேரவையில் அவைமுதன்மை கொள்ளும்பொருட்டு வந்துள்ளேன் என்று சென்று உரை” என்றான். அமைச்சரை அனுப்பி உரியமுறையில் அவனை வணங்கி அவைக்கு அழைத்து அமரச்செய்தான் பிரவாகணன்.\n“அனைத்து வேதங்களையும் துணைநூல்களுடன் அறிந்த வைதிகரை வணங்குகிறேன். நான் ஜைவாலியின் மைந்தனும் பாஞ்சாலத்தின் அரசனுமாகிய பிரவாகணன். இந்த அவையில் இப்போது பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஐந்து வினாக்களை உங்களிடம் கேட்கலாமா” என்றார். “ஆம், அவற்றை விளக்குகிறேன்” என்று ஸ்வேதகேது சொன்னான். “இங்கிருந்து மானுடர் எங்கு செல்கிறார்கள்” என்றார். “ஆம், அவற்றை விளக்குகிறேன்” என்று ஸ்வேதகேது சொன்னான். “இங்கிருந்து மானுடர் எங்கு செல்கிறார்கள் எவ்வாறு அவர்கள் திரும்பி வருகிறார்கள் எவ்வாறு அவர்கள் திரும்பி வருகிறார்கள் எங்கே தேவருலகும் மூத்தோருலகும் இணைகின்றன எங்கே தேவருலகும் மூத்தோருலகும் இணைகின்றன எங்கே அவை பிரிகின்றன\nஐந்து வினாக்களுக்கும் தானறிந்த வேதங்களைக்கொண்டு விளக்க முடியாமல் திகைத்த ஸ்வேதகேது “இவ்வினாக்களுக்கு மறுமொழி சொல்ல என்னால் இயலவில்லை. என் தந்தையிடம் கேட்டு சொல்கிறேன்” என்று உரைத்து தலைகவிழ்ந்தவனாக அந்த அவையிலிருந்து வெளியேறினான். கௌஷீதகக் காட்டுக்கு மீண்டு தன் தந்தையின் அவையில் அவ்வினாக்களைச் சொல்லி அவர் அதற்கு விடையறிவாரா என்று கேட்டான்.\n“மைந்தா, இங்கு வாழ்வது குறித்து பேசும் வேதப்பொருளை மட்டுமே நானறிவேன். அங்கு என்ன என்று உசாவும் வேதப்பொருளை தேடிச் சென்றுகொண்டிருப்பவன் நீயே” என்றார் உத்தாலகர். “தேடுபவன் ஒருபோதும் முழுமையைக் கண்டடைவதில்லை என்னும் மாயத்தால் ஆட்டுவிக்கப்படுகின்றது இவ்வுலகு” . சினந்து “தேடுபவன் அவன் தேட��வதையாவது கண்டடைவான்” என்றான் ஸ்வேதகேது. .\n“அவை விடைகொள்ளமுடியாத வினாக்கள்” என்று உத்தாலகர் விளக்கினார். “அவ்வினாக்களுக்கு விடைதேடுபவன் இதுவல்ல இதுவல்ல என அனைத்தையும் விலக்குவான். எஞ்சுவது எஞ்சுவது என்று தேடிச்செல்வான். அவன் அடைவது எதுவானாலும் இழப்பது இங்குள்ளவை அனைத்தையுமே.”\nஅவ்விடையால் ஸ்வேதகேது நிறைவுறவில்லை. “மீண்டும் பாஞ்சாலத்து அவைக்கு செல்க அவ்வரசனிடமே அதற்குரிய விடையை கேட்டு வருக அவ்வரசனிடமே அதற்குரிய விடையை கேட்டு வருக” என்றார் உத்தாலகர்.“அவர் காலடியில் மாணவனாக அமராது நான் அதை கோரமுடியாது. அதை நான் நாணுகிறேன்” என்றான் ஸ்வேதகேது. “அவ்வண்ணமென்றால் நான் செல்கிறேன்” என்றார் உத்தாலகர். “நீங்கள் சென்றால் அது இக்கல்விநிலையே சென்றதாக ஆகும். நானும் அதில் மாணவன் என்பதனால் அதுவும் எனக்கு நாணமளிப்பதே” என்று ஸ்வேதகேது சொன்னான்.\n“ஆனால் ஒரு வினாவெழுந்த பின்னர் விடையறியாது வாழ்வதென்பது அறிஞருக்கு முறையல்ல. வினாவைத் தொடுப்பவன் தானே விடையும் சொல்லக் கடமைப்பட்டவன். இல்லையென்றால் அவனும் அவ்வரியணையை உதறி நம்முடன் தர்ப்பையை கையிலெடுத்து அவ்வினாவுக்கான மெய்ப்பொருளைத் தேடி வந்தாகவேண்டும்” என்று உத்தாலகர் சொன்னார்.\nஸ்வேதகேதுவும் உத்தாலகரும் நான்கு மாதகாலம் நாணி தங்களுக்குள் ஒடுங்கிக்கொண்டு அங்கிருந்தனர். ஆனால் புதைத்து வைக்கும்தோறும் முளைத்தது அவ்வினா. ஒதுங்கிச் செல்லும்தோறும் சூழ்ந்தது. நோக்காதொழிகையில் உள்ளங்கையில் எடுத்து வைத்துக்கொண்டது.\nஆகவே ஒருநாள் அவர்களிருவருமே கிளம்பி காம்பில்யபுரியை சென்றடைந்தனர். அவையமர்ந்து சொல்லாய்ந்துகொண்டிருந்த பிரவாகணனிடம் “அரசே, அந்த ஐந்து வினாக்களுக்கும் எங்களுக்கு மறுமொழி தெரியவில்லை. தாங்களே அவற்றுக்கு விளக்கமளித்தருளவேண்டும். நாங்களிருவரும் உங்கள் முன் மாணவர்களென அமர்ந்து சொல்சூழச் சித்தமாக இருக்கிறோம்” என்றார்கள்.\nபிரவாகணன் புன்னகைத்து “நன்று மாணவர்களே, நீங்கள் எவர் என்று இங்கு உரைப்பீர்களாக” என்றான். ஆருணியாகிய உத்தாலகர் “நான் கௌஷீதகத்தின் மாமுனிவர் அசிதரின் மைந்தர் அயோததௌம்யரின் மாணவன். நான்கு வேதங்களுக்கும் சொல்பிரித்து சொல்கூட்டி சொல்தொடுத்து சொல்லிணைத்து சொல்மறித்து சொல்லிப்பயிலும் முறை���ளை வகுத்தவன்” என்றார். ஸ்வேதகேது “கௌஷீதகக் காட்டின் உத்தாலகரின் மைந்தனாகிய நான் வேதச்சொல்லை சொல்கடந்து பொருள்கொள்ளும் பன்னிருவழிமுறைகளை அறிந்தவன்” என்றான்.\n“மாணவர்களே, நீங்கள் சொல்லியிருக்கவேண்டியது ஒன்று மட்டுமே, ‘மெய்ப்பொருளென ஏதுமறிந்திலேன். நீங்கள் சொல்லும் சொற்களை உணரும் மொழியை மட்டுமே அறிந்துள்ளேன்’ என்று உரைத்திருக்கவேண்டும். நிறைகலம் கொண்டு இரக்க வந்திருக்கிறீர்கள். உங்களை மாணவர் என ஏற்று மெய்யறிவை உரைக்க நான் சித்தமாக இல்லை” என்று பிரவாகணன் சொன்னார். “இன்று செல்க. என்று நீங்கள் தகுதிகொண்டீர் என நான் அறிகிறேனோ அன்று நானே நூலுடன் உங்களைத் தேடிவருவேன்.”\nநாணித்தலைகுனிந்தவர்களாக இருவரும் மீண்டுவந்தனர். அந்நிகழ்வு அவர்களை மேலும் எளியவர்களாக்கியது. எனவே மேலும் கற்கச் செய்தது. கல்வி அவர்களை மேலும் வளர்த்தது. வளர வளர அவ்வாணவம் மறைந்து நாணம் அழிந்தது. அவரது சொல்லுக்காக காத்திருந்தனர். அது ஒருநாள் தேடிவரும் என்று உள்ளம் அறிந்திருந்தமையால் இறப்பை எண்ணத்திலிருந்து ஒழித்து வாழ்வில் ஈடுபடுவதுபோல் அன்றாடத்தில் ஆழ்ந்தனர்.\nவேதப்பொருளுரைக்கும் முதன்மை ஆசிரியரென மாணவர்சூழ கௌஷீதகத்தில் அமர்ந்திருந்த பொழுதில் ஒருநாள் பாஞ்சாலத்திலிருந்து மாணவன் ஒருவன் வந்து ஸ்வேதகேதுவிடம் ஜைவாலி பிரவாகணன் அவரை அழைத்துவரும்படி சொன்னதாக கூறினான். அத்தருணம் வந்துவிட்டது என்று உணர்ந்து அவர் காம்பில்யநகருக்கு தனியாக சென்றடைந்தார் ஸ்வேதகேது.\nஅங்கே மன்னர் இறுதிப்படுக்கையில் இறகுமெத்தைமேல் தளர்ந்து கிடந்தார். அவர் அருகே கைகூப்பி நின்றிருந்த ஸ்வேதகேதுவிடம் “கனிந்த கனி நிலம்தேடுவதுபோல…” என்று சொல்லி தன் அழகியவெண்பற்கள் தெரிய பிரவாகணன் புன்னகை செய்தார். “ஆம், மட்கி விதைவிரிந்து முளைத்தெழுவதற்காக” என்றார் ஸ்வேதகேது.\n“அந்த ஐந்து வினாக்களுக்கும் விடை ஒன்றே” என்று சொன்ன பிரவாகணன் “அதை ஏழாண்டுகளுக்கு முன்னரே உன் தந்தைக்கு உரைத்தேன். உனக்கான தருணம் இதுவென தெய்வங்கள் வகுத்துள்ளன” என்றார். ஸ்வேதகேது கண்ணீருடன் கைகூப்பி “அது என் நல்லூழ்” என்றார். மெல்ல கையால் தன் மெத்தையைத் தட்டி “அருகமர்க” என ஆணையிட்டார் பிரவாகணன். அவரது தலையருகே அமர்ந்த ஸ்வேதகேதுவின் தலையை தன் கைகளால் வளைத்து அருகே இழுத்து காதில் மெல்ல “விசும்பு” என்றுரைத்தார். மும்முறை அதனை ஒலியில்லாமல் தன் உதடுகளால் சொல்லிக்கொண்டார் ஸ்வேதகேது.\n“அச்சொல் விரிக” என்று பிரவாகணன் சொன்னார். “விரிந்து விரிந்து அனைத்தையும் அடக்கி அதுவாகட்டும். இளையோனே, முடிவிலாது அருந்தும் இனிய தேன் ஒன்றுள்ளது” என்று அவர் சொன்னபோது தன் நெஞ்சு அறைபடுவதை அவர் கேட்டார். “வானிலிருந்து வானுக்கு வழிந்தோடிக்கொண்டிருக்கிறது இனிமை…” என்றார். பின்பு அவர் இயற்றிய அந்நூலின் ஓலைத்தொகுதி இருந்த சந்தனப்பேழையை நோக்கி கைசுட்டினார். “இனிமை” என்ற சொல்லாக எஞ்சிய அவர் முகம் அவர் எய்திவிட்டதைக் காட்டியது.\nஅருணரின் பெயர்மைந்தனாகிய ஸ்வேதகேது பிரவாகணன் இறந்தபின் அச்சுவடியுடன் தன் தந்தையை காணச்சென்றார். முன்பு அவர் தன் இளமையில் பன்னிரு ஆண்டுகாலம் பன்னிரு குருகுலங்களில் கல்விகற்று மீண்டுவந்தபோது உத்தாலகர் மூன்று கேள்விகளை அவரிடம் கேட்டார். “மைந்தா, கேளாததை கேட்கச் செய்வதும், உணராததை உணரச் செய்வதும், அறியாததை அறியச் செய்வதுமான மெய்யறிதலை கற்றுவந்தாயா\nதிகைத்துப்போய் நின்ற அவர் “அறியேன் தந்தையே” என்றார். “ஒரு மணற்பருவால் மண் அறிவென்றாகிறது. பிற அனைத்தும் சொல்மாறுபாடுகளே. மண்ணே மெய். ஒரு துளி பொன்னால் அணிகள் அனைத்தும் அறியப்படுகின்றன. அவையே ஒன்று பலவென்று பெயர் பெருக்கென்றாகின்றன. பொன்னே உண்மை. ஒரு சிறு இரும்புத்துண்டால் இரும்பாலானவை அனைத்தும் அறியப்படுகின்றன. பிற அனைத்தும் வடிவங்களே. இரும்பு மட்டுமே இருப்பு.”\n“அதை நான் அறிந்திலேன். தந்தையே, எனக்கு நீங்கள் அதை உரையுங்கள்” என்றார் ஸ்வேதகேது. “என்றேனும் ஐயம்திரிபற நான் அதை உணர்ந்தால் உரைக்கிறேன். அதுவரை காத்திருப்பாயாக\nகௌஷீதகக் காட்டின் மறுஎல்லையில் சிறுகுடிலின் முன் தான் அமைத்த கழனியில் பொன்கனிந்த கதிர்களுடன் நின்ற நெல்வயலில் வரம்பு செதுக்கிக்கொண்டிருந்த தந்தையைச் சென்று கண்டு அவர் கால்களில் பணிந்து “இப்போது தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். நானும் கனிந்திருக்கிறேன். உரையுங்கள், ஆசிரியரே” என்றார் ஸ்வேதகேது.”மைந்தா, இவ்வயலைச் சீர்ப்படுத்து” என்றார் உத்தாலகர்.\nதந்தையின் கையிலிருந்த மண்வெட்டியை வாங்கி அந்தவயலின் நீரை பன்னிரு இடங்களில் வெட்டி வெளியே வடிய���்செய்தார். சேற்றிலூறிய நெற்கதிர்கள் ஈரமிழந்து சிலம்பெனக் குலுங்கத் தொடங்கியதும் வரம்பின்மேல் நின்றிருந்த தந்தையை அணுகி தாள்பணிந்தார். உடல்முழுக்கச் சேறுடன் நின்ற ஸ்வேதகேதுவை நெஞ்சோடு அணைத்து காதில் சொன்னார் உத்தாலகர் “அது நீ\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 1\nதொன்மையான மலைநிலமாகிய கௌஷீதகத்தில் அசிதர் என்னும் வேதமுனிவரின் மைந்தராக பிறந்தார் தௌம்யர். தந்தையிடம் வேதம் பயின்றார். போர்க்கலை வல்லுநராக அவர் வளர்ந்தமையால் அதன்பொருட்டு அவர் அயோததௌம்யர் என்றழைக்கப்பட்டார். அவருக்கு ஆருணி, உபமன்யூ, வேதன் என்னும் மூன்று மாணவர்கள் அமைந்தனர். தாழ்வரையின் காடு திருத்தி வயல் சமைத்து, குடில்கட்டி கல்விநிலை அமைத்து மாணவர்களுடன் அங்கு அவர் குடியிருந்தார். அவரது மாணவர்களில் ஆருணி வேளாண்தொழிலியற்றினான். உபமன்யூ கன்றுபுரந்தான். வேதன் பொதிசுமக்கச் சென்றான். மலைச்சரிவில் அமைந்திருந்த தவக்குடிலில் அந்தியில் அனலெழுப்பி சூழ்ந்தமர்ந்து வேதப்பொருளாய்ந்தனர். விளைந்ததும் சுரந்ததுமான உணவை விண்ணவர்களுக்கு அவியாக்கி அருள்கொண்டனர்.\nபாஞ்சாலநாட்டைச் சேர்ந்தவனும் கௌதம கோத்திரத்தவனும் அருணரின் மைந்தனுமாகிய ஆருணி முதற்புலரியில் எழுந்து நீராடி நெருப்புக்கொடை அளித்தபின் கதிரெழுவதற்கு முன்னரே வயலுக்குச் சென்றான். வயல்நீரிலேயே பொழுதிணைவு வணக்கத்தை முடித்தபின் சேறளாவியும் நீரளாவியும் கழனியில் உழைத்தான். மேழிபற்றி உழுதான். நாற்று தேர்ந்து நட்டான். நீர்புரந்தான். களைகட்டினான். கதிர் கொய்து மணிபிரித்து களஞ்சியம் நிறைத்தான். மூவரில் முதல்வனென்றே ஆசிரியரால் எண்ணப்பட்டான். மாலையில் அழியாச்சொல் கொண்ட ஆழ்பொருள்சூழும் அவையிலும் அவனே முதல்வனென்று அமைந்திருந்தான்.\nமாதத்தில் ஒருநாள் தன் மாணவர்களின் தொழில்தேர்ச்சியை நோக்க ஆசிரியர் வருவதுண்டு. அன்றொருநாள் ஆருணி நெல்வயலில் சேறுகுழைத்து வரம்புகட்டி கீழே ஓடிய சிற்றோடையிலிருந்து மென்மரத்தாலான இறைப்பானை கால்களால் இயக்கி பகல்முழுக்க நீர்பாய்ச்சி கணுக்கால் வரை நீர் நிறைத்தான். அந்திசாயும்வேளையில் நாற்றுக்கள் வேரூறிக்கொண்டிருப்பதைப்பார்த்து மகிழ்ந்தபடி கைகால்களைக் கழுவி அந்திப்பொழுது வணக்கத்திற்கென கதிர்முகம் நோக்கி திரும்பி நின்றிருக்கையில் ஆசிரியர் வெண்ணிற ஆடை அணிந்து நரைமுடித்தொகை தோளில் புரள இளங்காற்றில் அலையடித்த பசும்நாற்றுப் பரப்பை மலர்ந்த முகத்துடன் நோக்கியபடி வருவதைக் கண்டான். தானும் உவகைகொண்டு அவரை நோக்கி திரும்பியபோது தனக்குப் பின்பக்கம் மென்சேற்று வரப்பு உடைந்து வயல்நீர் ஓசையுடன் வழிந்தோடத் தொடங்குவதை கேட்டான்.\nஆசிரியர் வருவதற்குள் மலைச்சரிவின் வயலில் இருந்து நீர்வழிந்தோடி வெறும் சேறே எஞ்சுமென்பதை உணர்ந்தான். விடாய்கொண்டு பயிர்நிற்பதை அவர் ஒருகணமும் தாளமாட்டார் என்றறிந்திருந்தான். அக்கணமே அந்த உடைப்பில் தன் உடல்பதித்து படுத்துக்கொண்டான். சேற்றுடன் கலங்கிய நீர் அவன் உடல்கொண்டு தேங்கி நிறைந்து கவிந்து வழிந்தது. மறுபக்க வரப்பில் வந்து நின்ற அயோததௌம்யர் நீர் திளைத்த வயலில் நாற்றுக்கள் சிலிர்த்து நிற்பதைக் கண்டு உவகை கொண்டார். “நன்று செய்தாய் ஆருணி, என் முன் வருக” என்று அழைத்தார். அவர் மும்முறை அழைத்தும் ஆருணி அந்த உடைவிலிருந்து எழவில்லை. இருள்பரப்பதைக் கண்டு ஆசிரியர் திரும்பிச்சென்றார்.\nஅன்று அனல்முகப்பில் அவியிடல் முடிந்தபின் மிச்சம் உண்டு நிறைந்து சொல்கூட்டி வேதப்பொருள் உசாவிக்கொண்டிருக்கையில் “ஆருணி எங்கே” என்று ஆசிரியர் ஏழு முறை வினவினார். ஆருணி அவர் சென்றபின்னரே எழுந்து உடைந்த வயல்வரப்பைத் திருத்தி நீர்தேக்கத் தொடங்கினான். இரவு வெளுப்பதுவரை நீர்தேக்கிவிட்டு காலைக்கருக்கலில் உடலெங்கும் சேறுசொட்ட குடில்வளைப்பில் நுழைந்த அத்தருணத்தில் காலையின் அனல்செயல் ஆற்ற அமர்ந்திருந்த ஆசிரியர் தன் மாணவர்களிடம் “வேதமென வந்த இதில் மாறாதிருப்பது எது” என்று ஆசிரியர் ஏழு முறை வினவினார். ஆருணி அவர் சென்றபின்னரே எழுந்து உடைந்த வயல்வரப்பைத் திருத்தி நீர்தேக்கத் தொடங்கினான். இரவு வெளுப்பதுவரை நீர்தேக்கிவிட்டு காலைக்கருக்கலில் உடலெங்கும் சேறுசொட்ட குடில்வளைப்பில் நுழைந்த அத்தருணத்தில் காலையின் அனல்செயல் ஆற்ற அமர்ந்திருந்த ஆசிரியர் தன் மாணவர்களிடம் “வேதமென வந்த இதில் மாறாதிருப்பது எது சொல்லா பொருளா” என்று வினவினார். உபமன்யூவும் வேதனும் “பொருளே. ஏனென்றால் பொருளுக்கெனவே சொல் அமைந்துள்ளது” என்றனர். “பாஞ்சாலனாகிய ஆருணியே, நீயே உரை” என்றார் ஆசிரியர். இருளில் நின்றிருந்த ஆருணி “சொல்லே” என்றுரைத்தான்.\nவிழிதிருப்பி அவனை நோக்கிய ஆசிரியர் “சொல், அது ஏன்” என்றார். ஆருணி “விண்ணிழிந்து இங்கு வந்தது சொல்லே. மண்ணிலுருவானதே சொற்பொருள். அறிதோறும் வளர்வதென்பதனால் அது மாறக்கூடியது. அறியப்படவேண்டியது என்பதனால் சொல் மாறுவதில்லை” என்றான். “சொல்லென்பது ஒலி. ஒலிமேல் படியும் எண்ணங்கள் அதை நமக்கு பொருளாக்குகின்றன. பொருளூறிப் பெருகி நிலம்நனைத்து விளைபெருகியபின்னரும் சொல் அவ்வண்ணமே எஞ்சுகின்றது. முளைத்தாலும் கரு அழியாத விதையென்பதே வேதம் என்று சொல்கின்றனர் முனிவர்.”\n“ஆம், அவ்வண்ணமே” என்று சொல்லி மகிழ்ந்து எழுந்து வந்த அயோததௌம்யர் மாணவனை அள்ளி மார்புறத் தழுவிக்கொண்டார். அவன் உடலில் வழிந்த சேறு அவரது வெண்ணிற ஆடையை கறையாக்கியது. தன் முகத்திலும் மார்பிலும் படிந்த சேறுடன் பிற மாணவர்களை நோக்கி திரும்பிய அயோததௌம்யர் “இனிய சந்தனத்தால் முழுக்காட்டப்பட்ட இவ்வுடல்கொண்டவனே என் முதல்மாணவன் என்றறிக இவன் சொல் என்றும் இங்கு திகழ்க இவன் சொல் என்றும் இங்கு திகழ்க\nவயல்வரம்பை பிளந்து எழுந்தவர் என்பதனால் ஆருணியை அதன்பின்னர் உத்தாலகர் என்று அழைத்தனர் பிறமாணவர்கள். ஆருணியாகிய உத்தாலகர் தன் ஆசிரியரிடமிருந்து சம்ஹிதை, பிராமணம், ஆரண்யம், உபநிடதம் எனும் நான்கு முகங்களுடன் எழுந்துவரும் நால்வேதங்களை கற்றுத்தேர்ந்தார். வேதச்சொல் மாறாதிருக்க பதம், கிரமம், ஜடை, கனம் எனும் நான்கு வழிகளில் சொல்லெண்ணிக் கற்கும் முறையை உத்தாலகரே உருவாக்கினார். சொல்தொகையென பதமும், சொல்லிணைவு என கிரமமும், சொல்பின்னுதல் என ஜடையும், சொல்கூட்டல் என கனமும் நெறிவகுத்தமைக்கப்பட்டன. அவை காலைநதியை கதிர்களென வேதங்களை ஊடுருவிச்சென்று ஒளியுறச்செய்தன.\nஅவர் வகுத்த முறைபற்றி பிரித்துப்பிரித்து வெற்றொலியாக்கி பொருள்நீக்கம் செய்தும் இணைத்து இணைத்து பொருள்தொகையாக்கி ஒலிமறையச்செய்தும் வேதத்தை ஆடல் கொள்ளச்செய்தனர் வைதிகர். தேயு, மித்திரன், வருணன், ஆதித்யன், சூரியன், சவிதா, பூஷன், விஷ்ணு என்னும் விண்புரக்கும் தெய்வங்களும், பிருத்வி, அக்னி, பிருகஸ்பதி, சோமன், துவஷ்டா என்னும் மண்ணாளும் தெய்வங்களும், விண்ணையும் மண்ணையும் இணைத்தாடும் இந்திரன், உருத்திரன், மருத்துக்கள், வாயு, பர்ஜன்யன் என்ன���ம் ஆற்றல்மிக்க தேவர்களும், ஸிந்து, விபாட், சுதுத்ரீ, சரஸ்வதி, கங்கை எனும் நீரன்னையரும் அவர்களின் சொல்லில் எழுந்து அனலில் நின்று அவிகொண்டனர்.\nதைத்திரியக் காட்டில் வேதம் முழங்கிய அவையொன்றில் தன் சொல்பயில்முறையை உத்தாலகர் முன்வைத்தார். அதை எதிர்த்து “வேதச்சொல் பிரிவுபட்டால் ஒலிமாறுபாடு கொள்கிறது. வேதமென்று செவிக்கு ஒலிக்காத சொல் வேதமாவதில்லை” என்று சொன்ன முதிய வைதிகமுனிவர்களிடம் “ஒவ்வொரு மணற்பருவையும் தழுவி ஆழத்தில் ஓடுவது சரஸ்வதியே. எண்ணும்போது எழுபவள் அவள்” என்று உத்தாலகர் மறுமொழி சொன்னார். “அவ்வண்ணமெனில் உங்கள் காலடியில் எழுக சரஸ்வதி” என்றனர் முனிவர். அங்கேயே தன் இரும்புமுனை தண்டத்தால் ஓங்கிக் குத்தி “எழுக என்னுளம் நிறைந்த நீர்மகள்” என்றார். அச்சிறு துளையில் யானைமுகத்தில் மதம் என நீர் ஊற்றெழுந்தது. பெருகி சரஸ்வதி என காட்டி சிற்றோடையாகி சரிந்தோடியது. எண்ணியதும் எழுந்த பெருநதி அங்கிருந்து மனோரமை என்னும் பெயரில் ஒழுகலாயிற்று.\nவிதியும் அர்த்தமும் கொண்டு வேதங்கள் கௌஷீதகத்தில் விரிவடைந்தன. பிராமணங்கள் சொல்வடிவாக செவிகளில் ஊர்ந்து வளர்ந்தன. நுண்பொருள் ஒவ்வொன்றும் தழைத்தெழ ஆரண்யகங்கள் உருவாகி வந்தன. மைந்தரை இடையில் தூக்கி முலையூட்டி நின்றிருக்கும் அன்னையர் என ஆயின வேதாங்கங்களால் பொலிவுற்ற நால்வேதங்களும்.\nமுதிர்ந்து கனிந்து உயிர்துறக்கும் நிலையிலிருந்த அயோததௌம்யர் தன் முதல்மாணவனை அழைத்துவரும்படி சொன்னார். கையில் நூறு வேதமெய்ப்பொருளவைகளில் வென்று நிறுத்தப்பட்ட அறிவுக்கோலுடன் ஆசிரியரை காணச்சென்றார் உத்தாலகர். தர்ப்பைப்புல் படுக்கையில் மரவுரி அணிந்து படுத்திருந்த அயோததௌம்யர் புலித்தோலாடையும் அறிவுக்கு அடையாளமாகிய நுதல்விழியுமாக வந்த மாணவரைக் கண்டு அவர் மட்டும் தன்னருகே நின்றிருக்கட்டும் என ஆணையிட பிற மாணவர் விலகிச்சென்றனர்.\nஆசிரியர் அருகே மண்டியிட்ட உத்தாலகர் “நன்று எண்ணி நீங்குக, ஆசிரியரே தாங்கள் என்னுள் விதைத்த வேதச்சொல்லை நூறுமேனி விளையச்செய்துள்ளேன். தங்கள் பெயர் சொல்லி என் மரபு இங்கு என்றும் வாழும்” என்றார். அயோததௌம்யர் இதழ்கள் விரிய புன்னகைத்து “கற்றறிந்தவனே, என் இளமையில் எந்தையும் ஆசிரியருமான அசிதர் எனக்கு தூய காயத்ரியை அளித்��ு இந்த மரவுரியை அளித்தார். இதை நான் ஆடையென்றும் அணியென்றும் கொண்டேன். இன்று என்னில் இது மட்டுமே எஞ்சுகிறது. இதையும் அகற்றுக தாங்கள் என்னுள் விதைத்த வேதச்சொல்லை நூறுமேனி விளையச்செய்துள்ளேன். தங்கள் பெயர் சொல்லி என் மரபு இங்கு என்றும் வாழும்” என்றார். அயோததௌம்யர் இதழ்கள் விரிய புன்னகைத்து “கற்றறிந்தவனே, என் இளமையில் எந்தையும் ஆசிரியருமான அசிதர் எனக்கு தூய காயத்ரியை அளித்து இந்த மரவுரியை அளித்தார். இதை நான் ஆடையென்றும் அணியென்றும் கொண்டேன். இன்று என்னில் இது மட்டுமே எஞ்சுகிறது. இதையும் அகற்றுக\nஉத்தாலகர் தௌம்யரின் ஆடையை அகற்றினார். எலும்புகள் புடைத்த வெளிறிச்சுருங்கிய வெற்றுடலுடன் கிடந்த தௌம்யர் “ஓங்கிய சொல்லுடையவனே, ஒன்றுகேள் அறிஞர்கள் தங்கள் சொற்களால்தான் இறுதியில் வெல்லப்படுகிறார்கள். அதுவே அவர்களின் விடுதலை என்று அறிக அறிஞர்கள் தங்கள் சொற்களால்தான் இறுதியில் வெல்லப்படுகிறார்கள். அதுவே அவர்களின் விடுதலை என்று அறிக” என்றார். அவர் தலைமேல் கைகளை வைத்து “ஆம், அவ்வாறே ஆகுக” என்றார். அவர் தலைமேல் கைகளை வைத்து “ஆம், அவ்வாறே ஆகுக” என்று உரைத்தபின் விழிமூடி விண்புகுந்தார்.\nகௌதம உத்தாலகர் வேதங்களை முழுதறிய நாற்பதாண்டுகாலம் ஆயிற்று. அதன்பின்னர் மைந்தரைப் பெற்று உலகறத்தை நிறைவுறச் செய்யும்பொருட்டு குசிகமுனிவரின் மகளை மணந்தார். கௌஷீதகக் காட்டில் அவளுடன் விறகுவெட்டியும் வேளாண்மைசெய்தும் ஆபுரந்தும் வாழ்ந்தார். மூன்று தலைமுறைகளாக நூற்றுப்பன்னிரண்டு மாணாக்கர்கள் அவருக்கு அமைந்தனர். முதியவயதில் மணம்கொண்டதனால் அவருக்கு மகவு பிறக்கவில்லை. ஆறாண்டுகாலம் நோன்பிருந்து அவர் தன் மனைவியில் பெற்றெடுத்தது பெண்ணாக இருந்தது. அவளுக்கு சுஜாதை என்று பெயரிட்டார்.\nநீரளித்து தன்னை விண்ணேற்ற மைந்தன் இல்லை என்பதனால் உத்தாலகர் வருந்தினார். முதுமை மீதூறியதனால் இனியொரு மைந்தன் பிறக்க வழியில்லை என்றுணர்ந்தார். எனவே காசியப கோத்திரத்தைச் சேர்ந்த தன் முதல்மாணாக்கனை தன் மனைவியுடன் உறவுகொள்ளச்செய்து ஒரு மைந்தனை பெற்றெடுத்தார். அம்மைந்தன் ஸ்வேதகேது என்றழைக்கப்பட்டான்.\nசுஜாதையை உத்தாலகரின் இரண்டாம்தலைமுறை மாணவனாகிய கஹோடகன் மணந்தான். கஹோடகனின் குருதியில் சுஜாதையின் கருவில் அஷ்டவக்ரன் என்னும் மைந்தன் பிறந்தான். எட்டு உடற்குறைகளுடன் பிறந்த அஷ்டவக்ரன் ஸ்வேதகேதுவுக்கு இளையோன் என்றே அக்கல்விநிலையில் எண்ணப்பட்டான். உருத்திரிபடைந்திருந்தமையால் கைக்குழவி என்றே நீணாள் இருந்த அவன் உத்தாலகரின் தோளிலும் மடியிலும் தவழ்ந்து வளர்ந்தான். முழுமையற்ற உடலை காண்கையில் மானுட உள்ளம் எழுந்து அதை முழுமைசெய்து அடையும் கனிவால் அவர் அவன்மேல் பிறிதெவரிடமும் இல்லாத பேரன்பைக் கொண்டிருந்தார்.\nஸ்வேதகேது தன் தந்தையின் மாணவனாக உடனமர்ந்து கிளைகளும் நிழல்களுமாகப் பிரிந்த வேதமுழுமையும் நான்குவழிகளில் சொல்தேர்ந்து கற்றான். தந்தையின் தவச்சாலையிலேயே காடுபுகுந்து விறகு வெட்டியும், கன்று மேய்த்தும், மலைச்சரிவுகளில் வயல் பேணியும் வாழ்ந்தான். தந்தையென்பதனால் ஆருணியாகிய உத்தாலகரிடம் பிற மாணவரைக்காட்டிலும் உரிமைகொண்டவனாக தன்னை அவன் எண்ணிக்கொண்டிருந்தான். ஒருநாள் தன் தந்தையின் மடியில் தவழ்ந்த அஷ்டவக்ரனைக் கண்டு பொறாமைகொண்டு அவன் கைபிடித்து இழுத்து கீழே விட்டான். குறையுடலில் வலிமிகவே அஷ்டவக்ரன் அலறி அழுதான்.\nஅவ்வொலி கேட்டு சினந்து கையை ஓங்கியபடி வந்த சுஜாதை “அன்பிலாதோனே, அவனை ஏன் துன்புறுத்தினாய்” என்று தம்பியிடம் கேட்டாள். “என் தந்தையின் மடி எனக்குரியது மட்டுமே. அவன் அங்கே தனக்குரிய அரியணையில் என அமர்ந்திருக்கிறான். அதைக்கண்டு என் உள்ளம் கொதிக்கிறது” என்றான் ஸ்வேதகேது. கண்கள் சிவக்க “விலகு மூடா” என்று தம்பியிடம் கேட்டாள். “என் தந்தையின் மடி எனக்குரியது மட்டுமே. அவன் அங்கே தனக்குரிய அரியணையில் என அமர்ந்திருக்கிறான். அதைக்கண்டு என் உள்ளம் கொதிக்கிறது” என்றான் ஸ்வேதகேது. கண்கள் சிவக்க “விலகு மூடா பிரம்மனுக்குரிய குருதிமுறையால் அவனே உன் தந்தையின் கொடிவழியினன்” என்றாள் சுஜாதை. “எவ்வண்ணம் பிரம்மனுக்குரிய குருதிமுறையால் அவனே உன் தந்தையின் கொடிவழியினன்” என்றாள் சுஜாதை. “எவ்வண்ணம்” என்று திகைப்புடன் கேட்ட ஸ்வேதகேதுவிடம் “அந்தியில் வேதக்களத்தில் நீயே உன் தந்தையிடம் கேள்” என்றாள் சுஜாதை.\nஅன்று நடந்த வேதச்சொல் மன்றில் தன் சொல்லை மறுத்து பூசல் எடுத்த மாணவனை நோக்கி சினந்தெழுந்த ஸ்வேதகேது “நான் அவர் குருதி என்பதனால் என் சொல் தந்தைக்கு மேலும் உகந்ததே” என்று சொன்னான். “தந்தை என்பதனால் தன்குருதி என்றாக வேண்டுமென்பதில்லை” என்று அம்மாணவன் மறுமொழி சொன்னான். துணுக்குற்று “தந்தையே, அதன் பொருளென்ன” என்று ஸ்வேதகேது உத்தாலகரிடம் கேட்டான். “ஆசிரியர் என்பதைப்போல தந்தை என்பதும் அளிப்பதும் ஏற்பதுமான ஓர் உறவுநிலை மட்டுமே, மைந்தா” என்றார் உத்தாலகர். “இல்லை, நான் கேட்பது அதுவல்ல. அச்சொல்லை அவன் சொல்வது எப்பொருளில்” என்று ஸ்வேதகேது உத்தாலகரிடம் கேட்டான். “ஆசிரியர் என்பதைப்போல தந்தை என்பதும் அளிப்பதும் ஏற்பதுமான ஓர் உறவுநிலை மட்டுமே, மைந்தா” என்றார் உத்தாலகர். “இல்லை, நான் கேட்பது அதுவல்ல. அச்சொல்லை அவன் சொல்வது எப்பொருளில்\n“நீ என் குருதியில் பிறந்தவன் அல்ல. காசியப குலத்தோனாகிய என் முதல்மாணவனின் குருதியில் என் மனைவியின் வயிற்றில் பிறந்தவன். என்னால் மைந்தன் என நீர்தொட்டு வைத்து ஏற்கப்பட்டவன். எனவே காசியப கோத்திரத்தான் என்றே நீ அறியப்படுகிறாய்” என்றார் உத்தாலகர். உளம்சிறுத்து கண்கலங்கிய ஸ்வேதகேதுவிடம் “மைந்தா, தொல்வேதங்கள் மானுடரிடமும் அசுரரிடமும் நாகர்களிடமும் ‘பெருகுங்கள், எந்நிலையிலும் அழிவிலாதிருங்கள், ஒன்றுசேருங்கள், எது நிகழ்ந்தபின்னரும் எவ்வண்ணமேனும் எஞ்சியிருங்கள்’ என்றே உரைத்தன. அப்பெருநதியில் அள்ளிய நால்வேதங்களும் அச்செய்தியையே கொண்டுள்ளன. ஈட்டி, அளித்து, துய்த்து, பெற்று, நிறைந்து கடந்துசெல்வதன் பேருவகையையே அவை ஆணையிடுகின்றன” என்றார்.\n“வாழ்க்கையை வாழ்பவனைச் சூழ்ந்து தெய்வங்கள் நின்றுள்ளன. அவன் கையின் அவிபெற்று அவை வாழ்கின்றன. மானுடம் வளர்கையிலேயே தெய்வங்கள் வளர்கின்றன. எனவே வேதங்களை அறிந்தவன் விழைவுகளை துறப்பதில்லை, அவற்றை வெய்யோன் தேரின்வெண்புரவிகளென ஆள்வான்” என்றார் உத்தாலகர். “வேதத்தை அடிநிலமெனக்கொண்டு முளைத்த நெறிகள் அனைத்துக்கும் நோக்கம் இது ஒன்றேயாகும்.”\nகைகூப்பியபடி எழுந்த ஸ்வேதகேது “இல்லை தந்தையே, அழியாச்சொல்லென எழுந்த ஒன்று இங்கு இக்காலம் இவ்வாறு அடையப்பெறுவனவற்றுக்காக மட்டும் அமைந்திருக்காதென்றே என் உள்ளம் சொல்கிறது. வேதங்களில் இருந்து பெறவேண்டிய விழுப்பொருள் மெய்மையே என்று எண்ணுகிறேன்” என்றான். சினம்கொண்டாரென்றாலும் தன்னை அடக்கிக்கொண்ட உத்தாலகர் “வேதங்கள் மொழிவன ஒன்றே. தெய்வங்களுக்கு அளித்து மானுடருக்குரியவற்றைப் பெறுவது. அளிப்பவற்றை மீளப்பெறுகின்றன தெய்வங்கள். அவியளிப்பவன் அறம் ,பொருள், இன்பத்தையும் வீட்டையும் அடைகிறான். அவையன்றி மானுடருக்கு இங்கு அடையப்படுவன பிறிதில்லை” என்றார்.\n“நூல்கள் சொல்லும் நான்கு விழுப்பொருட்களுக்கும் அப்பாலுள்ளது பெரும்பொருள் ஒன்று. அதை மெய்யறிதல் என்று உரைக்கத்துணிவேன். அடைதல், ஆதல், அமைதலுக்கு அப்பாலுள்ளது அறிதலென்னும் முழுமை. தன்னை உணர்ந்து உயிருடல் கொண்டு இங்கு வந்துள்ள அனைத்தும் அறிதலுக்கான வேட்கையுடன் இருப்பதே அதற்குச் சான்றாகும்” என்றான் ஸ்வேதகேது. “ஒவ்வொரு வேதச்சொல்லும் காதல்கொண்ட பெண்ணின் கடைவிழிநோக்கு போல, சுனையில் இனிக்கும் மலையுச்சித் தேன்போல, மழையுணர்த்தும் காற்றின் ஈரம்போல, காட்டுத்தீயின் எரிமணம் போல, பதுங்கிவரும் புலியின் காலடியோசைபோல அனைத்து நுண்மைகளாலும் பொருளுணரத்தக்கது. உணரும்தோறும் வளர்வது மட்டுமே முடிவின்மையைச் சொல்லும் தகைமை கொண்டது.”\n“வேதமென்பது வைதிகர் சொல்லில் அமைவது” என்ற உத்தாலகரிடம் “விதைக்கூடையை கையில் வைத்திருப்பவன் காலம்தோறும் முளைத்தெழும் காட்டை ஆள்பவன் அல்ல, தந்தையே” என்றபின் தலைவணங்கி ஸ்வேதகேது அவைவிட்டு வெளியேறினான். அந்த முதல் எதிர்ச்சொல்லைக் கேட்டு திகைத்து அமர்ந்திருந்த உத்தாலகர் தன் ஆசிரியர்களின் காலடிகளை ஒவ்வொன்றாக அகவிழியில் கண்டு வணங்கினார்.\nஉத்தாலகருக்கும் அவர் மைந்தனாகிய ஸ்வேதகேதுவுக்கும் வேதமெய்மை சார்ந்து பன்னிரு பெருஞ்சொல்லாடல்கள் நிகழ்ந்தன. அவை அக்கல்விநிலையின் மாணவர்களால் எழுதப்பட்டு வேதநீட்சிகளான கானூல்களில் இடம்பெற்றன. பன்னிரண்டாவது சொல்நிகழ்வு சாமவேதம் ஓதி ஒலிவடிவான விண்திகழ்வோரை நிறைவுறச்செய்யும் பெருவேள்வியொன்றின் இறுதியில் நிகழ்ந்தது. வேள்விமிச்சமென பகிர்ந்துண்ணப்பட்ட அன்னத்துடனிருந்த மலைத்தேன் கல்விநோன்பு கொண்ட இளையோருக்கு மட்டும் விலக்கப்பட்டது. இளையோரில் ஒருவனாக நின்றிருந்த ஸ்வேதகேது “ஆசிரியரே, அந்தத் தேன் எங்கள் கைகளிலிருந்து விண்ணவர்க்கு அளிக்கப்படும் என்றால் நாங்களும் அதற்குத் தகுதியானவர்களே” என்றான்.\nசினம்கொண்ட தந்தை உரத்தகுரலில் “இதுகாறும் நீ உரைத்த எதிர்ச்சொற்கள் அனைத்தையும் பொறுத்தேன். இது என் கல்விநிலையின் நெறிமீது நீ கொள்ளும் மீறல். இதை ஒப்பமாட்டேன்” என்றார். “ஆணையிடும் உரிமை உங்களுக்குள்ளது, தந்தையே. அவ்வாணை எதன்பொருட்டென்று அறியும் உரிமை மாணவர்களாக எங்களுக்குண்டு” என்றான் ஸ்வேதகேது. “வேதச்சொல் விளங்கும் உளம்கொண்டவர்களாக மாணவர் திகழவேண்டும் என்பதற்கான நெறி இது. உளமயக்களிக்கும் கள்ளும் தேனும் நறுமணங்களும் காமமும் அவர்களுக்கு விலக்கப்பட்டுள்ளன” என்றார் உத்தாலகர்.\n“தந்தையே, தாங்கள் ஆற்றுவதை அறியாது இவர்கள் அடைவதுதான் என்ன தேவர்களென சூழ வந்து நிறைவது இவர்களின் உள்ளத்தில் ஊறி எழுந்த விண் அல்லவா தேவர்களென சூழ வந்து நிறைவது இவர்களின் உள்ளத்தில் ஊறி எழுந்த விண் அல்லவா இவர்கள் அந்தத் தேனை தங்கள் அகத்தால் முன்னரே அருந்திவிட்டனர் என்றல்லவா அதற்குப் பொருள் இவர்கள் அந்தத் தேனை தங்கள் அகத்தால் முன்னரே அருந்திவிட்டனர் என்றல்லவா அதற்குப் பொருள்” என்று ஸ்வேதகேது கேட்டான். “அறிவே பிரம்மம் என்பதனால் அறியப்படுவதொன்றும் விலக்கல்ல.” சினத்தை அடக்கமுடியாத உத்தாலகர் “சிறியவனே, வேதச்சொல்லை முழுதறிவதென்பது தவம். தவமென்பது துறத்தல்” என்றார். “ஆசிரியரே, துய்த்தறிவதைத் துறப்பவன் அறிவையே துறக்கிறான். வேதம் சுட்டுவது எதையென்றறியாது சொல் மட்டும் அறிந்தவர் வேதமறியாதோர்” என்றான்.\n“இனி ஒரு சொல் இல்லை. இங்கு நிறுத்திக்கொள்வோம்” என்றார் உத்தாலகர். “வைதிகமுனிவரே, இப்புவியிலுள்ள அனைத்தறிவையும்கொண்டு அறியப்படவேண்டியதே வேதமென்றாகும். எனவே அறிபடக்கூடியவை அனைத்தும் வைதிகருக்குரியவையே” என்று ஸ்வேதகேது சொன்னான். “இது என் இறுதியாணை. பிறிதொன்று பேச இனி ஒப்புதல் இல்லை” என்று உத்தாலகர் எழுந்து சென்றார். அதன்பின் அவர்களுக்குள் சொல்லாடல் என ஏதும் நிகழவில்லை. தந்தை மைந்தனுக்கிட்ட ஒற்றைச்சொல் ஆணைகளும் மைந்தன் தந்தைக்கு அளிக்கும் மறுமொழியில்லா பணிவும் மட்டுமே எஞ்சின.\nதனிமையிலிருக்கையில் தன் ஆசிரியர் சொன்ன இறுதிச்சொற்களை மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டிருந்தார் உத்தாலகர். எவ்வண்ணம் தன் சொல் எழுந்து தன்னை வெல்லும் என்று பல வழிகளிலும் நோக்கினார். ஒருநாள் வேதச்சொல்லெடுத்து அனலுக்கு அவியூட்டும்போது அதை ஒரு தொடுகையென தன் உடலெங்கும் உணர்ந்தார். சொல் பனிமுடி சூடிய பெரு��லைகளைப்போல் மாறாது அங்கிருக்க சொல்லில் உறைந்த வேதம் அறியாமல் மாறிக்கொண்டிருந்தது.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\n« ஜூன் ஆக »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-06-04T11:02:09Z", "digest": "sha1:M7GSZGJPCKVJMPRPMGLH7XP4TFW4LRU4", "length": 8780, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிற்பங்களைப் பயில…", "raw_content": "\nTag Archive: சிற்பங்களைப் பயில…\nகலை, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, ஈரோடு புதியவர்களின் சந்திப்பில் நான் சிற்பங்களின் தொன்மத்தை, வரலாறு, குறியீடு எப்படி அறிந்து கொள்வது என்று தங்களிடம் கேட்டேன். நீங்கள் பயிற்சியின் மூலம் அறியலாம் என்று கூறினீர்கள். ஒரு இடத்திற்கு போவதற்கு முன் அவ்விடத்தை பற்றிய ஒரு research செய்வதன் மூலம் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்றீகள் . எனக்கு சிற்பங்கள் மீது மிகுந்த ஆர்வமிருப்பினும் அதற்குரிய பயணங்கள் செய்யினும் அதன் தொன்மங்கள், வரலாறு, குறியீடு தெரியாமல் பார்ப்பதனால் சோர்வுக்கு …\n9. நூலகத்தில் - லூசிஃபர் ஜே வயலட்\nஇருக்கும் நானிலிருந்து சிந்திக்கும் நானுக்கு(விஷ்ணுபுரம் கடிதம் பதினைந்து)\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31\nநமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கல�� கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-04T10:07:07Z", "digest": "sha1:HSPAIPQ5DXCJEC44GOR4AMZS3NCHNUTI", "length": 16137, "nlines": 345, "source_domain": "www.tntj.net", "title": "ஒட்டன்சத்திரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nபத்திரிக்கை செய்தி – ஒட்டன்சத்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக கடந்த 02/11/2016 அன்று பத்திரிக்���ை செய்தி வெளியானது. அதன் விபரம் பின் வருமாறு:...\nபத்திரிக்கை செய்தி – ஒட்டன்சத்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக கடந்த 02/11/2016 அன்று பத்திரிக்கை செய்தி வெளியானது. அதன் விபரம் பின் வருமாறு:...\nதெருமுனைப் பிரச்சாரம் – ஒட்டன்சத்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக கடந்த 04/09/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nநோட்டிஸ் விநியோகம் – ஒட்டன்சத்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக கடந்த 03/09/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nஇதர சேவைகள் – ஒட்டன்சத்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக கடந்த 10/08/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nநூல் விநியோகம் – ஒட்டன்சத்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக கடந்த 18/08/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nகுழு தஃவா – ஒட்டன்சத்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக கடந்த 17/08/2016 அன்று குழு தஃவா நடைபெற்றது.\nசுவர் விளம்பரம் – ஒட்டன்சத்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக கடந்த 15/08/2016 அன்று சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nகிராம தஃவா – ஒட்டன்சத்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக கடந்த 19/08/2016 அன்று கிராம தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nநோட்டிஸ் விநியோகம் – ஒட்டன்சத்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக கடந்த 14/08/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=38374", "date_download": "2020-06-04T10:18:44Z", "digest": "sha1:FYO7KNJ3H7YYUTQYHVMPA62B5YHHOTCD", "length": 53315, "nlines": 556, "source_domain": "www.vallamai.com", "title": "மகாகவியின் கடைசிப் பயணம்! – வல��லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஇன்று உலகம் போற்றும் நம் மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள். அந்த அக்னி குஞ்சு தனது பூத உடலை விட்டு பறந்து 92 வருடங்கள் ஆகிறது. யுகங்கள் கழிந்தாலும் அவனின் மிகச் சிறந்த எண்ணமும், சீரிய சிந்தனையும், அவனது ஒளிபடைத்தப் பார்வையில் இந்த உலகையும், மானிடத்தையும் ஒரு சேர தனது அன்பால் அணைத்து, இந்த மானுடமும் வையமும் வாழ்வாங்கு வழி கூறிச் சென்ற அந்த தீர்க்கதரிஷி நம்மை விட்டுப் பிரியவில்லை, நம்மோடு அவனது சிந்தனைகளாக வாழ்ந்தும் கொண்டிருக்கிறான்.\nஅந்த மகாகவியின் கடைசி நாளையும், அந்த இளஞ்சூரியனைத் தாங்கி இருந்த அவனது பூத உடல் அக்னிக்கு ஆகுதியானதையும் மீண்டும் ஒருமுறை அவனது நினைவு நாளிலே நினைத்துப் பார்ப்போம்.\nஅந்த நாட்களினைப் பற்றிய நிகழ்வுகளை பாரதிப் பிரியரும் தமிழறிஞருமான திருவாளர். ரா. அ. பத்பநாபன் அவர்கள் தொகுத்து வழங்கிய ‘சித்திர பாரதி’ என்னும் நூலில் காணும் இப்பகுதியை நான் இங்கே பகிர்கிறேன்.\nயானையின் மூலம் உயிரைக் கவராத யமன், இரண்டு மாதம் காத்திருந்து, வேறொரு எளிய வழியில் பாரதியை நெருங்கினான்.\n1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. பூஞ்சை உடல் தாங்கவில்லை. விரைவில் அது இரத்தக் கடுப்பாக மாறியது. முதல் தேதியிலிருந்து விடுப்பில் இருந்த பாரதி எப்போது வேலைக்குத் திரும்புவார் என்றறிய ‘மித்திரன்’ அலுவலகத்திலிருந்து ஓர் சக ஊழியர் வந்து விசாரித்தார்.\nசில தினங்களில், சரியாக செப்டம்பர் 12ஆம் தேதி திங்களன்று வேலைக்குத் திரும்புவதாகச் சொல்லி அனுப்பியுள்ளான் பாரதி. அன்றுதான் அந்த இளஞ்ச��ரியனின் பூத உடல் எரிகாடு சென்றது \n1921 செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு பாரதி வீட்டில் கவலையுடன் விழித்திருந்த நண்பர்களில் ஒருவரான நீலகண்ட பிரம்மச்சாரி கூறுகிறார்:\n“அன்றிரவு பாரதி ‘அமானுல்லா கானைப் பற்றி பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீஸுக்கு எடுத்துக் கொண்டு போகவேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அமானுல்லா கான் அப்பொழுது ஆப்கானிஸ்தானத்து மன்னராக இருந்தவர். 1914-18 முதல் மகாயுத்தத்தில் ஜெர்மாநியருக்குச் சாதகமாக இருந்தாரென்று சண்டையில் வெற்றிப் பெற்ற பிரிட்டிஷார் அவர் மீது கறுவிக் கொண்டிருந்தார்கள். முன்னிரவில் பெரும்பாகம் மயக்கத்திலிருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே அவர் பேசிய கடைசி வார்த்தைகளாகும்”\nநெல்லையப்பர், “எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி எழுந்து, எமனுடன் போராடிக் கொண்டிருந்த பாரதியாரைக் கவனித்துக் கொண்டிருந்தோம். பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கி விட்டது. உலகத்தாருக்கு அமரத்துவ உபதேசம் செய்த பாரதியார் மரணம் அடைந்தார். “கரவினில் வந்து உயிர்க் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம்” என்றும், “காலா, உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன் – என்றன் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கின்றேன், அட (காலா)” என்றும் பாடிய பாரதியார் காலனுக்கு இரையானார்” என்று கூறுகிறார்.\nபாரதி காலமானது சரியாக இரவு 1:30 மணி. இதை நீலகண்ட பிரம்மச்சாரி, ஹரிஹர சர்மா முதலியோர் தெரிவித்துள்ளனர்.\nபாரதியின் மரணச் செய்தியைப் பொழுது விடிந்ததும் நண்பர்களுக்குச் சொல்லியனுப்பினார்கள். துரைசாமி ஐயர், ஹரிஹர சர்மா, வி.சக்கரைச் செட்டி, கிருஸ்துவப் பாதிரியாராகப் புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்த யதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், எஸ்.திருமலாச்சாரியார், குவளை கிருஷ்ணமாச்சாரியார் முதலியோர் வந்தனர்.\nபாரதி குடும்பத்துக்கு எப்போதும் ஆதரவுப் புரிந்துவந்த துரைசாமி ஐயரே பாரதியின் கடைசி நாள் கிரியைகளுக்கும் உதவிபுரிந்தார். “பாரதியார் உடலைக் காலை எட்டு மணிக்குத் திருவல்லிக்கேணி (கிருஷ்ணாம்பேட்டை) மயானத்திற்கு கொண்டு சென்றோம். நானும், லஷ்மண ஐயரும், குவளை கிருஷ்ணமாச்சாரியார், ஹரிஹர சர்மா, ஆர்���ா முதலியவர்களும் பாரதியார் பொன்னுடலை சுமந்து செல்லும் பாக்கியம் பெற்றோம்.\nபாரதியார் உடல் மிகச் சிறியது. அன்று தீக்கிரையான அவர் உடல் நிறை சுமார் 100 பவுண்டுக்கும் குறைவாகவே இருக்கும். இன்று உலகம் போற்றும் கவிச்சக்ரவர்த்தியுடன் அன்று அவரது கடைசி நாளில் திருவல்லிக்கேணி மயானத்திற்குச் சென்றவர்கள் சுமார் இருபது பேருக்கும் குறைவாகவே இருக்கலாம்.\nபாரதியின் பொன்னுடலை அக்னி தேவரிடம் ஒப்புவிக்கு முன்னர் நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா சிறியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்” -இவ்வாறு நெல்லையப்பர் கடைசி நாளை விவரித்துள்ளார்.\nபாரதிக்குப் ஆண் பிள்ளை இல்லாததால் யார் அவருக்குக் கொள்ளியிடுவது என்ற பேச்சு வந்தபோது, யாரோ நீலகண்ட பிரமச்சாரி கொள்ளியிடலாமென்று சொன்னார்கள். உடனே அவர், “என்ன, நானா இந்தச் சடங்குகளிலெல்லாம் துளிக்கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் இந்தச் சடங்குகளைச் செய்யமாட்டேன். அப்படியிருக்க, பாரதிக்காக நான் செய்வேனென்று எப்படி நினைத்தீர்கள் இந்தச் சடங்குகளிலெல்லாம் துளிக்கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் இந்தச் சடங்குகளைச் செய்யமாட்டேன். அப்படியிருக்க, பாரதிக்காக நான் செய்வேனென்று எப்படி நினைத்தீர்கள்\nமுடிவில் பாரதியின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மாதான் கர்மங்களைச் செய்தார். பல நூட்ட்ராண்டுக்கொருமுறை தோன்றும் அதிசய மேதை ஒருவரின் வாழ்வு இவ்வாறு முடிவெய்தியது. தம்மிடையே ஒரு மகாபுருஷர் வாழ்ந்தாரென அவர் காலத்துத் தமிழுலகம் அறியவில்லை. நண்பர்களும், அறிஞர்கள் சிலருமே உணர்ந்திருந்தனர்.\nதென் தமிழ்நாட்டில் 1882 டிசம்பர் 11 தோன்றிய அந்த சித்த புருஷர், சென்னை திருவல்லிக்கேணியில் 1921 செப்டம்பர் 12 ஞாயிறன்று, அதிகாலை 1:30 மணிக்குப் புகழுடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 நிரம்பவில்லை சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன\nஅடுத்ததாக ‘சித்திர பாரதியில்’ காணப் படாத; வேறொரு இடத்தில் காணப்படும் பாரதியின் கடைசி நேரக் காட்சியின் சிலக் குறிப்பு இது சற்று வேறு ஒருத் தகவலை நமக்குத் தருகிறது.\nஇருந்தும் ‘சித்திர பாரதியின்’ தொகுப்பாளர் இந்தத் தகவல்களைக் குறிக்கும் முன் பொதுவாக பாரதியின் கடைசி நாளன்று நண்பர்கள் யாவரும் கவலையோட�� அமர்ந்திருக்க.. என்று எழுதுகிறார். அப்படிப் பார்த்தால் அதிலே இந்த நண்பரும் இருந்திருக்கலாம் என்று என்னுதளுக்கும் இடமளிக்கிறது. எனினும் நாம் மேலே செல்வோம்.\nசிங்காரவேலர் திருவல்லிகேணியில் வசதியான மீனவக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் ஹைகோர்ட்டில் வக்கீலாக இருந்தவர். புத்தரின் மீது அதிகப் பக்திக் கொண்டவர். 22. சௌத் பிரிட்ஜ் ரோட்டில் அவரது இல்லம்.\n1907-ல் சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து சென்றிருந்த பாரதி, வ.உ.சி, சக்கரைச் செட்டியார் ஆகியோர் சென்றிருந்தார்கள், அதன் பிறகு பாரதிக்கும் இந்த சிங்கரவேலருக்கும் மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டது.\nரஷிய புரட்சியை வரவேற்றுப் பாடிய பாரதியை பாராட்டிய சிங்காரவேலர் இருவரும் இணைபிரியா நண்பர்களும் ஆனார்கள். இந்த பொதுவுடைமைவாதி சிங்கார வேலர் தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்யானை பாரதியை துதிக்கையால் தூக்கி எறிந்த செய்தியைக் கேட்டவுடன் பாரதியின் இல்லம் சென்று பார்த்ததோடு தினமும் அவருக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்து குடிக்கச் சொல்வார்.\nஅதுபோலத்தான் பாரதி சுகமில்லாமல் இருந்த போது அன்றும் பாரதிக்கு ஹார்லிக்ஸ் கலந்துக் கொடுத்த போது தன் மடியின் மீது தலையை இருத்தி இருந்த மகாகவியின் உயிர் பிரிந்தது என்று சிங்காரவேலரோடு நெருங்கிப் பழகிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினைச் சேர்ந்த கே. முருகேசன் என்பவர் கூறியதாக ஒருக் குறிப்பை, ஜனசக்தி பாரதி நூற்றாண்டு விழா நிறைவுமலரில் தலையங்கம் என்று குறிப்பிட்டு வரைந்தக் கட்டுரையின் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் அந்தக் குறிப்பில், இவையெல்லாம் சிங்காரவேலரின் தமையனாரின் பேத்தி எம்.ஜெயபாய் அவர்களை கண்டு 23-11-1982 ல் உறுதிச் செய்யப் பட்ட செய்திகள் என்றும் குறிக்கப் பட்டுள்ளது.\nசிங்காரவேலரின் கொள்கைகள் வேறு நண்பர்கள் வேறு என்றுப் பழகியவர் என்பதையும் அறிய முடிகிறது. இவரின் நண்பர் ஹிந்துப் பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரிரங்க ஆச்சாரியர், இவரின் கட்டுரைகளை அப்பத்திரிக்கைகளில் வெளியிட்டு இருப்பதாகவும் அறிய முடிகிறது.\nஇங்கே மேலும் ஒரு விசயத்தையும் கூற வேண்டும். இந்த மகாகவி பாரதி பொதுவுடைமை கொள்கையை அந்நாளில் ஏற்று ‘புரட்சி’ என்னும் ப��துத் தமிழ் வார்த்தையே தமிழில் படைத்து “ஆகவென எழுந்தது பார் புரட்சி” என்று மகிழ்வோடு பாடிய பாரதியை, தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் அவனது புகழைப் பரப்பச் செய்த பெருமை அமரர். ஜீவானந்தம் அவர்களையேச் சாரும் என்பது தான் அது.\nஒளி பெற்ற மற்ற கோள்கள்\nகொண்டது அந்த தீக் கொழுந்து\nஅழுது புலம்பியதே அந்த அக்னி…\nகோ. ஆலாசியம் என்கிற ஹாலாஸ்ய சுந்தரம், இந்தியாவில் பிறந்து வளர்ந்து இப்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். கப்பல் கட்டும் துறையில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியளாராக பணி புரிந்து வருகிறார். மகாகவி பாரதியின் மீது தீவிர பற்று கொண்ட இவர் தமிழைத் தொடர்ந்துப் படித்து வருவதாகக் கூறுகிறார்…\nபாரதியின் வேத முகம் -18\nபாலின சமத்துவம் ஏற்பட வேண்டாமா\nகல்பட்டு நடராஜன் நீங்களும் ஆகலாம் செத்தும் கொடுத்த சீதக்காதி ஒருவர் இறந்த பின் அவரது உடல் அழுகிக் கிருமிகளை உண்டாக்கக் கூடிய ஒன்று. ஆகவே அதை உடனே அப்புறப் படுத்தியாக வேண்டு\n-மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா...... மெல்பேண் ... ஆஸ்திரேலியா நிலத்துக்கும் சண்டையடா நீருக்கும் சண்டையடா நிலமுனக்குச் சொந்தமல்ல நீருனக்குச் சொந்தமல்ல இயற்கையினைப் பங்குபோட்டு இணக்கமின்றி இருந்துவிடின்\nகவிஞர் காவிரி மைந்தன் கனவுகளே.. ஆயிரம்கனவுகளே..- கவிஞர் நா. காமராசன் - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா · கவிஞர்நா. காமராசன் · கனவுகளே.. ஆயிரம\n’மகாகவியின் கடைசிப் பயணம்’ கண்களில் நீர் பெருகச் செய்துவிட்டது. அரிய தகவல்களும் அற்புதக் கவிதையும் அடங்கிய கட்டுரையை அளித்துள்ள ஆலாசியம் அவர்களுக்கு உளம்கனிந்த பாராட்டுக்களும் நன்றியும் வாழ்க அந்த அமரகவியின் புகழ்\nஅந்த மகாகவியின் இறுதி யாத்திரையில் அவருக்கு பிரேத சம்ஸ்காரம் பண்ணுவிக்கக் கூட ஆளில்லாமல் போனது அவருக்கு சங்கடமல்ல. நமக்குத்தான் அவமானம். நமக்குத்தான் வைரமானாலும் நம் கையில் கிடைத்துவிட்டால் கண்ணாடிக்கல்லாக நினைப்போமே.\nதீர்க்கதரிசி மேதைகள் என்றுமே தங்கள் வாழ்நாளில் மதிக்கப்பட்டதில்லை. ஏசுவும் சொன்னாரல்லவா “A prophet is never honoured in his own country” என்று இருக்கும் போது உதவ மாட்டார்கள்.\nஎழுதுவதைப் படிப்பார்கள். புகழ்வார்கள். உதவி என்று போய்க் கேட்டால் முகம் சுளிப்பார்கள் அல்லது விலகிப்போவார்கள். மரியாதை கெட்டுவிடும். இது இன்று வரை நிகழும் ஒன்று.\nஇன்று பாரதியை சிலாகிக்கும் இந்தியா, தமிழகம் அந்த மஹாகவி ஜீவியவந்தனாக இருந்தபோழ்து என்ன செய்தது வாழ விட்டதா இன்றும் பல கவிஞர்கள் இதே நிலையில் உள்ளனர். நாளையும் இருக்கமாட்டார்கள் என்று நம்புவதற்கு எனக்கு எந்த ஆதாரமும் இந்நாள் வரை கிட்டவில்லை.\nமகாகவியின் நினைவு நாளில் அவரின் இறுதி நாள் மனம் கனக்கச்செய்தது, நல்லதொரு பதிவை தந்து தன்னை பாரதியின் சீடராக அர்பனித்திருக்கும் நண்பர் ஆலாசியம் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்.\nமனம் கனத்து விட்டது. உலகின் மாபெரும் மேதைகளுக்கும் ஞானிகளுக்கும் முடிவு பெரும்பாலும் இது போலவே இருக்கிறது. தங்களது கவிதை வரிகளைப் படிக்கப் படிக்க கண்களில் கண்ணீர் பெருகி விட்டது. நண்பர் திரு.ஆலாசியம் அவர்களுக்கு என் பணிவான நன்றிகளும் வணக்கங்களும்.\nமகாகவிக்கு மிகச்சிறந்த கவிதாஞ்சலியைப் படைத்த ஆலாசியத்திற்கு வாழ்த்துக்கள்.\nகவிதாஞ்சலியை இங்கே சமர்பிக்க, அவனது சிந்தனையில் ஆழ வாய்ப்பளித்த வல்லமைக்கும் அதனை அனுபவித்து வாழ்த்துக்கள் உரைத்த சகோதரசகோதரிகள் உங்கள் யாவருக்கும் எனதுநன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.\n. கண்களில் நீர் நிரம்பியது. தங்கள் கவிதா விலாசத்தின் மேன்மையை என்ன சொல்லிப் பாராட்ட\nஒரு மேலதிகத் தகவலாக, கீழ்க்கண்ட சுட்டியைத் தருகிறேன். இதில் காணப்படும் கட்டுரையின் இறுதி வரிகள் சம்மட்டி போல தாக்கின. சொன்னவரும் சாமான்யப்பட்டவரல்ல.\nவ.உ.சி.யின் நன்றியுணர்வு தான் எத்தகையது \n///வாசல் வரைக்கும் வழியனுப்ப வந்தவர், இசைக்கவி ரமணன் அவர்களிடம்,\n‘எய்யா. அந்த எட்டயப்புரத்துச் சுப்பையான்னு படிச்சேளே, சுப்பையா மாமாவப் பத்தி கண்ணீர் வந்துட்டு. . . . எங்க குடும்பமாது வறுமைல கஷ்டப்பட்டுச்சு. ஆனா சுப்பையா மாமா குடும்பம் பட்டினில சங்கடப்பட்டுது . இருக்கும் போது சோறு போடாம இப்ப பாரதி பாரதிங்கானுவொ, சவத்துப் பயவுள்ளய கண்ணீர் வந்துட்டு. . . . எங்க குடும்பமாது வறுமைல கஷ்டப்பட்டுச்சு. ஆனா சுப்பையா மாமா குடும்பம் பட்டினில சங்கடப்பட்டுது . இருக்கும் போது சோறு போடாம இப்ப பாரதி பாரதிங்கானுவொ, சவத்துப் பயவுள்ளய ஆத்தரமா வருதுய்யா’என்றார், எண்பது வயதைக் கடந்த பெரியவர் வ.உ. சி. வாலேஸ்வரன். – See more at: http://solvanam.com/ ஆத்தரமா வருதுய்யா’என்ற��ர், எண்பது வயதைக் கடந்த பெரியவர் வ.உ. சி. வாலேஸ்வரன். – See more at: http://solvanam.com/\nஉண்மையில் இதை வாசிக்கும்போது கண்கள் கலங்குகிறது… தனியொருவனுக்கு உணவில்லைஎன்றால் அப்படியொரு கொடுமை நிகழுமானால் இந்த ஜகம் தான்எதற்கு அழித்தே விடலாமே என்றவன் குடும்ப நிலையை அறிய முடிகிறது…\n. கண்களில் நீர் நிரம்பியது. தங்கள் கவிதா விலாசத்தின் மேன்மையை என்ன சொல்லிப் பாராட்ட\nஅவன் தந்த தமிழ் அதனால் அவனை நினைக்கும் போது உணர்ச்சிப் பெருகுவதும் இயற்கை தானே. நன்றிகள் சகோதரி.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=82357", "date_download": "2020-06-04T10:41:30Z", "digest": "sha1:OXT7XAN62MWU6K4AWJXXAQOSS3URKGFS", "length": 15865, "nlines": 305, "source_domain": "www.vallamai.com", "title": "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.��.ச. ஜெயபாலன்... June 1, 2020\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n”கிருஷ்ண லீலையைக் கூறும் பாகவதம் எழுதிய சுகமுனி கிளிரூபம் கொண்டவர்….ஆண்டாள் கரத்தில் ஏந்தியதும் கிளி(சுகர் என்றும் கூறலாம்)….திருப்பாவை பாகவதம் PART -2….\n’’பாக வதப்பழமது ஏகருசி ஆனது\nதேகம் ஒழித்தசுக தேவனவர் -நாகவண்ண\nமேனியர் லீலையை முன்னமே உண்டவராம்:\nதோணியவர் ஆண்டாள் துடுப்பு’’….கிரேசி மோகன்….\n”சீனியவர்(தித்திக்கும் பழம்) ஆண்டாள் சிரப்பு’’(SYRUP-ஜூஸ் -கோதைபோல் கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு)….\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -13\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n''மாலோலன் பாடுகிறார் மாடதனை மார்தாங்கி, தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -ஏலேலோ வாழ்க்கையில் சிக்கி வழிதவறும் எங்களை ஊழ்கையில் சிக்கா(து) உதவு''.... ’வெள்ளைப் பசுங்கன்று, பிள்ளைக் கரியமு\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n''வனவிஹாரி’’.... ----------------------------------- ‘’ஞான மதைஉண்ண நந்தன்சேய் பின்னாடி கானகத்திற்(கு) ஓடும் கறவையின், -ஞானமது கிட்டினால் நாடென்ன , காடென்ன , வாழஎலே இட்டம்கொள் விஷ்ணு இலை’\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n\"அம்பாள் அலமேலு அம்புஜ வல்லியொடு, நம்பாள் சமேத நகர்வலம், -தெம்பாக, ஐந்தா யுதமேந்தி ஆனைமேல் அம்பாரி, பைந்தா மரைக்கண் பராக்\"....கிரேசி மோகன்....\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439928.61/wet/CC-MAIN-20200604094848-20200604124848-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}