diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0740.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0740.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0740.json.gz.jsonl" @@ -0,0 +1,435 @@ +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3707-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-funniest-bharatanatyam-dance-by-aishwarya-dhanush.html", "date_download": "2020-05-31T08:17:44Z", "digest": "sha1:D66UWM3TUTR2U63YUPRH5BG6XU2LBZRR", "length": 3205, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "அரங்கத்தையே அதிர வைத்த ஐஸ்வர்யா தனுஷின் பரத நாட்டியம்...-Funniest Bharatanatyam dance by Aishwarya dhanush - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅரங்கத்தையே அதிர வைத்த ஐஸ்வர்யா தனுஷின் பரத நாட்டியம்...-Funniest Bharatanatyam dance by Aishwarya dhanush\nஅரங்கத்தையே அதிர வைத்த ஐஸ்வர்யா தனுஷின் பரத நாட்டியம்...-Funniest Bharatanatyam dance by Aishwarya dhanush\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100584", "date_download": "2020-05-31T07:58:51Z", "digest": "sha1:PCASDQAB52FQ4Z5IUADGRYOPQ3N3SU4U", "length": 17775, "nlines": 134, "source_domain": "tamilnews.cc", "title": "கடன் பிரச்சினையில் சிக்கி தவிப்பவரா? – பிரதோஷத்தில் சிவனை தரிசனம் செய்யுங்க", "raw_content": "\nகடன் பிரச்சினையில் சிக்கி தவிப்பவரா – பிரதோஷத்தில் சிவனை தரிசனம் செய்யுங்க\nகடன் பிரச்சினையில் சிக்கி தவிப்பவரா – பிரதோஷத்தில் சிவனை தரிசனம் செய்யுங்க\n: கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள் ருண விமோசன பிரதோஷ காலத்திலும் மைத்ர முகூர்த்த நேரத்திலும் கடனை அடைக்கலாம். நாளை ருண விமோசன பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தி பகவானையும் வணங்க கடன் பிரச்சினை தீரும்.ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. அந்த சூழ்நிலை ஜோதிடத்தில் எப்படி அமைகிறது என பார்ப்போம்.\nஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில��� சொல்லப்பட்டிருக்கிறது.\nசெவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும். ருணம் என்பது கடனை குறிக்க கூடியது. இந்நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபம் ஏற்றி,பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.\nசிவன் அபிஷேகப் பிரியன் என்பதால் பிரதோஷம் தினத்தில் கறந்த பசும்பால் கொடுத்து வழிபட வேண்டும். இளநீர் வாங்கித் தரலாம். வில்வ இலை வாங்கிக் தரலாம்.\nஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. அந்த சூழ்நிலை ஜோதிடத்தில் எப்படி அமைகிறது என பார்ப்போம். ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது. காலபுருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்கும் கிரகமும் கடனின் தன்மையை பற்றி கூறும் அமைப்பாகும்.\nஜாதகப்படி லக்னாதிபதி 6ம் இடத்தில் பகைபெற்றோ தீயகிரகங்களின் சேர்க்கை/பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து திசை/புத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு/வழக்கு கடன் தொல்லைகள் ஏற்பட்டு வாழ்கையில் நிம்மதி சீர்குலையும். வாழ்கையில் போராட்டங்கள் இருந்துகொண்டே இருக்கும். ஆறாம்பாவத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களையும் ஆறாம் பாவாதிபதி நிற்கும் வீட்டினையும் கொண்டு ஒருவர் எந்தகாரணத்திற்க்காக கடன் வாங்குகிறார்கள் என்பதை அறியமுடியும்.\nஜனன ஜாதகத்தில் லக்னாதிபதி பலமற்று இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி பன்னிரெண்டாம் பாவத்தில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடன்/வட்டி கட்டியே வீணாகும். சம்பாதிக்கும் எதுவும் மிஞ்சாது. லக்னாதிபதி பலமாக இருந்து ஜெனன ஜாதக ஆறாம் பாவாதிபதி தசா புத்தி நடைபெற்றால் திருமணம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்க்காக கடன் வாங்கி திரும்ப அடைத்திடுவார். ஆனால் லக்னாதிபதி பலமற்ற நிலையில் ஆறாம் பாவாதிபதி தசாபுக்தி நடைபெறும்போது கடன் வாங்கினால் திரும்ப அடைக்க மிகவும் கஷ்டபடுவர்.\nஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி ச���ய்ய கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்ததாகும்.\nகுரு இந்த இடத்தில் இருந்தா கடன் வேண்டாம்\nஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்க கூடாது. குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை அதிகப்படுத்துவார். குரு ஸர்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்க்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடனை அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது. குரு இப்போது கேது உடன் சேர்ந்து இருக்கிறார் எச்சரிக்கை.\nசனி அருள் இருந்தால் கடன் அடையும்\nஎந்த காரணத்திற்க்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனீஸ்வர பகவானின் அருள் தேவை. அவர் அனுக்ரகம் செய்தால்தான் கடன் அடைக்கமுடியும். கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனைஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். அவ்வப்போது திருநள்ளாறு, குச்சனூர், சனிசிங்கனாபூர், சென்னை பொழிச்சலூரில் உள்ள வடதிருநள்ளாறு எனும் ஸ்தலம் ஆகிய ஒன்றிற்கு அவ்வபோது சென்று வரவேண்டும். சனீஸ்வர பகவானுக்கு பிரியமான பித்ரு காரியங்களை சரிவர செய்யவேண்டும்.\nநரசிம்மரை வணங்க கடன் தீரும்\nசெவ்வாய் கிழமைகளிலும் வரும் பிரதோஷம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு ஏற்ற காலம் ஆகும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்தாலும் கடன் விரைவில் அடையும். செங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயில், பரிக்கல், திருச்சி ஸ்ரீ ரங்கம் காட்டழகிய சிங்கர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை வழிபட அனைத்து கடன்களும் தீரும். விநாயகரை வழிபட கடன் தீரும் ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும்.\nவிநாயகரை வணங்க கடன் தீரும்\nகடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும்பங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை விநாயகரை வணங்கலாம். செவ்வாய்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்ற கடன் அடையும். செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடைய சிறந்த வழிகளாகும்.\nகடன் அடைக்க ஏற்ற நாள்\nசெவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் எனப்படும்.\nசெவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ர முகூர்த்தமாகின்றது.\nஇந்த காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.\nசெவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறலாம். ஏப்ரல் மாதத்தில் 7.4.2019 ஞாயிறு காலை 6.43 முதல் 8.43 வரை, 21.4.2019 ஞாயிறு இரவு 8.28 முதல் 10.28 வரை மைத்ர முகூர்த்தம் வருகிறது. கடனை அடைக்கலாம்.\n16 நாடுகள் – 12,000 கிமீ தூரம்: வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்\nபிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +377 இறப்புகள் – ஐரோப்பிய இறப்புகள் கட்டுப்பாட்டில்ஸ\nகொரோனாவுக்கு பின் உலகெங்கும் குழந்தைகளைத் தாக்கும் புதிய நோய் – குழப்பத்தில் மருத்துவர்கள்\nநாய் இழுத்துச்சென்ற நிலையில் சிசுவின் சடலம் மீட்பு : 4 பிள்ளைகளின் தாய் கைது –\nமரணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன\nஇன்று 31,5. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/97880", "date_download": "2020-05-31T08:19:33Z", "digest": "sha1:DJFEILU3C3XVOQFWSGOSKUITZ4OCKAMF", "length": 6033, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "கிரிபாட்டியில் அதிக எடையால் படகு கவிழ்ந்ததில் 95 பேர் உயிரிழப்பு!", "raw_content": "\nகிரிபாட்டியில் அதிக எடையால் படகு கவிழ்ந்ததில் 95 பேர் உயிரிழப்பு\nகிரிபாட்டியில் அதிக எடையால் படகு கவிழ்ந்ததில் 95 பேர் உயிரிழப்பு\nபசுபிக் கடற்பிராந்திய நாடான கிரிபாட்டியில் அதிகப் பேருடன் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 95 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடகு கொள்ளத்தக்க அளவை விட மேலதிகமாக பயணிகளை கொண்டு செல்வது அந்த நாட்டில் தடைவிதிக்கப்பட்ட செயலாகும்.\nஅத்துடன் குறித்த படகின் பணியாளர்கள் மது அருந்தியிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தநிலையில் கடந்த வருடம் இடம்பெற்ற இதேபோன்ற ஒரு படகு விபத்தில் 102 பேரில் 2 பேர் மாத்திரமே உயிர் பிழைத்தனர்படகு மூழ்கிய பின்னர், அலாரம் எழுப்பப்படுவதற்கு எட்டு நாட்களுக்கு முன்பே, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பசி, நீரிழப்பு மற்றும் தாழ்வெப்பநிலை ஆகியவற்றால் கடலிலேயே உயிரிழந்தனர்.\nஇதன்போது ஒரு பெண் மகப்பேற்றை எதிர்கொண்டிருந்த நிலையில் உயிரிழந்தமை கிரிபாட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலி\nஇந்தியாவில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா: 4,167 பேர் பலி\nபாகிஸ்தானில் பயங்கரம்: 95 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்\nஅம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 லட்சத்தை தாண்டியது\nஉலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,53,372\nகோவிட்-19: உலக அளவில் 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=2584", "date_download": "2020-05-31T06:34:26Z", "digest": "sha1:KQ6Q5LM5CFEIANYVTMA5K7PEXQIMJE4R", "length": 8758, "nlines": 234, "source_domain": "www.paramanin.com", "title": "இன்று நடந்த வளர்ச்சிப்பாதை பலரது பல நாளைய கேள்விகளுக்கு விடை பகன்றது, – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nஇன்று நடந்த வளர்ச்சிப்பாதை பலரது பல நாளைய கேள்விகளுக்கு விடை பகன்றது,\nParamanIn > Uncategorized > இன்று நடந்த வளர்ச்சிப்பாதை பலரது பல நாளைய கேள்விகளுக்கு விடை பகன்றது,\nகடைசி வரிசையில் இருந்த அருண் சுப்பு ரங்கன், பாலகிருஷ்ணன், ஹரிஹரன், தேவநாதன் எல்லாம் வெகு தூரத்தில் இருப்பது போல ‘அரங்கு நிறைந்த’ வளர்ச்சிப் பாதை இன்று மாலை, புதுச்சேரியில்.\nசிதம்பரத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும், விழுப்புரத்திலிருந்தும், சென்னையிலிருந்தும் மலரவர்கள் கூடியிருந்தனர். வள்ளி விலாஸ் ரமேஷ், சதீஷ் (விநாயக முருகன் பேக்கரி), வெங்கட லட்சுமி, சூர்யா என்டர்ப்ரைஸ்ஸ் ரமேஷ், நித்யரமா வெங்கடேஷ், சென்னை அனந்தலட்சுமி (காயத்ரி விஜய்யின் அன்னை), கோபிநாத், முருகவேள் என மலரவர்களின் எல்லாப் பகிர்வுகளும் நன்றே எனினும் சிதம்பரம் சுப்ரமணியின் பகிர்வு சிறப்பானது.\nஈராயிரத்து இருபதை எப்படி எதி��்கொண்டு சிறப்பாக உயர வேண்டும், அதற்கான நிலைகள், வழிகளை விளக்கியது வளர்ச்சிப் பாதை.\nசபரியைக் காணவில்லை. பாலா – ஹரிஹரன் – சிவவேலன் செய்திருந்த ஏற்பாடுகள் சிறப்பு.\nஇன்று நடந்த வளர்ச்சிப்பாதை பலரது பல நாளைய கேள்விகளுக்கு விடை பகன்றது, பெரும் வளர்ச்சிக்கான பல்விதைகளை பலரின் உள்ளே ஊன்றியுள்ளது. இறைவனை வணங்கி, அகமகிழ்வோடு சென்னைக்குப் பயணிக்கிறேன்.\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\nநாம் வைத்த மரங்களே நமக்கு நிழல் தந்தால்…\nவைரமுத்து அவர்களோடு சில கேள்விகள்…\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-31T07:48:14Z", "digest": "sha1:A3Y2Y7QZTYACSIKIQIV3KXH4GJL2KXZX", "length": 5873, "nlines": 78, "source_domain": "dheivegam.com", "title": "நினைத்தது நடக்க Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags நினைத்தது நடக்க\nநீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமா தினமும் இந்த 2 வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்\nவாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாகத்தான் இருக்கும். வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சுகமான வாழ்க்கையை அனுபவித்தவர்கள், வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்தில் கட்டாயம் கஷ்டப்பட்டு தான் ஆகவேண்டும். சுகபோக வாழ்க்கையை வாழும் சமயத்தில், 'நம்முடைய வாழ்க்கை...\nகுறுகிய காலத்தில் குறிக்கோளை நிறைவேற்றும் பயிற்சி. வெற்றியின் ரகசிய பயிற்சியை நீங்கள் தெரிந்து கொ���்ள...\nபொதுவாக நம் மனதில் எண்ணிய காரியத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால், தொடர்ந்து அதன் மீது ஈடுபாடும், பற்றுதலும் வைக்க வேண்டும். அந்த ஈடுபாடும், பற்றுதலும், வேண்டுதலும் குறிப்பிட்ட எந்த நேரத்தில் வைத்தால் நம் இலக்கை...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-05-31T07:00:41Z", "digest": "sha1:G3POHACJNISPU4IUD25ZRLZW4W5CPRKK", "length": 8552, "nlines": 97, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி பெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை.\nவேப்பந்தட்டை அருகே மகனை கொலை செய்து நாடகமாடிய பெற்றோர்கள் கைது.\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசல்யூட் அடிக்க தேவையில்லை, பெரம்பலூர் எஸ்.பி. அதிரடி உத்தரவு.\nHome பெரம்பலூர் பெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி\nபெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி\nபெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி\nபெரம்பலூா் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 2 நாள் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்குகிறது.\nபெரம்பலூா்- செங்குணம் பிரிவு சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் பயிற்சி முகாமில் காடை இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, வளா்க்கும் முறைகள், தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, காடை குஞ்சுகள் பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nபயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரில் அல்லது 93853-07022 என்னும் எண்ணில் தொடா்புகொண்டு தங்களது பெயரைப் பதியலாம் என கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.\nPrevious Postஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை. Next Postபெரம்பலூாில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை.\nவேப்பந்தட்டை அருகே மகனை கொலை செய்து நாடகமாடிய பெற்றோர்கள் கைது.\nசல்யூட் அடிக்க தேவையில்லை, பெரம்பலூர் எஸ்.பி. அதிரடி உத்தரவு.\nஸ்மார்ட் போன் பேட்டரி ஜார்ஜ்ஜை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம்.\nஇலவச, ‘அவுட் கோயிங்’ வசதியை நிறுத்தியது ‘ஜியோ’\nகுறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்திகள் தானாக அழியும்: வாட்ஸ் ஆப்-ல் புதிய வசதி\nவாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் எடுக்காதாம் ஷாக் கொடுத்த வாட்ஸ் ஆப்.\nஅந்தரங்கத்தை படம் பிடித்த ஸ்மார்ட் டிவி – எச்சரிக்கை மக்களே\nபெரம்பலூரில் இம்மாதம் 6, 7-ம் தேதிகளில் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.\nபெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி\nபெரம்பலூரில் இன்று முதல் கறவை மாடு பராமரிப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nகடலூரில் ஜூன் 03-ம் தேதி நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி\nகல்லாறு டிவி 2016 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 தீபாவளி பட்டிமன்றம்\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேர்வு தேதி அறிவிப்பு.\nஜூலை மாதத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/03/135916?ref=category-feed", "date_download": "2020-05-31T06:23:36Z", "digest": "sha1:VGTC2CZDHY56BRKSU5SLGGKZCYA4QNAR", "length": 8538, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "அகில இலங்கை ரீதியில் தெரிவாகியுள்ள பின்தங்கிய பிரதேச பாடசாலையின் மாணவர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅகில இலங்கை ரீதியில் தெரிவாகியுள்ள பின்தங்கிய பிரதேச பாடசாலையின் மாணவர்கள்\nமத்திய மாகாணத்தின் இவ்வருடத்திற்கான செயல்பட்டு மகிழ்வோம் போட்டியில், நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் 3 இற்குட்பட்ட அப்பர் கிரென்லி தமிழ் வித்தியாலய மாணவர்கள் வெற்றி பெற்று அகில இலங்கை போட���டிக்குத் தெரிவாகியுள்ளனர்.\n“செயல்பட்டு மகிழ்வோம் 2017” இற்கான போட்டிகள் கண்டி போகம்பர மைதானத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.\nஇதன்போது மிகவும் பின்தங்கிய பாடசாலையான அப்பர் கிரென்லி தமிழ் வித்தியாலயத்தின் தரம் 3 மற்றும் தரம் 5 மாணவர்கள் சிறப்பாக பங்குபற்றி வெற்றி பெற்று அகில இலங்கை ரீதியான போட்டிக்கு தெரிவாகி பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளனர்.\nகுறித்த பாடசாலையானது மிகவும் பின்தங்கிய பிரதேச பாடசாலை எனவும் இந்த மாணவர்களின் வெற்றிக்கு பாடசாலையின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் என்போர் பெரும் பங்காற்றியுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.\nமேலும் குறித்த பாடசாலையின் வளர்ச்சியில் பாடசாலையின் அதிபர் பெரியசாமி அருள்ராஜனின் பங்களிப்பு அளப்பறியது எனவும் குறித்த மாணவர்களை ஊக்குவித்து அவர்கள் இன்னும் பல சாதனைகளை படைக்க வழிவகுக்க வேண்டியது அனைவரது கடமை எனவும் பாடசாலைச் சமூகம் கருத்து வெளியிட்டுள்ளது.\nமேலும் மத்தியமாகாண தமிழ் கல்வி அமைச்சர் ம.ராமேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மத்திய மாகாண கல்வி பணிப்பாளர்கள், அதிபர், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490379/amp", "date_download": "2020-05-31T07:31:30Z", "digest": "sha1:R42C3CLMEITYEOOTYNJRVIF6DG63V4OW", "length": 8318, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Actor Vijay is shooting near Poonamalle | பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து | Dinakaran", "raw_content": "\nபூந்தமல்லி அருகே நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து\nசென்னை: பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஃபோக்கஸ் லைட் விழுந்ததில் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எலக்ட்ரீசியன் செல்வராஜை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதமிழகத்தில் நாளை முதல் இயக்கப்பட உள்ள அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என தகவல்\nதென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது; நாளை மறுநாள் புயலாக உருவாகும்...சென்னை வானிலை மையம் தகவல்...\nதென்கிழக்கு அரபிக் கடலில் செவ்வாய்க்கிழமை புயல் உருவாக்க வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை\nகொரோனா நோயாளியை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுப்பு.: மருத்துவமனை அலட்சியத்தால் முதியவர் வீட்டிலே மரணம்\nமுடங்கியுள்ள சினிமா தொழிலை தொடங்க அனுமதிக்குமாறு முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கடிதம்\nபள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு\nகலைஞரின் 97-வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிவாரண உதவிகள் வழங்கினார்\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,36,115 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ. 9,10,20,624 அபராதம் வசூல்\nதென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு, லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: சென்னை வானிலை மையம்\nமீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.:நாளை கடலுக்கு செல்வதில்லை என மீனவர்கள் முடிவு\nஇந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை 3-வது இடம் பிடித்தது\nசென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,589-ஆக உயர்வு: மாநகராட்சி\nசிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம்.: ரயில்வே நிர்வாகம் தகவல்\nசென்னை விருகம்பாக்கத்தில் கொரோனாவால் மகள் இறந்த அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு\nமுடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியை பயன்படுத்தாமல் இயங்கலாம்: தமிழக அரசு\nதமிழகத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 50% பேருந்துக்கள் இயக்கப்படும்: தமிழக அரசு\nதமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு; மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்சில் மட்டுமே விசாரணை: உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு\nஊரடங்கால் வேலையி��்றி வறுமை மேற்கு வங்க தம்பதி தூக்கிட்டு தற்கொலை: தாம்பரம் அருகே பரிதாபம்\nஅசோக் நகரில் பரபரப்பு: தாய், மகன் மர்மச்சாவு: கொலையா என விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/baebbebb1bcdbb1bc1ba4bcd-ba4bbfbb1ba9bbebb3bbfb95bb3bcd-ba8bb2ba4bcd-ba4bc1bb1bc8/baebbebb1bcdbb1bc1ba4bcd-ba4bbfbb1ba9bbebb3bbfb95bb3bc1b95bcdb95bc1-b85bb0b9abc1-bb5bb4b99bcdb95bc1baebcd-b9abb2bc1b95bc8-b89ba4bb5bbfb95bb3bcd", "date_download": "2020-05-31T06:56:18Z", "digest": "sha1:SHQ7XVWRWFIGIE5KOBHDCN6KT3M4GXP6", "length": 18658, "nlines": 197, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nமாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nமாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகை, உதவிகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉடல் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன் இருக்கும் மாற்றுத் திறனாளிகள் தங்களது சுய முயற்சியால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக நிதியுதவி, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இடஒதுக்கீடு போன்றவற்றை அரசு வழங்கி வருகிறது.\nஅந்த வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு என்னென்ன சலுகைகள் வழங்குகிறது. அவற்றை எவ்வாறு பெறுவது என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமாற்றுத்திறனாளிகள் துறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது\nஅந்தந்த மாவட்டத்தில் இயங்கி வரும் சமூகநலத் துறையின் ஓர் அங்கமாக ஊனமுற்றோர் துறை செயல்பட்டு வந்தது. 1995-ம் ஆண்டு ஊனமுற்றோர் துறை தனியாகப் பிரிக்கப்பட்டது. இத்துறை 2010-ம் ஆண்டில் ‘மாற்றுத் திறனாளிகள் துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாற்றுத் திறனாளிகள் துறை செயல்பட்டு வருகிறது.\nமாற்றுத்திறனாளிகள் 8 பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகின்றனர்.\nபுற உலகு சிந்தனையற்றோர் (ஆட்டிசம்),\nஉடல் குறைபாட்டில் அளவு நிர்ணயம்\nஆம். உடலில் 40 சதவீதம் உடல் குறைபாடு இருந்தால் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிடப்படுகின்றனர்.\nஅவர்கள் பேருந்து, ரயிலில் பயணம் செய்வதற்கான சலுகை அட்டை, தேசிய அடையாள அட்டை போன்ற அரசின் சலுகைகளைப் பெற தகுதி உடையவர்கள்.\nஅரசு வழங்கும் சலுகையில் இட ��துக்கீடு\nஅரசின் அனைத்து சலுகைகளையும் மாற்றுத் திறனாளிகள் பெற முடிவதுடன், அவர்களுக்கு அனைத்து சலுகையிலும் 3 சதவீதம் இடஒதுக்கீடு உண்டு. அதன்படி அரசின் சலுகையில் 3 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்.\nமாற்றுத் திறனாளிகள் - சான்றிதழ்\nதமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வாரத்தின் குறிப்பிட்ட நாளில் 4 வகை மருத்துவர்கள் அந்த அலுவலகத்துக்கு வருவார்கள். அப்போது அங்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பரிசோதனை செய்து சான்று வழங்குவார்கள். அரசு மருத்துவர்களிடமும் சான்று பெறலாம்.\nஆதாரம் : மாற்றுத்திறனாளிகள் நலத்துறை\nபக்க மதிப்பீடு (39 வாக்குகள்)\nஒரு அரசு ஊழியரின் வாரிசு மாற்றுத்திறனாளியாக இருந்தால் அரசு வழங்கும் மாத உதவித் தொகை பெற முடியுமா. விளக்கம் வேண்டும்.\n பார்வை குறைவானவர்களும் மாற்று திறனாளியா \nதொழு நோயால் பாதிக்கப்பட்டு குனம் அடைந்தவர் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெர முடியுமா\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகோவிட் - 19 பாதிப்பு சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு\nமாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் பயிற்சி மையம்\nமாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சியளிக்கும் இலவச மையம்\nமாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள்\nதேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் திட்டங்கள்\nமாற்றுத்திறனாளிகள் - கல்வி உரிமை மற்றும் வாய்ப்புகளை அதிகரித்தல்\nஇந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு\nசமூக நடுநிலைமையும் அனைவரையும் உள்ளடக்குதலும்\nமாற்றுத் திறனாளிகளுக்கான நிதி உள்ளடக்கம்\nமாற்றுத்திறனாளிகளுக்கான சமூக உள்ளடக்கம் - பிரச்சனைகளும் தீர்வுகளும்\nபார்வைக்குறைபாட்டில் தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு\nமாற்றுத் திறனாளிகள் அடையத்தக்க போக்குவரத்து\nசெயல்புரிவதற்கு இடையூறு செய்யும் குறைபாடு\nமாற்றுத்திறன் மற்றும் நலனுக்கு அப்பால் சலுகைகளைப் பெறுதல்\nமாற்றுத் திறனாளிகளுக்க�� அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகள்\nமாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nஊனமுற்ற / பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வகைகள்\nபேசும் திறன் அற்ற காது கேளாதோர்க்கான சலுகைகள்\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nதமிழ்நாடு அரசின் ஊனமுற்றோருக்கான திருமணத் திட்டங்கள்\nமாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பயணச் சலுகை திட்டம்\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nமாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பயணச் சலுகை திட்டம்\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 04, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-maruti-wagon-r+cars+2-lakh-to-3-lakh+in+gautam-buddha-nagar", "date_download": "2020-05-31T08:23:14Z", "digest": "sha1:HRXDQRWDCJQVZMNF6ROI3KY4GMTMCG55", "length": 10029, "nlines": 296, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Gautam Buddha Nagar With Search Options - Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புused carsகவுதம் புத்தா நகர்\nஇதற்கு பொருத்தமான தீர்வுகளை எங்களால் கண்டறிய முடியவில்லை, மேலே உள்ள வடிகட்டிகளை தளர்த்தி பாருங்கள்.\nஸெட் சார்ஸ் இன் பக்கத்தில் உள்ள நகரம்(New Delhi)\n2012 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ\n2014 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ சிஎன்ஜி\n2013 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ சிஎன்ஜி\n2012 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ\n58,250 kmபெட்ரோல்ரோகினி Sector 5\n2014 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ சிஎன்ஜி\n2015 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ சிஎன்ஜி\n2011 மாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ\n2014 மாருதி வேகன் ஆர் எல்எஸ்�� சிஎன்ஜி\n2013 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ BS IV\n2012 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ சிஎன்ஜி\n2011 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ சிஎன்ஜி\n2014 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ சிஎன்ஜி\n2012 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ சிஎன்ஜி\n2013 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ BS IV\n2013 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ BS IV\n2016 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ சிஎன்ஜி\n2014 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ\n2011 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ BS IV\n2011 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ BS IV\n2013 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ BS IV\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/173395?ref=archive-feed", "date_download": "2020-05-31T05:51:22Z", "digest": "sha1:WPAJDKNF43FBPVWSZI2GF2BWE6KBGDFG", "length": 5893, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகர் பிரசாந்துக்கு அடித்த லக்- வாழ்த்தும் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nசிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி... எங்கு தெரியுமா\nபிகில் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து தள்ளிய பிரபல பாலிவுட் இயக்குனர், அடுத்த படம் இவருடன் தானா\nமெகா ஹிட் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சூர்யா, ரசிகர்கள் கொண்டாட்டம்\nபயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகளை.. பிரியாணி செய்து விற்பனையை தொடங்கிய உணவகங்கள்..\nவிஜய், அஜித் இருவரும் படத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வசனங்கள் முழுவதும் இதோ...\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nதிடீரென இணையத்தில் தீயாய் பரவும் ரெஜினாவின் அந்தரங்க காணொளி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் அவரே கூறிய உண்மை தகவல் இதோ..\nவிஜய் டிவியின் அசுர வளர்ச்சி, TRPயில் வேற லெவல் சாதனை\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nநடிகர் பிரசாந்துக்கு அடித்த லக்- வாழ்த்தும் ரசிகர்கள்\nஹிந்தி சினிமாவில் இளம் நடிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். அதில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்���ு படங்கள் தேர்வு செய்து நடிப்பவர் ஆயுஷ்மான் குர்ரானா.\nஇவர் நடித்த படங்களில் படு ஹிட்டடித்த படம் அந்தாதூன். இந்த படத்தின் ரீமேக் உரிமையை தியாகராஜன் அவர்கள் வாங்கியிருப்பதாகவும் நடிகர் பிரசாந்த் படத்தின் நாயகனாக நடிக்க இருக்கிறாராம்.\nஇந்த தகவல் அரிந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/05/16125746/Madurai-branch-refuses-to-ban-Kamal-Haasans-campaign.vpf", "date_download": "2020-05-31T05:56:35Z", "digest": "sha1:WJ6BZDYZ42GIDGE6EIPHNILBHI5GCS4F", "length": 11055, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madurai branch refuses to ban Kamal Haasan's campaign || கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு + \"||\" + Madurai branch refuses to ban Kamal Haasan's campaign\nகமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு\nகமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மோகன்ராஜுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்று கிழமை தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், “அந்த காலத்தில் வெள்ளையனே வெளியேறு என போராடினோம். தற்போது கொள்ளையனே வெளியேறு என போராட வேண்டிய சூழல் வந்துவிட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் தான் நாதுராம் கோட்சே.\nநான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க நான் வந்திருக்கிறேன் என நினைத்துக்கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக மூவர்ணக்கொடியில் அந்த மூன்று வண்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டி சொல்வேன்” என்று கூறினார்.\nஅவரது இந்த பேச்சுக்கு எதிராக 13க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்��ு உள்ளது. இந்த புகாருக்கு எதிராக அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார்.\nஇந்நிலையில், 2 நாட்களுக்கு பின் நேற்று மதுரையின் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் பகுதியில் மீண்டும் பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன், யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை என்றும் உண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை என்றும் பேசினார்.\nஇதனை தொடர்ந்து கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்க நீதிபதிகள் இன்று மறுப்பு தெரிவித்தனர்.\nதேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதனால் தேர்தல் பிரசாரம் தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம்தான் எடுக்க வேண்டும். இந்த மனுவை நாங்கள் விசாரணை மேற்கொள்ள இயலாது என நீதிபதிகள் கூறிவிட்டனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் பேருந்து இயக்கப்படும்\n2. தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீர்ப்பில் திருத்தம் செய்து ஐகோர்ட்டு அறிவிப்பு\n3. தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு\n4. கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி\n5. வேகமாக பரவுகிறது தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா 6 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2018/08/happy-birthday-curiacity-mars-rover6.html", "date_download": "2020-05-31T06:53:28Z", "digest": "sha1:EDAFWUFGPLDF4DWIT4PX5WMHSWEYMUKD", "length": 4912, "nlines": 63, "source_domain": "www.spacenewstamil.com", "title": "Happy Birthday Curiacity Mars Rover|6 ஆவது பிறந்த நாளில் மார்ஸ் கியூரியாசிட்டி ரோவர்", "raw_content": "\nHappy Birthday Curiacity Mars Rover|6 ஆவது பிறந்த நாளில் மார்ஸ் கியூரியாசிட்டி ரோவர்\nசெவ்வாய் கிரகத்தை நாம் ஆராய அங்கே நடமாடும் ரோவர் ஐ அனுப்பி இதோடு 6 வருடம் ஆகிறது. அதன் ஆறாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை ரோவர் தனக்கு தானே கூறிக்கொண்டது. ஹா ஹா.\nஅப்படி இல்லை கியூரியாசிட்டி ரோவர் டுவிட்டர் பக்கத்தில். தான் இறங்கி 6 வருடம் ஆகிறது என்றும் இதற்காக பரிசாக இரும்பு மற்றும் ஆக்ஸைடு தாதுக்களை தான் கொண்டிருப்பதாகவும். டுவிட் ஒன்றில் கூறியுள்ளனர். அதை நீங்களே பாருங்கள்.\n2012 ஆம் ஆண்டு இது பிராட் புரி தளத்தில் இறங்கியது. இந்த பெயர் இறந்து போன அறிவியல் கதை, நாவல் எழுத்தாளர் RayBradbury என்பவரின் நினைவாக வைக்கப்பட்டது. இந்த பிராட் புரி தளமானது, செவ்வாயில் உள்ள கேழ் பள்ளதாக்கிற்கு அருகில் உள்ள ஒரு பகுதியாகும்.\nஒரு சில விசிறிகள் தங்களின் அன்பை ஒரு சில படங்கள் மூலமாகவும். வார்த்தைகள் மூலமாகவும்.்கியுரியாசிட்டி ரோவேரின் டுவிட்டர் குழுவுக்கு அனுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.\nநான் பார்த்த நட்சத்திரங்கள் | VLOG | Stars Through My Phone\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/05/Coronavirus_13.html", "date_download": "2020-05-31T06:23:23Z", "digest": "sha1:OZI5TQX7CFJIZ3EUBWRMV4WVVILYHY7X", "length": 15466, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "கொரோனா நெருக்கடி ஆவணப்படுத்தப்படாத மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஐரோப்பா / செய்திகள் / கொரோனா நெருக்கடி ஆவணப்படுத்தப்படாத மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது\nகொரோனா நெருக்கடி ஆவணப்படுத்தப்படாத மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது\nஇது ஒரு தொற்றுநோய் என்று கற்பனை செய்து பாருங்கள்,\nநாடுகடத்தப்படுவோமோ என்ற பயத்தில் நீங்கள் மருத்துவரிடம் செல்ல முடியாது. உதவி நிறுவனங்கள் அவசர அவசரமாக குடியிருப்பு நிலை இல்லாத மக்களுக்கு சிறந்த பராமரிப்பு அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். அது அனைவரையும் பாதுகாக்கும். மனிதன் அவநம்பிக்கையானவள்: அவனது மகள் மோசமாக இருக்கிறாள், அவளுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருக்கிறது. அவர் அவளுடன் டயகோனி ஹாம்பர்க் நறுக்குதல் பயிற்சிக்கு வருகிறார் . பொதுவாக நீங்கள் காகிதங்கள் இல்லாத நபர்களுடன் தொடர்பு கொள்ளும் இடத்தில் அவற்றை இங்கே க��னித்திருக்கலாம் . ஆனால் மார்ச் நடுப்பகுதியில் கொரோனா தொற்றுநோயில் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது. தந்தையும் மகளும் வெளியே அனுப்பப்படுகிறார்கள், தன்னார்வ மருத்துவர் அவர்களை வெளியே கேள்வி கேட்கிறார் - இதுவரை நீங்கள் சமீபத்தில் இத்தாலியில் இருந்து வந்தீர்கள், அதிக ஆபத்து நிறைந்த பகுதி, மருத்துவச்சி மைக் ஜான்சன் நினைவு கூர்ந்தார் . மருத்துவ அழைப்பின் சேவையின் எண்ணிக்கையை மருத்துவர் எப்போதும் டயல் செய்கிறார் - பிஸியாக. அவர் இறுதியாக ஒருவரை அடையும் போது, ​​யாரும் வர முடியாது என்று கூறப்படுகிறது. தந்தை மற்றும் மகள் ஒரு தேர்வு மையத்தில் புகார் செய்ய வேண்டும். \"நோய்த்தொற்றின் பரவல்\" நறுக்குதல் மகப்பேறு மருத்துவர் மற்றும் உளவியலாளர் தெரசா ஸ்டெய்ன்முல்லருக்கு இது ஒரு நல்ல தீர்வு அல்ல: \"இவர்கள் கட்டுப்பாடுகளுக்கு பயந்த நோயாளிகள்.\" நாடுகடத்தப்படுவதற்கான ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்கள் தேர்வுக்குச் செல்லாத வாய்ப்பு அதிகம். காகிதமற்ற மக்கள் தங்கள் பெயர் தெரியாத இடத்தில் மட்டுமே பாதுகாப்பாக உணர்கிறார்கள். மகளுக்கு தொற்று ஏற்பட்டால், அது தனக்கு ஆபத்து மட்டுமல்ல, மருத்துவர் கூறுகிறார்: \"அதாவது தொற்றுநோயை பரப்புகிறது.\" தெரசா ஸ்டெய்ன்முல்லரைப் பொறுத்தவரை, இது ஆபத்துக்கான விளையாட்டு - \"ரஷ்ய சில்லி போன்றது\"\nகொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவுகள்: அவசரகால அலுவலக நேரம் இல்லை \"\nஅனைவரின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்தல்\" ஆவணப்படுத்தப்படாத மக்களின் அபாயக் குழு புறக்கணிக்கப்படக்கூடாது, சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின் (என்ஜிஓ) வலையமைப்பான PICUM ஐ எச்சரிக்கிறது : \"COVID-19 தொற்றுநோய் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பின் அவசியத்தை நினைவூட்டுவதாகும், இது சமூகத்தின் ஓரங்களில் மக்களைச் சென்றடைகிறது, அனைவரின் ஆரோக்கியத்திற்கும் உறுதி. \" ஜெர்மனியில், சட்டபூர்வமான குடியிருப்பு நிலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 200,000 முதல் 600,000 வரை மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மக்கள், PICUM கூறுகிறது, எங்கள் வயதானவர்களையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள், எங்கள் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்யுங்கள், உணவகங்களில் எங்கள் உணவை சமைத்து பரிமாறலாம் அல்லது எங்கள் கட்டிடங்களை கட்டலாம். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். கொரோனா நெருக்கடியில் பலர் வருமானத்தை இழந்தனர். ஆபத்தான நிலையில் மக்களைப் பராமரிக்கவும் WHO கோருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் \"அவசர அவசர நடவடிக்கைகளுக்கு\" அழைப்பு விடுக்கின்றன நறுக்குதல் போன்ற அரசு சாரா ஆலோசனை மையங்களுக்கு அரசாங்கத்திற்கு கடமை உள்ளது. தொற்றுநோயின் ஆரம்பத்தில், பிற மொழிகளில் எந்த தகவலும் இல்லை, உத்தியோகபூர்வ ஹாட்லைன்களுக்கு பொதுவாக ஜெர்மன் அறிவு தேவைப்படுகிறது. பல தொடர்பு புள்ளிகள் அவற்றின் சலுகைகளை குறைக்க வேண்டும் அல்லது அவற்றை முழுவதுமாக மூட வேண்டியிருந்தது என்று மால்டெசர் மெடிசின் கிளாஸ் வால்ராஃப் மென்சென் ஓன் கெசுந்தீட்வெர்செருங்கிலிருந்து கிளாஸ் வால்ராஃப் தெரிவிக்கிறார், இது 20 நகரங்களில் வேலை செய்கிறது.\nடியூஸ்பர்க்கில் உள்ள மால்டெசர் ஹில்ஃப்ஸ்டியன்ஸ்ட் ஒரு நோயாளியின் இலவச பரிசோதனை (காப்பக புகைப்படம்)\nசில சந்தர்ப்பங்களில், தேவையான தூரத்தை வளாகத்தில் பராமரிக்க முடியாது, அல்லது தன்னார்வலர்கள் தங்கள் வயது காரணமாக அதிக ஆபத்துள்ள குழுவைச் சேர்ந்தவர்கள். இது விநியோகத்தில் இடைவெளிகளுக்கு வழிவகுக்கிறது; எடுத்துக்காட்டாக, டூயிஸ்பர்க்கில், மால்டெசர்கள் இல்லையெனில் ஏராளமான மக்களுக்கு வழங்கினர். ஹாம்பர்க்கில் சமீபத்தில் மீண்டும் திறக்க முடிந்தது, எப்போதாவது நீங்கள் சோதனைகளை குறைக்கிறீர்கள். மார்ச் மாதத்தில் மத்திய அரசாங்கத்தின் நெருக்கடி குழுவுக்கு ஒரு திறந்த கடிதத்தில், 40 க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் \"அவசர உடனடி நடவடிக்கைகளுக்கு\" அழைப்பு விடுத்தன: அனைத்து மக்களுக்கும் COVID-19 ஐக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான செலவுகளை ஈடுகட்ட - தேவைப்பட்டால் அநாமதேயமாக - மற்றும் நோயாளியின் தரவைத் தடை செய்ய குடிவரவு அலுவலகம். எந்த பதிலும் இல்லை. சோதனைகள்: கொள்கையளவில் ஆம், ஆனால் நாடுகடத்தப்படும் ஆபத்து உள்ளது டி.டபிள்யூ கேட்டபோது, ​​குடியேற்ற அதிகாரிகளுக்கு தரவை அனுப்பும் கடமையில் மாற்றம் \"அறிவுறுத்தப்படவில்லை\" என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஒரு செய்தித் தொடர்பாளர் வாதிடுகிறார்: \"தற்செயலாக, சம்பந்தப்பட்ட நபர்களின் குழுவிற்கான விரிவான மருத்துவ பராமரிப்பு COVID-19 காரணமாக ஒரு நோயுடன் தொடர்புடைய சிகிச்சைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\"\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/05/Mankalasamaraweera.html", "date_download": "2020-05-31T07:47:50Z", "digest": "sha1:MIPTWQ2BEJD4FH52EVWIJ5IDSVFPUWGU", "length": 4945, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "CIDயில் முன்னிலையானார் மங்கள சமரவீர!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / CIDயில் முன்னிலையானார் மங்கள சமரவீர\nCIDயில் முன்னிலையானார் மங்கள சமரவீர\nமுன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தவர்களை வாக்களிப்பில் ஈடுபடுத்த மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8kJQd", "date_download": "2020-05-31T08:11:44Z", "digest": "sha1:NXGCE3O4M6SM2HGPHUPDVYSYGQ2EH7G3", "length": 6190, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "Various opinions of the philosophical reformers considered particularly Pains Rights of man", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : 179 p.\nதுறை / பொருள் : Law\nகுறிச் சொற்கள் : சரபோஜி மன்னர் தொகுப்பு # Law , Equality , Civil rights ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yaanan.wordpress.com/tag/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-31T06:45:34Z", "digest": "sha1:SKW26CZYUFBPKRN23UNSHKIRWM5AY6PG", "length": 18745, "nlines": 145, "source_domain": "yaanan.wordpress.com", "title": "ஷாம்பு | யாணன் (yaanan)", "raw_content": "\nமுதல் தடையைத் தாண்டி நம் பயணம் முன்னேறியது. காட்டின் அழகை குளிர்ச்சியை உணர்ந்தவாறு நாம் அடிமேல் அடியெடுத்து வைக்க நமக்கு முன்னால் பத்தடி தொலைவில் அது நிகழ்ந்தது. அதைப் பார்த்த நமக்கு உடல் முழுதும் அச்ச அதிர்வலைகள் சில வினாடிகள் நீடித்தன.\nசுமார் பத்தடி நீளமிருக்கும். கொடிய நஞ்சு நிறைந்த கரு நாகமொன்று பயணத்தில் இயல்பாய் குறுக்கிட்டதே இதற்குக் காரணம். அரிதாகி வரும் கருநாக இனம் சவ்வாது மலைக்காடுகளில் கணிசமாக உண்டு என நாம் முன்னரே அறிந்திருந்தாலும் நேரில் பார்த்ததும் சற்றுத் தருமாறத் தான் செய்தோம். இருப்பினும் இது போன்ற நிகழ்வுகள் பயண ஆர்வத்தை மேலும் தூண்டின. 33044 ஹெக்டேர் சதுரப் பரப்பளவு கொண்ட சவ்வாது மலைக்காடுகளில் அரிய பல மூலிகைகள், தாவர இனங்கள், பூச்சியினங்கள், மலர் வகைகள் பெரிய கரையான் புற்றுகள் இன்றும் நீடித்திருக்கின்றன.\nசோப்ப���, ஷாம்பு தயாரிப்புகளில் நுரை வருவதற்காகச் சேர்க்கப்படும் மூலப் பொருட்களில் பணிப்புங்கன் விதைகளும் உண்டு. இங்கே இந்த மரங்கள் அதிகம் தென்படுகின்றன. அதே போல் வண்ணத் தயாரிப்பு, சித்த மருந்துவத்துக்குப் பயன்படும் கடுக்கா, தாண்டிரிக்கா மரங்கள் போன்றவை அங்கிருக்கும் மலைவாசிகளின் பசி போக்குபவையாக உள்ளன.\nஇந்த மரங்களிலிருந்து விழும் கொட்டைகளைச் சேகரித்துத் தரும் பணியை சில மலைவாசிகள் செய்கிறார்கள். இவற்றைக் கானகக் குழு கொள்முதல் செய்து கொள்கிறது,.\nஇந்திய வண்ணத்துப் பூச்சிகளில் மிகப் பெரியதாக அறியப்படும் பறவையிறக்கை வண்ணத்துப் பூச்சிகளை இங்கே அக்டோபர் நவம்பர் மாதங்களில் காண முடிகிறது. அதுவும் மேல் பட்டு வசந்தபுரம் பகுதிகளில் அதிகம் தென்படும் என வண்ணத்துப் பூச்சி பற்றிய ஆய்வாளர் முனைவர் மா.வை பால சுப்ரமணியன் தெரிவித்திருந்தது நம் நினைவுக்கு வந்தது. அதே போல் முன்பு காடு முழுதும் அதிகம் காணப்பட்ட காந்தள் மலர்கள் இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் பட்டது. மண்ணில் புதைந்திருக்கும் இந்த மலர்க்கொடியின் கிழங்குகள் மருத்துவத்திற்குப் பயன்படுவதால் சில மருந்து நிறுவனங்கள் மலைவாசிகளிடம் இக்கிழங்குகளைக் கொள்முதல் செய்யத் தொடங்கியதிலிருந்து குறைய ஆரம்பித்துள்ளதாம்.\nகார்த்திகை மாதத்தில் மலர்கின்றன காந்தள் மலர்கள். இம்மலர்ச்செடியின் கிழங்கில் காணப்படும் கொல்சிசைனே எனப்படும் நச்சுப்பொருள் ஆயுர்வேதம் யுனானி மருத்துவத்துக்குப் பயன்படுகிறதாம். இக்கிழங்கினை நேரடியாக உண்பது நஞ்சாகும், முடி உதிரும் எனத் தெரிவித்தனர். அழகு மிகுந்த இந்தக் காந்தள் மலரைத் தான் தமிழீழத்தின் தேசிய மலராக அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.\nமலைத் தொடரில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட சிறு சிற்றூர்கள் உள்ளன. சில சிற்றூர்களுக்குப் புதியவர்கள் எளிதில் செல்ல முடியாது. உரிய சாலை வசதி இல்லை. மலைத்தொடர் முழுவதும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மலைவாசிகள் சுமார் 75000 பேர் வசிக்கின்றனர்.\nஇவர்களில் 98 விழுக்காட்டிற்கு மேல் மலையில் விளையும் மஞ்சிப்புல் எனும் ஒருவகைப் புல்லைக் கொண்டே தங்கள் வீடுகளுக்குக் கூரை அமைத்துக் கொள்கிறார்கள். புல்லினை சீராக வெட்டிக் காயவைத்துப் பின்னர் மூங்கிலி��் உதவியோடு கூரை அமைக்கின்றனர். தூக்கணாங்குருவி கூடு கட்டுவது போல் அந்தக் கூரை வேய்தலில் ஒருவகைக் கலை நயம் தெரிகிறது, இத்தகைய புல் கூரைகள் மழைக்காலங்களில் குடிசையினுள் வெப்பத்தையும் வெயில் காலங்களில் குளிர்ச்சியையும் தரத் தக்கது என்கின்றனர்.\nஅடுத்து மூங்கிலைப் பல வகைகளில் தங்களுடைய வசிப்பிடங்களுக்குப் பயன் படுத்துகிறார்கள். மூங்கில் பட்டைகளை உரித்து அதன் மூலம் தானியக் குதிர்களை உருவாக்குகிறார்கள்.கோழிகள் தங்குவதற்கான பரண்களையும் இவ்வகையிலேயே கட்டுகின்றனர். வீட்டுச் சுவர்களுக்கு மண் பாறை செங்கல் பயன்படுத்துகின்றனர். பல குடிசைகளின் உள்ளேயே தினை சாமை போன்ற தானியங்களை தோல் நீக்குவதற்குரிய உரலை தரையில் பதித்திருந்தனர்.\nசற்று வசதி படைத்தவர்கள் தாங்கள் வசிப்பதற்கான குடிசை மட்டுமல்லாது பக்கத்திலேயே சாமி வீடு எனத் தனியே ஒரு குடிசை வைத்துள்ளனர். அதில் தங்களது முன்னோர் பயன்படுத்திய நினைவுப் பொருட்கள் அவர்களின் நினைவுநாளில் வழிபடுவதற்குரிய இடமாகவும் அதை அமைத்துள்ளனர். அதோடு அவ்வீட்டில் தங்கள் நிலத்தின் அறுவடை தானியங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் சாமி வீட்டைப் பயன்படுத்துகின்றனர்.\nமலைவாசிகள் அல்லாத நம்மைப் போன்றவர்களை அவர்களது வழக்குச் சொல்லில் கீழ் நாட்டார் எனக் குறிப்பிடுகின்றனர். அத்தகைய கீழ் நாட்டாரோடு வணிக அடிப்படையில் கலந்து பழகும் மலைவாசிகள் தங்களது வீடுகளுக்கு அழைத்து உபசரித்தாலும் சாமி வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.\nஇப்படி நமது நமது பயணத்தில் மலைவாசிகளின் வீடுகளைத் தேடித் தேடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம்.\nஅப்போது இருவர் ஒரு குடிசையின் முன்பாக மரப் பலகையில் கலை வடிவம் ஒன்றினைச் செதுக்கியபடி இருந்தனர். அதை நாம் ஆர்வத்தோடு புகைப்படம் எடுக்க…\nமற்றொரு குடிசையிலிருந்து நாம் படம் எடுப்பதைத் தடுக்கும் வகையில் குரல் எழுப்பியபடி ஒருவர் ஓடிவந்தார். அவர் கையில் கூரிய ஆயுதம் இருந்தது.\nபாவ புண்னியக் கணக்குகள் |Kindle eBook ஆக வெளியீடு\nஆழ்மனதின் அற்புத சக்திகள் | என்.கணேசன்\nபல்லாவரம் சந்தையில் என்ன வாங்கலாம் | pallavaram friday market\nநல்ல லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு\nசெல்ல பிராணிகள் கடை | pets shop in chennai\nசிரிப்பில் மறைவோர் கோடியில் ஒருவரே\nஎன்னைப் பற்றிய அவதூறுகளுக்கு தாய் சொன்ன பதில்\nஅடியார்க்குநல்லான் நினைவும், அம்பிகா ஹெவென் மணமும்\nபிறந்த இடத்தை நோக்கி, நீண்ட பயணம்\nசித்த மருத்துவத்தில் அசைவமும் மருந்தே\nசுந்தரம் on பேய் மரம்\nDharuman on சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை-…\nThukkan T P on சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை-…\nMadesh on சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை-…\nசாமீ அழகப்பன் on மீண்டும் எடுக்க வேண்டும் பட்டி…\n | யா… on பிரமிக்க வைக்கும் பிரேம் …\nAnonymous on காணாமல் போகும் கழுகுகள்\nAnonymous on பெண்கள் அணியும் துப்பட்டா கழுத…\nkannadhasan.g on கண் திருஷ்டி, மாந்திரீகம் யாரை…\nAnonymous on காணாமல் போகும் கழுகுகள்\nramalingam chennai on கல்வராயன் மலைக்கு ஓர் பயண…\nkaruppiah on எழுத்தாளர் பாலகுமாரன் தரிசனம்\namma kannagi kannagi amman kannaki prem joshua radhabai yaanan yanan அசைவம் அமாவாசை அம்மன் அம்மா அம்மிக்குழவி அல்வா ஆடி மாதம் ஆட்டுரல் இராமேஸ்வரம் இரிஞ்சூர் ஈகோ உடல் நலம் உணவு உத‌வித் தொகை ஊரான் ஊற்றுநீர் எம். கே. தியாகராஜா பாகவதர் ஏமாற்று ஒட்ட‌ ம‌ர‌ம் கண்ணகி கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாடு கல்வாரியா காவலூர் கூர் எள்ளு கூழ் சாமை சிட்டுக்குருவி சித்த மருத்துவம் சைத்தான் சைவம் சோப்பு ச‌முனாம‌ர‌த்தூர் டோடோ த.சரவணத்தமிழன் தனுஷ்கோடி தியாகராஜ பாகவதர் தூக்கணாங்குருவி தேனீ தேவதை நெல்லை படங்கள் பன்றி பயணம் பாவம் புண்ணியம் பூசாரி பூச்சி பூரான் மங்கல தேவி கண்ணகி அம்மன் மதுரை மரம் மருத்துவம் மலைவாசி மாந்திரீகம் மான் வேட்டை மூடநம்பிக்கை ம‌லைவாழ் ம‌க்க‌ள் யாணன் ராதாபாய் வரதட்சணை வாத்திய இசை வான்வெளி ஆய்வுமையம் வெள்ளாயர் ஷாம்பு ஹெல்த் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/70323-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-05-31T07:11:40Z", "digest": "sha1:IQKELHKWFEEKSS2T7IC7M7R2SGFP7EC4", "length": 31366, "nlines": 327, "source_domain": "yarl.com", "title": "நான் வாழும் மண்!!! - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy வல்வை லிங்கம், March 23, 2010 in வாழும் புலம்\nபதியப்பட்டது March 23, 2010\nஅண்மையில் \"எனது ஊர் இலக்கணாவத்தை\" http://www.yarl.com/forum3/index.phpshowtopic=69896 என்ற தலைப்பில் ஒரு பதிவை இணைத்து உங்களது வரவேற்பை பெற்றுக்கொண்ட நான் உங்களது ஊக்குவிப்பினால் இன்று \"வாழும் புலம்\" பகுதியில் \"நான் வாழும் மண்\" என்ற தலைப்பில் நாணறிந்த சில விடயங்களை பதிவு செய்து எனக்கு தெரியாத விடயங்களை உங்களிடம் இருந்து பகிர்ந்து கொள்ள விரும்புக���ன்றேன். என்னால் இங்கு தரப்படும் தரவுகள் அண்ணளவானவையே தவிர, உறுதியானவை அல்ல.\nநான் வாழும் இடம் கனடாவில் (Canada) ஒன்ராறியோ(Ontario)மாநிலத்தில் North பக்கமாக Brampton என்ற இடமாகும், இது Toronto வில் இருந்து கிட்டத்தட்ட 40கிலோமீற்றர் தூரமாகும். இங்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வதிவிடமாக கொண்டுள்ளனர், இந்த தொகையில் கிட்டத்தட்ட எனது கணிப்பின் படி பத்தாயிரம் எமது மக்களும் உள்ளடங்குவர். இங்கும் எம்மவரின் வர்த்தக நிலையங்கள், ஆலயங்கள் போன்றவற்றிற்கும் குறைவில்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nஇருப்பினும் Brampton பகுதியின் மொத்த சனத்தொகையில் ஜம்பதுக்கு மேற்பட்ட வீதத்தினர் இந்தியர்கள் தான் உள்ளனர். இங்கே எந்த இடத்திற்கு சென்றாலும் அவர்களின் பிரசன்னமே அதிகமாக இருக்கும்.\nBrampton பகுதியில் எண்பது வீதத்திற்கு மேலான கட்டிடங்கள்(வீடுகள், வர்த்தக நிலையங்கள்) வீதிகள் போன்றவை யாவும் நவீன அமைப்பை கொண்ட புதியனவையாகும். சுருக்கமாக சொல்லப்போனால் கனடாவிலையே குறுகிய காலப்பகுதியில் மிக வேகமாக உருவாக்கப்பட்ட ஒரு நவீன நகரம் அல்லது பட்டணம் என்றும் கூறலாம்.\nஇந்த பதிவில் இங்கு அமைந்துள்ள ஒரு பொது மருத்துவமனை(Brampton Civic Hospital) சம்பந்தமாகவே முக்கியத்துவம் கொடுக்கவுள்ளேன்.\nஇந்த மருத்துவ மனையின் பெயர் William Osler Health Centre ஆகும், இது அமைந்திருக்கும் இடம் 2100 Bovaird Drive East என்ற முகவரியாகும்.http://www.williamoslerhc.on.ca/ இதுபற்றிய மேலதிக விபரங்களை குறிப்பிட்ட இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்த மருத்துவமனை 2007ம் ஆண்டு October 28ந்திகதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. இது 2.4 கிலோமீற்றர் (Square Kilometres)அதாவது 1.3மில்லியன் Square Feet சுற்றளவை கொண்ட கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களின் வதிவிடத்தினுள் அமைந்துள்ள மிகப்பெரிய மருத்துவமனையாகும்.\nஇந்த மருத்துவமனை 479 படுக்கை அறைகளையும் 450 ஊழியர்களையும் கொண்டு ஆரம்பித்து இன்று 570 படுக்கை அறைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇங்கு கிட்டத்தட்ட 2570 வாகன தரிப்பிட வசதிகளையும் கொண்டுள்ளது.\nஇந்த மருத்துவமனை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது அதாவது North Building & South Building. North Building ஆறு மாடிகளும், South Building மூன்று மாடிகளைக்கொண்டும் அமைந்துள்ளது.\nஇது நான்கு நுளை வாயில்களையும், நான்கு Elevators களையும் கொண்டு அமைந்துள்ள���ு.\nஇங்கு நீங்கள் நுளைந்ததும் நீங்கள் கேட்காமலே உதவவென அதிகளவான தொண்டர்கள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி வாசலில் உங்கள் கரங்களில் ஒரு வழிகாட்டி தரப்படும் அதன்படி இலகுவாக உங்களது இடங்களை அடையக்கூடியதாக இருக்கும். பிரதான நுளைவாயிலில் பல பொழுதுபோக்கு சாதனங்கள். உணவகங்கள் போன்றவை தாராளமாகவே உள்ளன சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு மருத்துவமனை என்ற நினைப்பே இல்லாத சூழ்நிலையை இங்கே உணரக் கூடியதாகவுள்ளது.\n2010 மார்ச்17ல் காலை 8மணியளவில் எனக்கு மிக வேண்டியவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சையிற்காக நானும். அவரும் இங்கு செல்கிறோம், உள் நுளைந்ததும் எங்கள் கையில் உள்ள பத்திரத்தை காண்பிக்கிறோம், அங்கு கடமையில் இருந்த தொண்டர் எங்களுடன் இணைந்து நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு வந்து, இணைக்க வேண்டியவர்களுடன் இணைத்த பின்பே நகருகிறார் என்றால் புரிந்திருக்கும் தானே.\nஅறுவைச் சிகிச்சையிற்கு முன்பும் பின்பும் அவர்களது பராமரிப்பு பாராட்டப்பட வேண்டியவை , எல்லோராலும் பாராட்டப்படும் ஜரோப்பிய நாட்டிலை பல வருடங்களாக பல மருத்துவமனைக்கு சென்றிருந்த எனக்கு இவை மிகவும் ஆச்சரியமாகவே இருந்தன.\nஅங்கு தங்கியிருந்த ஒவ்வொரு வேளையிலும் உணவு, மருந்துகள் பரிமாறப்பட்ட பின்பு தகவல்கள் சேகரிக்கப்படும் அதாவது என்ன உணவு தரப்பட்டது, எது மிகுதியாக விட்டீர்கள் போன்ற தகவல்கள் குறித்துக்கொள்வார்கள்.\nஇப்படிப்பட்ட ஒரு மருத்துவமனை நான் வாழும் மண்ணில் இருப்பதையிட்டு பெருமைப்படுகின்றேன்.\nஇந்த மருத்துவமனை பற்றிய மேலதிக தகவல்கள் பெற ஆர்வமாகவுள்ளவர்கள் http://www.oslerfoundation.org/pdfs/WM_OSL_4PG_JUL06.pdf என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்லாம்.\nதொடர்ந்து இப்படியான பதிவுகளை எழுதுங்கள். வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.\nதொடர்ந்து இப்படியான பதிவுகளை எழுதுங்கள். வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.\nஉங்கள் ஆதரவுக்கும்,கருத்துக்கும் நன்றி அப்பு\n... நீங்கள் எழுதியவைகளை கண்ணால் பார்த்து மகிழ வேண்டும் போலுள்ளது இயலுமானால் ஒரு விமான ரிக்கட் போட்டனுப்பினால் ...\nநன்றி வல்வை அண்ணா....நானும் இந்த வைத்தியசாலைக்கு 2008ல் போயிருந்தேன். நீங்கள் குறிப்பிட்டது போல அவர்களது சேவை மெச்சும்படியாகவே இருந்தது. கனடாவில் பல வைத்தியசாலைகளின் சேவைகள் நன்��ாக இருந்தாலும் அவசரப்பிரிவு சேவையில் இன்னும் மாற்றங்கள் தேவை என்பது என் கருத்து. இந்த வைத்தியசாலையில் அவசரப்பிரிவு சேவை எப்படியுள்ளது என்பதை முடிந்தால் அறியத்தாருங்கள். நீங்கள் இருக்கும் நகரத்தின் சிறப்புக்களை மேலும் எடுத்துவாருங்கள். நன்றி\nவல்வை அண்ணை, சுவாரசியமாய் எழுதி இருக்கிறீங்கள், நல்லாய் இருக்கிது. நான் பிரம்டன் வந்து போவதுண்டு. இந்த வைத்தியசாலையை கண்டது இல்லை. மிசிசாகாவில இருக்கிற திரில்லியமும் நல்லாய் வந்திட்டிது என்று நினைக்கிறன்.\n... நீங்கள் எழுதியவைகளை கண்ணால் பார்த்து மகிழ வேண்டும் போலுள்ளது இயலுமானால் ஒரு விமான ரிக்கட் போட்டனுப்பினால் ...\nபிரச்சினையே இல்லை, விமானச்சீட்டு இங்கிருந்து அனுப்பலாம், பணத்தை உங்கையே செலுத்தக்கூடிய வசதியையும் செய்து தாறனெங்க ஜோசிக்கவே வேண்டாம்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி நெல்லையான்\nநன்றி வல்வை அண்ணா....நானும் இந்த வைத்தியசாலைக்கு 2008ல் போயிருந்தேன். நீங்கள் குறிப்பிட்டது போல அவர்களது சேவை மெச்சும்படியாகவே இருந்தது. கனடாவில் பல வைத்தியசாலைகளின் சேவைகள் நன்றாக இருந்தாலும் அவசரப்பிரிவு சேவையில் இன்னும் மாற்றங்கள் தேவை என்பது என் கருத்து. இந்த வைத்தியசாலையில் அவசரப்பிரிவு சேவை எப்படியுள்ளது என்பதை முடிந்தால் அறியத்தாருங்கள். நீங்கள் இருக்கும் நகரத்தின் சிறப்புக்களை மேலும் எடுத்துவாருங்கள். நன்றி\nநீங்கள் கூறியதுபோல் உந்த அவசரப்பிரிவு சேவை எங்கும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி தானெங்க, இருந்தும் உள்ளே எடுத்துவிட்டார்கள் என்றால் நல்ல கவனிப்பு.\nஆனால் இந்த மருத்துவமனை அதாவது கனடாவிலையே பச்சை நிலத்தரையில் உருவாக்கப்பட்டதாகும், நல்ல சுவாத்திய பகுதியிலும் அமைந்துள்ளது. போக்குவரத்தும் இலகவானதாகும்.\nவல்வை அண்ணை, சுவாரசியமாய் எழுதி இருக்கிறீங்கள், நல்லாய் இருக்கிது. நான் பிரம்டன் வந்து போவதுண்டு. இந்த வைத்தியசாலையை கண்டது இல்லை. மிசிசாகாவில இருக்கிற திரில்லியமும் நல்லாய் வந்திட்டிது என்று நினைக்கிறன்.\nஉண்மைதான் முரளி. நான் இந்தப்பகுதிக்கு 2004 இறுதியில் வந்தேன், 2007ல் தான் இது கட்டப்பட்டது, அந்தப்பகுதியால் போகும் ஒவ்வொரு வேளையும் வியப்புடன்தான் பார்த்துச் செல்வேன்.\nஏனெனில் வெற்றுத்தரையாக இருந்த நிலத்தில் இவ்வளவு பெரிய கட்டிடமா\nவல்வை அண்ணா இலக்கணாவத்தை வேறு அதை விடுங்க அது பக்கத்து ஊர் என்பதால் பார்க்க,அதன் அழகை ரசிக்க முடிந்தது. அது போல உதையும் நாங்கள் நேரடியா பார்க்கணும்னா நீங்க எங்களுக்கு இலவசமா விமான ரிக்கட் போட்டு தணும்லே\nஅது தானே நல்ல பிள்ளைக்கு அழகு.\n(என்னடா இவன் ஓசியிலையே காலத்தை ஓட்டிடுவான்னு நீங்க நினைப்பது கேட்குது)\nஅப்ப நான் வரட்டா (கனடாக்கு)\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nநீங்களும் உங்கள் நெருங்கிய உறவினரும் பயன் பெற்று.........அது பற்றி ஏனயோருக்கும் பதிவிடும் உங்கள் முயற்சி பாராட்டப்படத்தக்கது மேலும் தொடருங்கள்.\nவல்வை அண்ணா இலக்கணாவத்தை வேறு அதை விடுங்க அது பக்கத்து ஊர் என்பதால் பார்க்க,அதன் அழகை ரசிக்க முடிந்தது. அது போல உதையும் நாங்கள் நேரடியா பார்க்கணும்னா நீங்க எங்களுக்கு இலவசமா விமான ரிக்கட் போட்டு தணும்லே\nஅது தானே நல்ல பிள்ளைக்கு அழகு.\n(என்னடா இவன் ஓசியிலையே காலத்தை ஓட்டிடுவான்னு நீங்க நினைப்பது கேட்குது)\nஅப்ப நான் வரட்டா (கனடாக்கு)\nஅப்பன் ஜீவா உங்கள் கருத்துக்கு நன்றியெங்க\nஉதிலை பிரச்சினையில்லை என்று ஏற்கெனவே தம்பி நெல்லையானுக்கும் கூறிவிட்டேன் அதாவது உங்கள் முகவரியைத் தாங்க பிரயானச் சீட்டையும், எங்கே பணம் செலுத்தவேணும் என்ற விபரத்தையும் அனுப்பி வைக்கிறன்.\nநீங்களும் உங்கள் நெருங்கிய உறவினரும் பயன் பெற்று.........அது பற்றி ஏனயோருக்கும் பதிவிடும் உங்கள் முயற்சி பாராட்டப்படத்தக்கது மேலும் தொடருங்கள்.\nஉங்களால் எனக்கு தரப்பட்ட உசாரும், உங்களைப்போன்ற நல் மனங் கொண்டவர்களின் வேண்டுதல்களும், மருத்துவனையில் உள்ளவர்களின் பராமரிப்புகளும் தான் எங்களது சிகிச்சை நல்லதாக முடிந்துள்ளது. இருப்பினும் நாளை கிடைக்கவிருக்கும் இதுபற்றிய பெறுபேறுகள் தான் மிகமிக முக்கியமானவை.\nஎன்னை இந்த பதிவை எழுதத் தூண்டியதே அவர்களின் அன்பான உபசரிப்பும், மருத்துவ மனையின் சூழ்நிலையும் தான்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதொடங்கப்பட்டது திங்கள் at 22:43\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nதொடங்கப்பட்டது September 2, 2016\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nஅமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் ���ீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\nதொடங்கப்பட்டது 4 hours ago\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஉங்கள் நாட்டில் நோர்டியா( Nordea bank) வங்கியில் வேலை செய்யும் தமிழரகளை எனக்கு தனிப்பட ரீதியில் தெரியும் போது டென்மார்க்கில் 20 வருடமாக வாழும் உங்களுக்கு அங்கு வங்கியில் வேலை செய்யும் தமிழர்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பார்ககவேயில்லை என்று கூறுவது வியப்பாக உள்ளது. சீமான் என்ற தமிழக அரசியல்வாதிக்காக நேரத்தை முழுக்க செலவிடுவதை குறைத்து ஊர் உலகத்தில் நடக்கும் நடைமுறைகளை ஜதார்தங்களை அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள் பையன். அது உங்களுக்கு பயன் தரும் டென்மார்க்கில் பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் படித்து உயர் பதவிகளில் உள்ளார்கள். நீங்களும் முயற்சிக்கலாம்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nநீங்கள் இணைக்கும் வீடியோக்களும் சீமானின் சொம்புகளின் வீடியோக்கள் தானே. அதன் மூலம் சீமானின் சொம்புகளின் மனநிலையும் தெரிகிறதல்லவா.\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 45 minutes ago\nஅதையேன் கேட்குறீங்க தோழர்.. இவயல் நிண்டு போஸ் கொடுத்ததற்கு அப்புறம்.. இந்த கல்லை பார்க்க தனிய 30 ரூபாய் அறவிடுகினம்..😢\nஅமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 51 minutes ago\nகீழ்ப்பாக்கம் , ஏர்வார்டிகளிலும் பார்க்க .. குற்றாலம் அதிலும் தேனருவியில் தலையில் மூலிகை நன்னீர் விழ .. சித்தம் எப்படி பட்ட கலங்கிய நிலையில் இருந்தாலும் குணம் அடைவது கண் கூடு..👍\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/04/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2020-05-31T07:10:56Z", "digest": "sha1:RHD2ZRR7E4CYJR3T2HJWYZVU5IQVHU6F", "length": 19786, "nlines": 223, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா? வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்! அதிசயம் நடக்கும் |", "raw_content": "\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nஎடையை குறைப்பது மிகசும் சவாலான வேலை தான் என்றாலும் கூட அதில் கடினமே இல்லை. சில முறையான வழிமுறைகளை மட்டும் பின்பற்றினாலே போதும். நீங்கள் எவ்வளவு நாளில் எவ்வளவு எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வளவு எடையையும் குறைத்து விட முடியும்.\nஎடையை குறைப்பதற்கு மிக முதன்மையான விஷயம் என்னவென்றால் குறைந்த கலோரிகள் கொண்ட உணவு எடுத்துக் கொள்வது. அதற்கான சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதல்ல. உங்களுடைய அன்றாட பழக்கம், வேலைகளைப் பொருத்து உணவுமுறைகளை அமைத்துக் கொள்வது நல்லது.\nஎடையை குறைப்பதில் உணவும் அதற்கேற்ற உடல் உழைப்பும் மிக இன்றியமையாதவை. அதேபோன்று எவ்வளவு கலோரிகள் எடுத்துக் கொள்கிறோம் என்பது போன்று சரிவிகித ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்கிறோமா என்பது அதைவிட முக்கியம்.\nஅதேபோல் துணை உணவுகள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். துணை உணவுகள் என்றால் உடனே நொறுக்குத் தீனி ஞாபகத்துக்குப் போய்விடாதீர்கள்.\nஅதைதவிர நம்முடைய உடலின் ஆரோக்கியத்தைப் பேணவும் ph அளவுகளைச் சமநிலைப்படுத்த சில உணவுகளை எடுத்துக் கொள்ளவும் சிலவற்றைத் தவிர்க்கவும் வேண்டும்.\nஎடையை வேகமாகக் குறைக்க வேண்டுமென்றால் நம்முடைய டயட்டில் உடலின் மெட்டபாலிசத்தை சின்ன சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்.\nசில உணவுப் பொருள்களை நம்முடைய டயட்டில் சிறிதளவு சேர்த்துக் கொண்டால் நிறைய மாற்றங்கள் உண்டாவதை அறியலாம். உதாரணமாக, ஆப்பிள் சீடர் வினிகர், பட்டை போன்ற பொருள்கள் நம்முடைய டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எடையைக் குறைப்பது போன்ற செயல்களில் உங்களுக்கு நல்ல தீர்வுகள் கிடைப்பதை நீங்கள் உணர முடியும்.\nஅவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை மட்டும் முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஉங்களுடைய உணவில் வினிகர் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வதினால் எப்போதையும் விட உணவின் அளவைக் குறைவாக நாம் எடுத்துக் கொள்ள உதவுகிறது.\nகிளைசெமிக் அளவை சீராக்கி, அதன்மூலம் பசி எடுப்பதைக் குறைத்து, குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்குகிறது. சிலருக்கு உடல் எடை கிடுகிடுனு ஏறிக்கிட்டே இருக்க��ம். ஆனால் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் சிறிதளவு எடுத்துக் கொண்டே வந்தீர்கள் என்றால் உடல் எடை கூடுவது நிற்கும்.\nஆப்பிள் சீடரை மட்டும் தனியாக அப்படியே குடித்துவிடக் கூடாது. ஏனென்றால் அதில் அமிலத்தின் அளவு அதிகம். அதை நேரடியாகக் குடிக்கும் போது பற்களை பாதிக்கும். பற்களின் எனாமல் தேய்ந்து, பற்கள் சிதைய ஆரம்பிக்கும். வயிறையும் தொண்டையையும் பாதிக்கும்.\nசாலட்களில் தேன் சேர்த்து சாப்பிடுவோம். அதேபோல் தேன், ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் ஆப்பிள் சீடர் வினிகரை சில துளிகள் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு ஒன்று தெரியுமா சில சமய்ஙகளில் வீடுகளில் பாலை தயிராக உறைய வைக்க தயிர் கிடைக்காமல் தேடிக் கொண்டிருப்போம்.\nஆனால் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்தால் பாலை எளிதாக மோராக்கி விடலாம். அதேபோல் வீட்டில் செய்யப்படும் ஊறுகாய்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு ஆப்பிள் சீடர் வினிகரைப் பயன்படுத்தலாம்.\nமாதத்தில் 15 கிலோ குறைய\nபட்டை மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் இரண்டுமே உடல் எடை குறைப்பதில் மிகத் துரிதமாகச் செயல்படுகிறது என்பது நமக்குத் தெரியும்.\nஇந்த இரண்டு பொருள்களையும் சேர்த்துப் பயன்படுத்துகிற போது மிக மிக வேகமாக நீங்கள் நினைத்தபடி ஒரே மாதத்தில் 15 கிலோ வரையிலும் குறைக்க முடியும். எப்படி சாப்பிட வேண்டும் பார்க்கலாம்.\nஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு அதில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பட்டை துண்டைச் சேர்த்து 15 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். கெட்டியான பட்டை துண்டாக இருந்தால் இரவே ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து விடுங்கள்.\nஅந்த தண்ணீரை வெதுவெதுப்பாக ஊடேற்றி அதில் ஆப்பிள் சீடர் வினிகரைச் சேர்த்துக் கொள்ளலாம். இரவில் ஊறவைத்தால் பட்டையின் வாசனை அதிகமாக இறங்கிவிடுகிறது என்று நினைத்தால் பட்டையை மிக்சியில் பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஆப்பள் சீடர் வினிகர் கலந்த தண்ணீரில் கால் ஸ்பூன் அளவுக்கு பட்டைப் பொடியை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.\nஇந்த பானத்தை காலையில் எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த பானத்தைக் குடிக்கிற பொழுது, சில நாட்களுக்கு காபி, டீயை மறந்து விடுங்கள்.\nகாபி, டீயை கட்டாயம் குடிக்கக் க���டாது.\nஇந்த பட்டை, ஆப்பிள் சீடர் பானத்தை குடித்த பின், ஒரு மணி நேரம் கழித்து தான் காலை உணவை சாப்பிட வேண்டும்.\nஇரவு உணவை சீக்கிரமாக எட்டு மணிக்குள் சாப்பிடுகிறவராக இருந்தால், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து இரவிலும் கூட இந்த பானத்தை குடிக்கலாம்.\nமிக வேகமாக எடை குறைய ஆரம்பித்துவிடும். பதினைந்து நாட்களிலேயே நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4636-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF.html", "date_download": "2020-05-31T06:36:08Z", "digest": "sha1:FKU2HZ7A6SF55AOQNEBNL7ICUGB5JTXA", "length": 3381, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "நான் இருக்��� உன் வயிற்றில்...தென்னிந்திய பிரபல பாடகர் \"மிலேனியம் பிரபு \" பாடிய தாய்க்கான பாடல் - Mother Song - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநான் இருக்க உன் வயிற்றில்...தென்னிந்திய பிரபல பாடகர் \"மிலேனியம் பிரபு \" பாடிய தாய்க்கான பாடல் - Mother Song\nநான் இருக்க உன் வயிற்றில்...தென்னிந்திய பிரபல பாடகர் \"மிலேனியம் பிரபு \" பாடிய தாய்க்கான பாடல் - Mother Song\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2019/06/", "date_download": "2020-05-31T08:00:09Z", "digest": "sha1:BUIXG52G2T6QHGTJQKUEZNZTZVEQM3V4", "length": 4091, "nlines": 42, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "June 2019 - IdaikkaduWeb", "raw_content": "\nவருடாந்த கோடைகால ஒன்று கூடல் – கனடா\nஇடைக்காடு மகா வித்தியாலய பழையமாணவர் சங்க கனடா கிளையின் வருடாந்த கோடைகால ஒன்று கூடல் இவ்வருடம் வருகிற ஜூலைமாதம் 21ம் திகதி ( 21/7/2019) நீல்சன் பூங்காவில் காலை 9 மணிக்கு ஆரம்பமாக இருக்கிறது என்பதை நடப்பு வருட செயற்குழு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றது .அதற்கான ஒழுங்குகளை செய்வதற்கான செயற்குழு கூட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (16/06/2019) மாலை 4மணிக்கு பொன்னீஸ் இல்லத்தில் ( 4 RITZ GARDEN COURT) நடைபெறும் .அனைத்து செயற்குழு உறுப்பினர்கள், நலன் விரும்பிகள்,ஆர்வலர்கள் அனைவரையும் வருகைதருமாறு வேண்டப்படுகிறீர்கள்.தயவு செய்து குறுகிய நேர தகவலாக இருப்பதனால் அனைவருக்கும் அறியத்தருமாறு வேண்டிக்கொள்கிறோம் .\nஇடைக்காடு ம.வி ப.மா.ச – கனடா\nதிருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி )\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை சேர்ந்த திருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி ) அவர்கள் இன்று இறைவனடி [...]\nதிருமதி யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் (குமுதா)\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொ[...]\nதுயர் பகிர்வோம் யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/09/24/", "date_download": "2020-05-31T06:09:12Z", "digest": "sha1:MWGJ3L5F6FJ3SNTTQDVTDNGGWFITDORN", "length": 4909, "nlines": 75, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nஒப்பந்த ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக BSNL ஊழியர் சங்கம்\nஅன்பார்ந்த தோழர்களே, நிரந்தர ஊழியர்களுக்கான ஊதியத்தையும் உரிய தேதியில் நிர்வாகமும் அரசாங்கமும் வழங்குவதில்லை. நமக்கு வழங்கும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைகளும் உரிய மட்டங்களுக்கு உரிய தேதியில் செலுத்தாமல், மாதக்கணக்கில் தாமதப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு...\nதமிழர்களின் சங்க காலம் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிற அரிய கண்டுபிடிப்பை கீழடி அகழாய்வு உலகிற்கு உணர்த்தியுள்ளது. தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட 4ஆம் கட்ட அகழாய்வு அறிக்கை, தமிழ் எழுத்து வடிவங்கள் கி.மு.6ஆம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது என்பதற்கு உரிய சாட்சியமாக...\nகல்வியைச் சீரழிக்கும் மத்திய, மாநில அரசுகள் நாளை முதல் ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் முன்னாள் மாநி லத் தலைவர் மோசஸ் கரூரில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட் டத்தில் கூறியதாவது: மத்திய அரசால் அறிமுகப்படுத் தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை கல்வியாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/03/10/fake-news-on-ptk-cadres-joining-dmk/", "date_download": "2020-05-31T05:43:50Z", "digest": "sha1:4Z5A6ZSZSIBX6GBH3RXSFF32I5VKWEXG", "length": 11759, "nlines": 156, "source_domain": "kathir.news", "title": "புதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்", "raw_content": "\nபுதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்\nடாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் தி.மு.க-வில் இணைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇவர்கள் தி.மு.க-வில் இணைந்ததால் ஒரு தொகுதி அனாமத்தா போச்சே என அ.தி.மு.க அதிர்ச்சியில் உள்ளது என்று மற்றொரு ஊடகம் மிகவும் உருக்கமாக செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் நெல்லையில் கிருஷ்ணசாமி கட்சி காலி என்று செய்தி வெளியிட்டுள்ளது ஆச்சிரியமாகவும், அறியாமையின் வெளிப்பாடகவும் தான் தெரிக���றது.\nதற்போது இந்த செய்தியின் உண்மை நிலையை பார்ப்போம். புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த ஜெயக்குமார் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் நாள் முதல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியில் ஈடுபாடு காட்டாததாலும், கட்சி விரோத நபர்களுடன் தொடர்பில் இருந்ததாலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.\nஆனால், கட்சி பொறுப்பில் இருப்பவர் கட்சியை விட்டு நீங்கி தி.மு.க-வில் இணைந்துள்ளது போன்றும் இதனால் புதிய தமிழகம் கட்சிக்கும் அ.தி.மு.க கூட்டணிக்கும் பலவீனம் ஏற்பட்டுள்ளது போன்றும் ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிட்டுள்ளன. இதனை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி.\nசில வாரங்களுக்கு முன்பு பா.ம.க இளைஞர் அணி தலைவர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்களை பத்திரிக்கையாளர்கள் குறி வைத்து கேள்வி கேட்டதும், சில தினங்களுக்கு முன்பு, தே.மு.தி.க-வின் ப்ரேமலதா விஜயகாந்த் அவர்களை பத்திரிக்கையாளர்கள் குறி வைத்து கேள்வி கேட்டதும், தற்போது புதிய தமிழகம் கட்சியை குறி வைத்து திரிக்கப்பட்ட செய்திகளை ஊடகங்கள் பரப்புவதும், அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nமுன்னதாக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள், தி.மு.க-வை இகழ்ந்து பேசி வந்த வைகோ தற்போது தி.மு.க கூட்டணியில் உள்ளது பற்றி ஊடகங்கள் ஏன் கேள்வி கேட்பதில்லை என்று பத்திரிக்கையாளர்களை கேட்டது குறிப்பிடத்தக்கது.\nஇழிவுபடுத்தப்பட்ட புத்தமத பாறைச் சிற்பங்கள் பாகிஸ்தான் கொடி, தீவிரவாத முழக்கங்கள் வரைந்து அட்டூழியம்\nபாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதல் - பயங்கரவாதி சலாவுதினை கொலை செய்ய திட்ட மிட்ட பாகிஸ்தான் உளவு அமைப்பு.\nவிவசாய கூலி வேலை செய்வோர்களுக்கு கூடும் மவுசு - புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அழைக்க விரும்பும் விவசாயிகள்.\nஉலக சுகாதார அமைப்பு உடனான அனைத்து உறவை முடித்து கொள்கிறோம் - அதிபர் டிரம்ப் அறிவிப்பு..\nடெல்லி-மாஸ்கோ ஏர் இந்தியா விமானிக்கு கொரானா தொற்று உறுதி : பாதிவழியில் திரும்பி வரவழைக்கப்பட்ட விமானம்..\nஒடிசா : மனைவியும் வேறொரு ஆணும் இருந்த ஆபாச வீடியோக்களை டிக் டோக்கில் பார்த்த கணவர் தற்கொலை - டிக்டோக் வி��ிமுறைகள் எங்கே\nஹிந்துத்வாவை நாட்டின் ஆதிக்க அரசியல் சக்தியாக மாற்றியது கடந்த ஆறாண்டின் மாபெரும் சாதனை - இந்திய வரலாற்றாசிரியர்கள் மோடி அரசுக்கு புகழாரம்\nபாகிஸ்தானின் சதி செயலை அம்பலபடுத்தியது மும்பை பயங்கரவாத தடுப்பு காவல் துறை.\n#1YearofModi2 : தமிழகத்தில் ஒரே வருடத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியும், நிதியும் ஒதுக்கிய மத்திய அரசு\nகொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளை எடுத்து சென்ற குரங்குகள் - பயத்தில் உத்தரபிரதேச மக்கள்..\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மோடி பாராட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/flipkart-partnered-with-nokia-to-launch-nokia-branded-smart-tvs-in-india/articleshow/71941317.cms", "date_download": "2020-05-31T06:11:33Z", "digest": "sha1:LQUKBHKUU5UYCYNQTKSTUVIJGU3PJK5I", "length": 11110, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Nokia smart tv: ஒன்பிளஸ், மோட்டோரோலாவை தொடர்ந்து ஸ்மார்ட் டிவி சந்தைக்குள் குதிக்கும் நோக்கியா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஒன்பிளஸ், மோட்டோரோலாவை தொடர்ந்து ஸ்மார்ட் டிவி சந்தைக்குள் குதிக்கும் நோக்கியா\nயாருமே எதிர்பார்க்காத ஒரு நடவடிக்கையை நோக்கியா எடுத்துள்ளது. ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து நோக்கியா நிறுவனம் அதன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்த உள்ளது.\nபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு பெயர் போன ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து ஸ்மார்ட் டிவிகள் வெளியானதையே கூட ஏற்றுக்கொள்ளலாம். சமீபத்தில் மோட்டோரோலா ஸ்மார்ட்டிவிகள் அறிமுகமானதை தான் அவவ்ளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறுபவர்கள் சற்று மனதை தேற்றிக்கொள்ளவும்.\nநோக்கியா நிறுவனம் இந்தியாவில் அதன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதற்காக பிரபல இகாமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் உடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதாவது கூடிய விரைவில் டிவி சந்தைக்குள் நோக்கியா நிறுவனம் நுழையவுள்ளது என்று அர்த்தம்.\nரூ.10,000 க்குள் இதைவிட சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் கிடைக்காது\nசீன நிறுவனமான சியோமி அதன் மலிவு விலையிலான மி டிவிகளை இந்த��யாவில் அறிமுகப்படுத்த தொடங்கியதில் இருந்து கனவில் கூட எண்ணிப்பார்க்காத சில நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவி சந்தைக்குள் நுழைந்த வண்ணம் உள்ளன. தற்போது அந்த பட்டியலில் நோக்கியாவும் இணைந்துள்ளது.\nஃப்ளிப்கார்ட் வழியாக விற்பனை நடக்கும்\nகூடுதல் சுவாரசியமாக, நோக்கியா ஸ்மார்ட் டிவிகள் ஆனது 'மேக் இன் இந்தியா' முயற்சியின் ஒரு பகுதியாக உற்பத்தி செய்யப்பட உள்ளன. நோக்கியா மற்றும் ஃப்ளிப்கார்ட்டின் இந்த கூட்டணியின் வழியாக ஆயிரக்கணக்கான புதிய வேலைகள் உருவாகும் என்றும், நோக்கியா டிவிகளின் முதல் விற்பனையை நாங்கள் நிர்வகிப்போம் என்றும் இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.\nMi டிவிகளுக்கு நேரடியாக சவால் விடும் Honor Vision டிவிகள்; இவ்ளோதானா விலை\nநோக்கியா பிராண்டட் ஸ்மார்ட் டிவிகளில் ஜேபிஎல் நிறுவனத்தின் ஒலி அமைப்பு இடம்பெறும், ஏனெனில் நோக்கியா நிறுவனம் சிறந்த ஆடியோ தரத்தை உறுதிப்படுத்துகிறது. தொலைக்காட்சியை வாங்கும் நுகர்வோருக்கு மோசமான ஒலி தரம் என்பது ஒரு முக்கிய வேதனையாக உள்ளது என்றும், அதை நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட் டிவிகள் தீர்த்து வைக்கும் என்றும் ஃப்ளிப்கார்ட் கூறியுள்ளது.\nகூறப்படும் நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட் டிவிகள் ஆனது இ-காமர்ஸ் தளத்தில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது சார்ந்த விவரங்கள் எதுவும் வெளிப்படுத்தவில்லை. அதேபோல், இந்த ஸ்மார்ட் டிவிக்கள் எப்படி இருக்கும் அல்லது இந்தியாவில் அவற்றின் எதிர்பார்க்கப்படும் விலை என்ன போன்ற கேள்விகளுக்கும் எந்த பதிலும் இல்லை.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nலாக்டவுன் முடிஞ்சதும் புது போன் வாங்கலாம்னு வெயிட் பண்ற...\n600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய அன்லிமிடெட் பிளான் அ...\nரியல்மி 32-இன்ச் & 43-இன்ச் ஸ்மார்ட் டிவி விலை: இது கனவ...\nரெட்மி X ஸ்மார்ட் டிவி விலை: முடிஞ்சா வேற டிவி வாங்குங்...\nஏர்டெல் வாசிகளே.. 5-வது லாக்டவுனை அறிவிக்கும் முன் \"இதை...\nவாங்கினால் இந்த லிஸ்ட்ல இருக்கிற சியோமி, ரெட்மி போன் மட...\nரூ.9,499 க்கு இதைவிட வேற என்ன வேணும் ஜூன் 5 முதல் Flip...\n3000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனையை ஆரம்பித்த ஹானர் 9X ...\nரெட்மி 10X அறிமுகம்; விலையை சொ���்னால் ஆர்டர் செய்ய துடிப...\n365 நாட்கள் வேலிடிட்டி + டெய்லி லிமிட் இல்லாத டேட்டா; B...\nஇந்த லேட்டஸ்ட் Realme ஸ்மார்ட்போனை வாங்க நவம்பர் 20 வரை காத்திருக்கவும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபுதிய ஸ்மார்ட் டிவி நோக்கியா ஸ்மார்ட் டிவி நோக்கியா அதிரடி Nokia smart tv nokia 2019\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/raguram-rajan-about-indian-economy", "date_download": "2020-05-31T06:52:27Z", "digest": "sha1:6VBE7GVVWUOBXEVILEF2CLSGJL5MWP7A", "length": 11019, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்தியாவின் நிலை கவலையளிக்கிறது- ரகுராம் ராஜன் பேச்சு... | raguram rajan about indian economy | nakkheeran", "raw_content": "\nஇந்தியாவின் நிலை கவலையளிக்கிறது- ரகுராம் ராஜன் பேச்சு...\nஇந்தியாவின் பொருளாதாரத்தில் தேக்க நிலை உள்ளது எனவும், பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது எனவும் பல்வேறு சாராரும் கவலைப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு இந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் பொருளாதார அறிஞரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன் தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்திய பொருளாதாரத்தை பற்றி பேசியுள்ள அவர், \"இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து பல தனியார் நிறுவனங்கள் கணித்துள்ளன. இந்த கணிப்புகள் மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி கணிப்பைவிட மிகவும் குறைவாக உள்ளது.\nபல்வேறு தொழில்களின் வளர்ச்சியில் நிலவும் மந்த நிலையை போக்க முக்கியமான சீர்த்திருத்தம் அவசியம். தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த நாட்களுக்குள் சலுகைகள் உள்ளிட்டவை வழங்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலையும் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட தேக்க நிலையும் மிகவும் வேறுபட்டது. இந்தியாவின் இந்த பொருளாதார தேக்க நிலை மிகவும் கவலையளிக்கிறது\" என தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா தந்த மரண அடியும்... பொருளாதாரம் தந்த பேரிடியும்... பேரா. முனைவர். வெ.சிவப்பிரகாசம்\nபிரதமர் மோடியின் அறிவிப்புக்கு ஐ.நா.வின் பாராட்டு...\nகரோனாவை விடப் பொருளாதாரத்தால் ஏற்படப் போகும் பாதிப்பு... எச்சரித்த உளவுத்துறை... மோடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ரிப்போர்ட்\n\"அந்த சொல்லையே ஏற��கவில்லை, பின் எப்படி அதனை சரிசெய்ய முடியும்\" மத்திய அரசை விமர்சித்த மன்மோகன் சிங்...\nஇந்தியாவில் 1.82 லட்சம் பேருக்கு கரோனா\nகாங்கிரஸ் அரசியல் செய்கிறது... பா.ஜனதாவோ மக்களுக்கு சேவை செய்கிறது... -ஜே.பி.நட்டா பதில்\nஇந்தியாவின் பெயரை மாற்றக்கோரிய மனு... விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம்...\nநாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/page/10", "date_download": "2020-05-31T07:03:20Z", "digest": "sha1:QMDNSM4YGI2TZC4LBKXGDSXPX5TFGJZI", "length": 7748, "nlines": 124, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகளிர் பக்கம் : நிதர்சனம்", "raw_content": "\nஉடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்\nமனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை\nஎல்லாம் தரும் வரம் யோகா \nயோகாவில் 200 ஆசனங்கள் அத்துப்படி அசத்தும் மாணவ ஆசான்\nமன அமைதிக்கு சிறந்தது சவாசனம்\nஎடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி\nநடனம்தான் என் ஸ்ட்ரெஸ் பஸ்டர்\nபுற்றுநோய்… வாழ்க்கையை வாழ கற்றுத் தந்தது\n12 மணிக்கும் ஆப்பம் கிடைக்கும்\nசைக்கிள் ஓட்டும் பெண்ணை காதலியுங்கள்\nநோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா\nசிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்…\n‘கனன்ற கருவறை இன்று உயிர் பெற்று எழுந்ததே\nஇனிதாய் கடக்கலாம் பிரீ மெனோபாஸ்\nசிவப்பு மஞ்சள் பச்சை… மறக்க முடியாத அனுபவம்\nசவாலான பணியில் சாதிக்கும் மங்கை\nதென்னிந்திய மக்கள் நாடக விழா\nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/05/blog-post_45.html", "date_download": "2020-05-31T07:34:25Z", "digest": "sha1:MBV34YA4ERCM25GEIO3PTOPSDSI5I72N", "length": 8666, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "கிளம்பிட்டார் ரஜனி; குதூகலத்தில் பாஜக! - TamilLetter.com", "raw_content": "\nகிளம்பிட்டார் ரஜனி; குதூகலத்தில் பாஜக\nதனிப்பெரும்பான்மையோடு இந்தியாவில் ஆட்சி அமைக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கவிருப்பதாக அரசியலில் கால் பாதிக்கவிருக்கும் நடிகர் ரஜனிகாந்த் கூறியுள்ளார்.\nசென்னையில் ஊடக வியலாளர்களை சந்தித்த அவர்.\nஇந்திராகாந்தி, ராஜீவ் காந்தியை தொடர்ந்து மக்களை கவர்ந்த தலைவர் மோடி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை நிலவியது. டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன்.\nதமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம்.\nராஜனியை தங்கள் பக்கம் இழுப்பதற்கு பாஜக கடும் முனைப்புக்கள் எடுத்துவரும் நிலையில் ராஜனின் இந்த கருத்துக்கள் அவர்களை குளிர்மைப் படுத்தியுள்ளத்தக்க அறியமுடிகிறது\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹரிஸின் வெற்றிக்காக நூறு வீதம் செயற்படவுள்ளேன் - வேதாந்தி சேகு இஸ்ஸதீன்\nஏ.எல்.றமீஸ் எனது காலங்கள் கடந்து நிற்கின்ற இத்தருவாயில் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய குரலாக சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களை காண்கின்றே...\nநாளை தொடக்கம் பொலிஸாருக்கு விசேட அதிகாரம்\nசமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்...\nஉயிரிழந்த தொண்டமானின் இடத்திற்கு மகன்\nஉயிரிழந்த தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இதுவரை நடந்திராத நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் நுவரெலிய...\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர்\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர் ஏ.எல்.றமீஸ் எந்த துறையானாலும் பெரும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் எதிர் கொண்டே ஒரு பெண்ணா...\n125 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி\nபுதிய பாராளுமன்றம் கூடிய பின்னர் ஒரே நேரத்தில் சபையில் 125 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் அமரக்கூடிய வகையில் இடங்களை ஒதுக்குவதற்கான ...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அதிசயம்\nகுறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35வயதுடைய பொத்துவிலைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் கால...\nவேதாந்தி சேகு இஸ்ஸதீன் எம்.ரி.ஹஸனலி இணைந்து தேர்தலில் போட்டியிட இணக்கம்\nஏ.எல்.றமீஸ் பொதுத் தேர்தல் மீண்டும் மீண்டும் பிற்போடப்படுவதால் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது. அப்படி...\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்த...\nதேர்தல்கள் ஆணையாளரின் கருத்துக்களை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலை நடத்த இன்னமும் மூன்று மாதகாலமாவது செல்லுமென எண்ண வேண்டியுள்ளது ...\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். தலங்கமா மருத்துவமனையில் சற்று நேரத்திற்கு முன்பு காலம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95/175-247958", "date_download": "2020-05-31T06:11:08Z", "digest": "sha1:3LRSCFWEABXHW6XS4XSJU2AB5BQ4PPFE", "length": 11030, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || வெளி மாவட்டங்களில் சிக்கியோர் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை", "raw_content": "2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் வெளி மாவட்டங்களில் சிக்கியோர் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை\nவெளி மாவட்டங்களில் சிக்கியோர் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கு தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காகச் சென்று மீளவும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதுள்ள மக்கள் தமது விவரங்களைத் தெரியப்படுத்துமிடத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –\nஉலகை இன்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று இலங்கையிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் அத்தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் ஊரடங்குச் சட்ட நடைமுறையையும் மேற்கொண்டுள்ளதால் பலர் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக எமக்குத் தொலைபேசி ஊடாக தகவல்கள் கிடைத்தவண்ணம் உள்ளன.\nஆனாலும் இந்த ஊரடங்குச் சட்ட நடைமுறை ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களதும் பாதுகாப்புப் கருதிய ஒன்றாக அமைவதால் அந்த நடைமுறையை எமது மக்கள் மதித்துப் பின்பற்ற வேண்டியதும் அவசியமானது.\nஅந்தவகையில் ஊரடங்குச் சட்ட நடைமுறை நாட்டில் அமலாக்கப்படுவதற்கு முன்னர் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்களுக்குள்ளேயும் இலங்கையின் ஏனைய பிற மாவட்டங்களுக்கும் தொழில் ரீதியாகவோ அன்றி வேறு பல தேவைகள் கருதியோ சென்று மீளவும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாது இருப்பவர்கள் தமது முழுப் பெயர், அடையாள அட்டை இலக்கம், திரும்ப வேண்டிய சொந்த முகவரி, சொந்தப் பிரதேச செயலக பிரிவு, தொலைபேசி இலக்கம், தற்போது தங்கியுள்ள முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திரட்டி, 0777 781 891 WhatsApp (வடசப்) இலக்கத்துக்கு அனுப்பும் பட்சத்தில் அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nTelepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்கும் டயலொக்\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் ICUவில் டயலொக்கின் விரிவுப்படுத்தல் நடவடிக்கை\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொரட்டுவை விவகாரம்; ஒருவர் கைது\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிரூபம்\nமாளிகாவத்தை விவகாரம்; விசாரணை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/PickMe-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9-HNB-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%B5/47-250476", "date_download": "2020-05-31T07:18:55Z", "digest": "sha1:JMLLCDW47C46TAW6526EP6QBJLXSCN6L", "length": 8847, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || PickMe உடன் HNB இணைவு", "raw_content": "2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உ��்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் PickMe உடன் HNB இணைவு\nPickMe உடன் HNB இணைவு\nCOVID-19 வைரஸ் பரவும் அவதானம் காரணமாக சேவை வழங்குநர்களின் App ஊடாக தமது பாவனையாளர்களுக்கு இலவச விநியோக சேவைகளை வழங்குவதற்கு PickMe உடன் கைகோர்த்துள்ளதாக HNB அறிவித்துள்ளது.\nஅனைத்து HNB டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன் இந்த வசதியின் மூலம் பாவனையாளர்கள் PickMe ஊடாக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஓடர் செய்கையில் உச்ச அளவு நான்கு ஓடர்களுக்காக அவர்களது முழு பற்றுச் சீட்டில் அல்லது விநியோகச் செலவில் ரூ. 250 கழிவு வழங்கப்படும்.\nPickMe App ஊடாக ஓடர்களை செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடிவதுடன் நாடுமுழுவதிலும் விநியோக சேவையை வழங்குவதற்காக இந்த வசதி உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டு முயற்சியானது COVID-19 நெருக்கடிக்கு மத்தியில் சீராக பயணிப்பதற்கு உதவுவதற்காக கார்ட்களை வைத்திருப்போர் பணம் செலுத்துவது தொடர்பாக HNBஇனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட அனுசரணை வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாகும்.\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nTelepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்கும் டயலொக்\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் ICUவில் டயலொக்கின் விரிவுப்படுத்தல் நடவடிக்கை\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொரட்டுவை விவகாரம்; ஒருவர் கைது\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிரூபம்\nமாளிகாவத்தை விவகாரம்; விசாரணை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/04/25/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-05-31T05:50:28Z", "digest": "sha1:IVL22XJ53B4DRGQYWWWZ4YUN7I3EYKS5", "length": 21860, "nlines": 285, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News இயற்கையின் நீர் பாதுகாப்பு அரண் - THIRUVALLUVAN", "raw_content": "\nஇயற்கையின் நீர் பாதுகாப்பு அரண்\nவரலாறு காணாத வறட்சி தமிழகத்தில் 118 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட வறட்சிக்கு பின்பாக மற்றுமொறு வறட்சி தமிழக மக்களை தாக்கி உள்ளது.\nசென்னையை தாக்கிய வரலாறு காணாத மழை, வரலாறு காணத வார்தா புயல் என்று இன்னும் எத்தனை வரலாறு காணத இயற்கை பேரழிவுகளுக்கு நாம் பலியாக போய்கிறோமோ என்ற அச்சம் தலை து£க்கியுள்ளது.\nமனிதனின் இயற்கை விரோத நடவடிக்கைகள், எதிர்வினையாக அவனை தாக்குவதை அவன் அறிந்துள்ளனா, இல்லையா என்ற கேள்வி எழுகிறது. சமூக, பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அவசரத்தில் நிதானம் இழந்து, இயற்கை வளங்களை அழிப்பது நம் மனித சமூகத்தை அழிவுக்கு இட்டுச் செல்லும் பாதையை நாமே அமைத்துக் கொள்கிறோம் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோமா இல்லையா என்பதே கேள்வி. இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த அறியாமை இல்லையா என்பதே கேள்வி. இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த அறியாமை மக்களும், ஆளும் அரசாங்களும் போர்கால அடிப்படையில் இயற்கை ஆதாரங்களை காக்க வேண்டிய வேலைகளை செய்யவில்லை என்றால் மிக கொடிய பஞ்சங்களையும், பேரழிவுகளையும் சந்திக்கப் போகிறோம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.\nஉலகலாவிய அளவில் இயற்கை சமநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதின் விளைவாக இந்நிலைகளை சந்திக்கிறோம் என்று சொன்னாலும். அதில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள, ஏற்பட்டுள்ள விளைவை சரி செய்ய என்ன நடிவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்பது கேள்வி\nசமீபத்திய தண்ணீர் தட்டுப்பாடு தமிழகத்தை உலுக்கி வருகிறது. ஓட்டு மொத்த தமிழகமும் தண்ணீருக்காக ஏங்கும் நிலையில் நமது ஆட்சியாளர் தவிக்கவிட்டுள்ளனர். எத்தகைய சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டிய அரசு, மக்களை கண்டு கொண்டதாகவே தெரிவில்லை. கிராமங்களில் ஒரு குடம் தண்ணீருக்காக பல மைல்கள் நடந���து சென்று நீராதரங்களில் உள்ள தண்ணீரை எடுத்து வர வேண்டியுள்ளது. அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை அரசங்கம் செய்துள்ளதாக எந்த தகவலுமில்லை.\nஅன்றாடம் தண்ணீருக்காக மக்கள்தான் தவிக்கின்றனர் என்றால், நம்மை சார்ந்துள்ள உயிரினங்களான ஆடு, மாடு, கோழி மற்றும் காட்டு விலங்குகளும் தண்ணீர் இன்றி மாண்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.\nஇந்நிலையில் மதுரை வைகை அணையில் உள்ள தண்ணீரை பாதுகாக்க தெர்மால் கூல் என்கின்ற அட்டை மூலம் தண்ணிரை பாதுகாக்க போகிறோம் என்று கூறி மக்களின் பரிகாசத்துக்கு உள்ளாகி உள்ளது அரசு. தெர்மால் கூலால் மூடுவது அறிவியல்பூர்வமானதா இல்லையா என்பதல்ல கேள்வி. அதை செயல்படுத்திய முறைதான் கேலிக்குரியதாக அமைந்தது. அரசின் செயல்பாடுகள் இப்படிப்பட்டதாக இருப்பதின் மற்றோரு உதாரணம் தான் எண்ணு£ர் கடற்பகுதியில் பரவிய ஆயில் கழிவுகளை பக்கெட்டில் அகற்றிய விவகாரம். மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி மக்களின் முன் அம்பலப்பட்டு போய் உள்ளனர்.\nதண்ணீரை பாதுகாக்க இயற்கையான பாதுகாப்பு அரண்கள் யாது என்று கண்டறியாமல். செயற்கை வழி முறைகளை பின்பற்றி தோல்வி காண்பது தான் அரசுகளின் வழிமுறைகளாக உள்ளது.\nஇந்நிலையில் நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடப்பபை நல்லவையாக இருக்கட்டும் என்ற நோக்கோடு, நமது நீராதாரங்களையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பதை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கும், அரசாங்கத்தை நிர்வகிப்பவர்களுக்கும் கட்டாயமாக்க வேண்டும். இதை அறிந்தே தவிர்ப்பார்களேயானால் அவர்களை காக்க கடவுளாலும் முடியாது என்பதே உண்மை.\nஇலங்கை அணியின் கேப்டனுக்கு ஐசிசி தண்டனை விதிப்பு\nபாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் போராட்டம்\n[:en]ஹார்லி டேவிட்சன் ஆலைகள் வேறு நாடுகளுக்கு மாற்றம் டிரம்ப் கண்டனம்[:]\nNext story அமெரிக்காவின் போர் கப்பலை ஒரே ஒரு அடியில் மூழ்கடித்துவிட முடியும்- வடகொரியா\nPrevious story வங்கி வேலையை பெறுவதற்கு வளர்க்க வேண்டிய திறமைகள்… என்ன\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\nநாயுருவி -ஒரு மருத்துவ மூலிகை\n[:en]பனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்\n[:en] ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி – இயற்கை மருத்துவம் [:]\n[:en]மனித இனம் — ஓஷோ –[:]\nஆன்மிகம் / இராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் / உபதேசம் / முகப்பு\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 5 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 43 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 47 ஆர்.கே.[:]\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஉங்கள் பிள்ளைகளைக் கிராமத்துக்குக் கூட்டிச்செல்லுங்கள் குள. சண்முகசுந்தரம்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nஉப்பில் ஒளிந்துள்ள உலக வணிகம்\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\n[:en]‘மாற்பிடுகு பெருங்கிணறு’ —- 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு[:]\nமறக்க மறக்க முடியாத மனிதன்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசிவன் மட்டும் ஏன் லிங்கமாய் இருக்கிறான்\n8 க்குள் ஒரு யோகா\nஎன்று தணியும் இந்த தண்ணீர் தாகம் மதகுகள் நாசம் ஏன்\nகல்வி சீரமைப்பு கட்டாயத் தேவை – நா.இராதாகிருஷ்ணன்\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\nஅமைச்சர் சரோஜா மிரட்டுவதாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண் அதிகாரி ராஜமீனாட்சி பரபரப்புப் புகார்\nநிறைவாக வாழ்கிறவனை யாராளும் அடிமையாக்கவே முடியாது\nகனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்\nவாட்ஸ்அப்பில் உள்ள ஆறு வசதிகள்\n*கோடிகள் குவிந்தாலும்* *ஆப்பிள் நிறுவனர்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dexteracademy.in/sep-13/", "date_download": "2020-05-31T06:28:22Z", "digest": "sha1:2HZMOTIJSZIVE37XXD6DCY2IS45W4ZZK", "length": 18136, "nlines": 102, "source_domain": "dexteracademy.in", "title": "நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –13, 2019 - Best Coaching Center for TNPSC, Banking, NEET, TANCET, Railway", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –13, 2019\nஹரியானாவில் வர்த்தகர்களுக்கான இரண்டு காப்பீட்டு திட்டங்கள்\nபதிவுசெய்யப்பட்ட சிறு மற்றும் நடுத்தர ���ர்த்தகர்களுக்காக மாநில அரசு இரண்டு காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் “முக்கியமந்திரி வியாபரி சாமுஹிக் நிஜி துர்கட்னா பீமா யோஜனா” மற்றும் “முக்கியமந்திரி வியாபாரி க்ஷதிபுர்த்தி பீமா யோஜனா” ஆகியவற்றைத் தொடங்கினார்.\nஉலகளாவிய ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்தியா இணைந்தது\nகுளோபல் ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் (ஏஎம்ஆர்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர்&டி) மையத்தில் இந்தியா புதிய உறுப்பினராக இணைந்துள்ளது. இதை புதுதில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோடெக்னாலஜி துறை அறிவித்தது.\n2017 ஆம் ஆண்டில் ஜி 20 தலைவர்களின் அழைப்பைத் தொடர்ந்து உலக சுகாதார சபையின் 71 வது அமர்வில் உலகளாவிய ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் (ஏஎம்ஆர்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர்&டி) மையம் 2018 மே மாதம் தொடங்கப்பட்டது.\nபூமியை விட எட்டு மடங்கு பெரிதான “கே 2-18 பி ” கிரகம்\nபூமியை விட எட்டு மடங்கு பெரிதான “கே 2-18 பி “, சூரிய மண்டலத்திற்கு வெளியே ஒரு நட்சத்திரத்தை சுற்றிவரும் ஒரே கிரகம் ஆகும் , இதனை ‘எக்ஸோபிளானெட்’ என்று கூறுவர், இந்த கிரகத்தில் பூமியை போல் வாழத்தேவையான நீர் மற்றும் வெப்பநிலை ஆகிய இரண்டும் இருக்கும் என்று நேச்சர் வானியல் என்ற இதழ் வெளியிட்ட ஆய்வின்படி அறியப்படுகிறது.\nவிஞ்ஞானிகள் முதன்முறையாக பூமியைப் போன்ற வெப்பநிலைகளைக் கொண்ட கிரகத்தில் நீர் இருப்பததை கண்டுபிடித்துள்ளனர், பூமியை போல் இந்த கிரகத்திலும் உயிர்கள் வாழ முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nசெயலி & இனைய போர்டல்\nசிபிஎஸ்இயின் போர்டல் ‘வித்யாதன் “\nமத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ நாட்டின் 34 ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ ஆசிரியர் விருதுகள் – 2018 வழங்கினார். இந்த விழாவின் போது, அறிவு பகிர்வுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பான தீக்ஷா பயன்பாட்டில் சிபிஎஸ்இயின் போர்டல் ‘வித்யாதனை” அமைச்சர் தொடங்கினார்.\nவித்யாதன் ஒரு தனித்துவமான முன்முயற்சியாகும், இதில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு பதிவேற்றபடுகிறது.\nஇந்தியாவின் பாதுகாப்பு ��மைச்சகம் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் ஜே.எஸ்.சி ரோசோபொரோனெக்ஸ்போர்ட் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது\nபி -15 (டெல்லி வகுப்பு) கப்பல்களில் “ஏர் டிஃபென்ஸ் காம்ப்ளக்ஸ் காஷ்மீர் மற்றும் ராடார் ஃப்ரீகாட் எம்.ஏ.இ” நவீனமயமாக்குவதற்கான ஒப்பந்தம், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் ஜே.எஸ்.சி ரோசோபொரோனெக்ஸ்போர்ட் இடையே செப்டம்பர் 12, 2019 அன்று கையெழுத்தானது.\nராடார் மற்றும் ஏவுகணை அமைப்புகளை நவீனமாக்குவதன் மூலம் பி -15 கப்பல்களின் வான் பாதுகாப்பு திறனை கணிசமாக மேம்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் தொடங்கினார்\nஇந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, வர்த்தகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ராஞ்சியில் தொடங்கினார், இத்திட்டத்தில் இணைவோரின் ஆண்டு வருவாய் ரூ .1.5 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் .\nஇது ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும்.18 முதல் 40 வயது உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம், இது 60 வயதை எட்டும்போது மாதந்தோறும் ரூ .3000 / – என்ற குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்திற்கான ஏற்பாடாகும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி நவ்தீப் சிங் சூரிக்கு சயீத் II விருதை வழங்குகிறார்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், தூதர் நவ்தீப் சிங் சூரிக்கு உயரிய விருதான சயீத் II விருதை வழங்கியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது.\nதெற்கு சூடானில் உள்ள 17 இந்திய அமைதி காக்கும் படையினருக்கு விருதுகள் வழங்கப்பட்டது\nதென் சூடானில் ஐ.நா. பணிக்கு அனுப்பப்பட்ட 17 இந்திய அமைதி காக்கும் படையினருக்கு உலகின் இளைய நாடான தெற்கு சூடானின் மக்களுக்கு அவர்கள் செய்த சேவையை அங்கீகரிக்கும் விதமாக,பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்கு உலகின் மிகப்பெரிய படைகளை பங்களிக்கும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது.\nஇந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, ஐக்கிய நா��ுகளின் தூதரகங்களுக்கு அதிக பங்களிப்பு செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, பல்வேறு நாடுகளில் 2,337 படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஒயிட் வாட்டர் ராஃப்டிங் பயணம் – ‘ருத்ரஷிலா’\nகாளிதர் பட்டாலியன் மேற்கொண்டுள்ள ‘ருத்ரஷிலா’ என்ற வெள்ளை நீர் ராஃப்டிங் பயணம் 2019 செப்டம்பர் 11 அன்று கொடியசைத்து தொடங்கப்பட்டது.\nகாளிதர் பட்டாலியனின் 75 வது எழுச்சி தினத்தை நினைவுகூரும் வகையில் ‘ருத்ரஷிலா’ என்று பெயரிடப்பட்ட ஒயிட் வாட்டர் ராஃப்டிங் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஉத்தரகண்ட் மலைகளில் உள்ள கங்கை நதியின் புகழ்பெற்ற கிளை நதியிலிருந்து ‘ருத்ரஷிலா’ அதன் பெயரைப் பெற்றுள்ளது.\n‘காளிதர் பட்டாலியன்’ நவம்பர் 1, 1943 அன்று தொடங்கப்பட்டது, 1953 இல் கொரியாவில் இரண்டு வெளிநாட்டு பணிகள் மற்றும் 2005-06ல் காங்கோவில் ஐ.நா அமைதி காக்கும் பணி உட்பட இந்திய ராணுவத்தின் அனைத்து முக்கிய நடவடிக்கைகளிலும் பங்கேற்றுள்ளது.\nஇந்தியாவுக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான MAITREE-2019 மேகாலயாவின் உம்ரோய் என்னும் இடத்தில் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 29 வரை நடத்தப்பட உள்ளது. தலா 50 வீரர்களைக் கொண்ட இந்திய மற்றும் ராயல் தாய்லாந்து இராணுவம் இந்த பயிற்சியில் பங்கேற்கவுள்ளது. அந்தந்த நாடுகளில் பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பெறப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதே இந்த கூட்டு பயிற்சியின் நோக்கமாகும் .\nஇந்த கூட்டு பயிற்சி MAITREE என்பது வருடாந்திர பயிற்சி நிகழ்வாகும், இது 2006 முதல் தாய்லாந்து மற்றும் இந்தியாவில் மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது .\nஉலக தடகள சாம்பியன்ஷிப்பிற்காக இந்திய அணியில் டூட்டி சந்த் சேர்க்கப்பட்டுள்ளார்\nதேசிய கூட்டமைப்பின் அறிவிப்பின் படி, இந்த மாத இறுதியில் தோஹாவில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்கான இந்திய அணியில் ஸ்ப்ரிண்டர் டூட்டி சந்த் சேர்க்கப்பட்டுள்ளார் .\n31 மே அன்று நடக்கவிருந்த குடிமைப் பணிகள் (முதல் கட்ட) தேர்வு, 2020 ஒத்திவைக்கப் படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/03/109513?ref=category-feed", "date_download": "2020-05-31T05:52:27Z", "digest": "sha1:AX6WIDLAZKIR2BROCWUVDUF2X2BJEZZ3", "length": 9353, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "சுவாரசியம் நிறைந்த Architecture - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரு அழகான பெரிய கட்டிடத்தை நாம் அண்ணாந்து பார்த்த படி அதன் அழகை ரசித்து விட்டு செல்கிறோம்.\nஅதன் அழகுக்கு பின்னால் இருப்பது ஆர்கிடெக்கின் திறமையும், உழைப்பும் தான்.\nஆர்கிடெக்சர் என்னும் படிப்பு கட்டடக் கலையை அடிப்படையாக கொண்டது ஆகும்.\nஇது முழுவதுமே கட்டிடங்களையும், இதர கட்டுமானங்களையும் பற்றிய படிப்பு தான்.\nஇந்த படிப்பினை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வரைதல், எழுதுதல் போன்றவற்றில் நல்ல ஆர்வம் இருக்க வேண்டும்.\nஎந்த ஒரு விடயத்தையும் புதிய கோணத்தில் பார்க்கும் திறன் இருப்பது கூடுதல் அம்சமாகும்.\nமொத்தத்தில் உள்ளார்ந்த ஆர்வமும், நல்ல திறமையும் இந்த படிப்பை தேர்ந்தெடுப்பதில் அவசியமானதாக இருக்கிறது.\nபேச்சுலர் ஆப் ஆர்கிடெக்சர் என்னும் இந்த படிப்பு 5 வருட இளநிலை படிப்பாகும்.\nஇதில் சேர +2 வகுப்பில் கணிதம், வேதியல்,இயற்பியல் பாடப்பிரிவை எடுத்து நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nநுழைவு தேர்வு என்பது இந்த படிப்பில் சேர கட்டாயமானதாக இருக்கிறது.\nநுழைவு தேர்வில் இரு பிரிவுகள் உள்ளது. பொது அறிவு வினாக்கள்,கட்டட வரலாறுகள் பற்றியெல்லாம் கேட்கப்படும். அடுத்த பிரிவில் வரைதல், கற்பனை திறனையெல்லாம் சோதிக்கும் டிராயிங் டெஸ்ட் நடத்தப்படும்.\nதிறமையான ஆர்கிடெக்சராக கல்லூரியை விட்டு வெளியில் வரும் பட்சத்தில் வேலை வாய்ப்புகளுக்கு பஞ்சமே இல்லை. முதலில் ஆரம்ப நிலை கட்டுமான நிறுவனத்தில் சேர்ந்து பணியை நன்கு கற்று கொள்ள வேண்டும்.\nபின்னர் தனியே கட்டுமான நிறுவனத்தை கூட தொடங்கலாம்.\nமத்திய மற்றும் மாநில அரசின் பொது பணி துறையிலும் கணிசமான வேலை வாய்ப்புகள் உள்ளது.\nஇப்போதெல்லாம் கட்டிடம் கட்டுபவர்கள் வடிவமைப்புக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். வணிக வளாகங்கள், தொழில் துறை ஐடி பார்க்குகள், அடுக்குமாடி\nகட்டிடங்கள், பெரிய உணவகங்கள் போன்றவைகள் பெருகி வருவதால் ஆர்கிடெக்சர்களுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும்.\nமேலும் கல்வி ��ெய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-31T08:17:56Z", "digest": "sha1:77TKYC6SXOV63QTJUVV7J3332TKN3S62", "length": 23070, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "நியூசிலாந்து: Latest நியூசிலாந்து News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்...\nஅன்று கடவுள் நம்பிக்கை போய...\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக...\nதமிழகத்தில் ஊரடங்கு வரும் ...\nதமிழகத்தில் பேருந்து சேவை ...\nஇனி என்ன நடக்கும்ன்னு யாருக்குமே தெரியாத...\nதல தோனி இன்னும் கிரிக்கெட்...\nஇவங்க மூணு பேர் பேட்டிங் ச...\nஇவர் தான் ஆல் டைம் சிறந்த ...\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹி...\nதல தோனி இல்லேன்னா எனக்கு க...\nஜூன் 1 முதல் ACT Fibernet பயனர்களுக்கு ஆ...\nஅவரசப்பட்டு வேற போன் வாங்க...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nஎந்த புது போனும் ஆர்டர் பண...\nஒன்பிளஸ் 8 இந்திய விற்பனை ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0க்கு ரெடியாருங...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்க...\nசீரியல் ஷூட்டிங் நடத்த 60 ...\nமுயற்சி செய்தேன், இனியும் ...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்த���ள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nகேன் வில்லியம்சனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்த கிங் கோலி\nபுதுடெல்லி: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஉங்களை மாதிரியே தல தோனி ஐபிஎலில் விளையாடுவதை பார்க்க ஆர்வமா இருந்தேன்: எம் எஸ் கே பிரசாத்\nபுதுடெல்லி: தோனி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை பார்க்க ரசிகர்களைப் போலவே தானும் அதிக ஆர்வமுடன் இருந்ததாக முன்னாள் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.\nவிசாரணைக்கு தயாரான சீனா; தைவானை வைத்து நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா\nகொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியது என்ற குற்றச்சாட்டு குறித்து தனிப்பட்ட விசாரணையை மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.\nஆஸ்திரேலியாவின் துணிச்சல் விசாரணை; மிரட்டல் விடும் சீனா\nஆஸ்திரேலியாவுடன் உலகின் 110 நாடுகள் இணைந்து கொரோனா வைரஸ் குறித்த விசாரணையை தனிப்பட்ட முறையில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.\nதல தோனி தலைகீழாக நின்னாலும் இனி இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இனி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பே இல்லை என முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nகோலி குணத்துக்கு இதெல்லாம் சுத்தமா செட்டே ஆவாது: ஹுசைன்\nபுதுடெல்லி: ஆதிக்க குணம் கொண்ட இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி பவரை பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.\nஎந்த தைரியத்துல ஆஸிக்கு நம்பர்-1 குடுத்தீங்க: கிழித்து தொங்கவுட்ட காம்பீர்\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் கவுதம் காம்பீர், ஐசிசியின் ரேங்கிங் முறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.\nபொய் சொல்லி சமாளித்த ஷமி... தம்பி நான் உன் கேப்டன் டா: தல தோனி நெத்தியடி\nமும்பை : நியூசிலாந்து டெஸ்டின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தற்போது பகிர்ந்துள்ளார்.\nகிங் கோலியின் அணியை வீழ்த்தும் ஒரே தகுதி இந்த டீமுக்கு தான் இருக்கு\nதற்போதைய விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தும் தகுதியுடன் உள்ள அணி குறித்து பேசியுள்ளார்.\nஇந்த இந்திய வீரர் தான் இப்போ டாப்... : பாராட்டிய பாக் வீரர்\nலாகூர்: சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் -1 பேட்ஸ்மேன் இந்திய வீரர் விராட் கோலி தான் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.\nஇவங்க தான் இந்த தலைமுறை ஃபேப் ஃபோர் : ஒரு ஆளை விட்ட யூசுப்\nலாகூர்: முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் இந்த தலைமுறை ஃபேப் ஃபோர் வீரர்கள் குறித்து பேசியுள்ளார்.\nஇதுக்கு தான் தல தோனியை தேர்வு செய்யவில்லை: பிரசாத் விளக்கம்\nபுதுடெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், முன்னாள் கேப்டன் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இடையே உள்ள வித்தியாசம் குறித்து தெரிவித்துள்ளார்.\nநம்பர்-1 இடத்தை பறிகொடுத்த இந்திய அணி... \nதுபாய் : சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (ஐசிசி) சிறந்த அணிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய அணி தனது நம்பர்-1 இடத்தை பறிகொடுத்தது.\nஎட்ட முடியாத டபுள் செஞ்சுரியை மூணு முறை அசாட்டா எட்டிய டான் ரோஹித்தின் பிறந்தநாள் இன்று\nஇந்திய கிரிக்கெட் அணியின் டபுள் செஞ்சுரி நாயகன் ஹிட் மேன் ரோஹித் சர்மா இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nகிம் ஜாங் உன் இருக்கும் இடம் எங்களுக்குத் தெரியும்: தென் கொரிய அமைச்சர்கள் தகவல்\nதென் கொரிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என தென் கொரிய அமைச்சர் கங்-கியூங்-வா கூறியுள்ளார்.\nநியூசிலாந்து கொரோனாவை வென்றுவிட்டது: பிரதமர் ஜெசிந்தா\nஅவசியம் ஏற்பட்டால் ஊரடங்கு உத்தரவு இதே நிலையில் தொடர வேண்டியிருக்கலாம் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.\nஇவர் எங்கயோ உச்சத்துல இருக்கார்...: உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனை தேர்வு செய்த வில்லியம்சன்\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பதை தேர்வு செய்துள்ளார்.\nரூ. 8 லட்சத்துக்கு ஏலம் போன கே.��ல். ராகுல் கிட்ஸ்\nபுதுடெல்லி: பாதிக்கபடக்கூடிய குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்தில், ஏலம் விடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலின் கிரிக்கெட் கிட்ஸ் ரூ. 8 லட்சத்துக்கு ஏலம் போனது.\nஜி7 நாடுகளில் இந்தியா... மாநாட்டை இழுத்தடிக்கும் ட்ரம்ப்\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே, என்ன மனுஷன்யா என்ற நெட்டிசன்ஸ்\nஇனி என்ன நடக்கும்ன்னு யாருக்குமே தெரியாது: கொரோனா மாற்றம் குறித்து கிங் கோலி\nமோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர்- அப்படி என்ன செய்தார் தெரியுமா\nதல தோனி இன்னும் கிரிக்கெட்டுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு : அனிருத்\n#1YearOfCultNGK ஏழாம் அறிவு, காப்பானை அடுத்து என்.ஜி.கே. நிஜமாகுமா\nஇவங்க மூணு பேர் பேட்டிங் செய்வதை பார்த்தது உண்மையில் அதிர்ஷ்டம் தான்: இயான் கூல்ட்\nவந்தாச்சு எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு; களைகட்டிய கன்னியாகுமரி\nவன்முறைக் களமான நகரங்கள்; தொடரும் கைது படலம் - அமெரிக்க சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்கள்: ராதிகா சரத்குமார் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2539986", "date_download": "2020-05-31T08:21:59Z", "digest": "sha1:N5TH7KP5FQOWXCQVFTJPCZ5NGLHDZFGW", "length": 21283, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "சவுதியில் கொரோனா ; மேலும் 9 பேர் பலி| Dinamalar", "raw_content": "\nதென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம்\nவெட்டுக்கிளி பிரச்னையிலிருந்து விவசாயிகளை காக்க ... 2\nயூதர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் ஏஞ்சலா அரசு; ஜெர்மனி ...\nதமிழகத்தில் நாளை பஸ்கள் இயக்கம்; பயணிகளுக்கு ... 3\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 4\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 2\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 5\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nசவுதியில் கொரோனா ; மேலும் 9 பேர் பலி\nரியாத் : கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து சவுதியில் இன்று 9 பேர் பலியாகினர். கொரோனா பாதிப்புகளில் இருந்து 2,307 பேர் குணமடைந்தனர்.\nகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் பல நகரங்களிலும் கொரோனா கூடிக்கொண்டே செல்கிறது. இந்ந���லையில் சவுதியில் கொரோனா தொற்றால் மேலும் 9 பேர் பலியாகினர். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 292 ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றால் சவுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,176 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 2,307 பேர் குணமடைந்தனர்.\nஇதற்கிடையில், 2,818 கொரோனா தொற்று நோயாளிகள் வைரஸின் அறிகுறிகளிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் கூறியது. நாட்டில் கொரோனா பரவியதிலிருந்து தற்போது வரை மொத்தமாக 21,869 பேர் நோயிலிருந்து குணமடைந்தனர். 27,015 பேர் கொரோனா பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக கொரோனா\nபாதித்த நகரங்களில் ஜெட்டா நகரம் 444 பாதிப்புகளுடன் முன்னிலையில் உள்ளது. அதையொட்டி, மெக்காவில் 443 பேர், ரியாத்தில் 419 பேர் மற்றும் மெதீனாவில் 152 பேர் பாதிக்கப்பட்டனர். புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 41 சதவீதம் சவுதியை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.\nதொடர்ந்து, நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் 10 சதவீதம் கழந்தைகள், 87 சதவீதம் பெரியவர்கள் மற்றும் 3 சதவீதம் முதியவர்கள் என தெரியவந்துள்ளது. அத்துடன் சுமார் 5,00,000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Corona Sauthi UAE Test கொரோனா சவுதி பரிசோதனை பலி சிகிச்சை பாதிப்பு\nஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்காது: உலக சுகாதார அமைப்பு(2)\nசென்னையில் பெண் மருத்துவர், மருத்துவ மாணவியருக்கு கொரோனா(1)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதொற்று என்பது ஒன்றே மார்க்க பூமியில் கிடையாது.\nமூர்க்கன்கள் கூடடமாக திரியும் மந்தை கூட்ட்ங்கள் போல் , நடைமுறைகளை கடைபிடிக்காதவங்கள் , அவங்களுக்கு கொரோனா தொற்றுவது சுலபம் பின் அவன்கள் மற்றவர்களுக்கு தோற்ற கொடுப்பார்கள் , இது தான் பல நாடுகளில் நடந்தது, படிப்பறிவற்ற காட்டு மிராண்டி கூடடங்கள் , பல ஆயிரம் வருடங்கள் பழமையான சட்ட்ங்களை இந்த காலத்திலும் செயல் படுத்தும் முடடாள் நாடு.\nRafi - Riyadh,சவுதி அரேபியா\nகொரோன அங்குள்ளவர்களை விட வெளி நாட்டிலிருந்து சென்றவர்களுக்கே அதிகம்....\nஉங்க பேர எப்படி சொல்றது...\nமுற்றுப்புள்ளி தப்பா போட்டுட்டீங்களா .. ரெண்டு எழுத்து தள்ளி போட்டிருக்கலாம் .....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் தீவி���மாக இருக்காது: உலக சுகாதார அமைப்பு\nசென்னையில் பெண் மருத்துவர், மருத்துவ மாணவியருக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91725/", "date_download": "2020-05-31T07:45:32Z", "digest": "sha1:JSOJDLO3BWEI3DIKAYYJLBVH27Q2CDLM", "length": 10825, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சவூதி அரேபியாவில் தற்கொலைப்படைத் தீவிரவாதி கைது – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் தற்கொலைப்படைத் தீவிரவாதி கைது\nசவூதி அரேபியாவில் தற்கொலைப்படைத் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிமை அதிகாலை சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் நடமாடுவதனை அவதானித்த காவல்துறையினர் அவரை சோதனையிட்ட போது அவரது இடுப்பில் வெடிகுண்டுகள் பொருத்திய பட்டி அணிந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.\nகுறித்த தீவிரவாதியை கைது செய்ய காவல்துறையினர் முயன்ற போது தீவிரவாதி காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிக் முயற்சித்த போது காவல்துறையினர் துரத்திப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தீவிரவாதி ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் உறுப்பினரான பவாஸ் அப்துல் ரகுமான் எனவும் அவரிடமிருந்து ஒரு இயந்திர துப்பாக்கி, 359 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nTagsarrested Saudi Arabia Suicide bomber tamil கைது சவூதி அரேபியா தற்கொலைப்படை தீவிரவாதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேனீக்கள் – கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் எங்கள் கைகள், எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு – சி.ஜெயசங்கர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் வெளிப்படுத்தப்பட்டன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடுகொலை செய்யப்பட்ட – ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்சுழற்சிக்குட்படு���்தும் திண்மக் கழிவுகள் விசமிகளால் தீவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி பொதுச் சந்தை நாளை முதல் வழமைக்கு\nபயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக ஆப்கானிஸ்தானில் 1000-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.\nஐ.நாவின் பொருளாதார தடைகளை மீறிய ரஸ்ய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nகுருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு… May 31, 2020\nதேனீக்கள் – கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் எங்கள் கைகள், எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு – சி.ஜெயசங்கர்… May 31, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் வெளிப்படுத்தப்பட்டன May 31, 2020\nபடுகொலை செய்யப்பட்ட – ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.. May 31, 2020\nமீள்சுழற்சிக்குட்படுத்தும் திண்மக் கழிவுகள் விசமிகளால் தீவைப்பு May 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-311-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B.html", "date_download": "2020-05-31T07:46:53Z", "digest": "sha1:CSZ734AD7JM2QBNUNQXLC2HNHEFWS7RW", "length": 3180, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "உங்கள் செல்பேசி நீரில் விழுந்தால் என்ன செய்வது? - ஒரு முக்கியமான வீடியோ - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉங்கள் செல்பேசி நீரில் விழுந்தால் என்ன செய்வது - ஒரு முக்கியமான வீடியோ\nஉங்கள் செல்பேசி நீரில் விழுந்தால் என்ன செய்வது - ஒரு முக்கியமான வீடியோ\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2020/04/10/13556/", "date_download": "2020-05-31T06:58:22Z", "digest": "sha1:YRGUCPCL5SP4W3ABSACFCFV6SSHXZTQ4", "length": 10566, "nlines": 80, "source_domain": "www.newjaffna.com", "title": "அண்மையில் கனடாவில் உயிரிழந்த கமலக்கண்ணனுக்கு உண்மையில் நடந்தது என்ன - வெளிவந்த ஆதாரம் - NewJaffna", "raw_content": "\nஅண்மையில் கனடாவில் உயிரிழந்த கமலக்கண்ணனுக்கு உண்மையில் நடந்தது என்ன – வெளிவந்த ஆதாரம்\nகனடாவில் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை ரொரன்றோ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஸ்காபுரோவில் Finch Avenue East and Bridletowne Circle பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி மூலம் பதிவான காணொளி ஒன்று எமக்கு கிடைத்துள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுரோவில் 58 வயதான கமலகண்ணன் அரசரட்ணம் என்பவர் இன்னொருவரின் தாக்குதலில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்திருந்தன. இந்நிலையில் அவர் அடித்துக்கொலை செய்யப்படவில்லை என்பதோடு தள்ளிவிடப்பட்டநிலையில் விழுந்து உயிரிழந்துள்ளார் என காணொளி வெளிவந்துள்ளது.\nஇருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ள நிலையில், கொலையாளி அவரை கீழே தள்ளி விட்டமையினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதா�� காணொளி மூலம் தெரிய வருகிறது.\nஎதனால் வாக்குவாதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் எமக்கு கிடைத்த தகவலின்படி, குறித்த கடையில் கமலக்கண்ணன் தொலைபேசியூடாக குறித்த உணவுக்கு ஓடர் கொடுத்துவிட்டு அதை எடுக்க போயிருந்த சமயம், அங்கு கடையில் வரிசையில் இருந்த ஒருவரைத் தாண்டி கமலக்கண்ணன் முன்னே சென்றதாலேயே இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனாலேயே வந்த வாய்த்தர்க்கம் ஒரு உணர்ச்சிகரமான கோவத்தின் வெளிப்பாடே இவ் இறப்புக்கு காரணமாகியுள்ளதென தெரியவந்துள்ளது.\nமேலும், கமலக்கண்ணனைத் தள்ளிவிட்டவரும் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.\nமோதல் சம்பவம் தொடர்பில் ரொரன்றோ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.\nஅங்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த கமலக்கண்ணனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கொலைச்சம்பவத்தில் உயிரிழந்த கமலக்கண்ணன் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனபது குறிப்பிடத்தக்கது.\n← யாழ்.மீசாலை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது யுவதியில் சடலம்\nயாழில் அம்புலன்ஸ் இலக்கங்கள் வெளியிடூ\nபுலிகள் அழிய வேண்டும் என்பதில் கூட்டமைப்பின் பங்கும் இருந்தது\nகட்டுநாயக்காவில் கலாக்கா கம்பி நீட்டும் காட்சிகள் இதோ\nயாழில் மூன்று சிறுவர்கள் மாயம்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n31. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண்\n30. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n29. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n28. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்��ார்.\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2020/05/22/14719/", "date_download": "2020-05-31T06:26:26Z", "digest": "sha1:6JLARG5OAOWV7DA5M2GULI6AM5LNIEE7", "length": 6224, "nlines": 72, "source_domain": "www.newjaffna.com", "title": "யாழ்.ஏழாலை அம்மன் கண் திறந்த அதிசயம்! படையெடுக்கும் மக்கள் கூட்டம்!! - NewJaffna", "raw_content": "\nயாழ்.ஏழாலை அம்மன் கண் திறந்த அதிசயம்\nயாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇதனைக் காண்பதற்கு பக்கதர்கள் குறித்த ஆலயத்திற்குப் படையெடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\n← 22. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nநாடு முழுவதும் தொடர்ந்து இரண்டு நாள் ஊரடங்கு\nயாழில் இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை\nயாழில் பெண்ணால் நையப்புடையப்பட்டவர் மருத்துவமனையில்\nயாழ்.உப்புமடச் சந்தியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் ஒருவர் படுகாயம்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n31. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண்\n30. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n29. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n28. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவா���ைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://idaivelai.net/author/admin", "date_download": "2020-05-31T07:29:43Z", "digest": "sha1:MI22IFYK6FOVV62DJCT45GPQZWLEGMHQ", "length": 7409, "nlines": 229, "source_domain": "idaivelai.net", "title": "admin, Author at இடைவேளை", "raw_content": "\nகிட்னியில் உள்ள எவ்வளவு பயங்கரமான கல்லையும் கரைத்துவிடும் இந்த ஆயுர்வேத மருந்து\nகிட்னியில் உள்ள எவ்வளவு பயங்கரமான கல்லையும் கரைத்துவிடும் இந்த ஆயுர்வேத மருந்து\nஆன்ட்டி என்று கூறிய ரசிகரை கண்டபடி கெட்ட வார்த்தையில் வசைபாடிய குஷ்பு \n14 வயதில் ஏற்பட்ட மாதவிடாய். அதனால் தான் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனது\nஊரடங்கில் மேக்கப் இல்லாத புகைப்படத்தை பதிவிட்டு.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சமந்தா..\n“கோடான கோடி” பாடலுக்கு கு த்தா ட்டம் போ ட்ட நடிகை நிகிதாவின் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. – வைரலாகும் புகைப்படம் உள்ளே..\n எல்லைப் பிரச்சனையில் மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை:\nகுழந்தை பருவ புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை வியக்க வைத்த நடிகை நஸ்ரியா…\nபிரசவத்திற்கு பின் ஏற்பட்ட தொங்கும் தொப்பை குறைப்பது எப்படி/Home Remedy to Lose Belly After Delivery\nகலர்புல் புடவையில் காத்துவங்கும் பிரபல கவர்ச்சி நடிகை \nஇறப்பதற்கு முன்பு நடிகர் முரளி பேசிய காணொளி… இவ்வளவு அவமானம் நேர்ந்ததா\nமுக அழகை அதிகரிக்க தேங்காய் எண்ணெய் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://idaivelai.net/tamil/tamil-trending-viral-news-and-videos", "date_download": "2020-05-31T07:30:52Z", "digest": "sha1:LLDUEV4LDI7TIJH3H4SBRINQV4UMR6HH", "length": 7358, "nlines": 230, "source_domain": "idaivelai.net", "title": "Tamil Viral news and videos, Tamil trending news and videos", "raw_content": "\nநீ என் அப்பா இல்லை வெளிய போ…. மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற தாய் பகீர் வாக்குமூலம்.\nவெனிசுலாவில் மதுபானத்திற்கு பதிலாக கிருமிநாசினிகளை தயாரிக்கும் நிறுவனம்\nஅம்மா வீட்டுக்கு போன மனைவி.. 2வது கல்யாணம் செய்து கொண்ட கணவர்.. அட கொடுமையே\nஎன் கணவருக்கு எப்ப பாரு…. என்னால முடியல.. வீடியோ போட்டு கதறும் பெண்..\nஇத்தாலியில் தான் உண்மையிலேயே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதா..\nகாதலியிடம் பேசியதால் வாலிபரை கொன்றேன்- கைதான நபர் பகீர் வாக்குமூலம்\nஉகான் ஆய்வகத்தில் வவ்வால்களை வைத்து நடத்திய கொரோனா சோதனை – திடுக்கிடும் தகவல்கள்\nகொரோனா மரபணு வரிசையை கண்டறிந்த பெண் விஞ்ஞானியை மிரட்டிய சீனா… பகீர் தகவல்..\n15 வயது சிறுமியை.. 4 வருஷமாக மிரட்டி மிரட்டியே.. மொத்தம் 10 பேர் – கோவை ஷாக்\nஒரு மாதத்திற்கு பின் மகளுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தாய் – வைரலாகும் வீடியோ\nகொரோனா மரண பீதியிலும் பட்டப்பகலில் பூங்காவில் ஒரு ஜோடி செய்த கேவலம்..\nஇங்கிலாந்தில் செல்போன் கோபுரங்களை கொளுத்திய மக்கள்… அதிர வைத்த காரணம்..\nகொரோனா வார்டுக்குள்ளேயே பெண்ணை சீரழித்த கொடூர டாக்டர்… பின் நடந்த பரிதாபம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/baebbeb9abc1baabbeb9fbc1/ba8bbebaebcd-bb5b9abbfb95bcdb95bc1baebcd-b87b9fb99bcdb95bb3bbfbb2bcd-baebbeb9abc1b95bcdb95b9fbcdb9fbc1baabcdbaabbeb9fbc1", "date_download": "2020-05-31T06:44:37Z", "digest": "sha1:3Y2AXYAPPCCDBKQBPUEVMNVKVOPQFDL2", "length": 19523, "nlines": 183, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நாம் வசிக்கும் இடங்களில் மாசுக்கட்டுப்பாடு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / மாசுபாடு / நாம் வசிக்கும் இடங்களில் மாசுக்கட்டுப்பாடு\nநாம் வசிக்கும் இடங்களில் மாசுக்கட்டுப்பாடு\nநாம் வசிக்கும் இடங்களில் மாசுக்கட்டுப்பாடு செய்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅனைத்திற்கும் முக்கியமான பிரச்சினையாக ‘பொல்யூஷன்’ எனப்படும் சுற்றுப்புற மாசு இருந்து வருகிறது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தவிரவும் குடியிருக்கும் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலமாக சத்தமில்லாமல் காற்று மண்டலத்தில் சேருகின்ற மாசு காரணமாக பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகிறது. பிரச்சினைகள் அதிகமான பிறகே அவற்றைப்பற்றி தெரிந்து கொள்ளும் நிலையில் பலரது வாழ்க்கை சூழல் இருப்பதாகவும், கிராமங்களை விடவும் பெருநகரங்கள்தான் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாக அவர்கள் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.\nசமையல் அறையில் இருந்து வெளியாகும் புகை, ஹாலில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியிலிருந்து வெளிப்படும் ‘சவுண்ட் பொல்யூஷன்’, கழிவு நீர்க்குழாய்களிலிருந்து வெளிப்படும் ‘பொல்யூஷன்’, ‘ரெப்ரிஜிரேட்டர்’ மற்றும் ‘ஏ.சி’ என்று ஓசைப்படாமல் காற்றில் மாசு கலந்து கொண்டிருப்பதை வல்லுனர்கள் ‘இண்டோர் பொல்யூஷன்’ என்று குறிப்பிடுகிறார்கள்.\nஇல்லத்தரசிகள் தங்களது பெரும்பாலான நேரத்தை செலவிடும் அறையான சமையலறையில் உருவாகும் காற்று மாசுகளால் ஆரோக்கியக்குறைவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதை நிபுணர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். பழைய காலங்களைப்போல புகை மண்டலத்தை உண்டாக்கும் விறகு அடுப்பு உபயோகம் இப்போது இல்லை. தற்போது எல்லா வீடுகளிலும் சமையல் பணிகளுக்கு பெட்ரோலிய எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோலிய வாயு இயல்பில் வாசனைகள் அற்றது. அதனுடன் கலக்கப்படும் பொருள்தான் வாசனையை உண்டாக்குவதோடு ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது.\n‘ரெப்ரிஜிரேட்டர்’ மற்றும் ஏ.சி ஆகியவற்றின் மூலமாக வெளியாகும் ‘கார்பன்’ வகை வாயுக்களும் ஆரோக்கிய குறைவை உண்டாக்குகின்றன. அதனால் சமையலறை உள்ளிட்ட எல்லா அறைகளையும் நல்ல காற்றோட்ட வசதியுள்ளதாகவும் சுத்தமானதாகவும் வைத்திருப்பது அவசியம். மின் சாதனங்களை தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்த வேண்டும்.\nவீட்டு பராமரிப்பில் வழக்கமான பயன்பாட்டில் உள்ள திரவ வடிவ ‘கிளீனர்கள்’ அனைத்திலும் உடலுக்கு பாதிப்பு தரும் ரசாயனங்களின் கலப்பு உள்ளது. அதன் வாசனை அல்லது தொடர்பு ஆகியவற்றின் வாயிலாகவும் ஆரோக்கிய பாதிப்பு உண்டாகலாம். எல்லா இடங்களிலும் இருக்கும் கொசு விரட்டிகள், மற்ற பூச்சிகளை விரட்டும் ‘ஸ்பிரேயர்கள்’ ஆகியவற்றாலும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. பூச்சிகளை விரட்ட இயற்கையான வழிகளை பயன்படுத்துவதன் மூலமாக ஆரோக்கிய குறைவு உண்டாவதை தவிர்த்து விடலாம்.\nகுப்பைகளை எரிப்பதால் வரும் புகை, பல்வேறு ரசாயனங்களின் வாசம், கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் உண்டாகும் தூசு போன்றவையும் வீட்டில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றின் காரணமாக வீட்டில் இருப்பவர்களுக்கு வரக்கூடிய சாதாரண சளி இருமல் காய்ச்சலாகவும் மாறிவிடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதனால் வீடுகளுக்கு ஒட்டு மொத்தமான பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாகும். வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளால் பலருக்கு சுவாச கோளாறுகள் வரும் வாய்ப்புகள் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகரப்பான் மற்றும் சிறிய வகை பூச்சிகள் தொல்லை தராமல் இருக்கவும், குளியல���ை சுத்தத்துக்காகவும் பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்துவது வழக்கத்தில் இருந்து வருகிறது. இயற்கையான பொருட்களை விடவும் செயற்கையான பொருட்கள் அதிகமான புழக்கத்தில் இருக்கின்றன. அடிப்படையான சுகாதார வழிகளையும், குளியலறை மற்றும் கழிவறை ஆகியவற்றில் இயற்கையான பொருட்களையும் பயன்படுத்துவதால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். காற்று மாசு பெரிய சிக்கலாக மாறியிருக்கும் இந்த காலகட்டத்தில் வீடுகளிலிருந்து அதன் பாதிப்பை நிறுத்த முயற்சிப்பதுதான் நல்ல வழியாக இருக்கும்.\nFiled under: சுகாதாரம் மற்றும் தூய்மை, சுற்றுச்சூழல், சுற்றுச்சூழல் கல்வி, இயற்கை,, Pollution control in your surroundings, சுகாதாரக் கேடு\nபக்க மதிப்பீடு (60 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nசுற்றுச்சூழல் மாசு - விளக்கம்\nசுற்றுச்சூழல் மாசும் - பாதிப்புகளும்\nஉயிர் வாங்கும் ஒலி மாசு\nகாற்று மாசு கவனம் தேவை\nமாசுபடுதல் – ஓர் கண்ணோட்டம்\nநாம் வசிக்கும் இடங்களில் மாசுக்கட்டுப்பாடு\nபிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சீர்கேடுகள்\nமாசுபாட்டை தடுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேலாண்மை\nவேளாண்மையில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் தாக்கம்\nஒலி மாசும் அதை தீர்ப்பதற்கான வழிகளும்\nசுற்றுச்சுழல் வளர்ச்சி மற்றும் பேரிடர் - பஞ்சதத்துவ சமநிலை\nதட்பவெப்ப நிலை பாதிப்பு மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2020-05-31T07:02:30Z", "digest": "sha1:4EIP3WD7SZI5KGSEIAM2UQ7O3FNMSGMV", "length": 18481, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "பிரிவுக்குப் பின் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: பிரிவுக்குப் பின்\nதென்றல் வீசும் தெருவொன்றில் ஞானத் தீயாய் எரிந்தவன்.. (கவியரங்கக் கவிதை)\nPosted on ஓகஸ்ட் 12, 2012\tby வித்யாசாகர்\nதமிழ் வணக்கம் அ ஆ’ வில் உயிரூட்டி அமுது தமிழை உரமாக்கி இலக்கிய இலக்கணத் தெருவெங்கும் வாழ்தலின் ரசங்கூட்டி அடிக்கு அடி மொழியாலே உலகப் பண்பு வளர்த்த தமிழ்மண்ணே; மனித மாண்பூறிய உன்தாய்மடியில் எனை தமிழனாய்ப் பெற்றெடுக்க வரம் தந்த மொழியே; தமிழே என் முதல் வணக்கம்\nPosted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged இராவனக் காவியம், கட்டுரை, கவிதை, கவிதைகள், கவியரங்கம், குவைத்தில், தமிழோசை, தமிழோசை கவிஞர் மன்றம், பாராட்டு விழா, பிரிவுக்குப் பின், பெரியார் சிதனை, பெரியார் நூலகம், மூன்றாம் உலகப் போர், வித்யசாகருக்குப் பாராட்டு விழா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விவேகானந்தர்\t| 4 பின்னூட்டங்கள்\nஉடைந்த கடவுளும், சில்லறை சப்தங்களும் வெளியாகியுள்ளன..\nவிடுதலையின் சப்தம், வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை, பிரிவுக்குப் பின், அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள், எத்தனையோ பொய்கள், உடைந்த கடவுள், சில்லறை சப்தங்கள் போன்ற நம் புத்தகங்கள் வெளியாகி தற்போது விற்பனையில் உள்ளன நம் படைப்புக்கள் எல்லாம் சென்னையில் ஹிக்கீம்பாதம்ஸ், (நியூ புக் லேன்ட்) புதிய புத்தக உலகம், ஈக்காட்டுத் தாங்கல் மாறன் புக் … Continue reading →\nPosted in அணிந்துரை, அறிவிப்பு\t| Tagged உடைந்த கடவுள், சமூகக் கவிதைகள், சில்லறை சப்தங்கள், பிரிவுக்குப் பின், முகில், முகில் பதிப்பகம், முகில் வெளியீடு, வித்யாசாகர், mukil, mukil publications\t| 1 பின்னூட்டம்\nபெரியார் நூலகத்தின் இராவண காவியமும், பாராட்டு விழாவும்…\nPosted on பிப்ரவரி 25, 2011\tby வித்யாசாகர்\nவெறும் சவ்வுகளாலான இதயத்தை அன்பு நிரப்பி – மனசாக்கிக் கொள்வோம் சில நீலக் கடலின் தூரத்தை சின்ன இதயமளவில் வென்று உறவென எழுத்தாலும் முழங்குவோம்; வாழ்வின் அதிசயத்தை ஆணவமும் பொறாமையுமின்றி – உனக்காய் எனக்காய் நமக்காய் நாளைய தலைமுறைக்குமாய் ஒற்றுமையில் வென்று குவிப்போம் சில நீலக் கடலின் தூரத்தை சின்ன இதயமளவில் வென்று உறவென எழுத்தாலும் முழங்குவோம்; வாழ்வின் அதிசயத்தை ஆணவமும் பொறாமையுமின்றி – உனக்காய் எனக்காய் நமக்காய் நாளைய தலைமுறைக்குமாய் ஒற்றுமையில் வென்று குவிப்போம் கால சூத்திரத்தின் கட்டப்பட்ட சூட்சுமக் கைகளை நற்சிந்தனையின் தெளிவின் கண்களோடு கண்டு … Continue reading →\nPosted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged இராவனக் காவியம், கட்டுரை, கவிதை, கவிதைகள், கவியரங்கம், குவைத்தில், தமிழோசை, பாராட்டு விழா, பிரிவுக்குப் பின், பெரியார் சிந்தனை, பெரியார் நூலகம், மூன்றாம் உலகப் போர், வித்யசாகருக்குப் பாராட்டு விழா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\n(83) பிரிவுக்குப் பின் – நிறைவுறுகிறது\nஉடம்பெல்லாம் நரைத்து சிரித்த ரோமங்களுக்கிடையே – வலித்துக் கொண்டன – உன்னோடில்லாத அந்த தனித்த நாட்களெல்லாம்; ஊரெல்லாம் சிரிக்கும் சப்தங்களை தாண்டித் தானடி கேட்டுக் கொண்டிருக்கின்றன – நாம் பிரிந்து தவித்த அந்த விசும்பலின் சப்தங்களெல்லாம்; நெருப்பில் சிவந்து தகித்த அனலாய் எரியுதடி – உன்னோடில்லாத நாட்களின் இரவில் கரைகளாய் படிந்து கரைந்தோடிய நம் இளமையும் … Continue reading →\nPosted in பிரிவுக்குப் பின்\t| Tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 6 பின்னூட்டங்கள்\nபிரிவுக்குப் பின் – 82\nஇன்று எனக்குப் பிறந்தநாள், புது துணியுடுத்தி எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து தொலைபேசியில் எல்லோரிடமும் வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்கையில் கண்களின் ஓரம் – ஒரு சொட்டுக் கண்ணீர் சுட்டது; தூக்கம் கலைவதற்குள் நீ வந்து என் காதுகளில் கிசுகிசுக்காத பிறந்த நாள் ஒரு பிறந்த நாளா\nPosted in பிரிவுக்குப் பின்\t| Tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மத��� (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (32)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/mag/kamadenu-18-03-20", "date_download": "2020-05-31T06:26:54Z", "digest": "sha1:QXRSSM7TTSUM7KBTCFFR54BBEAMZXQZ7", "length": 8469, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "kamadenu-18-03-20", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nSELECT MENU தலையங்கம் கேள் சினிமா ஹாட் லீக்ஸ் ஒளிர் உணர் அகழ் தொடர்கள் கவிதைகள் சிறுகதைகள் இணைய உலகம் கலை/கலாச்சாரம் கலகல\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் ஒரு வாரத்துக்கும் மேல் நடத்திவந்த வேலை நிறுத்தம், ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது\nகாமதேனு இதழ்களை ஆன்லைனில் படிக்க...\nஅமித் ஷாவுக்கு அச்சம் வந்திருக்கிறது- கே.எஸ்.அழகிரி பளிச்\nஉலகம் சுற்றும் சினிமா 33: ஓடும் ரயிலில் ஒரு புரட்சி\nஹாட் லீக்ஸ்- ​​​​​​​ராங்க் சைடில் ராஜேந்திரபாலாஜி\nஆடிப் பாடி வகுப்பெடுக்கும் அசத்தல் ஆசிரியை- கலை வடிவில் ஒரு...\nபள்ளிக் குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்கிறார்களா\n 17 - பறவைகளிடம் சரணடைவோம்\nநான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019/3876-2019-05-05-18-47-27", "date_download": "2020-05-31T06:12:15Z", "digest": "sha1:TRQSKXC3B3LMZH6X5IGRPJLPHHD3DCLV", "length": 25934, "nlines": 191, "source_domain": "www.ndpfront.com", "title": "முஸ்லிம் சமூகத்திற்குள்ளான அடிப்படைவாதத்திற்கு எதிரான பலத்த குரல்கள் எவை?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமுஸ்லிம் சமூகத்திற்குள்ளான அடிப்படைவாதத்திற்கு எதிரான பலத்த குரல்கள் எவை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.துரைராஜா அவர்கள், நோர்வே பல்கலைக்கழகங்களில் ஒன்றான தொரம்சோ(Tromso) பல்கலைக்கழகத்துடன் கடல்வளத் துறை பீடம் மற்றும் அத் துறைசார்ந்த நிபுணத்துவத்தினை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கையினை ஒப்பமிடுவதற்காக 1995 ம் ஆண்டு அழைக்கப்பட்டிருந்தார்.\nஅப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளை மேற்கொண்டிருந்த தமிழ் மாணவர்களால் கருத்தரங்கு ஒன்று அவ்வேளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக் கருத்தரங்கில் அவரிடம் முஸ்லிம் மக்கள் வெளியேற்றுகை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது வருந்தத்தக்கதே என்று தனது பதிலில் குறிப்பிட்டார். அறிவியல்துறை சார்ந்த ஒரு தமிழ் தேசிய ஆதரவாளராக முதல் முதலாக தமிழ் தேசியத்தின் தவறான இப் போக்கு குறித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்டவராக அன்று நெருக்கடியான சூழலிலும் அவர் இருந்தார்.\nஆனால் முஸ்லிம் மக்கள் மேலான தமிழ் தேசியத்தின் அத்துமீறல் அனைத்தையும் தமிழ் சமூகத்துக்குள்ளேயே முரண்பட்டு எதிர்த்து நின்று போராடி இருக்கிறார்கள். இனவாத அரசு, புலிகளின் இனத் துரோகி முத்திரை மற்றும் படுகொலை அச்சுறுத்தல் எல்லாவற்றையும் எதிர்கொண்டிருந்த அன்றைய ஆபத்தான சூழலிலும் அவர்கள் அதனைச் செய்யாதிருந்தனர் இல்லை.\nபல திசைகளிலும் இருந்து உறுதியாக எதிர்ப்புகள் எழுந்தன. வட துருவத்திலும் அக் கேள்வி எழுந்தது. அக் குரல்களின் கேள்வியின் கனதியின் வெளிப்பாடு தான் திரு துரைராஜா அவர்கள் அறிவுத்துறை சார்ந்த ஒருவராக மேற்கண்டவாறு தனது வருத்தத்தினை வெளிப்படுத்த வைத்தது.\nஅன்றைய சரிநிகர் பத்திரிகையில் இச் செய்தியை துருவன் என்ற பெயரில் நான் எழுதியிருந்தேன்(1995).\nமுதன்முதலாக ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட « வருந்தத்தக்கது» என்று இச் செய்தி முதல்பக்கத்தில் அன்றைய சரிநிகர் வெளியிட்டிருந்தது. அச் செய்தி போலவே வேறும் முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட படுகொலைகளையும் தாக்குதல்களையும் அவலங்களையும் அப் பத்திரிகையும் ஜரோப்பிய தமிழ் சஞ்சிகைகள் பலவும் வெளியிட்டு அதற்கான தீர்க்கமான உறுதியான எதிர்ப்புக்களை வெளியிட்டு மனிதத்துவத்தைப் பேணின.\nஉதாரணத்துக்கு சரிநிகர் பத்திரிகையின் அன்றைய அந்த முகப்பு செய்தியையும், ஆக்கமொன்றையும் இங்கு காணலாம். (பெரிதாக்க படங்களின் மேல் அழுத்தவும்)\nஇவ்வாறு சமூகத்தின் ஜனநாயகக் குரல்கள் இன்றைய இஸ்லாமிய பயங்கரவாதத்தினை ஊற்றுக்கண் எடுக்க வைத்த மத அடிப்படைவாதத்தினை எதிர்த்தெழுந்த முஸ்லிம் சமூகத்திற்குள்ளான குரல்களாக எவையும் தோற்றம் பெற்றிருக்கவில்லை அல்லது சமூக வியூகம் பெற்றிருக்கவில்லை.\nவெறுமனே «ஏகாதிபத்தியங்கள் மற்றும் பேரினவாத அரசு, புலிகளின் முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகள் தான் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தோற்றுவாய்». அதைப்பற்றி பேசுவது மட்டும் தேவை மற்றும்படி வெளியே மட்டும் விரலைக் காட்டிவிட்டு உள்ளீடாக இருக்கக்கூடிய மத அடிப்படைவாதத்தினை சுட்டிக் காட்டினால் இது முஸ்லிம் மக்கள் மீதான கரிச்சுக் கொட்டுதலாக காட்டப்படுகின்றது.\nஎல்லா முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதத்துடன் பொதுமைப்படுத்திப் பார்ப்பது தவறு. ஆனால் அம் மதமாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த மதமாக இருக்கட்டும் அவ்வவ் மதங்களுக்குள் இருக்கும் அடிப்படைவாதத்திலிருந்து அந்த மக்கள் வெளியே வரவேண்டும். அதற்கு அவர்கள் தாங்களாகவே தமக்குள்ளாக மிகவும் கடினமான நீண்ட வெளிப்படையான மத அடிப்படைவாத நிராகரிப்புக்களை செய்தேயாக வேண்டும். இந்த அடிப்படைவாதங்கள் தான் ஏகாதிபத்தியங்களுக்கும், பேரினவாத அரசுகளுக்கும் இனவாதிகளுக்கும் பசளை.\nபசளை இல்லாத நிலத்தில் பயங்கரவாதத்துக்கு நீரூற்றி வளர்த்தெடுப்பது அவ்வளவு இலகுவானதல்ல.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்��� சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1923) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1907) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1899) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2321) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2553) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2571) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2700) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2484) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2541) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2588) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2259) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2558) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2373) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2625) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2658) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2553) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும�� (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2859) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2755) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2707) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2623) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/13665", "date_download": "2020-05-31T08:06:50Z", "digest": "sha1:VLV6FXPOLATUTOHQRGWZPDDXJNMQOFTA", "length": 5635, "nlines": 142, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | chidambaram temple", "raw_content": "\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் குடமுழுக்கு கோலாகலம்\nபெண்ணை தாக்கிய தீட்சிதர்... சஸ்பெண்ட் செய்த கோவில் நிர்வாகம்\nபெண்ணைத் தாக்கிய தீட்சிதர் மீது வழக்குப்பதிவு\nசிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தக்கோரி வி.சி.க ஆர்ப்பாட்டம்\nசிதம்பரம் கோயில் தீட்சிதர்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோயில் தங்க பொற்கூரையை ஆய்வு செய்ய வலியுறுத்தல்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் 60-ம் கல்யாணத்தை நடத்துவதற்கு அனுமதி கேட்டு காவல்நிலையத்தில் ஒருவர் மனு\nசிதம்பரம் கோயிலில் ஆகம விதிகளை மீறியது தொடர்பாக தீட்சிதர்களிடம் விசாரணை.\nசிதம்பரம் கோவில் விவகாரம்- பட்டு தீட்சிதர் சஸ்பெண்ட்\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழ��்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-11/", "date_download": "2020-05-31T07:11:53Z", "digest": "sha1:F46PAA7PDGBVVHCUUD5IUBAJPHIV2EUH", "length": 8993, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையால் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க முடியுமா: மஹிந்த தேசப்பிரிய விளக்கம் - Newsfirst", "raw_content": "\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையால் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க முடியுமா: மஹிந்த தேசப்பிரிய விளக்கம்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையால் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க முடியுமா: மஹிந்த தேசப்பிரிய விளக்கம்\nColombo (News 1st) பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையினால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதியில் இருந்து 1000 ரூபா சம்பளம் வழங்க முடியுமா\nஇது தொடர்பில் கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. கடந்த அரசாங்க காலத்திலும் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி புறக்கோட்டையிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வருடங்களில் அதனை வழங்குவதாக ஐந்து தடவைகளுக்கும் மேல் உறுதி வழங்கியிருப்பார்கள். அவர்களின் மார்ச் மாத சம்பளம் ஏப்ரல் மாதமே கிடைக்கும். அதனை உறுதியாக தீர்மானித்து இருந்தால், அதனால் எவரும் அரசியல் இலாபம் பெறாவிட்டால், என்னால் அது குறித்து உறுதியாக எதனையும் கூற முடியாது. அவ்வாறான கோரிக்கை தொடர்பில் ஆணைக்குழு ஆராயும். நான் தனியாக தேர்தல் ஆணையாளராக இருந்தால் உடனடியாக பதிலளித்து இருப்பேன். தற்போது மூன்று பேர் இருப்பதனால், கலந்துரையாடியே அதற்கு பதிலளிக்க வேண்டும்\nஹூல் மீதான விமர்சனம் குறித்து தேசப்பிரிய கருத்து\nமே மாத சம்பளத்தை அர்ப்பணிக்குமாறு அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி செயலாளர் வேண்டுகோள்\nஇந்திய பிரதமர், அமைச்சர்களின் சம்பளம் 30 வீதத்தால் குறைப்பு\nநிர்ணயவிலை குறித்து தோட்ட மக���கள் குற்றச்சாட்டு\nபெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கம் சந்தா அறவிடாது – வே.இராதாகிருஷ்ணன்\nஅரச ஊழியர்களுக்கு 23 ஆம் திகதி சம்பளம்\nஹூல் மீதான விமர்சனம் குறித்து தேசப்பிரிய கருத்து\nமே மாத சம்பளத்தை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை\nஇந்திய பிரதமர், அமைச்சர்களின் சம்பளம் குறைப்பு\nநிர்ணயவிலை குறித்து தோட்ட மக்கள் குற்றச்சாட்டு\nதொழிலாளர்களிடம் தொழிற்சங்கம் சந்தா அறவிடாது\nஅரச ஊழியர்களுக்கு 23 ஆம் திகதி சம்பளம்\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1917/", "date_download": "2020-05-31T07:48:47Z", "digest": "sha1:LTSIVGSGDYQCJ5YU4ZDTLARRLWDDYZGM", "length": 14156, "nlines": 73, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஆடிய ஆட்டமென்ன ? பேசிய வார்த்தை என்ன ? – Savukku", "raw_content": "\nஅன்பார்ந்த உறவுகளே…. நமக்கும் ஜாபர் சேட்டுக்கும் நெருக்கமான உறவு உள்ளது என்பதை அறிவீர்கள். இந்த ஜாபர் சேட்டை நாம் தீவிரமாக எதிர்ப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை நாம் ஏற்கனவே பல முறை பதிவு செய்திருக்கிறோம். ஜாபரும், நம்மை விடாமல் என்னென்ன தொல்லைகள் செய்தார் என்பதையும் நாம் படித்திருக்கிறோம்.\nஅதிகார துஷ்பிரயோகம் என்பதன் மொத்த உருவம் ஜாபர் சேட் தான். தான் ஒரு அரசு ஊழியர் என்பதையும் மறந்து சர்வ வல்லமை பொருந்திய கடவுளைப் போல உணர்ந்தார். கடவுளைப் போல அதிகாரங்கள் கிடைத்தாலும், அவற்றை நல்ல காரியங்களுக்கு பயன் படுத்த ஜாபர் தவறினார்.\nஉளவுத்துறையின் வரலாற்றில், ஜாபரைப் போன்ற அதிகாரம் படைத்தவர்கள் யாருமே இல்லை எனும் அளவுக்கு ஜாபர் கோலோச்சிக் கொண்டிருந்தார். அவரின் அதிகாரத்திற்கு எல்லையே இல்லை என்னும் அளவுக்கு ஒரு சக்ரவர்த்தி போல தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.\nஅப்படி அவருக்கு வழங்கப் பட்ட அதிகாரத்தை தனக்கு சொத்து சேர்த்துக் கொள்ளவும், அதிகார மையங்களில் உள்ளவர்களின் சொத்துக்களை பாதுகாக்கவும், அவர்கள் அடிக்கும் கொள்ளைகளைப் பற்றி செய்திகள் வெளிவராமல் பார்த்துக் கொள்ளவும், எதிர்ப்பவர்களை என்கவுண்டர் செய்தும், பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தும், பிடிக்காத அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து வழக்கு போட்டும், இந்த ஜாபர் செய்த அட்டூழியங்களால் பாதிக்கப் பட்டோரின் பட்டியல், அண்ணா நகர் தொகுதி வாக்காளர் பட்டியலை விட பெரியது.\nஅப்படி ஆடிய ஆட்டத்திற்குத் தான் இன்று விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஜாபர் சேட். ஒரு மனிதனின் வீழ்ச்சியில் உலகமே மகிழ்வதைப் போன்ற ஒரு வேதனையான தருணம் இருக்க முடியாது. இது போன்ற மனிதனின் வீழ்ச்சியில் ஊரே மகிழ்ந்த ஒரு தருணம் என்றால், நக்கீரன் காமராஜ் வீட்டிலும், ராசா வீட்டிலும், சிபிஐ சோதனை நடத்திய போதும், தயாநிதி மாறன் பதவியை ராஜினாமா செய்த போதும் தான்.\nஅதே போல இன்று ஜாபர் சேட் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை நடைபெற்றது என்ற தகவலை தெரிந்ததும், பத்திரிக்கையாளர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது… அதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.\nஆரம்பக் கட்டத்தில் வந்த செய்திகள் ஜாபர் சேட் வீட்டோடு, காமராஜ் வீட்டிலும், ட்ராலி பாய்ஸ் பாண்டியன், விநோதன் மற்றும் கணேசன் வீட்டிலும் சோதனைகள் நடைபெறுகிறது என்று தான். ஆனால் பின்னால் சரிபார்த்ததில், அவ்வாறு நடைபெற வில்லை என்று தெரிய வருகிறது.\nதலைமைச் செயலாளருக்கு மே 2011ல் அளிக்கப் பட்ட புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வழக்கை பதிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.\nஇன்று லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜாபர் சேட் மற்றும் மற்றவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 120-B, 420, மற்றும் லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவுகள் 13 (c) மற்றும் 13 (d) மற்றும் 13 (2) ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து கீழ் கண்ட இடங்க���ில் சோதனை நடத்தியுள்ளது.\n1) ஜெய்சங்கர் மேற்கு மாம்பலம் (ஜாபர் சேட் பினாமி)\n2) பால்ராஜ் ஜான்சன், திருவான்மியூர்\n3) கஸ்தூரி ராஜ், அண்ணா நகர்\n5) பர்னாஸ் இன்டர்நேஷனல், வேப்பேரி, சென்னை\n(ஆளுனர் பர்னாலாவின் மகனின் நிறுவனம்)\n6) ஜாபர் சேட் வீடு, அண்ணா நகர்\n7) துர்கா சங்கர், கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின்\n8) லேன்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், தி.நகர்\n9) ஜாபர் சேட்டின் மாமனார், பெரியக்குளம்\nஇந்த வழக்குகளை ஒட்டி, ஜாபர் சேட் எந்த நேரமும், பணி இடை நீக்கம் செய்ய படுவார்.\nஜாபர் சேட்டின் ஆணவத்தின் விளைவு என்ன தெரியுமா அவரின் மனைவி பர்வீன் மீதும், மகள் ஜெனிபர் மீதும் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. எத்தனையோ பேர் வயிற்றில் அடித்து, அவர்கள் மனதார இட்ட சாபமும், ஈழப் போரின் போது, அப்பாவித் தமிழர்களை பிடித்து செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி முகாமில் அடைத்ததால் அவர்கள் விட்ட சாபமும், ஈழத் தமிழர்களுக்கு மருந்து கடத்துவதற்கான புலம் பெயர்ந்த தமிழர்கள் சேகரித்து வழங்கிய பணத்தை, அவர்களிடமிருந்து கொள்ளையடித்த சாபமும், ஈழத் தமிழருக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்த ரத்த உறைகளை அழித்தற்காக விட்ட சாபமும்தான் இன்று ஜாபரை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது.\nஜாபருக்கு கண்ணதாசனின் வரிகளைத் தான் நினைவூட்டத் தோன்றுகிறது.\nNext story அதிகாரிகளை மிரட்டும் தினகரன் தலைமை நிருபர்.\nPrevious story ஜாபர் சேட் உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை\nமுத்துக்கருப்பன் IPS மீதான ஊழல் வழக்குகள் மூடப்பட்டன\nகருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/", "date_download": "2020-05-31T08:16:26Z", "digest": "sha1:XU3C5LBV7FR42EAZDOSN7IPGZWZVUNJE", "length": 16563, "nlines": 245, "source_domain": "www.tamilnewsline.com", "title": "Tamil News Line – We Report To You", "raw_content": "\nமே 11 இல் ஊரடங்கு தளர்வு – ஜூன் 1 இல் பாடசாலை திறப்பு\nமோதர கொழும்பில் பாண் விற்றவருக்கு கொரோனா – அப்போ வாங்கியவர்களுக்கும் சோதனையா…..\n வெளிநாட்டிலிருந்த வருபவர்களுக்கு இனி கட்டணம்\nஇலங்கையில் குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய மறு அறிவித்தல் வரை முற்றாக மூடக்கம்\nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nமே 11 இல் ஊரடங்கு தளர்வு – ஜூன் 1 இல் பாடசாலை திறப்பு\nஎதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்��ி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 11ம் திகதி அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிப்பதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனை வழிகாட்டல்கள் அடிப்படையில் முழுமையான சமூக இடைவெளி பேணப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் 21 மாவட்டங்களில் ஊரடங்கு நீக்கம்\nசற்றுமுன் நாட்டைவிட்டு வெளியேறினார் கோட்டபாயவின் பிரஜாவுரிமையை கேள்விக்குட்படுத்தியவர்\n ஆண் குழந்தையின் விதைப்பைகளை துண்டித்த கொடூரத் தாய்…\nகொரோனா வைரஸால் உயிருக்கு போராடிய லண்டன் பெண்ணை காப்பாற்றிய தமிழ் சித்த மருத்துவர்\nமோதர கொழும்பில் பாண் விற்றவருக்கு கொரோனா – அப்போ வாங்கியவர்களுக்கும் சோதனையா…..\nமே 11 இல் ஊரடங்கு தளர்வு – ஜூன் 1 இல் பாடசாலை திறப்பு\nமோதர கொழும்பில் பாண் விற்றவருக்கு கொரோனா – அப்போ வாங்கியவர்களுக்கும் சோதனையா…..\n வெளிநாட்டிலிருந்த வருபவர்களுக்கு இனி கட்டணம்\n ஊரடங்கால் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம்… இப்படியும் அடுத்த பிரச்சினை உருவாகுமா\nஇன்று முதல் இயக்கப்படும் சென்னை மாநகர பேருந்துகள்: யாருக்காக தெரியுமா\nஇன்று முதல் இயக்கப்படும் சென்னை மாநகர பேருந்துகள்: யாருக்காக தெரியுமா\nபோலி வைத்தியர் தணிகாசலத்தை கொத்தாக தூக்கியது போலீஸ்..\nஒட்டுமொத்த இந்தியாவையும் சோ கத்தில் ஆ ழ்த்திய சம்பவம்.. சவ ப்பெட் டியில் இருந்த கணவனின் முகத்தை பார்த்தப டி இருந்த மனைவி..\nடாஸ்மாக் கடை திறப்பிற்கு பிறகு அரங்கேறிய வீர காரியம்.. மனிதன் கடித்து பாம்பு உயிரிழப்பு :\nஉலகின் 62 நாடுகள் கொரோனா குறித்த சுயாதீன விசாரணைக்கு கோரிக்கை\nஉலகின் 62 நாடுகள் கொரோனா குறித்த சுயாதீன விசாரணைக்கு கோரிக்கை\n முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி\nஅடங்கப்ப தனது காதலிக்காக 178 கோடி ரூபாயில் பிரமாண்ட மாளிகை வாங்கிய அமேசான் நிறுவனர்..\nவைட்டமின்-டி குறைபாடு கொண்டவர்களின் உயிரைக் குடிக்கும் கொரோனா\n சக வீரரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்\n சக வீரரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்\nகுஷியில் பிரதமர் முன்பு இங்கிலாந்து வீரர்களின் சேட்டையை பாருங்கள்.. வீடியோ\nமனைவியுடன் நேரத்தை செலவழித்து டென்ஷனை குறைத்துக் கொள்கிறார் கேப்டன் விராட் கோலி. “இந்த ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு “\nநியூஸிலாந்து வீரர்களை எச்சரித்த வெட்டோரி\n மனைவியுடன் கிரிக்கெட் விளையாடும் விராட் கோலியின் வைரல் வீடியோ\n மனைவியுடன் கிரிக்கெட் விளையாடும் விராட் கோலியின் வைரல் வீடியோ\n தந்தையுடன் சண்டையிட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய வனிதா..\nயார் அந்த முன்னணி நடிகரின் மகள்.. சிக்கிய காசியின் லேப்டாப் – பரபரக்கும் கோலிவுட்.\n பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா. – அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்..\n 100 ஆண்டுகள் பழமையான மருந்து, இன்று கொரோனாவில் அதிக பயன்\n 100 ஆண்டுகள் பழமையான மருந்து, இன்று கொரோனாவில் அதிக பயன்\nஅதிக அளவு தாடி வளர்த்தாலும் கொரோனா பரவுமாம்…\nபல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வலியிலிருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்…\nஉங்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை ஒரு மாதத்திற்கு முன்பே அறிவது எப்படி..\nதெரிஞ்சிக்கங்க… துவைத்த துணியை வீட்டுக்குள் காய வைப்பவரா நீங்க \nதெரிஞ்சிக்கங்க… துவைத்த துணியை வீட்டுக்குள் காய வைப்பவரா நீங்க \nநீங்கள் காதலிக்கக்கூடாத ராசி எது தெரியுமா இந்த ராசிகாரங்க ஜோடியானால் வாழ்க்கையே காலியாம்\nதெரிஞ்சிக்கங்க… உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை எப்படி அறிவது\nஇந்தியர்கள் ஆண் குழந்தையை மட்டும் விரும்புவதற்கான காரணங்கள் என்ன \nதெரிஞ்சிக்கங்க…ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படம், வீடியோக்களை டிவியில் பார்ப்பது எப்படி\nதெரிஞ்சிக்கங்க…ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படம், வீடியோக்களை டிவியில் பார்ப்பது எப்படி\nஎச்சரிக்கை Zoom App : முடிந்தால் Uninstall செய்யவும் அல்லது “இதை” செய்யவும்\n கூகுள் மேப்பில் இத்தனை விசயம் இருக்குதா\nதானாக அழியும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வாட்ஸ் ஆப்பில்\nசுவை மிகுந்த தேங்காய் லட்டு\nமே 11 இல் ஊரடங்கு தளர்வு – ஜூன் 1 இல் பாடசாலை திறப்பு\nமோதர கொழும்பில் பாண் விற்றவருக்கு கொரோனா – அப்போ வாங்கியவர்களுக்கும் சோதனையா…..\n வெளிநாட்டிலிருந்த வருபவர்களுக்கு இனி கட்டணம்\nஇலங்கையில் குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய மறு அறிவித்தல் வரை முற்றாக மூடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/06/19073153/1001381/Ezharai-18062018.vpf", "date_download": "2020-05-31T07:44:28Z", "digest": "sha1:EK53AMENEP22774AYAOG7WB2YB76POYS", "length": 3553, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 18.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 18.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை.\nசிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankapuri.com/archives/97334", "date_download": "2020-05-31T07:29:03Z", "digest": "sha1:MXERGIWIAY4AIDMSMCVWQG5YGFCRZDM5", "length": 94599, "nlines": 572, "source_domain": "lankapuri.com", "title": "இந்த ஏப்ரல் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்குமான பலன்கள் | Lankapuri", "raw_content": "\nகடந்த ஒரு மாத காலமாக சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் எவரும் பதிவாகவில்லை\nடிப்பர் வண்டி எதிரே வந்த வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து –…\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமுக்கிய அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nமேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nகடந்த ஒரு மாத காலமாக சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் எவரும் பதிவாகவில்லை\nடிப்பர் வண்டி எதிரே வந்த வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து –…\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமுக்கிய அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குத���்\nமேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nவிகடனின் “அவள்” உங்களுக்காக – மகளிர் மட்டும் கட்டாயம் படிக்கவும்.\nமுகமூடி வீரர் மாயாவி தோண்றும் பழிவாங்கும் கொரில்லா…….. ஞாபகம் இருக்கிறதா.. மீண்டும் ஒரு தடவை…\nகவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் – முழு பதிப்பும் – கட்டாயம் வாசிக்கப்படவேண்டியவை\nகடந்த ஒரு மாத காலமாக சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் எவரும் பதிவாகவில்லை\nடிப்பர் வண்டி எதிரே வந்த வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து –…\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமுக்கிய அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nமேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nரகசிய சாட்டலைட்டில் சிக்கிய புகைப்படம்- 5000 துருப்புகளை நகர்த்தும் சீனா- 3ம் உலக போர்…\nமோடி முகத்தில் கரி பூசிய மகிந்த: இந்திய சீன கோஷ்டியில் நாங்கள் இல்லை என்கிறார்\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள நடைமுறை\nதிடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nநுகர்வோருக்கு மிக முக்கியமான செய்தி.. அத்தியாவசியப் பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு..\nகடந்த ஒரு மாத காலமாக சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் எவரும் பதிவாகவில்லை\nடிப்பர் வண்டி எதிரே வந்த வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து –…\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமுக்கிய அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nமேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஜூன் 30 வரை பொது ஊரடங்கு சட்டம் நீடிப்பு….\nவயிறு வீக்கமடைந்து வலியால் துடி துடித்த இளைஞர் ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவந்த உண்மை… மது…\nகல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை..\nஉயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை…\nபழச்சாறில் அளவுக்கு அதிகமான தூக்கமருந்து: பாம்பைக் கடிக்க விட்டு மனைவியை கொன்ற கணவனின் வாக்குமூலம்\nசுவிஸில் மரணமடைந்த இலங்கையர் தொடர்பில் வெளியான உத்தியோகப்பூர்வ தகவல்\nபிரித்தனியாவில் உள்ள சிவன் கோயிலில் இளைஞர் துாக்கிட்டுத் தற்கொலை\nசுவிஸில் பட்டபகலில் இத்தாலியர் மீது கொலைவெறி தாக்குதல்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்\nலொக்டவுன் தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் புதிய அறிவிப்புகள்\nபிரித்தானியா செல்வோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல் : மீறினால் தண்டனை\nகொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த நோயாளி…\nஜூன் 30 வரை பொது ஊரடங்கு சட்டம் நீடிப்பு….\nசுவிட்சர்லாந்து – முதல் குழந்தை கொரோனா தொற்றுக்கு பலி…\nவெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்…\nவயிறு வீக்கமடைந்து வலியால் துடி துடித்த இளைஞர் ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவந்த உண்மை… மது…\nபல கோடிகளை சம்பளமாக வாங்கும் இசையமைப்பாளர்கள் – டாப் 10 லிஸ்ட் இதோ\nசர்வதேச ரீதியில் முதல் நாள் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்…\nபிரபல இயக்குனருடன் கோபித்து கொண்டதால் 3 வருடம் படவா ய்ப்பு இல்லை..\nரூ 250 கோடிக்கு மேல் வசூல் செய்த டாப் 10 படங்கள் – லிஸ்ட்…\nபடுக்கையறை வீடியோவை தானே வெளியிட்ட தொகுப்பாளினி டிடி.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஷெஹான் மதுஷங்க கைது\nஇது ‘டைனோசர் குட்டி’ இல்ல… ‘செம்மறி ஆட்டு’ குட்டி பாஸ்… கோலியின் ‘அட்டகாச மிமிக்கிரி…’…\nஎச்சிலுக்கு ‘நோ’… வியர்வைக்கு ‘எஸ்’ * ஐ.சி.சி., கமிட்டி பரிந்துரை\nஉங்கள் நாட்டுக்கு ஏதேனும் முதலில் செய்யுங்கள் ஓட்டுமில்லை உறவுமில்லை – ஹர்பஜன், சுரேஷ் ரைனா…\n”.. “சிஎஸ்கேவுக்கு எதிரா ஆடணும்னு நெனைச்சேன்”.. மனம் திறந்த கிரிக்கெட் வீரர்\n‘வெட்டுக்கிளிகளை’ விரட்ட ‘பக்கா பிளான்…’ கைகொடுக்கும் நவீன தொழில்நுட்பம்… உட்கார்ந்த இடத்திலிருந்தே பலன்…\nஇணைய உலாவியில் Cache அளவினை அதிகரிப்பதால் ஏற்படும் நன்மை பற்றி தெரியுமா\nஅம்மாக்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவழிப்பதாக ஆய்வுத் தகவல்..\nலொக்டவுன் நேரத்தில் இந்த ஆப்ஸ் தான் அதிகமா டவுன்லோட் செய்யப்பட்டதா…. அப்போ இனி அலப்பரைகளுக்கு…\nஇனி பல பேருடன் உரையாடலாம்… வட்ஸ் அப் குறூப் கோல் அப்டேட்..\n30 வயதை கடந்து கர்ப்பம் தரிக்கும் பெண்களா நீங்க அப்போ கட்டாயம் இதை படிங்க\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\nஒரு தடவை இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய்யை முகத்தில் அப்ளை செய்து…\nகெட்ட கொழுப்பைக் கரைத்து பெண்களின் அந்தப் பிரச்சினையை குணமாக்கும் இந்தப் பொருளை தினமும் சாப்பிடுங்கள்..\nபிரசவத்திற்கு பின் வந்த தொங்கிய தொ��்பையை எளிதாக குறைக்க ஒருமுறை இப்படிச் செய்து பாருங்கள்…\nஒரு தடவை இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய்யை முகத்தில் அப்ளை செய்து…\nஉண்மையிலேயே தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு பாதிக்கப்படுமா\nஉங்கள் முகத்தை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்…\nஒரே நாளில் முகத்தை வெண்மையாக மற்ற வேண்டுமா\n அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க\nபெண்களே உங்களுக்கு ஏற்ற வண்ணத்தில் எப்படி உடைகளை தெரிவு செய்வது\nநோ டென்ஷன் பேபி.. கொரோனா கவலையை மறக்க செய்த நடிகைகள்.. ஹாட் சம்மரில் என்ன…\nசன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படங்கள்\nஎன்ன செய்தாலும் உங்க உதடு சிகப்பழகு பெறவில்லையா இதை ட்ரை பண்ணி பாருங்க\nஉங்க வாய் புண் ஒரே நாளில் குணமடைய செய்ய வேண்டுமா\nவாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\n30 வயதை கடந்து கர்ப்பம் தரிக்கும் பெண்களா நீங்க அப்போ கட்டாயம் இதை படிங்க\nதொடர்ந்து மாஸ்க் அணிந்திருப்பது ஆபத்தா \nமறந்தும் கூட இந்த சமயங்களில் சானிடைசரைப் பயன்படுத்த வேண்டாம்..\nகடலைபருப்பு இருந்தா ஒரு தடவ இந்த மாதிரி செஞ்சு பாருங்க…..\nஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணீருவாங்க…இந்த side dish செய்ங்க….\nஇந்த நோன்பு காலத்தில் ஈசியா செய்ய சூப்பரான பெப்பர் சிக்கன் வறுவல்\nஎக்லெஸ் சாக்லேட் கேக் ஒரு அறிமுகம் :\nகோஸ் சேர்த்து வடை செய்வது எப்படி…\nஆண்மை குறைவு ஏற்பட முக்கிய காரணம் என்ன சரி செய்ய இயற்கை வைத்தியங்கள்…\nஒரே நாளில் முகத்தை வெண்மையாக மற்ற வேண்டுமா\nஇதை மட்டும் சாப்பிட்டால் போதும் கட்டிலில் வீரன் நீங்கல் தான்.\nசொந்தத்துக்குள் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாக பிறக்குமா\nஆண் மலட்டுத்தன்மைக்கு சிறந்த மருந்தாகும் பிரண்டை உப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் அரசியலில் கடந்துவந்த பாதை\nநுவரெலியா மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் முழு அலசல் 1947 -2015\n71 ஆண்டுகளுக்கு பிறகு பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் கோட்டை விழ்ந்த கதை (1947 –…\nஅனுராதபுரம் காட்டில் மறைக்கப்பட்ட சோழர்க்கால சிவாலயங்கள்.\nஇராவணனின் பரம்பரையை திட்டமிட்டு மறைத்த அரசாங்கம். கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்.\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇவங்க எல்லாம் விருப்பப்படி வாழ முடி���ாத கோழைகலாம் உங்க ராசி இதுல இருக்கா\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய தினம் உங்களுக்கு எப்படி 12 ராசிகளுக்குமான பலன்கள் 25 – 03…\nஇன்றைய தினம் உங்கள் ராசிக்கு எவ்வாறான பலன்களை தரப்போகிறது\nஇன்றைய தினம் உங்கள் ராசிக்கு எவ்வாறான பலன்களை தரப்போகிறது\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய ராசிப்பலன் – 26.05.2020\nவைகாசி மாதம் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nஇந்த மே மாதம் யாருக்கு அதிர்ஷ்டம்\nமே மாதத்திற்கான ராசி பலன்களும் பரிகாரங்களும்.\nஇந்த சித்திரை மாதம் உங்கள் ராசிக்கு எப்படியான பலன்களை தரபோகிறது\nஇந்த ஏப்ரல் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால உயிரியல் வினாத்தாள் – 2\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் கடந்த கால…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால பௌதிகவியல் வினாத்தாள்…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம் கடந்த கால…\nக. பொ. த உயர்தர இரசாயனவியல் மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்\nபாடசாலை தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவத்திற்கான தேசிய தேர்ச்சி சட்டகம். (NCFSLM)\n‘அமெரிக்காவை கிண்டல் செய்து சீனா வெளியிட்ட வீடியோ…’ சுதந்திர சிலைக்கே கொரோனாவா\nஅமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்\n 40 நாள் தனிமைபடுத்தலில் ஆந்தை…..\nபல்கலைக்கழக கையேடு முழு பதிப்பு – தமிழில்\nபாடசாலை தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவத்திற்கான தேசிய தேர்ச்சி சட்டகம். (NCFSLM)\nகொரோனா வைரஸ் பரவல் காலத்தில் குழந்தைகளது மனப்பாதிப்புகளை கையாளும் வழிமுறைகள். -எம்.ரிஸான் ஸெய்ன்\nமாணவர்கள் கல்வியில் வெற்றியடைய பெற்றோரின் அன்புதான் அவசியம்.\nஆசிரிய முகாமைத்துவம் முழுபதிப்பும் உள்ளடக்கம்.\nஆசிரியர் ஆலோசகர் சேவையில் 4,971 பேர் இணைக்கப்படுவர்\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால உயிரியல் வினாத்தாள் – 2\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் கடந்த கால…\nக. பொ. த உயர்தர மாணவர்க��ுக்கான கடந்த கால பௌதிகவியல் வினாத்தாள்…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம் கடந்த கால…\nக. பொ. த உயர்தர இரசாயனவியல் மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால உயிரியல் வினாத்தாள் – 2\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் கடந்த கால…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால பௌதிகவியல் வினாத்தாள்…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம் கடந்த கால…\nக. பொ. த உயர்தர இரசாயனவியல் மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்\nSets | தொடைகள் – 11ம் வகுப்பு\nசடப்பொருளின் நிலை மாற்றம் | Changes of States of Matter – மாணவர்களுக்கானது…\nக.பொ.த. சா/த ற்கான கணித வினாக்கள். பகுதி 02\nக.பொ.த. சா/த ற்கான கணித வினாக்கள். பகுதி 01\nதமிழ் இலக்கியத் தொகுப்பின் தரம் 10 இற்கான பாட அலகுகள் உள்ளடங்கிய குறு வினா…\nபொது அறிவு வினா விடைகள் – மாணவர்களுக்கானது கட்டாயம் பகிரவும்.\nபொது அறிவு வினா விடைகள் : 400 வினாக்கள் விடைகளுடன்\nஇலங்கையின் சிவில் நிர்வாகம். கட்டாயம் பகிறவும் – லங்காபுரி கல்விச்சேவை\nபோட்டி பரீட்சை மாணவர்களே பொதுஅறிவு வினா – விடைகள்\nபோட்டி பரீட்சை மாணவர்களே பொது அறிவு வினாக்கள் பகுதி – 50\nஅனைத்து மாணவர்களுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு\nநுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரியின் க.பொ.த சா/த பெறுபேறுகள் ஒரே பார்வையில்.\n18 வருடங்களுக்கு பிறகு ஜென்ம ராசியை குறி வைக்கும் ராகு கேது\nஆசை காட்டி ஆட்டிப்படைக்கும் ஏழரை சனி மிகவும் சக்தி வாய்ந்த சனி வக்ர பெயர்ச்சியால்…\nதமிழ் நூல்கள் எத்தைனையோ அதி குறைந்தது இவற்றின் பெயர்களையாவது அறிந்திருப்போம். அனைத்தையும் படிக்க ஒரு…\nஉக்கிரமா இருக்கும் சனியின் ஆட்டம் எப்போது ஆரம்பம் எந்த கிரகம் கோடி நன்மைகளை அள்ளி…\nசித்திரா பெளர்ணமி – தெரிந்து கொள்வோம் நண்பர்களே\nஉங்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா\nஏன் ஆஞ்சநேயருக்கு மட்டும் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவார்கள்\nஉங்க வீட்டில் அதிர்ஷ்டம் பெறுக வேண்டுமா அப்போ பூஜை அறையை எப்படி வைத்திருங்க..\nஆலயத்திற்கு செல்லும் அனைவருக்கும் பலன் கிடைக்குமா\nஉங்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா\nஏன் ஆஞ்சநேயருக்கு மட்டும் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவார்கள்\nஉங்க வீட்டில் அதிர்ஷ்டம் பெறுக வேண்டுமா அப்போ பூஜை அறையை எப்படி வைத்திருங்க..\nஆலயத்திற்கு செல்லும் அனைவருக்கும் பலன் கிடைக்குமா\nகோவில்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்க காரணம் என்ன\nரமலானில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ‘ஜகாத்’ எனும் மார்க்க வரியும் ஒன்று\nரமலான் சிந்தனை; இறைவனை நம்பிவிட்ட பின் இறைவன் அவர்களைக் காத்தருள்வான்\nரமலான் சிந்தனை : இறைத்தூதரின் சில இறைஞ்சுதல்கள்\nஇறையச்சத்தைப் பெறுவதற்கான ஒரு பயிற்சி வழிபாடாகத்தான் நோன்பு திகழ்கிறது\nஇது ஒரு ஆன்மிக ரீதியிலான விரதமா அல்லது நோன்பு நோற்பதற்கு ஏதேனும் நோக்கங்கள் உண்டா\nஇயேசு கிறிஸ்துவால் சிலுவைக்கு ஒரு மகிமை…\nமே மாதம் 2020 முக்கிய விஷேச நாட்கள்\nகடவுளை சரண்டைந்தால் கிடைக்காதது ஒன்றுமில்லை அது எந்த கடவுளாக வணங்கினாலும்.\n‘கொரோனா’ கொடுத்த படிப்பினை… விஞ்ஞானத்தை மிஞ்சும் மெஞ்ஞானம் கட்டாயம் தெரிந்துக்கொள்ளவும் பகிறவும் வேண்டிய முக்கிய…\nவடமொழியின் பெண்கள் அடிமைத்தனமும் தமிழில் பெண்களை போற்றும் இலக்கியங்களும் ஒரே பார்வையில்.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் துரதிர்ஷ்டம் அருகில் இருப்பவர்களையும் விட்டு வைக்காதாம்\nஉங்க பெயர் Aல ஆரம்பிக்குதா அப்போ நீங்க இப்படி தானாம் …\nநீங்கள் 6 ஆம் எண்ணில் பிறந்தவர்களா அப்போ நீங்கள் எப்படி பட்டவர்கள் தான்.\nஇனி மறந்தும் கூட மாத்திரைகளை குடிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\nஇனி தப்பி தவறிக்கூட தலைக்கு குளிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க\nஉங்க வாய் புண் ஒரே நாளில் குணமடைய செய்ய வேண்டுமா\nஉடல் எடையைக் குறைக்க வேண்டுமா இதோ எளிய கேரள ஆயுர்வேத டிப்ஸ்\nரெடிமேட் மாவு வாங்கி இட்லி, தோசை வாங்கி சாப்பிடுபவரா நீங்கள்\n பயமின்றி இந்த பழங்களை சாப்பிடுங்க உடலில் வியக்க வைக்கும் அ…\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n இதோ எளிய வீட்டு வைத்தியம்…\nஉயிரை பறிக்கும் இதய நோயை தடுக்கணுமா தினமும் இந்த சக்தி வாய்ந்த உணவு பொருட்களை…\nகெட்ட கொழுப்பைக் கரைத்து பெண்களின் அந்தப் பிரச்சினையை குணமாக்கும் இந்தப் பொருளை தினமும் சாப்பிடுங்கள்..\nகருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் கலவையின் மருத்துவ பயன்கள் | நோயின்றி வாழ இந்த பொடி…\nபல் வலி உடனடியாக தீர வேண்டுமா. இத மட்டும் ட்ரை பண்ணிப் பார���ங்கள்..\nஇதன் ஒரு இலை போதும் ஓராயிரம் வியாதிகளை குணப்படுத்த, கிடைச்சா விட்ராதீங்க\nஉங்கள் வீட்டில் மிளகு இருந்தால் வீணாக பணம் செலவு செய்ய தேவை இல்லை..\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை…\nகிளிநொச்சிக்கு முதலிடம். பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிட\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தயத்தில் இப்படி ஒரு ஆபத்தா\nகிளிநொச்சிக்கு முதலிடம். பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிட\nHome மாத ராசி பலன் இந்த ஏப்ரல் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nஇந்த ஏப்ரல் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\n12 ராசிகளுக்குமான ஏப்ரல் மாத பலன்கள்\nகடினமான காரியங்களில் அதிக முயற்சிகளுடன் வெற்றி பெறும் மேஷ ராசியினரே. இந்த மாதம் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் இருக்கிறார். ராசியைப் பார்க்கிறார். அவரின் பார்வை மூலம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். குருவின் பார்வை ராசி மீது விழுவதால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.\nமனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். சுபச் செலவு உண்டாகலாம். பயணங்கள் திட்டமிட்டபடி நடக்கும்.\nதொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.\nஅலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தில் வெளிநபர்களால் இருந்த குழப்பம் நீங்கும். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.\nகணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.\nபெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.\nகலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத ச��லவு இருக்கும்.\nஅரசியல் துறையினருக்கு : தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.\nமாணவர்களுக்கு கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 11, 12\nஅதிர்ஷ்ட தினங்கள்: 5, 6\nபிரச்சினைகள் தீர ஆலோசனைகள் செய்து பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் ரிஷப ராசியினரே. இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் இருக்கிறார். நல்ல யோகமான பலன்களைப் பெறப் போகிறீர்கள்.\nபணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.\nகுடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.\nபெண்களுக்கு : காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் உற்சாகம் பிறக்கும்.\nகலைத்துறையினருக்கு : தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.\nஅரசியல் துறையினருக்கு : தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.\nமாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறையக் கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும். வெளிநாடு சம்பந்தமான படிப்புகளுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.\nஅதிர்ஷ்ட கிழ���ைகள்: புதன் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15\nஅதிர்ஷ்ட தினங்கள்: 7, 8\nஎந்த வாய்ப்பையும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய மிதுன ராசியினரே. இந்த மாதம் ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.\nமனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதுரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். மாத இறுதியில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.\nதொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை காணப்படும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.\nகுடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.\nபெண்களுக்கு : மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.\nஅரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்.\nகலைத்துறையினருக்கு : எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயர வழி பிறக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். வேலைப்பளு காரணமாக வெளியில் தங்க நேரலாம்.\nமாணவர்களுக்கு : பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன் – வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 16, 17\nஅதிர்ஷ்ட தினங்கள்: 9, 10\nஅடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியம் உடைய கடக ராசியினரே.\nஇந்த மாதம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை கா���ணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.\nதொழில், வியாபாரம், வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதுரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.\nகுடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.\nபெண்களுக்கு: காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.\nஅரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். தொகுதியில் மதிப்பு கூடும். கோஷ்டிப் பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு : யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். மாணவர்களுக்கு : புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – புதன் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 18, 19\nஅதிர்ஷ்ட தினங்கள்: 11, 12\nஎடுக்கும் பணிகளை செவ்வனே செய்து முடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே. செவ்வாய் குரு ராசியைப் பார்க்கிறார்கள். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nநோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.\nகுடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெர��மை அடைவீர்கள்.\nபெண்களுக்கு : உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.\nஅரசியல்வாதிகளுக்கு : சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவர்.\nகலைத்துறையினருக்கு : படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களது கலைத்திறன் வளரும்.\nமாணவர்களுக்கு : சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 20, 21, 22\nஅதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15\nஎந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் செய்து முடிக்கும் கன்னி ராசியினரே. இந்த மாதம் ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் மறைந்திருந்தாலும் நட்பு வீட்டில் சஞ்சரிக்கிறார்.\nஎல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். ராசிநாதனின் சார பலத்தின் மூலம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.\nஎதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.\nதொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.\nகுடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.\nபெண்களுக்கு : நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும்.\nஅரசியல்வாதிகளுக்கு ; கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள்.\nகலைத்துறையினருக்கு : மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷ��த்தில் கறாராக இருப்பது அவசியம். மாணவர்களுக்கு : சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாக தோன்றும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 23, 24\nஅதிர்ஷ்ட தினங்கள்: 16, 17\nஎதிலும் துணிச்சலாக ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறும் துலா ராசியினரே. இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் ராகுவால் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கச் செய்யும்.\nமனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.\nதொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.\nகுடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.\nஉறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.\nபெண்களுக்கு ; மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.\nஅரசியல்வாதிகள் ; கட்சிப் பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைக்கும்.\nகலைத்துறையினர் ; புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். உங்களை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்களை கற்றுத் தெளிவீர்கள். மாணவர்களுக்கு ; கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 25, 26, 27\nஅதிர்ஷ்ட தினங்கள்: 18, 19\nநன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கும் விருச்சிக ராசியினரே. இந்த மாதம் வீடு – மனை – வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரிய தடை நீங்கும். எதுவும் நடக்காமல் இழுபறியாக இருந்த சொத்து சம்பந்தமான காரியங்கள் அகலும். மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முட���யும்.\nதொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.\nகுடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது.\nகணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.\nபெண்களுக்கு ; எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.\nகலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29\nஅதிர்ஷ்ட தினங்கள்: 20, 21, 22\nஎந்த நேரத்திலும் நேர்மையாக செயல்படும் தனுசு ராசியினரே. நீங்கள் உயர்ந்த எண்ணங்களை உடையவர்கள். இந்த மாதம் ராசிநாதன் குரு இருக்கிறார். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். பஞ்சம விரயாதிபதி செவ்வாயின் சஞ்சாரம் சுப பலன்களை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nதொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.\nகுடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.\nமற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங���கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.\nபெண்களுக்கு ; எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.\nஅரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுவது அவசியம்.\nகலைத்துறையினருக்கு ; வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அயராத உழைப்பால் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்\nமாணவர்களுக்கு; மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30\nஅதிர்ஷ்ட தினங்கள்: 23, 24\nஎத்தனை தடைவந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்காத மகர ராசியினரே. இந்த மாதம் நன்மை வரும். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். சுக்கிரன் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nவிரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.\nகுடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் – நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.\nபெண்களுக்கு ; பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம்.\nகலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கல் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 5, 6\nஅதிர்ஷ்ட தினங்கள்: 25, 26, 27\nஎந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உடைய கும்பராசியினரே. நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். இந்த மாதம் ராசிநாதன் சனி ராசியைப் பார்ப்பதன் மூலம் நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும்.\nஅடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.\nகுடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு – மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.\nபெண்களுக்கு ; மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம்.\nஅரசியல்வாதிகளுக்கு ; தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.\nகலைத்துறையினருக்கு ; பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.\nமாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 7, 8\nஅதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29\nகுடும்பத்தில் பாசம் அதிகமாக வைத்திருக்கும் மீன ராசியினரே. இந்த மாதம் ராசிநாதன் குரு சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் ��பாதை மறையும்.\nசெவ்வாயின் சஞ்சாரம் எல்லாவற்றிலும் இருந்து வந்த மனகவலையை நீக்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.\nதாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.\nதொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.\nகுடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.\nபுதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nபெண்களுக்கு ; திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.\nஅரசியல்வாதிகளுக்கு ; மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்க்கட்சியினர் உதவுவார்கள். மறைமுக போட்டிகள் இருக்கும். தொண்டர்களின் உதவியுடன் செயலாற்றுவீர்கள்.\nகலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம்.மாணவர்களுக்கு ; மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வியாழன் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 9, 10\nஅதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30\nPrevious articleஊரடங்கு அமுலில் இருக்கும்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சுட்டில் இருவர் படுகாயம்\nNext articleஎய்ம்ஸ் டாக்டரின் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇவங்க எல்லாம் விருப்பப்படி வாழ முடியாத கோழைகலாம் உங்க ராசி இதுல இருக்கா\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nசனி பார்வையில் இருந்து தப்பிக்க வேண்டுமா அப்போ உங்க ராசிப்படி இதை செய்ங்க\nஉங்க வாய் புண் ஒரே நாளில் குணமடைய செய்ய வேண்டுமா\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த க���ல உயிரியல் வினாத்தாள் – 2\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் கடந்த கால வினாத்தாள்…\nகடந்த ஒரு மாத காலமாக சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் எவரும் பதிவாகவில்லை\nஆண்மை குறைவு ஏற்பட முக்கிய காரணம் என்ன சரி செய்ய இயற்கை வைத்தியங்கள் சில…\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் துரதிர்ஷ்டம் அருகில் இருப்பவர்களையும் விட்டு வைக்காதாம்\nஉங்க பெயர் Aல ஆரம்பிக்குதா அப்போ நீங்க இப்படி தானாம் …\nஉங்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா\nஉடல் எடையைக் குறைக்க வேண்டுமா இதோ எளிய கேரள ஆயுர்வேத டிப்ஸ்\nஏன் ஆஞ்சநேயருக்கு மட்டும் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவார்கள்\nடிப்பர் வண்டி எதிரே வந்த வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – ஐவர் படுகாயம்\nவாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nகொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த நோயாளி…\n30 வயதை கடந்து கர்ப்பம் தரிக்கும் பெண்களா நீங்க அப்போ கட்டாயம் இதை படிங்க\nஜூன் 30 வரை பொது ஊரடங்கு சட்டம் நீடிப்பு….\nஇலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு\nமலையகத்தில் உடைகிறது கூட்டணி. தொண்டமானைவிட ஒரு வாக்கு அதிகமாக பெறுவேன்\nஊரடங்குச்சட்டம் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் அபாயம் – எச்சரிக்கை விடுக்கிறார் ஐ டி...\nஇலங்கையில்ல் அதிகரிக்கும் கொரோனா அச்சம். அதிகரிக்கின்றது வைத்தியசாலையில் அனுமதிக்கும் எண்ணிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=2588", "date_download": "2020-05-31T06:49:56Z", "digest": "sha1:46VGLTK5TRBCDNG3JRS45ESLEYRQVIQW", "length": 6561, "nlines": 233, "source_domain": "www.paramanin.com", "title": "முதியவரும் பதின்மரும் – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nParamanIn > Uncategorized > முதியவரும் பதின்மரும்\n‘ஃபேனைப் போட்டுகிட்டு தலையை சீவாங்கதிங்கன்னு சொன்னா கேக்கறதில்ல. வீடு முழுக்க முடி. சொன்னா அதுக்கு ஒரு வியாக்யானம் பேசுவாளுங்க. எல்லாம் பெரிய மேதாவிங்க\nபதின்ம வயதுப் பெண்களும் முதிய பெண்மணியும் வீட்டிலிருந்தால், வீடு நிறைந்து விடுகிறது. நிறைய புன்னகைக்க சிரித்து மகிழ முடிகிறது.\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என���னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\nநாம் வைத்த மரங்களே நமக்கு நிழல் தந்தால்…\nவைரமுத்து அவர்களோடு சில கேள்விகள்…\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/03/10/tamilnadu-pondy-votes-in-sameday/", "date_download": "2020-05-31T07:55:37Z", "digest": "sha1:4UM3ULKHEWG55AIJWFSHOPAGA26F5VUT", "length": 11394, "nlines": 150, "source_domain": "kathir.news", "title": "தமிழகம் , புதுவை ஒரே நாளில் தேர்தல்: ஓட்டு எண்ணிக்கை மே 23ம் தேதி", "raw_content": "\nதமிழகம் , புதுவை ஒரே...\nதமிழகம் , புதுவை ஒரே நாளில் தேர்தல்: ஓட்டு எண்ணிக்கை மே 23ம் தேதி\nஅரசியல் கட்சியினரும், மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லோக்சபாவிற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nநாடு முழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடக்க உள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்தார். ஏப்., 11 ம் தேதி முதல்கட்ட தேர்தல் துவங்குகிறது. தேர்தல் கமிஷனர்கள் சுனில் அரோரா, அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.\nபேட்டியில் சுனில் அரோரா கூறியதாவது: தேர்தலுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைவருடனும் ஆலோசனை நடத்தியுள்ளோம். நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்துவதே எங்களது இலக்கு. வாக்காளர் பட்டியல், சரியாக இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இந்த தேர்தலில் 90 கோடி பேர் ஓட்டுப்போட உள்ளனர். 18 முதல் 19 வயது வரை 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்களாக 8.4 கோடி பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 23 மாநிலங்களில் 100 சதவீத வாக்காளர் அடையாள அட்ட��� வழங்கப்பட்டு உள்ளது.\nதேவைக்கு அதிகமான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில்உள்ளன. நாடு முழுவதும் 10 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சாவடிகளிலும், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறியும் ஒப்புகை சீட்டு முறை பயன்படுத்தப்படும். தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி பெருக்கிகள் பயன்படுத்த கூடாது.\nபணப்பட்டுவாடா குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் செய்யப்படும் விளம்பர செலவுகளும், வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.\nலோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கும். முதல் கட்ட தேர்தல் - ஏப்.,11, 2 ம் கட்ட தேர்தல் - ஏப்.,18, 3ம் கட்ட தேர்தல் - ஏப்.,23, 4ம் கட்ட தேர்தல் - ஏப்.,29, 5 ம் கட்ட தேர்தல் - மே 6, 6 ம் கட்ட தேர்தல் - மே12, 7 ம் கட்ட தேர்தல் - மே 19- ஓட்டு எண்ணிக்கை மே 23ம் தேதி நடக்கும். இவ்வாறு அவர் கூறினார். தமிழகம், புதுவையில் ஒரே நாளில் ஏப்.,18 –ல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.\nஇழிவுபடுத்தப்பட்ட புத்தமத பாறைச் சிற்பங்கள் பாகிஸ்தான் கொடி, தீவிரவாத முழக்கங்கள் வரைந்து அட்டூழியம்\nபாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதல் - பயங்கரவாதி சலாவுதினை கொலை செய்ய திட்ட மிட்ட பாகிஸ்தான் உளவு அமைப்பு.\nவிவசாய கூலி வேலை செய்வோர்களுக்கு கூடும் மவுசு - புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அழைக்க விரும்பும் விவசாயிகள்.\nஉலக சுகாதார அமைப்பு உடனான அனைத்து உறவை முடித்து கொள்கிறோம் - அதிபர் டிரம்ப் அறிவிப்பு..\nடெல்லி-மாஸ்கோ ஏர் இந்தியா விமானிக்கு கொரானா தொற்று உறுதி : பாதிவழியில் திரும்பி வரவழைக்கப்பட்ட விமானம்..\nஒடிசா : மனைவியும் வேறொரு ஆணும் இருந்த ஆபாச வீடியோக்களை டிக் டோக்கில் பார்த்த கணவர் தற்கொலை - டிக்டோக் விதிமுறைகள் எங்கே\nஹிந்துத்வாவை நாட்டின் ஆதிக்க அரசியல் சக்தியாக மாற்றியது கடந்த ஆறாண்டின் மாபெரும் சாதனை - இந்திய வரலாற்றாசிரியர்கள் மோடி அரசுக்கு புகழாரம்\nபாகிஸ்தானின் சதி செயலை அம்பலபடுத்தியது மும்பை பயங்கரவாத தடுப்பு காவல் துறை.\n#1YearofModi2 : தமிழகத்தில் ஒரே வருடத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியும், நிதியும் ஒதுக்கிய மத்திய அரசு\nகொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளை எடுத்து சென்ற குரங்குகள் - பயத்தில் உத்தரபிரதேச மக்கள்..\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மோடி பாராட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533055", "date_download": "2020-05-31T07:25:21Z", "digest": "sha1:AXFZO2PYDA6UCWX7WWW7SSXR3QANZN5N", "length": 7819, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Silver medal for India's Manchu Queen at World Boxing Tournament | ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணிக்கு வெள்ளிப்பதக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணிக்கு வெள்ளிப்பதக்கம்\nஉலக குத்துச்சண்டை போட்டி உலக குத்துச்சண்டை போட்டி\nரஷ்யா: ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி வெள்ளிப்பதக்கம் வென்றார். 48 கிலோ இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் எகாட்டரினாவிடம் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் மஞ்சு தோல்வ���யடைந்தார்.\nஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா நாடுகளை அழைக்க டிரம்ப் திட்டம்\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\nபல்பீர் சிங் சீனியரை கொண்டாடும் பாகிஸ்தான்...: பாஸ்கரன் நெகிழ்ச்சி\nகொரோனா எல்லாம் எங்களுக்கு தண்ணி அடிக்கிற மாதிரி வைரசுக்கே டாடா காட்டிய அமெரிக்காவின் ‘செஞ்சுரி’ பாட்டி: மகிழ்ச்சியில் பீர் குடித்து கொண்டாட்டம்\n‘உங்க சங்காத்தமே வேணாம்’ உலக சுகாதார அமைப்புடனான உறவை துண்டித்தது அமெரிக்கா\nகொரோனாவில் உயிர் தப்பிய 103 வயது மூதாட்டி பீர் குடித்து கொண்டாட்டம்: சமூக வலைதளங்களில் வைரல்\nகொரோனா, வெட்டுக்கிளிக்கு மத்தியில் சவுதியில் ‘காகங்கள்’ கூட்டம்.. இணையத்தில் பழைய வீடியோ வைரல்\nஹாங்காங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை: இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவு\nஜி 7 உச்சி மாநாட்டுக்கு டிரம்ப் அழைப்பு: நிராகரித்த ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்\nகொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கலாம், பின்னர் அது முடியாது : இந்தோனேசிய அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n× RELATED அன்று பருவமழை.... இன்று ஊரடங்கு... நடப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1652584", "date_download": "2020-05-31T08:38:55Z", "digest": "sha1:JMI72YDL3BTC5NULSR4WYZQBCW7QSQPX", "length": 4232, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திரிகடுகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திரிகடுகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:59, 29 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n15:02, 29 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n16:59, 29 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n'''திரிகடுகம்''' என்பது [[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் [[நல்லாதனார்]] என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். [[சுக்கு]], [[மிளகு]], [[திப்பிலி]] என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள ப���டல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்கைவாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் ''இம்மூவர்'' அல்லது ''இம்மூன்றும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-05-31T08:22:14Z", "digest": "sha1:E7AEUD57343UNFNMGK7CQAWJZLC3W4LA", "length": 11866, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டார்சான் (கதாப்பாத்திரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடார்சான் (Tarzan) என்பது ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் ஆகும். ஆப்ரிக்க காடுகளில் கான்வளர் குழந்தையாக மாங்னி எனும் குரங்கால் வளர்க்கப்பட்ட மனிதனாகும். எட்கர் ரைசு பர்ரோசு முதன் முதலாக இக்கதாப்பாத்திரத்தை உருவாக்கினார். டார்சன் முதன்முதலில் 1912 ஆம் ஆண்டு ஒரு இதழில் வெளியான டார்சான் ஆப் த ஏப்ஸ் எனும் நாவலில் தோன்றினார். முதன்முதலாக டார்சான் புத்தகத்தில் தோன்றியது 1914 ஆம் ஆண்டு ஆகும். பின்னர் பல புத்தகங்களிலும், இதழ்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் டார்சன் கதாப்பாத்திரம் வரத்தொடங்கியது.\nடார்சான் பிரிட்டிஷ் நாட்டின் நிலப்பிரபுவான தாய்க்கும், தந்தைக்கும் பிறந்தவர். டார்சானின் தாய் தந்தையர் ஆப்ரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் கலகக்காரர்களால் தனித்து விடப்பட்டவர்கள். டார்சான் குழந்தையாக இருக்கும்பொழுதே அவரின் தாய் இறந்தார். பின்னர் கெர்சாக் எனும் மனிதக் குரங்கால் டார்சானின் தந்தை கொல்லப்பட்டார். பின்னர் கெர்சாக் குரங்கே டார்சானை தத்தெடுத்து வளர்க்கத்தொடங்கியது. அதிலிருந்து டார்சான் கான்வளர் குழந்தையாக வளர்கிறார். இம்மனிதக் குரங்கு வகைகள் மாங்னி என்று அழைக்கப்படுபவை ஆகும். இவை அறிவியல் வரலாற்றில் மிகப் பெரிய மனிதக் குரங்கு இனமாகக் கருதப்படுகின்றது. கெர்���ாக் அப்பகுதியிலிருந்த மனிதக்குரங்குகளின் தலைவனாக இருந்தது. காலா டார்சானின் வளர்ப்புத் தாய் குரங்காகும். டார்சானின் பதின்ம வயது வரை நடைபெற்ற கதைகளை எட்கர் ரைசு பர்ரோசு 'ஜங்கிள் டேல்ஸ் ஆப் டார்சான் எனும் புத்தக்கத்தின் ஆறாவது பாகத்தில் எழுதியுள்ளார். டார்சான் என்பது மனிதக் குரங்குகளின் குழுவில் வைத்த அவனது பெயராகும். இதற்கு வெள்ளைத் தோல் என்பது பொருள். இவனது ஆங்கிலப் பெயர் ஜான் கிளேடோன்.[1][2]\nடார்ஜானுக்கு பதினெட்டு வயது ஆகும்போது ஜேன் எனும் அமெரிக்கப் பெண்மணியை சந்திக்கிறார். ஜேன், அவளது தந்தை மற்றும் சிலரையும் டார்சானின் தாய் தந்தையைப் போலவே சிலர் வனப்பகுதியில் தனித்து விட்டு விட்டு செல்கின்றனர். பின்னர் அமெரிக்கா திரும்பும் ஜேனைத் தேடி டார்சானும் காட்டை விட்டு விட்டு வெளியுலகிற்கு வருகிறார். தி ரிட்டர்ன் ஆப் டார்சான் எனும் புத்தகத்தில் டார்சானிற்கும், ஜேனிற்கும் திருமணம் நடைபெறுகிறது. பின்னர் அவர்கள் இங்கிலாந்தில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஜாக் எனும் குழந்தையும் உள்ளான். ஜாக்கின் குரங்குப் பெயர் கொராக். இதற்கு கொலைகாரன் என்று பொருளாகும்.\nஎட்கர் ரைசு பர்ரோசின்படி குறை நிறைகளைக் கொண்டு டார்சான் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. டார்சான் உயரமாகவும், கட்டுடலுடனும், சாம்பல் நிற விழிகளையும், நீளமான கருத்த தலைமுடிகளையும், சிறிது பழுப்பாகிய மஞ்சள் நிறத்தினையும் கொண்டிருந்ததாக விவரிக்கின்றார். வேறு எந்தப் பெண்ணையும் நினைக்காமல் ஜேனை மற்றும் காதலிப்பவனாகவும் இக்கதாப்பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. வலியோர், எளியோர் என்று வருகையில் எளியோரின் பக்கம் நிற்பவனாகவும், விசுவாசமுடையவனாகவும், ஒரு மனிதனாக கருணையுள்ளம் கொண்டவனாகவும், ஒரு தலைவனாக அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவனாகவும் டார்சான் உருவாக்கப்பட்டுள்ளார்.\nஎழுத்தாளர் இரட்யார்ட் கிப்ளிங் உருவாக்கிய கதாப்பாத்திரமான மோக்ளியின் சாயலை டார்சான் கதாப்பாத்திரம் கொண்டுள்ளது.\nகாட்டிலேயே பிறந்து வளர்ந்ததால் சாதாரண மனிதர்களைக் காட்டிலும் பல திறன்களை டார்சான் கொண்டிருந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பர்ரோசின்படி டார்சான் மற்ற மனிதர்கள் போல் அல்லாமல் ஓடுதல், தாண்டுதல், மரம் விட்டு மரம் தாவுதல், நீச்சல் ஆ��ியவற்றில் தன்னிகரில்லாமல் இருந்துள்ளான். கூர்மையான கேட்கும் திறனும், நுகர்வுத் திறனும் கொண்டு விலங்குகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் திறனும் இருந்துள்ளது. டார்சான் நன்றாக வளர்ந்த மனிதக் குரங்குகளுடனும், சிங்கம், காண்டாமிருகம், பாம்புகள், புலிகள், திமிங்கலங்கள், முதலைகள் ஆகியவற்றுடன் சண்டைப் போட்டுள்ளான். சாதாரணர்களைப் போல் அல்லாமல் சில நாட்களிலேயே ஒரு மொழியைக் கற்கும் திறன் வாய்ந்தவனாகவும் இருந்துள்ளான். அதன்படி டார்சானுக்கு குரங்குகளின் மொழி, பிரெஞ்ச், ஆங்கிலம், அரபு, டச்சு, ஜெர்மன் இன்னும் பல மொழிகளைக் கற்றவனாக எழுத்தாளர் குறிப்பிடுகின்றார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/12/pc-monthly-checkup.html", "date_download": "2020-05-31T06:19:12Z", "digest": "sha1:WPA3GIV7YRJL6MG3MWQXGVGNFSOOKIP4", "length": 12845, "nlines": 54, "source_domain": "www.anbuthil.com", "title": "கம்ப்யூட்டர் கட்டாய பாதுகாப்பு சோதனைகள்", "raw_content": "\nகம்ப்யூட்டர் கட்டாய பாதுகாப்பு சோதனைகள்\nகம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் சாதனப் புழக்கம் ஆகிய அனைத்தும், பலவகையான அச்சுறுத்தல்களால் சூழப்பட்டுள்ளன. இவை ஒரே மாதிரியாக இல்லாமல் பல வகையாய் வடிவமைக்கப்படுவதால், நாம் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைகளும் பல வகைகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த வகையில் கிடைத்த சில எளிய ஆனால் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றன.\n1. சரியான ஸ்டாண்டர்ட் விண்டோஸ் அக்கவுண்ட்:விண்டோஸ் எக்ஸ்பியில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் என்று ஒன்று அறிமுகப்படுத்தியது. ஏனென்றால், அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் யூசர் அக்கவுண்ட் வரையறை செய்யப்பட்டு இருந்தது. எனவே, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் ஸ்டாண்டர்ட் அக்கவுண்ட் என்று அறிமுகப்படுத்தப்பட்டு அட்மினிஸ்ட்ரேட்டர் இயக்கம் தந்த பிரச்னை தீர்க்கப்பட்டது. இதன் மூலம் சரியான அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட் கொடுத்து மட்டுமே செட்டிங்ஸ் மாற்றப்பட முடியும். கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மற்றும் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்களால் அதிக அளவில் மாற்றங்களை ஏற்படுத்த முடிவதில்லை. இந்த User Account Control வசதியை நாம் மேற்கொள்ள வேண்டும்.\n2. பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் யூசர் அக்கவுண்ட்:ஒவ்வொரு யூசர் அக்கவுண்ட்டிற்கும் ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கும் முறையின் மூலம், நம் அனுமதியின்றி சிஸ்டத்திற்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. விண்டோஸ் விஸ்டா மற்றும் 7ல், Control Panel, User Accounts and Family Safety, User Accounts எனச் சென்று ‘Create a password for your account’ என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம்.\n3. விண்டோஸ் அப்டேட் செட்டிங்ஸ்: சிஸ்டத்தினை அப்டேட் செய்திடுக என்று மெசேஜ் பெறுவது நமக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால், இதனை அலட்சியப்படுத்துவது அதற்குச் சரியான தீர்வல்ல. விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 சிஸ்டங்களில், கண்ட்ரோல் பேனல் திறந்து, System and Security என்பதில் கிளிக் செய்திடுக. அதன் பின்னர் Windows Upate அதன் பின் Change settings எனச் சென்று, அப்டேட் செய்திடுவதற்கான செட்டிங்ஸ் அமைக்கவும்.\n4. செக்யூரிட்டி ஸ்கேன் செயல்படுத்துக: வாரம் ஒருமுறையாவது, ஹார்ட் ட்ரைவ் முழுவதும் ஸ்கேன் செய்திட வேண்டும். என்னதான், விண்டோஸ் மலிசியஸ் சாப்ட்வேர் பாதுகாப்பு மற்றும் ஆண்ட்டி வைரஸ் இயங்கினாலும், இந்த சோதனையையும் மேற்கொள்வது அவசியம்.\n5. யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் செயல்படுத்துக: எக்ஸ்பி தொடங்கி, பின்னர் வந்த சிஸ்டங்களில் சந்தித்த அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, யூசர் அக்கவுண்ட் தற்போது விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 சிஸ்டங்களில் செயல்படுகின்றன. இவற்றைச் செயல்படுத்துவது அவசியம்.\n6. விண்டோஸ் ஆண்ட்டி வைரஸ் சாதனங்கள்: மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைத் தந்துள்ளது. இது தவிர, கட்டணம் செலுத்திப் பெறும் வகையில் பல தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பயன்படுத்தினாலும், மைக்ரோசாப்ட் தந்துள்ள புரோகிராமினையும் பயன்படுத்த வேண்டும்.\n7. பயர்வால் பாதுகாப்பு: கம்ப்யூட்டர் மற்றும் இணைய இணைப்பிற்குப் பயன்படுத்தும் ரௌட்டர் ஆகியவற்றில் பயர்வால் பாதுகாப்பினை ஏற்படுத்தி, முழுமையாகச் செயல்படுத்துவது, கூடுதலான பாதுகாப்பினைத் தரும்.\n8. வை-பி செட்டிங்ஸ் அமைப்பு: கம்ப்யூட்டரில் உள்ள வை-பி செட்டிங்ஸ் முறை பழைய WEP முறையில் இருந்தால், அதனை மாற்றி அமைக்க வேண்டும். பழைய முறை பாதுகாப்பற்றது என இப்போது பயன்படுத்தப் படுவதில்லை. தானாக, வை-பி இணைப்பினைத் தேடும் வகையில் செட்டிங்ஸ் இருந்தாலும் மாற்றி அமைக்க வேண்டும்.\n9. புதிய வெப் பிரவுசர்: எப்போதும் நாம் பயன்படுத்தும் இணைய பிரவுசர், அண்மைக் காலத்தில் மேம்படுத்தப் பட்டுத் தரப்படுவதாக இருக்க வேண்டும். இதனால், புதிய பிரவுசர்களில் தரப்படும் பாதுகாப்பு வசதி நமக்குக் கிடைக்கும்.\n10. அறியாத அழைப்புகள்: தேவையற்ற, நாம் அறியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை அறவே ஒதுக்க வேண்டும். அறிந்தவர்களிடமிருந்து கூட எதிர்பாராத வேளைகளில் வரும் அழைப்புகளைச் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.\n11. வெவ்வேறு பாஸ்வேர்ட்: இணைய செயல்பாடுகள் அனைத்திற்குமாக, ஒரே பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்த வேண்டாம். ஏதேனும் ஒரு பிரவுசரில் இது கண்டறியப்பட்டால், நீங்கள் முற்றிலுமாக உங்களின் தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும்.\n12. பாஸ்வேர்ட் சோதனை: பே பால் மற்றும் கூகுள் போன்ற நிறுவன தளங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளில் இப்போதெல்லாம் இரு நிலை பாதுகாப்பு சோதனை வசதி தரப்பட்டுள்ளது. இவற்றில் நுழையும் போது, உங்கள் மொபைல் போனுக்கு பாதுகாப்பு குறியீடு அனுப்பப்பட்டு, அதன் மூலமே, நீங்கள் இவற்றை அணுகும் வகையில் இது அமைக்கப்படுகிறது. இதனை அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/31034114/Shooting-next-month-Ajith-Kumar-new-movie.vpf", "date_download": "2020-05-31T07:25:35Z", "digest": "sha1:KALDLYB5HKB4JITK566NG6GBEIEOVD7Z", "length": 10114, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shooting next month Ajith Kumar new movie || அடுத்த மாதம் படப்பிடிப்பு அஜித்குமாரின் புதிய படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅடுத்த மாதம் படப்பிடிப்பு அஜித்குமாரின் புதிய படம் + \"||\" + Shooting next month Ajith Kumar new movie\nஅடுத்த மாதம் படப்பிடிப்பு அஜித்குமாரின் புதிய படம்\nஅஜித்குமார் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்துள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கி பிரபலமான வினோத் டைரக்டு செய்துள்ளார்.\nஅஜித்குமார் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்துள்ளார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. இதில் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கி பிரபலமான வினோத் டைரக்டு செய்துள்ளார்.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். இதில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வருகிறார். சில பெண்கள் பிரச்சினையில் சிக்குகின்றனர். அவர்களுக்காக அஜித்குமார் கோர்ட்டில் வாதாடி எப்படி உதவுகிறார் என்பது கதை. படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. பாடல்களையும் வெளியிட்டு உள்ளனர்.\nநேர்கொண்ட பார்வை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு பிறகு அஜித்குமார் நடிக்கும் புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. தற்போது அவர் நடிக்கும் புதிய படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தையும் வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.\nஇதுகுறித்து போனிகபூர் டுவிட்டர் பக்கத்தில், “நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. அஜித்குமார், எச்.வினோத் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது. இந்த படம் ஆகஸ்டு மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்குகிறது” என்று கூறியுள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் என்று தெரிகிறது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்ப��் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வெட்டுக்கிளிகள் விவகாரம்: மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க - நடிகர் விவேக் பாராட்டு\n2. அழகானவர் இல்லை என்று விமர்சனம்: பூஜா ஹெக்டேவுடன் சமந்தா மோதல்\n3. “நயன்தாராவை போராளியாக பார்க்கிறேன்” - நடிகை கத்ரினா கைப்\n4. கைக்குட்டையில் மேலாடை: இளம் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்\n5. “எனது ஆதரவற்றோர் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா” - நடிகர் லாரன்ஸ் வருத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/08/08003443/Andrea-recovering-from-stress.vpf", "date_download": "2020-05-31T07:53:43Z", "digest": "sha1:L64YDEQ3466OKOYI3FQIUOR5YBLVCFQL", "length": 9593, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Andrea recovering from stress || மன அழுத்தத்தில் இருந்து மீண்ட ஆண்ட்ரியா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமன அழுத்தத்தில் இருந்து மீண்ட ஆண்ட்ரியா + \"||\" + Andrea recovering from stress\nமன அழுத்தத்தில் இருந்து மீண்ட ஆண்ட்ரியா\nமன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதாக நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.\nஆண்ட்ரியா வருடத்துக்கு 4, 5 படங்களில் நடித்தார். 2007-ல் 5 படங்களில் நடித்து இருந்தார். கடந்த வருடம் விஸ்வரூபம்-2, வடசென்னை ஆகிய படங்கள் வெளிவந்தன. அதன்பிறகு புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. சமூக வலைத்தளத்திலும் கருத்துகள் பதிவிடாமல் இருந்தார். இதனால் சினிமாவை விட்டு விலகி விட்டாரா\nஇந்த நிலையில் ஓய்வெடுத்த காரணங்களை இன்ஸ்டாகிராமில் விளக்கி அவர் கூறியிருப்பதாவது:-\n“எனக்கு இருந்த மன அழுத்தம் உடல் மற்றும் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் நடிப்பதை நிறுத்திவிட்டு சில காலம் விலகி இருந்தேன். பிரச்சினைகளில் இருந்து விடுபட ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன். காபி குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்த எனக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுப்பது எளிதான காரியமாக தெரியவில்லை.\nஆனாலும் மருத்துவ சிகிச்சையில் கஷ்டப்பட்டு என்னை ஈடுபடுத்தினேன். காலையில் ஒரு கப் மூலிகை தேநீர் அருந்திவிட்டு யோகா செய்து அன்றைய நாளை தொடங்கினேன். அந்த சிகிச்சை முறை பலவீனமான இதயம் உள்ளவர்களால் கடைப்பிடிக்க முடியாது. நான் சிகிச்சையின்ப��து அங்கிருந்து வெளியேறி விட நினைத்தேன்.\nஆனாலும் அந்த உணர்வில் இருந்து மீண்டு மருத்துவர்கள் ஆலோசனையை பின்பற்றி நடந்தேன். இப்போது என்னை புதியவளாக உணர முடிகிறது. மருத்துவ குழுவினருக்கு நன்றி.\nஇவ்வாறு ஆண்ட்ரியா கூறினார். தற்போது இவர் மாளிகை என்ற படத்தில் நடிக்கிறார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வெட்டுக்கிளிகள் விவகாரம்: மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க - நடிகர் விவேக் பாராட்டு\n2. அழகானவர் இல்லை என்று விமர்சனம்: பூஜா ஹெக்டேவுடன் சமந்தா மோதல்\n3. “நயன்தாராவை போராளியாக பார்க்கிறேன்” - நடிகை கத்ரினா கைப்\n4. கைக்குட்டையில் மேலாடை: இளம் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்\n5. “எனது ஆதரவற்றோர் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா” - நடிகர் லாரன்ஸ் வருத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/04/05/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2-2/", "date_download": "2020-05-31T06:46:58Z", "digest": "sha1:LE6CZVZSGPIYUQBYQYUGMCAT7YG4ARH3", "length": 6529, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "மாத்தளை பொது வைத்தியசாலையில் கொரோனா நோயாளர் விடுதி திறந்து வைப்பு - Newsfirst", "raw_content": "\nமாத்தளை பொது வைத்தியசாலையில் கொரோனா நோயாளர் விடுதி திறந்து வைப்பு\nமாத்தளை பொது வைத்தியசாலையில் கொரோனா நோயாளர் விடுதி திறந்து வைப்பு\nColombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாத்தளை பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட நோயாளர் விடுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.\nவைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அசேல குமார தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\nமாத்தளையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த விடுதியில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை – SLCERT\nவெல்லம்பிட்டியவில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nபாடசாலைகளை ஆரம்பித்தல்; வழிகாட்டல் சுற்றுநிரூபம்\n9 வருடங்களின் பின்னர் வீரர்களை விண்வௌிக்கு அனுப்பியுள்ள நாசா\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nவெல்லம்பிட்டியவில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nபாடசாலைகளை ஆரம்பித்தல்; வழிகாட்டல் சுற்றுநிரூபம்\n9 ஆண்டுகளின் பின் விண்வௌி வீரர்களை அனுப்பும் நாசா\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nசொய்சாபுரயில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n9 ஆண்டுகளின் பின் விண்வௌி வீரர்களை அனுப்பும் நாசா\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/nivetha-pethuraj-becomes-slim/", "date_download": "2020-05-31T07:17:02Z", "digest": "sha1:X663MBNQQYTERVKPDYPUQVYJ4X72R5QT", "length": 4924, "nlines": 61, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நிவேதா பெத்துராஜ் - Tamil Cine Koothu", "raw_content": "\nஉடல் எடையை குறைக்கும் முயற்சியில் நிவேதா பெத்துராஜ்\nஉடல் எடையை குறைக்கும் முயற்சியில் நிவேதா பெத்துராஜ்\nதமிழில் ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.\nதொடர்ந்து ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, விஜய் ஆன்டனியின் ‘திமிரு பிடிச்சவன்’, விஜய் சேதுபதியின் ‘சங்க தமிழன்’ போன்ற படங்களில் நடித்தவர் தற்போது ஜெகஜால கில்லாடி, பொன்.மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஅடிக்கடி சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை பகிர்ந்துவரும் நிவேதா பெத்துராஜுக்கு ரசிகர்கள் கூட்டமும் பெருகி வருகிறது.\nஇந்நிலையில் சில தெலுங்கு படங்களிலும் நடித்துவரும் நிவேதா பெத்துராஜ், அங்கு படத்தின் கதாநாயகன் சொன்னபடி, தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.\n40 நாட்கள் நடுகாட்டுக்குள் படப்பிடிப்பை நடத்திய ஆண்ட்ரியா மற்றும் படக்குழுவினர்\nஇணையத்தில் வைரலாகும் கேத்தரின் தெரசாவின் புதிய போட்ஷூட் படங்கள்\nதல பட நாயகியிடம் காதலை சொன்ன ரஜினி பட வில்லன் – வைரல் புகைப்படங்கள்\n’மாஸ்டர்’ படக்குழுவின் முன்மாதிரியான நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுக்கள்\nகவர்ச்சி போட்ஷூட் போஸ் கொடுத்த பிக் பாஸ் அபிராமி\nநிலா கொடுத்த செம கவர்ச்சி செல்பி போஸ் – வைரல் புகைப்படம்\nபுடவையில் ஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nமேல் உள்ளாடையின்றி தோன்றும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சாயிஷா\nஹன்சிகாவின் புதிய ஹாட்டான போட்ஷூட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/39803", "date_download": "2020-05-31T08:16:27Z", "digest": "sha1:JZDAZCQHEOSOFL7A7DYDMOPOECXMZJPL", "length": 11360, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "போராட்டங்கள் எம்மை பாதிக்காது: 2020க்கு பிறகும் எமது ஆட்சி தொடரும் : அகில | Virakesari.lk", "raw_content": "\nதமிழர் அரசியல் மிகமோசமாக பின்னடைவு : கலாநிதி தயான் ஜயத்திலகவுடனான கருத்துப்பகிர்வு\nஇலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 801 ஆக அதிகரிப்பு\nகட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடுத்த அத்தியாயம்\nகொவிட்-19 தடுப்பு மருந்திற்காக கியூபாவை எதிர்பார்க்கும் உலக நாடுகள்\nநோர்வூட் மைதானத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ள ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணி��்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nபோராட்டங்கள் எம்மை பாதிக்காது: 2020க்கு பிறகும் எமது ஆட்சி தொடரும் : அகில\nபோராட்டங்கள் எம்மை பாதிக்காது: 2020க்கு பிறகும் எமது ஆட்சி தொடரும் : அகில\nஅரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் எவ்விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது. 2020ற்கு பிறகும் ஆட்சியினை கொண்டு செல்லும் வலிமை ஐக்கிய தேசிய கட்சியிடம் காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவிற்கான நிகழ்வுகள் நாளை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் காலை 9.30 மணியளவில் இடம் பெறவுள்ளது.\nஇது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நாட்டில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் அரசாங்கத்தின் அனைத்து விடயங்களையும் பொய்யாக பாவித்து விமர்சிப்பது இயல்பான விடயமாகும். இவ்விடயத்தில் தேசிய அரசாங்கம் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசிய கட்சி போராட்டங்கள்\nஇலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 801 ஆக அதிகரிப்பு\nநாட்டில் இன்றைய தினம் மேலும் 20 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-05-31 13:43:27 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nநோர்வூட் மைதானத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ள ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை இன்று பிற்பகல் 2 மணியளவில் நோர்வூட் மைதானத்தை நோக்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் எடுத்து செல்லப்படவுள்ளது.\n2020-05-31 13:01:00 2 மணி நோர்வூட் மைதானம் ஆறுமுகன் தொண்டமான்\nபொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய குழுவினரால் வீட்டாரைத் தாக்கிவிட்டு யுவதி கடத்தல் - யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த போது ���ீடு புகுந்து தங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினரால் அங்குள்ளவர்களை தாக்கிவிட்டு 20 வயது யுவதி கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.\n2020-05-31 11:17:51 பொலிஸ் புலனாய்வாளர்கள் குழுவினர் யுவதி\nயானைத் தாக்குதலில் தந்தையும் மகளும் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nவவுனியா மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று மாலை யானை தாக்கி இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.\n2020-05-31 11:04:17 வவுனியா யானை இருவர்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அரச மரியாதைகளுடன் இடம்பெறவுள்ளன.\n2020-05-31 09:30:14 ஆறுமுகன் தொண்டமான் இறுதிக் கிரியை கொட்டகலை\nதமிழர் அரசியல் மிகமோசமாக பின்னடைவு : கலாநிதி தயான் ஜயத்திலகவுடனான கருத்துப்பகிர்வு\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-31T06:23:23Z", "digest": "sha1:BNCO3PYMSXNO42XZZ3RP6U2BELNIXHPF", "length": 9955, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எலிக்காய்ச்சல் | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய குழுவினரால் வீட்டாரைத் தாக்கிவிட்டு யுவதி கடத்தல் - யாழில் சம்பவம்\nஜி - 7 உச்சிமாநாட்டை ஒத்திவைத்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்\nயானைத் தாக்குதலில் தந்தையும் மகளும் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும��று தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nஎலிக்காய்ச்சலுக்குள்ளான கடற்படை வீரர் பலி : பரிசோதனையில் கொரோனா தொற்றில்லையென உறுதி.\nகொழும்பு கடற்படையின் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எலிக்காய்ச்சல் தொற்றின...\nஎலிக்காய்ச்சல் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல்\nஎலிக்காய்ச்சல் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சுகாதாரப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.\nவவுனியாவில் 3 மாதங்களில் 31 எலிக்காய்ச்சல் நோயாளிகள்\nவவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் அதிகரித்து காணப்படுவதினால் இவ் வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 31...\nஎலிக் காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு\nபொலன்னறுவை பகுதியில் எலிக் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று வாரங்களுக்குள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரி...\nகுருநாகல் மாவட்டத்தில் 19 பேரின் உயிரை காவு வாங்கிய ஆட்கொல்லி நோய்\nஎலிக்காய்ச்சல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் தற்போதுவரை 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவ...\nகேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல்\nகேரளாவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவி வரும் எலிக்காய்ச்சலுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செ...\nஎலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் \nஇயற்கை அனர்த்ததையடுத்து எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் தோன்றியுள்ளதாக சுகாதார பரிசோதகரகளின் சங்கம் எச்சரிக்கை விடுத்...\nஅவதானம் ; எலிக்காய்ச்சலால் 2500 பேர் பாதிப்பு\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியிலான எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அ...\nமக்களே விழிப்பாக இருங்கள் : ஆபத்திலிருந்து பாதுகாக்க தொடர்பு கொள்ளவும் - 2503550\nகொழும்பு மாநாகரில் எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளதோடு, எலிக்காய்ச்சல் நோய் தொற்றும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்ப...\nஎலிக்காய்ச்சலால் 3,890 பேர் பாதிப்பு\nஎலிக்காய்ச்சல் கடந்த மாதத்தில் மாத்திரம் 622 பேர்க்கு பீடிக்கப்பட்டுள்ளதாகவும் வருவடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு...\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 ப���ர் பலி\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஊடகவியலாளர்களுடன் அமைச்சர் ஆறுமுகனின் அணுகுமுறைகள்\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 62 தொற்றாளர்களில் 25 பேர் கடற்படையினர்: ஏனைய தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/lifestyle/shopping/kupit-apparat-mikrotoki-dlya-litsa/", "date_download": "2020-05-31T07:23:22Z", "digest": "sha1:OYTWPWHDBE62ZEI46ZRRVLJX7M6QHKCP", "length": 26688, "nlines": 329, "source_domain": "femme-today.info", "title": "யூனிட் microcurrent முகம் வாங்க - தள ஃபெம்மி இன்று பெண்கள்", "raw_content": "\nபணியிடத்தில் தொழில்சார்ந்த பாதுகாப்பு விதிகள்\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nகுங் ஃபூ பாண்டா 3 (2016) - ஆன்லைன் வாட்ச்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nபெண்களுக்கு குறுகிய முடி படங்களுக்கான 2017-2018 நவநாகரீக சிகை அலங்காரங்கள்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nமாத்திரை மொழிகளின் மாற எப்படி\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\n07 ஒரு வீடு கட்டிடம். குழு பிரேமில் வீடுகள்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nயூனிட் வாங்க microcurrent முகம்\n30-35 வயதில் பல பெண்கள், முக வரையறைகளை மற்றும் கன்னத்தில், வீக்கம், nasolabial மடிப்புகள் மற்றும் இரட்டை கன்னம் தோற்றத்தை தொய்வுறலில் போன்ற இந்த வயது தொடர்பான மாற்றங்கள் குறைகூறினார். இந்த நிகழ்வுகள் முகத்தை வடிவம் இவை தசை தாழ்ந்து விடுதல் தொடங்கும் வயதில் விளக்கப்பட்டுள்ளன. துரதிருஷ்டவசமாக, இந்த சிக்கல்கள் பொதுவாக மட்டுமே ஒப்பனை தீர்க்கப்பட இல்லை - அது தசை சட்ட பாதிக்கும் இன்றி மேலோட்டமான புதுப்பிப்பு வழங்குகிறது ஏனெனில். ஒரு மைக்ரோ நீரோட்டங்கள் - - ஒரு முறை காலமாக நடத்தப்பட்டு வரும் Cosmetology உலகில் மற்றும் வீட்டில் சிகிச்சை பயன்படுத்தப்படுகின்றன ஆனால் ஒரு தீர்வு உள்ளது.\nMicrocurrents - ஒரு பலவீனமான துடிப்பு நீரோட்டங்கள் தசை நார்களை, மற்றும் நிணநீர் சேனல்களில் நடிப்பு மற்றும் தொனி மற்றும் வெளியீடு திரவம் முன்னேற்றம் முடிகிறது. அதன் பண்புகள் படி Microcurrent தாக்கம் உடலின் இயற்கை நீரோட்டங்கள் மிக அருகில் உள்ளது - அது புத்துணர்ச்சியாக்குகின்ற மற்றும் விளைவு toning, ஒரு காலக்கட்டத்தில் தூக்கும் உள்ளது ஏன் இது.\nமைக்ரோ நீரோட்டங்கள் தசைகள் (முக biotoki அழைக்கப்படுகிறது) செல்வாக்கின் கீழ் தங்கள் பின்னடைவு அதிகரித்து முக வரையறைகளை, தொய்வுறலில் நீக்குவது மீண்டும், நிறமான உள்ளன. ஒரு lymphodrain விளைவு வீக்கம் மற்றும் அதைப்பு நீக்கி, திரவம் வெளிப்படுவது அதிகரிக்கிறது. கூடுதலாக, microcurrent விளைவு, உள்ளூர் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது இரத்த நாளங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நிறம் வழிவகுக்கும் தோல், உயிர்வாயுவாக்கம் செயல்பாட்டை அதிகரிக்கிறது.\nஒருங்கிணைக்கிறது வரம்பில் மிகவும் அறியலாம் ஒருவேளை ஒன்று. கால்வனிக் நீரோட்டங்கள், microcurrent சிகிச்சை மற்றும் முழு விரிவான பாதுகாப்பு அதை சிறந்த வகையில் தோல் சுருக்கம் கரெக்சன் மோட்,: இது செல்வாக்கு மூன்று முறைகளைப் ஒருங்கிணைக்கிறது.\nபவர் வகை: ஏசி அடாப்டர்.\nகால்வனிக் நீரோட்டங்கள்: 3 திட்டங்கள்.\nMicrocurrents Lotti: 1 செயல்திட்டத்தின்\nஒன்றிணைந்த விளைவுகள் பெண்கள் 30-35 + அதிகபட்ச எதிர்ப்பு வயதான விளைவு வழங்குகிறது.\nவாயில் உகந்த ஆற்றல் நிலை பராமரிக்கிறது.\nஸ்டைலிஷ் பேக்கேஜிங் மற்றும் ஆடம்பரமான வடிவமைப்பு நீங்களாகவே சாதனத்தை அல்லது அன்புக்குரியவர்கள் ஒரு பெரிய பரிசு செய்யும்.\nமேலும் காண்க: குறிப்புகள் மற்றும் தந்திரங்களை: எப்படி சரியான சீப்பு தேர்வு\nகுறிப்பாக தசை toning மற்றும் வலுவடைவதால் கவனம் செலுத்தும் microcurrent சிகிச்சை, வீட்டில் அமைப்பின். சாதனம் கச்சிதமான, நீங்கள் ஒரு பயணம் நீங்கள் செய்யக்கூடிய நடைமுறை தவறவிடாமல்.\nஅதன் இறுக்கம் சாதனத்தை நீங்கள் எடுத்து செல்ல வசதியாக உள்ளது.\nசாதனம் தசை வயதான ஆரம்ப கட்டங்களில் கட்டுப்படுத்தும் இருக்கிறது.\n, மைக்ரோ-கால்வனிக் நீரோட்டங்கள் மற்றும் இவ்வாறு அதன் தாக்கம் தோல் விரிவான பாதுகாப்பு மற்றும் பிரகாசம் கொடுக்கிறது: வீட்டில் சிகிச்சை போர்ட்டபிள் சாதனம் இரண்டு நுட்பங்கள் ஒருங்கிணைக்கிறது. காம்பாக்ட் மற்றும் வீட்டில் மற்றும் சாலையில் இருவரும் உங்கள் தவிர்க்க முடியாத உதவி மாறும் பயன்படுத்த மிகவும் எளிதானது.\nகால்வனிக் நீரோட்டங்கள்: 1 செயல்திட்டத்தின்\nஇரண்டு முறைகள் இணைந்து ஒரு சிக்கலான விளைவைக் கொடுத்தது.\nகாம்பாக்ட் அளவு நீங்கள் சுற்றுப் பயணம் செய்து பயணம் செய்ய பயன்பாட்டிற்கான எடுக்க அனுமதிக்கிறது.\nஒரு வட்டத்தில் ஏற்பாடு மின் மிகவும் திறம்பட வேலை கண்கள் மற்றும் உதடுகள் சுற்றி சுருக்கங்கள்.\nMicrocurrent சிகிச்சை ஒரு அதிர்வெண் 0.1 500 ஹெர்ட்ஸ் கொண்டு (1000mkA 40) மின் தற்போதைய தீவிர குறைந்த வீச்சு துடிப்புகளை பண்படுத்தப்பட்ட நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக பயன்படுத்த அழைக்கப்படுகிறது. மைக்ரோ தூண்டப்பட்ட குறைந்த அதிர்வெண் மற்றும் குறைந்த தீவிரம் துடிப்புகளை பயன்படுத்தி, இரத்த ஓட்டம் செயல்படுகிறது ஃபைப்ரோபிளாஸ்ட்கள் செயல்பாடு மேம்படுத்த, வடிகால் வழங்குகிறது மற்றும் பலவீனமான myofibrils tonus திரும்பிய, மேற்பரப்பு மற்றும் புலப்படும் திசு சுத்தம்.\nநவீன வன்பொருள் Cosmetology இல் Microcurrent சிகிச்சை முக்கிய இடங்களில் ஒன்றாகும் மற்றும் அழகு நிலையங்களும், microcurrent நபர்களுக்கான குறிப்பாக சாதனங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. Microcurrent சிகிச்சை முறை இந்த காரணிகள் உள்ளார்ந்த எதிர்மறை விளைவுகள் தவிர்க்கும் போது, மின் தூண்டல் மற்றும் நிலையான கால்வனிக் தற்போதைய தாக்கம் நன்மைகள் ஒருங்கிணைக்கிறது. Microcurrent தாக்கம் தோல் எரிச்சல் இல்லை மற்றும் தொடர்ந்து சிவத்தல், நிலையான கால்வனிக் தற்போதைய சிறப்பியல்பி ஏற்படாது. Microcurrent சிகிச்சை, electromyostimulation போலல்லாமல், தெளிவான தசை சுருக்கங்கள், மின் பண்பு myostimulation கீழ் விரும்பத்தகாத வலி தவிர்த்து ஏற்படுத்துகிறது. தாக்கம் microcurrent பொட்டாசியம் சார்ந்த என்சைம்கள் உயிரியல் செயல்பாட்டுக்கும் அதிகரிப்பதன் மூலம் செல் சவ்வு மேற்பரப்பில் மின்வேதியியல் செயல்முறைகள், வளர்சிதை செயல்படாமலும் தூண்டுதல் காரணமாக, மற்றும் விளைவாக, புரதங்கள் (குறிப்பாக கொலாஜன் மற்றும் எலாஸ்டின்), கொழுப்பு அமிலங்கள், ஆற்றல் செல் காரணி (ATF) கலவையின் முடுக்கம் மற்றும் தோல் செல்கள் மீளுருவாக்கம் வகிக்கும் மற்ற உயிரியல்ரீதியாக இயக்கத்திலுள்ள பொருட்களின், அதன் செயல்பாடு அதிகரிக்கிறது தசை அதிகரிக்கிறது.\nமேலும் காண்க: சக்தி காப்பு பவர் இருப்பு. நாம் தொன்மங்கள் உருவாக்க\nஅலகு வாங்க முக மைக்ரோ நீரோட்டங்கள்\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nமுகம் [அழகான ஆண்கள் யுனிவர்சல் மாடலிங் | பெண்கள் பத்திரிகை]\nவயர்லெஸ் இன்டர்நெட் என்ன வாங்கப்\nஉலர்ந்த சருமம் என்ன முகமூடியுடன் பொருத்தமான\nஎப்படி அமெரிக்காவில் இருந்து ஒரு பூனை வாங்க\nமலிவு பெண்கள் பர்ஸ் வாங்க\nசுத்தப்படுத்தும் மற்றும் தோல் பராமரிப்பு சாதனம்\nஒரு பிறந்த மற்றும் grudnichka க்கான முதலுதவி: என்ன சாலையில் வாங்க | குடும்பம் ...\nமுகம் மற்றும் உடலில் கருப்பு களிமண் பயன்படுத்த\nஅது வார்த்: ஒரு டிப்ளமோ வாங்க\nவருத்தம் நேரம் ... நபர்கள் ஏமாற்றம் ... எண்ணெய் சருமம் வீழ்ச்சி எடுக்க அல்லது எப்படி\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-05-31T07:02:04Z", "digest": "sha1:S7F4OTX6VVB7WQM3P3N3HKAOLEYVV3CM", "length": 8320, "nlines": 98, "source_domain": "kallaru.com", "title": "நெய்க்குப்பையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு நெய்க்குப்பையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை.\nவேப்பந்தட்டை அருகே மகனை கொலை செய்து நாடகமாடிய பெற்றோர்கள் கைது.\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசல்யூட் அடிக்க தேவையில்லை, பெரம்பலூர் எஸ்.பி. அதிரடி உத்தரவு.\nHome பெரம்பலூர் நெய்க்குப்பையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு\nநெய்க்குப்பையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு\nநெய்க்குப்பையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு\nநெய்க்குப்பையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.\n[quote]பெரம்பலூா் மாவட்ட சாலை விபத்துகளில் இருவா் பலி.[/quote]\nவேப்பந்தட்டை அருகேயுள்ள நெய்க்குப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி மனைவி காமாட்சி (50). இவா், தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் உள்ளே புகுந்த மா்ம நபா், காமாட்சி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிஓடிவிட்டாராம். இச் சம்பவம் குறித்து காமாட்சி அளித்த புகாரின்பேரில், வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.\nPrevious Postபெரம்பலூா் மாவட்டத்தில் 5 சுத்திகரிப்பு குடிநீா் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் Next Postபெரம்பலூா் மாவட்ட சாலை விபத்துகளில் இருவா் பலி.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை.\nவேப்பந்தட்டை அருகே மகனை கொலை செய்து நாடகமாட��ய பெற்றோர்கள் கைது.\nசல்யூட் அடிக்க தேவையில்லை, பெரம்பலூர் எஸ்.பி. அதிரடி உத்தரவு.\nஸ்மார்ட் போன் பேட்டரி ஜார்ஜ்ஜை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம்.\nஇலவச, ‘அவுட் கோயிங்’ வசதியை நிறுத்தியது ‘ஜியோ’\nகுறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்திகள் தானாக அழியும்: வாட்ஸ் ஆப்-ல் புதிய வசதி\nவாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் எடுக்காதாம் ஷாக் கொடுத்த வாட்ஸ் ஆப்.\nஅந்தரங்கத்தை படம் பிடித்த ஸ்மார்ட் டிவி – எச்சரிக்கை மக்களே\nபெரம்பலூரில் இம்மாதம் 6, 7-ம் தேதிகளில் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.\nபெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி\nபெரம்பலூரில் இன்று முதல் கறவை மாடு பராமரிப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nகடலூரில் ஜூன் 03-ம் தேதி நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி\nகல்லாறு டிவி 2016 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 தீபாவளி பட்டிமன்றம்\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேர்வு தேதி அறிவிப்பு.\nஜூலை மாதத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/489370/amp", "date_download": "2020-05-31T07:16:28Z", "digest": "sha1:HVQLGVI4VZ22HIP5NU2Y7LJXZO6QYGEV", "length": 7296, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Rain, Opportunity, Indian Meteorological Center, Southeast, Bengaland, Air Conditioning... | சேலத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் கைது | Dinakaran", "raw_content": "\nசேலத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் கைது\nசேலம் : சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சரவணன் என்பவரை போக்சோ சட்டத்தில் போலீஸ் கைது செய்தது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபுதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில் காவலர் வீட்டில் திருடிய புகாரில் இளைஞர் கைது\nமதுரவாயலில் கோகுலவாசகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை\nகுடிநீரில் ரத்தத்தை கழுவியதை தட்டிக்கேட்டதால் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு: ரவுடிக்கு போலீஸ் வலை\nகுடித்துவிட்டு தகராறு செய்வதை கண்டித்ததால் இரும்பு ராடால் அடித்து மனைவி கொலை: கணவன் கைது\nகாதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்: திருச்சியில் 3 பேர் கைது\nவேலூரில் ஒருதலைக்காதலால் பரபரப்பு செல்போன், புடவை கிப்ட் கொடுத்து பெண் போலீசுக்கு லவ் டார்ச்சர்: 42 வயது போலீஸ்காரர் கைது\nமது டோர்டெலிவரி அனுமதி கோரியவருக்கு அபராதம்\nசிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர்கள் 2 பேருக்கு குண்டாஸ்\nபிரத்யேக காட்சி கோரி சினிமா தியேட்டர் சூறை: சிறுவன் உட்பட 3 பேர் கைது\nபலத்த காயங்களுடன் சடலம் மீட்பு,..டியூசன் மாஸ்டர் அடித்து கொலை\nதொடர் கொள்ளை; 2 பேர் கைது\nவிஏஓ வீட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை\nபபுள்கம்மை குச்சி முனையில் ஒட்டி வைத்து கோயில் உண்டியலில் நூதன திருட்டு: வாலிபர் கைது\nசெங்கல்பட்டு அருகே சாந்திநகரில் ஓய்வு பெற்ற விஏஓ வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை\nகோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு\nதூத்துக்குடி தம்பதிக்கு 1.35 லட்சத்துக்கு விற்ற சிறுமி மீட்பு: தந்தை, நண்பர் உள்பட 4 பேர் கைது\nமனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து நல்லபாம்பால் இருமுறை கடிக்க வைத்தார்: கணவரிடம் நடந்த விசாரணையில் திடுக் தகவல்\nகுட்கா கடத்தல் வாலிபர் கைது\nகஞ்சா போதையில் நண்பர்களுடன் தகராறு வீடு புகுந்து கவர்ச்சி நடிகையின் மகனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு: தப்பிய 8 பேருக்கு போலீஸ் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2020-05-31T08:12:15Z", "digest": "sha1:KNFV6JQDZCT6KF7PIDPQJE2MFD24FAU5", "length": 9076, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்ப்பினோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்பினம்[1] ஃபுரோசினோன் மாகாணத்தின் ஒரு நகராட்சி ஆகும், லத்தீன் பள்ளத்தாக்கு பகுதியில் மத்திய இத்தாலியில் லசியோ பிராந்தியத்தில் இது அமைந்துள்ளது.[2]\nபண்டைய நகரம் ஆர்ப்பினோ குறைந்தது கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் பேலசுகி உடன் இணைக்கப்பட்டது. அது ரோமர்கள் கைப்பற்றப்பட்ட மற்றும் கி.மு. 305 நகரத்தில் கொடுமைப்படுத்துதல் கொடுக்கப்பட்ட இது கி.மு. 188 ஆம் ஆண்டில் ரோமன் வாக்குகளை பெற்றது. கி.மு 90 ஆம் ஆண்டில் நகராட்சி நிலையைப் பெற்றது. கயஸ் மரிஸும் சிசரோவும் அர்பினியிலிருந்து வந்தனர். மார்கஸ் விஸ்பனீயஸ் அகிரிப்பா அர்பினினுடைய சொந்த ஊர் என்றும் இந்த நாளில் தொடர்கிறது ஒரு வாய்வழி பாரம்பரியம். வரலாற்றாசிரியர்கள் அவருடைய தோற்றத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. அர்பினோவில் உள்ள பழைய ரோமன் பாசல் அலை ஆரம்ப கால இடைவெளிகளில் ரோமானிய டச்சியும் பெனெவெனோவின் டச்சியும் அதன் மூலோபாய நிலைப்பாட்டிற்கு முரண்பட்டன. 11 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு நோர்மன்ஸ் ஹோஹென்ஸ்டூஃபென் மற்றும் பாப்பல் மாநிலங்களால் ஆட்சி செய்யப்பட்டது. 1229 இல் பிரடெரிக் இரண்டாம் மற்றும் 1242 இல் கான்ராட் IV ஆகியவற்றால் இது இரண்டு முறை அழிக்கப்பட்டது;\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2018, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/honor-20-lite-youth-edition-with-48-mp-triple-camera-setup-4000mah-battery-launched-price-and-specifications/articleshow/71716405.cms", "date_download": "2020-05-31T08:22:24Z", "digest": "sha1:KOSSBM57OM3XKB42GSPTRKHJVJ6ZGCXF", "length": 10938, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Honor 20 Lite Youth Edition: Honor Youth Edition: இளைஞர்களை குறிவைத்து வெளியான புதிய ஹானர் ஸ்மார்ட்போன்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nHonor Youth Edition: இளைஞர்களை குறிவைத்து வெளியான புதிய ஹானர் ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவின் கீழ், ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்தபடியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் (புதிய எதிரியாக ரியல்மி வந்துள்ளது) ஹானர் ஸ்மார்ட்போனின் அடுத்த அறிமுகம் இதோ\nஹூவாய் நிறுவனத்தி துணை பிராண்ட் ஆன ஹானர் நேற்று அதன் ஹானர் 20 லைட் (யூத் எடிஷன்) என்று அழைக்கப்படும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.\nஇந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் ஆனது 6.3 இன்ச் அளவிலான 20:9 AMOLED டிஸ்ப்ளே ஆனது ஃபுல் எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் கீழே ஒரு பிங்கர் பிரிண்ட் ரீடர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்ப்ளேவில் ஒரு 16 எம்பி அளவிலா (எஃப் / 2.0) செல்பீ கேமராவும் உட்பொதிக்கப்பட்டுள்ளது.\nJio Diwali Offer: ஒரு கிஃப்ட் + ஒரு வருடம் வரையிலான ரீசார்ஜ்; முழு விபரம் இதோ\nபின்பக்கத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு\nபின்புறத்தை பொறுத்தவரை, ஹானர் 20 லைட் ஆனது 48 எம்பி அளவிலான முதன்மை கேமரா + 8 எம்பி அளவிலான (120 டிகிரி பீல்ட் ஆப் வியூ) அல்ட்ரா வைட் லென்ஸ் + 2 எம்பி அளவிலான டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.\nமேலும் இந்த ஹானர் 20 லைட் (யூத் எடிஷன்) ஆனது க்ரின் 710 எஃப் SoC உடனாக 8 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான உள்ளடக்க சேமிப்பகத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Android Pie ஐ அடிப்படையாகக் கொண்ட EMUI 9.1 கொண்டு இயக்குகிறது.\nஹானர் 20 லைட் ஆனது 20W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், க்ரீன் மற்றும் ப்ளூ-பின்க் என்கிற மூன்று வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும்.\n Airtel-ல் இப்படியொரு பிளான் இருப்பது இத்தனை நாளாய் தெரியாமல் போச்சே\nவிலை நிர்ணயத்தை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் ஆன 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ஆனது (இந்திய மதிப்பின்படி) தோராயமாக ரூ. 14,000 க்கும், இதன் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ஆனது தோராயமாக ரூ.15,000 க்கும், இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ஆனது ரூ.17,000 க்கும் மற்றும் ஹை எண்ட் வேரியண்ட் ஆன 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ஆனது தோராயமாக ரூ.19,000 க்கும் அறிமுகம் ஆகியுள்ளது.\nபுதிய ஹானர் 20 லைட் ஆனது சீனாவில் ஏற்கனவே அதன் முன்பதிவுகளை தொடங்கிவிட்டது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஆனது அக்டோபர் 25 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.\nஇந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் மற்றும் விற்பனை பற்றிய எந்த விவரங்களும் இல்லை. அது சார்ந்த தகவல் எங்களுக்கு கிடைக்கும்போது உடனடியாக அப்டேட் செய்கிறோம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nலாக்டவுன் முடிஞ்சதும் புது போன் வாங்கலாம்னு வெயிட் பண்ற...\n600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய அன்லிமிடெட் பிளான் அ...\nரியல்மி 32-இன்ச் & 43-இன்ச் ஸ்மார்ட் டிவி விலை: இது கனவ...\nரெட்மி X ஸ்மார்ட் டிவி விலை: முடிஞ்சா வேற டிவி வாங்குங்...\nஏர்டெல் வாசிகளே.. 5-வது லாக்டவுனை அறிவிக்கும் முன�� \"இதை...\nவாங்கினால் இந்த லிஸ்ட்ல இருக்கிற சியோமி, ரெட்மி போன் மட...\nரூ.9,499 க்கு இதைவிட வேற என்ன வேணும் ஜூன் 5 முதல் Flip...\n3000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனையை ஆரம்பித்த ஹானர் 9X ...\nரெட்மி 10X அறிமுகம்; விலையை சொன்னால் ஆர்டர் செய்ய துடிப...\n365 நாட்கள் வேலிடிட்டி + டெய்லி லிமிட் இல்லாத டேட்டா; B...\nசிக்கியது ரீடெயில் பாக்ஸ்; சென்னையில் உற்பத்தியாகும் iPhone XR; குறையுமா விலை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-1992-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-05-31T06:48:12Z", "digest": "sha1:JZOA776MEA4WA7LB3XH3LE455XSX5XCU", "length": 13374, "nlines": 99, "source_domain": "thetimestamil.com", "title": "பிரியாமணி 1992 ஆம் ஆண்டில் ராணா தகுபதியால் விரதபர்வத்தில் நக்சலைட்டாக நடிக்கிறார் - பிராந்திய படங்கள்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, மே 31 2020\nஅவர்களின் பாதுகாப்புக்கு நீங்களும் பொறுப்பு\nஎம்.பி.யின் கோவிட் -19 வழக்குகள் பதினைந்து நாட்களில் இரட்டிப்பாகின்றன, அதே நேரத்தில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன – போபால்\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nஈத் 2020 மூன் சைட்டிங் லைவ் புதுப்பிப்புகள்: ஜமா மஸ்ஜித் கடைகள் ஈத் – கலை மற்றும் கலாச்சாரத்தை விட கைவிடப்பட்டன\nபிரிட்டிஷ் பிரதமர் 2023 க்குள் சீனாவின் உள்கட்டமைப்பு சார்பு பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறார் என்று அறிக்கை கூறுகிறது\nஅமீர் அலி: இந்த ஈத் – தொலைக்காட்சியில் அனைவரின் நலனுக்காக ஜெபிப்பேன்\nஸ்காட்ஸ் முதல் கிருமிநாசினி வரை: கோவிட் -19 நிலநடுக்கம் தொழில்துறையை உலுக்கியது – உலக செய்தி\nநோய்வாய்ப்பட்ட தனது தந்தையை சுமந்துகொண்டு 1200 கி.மீ தூரம் சென்ற ஜோதி குமாரி, இவான்கா டிரம்பின் பாராட்டுக்களைப் பெறுகிறார் – பிற விளையாட்டு\nவேலை வெட்டுக்களை ஐபிஎம் உறுதிப்படுத்துகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே – வணிகச் செய்திகள்\nகராச்சியில் ஏர்பஸ் விபத்துக்குள்ளாகும் முன்பு என்ஜின்கள் சக்தியை இழந்ததாக விமானிகள் தெரிவித்தனர் – உலக செய்தி\nHome/entertainment/பிரியாமணி 1992 ஆம் ஆண்டில் ராணா தகுபதியால் விரதபர்வத்தில் நக்சலைட்டாக நடிக்கிறார் – பிராந்திய படங்கள்\nபிரியாமணி 1992 ஆம் ஆண்டில் ராணா தகுபதியால் விரதபர்வத்தில் நக்சலைட்டாக நடிக்கிறார் – பிராந்திய படங்கள்\nஜீ 5 இன் அட்டீட்டில் கடைசியாக நடித்த நடிகை பிரியாமணி, ராணா தகுபதியின் தெலனாவின் வரவிருக்கும் அரசியல் த்ரில்லர் விரதபர்வம் 1992 இல் ஒரு நக்சலைட் வேடத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தினார், இதில் சாய் பல்லவியும் நடிக்கிறார்.\nசினிமா எக்ஸ்பிரஸ் உடனான தனது கடைசி பேட்டியில், பிரியாமணி இந்த படத்தில் தனது பங்கு பற்றி திறந்து வைத்தார். “ஆம், நான் நக்சலைட் விளையாடுகிறேன். இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். இந்த நேரத்தில் நான் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரே விஷயம், இது ஒரு உண்மையான கதை ”என்று பிரியாமணி கூறினார், அவரும் வெங்கடேஷ் நாரப்பாவின் நட்சத்திரமான, தமிழ் படமான அசுரனின் தெலுங்கு ரீமேக்கின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.\nகன்னடத்தின் அடுத்த திட்டமான டாக்டர் 56 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும் பிரியாமணி உறுதிப்படுத்தினார், இது தமிழிலும் வெளியிடப்பட உள்ளது. அவர் தனது பூனைக்குட்டியில் குடும்ப நாயகன் மற்றும் பாலிவுட் மைதானம் படத்தின் இரண்டாவது சீசனையும் வைத்திருக்கிறார்.\nபடங்களுக்கு மேலதிகமாக, வரவிருக்கும் இரண்டு ரியாலிட்டி ஷோக்களிலும் பிரியாமணி காணப்படுவார். விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.\nவேணு உதுகலா இயக்கிய விரதபர்வம் நக்சல் இயக்கம் குறித்து வெளிச்சம் போடுகிறது, குறிப்பாக கடந்த தசாப்தத்தில் நிலவிய தார்மீக சங்கடங்கள்.\nஇதையும் படியுங்கள்: ஆலியா பட் தனது தந்தை மகேஷ் பட் மற்றும் தாய் சோனியை சந்திக்கிறார்; இயக்குனர் கூறுகிறார்: “அவள் பெற்றோரை ஆபத்துக்குள்ளாக்காதபடி தூரத்தில் அமர்ந்தாள்”\nஇப்படத்தில் நந்திதா தாஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு தெலுங்கு சினிமாவுக்கு திரும்பியதைக் குறிக்கிறது.\nசெட்டுகளுக்குள் நுழைந்தபோது, ​​பதட்டமாக இருப்பதாகவும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு மொழியில் படப்பிடிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் நந்திதா க��றியிருந்தார்.\n“நான் ஸ்கிரிப்ட், இயக்குனரின் பார்வை மற்றும் பாத்திரத்திற்காக படம் தயாரிக்கிறேன். நான் யாரை மாற்றுவது, அது எப்படி முக்கியம் என்று எனக்குத் தெரியவில்லை. ஹைதராபாத்தில், அவர் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார். தெலுங்கில் பேசுவதில் பதட்டமாக இருக்கிறது” என்று நந்திதா தொடர்பு.\n“நான் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி வருகிறேன், இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நான் பேசும் மொழியிலும் உள்ளது ஆனால் நான் செட்டில் இருந்தபோது, ​​முழு வளிமண்டலமும் இயக்குனராக இருக்க வேண்டிய பொறுப்பு இல்லாமல் வலுவான கதைகளின் ஒரு பகுதியாக இருப்பதன் மகிழ்ச்சியை மீண்டும் கொண்டு வந்தது. ”என்றாள்.\nஜியோர்ஜியா ஆண்ட்ரியானி காதலன் அர்பாஸ் கானை சலிப்பை முடிவுக்குக் கொண்டுவருகிறார், அவர் ‘முடிதிருத்தும் அல்லது காட்டுமிராண்டியா’ என்று கேட்கிறார் – பாலிவுட்\nடோனி ஸ்டார்க்காக ஷாருக்கானும், தோராக சல்மான் கானும்: அவென்ஜர்ஸ் பாலிவுட்டில் தயாரிக்கப்பட்டால் என்ன செய்வது\nஅமிரீஷ் பூரி ஒரு பரிபூரணவாதி என்று அமீர்கானைக் கத்தினார் [Throwback]\nராஜ் குமார் ஹிரானி: உடல் ரீதியாக அமீர்கான் நான் தேடும் முட்டாள்தனமாக இருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை [THROWBACK]\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஜாக்குலின் பெர்னாண்டஸ் மனோஜ் பாஜ்பாயை அச்சுறுத்துகிறார், ‘கெஹ் கே லூங்கி’; நெட்ஃபிக்ஸ் படம் திருமதி சீரியல் கில்லரின் பிரீமியர் அறிவிக்கிறது. வாட்ச் – பாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/10221801/1014772/Driving-without-drivers-license--Chennai-Student.vpf", "date_download": "2020-05-31T05:49:27Z", "digest": "sha1:LK6VBIWNYQEMYEAUZUILDJQKQXWDTV27", "length": 4344, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி விபத்து : சென்னை மாணவனுக்கு நூதன தண்டனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி விபத்து : சென்னை மாணவனுக்கு நூதன தண்டனை\nஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவனுக்கு இரண்டு நாள் போக்குவரத்து காவலர் பணியை செய்யுமாறு சிறார் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவனுக்கு இரண்டு நாள் போக்குவரத்து காவலர் பணியை செய்யுமாறு சிறார் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சிறுவன் , சென்னை - கீழ்ப்பாக்கம் பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/155591-mumbai-cop-helps-man-in-kashmir", "date_download": "2020-05-31T06:43:13Z", "digest": "sha1:6W3OBLZ64OYNDPPF4WOKEU36NMUBUYCC", "length": 9754, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "பி.எஃப் பணத்தை எடுக்க முடியாமல் தவித்த காஷ்மீர் தொழிலாளி! - லீவ் போட்டு உதவிய மும்பை போலீஸ் | Mumbai Cop Helps Man In Kashmir", "raw_content": "\nபி.எஃப் பணத்தை எடுக்க முடியாமல் தவித்த காஷ்மீர் தொழிலாளி - லீவ் போட்டு உதவிய மும்பை போலீஸ்\nபி.எஃப் பணத்தை எடுக்க முடியாமல் தவித்த காஷ்மீர் தொழிலாளி - லீவ் போட்டு உதவிய மும்பை போலீஸ்\nதனது வைப்புநிதி பணத்தை எடுக்க முடியாமல் தவித்த தொழிலாளிக்கு, மும்பை போலீஸ் ஒருவர் உதவிபுரிந்த சம்பவம் நெகிழவைத்துள்ளது.\nகாஷ்மீரைச் சேர்ந்தவர் சௌகத் அலி. இவர், அங்கு தனியார் கம்பெனி ஒன்றில் 2013 முதல் வேலைபார்த்துவந்துள்ளார். இதற்கிடையே, தனது மகளின் படிப்புச் செலவுக்காக அலிக்கு பணத்தேவை ஏற்பட்டிருக்கிறது. இதனால், தன் பிஎஃப் (தொழிலாளர் வைப்பு நிதி) பணத்தை எடுக்கலாம் என அதற்கு முயற்சி செய்துள்ளார். அதற்காக விண்ணப்பித்துளார். விண்ணப்பித்து பல நாள்கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. பணமும் வந்து சேரவில்லை. அதேநேரம், தனது கம்பெனியின் தலைமை அலுவலகமும், தொழிலாளர் வைப்பு நிதி ஆணையமும் மும்பையில் இருப்பதால், நேரடியாகச் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் இருந்து மும்பைக்குச் சென்று வர சில ஆயிரங்கள் செலவாகும். ஆனால், அவருக்கு இருக்கும் பொருளாதாரச் சூழ்நிலையில் அது முடியாத காரியம். இதனால், தொழிலாளர் வைப்பு நிதி ஆணையத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். அதிலும் தோல்வி நிலவவே, வைப்பு நிதி ஆணையத்துக்கு அருகில் உள்ள சர்க்காப் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஹேமந்த் சவாந்திடம் தனது நிலையை எடுத்துக்கூறி உதவுமாறு கேட்டுள்ளார். அலியின் நிலைமையை உணர்ந்த இன்ஸ்பெக்டர் ஹேமந்த், அவருக்கு உதவ முன்வந்துள்ளார்.\nபின்னர், தனது வேலை நேரத்தில் லீவ் எடுத்துக்கொண்டு, அருகில் உள்ள வைப்பு நிதி ஆணையத்துக்குச் சென்று, அலியின் விண்ணப்பத்தில் என்ன பிரச்னை என்று விசாரித்துள்ளார். விசாரித்த பின், மீண்டும் புது விண்ணப்பம் ஒன்றை வாங்கி, அதை அலிக்கு அனுப்பி பூர்த்திசெய்து அனுப்புமாறு கூறியதுடன், பணம் தாமதம் ஆனதுக்கான காரணத்தையும் எடுத்துக்கூறியுள்ளார். பின்னர், அலி பூர்த்திசெய்து அனுப்பிய விண்ணப்பத்தை அலியின் கம்பெனிக்குக் கொண்டுசென்று, முறையான நடவடிக்கை எடுத்து, கொஞ்ச நாள்களில் அவருக்கு பணம் கிடைக்கவைத்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஹேமந்த் லீவ் எடுத்தற்கான காரணம் தெரியவரும்போது, இந்தச் செயல் வெளியில் தெரிந்துள்ளது. தற்போது, இன்ஸ்பெக்டர் ஹேமந்த்தை மகாராஷ்டிரா போலீஸ் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.\n``ஒரு முறை மும்பை சென்றுவர வேண்டுமானால், குறைந்தது 10 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், அவ்வளவு பணம் என்னால் செலவு செய்ய முடியாது. மேலும், நான் ஒருமுறைகூட மும்பைக்கு வந்ததில்லை. அதனால்தான் தேடிப்பிடித்து காவல் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தேன். ஹேமந்த் சாரை இதற்கு முன் நான் பார்த்ததுகூட கிடையாது. இருப்பினும் எனக்காக உதவுவதற்காக முன்வந்தார். அவருக்கும், மும்பை போலீஸுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்\" என நெகிழ்ச்சி பொங்கக் கூறியுள்ளார் அலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20499", "date_download": "2020-05-31T06:41:24Z", "digest": "sha1:RNVLJCER7RLOGKUNFMSI6K5LIYZDQGW3", "length": 13480, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "வெள்ளம் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மான சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்­பு­களை நீக்க வேண்டும் ; சந்­தி­ரிகா | Virakesari.lk", "raw_content": "\nகறுப்பினத்தவர் கொலை ; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் : முக்கிய நகரங்களில் ஊரடங்கு\nபொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய குழுவினரால் வீட்டாரைத் தாக்கிவிட்டு யுவதி கடத்தல் - யாழில் சம்பவம்\nஜி - 7 உச்சிமாநாட்டை ஒத்திவைத்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்\nயானைத் தாக்குதலில் தந்தையும் மகளும் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nவெள்ளம் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மான சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்­பு­களை நீக்க வேண்டும் ; சந்­தி­ரிகா\nவெள்ளம் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மான சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்­பு­களை நீக்க வேண்டும் ; சந்­தி­ரிகா\nசீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ளம், மண்­ச­ரி­வினால் ஏற்­பட்ட பாதிப்­பு­களில் மக்­களை மீட்­ப­தற்கு இன, மத பேதம் பாராமல் செயற்­பட்­டமை பெரும் பாராட்­டுக்­கு­ரி­யது.\nஇனிமேல் இவ்­வா­றான அனர்த்தம் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். அத்­துடன் வெள்ளம் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மான சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்­பு­களை நீக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.\nநாட்டில் ஏற்­பட்­டுள்ள அனர்த்தம் தொடர்பில் நேற்று ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.\nசீரற்ற கால­நிலை கார­ண­மாக பெரும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. இதன்­போது இன,மத, பேதம் பாராமல் ஒற்­று­மை­யாக செயற்­பட்டு வரு­கின்­றனர். எனவே பாதிக்­கப்­பட்ட மக்­களை மீட்­ப­தற்­காக இன பேதம் பாராமல் செயற்­பட்டு வரு­வது பாராட்­டுக்­கு­ரி­ய­தாகும்.\nஇந்த அனர்த்­தத்தின் போது பாதிக்­கப்­பட்ட மக்­களை காப்­பாற்­று­வ­தற்கு பெரும் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கிய முப்­ப­டை­யினர் மற்றும் அரச ஊழி­யர்­க­ளுக்கம் நன்றி கூற கட­மைப்­பட்­டுள்ளேன்.\nஎனவே, இனிமேல் இவ்­வா­றான அனர்த்தம் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். அத்துடன் வெள்ளம் ஏற்படுவதற்கு காரணமான சட்டவிரோத குடியிருப்புகளை உடன் நீக்க வேண்டும். இனிமேலும் இவ்வாறான குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றார்.\nசீரற்ற காலநிலை வெள்ளம் மண்சரிவு பாதிப்பு மக்கள் மீட்பு சந்திரிகா சட்டவிரோத குடியிருப்பு\nபொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய குழுவினரால் வீட்டாரைத் தாக்கிவிட்டு யுவதி கடத்தல் - யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு புகுந்து தங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினரால் அங்குள்ளவர்களை தாக்கிவிட்டு 20 வயது யுவதி கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.\n2020-05-31 11:17:51 பொலிஸ் புலனாய்வாளர்கள் குழுவினர் யுவதி\nயானைத் தாக்குதலில் தந்தையும் மகளும் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nவவுனியா மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று மாலை யானை தாக்கி இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.\n2020-05-31 11:04:17 வவுனியா யானை இருவர்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அரச மரியாதைகளுடன் இடம்பெறவுள்ளன.\n2020-05-31 09:30:14 ஆறுமுகன் தொண்டமான் இறுதிக் கிரியை கொட்டகலை\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 62 தொற்றாளர்களில் 25 பேர் கடற்படையினர்: ஏனைய தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ \nஇறுதியாக அடையாளங் காணப்பட்டவர்களில், கடற்படை வீரர்கள் 25 பேரும், கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 19 பேர், குவைத்திலிருந்து நாடு திரும்பிய 8 பேர், மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய 3 பேருமே என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-05-31 08:31:30 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், இதுவரை (31.05.2020 - காலை 07.00) மொத்தமாக 1,620 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள��ாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-05-31 07:24:53 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஊடகவியலாளர்களுடன் அமைச்சர் ஆறுமுகனின் அணுகுமுறைகள்\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 62 தொற்றாளர்களில் 25 பேர் கடற்படையினர்: ஏனைய தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48219", "date_download": "2020-05-31T07:05:26Z", "digest": "sha1:NUUT3AADVJAPDZ3IHRTMTW4NDMF5QJ52", "length": 10436, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ராஜபக்ஷ சகோதரர்களிடையே மோதல் - நவீன் | Virakesari.lk", "raw_content": "\nகறுப்பினத்தவர் கொலை ; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் : முக்கிய நகரங்களில் ஊரடங்கு\nபொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய குழுவினரால் வீட்டாரைத் தாக்கிவிட்டு யுவதி கடத்தல் - யாழில் சம்பவம்\nஜி - 7 உச்சிமாநாட்டை ஒத்திவைத்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்\nயானைத் தாக்குதலில் தந்தையும் மகளும் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nராஜபக்ஷ சகோதரர்களிடையே மோதல் - நவீன்\nராஜபக்ஷ சகோதரர்களிடையே மோதல் - நவீன்\nபதவி மீதான பேராசையினால் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இடையிலேயே முரண்பாடுகள் ஏற்படும் நிலை காணப்படுவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.\nவெற்றி பெறக்கூடிய தகுதியான ஒருவரையே ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறக்கும்.\nஎனினும் கட்சி ரீதியாக அந்த விடயம் தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை.\nபெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போத��� பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய குழுவினரால் வீட்டாரைத் தாக்கிவிட்டு யுவதி கடத்தல் - யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு புகுந்து தங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினரால் அங்குள்ளவர்களை தாக்கிவிட்டு 20 வயது யுவதி கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.\n2020-05-31 11:17:51 பொலிஸ் புலனாய்வாளர்கள் குழுவினர் யுவதி\nயானைத் தாக்குதலில் தந்தையும் மகளும் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nவவுனியா மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று மாலை யானை தாக்கி இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.\n2020-05-31 11:04:17 வவுனியா யானை இருவர்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அரச மரியாதைகளுடன் இடம்பெறவுள்ளன.\n2020-05-31 09:30:14 ஆறுமுகன் தொண்டமான் இறுதிக் கிரியை கொட்டகலை\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 62 தொற்றாளர்களில் 25 பேர் கடற்படையினர்: ஏனைய தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ \nஇறுதியாக அடையாளங் காணப்பட்டவர்களில், கடற்படை வீரர்கள் 25 பேரும், கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 19 பேர், குவைத்திலிருந்து நாடு திரும்பிய 8 பேர், மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய 3 பேருமே என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-05-31 08:31:30 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், இதுவரை (31.05.2020 - காலை 07.00) மொத்தமாக 1,620 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-05-31 07:24:53 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஊடகவியலாளர்களுடன் அமைச்சர் ஆறுமுகனின் அணுகுமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/64752", "date_download": "2020-05-31T08:11:21Z", "digest": "sha1:VF6XPBOBPX5PBSHS5ZBZV3QQJYH5VIE7", "length": 9943, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "தாமரை கோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை அறிமுகம் | Virakesari.lk", "raw_content": "\nகட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடுத்த அத்தியாயம்\nகொவிட்-19 தடுப்பு மருந்திற்காக கியூபாவை எதிர்பார்க்கும் உலக நாடுகள்\nநோர்வூட் மைதானத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ள ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்\nசர்வதேச நீதியை மீறக்கூடாது - கலாநிதி தீபிகா உடகம பிரத்தியே செவ்வி\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nதாமரை கோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை அறிமுகம்\nதாமரை கோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை அறிமுகம்\nதெற்காசியாவின் மிக உயரமான தாமரைகோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்று வெளியிட அரசாங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.\nஅத்தோடு நாளை மறுதினம் 16 ஆம் திகதி தாமரை கோபுர திறப்பு விழாவுடன் குறித்த இந்த நினைவு முத்திரையும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநோர்வூட் மைதானத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ள ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை இன்று பிற்பகல் 2 மணியளவில் நோர்வூட் மைதானத்தை நோக்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் எடுத்து செல்லப்படவுள்ளது.\n2020-05-31 13:01:00 2 மணி நோர்வூட் மைதானம் ஆறுமுகன் தொண்டமான்\nபொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய குழுவினரால் வீட்டாரைத் தாக்கிவிட்டு யுவதி கடத்தல் - யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு புகுந்து தங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினரால் அங்குள்ளவர்களை தாக்கிவிட்டு 20 வயது யுவதி கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.\n2020-05-31 11:17:51 பொலிஸ் புலனாய்வாளர்கள் குழுவினர் யுவதி\nயானைத் தாக்குதலில் தந்தையும் மகளும் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nவவுனியா மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று மாலை யானை தாக்கி இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.\n2020-05-31 11:04:17 வவுனியா யானை இருவர்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அரச மரியாதைகளுடன் இடம்பெறவுள்ளன.\n2020-05-31 09:30:14 ஆறுமுகன் தொண்டமான் இறுதிக் கிரியை கொட்டகலை\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 62 தொற்றாளர்களில் 25 பேர் கடற்படையினர்: ஏனைய தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ \nஇறுதியாக அடையாளங் காணப்பட்டவர்களில், கடற்படை வீரர்கள் 25 பேரும், கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 19 பேர், குவைத்திலிருந்து நாடு திரும்பிய 8 பேர், மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய 3 பேருமே என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-05-31 08:31:30 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஊடகவியலாளர்களுடன் அமைச்சர் ஆறுமுகனின் அணுகுமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvajan.ambedkar.org/?p=5725", "date_download": "2020-05-31T07:46:43Z", "digest": "sha1:KCHBXW2EKQPWWMXZQAXA3TJFCT5GD4GT", "length": 122275, "nlines": 977, "source_domain": "sarvajan.ambedkar.org", "title": "Free Online Analytic Insight Net for Discovery of Metteyya the Awakened One with Awareness Universe(FOAINDMAOAU) For the Welfare, Happiness and Peace for all Sentient and Non-Sentient Beings and for them to Attain Eternal Bliss as Final Goal.Free Online Analytic Insight Net for Discovery of Metteyya the Awakened One with Awareness Universe(FOAINDMAOAU) For the Welfare, Happiness and Peace for all Sentient and Non-Sentient Beings and for them to Attain Eternal Bliss as Final Goal.", "raw_content": "\nஸமயேன பு³த்³தோ⁴ ப⁴க³வா ஸாவத்தி²யங் விஹரதி புப்³பா³ராமே மிகா³ரமாது\nபாஸாதே³. தேன கோ² பன ஸமயேன ப⁴க³வா தத³ஹுபோஸதே² பி⁴க்கு²ஸங்க⁴பரிவுதோ\nநிஸின்னோ ஹோதி. அத² கோ² ஆயஸ்மா ஆனந்தோ³ அபி⁴க்கந்தாய ரத்தியா நிக்க²ந்தே\nபட²மே யாமே உட்டா²யாஸனா ஏகங்ஸங் உத்தராஸங்க³ங் கரித்வா யேன ப⁴க³வா\nதேனஞ்ஜலிங் பணாமெத்வா ப⁴க³வந்தங் ஏதத³வோச – ‘‘அபி⁴க்கந்தா, ப⁴ந்தே, ரத்தி,\nநிக்க²ந்தோ பட²மோ யாமோ, சிரனிஸின்னோ பி⁴க்கு²ஸங்கோ⁴. உத்³தி³ஸது, ப⁴ந்தே,\nப⁴க³வா பி⁴க்கூ²னங் பாதிமொக்க²’’ந்தி. ஏவங் வுத்தே ப⁴க³வா துண்ஹீ அஹோஸி.\nது³தியம்பி கோ² ஆயஸ்மா ���னந்தோ³ அபி⁴க்கந்தாய ரத்தியா நிக்க²ந்தே மஜ்ஜி²மே\nயாமே உட்டா²யாஸனா ஏகங்ஸங் உத்தராஸங்க³ங் கரித்வா யேன ப⁴க³வா தேனஞ்ஜலிங்\nபணாமெத்வா ப⁴க³வந்தங் ஏதத³வோச – ‘‘அபி⁴க்கந்தா, ப⁴ந்தே, ரத்தி, நிக்க²ந்தோ\nமஜ்ஜி²மோ யாமோ, சிரனிஸின்னோ பி⁴க்கு²ஸங்கோ⁴. உத்³தி³ஸது, ப⁴ந்தே, ப⁴க³வா\nபி⁴க்கூ²னங் பாதிமொக்க²’’ந்தி. து³தியம்பி கோ² ப⁴க³வா துண்ஹீ அஹோஸி.\nததியம்பி கோ² ஆயஸ்மா ஆனந்தோ³ அபி⁴க்கந்தாய ரத்தியா நிக்க²ந்தே பச்சி²மே\nயாமே உத்³த⁴ஸ்தே அருணே நந்தி³முகி²யா ரத்தியா உட்டா²யாஸனா ஏகங்ஸங்\nஉத்தராஸங்க³ங் கரித்வா யேன ப⁴க³வா தேனஞ்ஜலிங் பணாமெத்வா ப⁴க³வந்தங் ஏதத³வோச\n– ‘‘அபி⁴க்கந்தா , ப⁴ந்தே, ரத்தி, நிக்க²ந்தோ\nபச்சி²மோ யாமோ, உத்³த⁴ஸ்தங் அருணங் நந்தி³முகி² ரத்தி, சிரனிஸின்னோ\nபி⁴க்கு²ஸங்கோ⁴. உத்³தி³ஸது, ப⁴ந்தே, ப⁴க³வா பி⁴க்கூ²னங் பாதிமொக்க²’’ந்தி.\nஅத² கோ² ஆயஸ்மதோ மஹாமொக்³க³ல்லானஸ்ஸ ஏதத³ஹோஸி – ‘‘கங்\nநு கோ² ப⁴க³வா புக்³க³லங் ஸந்தா⁴ய ஏவமாஹ – ‘அபரிஸுத்³தா⁴, ஆனந்த³,\n அத² கோ² ஆயஸ்மா மஹாமொக்³க³ல்லானோ ஸப்³பா³வந்தங்\nபி⁴க்கு²ஸங்க⁴ங் சேதஸா சேதோ பரிச்ச மனஸாகாஸி. அத்³த³ஸா கோ² ஆயஸ்மா\nமஹாமொக்³க³ல்லானோ தங் புக்³க³லங் து³ஸ்ஸீலங் பாபத⁴ம்மங்\nஅஸுசிஸங்கஸ்ஸரஸமாசாரங் படிச்ச²ன்னகம்மந்தங் அஸ்ஸமணங் ஸமணபடிஞ்ஞங்\nஅப்³ரஹ்மசாரிங் ப்³ரஹ்மசாரிபடிஞ்ஞங் அந்தோபூதிங் அவஸ்ஸுதங் கஸம்பு³ஜாதங் [கஸம்பு³கஜாதங் (க॰)] மஜ்ஜே² பி⁴க்கு²ஸங்க⁴ஸ்ஸ நிஸின்னங். தி³ஸ்வான யேன ஸோ புக்³க³லோ தேனுபஸங்கமி , உபஸங்கமித்வா தங் புக்³க³லங் ஏதத³வோச – ‘‘உட்டே²ஹி, ஆவுஸோ, தி³ட்டோ²ஸி ப⁴க³வதா; நத்தி² தே பி⁴க்கூ²ஹி\nஸத்³தி⁴ங் ஸங்வாஸோ’’தி. ஏவங் வுத்தே ஸோ புக்³க³லோ துண்ஹீ அஹோஸி.\nது³தியம்பி கோ² ஆயஸ்மா மஹாமொக்³க³ல்லானோ தங் புக்³க³லங் ஏதத³வோச –\n‘‘உட்டே²ஹி, ஆவுஸோ, தி³ட்டோ²ஸி ப⁴க³வதா; நத்தி² தே பி⁴க்கூ²ஹி ஸத்³தி⁴ங்\nஸங்வாஸோ’’தி. து³தியம்பி கோ² ஸோ புக்³க³லோ துண்ஹீ அஹோஸி. ததியம்பி கோ²\nஆயஸ்மா மஹாமொக்³க³ல்லானோ தங் புக்³க³லங் ஏதத³வோச – ‘‘உட்டே²ஹி, ஆவுஸோ,\nதி³ட்டோ²ஸி ப⁴க³வதா; நத்தி² தே பி⁴க்கூ²ஹி ஸத்³தி⁴ங் ஸங்வாஸோ’’தி. ததியம்பி\nகோ² ஸோ புக்³க³லோ துண்ஹீ அஹோஸி. அத² கோ² ஆயஸ்மா மஹாமொக்³க³ல்லானோ தங்\nபுக்³க³லங் பா³ஹாயங் க³ஹெத்வா ப³ஹித்³வாரகொட்ட²கா\nநிக்கா²மெத்வா ஸூசிக⁴டிகங் த³த்வா யேன ப⁴க³வா தேனுபஸங்கமி, உபஸங்கமித்வா\nப⁴க��வந்தங் ஏதத³வோச – ‘‘நிக்கா²மிதோ ஸோ, ப⁴ந்தே, புக்³க³லோ மயா; ஸுத்³தா⁴\nபரிஸா; உத்³தி³ஸது, ப⁴ந்தே, ப⁴க³வா பி⁴க்கூ²னங் பாதிமொக்க²’’ந்தி.\nமொக்³க³ல்லான, யாவ பா³ஹாக³ஹணாபி நாம ஸோ மோக⁴புரிஸோ ஆக³மெஸ்ஸதீ’’தி\nப⁴க³வா பி⁴க்கூ² ஆமந்தேஸி –\n384. [உதா³॰ 45; அ॰ நி॰ 8.19] ‘‘அட்டி²மே, பி⁴க்க²வே, மஹாஸமுத்³தே³ அச்ச²ரியா அப்³பு⁴தா த⁴ம்மா, யே தி³ஸ்வா தி³ஸ்வா அஸுரா மஹாஸமுத்³தே³ அபி⁴ரமந்தி. கதமே அட்ட²\nஅனுபுப்³ப³போணோ அனுபுப்³ப³பப்³பா⁴ரோ ந ஆயதகேனேவ பபாதோ. யம்பி, பி⁴க்க²வே,\nமஹாஸமுத்³தோ³ அனுபுப்³ப³னின்னோ அனுபுப்³ப³போணோ அனுபுப்³ப³பப்³பா⁴ரோ ந\nஆயதகேனேவ பபாதோ – அயங், பி⁴க்க²வே, மஹாஸமுத்³தே³ பட²மோ அச்ச²ரியோ அப்³பு⁴தோ\nத⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா அஸுரா மஹாஸமுத்³தே³ அபி⁴ரமந்தி.\n‘‘புன சபரங், பி⁴க்க²வே, மஹாஸமுத்³தோ³ டி²தத⁴ம்மோ\nவேலங் நாதிவத்ததி. யம்பி, பி⁴க்க²வே, மஹாஸமுத்³தோ³ டி²தத⁴ம்மோ வேலங்\nநாதிவத்ததி – அயங் [அயம்பி (ஸ்யா॰)], பி⁴க்க²வே, மஹாஸமுத்³தே³ து³தியோ அச்ச²ரியோ அப்³பு⁴தோ த⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா அஸுரா மஹாஸமுத்³தே³ அபி⁴ரமந்தி.\n‘‘புன சபரங், பி⁴க்க²வே, மஹாஸமுத்³தோ³ ந மதேன குணபேன ஸங்வஸதி .\nயங் ஹோதி மஹாஸமுத்³தே³ மதங் குணபங், தங் கி²ப்பஞ்ஞேவ தீரங் வாஹேதி, த²லங்\nஉஸ்ஸாரேதி. யம்பி, பி⁴க்க²வே, மஹாஸமுத்³தோ³ ந மதேன குணபேன ஸங்வஸதி, யங்\nஹோதி மஹாஸமுத்³தே³ மதங் குணபங், தங் கி²ப்பஞ்ஞேவ தீரங்\nவாஹேதி, த²லங் உஸ்ஸாரேதி – அயங், பி⁴க்க²வே, மஹாஸமுத்³தே³ ததியோ அச்ச²ரியோ\nஅப்³பு⁴தோ த⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா அஸுரா மஹாஸமுத்³தே³ அபி⁴ரமந்தி.\n‘‘புன சபரங், பி⁴க்க²வே, யா காசி மஹானதி³யோ,\nஸெய்யதி²த³ங் – க³ங்கா³, யமுனா, அசிரவதீ, ஸரபூ⁴, மஹீ, தா மஹாஸமுத்³த³ங்\nபத்தா ஜஹந்தி புரிமானி நாமகொ³த்தானி, மஹாஸமுத்³தோ³ த்வேவ ஸங்க²ங்\nக³ச்ச²ந்தி. யம்பி, பி⁴க்க²வே, யாகாசி மஹானதி³யோ, ஸெய்யதி²த³ங் – க³ங்கா³,\nயமுனா, அசிரவதீ, ஸரபூ⁴, மஹீ, தா மஹாஸமுத்³த³ங் பத்தா ஜஹந்தி புரிமானி\nநாமகொ³த்தானி, மஹாஸமுத்³தோ³ த்வேவ ஸங்க²ங் க³ச்ச²ந்தி – அயங், பி⁴க்க²வே,\nமஹாஸமுத்³தே³ சதுத்தோ² அச்ச²ரியோ அப்³பு⁴தோ த⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா அஸுரா மஹாஸமுத்³தே³ அபி⁴ரமந்தி.\n‘‘புன சபரங், பி⁴க்க²வே, யா ச [யாகாசி (ஸ்யா॰)]\nலோகே ஸவந்தியோ மஹாஸமுத்³த³ங் அப்பெந்தி, யா ச அந்தலிக்கா² தா⁴ரா பபதந்தி, ந\nதேன மஹாஸமுத்³த³ஸ்ஸ ஊனத்தங் வா பூரத்தங் வா பஞ்ஞாயதி. யம்பி, பி⁴க்க²வே,\nயா ச லோகே ஸவந்தியோ மஹாஸமுத்³த³ங் அப்பெந்தி, யா ச\nஅந்தலிக்கா² தா⁴ரா பபதந்தி, ந தேன மஹாஸமுத்³த³ஸ்ஸ ஊனத்தங் வா பூரத்தங் வா\nபஞ்ஞாயதி – அயங், பி⁴க்க²வே, மஹாஸமுத்³தே³ பஞ்சமோ அச்ச²ரியோ அப்³பு⁴தோ\nத⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா அஸுரா மஹாஸமுத்³தே³ அபி⁴ரமந்தி.\n‘‘புன சபரங், பி⁴க்க²வே, மஹாஸமுத்³தோ³ ஏகரஸோ லோணரஸோ.\nயம்பி, பி⁴க்க²வே, மஹாஸமுத்³தோ³ ஏகரஸோ லோணரஸோ – அயங், பி⁴க்க²வே,\nமஹாஸமுத்³தே³ ச²ட்டோ² அச்ச²ரியோ அப்³பு⁴தோ த⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா\n‘‘புன சபரங், பி⁴க்க²வே, மஹாஸமுத்³தோ³ ப³ஹுரதனோ [ப³ஹூதரதனோ (க॰)]\nஅனேகரதனோ. தத்ரிமானி ரதனானி, ஸெய்யதி²த³ங் – முத்தா, மணி, வேளுரியோ,\nஸங்கோ², ஸிலா, பவாளங், ரஜதங், ஜாதரூபங், லோஹிதகோ, மஸாரக³ல்லங். யம்பி,\nபி⁴க்க²வே, மஹாஸமுத்³தோ³ ப³ஹுரதனோ அனேகரதனோ, தத்ரிமானி ரதனானி,\nஸெய்யதி²த³ங் – முத்தா, மணி, வேளுரியோ, ஸங்கோ², ஸிலா, பவாளங், ரஜதங்,\nஜாதரூபங், லோஹிதகோ , மஸாரக³ல்லங் – அயங், பி⁴க்க²வே,\nமஹாஸமுத்³தே³ ஸத்தமோ அச்ச²ரியோ அப்³பு⁴தோ த⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா\n‘‘புன சபரங், பி⁴க்க²வே, மஹாஸமுத்³தோ³ மஹதங் பூ⁴தானங் ஆவாஸோ. தத்ரிமே பூ⁴தா – திமி, திமிங்க³லோ, திமிதிமிங்க³லோ [திமிரபிங்க³லோ (ஸீ॰), திமிதிமிங்க³லோ மஹாதிமிங்க³லோ (ஸ்யா॰ கங்॰)], அஸுரா, நாகா³, க³ந்த⁴ப்³பா³. ஸந்தி மஹாஸமுத்³தே³ யோஜனஸதிகாபி அத்தபா⁴வா, த்³வியோஜனஸதிகாபி அத்தபா⁴வா, தியோஜனஸதிகாபி அத்தபா⁴வா, சதுயோஜனஸதிகாபி\nஅத்தபா⁴வா, பஞ்சயோஜனஸதிகாபி அத்தபா⁴வா. யம்பி, பி⁴க்க²வே, மஹாஸமுத்³தோ³\nமஹதங் பூ⁴தானங் ஆவாஸோ, தத்ரிமே பூ⁴தா – திமி, திமிங்க³லோ, திமிதிமிங்க³லோ,\nஅஸுரா, நாகா³, க³ந்த⁴ப்³பா³; ஸந்தி மஹாஸமுத்³தே³, யோஜனஸதிகாபி\nஅத்தபா⁴வா…பே॰… பஞ்சயோஜனஸதிகாபி அத்தபா⁴வா – அயங், பி⁴க்க²வே, மஹாஸமுத்³தே³\nஅட்ட²மோ அச்ச²ரியோ அப்³பு⁴தோ த⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா அஸுரா\nமஹாஸமுத்³தே³ அபி⁴ரமந்தி. இமே கோ², பி⁴க்க²வே, மஹாஸமுத்³தே³ அட்ட²\nஅச்ச²ரியா அப்³பு⁴தா த⁴ம்மா, யே தி³ஸ்வா தி³ஸ்வா அஸுரா மஹாஸமுத்³தே³\n‘‘ஏவமேவ கோ², பி⁴க்க²வே, இமஸ்மிங் த⁴ம்மவினயே அட்ட² அச்ச²ரியா அப்³பு⁴தா\nத⁴ம்மா, யே தி³ஸ்வா தி³ஸ்வா பி⁴க்கூ² இமஸ்மிங் த⁴ம்மவினயே அபி⁴ரமந்தி. கதமே\nஅனுபுப்³ப³னின்னோ அனுபுப்³ப³போணோ அனுபுப்³ப³பப்³பா⁴ரோ ந ஆயதகேனேவ பபாதோ;\nஏவமேவ கோ², பி⁴க்க²வே, இமஸ்மிங் த⁴ம்மவினயே அனுபுப்³ப³ஸிக்கா²\nஅனுபுப்³ப³���ிரியா அனுபுப்³ப³படிபதா³ ந ஆயதகேனேவ அஞ்ஞாபடிவேதோ⁴. யம்பி,\nபி⁴க்க²வே, இமஸ்மிங் த⁴ம்மவினயே அனுபுப்³ப³ஸிக்கா² அனுபுப்³ப³கிரியா\nஅனுபுப்³ப³படிபதா³ ந ஆயதகேனேவ அஞ்ஞாபடிவேதோ⁴ – அயங், பி⁴க்க²வே, இமஸ்மிங்\nத⁴ம்மவினயே பட²மோ அச்ச²ரியோ அப்³பு⁴தோ த⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா\nபி⁴க்கூ² இமஸ்மிங் த⁴ம்மவினயே அபி⁴ரமந்தி.\n‘‘ஸெய்யதா²பி, பி⁴க்க²வே, மஹாஸமுத்³தோ³ டி²தத⁴ம்மோ வேலங் நாதிவத்ததி ;\nஏவமேவ கோ², பி⁴க்க²வே, யங் மயா ஸாவகானங் ஸிக்கா²பத³ங் பஞ்ஞத்தங், தங் மம\nஸாவகா ஜீவிதஹேதுபி நாதிக்கமந்தி. யம்பி, பி⁴க்க²வே, மயா மம ஸாவகானங்\nமம ஸாவகா ஜீவிதஹேதுபி நாதிக்கமந்தி – அயங், பி⁴க்க²வே, இமஸ்மிங்\nத⁴ம்மவினயே து³தியோ அச்ச²ரியோ அப்³பு⁴தோ த⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா\nபி⁴க்கூ² இமஸ்மிங் த⁴ம்மவினயே அபி⁴ரமந்தி.\n‘‘ஸெய்யதா²பி, பி⁴க்க²வே, மஹாஸமுத்³தோ³ ந மதேன குணபேன\nஸங்வஸதி, யங் ஹோதி மஹாஸமுத்³தே³ மதங் குணபங் தங் கி²ப்பமேவ தீரங் வாஹேதி,\nத²லங் உஸ்ஸாரேதி; ஏவமேவ கோ², பி⁴க்க²வே, யோ ஸோ புக்³க³லோ து³ஸ்ஸீலோ\nபாபத⁴ம்மோ அஸுசிஸங்கஸ்ஸரஸமாசாரோ படிச்ச²ன்னகம்மந்தோ அஸ்ஸமணோ ஸமணபடிஞ்ஞோ\nஅப்³ரஹ்மசாரீ ப்³ரஹ்மசாரிபடிஞ்ஞோ அந்தோபூதி அவஸ்ஸுதோ கஸம்பு³ஜாதோ, ந தேன\nஸங்கோ⁴ ஸங்வஸதி, கி²ப்பமேவ நங் ஸன்னிபதித்வா உக்கி²பதி, கிஞ்சாபி கோ² ஸோ\nஹோதி மஜ்ஜே² பி⁴க்கு²ஸங்க⁴ஸ்ஸ நிஸின்னோ. அத² கோ² ஸோ\nஆரகாவ ஸங்க⁴ம்ஹா, ஸங்கோ⁴ ச தேன. யம்பி, பி⁴க்க²வே, யோ ஸோ புக்³க³லோ\nது³ஸ்ஸீலோ பாபத⁴ம்மோ அஸுசிஸங்கஸ்ஸரஸமாசாரோ படிச்ச²ன்னகம்மந்தோ அஸ்ஸமணோ\nஸமணபடிஞ்ஞோ அப்³ரஹ்மசாரீ ப்³ரஹ்மசாரிபடிஞ்ஞோ அந்தோபூதி அவஸ்ஸுதோ\nகஸம்பு³ஜாதோ, ந தேன ஸங்கோ⁴ ஸங்வஸதி, கி²ப்பமேவ நங் ஸன்னிபூதித்வா\nஉக்கி²பதி, கிஞ்சாபி கோ² ஸோ ஹோதி மஜ்ஜே² பி⁴க்கு²ஸங்க⁴ஸ்ஸ நிஸின்னோ, அத²\nகோ² ஸோ ஆரகாவ ஸங்க⁴ம்ஹா, ஸங்கோ⁴ ச தேன – அயங் , பி⁴க்க²வே, இமஸ்மிங் த⁴ம்மவினயே ததியோ அச்ச²ரியோ அப்³பு⁴தோ த⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா பி⁴க்கூ² இமஸ்மிங் த⁴ம்மவினயே அபி⁴ரமந்தி.\n‘‘ஸெய்யதா²பி, பி⁴க்க²வே, யா காசி மஹானதி³யோ,\nஸெய்யதி²த³ங் – க³ங்கா³, யமுனா, அசிரவதீ, ஸரபூ⁴, மஹீ, தா மஹாஸமுத்³த³ங்\nபத்தா ஜஹந்தி புரிமானி நாமகொ³த்தானி, மஹாஸமுத்³தோ³ த்வேவ ஸங்க²ங்\nக³ச்ச²ந்தி; ஏவமேவ கோ², பி⁴க்க²வே, சத்தாரோமே வண்ணா – க²த்தியா,\nப்³ராஹ்மணா, வெஸ்ஸா, ஸுத்³தா³. தே ததா²க³தப்பவேதி³தே த⁴ம்மவினயே ��கா³ரஸ்மா\nஅனகா³ரியங் பப்³ப³ஜித்வா [பப்³ப³ஜிதா (ஸீ॰)]\nஜஹந்தி புரிமானி நாமகொ³த்தானி, ஸமணா ஸக்யபுத்தியா த்வேவ ஸங்க²ங்\nக³ச்ச²ந்தி. யம்பி, பி⁴க்க²வே, சத்தாரோமே வண்ணா க²த்தியா ப்³ராஹ்மணா வெஸ்ஸா\nஸுத்³தா³, தே ததா²க³தப்பவேதி³தே த⁴ம்மவினயே அகா³ரஸ்மா அனகா³ரியங்\nபப்³ப³ஜித்வா ஜஹந்தி புரிமானி நாமகொ³த்தானி, ஸமணா ஸக்யபுத்தியா த்வேவ\nஸங்க²ங் க³ச்ச²ந்தி – அயங், பி⁴க்க²வே, இமஸ்மிங் த⁴ம்மவினயே சதுத்தோ²\nஅச்ச²ரியோ அப்³பு⁴தோ த⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா பி⁴க்கூ² இமஸ்மிங்\n‘‘ஸெய்யதா²பி , பி⁴க்க²வே, யா ச\nலோகே ஸவந்தியோ மஹாஸமுத்³த³ங் அப்பெந்தி, யா ச அந்தலிக்கா² தா⁴ரா பபதந்தி, ந\nதேன மஹாஸமுத்³த³ஸ்ஸ ஊனத்தங் வா பூரத்தங் வா பஞ்ஞாயதி; ஏவமேவ கோ²,\nபி⁴க்க²வே, ப³ஹூ சேபி பி⁴க்கூ² அனுபாதி³ஸேஸாய நிப்³பா³னதா⁴துயா\nபரினிப்³பா³யந்தி, ந தேன நிப்³பா³னதா⁴துயா ஊனத்தங் வா பூரத்தங் வா\nபஞ்ஞாயதி. யம்பி, பி⁴க்க²வே, ப³ஹூ சேபி பி⁴க்கூ² அனுபாதி³ஸேஸாய\nநிப்³பா³னதா⁴துயா பரினிப்³பா³யந்தி , ந தேன\nநிப்³பா³னதா⁴துயா ஊனத்தங் வா பூரத்தங் வா பஞ்ஞாயதி – அயங், பி⁴க்க²வே,\nஇமஸ்மிங் த⁴ம்மவினயே பஞ்சமோ அச்ச²ரியோ அப்³பு⁴தோ த⁴ம்மோ யங் தி³ஸ்வா\nதி³ஸ்வா பி⁴க்கூ² இமஸ்மிங் த⁴ம்மவினயே அபி⁴ரமந்தி.\n‘‘ஸெய்யதா²பி, பி⁴க்க²வே, மஹாஸமுத்³தோ³ ஏகரஸோ லோணரஸோ,\nஏவமேவ கோ², பி⁴க்க²வே, அயங் த⁴ம்மவினயோ ஏகரஸோ விமுத்திரஸோ. யம்பி,\nபி⁴க்க²வே, அயங் த⁴ம்மவினயோ ஏகரஸோ விமுத்திரஸோ – அயங், பி⁴க்க²வே, இமஸ்மிங்\nத⁴ம்மவினயே ச²ட்டோ² அச்ச²ரியோ அப்³பு⁴தோ த⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா\nபி⁴க்கூ² இமஸ்மிங் த⁴ம்மவினயே அபி⁴ரமந்தி.\nமஹாஸமுத்³தோ³ ப³ஹுரதனோ அனேகரதனோ, தத்ரிமானி ரதனானி, ஸெய்யதி²த³ங் – முத்தா,\nமணி, வேளுரியோ, ஸங்கோ², ஸிலா, பவாளங், ரஜதங், ஜாதரூபங், லோஹிதகோ,\nமஸாரக³ல்லங்; ஏவமேவ கோ², பி⁴க்க²வே, அயங்\nத⁴ம்மவினயோ ப³ஹுரதனோ அனேகரதனோ. தத்ரிமானி ரதனானி, ஸெய்யதி²த³ங் – சத்தாரோ\nஸதிபட்டா²னா, சத்தாரோ ஸம்மப்பதா⁴னா, சத்தாரோ இத்³தி⁴பாதா³,\nபஞ்சிந்த்³ரியானி, பஞ்ச ப³லானி, ஸத்த பொ³ஜ்ஜ²ங்கா³, அரியோ அட்ட²ங்கி³கோ\nமக்³கோ³. யம்பி, பி⁴க்க²வே, அயங் த⁴ம்மவினயோ ப³ஹுரதனோ அனேகரதனோ, தத்ரிமானி\nரதனானி, ஸெய்யதி²த³ங் – சத்தாரோ ஸதிபட்டா²னா…பே॰… அரியோ அட்ட²ங்கி³கோ\nமக்³கோ³ – அயங், பி⁴க்க²வே, இமஸ்மிங் த⁴ம்மவினயே ஸத்தமோ அச்ச²ரியோ\nஅப்³பு⁴தோ த⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா பி⁴க்கூ² இமஸ்மிங் த⁴ம்மவினயே\nமஹாஸமுத்³தோ³ மஹதங் பூ⁴தானங் ஆவாஸோ, தத்ரிமே பூ⁴தா – திமி, திமிங்க³லோ,\nதிமிதிமிங்க³லோ, அஸுரா, நாகா³, க³ந்த⁴ப்³பா³, ஸந்தி மஹாஸமுத்³தே³\nயோஜனஸதிகாபி அத்தபா⁴வா, த்³வியோஜனஸதிகாபி அத்தபா⁴வா, தியோஜனஸதிகாபி\nஅத்தபா⁴வா, சதுயோஜனஸதிகாபி அத்தபா⁴வா, பஞ்சயோஜனஸதிகாபி அத்தபா⁴வா; ஏவமேவ\nகோ², பி⁴க்க²வே, அயங் த⁴ம்மவினயோ மஹதங் பூ⁴தானங் ஆவாஸோ. தத்ரிமே பூ⁴தா –\nஸோதாபன்னோ, ஸோதாபத்திப²லஸச்சி²கிரியாய படிபன்னோ; ஸகதா³கா³மீ,\nஅனாகா³மிப²லஸச்சி²கிரியாய படிபன்னோ; அரஹா, அரஹத்தப²லஸச்சி²கிரியாய\nபடிபன்னோ. யம்பி, பி⁴க்க²வே, அயங் த⁴ம்மவினயோ மஹதங் பூ⁴தானங் ஆவாஸோ,\nதத்ரிமே பூ⁴தா – ஸோதாபன்னோ, ஸோதாபத்திப²லஸச்சி²கிரியாய படிபன்னோ…பே॰… அரஹா,\nஅரஹதப²லஸச்சி²கிரியாய படிபன்னோ – அயங், பி⁴க்க²வே, இமஸ்மிங் த⁴ம்மவினயே\nஅட்ட²மோ அச்ச²ரியோ அப்³பு⁴தோ த⁴ம்மோ, யங் தி³ஸ்வா தி³ஸ்வா பி⁴க்கூ²\nஇமஸ்மிங் த⁴ம்மவினயே அபி⁴ரமந்தி. ‘‘இமே கோ², பி⁴க்க²வே, இமஸ்மிங்\nத⁴ம்மவினயே அட்ட² அச்ச²ரியா அப்³பு⁴தா த⁴ம்மா, யே தி³ஸ்வா தி³ஸ்வா பி⁴க்கூ²\nஅத² கோ² ப⁴க³வா ஏதமத்த²ங் விதி³த்வா தாயங் வேலாயங் இமங் உதா³னங் உதா³னேஸி –\n[உதா³॰ 45] ‘‘ச²ன்னமதிவஸ்ஸதி [ஸுச²ன்னமதிவஸ்ஸதி (க॰)], விவடங் நாதிவஸ்ஸதி;\nதஸ்மா ச²ன்னங் விவரேத², ஏவங் தங் நாதிவஸ்ஸதீ’’தி.\n386. அத² கோ² ப⁴க³வா பி⁴க்கூ² ஆமந்தேஸி – ‘‘நதா³னாஹங், பி⁴க்க²வே, இதோ\nபரங் உபோஸத²ங் கரிஸ்ஸாமி, பாதிமொக்க²ங் உத்³தி³ஸிஸ்ஸாமி. தும்ஹேவதா³னி,\nபி⁴க்க²வே, இதோ பரங் உபோஸத²ங் கரெய்யாத², பாதிமொக்க²ங் உத்³தி³ஸெய்யாத².\nஅட்டா²னமேதங், பி⁴க்க²வே, அனவகாஸோ யங் ததா²க³தோ அபரிஸுத்³தா⁴ய பரிஸாய\nஉபோஸத²ங் கரெய்ய, பாதிமொக்க²ங் உத்³தி³ஸெய்ய. ந ச, பி⁴க்க²வே [ந ச பி⁴க்க²வே பி⁴க்கு²னா (ஸ்யா॰ கங்॰)],\nஸாபத்திகேன பாதிமொக்க²ங் ஸோதப்³ப³ங். யோ ஸுணெய்ய, ஆபத்தி து³க்கடஸ்ஸ.\nஅனுஜானாமி, பி⁴க்க²வே, யோ ஸாபத்திகோ பாதிமொக்க²ங் ஸுணாதி, தஸ்ஸ\nபாதிமொக்க²ங் ட²பேதுங். ஏவஞ்ச பன, பி⁴க்க²வே, ட²பேதப்³ப³ங். தத³ஹுபோஸதே²\nசாதுத்³த³ஸே வா பன்னரஸே வா தஸ்மிங் புக்³க³லே ஸம்முகீ²பூ⁴தே ஸங்க⁴மஜ்ஜே² உதா³ஹரிதப்³ப³ங் –\n‘ஸுணாது மே ப⁴ந்தே, ஸங்கோ⁴. இத்த²ன்னாமோ புக்³க³லோ\nஸாபத்திகோ, தஸ்ஸ பாதிமொக்க²ங் ட²பேமி, ந தஸ்மிங் ஸம்முகீ²பூ⁴தே\nபாதிமொக்க²ங் உத்³தி³ஸிதப்³ப³’ந்தி ட²பிதங் ஹோதி பாதிமொக்க²’’ந்தி.\nதேன கோ² பன ஸமயேன\nச²ப்³ப³க்³கி³யா பி⁴க்கூ² ‘நாம்ஹே கோசி ஜானாதீ’தி ஸாபத்திகாவ பாதிமொக்க²ங்\nஸுணந்தி. தே²ரா பி⁴க்கூ² பரசித்தவிது³னோ பி⁴க்கூ²னங் ஆரோசெந்தி –\n‘‘இத்த²ன்னாமோ ச இத்த²ன்னாமோ ச, ஆவுஸோ, ச²ப்³ப³க்³கி³யா பி⁴க்கூ² ‘நாம்ஹே\nகோசி ஜானாதீ’தி ஸாபத்திகாவ பாதிமொக்க²ங் ஸுணந்தீ’’தி. அஸ்ஸோஸுங் கோ²\nச²ப்³ப³க்³கி³யா பி⁴க்கூ² – ‘‘தே²ரா கிர பி⁴க்கூ² பரசித்தவிது³னோ அம்ஹே\nபி⁴க்கூ²னங் ஆரோசெந்தி – இத்த²ன்னாமோ ச இத்த²ன்னாமோ ச, ஆவுஸோ,\nச²ப்³ப³க்³கி³யா பி⁴க்கூ² ‘நாம்ஹே கோசி ஜானாதீ’தி ஸாபத்திகாவ பாதிமொக்க²ங் ஸுணந்தீ’’தி.\nதே – புரம்ஹாகங் பேஸலா பி⁴க்கூ² பாதிமொக்க²ங்\nட²பெந்தீதி – படிகச்சேவ ஸுத்³தா⁴னங் பி⁴க்கூ²னங் அனாபத்திகானங்\nஅவத்து²ஸ்மிங் அகாரணே பாதிமொக்க²ங் ட²பெந்தி. யே தே பி⁴க்கூ²\nஅப்பிச்சா²…பே॰… தே உஜ்ஜா²யந்தி கி²ய்யந்தி விபாசெந்தி – ‘‘கத²ஞ்ஹி நாம\nச²ப்³ப³க்³கி³யா பி⁴க்கூ² ஸுத்³தா⁴னங் பி⁴க்கூ²னங் அனாபத்திகானங்\nஅவத்து²ஸ்மிங் அகாரணே பாதிமொக்க²ங் ட²பெஸ்ஸந்தீ’’தி அத² கோ² தே பி⁴க்கூ²\nப⁴க³வதோ ஏதமத்த²ங் ஆரோசேஸுங்…பே॰… ‘‘ஸச்சங் கிர, பி⁴க்க²வே,\nச²ப்³ப³க்³கி³யா பி⁴க்கூ² ஸுத்³தா⁴னங் பி⁴க்கூ²னங் அனாபத்திகானங்\nஅவத்து²ஸ்மிங் அகாரணே பாதிமொக்க²ங் ட²பெந்தீ’’தி\nவிக³ரஹித்வா…பே॰… த⁴ம்மிங் கத²ங் கத்வா பி⁴க்கூ² ஆமந்தேஸி – ‘‘ந,\nபி⁴க்க²வே, ஸுத்³தா⁴னங் பி⁴க்கூ²னங் அனாபத்திகானங் அவத்து²ஸ்மிங் அகாரணே\nபாதிமொக்க²ங் ட²பேதப்³ப³ங். யோ ட²பெய்ய, ஆபத்தி து³க்கடஸ்ஸ’’.\n387. ‘‘ஏகங் , பி⁴க்க²வே, அத⁴ம்மிகங் பாதிமொக்க²ட்ட²பனங், ஏகங் த⁴ம்மிகங்; பாதிமொக்க²ட்ட²பனங் [ஏகங் த⁴ம்மிகங் (ஸீ॰ ஸ்யா॰)],\nத்³வே அத⁴ம்மிகானி; பாதிமொக்க²ட்ட²பனானி, த்³வே த⁴ம்மிகானி; தீணி\nஅத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி, தீணி த⁴ம்மிகானி, சத்தாரி அத⁴ம்மிகானி\nபாதிமொக்க²ட்ட²பனானி, சத்தாரி த⁴ம்மிகானி; பஞ்ச அத⁴ம்மிகானி\nபாதிமொக்க²ட்ட²பனானி, பஞ்ச த⁴ம்மிகானி; ச² அத⁴ம்மிகானி\nபாதிமொக்க²ட்ட²பனானி, ச² த⁴ம்மிகானி; ஸத்த அத⁴ம்மிகானி\nபாதிமொக்க²ட்ட²பனானி, ஸத்த த⁴ம்மிகானி; அட்ட² அத⁴ம்மிகானி\nபாதிமொக்க²ட்ட²பனானி, அட்ட² த⁴ம்மிகானி; நவ அத⁴ம்மிகானி\nபாதிமொக்க²ட்ட²பனானி , நவ த⁴ம்மிகானி; த³ஸ அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி, த³ஸ த⁴ம்மிகானி.\n அமூலிகாய ஸீலவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி – இத³ங்\nஏகங் அத⁴ம்மிகங் பாதிமொக்க²ட்ட²பனங். கதமங் ஏகங் த⁴ம்மிகங்\n ஸமூலிகாய ஸீலவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி – இத³ங்\n‘‘கதமானி த்³வே அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி\nபாதிமொக்க²ங் ட²பேதி, அமூலிகாய ஆசாரவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி – இமானி\nத்³வே அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி. கதமானி த்³வே த⁴ம்மிகானி\n ஸமூலிகாய ஸீலவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி, ஸமூலிகாய\nஆசாரவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி – இமானி த்³வே த⁴ம்மிகானி\n‘‘கதமானி தீணி அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி\nஅமூலிகாய ஸீலவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி, அமூலிகாய ஆசாரவிபத்தியா\nபாதிமொக்க²ங் ட²பேதி, அமூலிகாய தி³ட்டி²விபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி –\nஇமானி தீணி அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி. கதமானி தீணி த⁴ம்மிகானி\nபாதிமொக்க²ங் ட²பேதி, ஸமூலிகாய ஆசாரவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி,\nஸமூலிகாய தி³ட்டி²விபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி – இமானி தீணி த⁴ம்மிகானி\n‘‘கதமானி சத்தாரி அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி\nஅமூலிகாய ஸீலவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி, அமூலிகாய ஆசாரவிபத்தியா\nபாதிமொக்க²ங் ட²பேதி, அமூலிகாய தி³ட்டி²விபத்தியா\nபாதிமொக்க²ங் ட²பேதி, அமூலிகாய ஆஜீவவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி – இமானி\nசத்தாரி அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி. கதமானி சத்தாரி த⁴ம்மிகானி\n ஸமூலிகாய ஸீலவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி, ஸமூலிகாய\nஆசாரவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி, ஸமூலிகாய தி³ட்டி²விபத்தியா\nபாதிமொக்க²ங் ட²பேதி, ஸமூலிகாய ஆஜீவவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி – இமானி\n‘‘கதமானி பஞ்ச அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி\nஅமூலகேன பாராஜிகேன பாதிமொக்க²ங் ட²பேதி, அமூலகேன ஸங்கா⁴தி³ஸேஸேன…பே॰…\nஅமூலகேன பாசித்தியேன… அமூலகேன பாடிதே³ஸனீயேன… அமூலகேன து³க்கடேன\nபாதிமொக்க²ங் ட²பேதி – இமானி பஞ்ச அத⁴ம்மிகானி\nபாதிமொக்க²ட்ட²பனானி. கதமானி பஞ்ச த⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி\nபாராஜிகேன பாதிமொக்க²ங் ட²பேதி, ஸமூலகேன ஸங்கா⁴தி³ஸேஸேன…பே॰… பாசித்தியேன… பாடிதே³ஸனீயேன… து³க்கடேன பாதிமொக்க²ங் ட²பேதி – இமானி பஞ்ச த⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி.\n‘‘கதமானி ச² அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி\nஅமூலிகாய ஸீலவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி அகதாய, அமூலிகாய ஸீலவிபத்தியா\nபாதிமொக்க²ங் ட²பேதி கதாய; அமூலி���ாய ஆசாரவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி\nஅகதாய, அமூலிகாய ஆசாரவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி கதாய; அமூலிகாய\nதி³ட்டி²விபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி அகதாய, அமூலிகாய தி³ட்டி²விபத்தியா\nபாதிமொக்க²ங் ட²பேதி கதாய – இமானி ச² அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி.\nகதமானி ச² த⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி\nபாதிமொக்க²ங் ட²பேதி அகதாய, ஸமூலிகாய ஸீலவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி\nகதாய; ஸமூலிகாய ஆசாரவிபத்தியா…பே॰… தி³ட்டி²விபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி\nஅகதாய…பே॰… கதாய – இமானி ச² த⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி.\n‘‘கதமானி ஸத்த அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி அமூலகேன பாராஜிகேன பாதிமொக்க²ங் ட²பேதி, அமூலகேன ஸங்கா⁴தி³ஸேஸேன…பே॰…\nது²ல்லச்சயேன பாசித்தியேன பாடிதே³ஸனீயேன து³க்கடேன து³ப்³பா⁴ஸிதேன\nபாதிமொக்க²ங் ட²பேதி – இமானி ஸத்த அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி. கதமானி\nட²பேதி, ஸமூலகேன ஸங்கா⁴தி³ஸேஸேன…பே॰… து²ல்லச்சயேன\nபாசித்தியேன பாடிதே³ஸனீயேன து³க்கடேன து³ப்³பா⁴ஸிதேன பாதிமொக்க²ங் ட²பேதி –\nஇமானி ஸத்த த⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி.\n‘‘கதமானி அட்ட² அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி\nஅமூலிகாய ஸீலவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி அகதாய, அமூலிகாய ஸீலவிபத்தியா\nபாதிமொக்க²ங் ட²பேதி கதாய; அமூலிகாய ஆசாரவிபத்தியா …பே॰…\nதி³ட்டி²விபத்தியா…பே॰… ஆஜீவவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி அகதாய…பே॰…\nகதாய – இமானி அட்ட² அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி. கதமானி\nபாதிமொக்க²ங் ட²பேதி அகதாய, ஸமூலிகாய ஸீலவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி\nகதாய; ஸமூலிகாய ஆசாரவிபத்தியா…பே॰… தி³ட்டி²விபத்தியா…பே॰… ஆஜீவவிபத்தியா\nபாதிமொக்க²ங் ட²பேதி அகதாய…பே॰… கதாய. இமானி அட்ட² த⁴ம்மிகானி\n‘‘கதமானி நவ அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி\nஅமூலிகாய ஸீலவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி அகதாய, அமூலிகாய ஸீலவிபத்தியா\nபாதிமொக்க²ங் ட²பேதி கதாய, அமூலிகாய ஸீலவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி\nகதாகதாய; அமூலிகாய ஆசாரவிபத்தியா…பே॰… தி³ட்டி²விபத்தியா பாதிமொக்க²ங்\nட²பேதி அகதாய…பே॰… கதாய…பே॰… கதாகதாய இமானி நவ அத⁴ம்மிகானி\nபாதிமொக்க²ட்ட²பனானி. கதமானி நவ த⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி\nஸீலவிபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி அகதாய, ஸமூலிகாய ஸீலவிபத்தியா\nபாதிமொக்க²ங் ட²பேதி கதாய, ஸமூலிக���ய ஸீலவிபத்தியா\nபாதிமொக்க²ங் ட²பேதி கதாகதாய; ஸமூலிகாய ஆசாரவிபத்தியா…பே॰…\nதி³ட்டி²விபத்தியா பாதிமொக்க²ங் ட²பேதி அகதாய…பே॰… கதாய – கதாகதாய…பே॰…\nஇமானி நவ த⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி.\n‘‘கதமானி த³ஸ அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி\nபாராஜிகோ தஸ்ஸங் பரிஸாயங் நிஸின்னோ ஹோதி, ந பாராஜிககதா² விப்பகதா ஹோதி; ந\nஸிக்க²ங் பச்சக்கா²தகோ தஸ்ஸங் பரிஸாயங் நிஸின்னோ ஹோதி, ந ஸிக்க²ங்\nபச்சக்கா²தகதா² விப்பகதா ஹோதி; த⁴ம்மிகங் ஸாமக்³கி³ங் உபேதி, ந த⁴ம்மிகங்\nஸாமக்³கி³ங் பச்சாதி³யதி, ந த⁴ம்மிகாய ஸாமக்³கி³யா பச்சாதா³னகதா² விப்பகதா\nஹோதி; ந ஸீலவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ ஹோதி, ந ஆசாரவிபத்தியா\nதி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ ஹோதி, ந தி³ட்டி²விபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ ஹோதி\n– இமானி த³ஸ அத⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி.\nகதமானி த³ஸ த⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி\nநிஸின்னோ ஹோதி, பாராஜிககதா² விப்பகதா ஹோதி; ஸிக்க²ங் பச்சக்கா²தகோ தஸ்ஸங்\nபரிஸாயங் நிஸின்னோ ஹோதி, ஸிக்க²ங் பச்சக்கா²தகதா² விப்பகதா ஹோதி; த⁴ம்மிகங்\nஸாமக்³கி³ங் ந உபேதி, த⁴ம்மிகங் ஸாமக்³கி³ங்\nபச்சாதி³யதி, த⁴ம்மிகாய ஸாமக்³கி³யா பச்சாதா³னகதா² விப்பகதா ஹோதி;\nஸீலவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ ஹோதி, ஆசாரவிபத்தியா\nதி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ ஹோதி, தி³ட்டி²விபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ ஹோதி –\nஇமானி த³ஸ த⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானி.\nபாராஜிகோ தஸ்ஸங் பரிஸாயங் நிஸின்னோ ஹோதி இத⁴, பி⁴க்க²வே, யேஹி ஆகாரேஹி\nயேஹி லிங்கே³ஹி யேஹி நிமித்தேஹி பாராஜிகஸ்ஸ த⁴ம்மஸ்ஸ அஜ்ஜா²பத்தி ஹோதி,\nதேஹி ஆகாரேஹி தேஹி லிங்கே³ஹி தேஹி நிமித்தேஹி பி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி\nபாராஜிகங் த⁴ம்மங் அஜ்ஜா²பஜ்ஜந்தங். ந ஹேவ கோ² பி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி\nபாராஜிகங் த⁴ம்மங் அஜ்ஜா²பஜ்ஜந்தங், அபி ச அஞ்ஞோ\nபி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி – ‘இத்த²ன்னாமோ, ஆவுஸோ, பி⁴க்கு² பாராஜிகங்\nத⁴ம்மங் அஜ்ஜா²பன்னோ’தி. ந ஹேவ கோ² பி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி பாராஜிகங்\nத⁴ம்மங் அஜ்ஜா²பஜ்ஜந்தங், நாபி [நாபி ச (க॰)]\nஅஞ்ஞோ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி – ‘இத்த²ன்னாமோ, ஆவுஸோ, பி⁴க்கு²\nபாராஜிகங் த⁴ம்மங் அஜ்ஜா²பன்னோ’தி, அபிச ஸோவ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி –\n‘அஹங், ஆவுஸோ, பாராஜிகங் த⁴ம்மங் அஜ்ஜா²பன்னோ’தி. ஆகங்க²மானோ, பி⁴க்க²வே,\nபி⁴க்கு² தேன தி³ட்டே²ன தேன ஸுதேன தாய பரிஸங்காய தத³ஹுபோஸதே² சாதுத்³த³ஸே\nவா பன்னரஸே வா தஸ்மிங் புக்³க³லே ஸம்முகீ²பூ⁴தே ஸங்க⁴மஜ்ஜே² உதா³ஹரெய்ய –\n‘‘ஸுணாது மே, ப⁴ந்தே, ஸங்கோ⁴. இத்த²ன்னாமோ புக்³க³லோ\nபாராஜிகங் த⁴ம்மங் அஜ்ஜா²பன்னோ, தஸ்ஸ பாதிமொக்க²ங் ட²பேமி, ந தஸ்மிங்\nஸம்முகீ²பூ⁴தே பாதிமொக்க²ங் உத்³தி³ஸிதப்³ப³ந்தி – த⁴ம்மிகங் பாதிமொக்க²ட்ட²பனங்.\n389. ‘‘பி⁴க்கு²ஸ்ஸ பாதிமொக்கே² ட²பிதே பரிஸா வுட்டா²தி, த³ஸன்னங் அந்தராயானங் அஞ்ஞதரேன [அஞ்ஞதரேன அந்தராயேன (ஸ்யா॰ கங்॰)]\n– ராஜந்தராயேன வா, சோரந்தராயேன வா, அக்³யந்தராயேன வா, உத³கந்தராயேன வா,\nமனுஸ்ஸந்தராயேன வா, அமனுஸ்ஸந்தராயேன வா, வாளந்தராயேன வா, ஸரீஸபந்தராயேன வா,\nஜீவிதந்தராயேன வா, ப்³ரஹ்மசரியந்தராயேன வா.\nஆகங்க²மானோ, பி⁴க்க²வே, பி⁴க்கு² தஸ்மிங் வா ஆவாஸே, அஞ்ஞஸ்மிங் வா ஆவாஸே,\nதஸ்மிங் புக்³க³லே ஸம்முகீ²பூ⁴தே ஸங்க⁴மஜ்ஜே² உதா³ஹரெய்ய –\n‘‘ஸுணாது மே, ப⁴ந்தே, ஸங்கோ⁴. இத்த²ன்னாமஸ்ஸ\nபுக்³க³லஸ்ஸ பாராஜிககதா² விப்பகதா, தங் வத்து² அவினிச்சி²தங். யதி³\nஸங்க⁴ஸ்ஸ பத்தகல்லங், ஸங்கோ⁴ தங் வத்து²ங் வினிச்சி²னெய்யாதி.\n‘‘ஏவஞ்சேதங் லபே⁴த², இச்சேதங் குஸலங். நோ சே லபே⁴த²,\nதத³ஹுபோஸதே² சாதுத்³த³ஸே வா பன்னரஸே வா தஸ்மிங் புக்³க³லே ஸம்முகீ²பூ⁴தே\n‘‘ஸுணாது மே, ப⁴ந்தே, ஸங்கோ⁴.\nஇத்த²ன்னாமஸ்ஸ புக்³க³லஸ்ஸ பாராஜிககதா² விப்பகதா, தங் வத்து²\nஅவினிச்சி²தங். தஸ்ஸ பாதிமொக்க²ங் ட²பேமி, ந தஸ்மிங் ஸம்முகீ²பூ⁴தே\nபாதிமொக்க²ங் உத்³தி³ஸிதப்³ப³ந்தி – த⁴ம்மிகங் பாதிமொக்க²ட்ட²பனங்.\n390. ‘‘கத²ங் ஸிக்க²ங் பச்சக்கா²தகோ தஸ்ஸங் பரிஸாயங் நிஸின்னோ ஹோதி இத⁴ பன, பி⁴க்க²வே, பி⁴க்கு² யேஹி ஆகாரேஹி யேஹி லிங்கே³ஹி யேஹி\nநிமித்தேஹி ஸிக்கா² பச்சக்கா²தா ஹோதி, தேஹி ஆகாரேஹி தேஹி லிங்கே³ஹி தேஹி\nநிமித்தேஹி பி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி ஸிக்க²ங் பச்சக்க²ந்தங். ந ஹேவ கோ²\nபி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி ஸிக்க²ங் பச்சக்க²ந்தங், அபிச அஞ்ஞோ பி⁴க்கு²\nபி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி – ‘இத்த²ன்னாமேன, ஆவுஸோ, பி⁴க்கு²னா ஸிக்கா²\nபச்சக்கா²தா’தி. ந ஹேவ கோ² பி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி ஸிக்க²ங்\nபச்சக்க²ந்தங், நாபி அஞ்ஞோ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ\nஆரோசேதி – ‘இத்த²ன்னாமேன, ஆவுஸோ, பி⁴க்கு²னா ஸிக்கா² பச்சக்கா²தா’தி, அபிச\nஸோவ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி – ‘மயா, ஆவுஸோ, ஸிக்கா² பச்சக்கா²தா’தி.\nஆகங்க²மானோ, பி⁴க்க²வே, பி⁴க்கு² தேன தி³ட்டே²ன தேன ஸுதேன தாய பரிஸங்காய\nதத³ஹுபோஸதே² சாதுத்³த³ஸே வா பன்னரஸே வா தஸ்மிங் புக்³க³லே ஸம்முகீ²பூ⁴தே\n‘‘ஸுணாது மே, ப⁴ந்தே, ஸங்கோ⁴. இத்த²ன்னாமேன புக்³க³லேன\nஸிக்கா² பச்சக்கா²தா, தஸ்ஸ பாதிமொக்க²ங் ட²பேமி, ந தஸ்மிங் ஸம்முகீ²பூ⁴தே\nபாதிமொக்க²ங் உத்³தி³ஸிதப்³ப³ந்தி – த⁴ம்மிகங் பாதிமொக்க²ட்ட²பனங்.\n391. ‘‘பி⁴க்கு²ஸ்ஸ பாதிமொக்கே² ட²பிதே பரிஸா வுட்டா²தி, த³ஸன்னங் அந்தராயானங் அஞ்ஞதரேன – ராஜந்தராயேன வா\n…பே॰… ப்³ரஹ்மசரியந்தராயேன வா, ஆகங்க²மானோ, பி⁴க்க²வே, பி⁴க்கு² தஸ்மிங்\nவா ஆவாஸே, அஞ்ஞஸ்மிங் வா ஆவாஸே, தஸ்மிங் புக்³க³லே ஸம்முகீ²பூ⁴தே\n‘‘ஸுணாது மே, ப⁴ந்தே, ஸங்கோ⁴. இத்த²ன்னாமஸ்ஸ புக்³க³லஸ்ஸ ஸிக்க²ங் பச்சக்கா²தகதா² [ஸிக்கா²பச்சக்கா²தகதா² (ஸீ॰)] விப்பகதா, தங் வத்து² அவினிச்சி²தங். யதி³ ஸங்க⁴ஸ்ஸ பத்தகல்லங், ஸங்கோ⁴ தங் வத்து²ங் வினிச்சி²னெய்யாதி.\nகுஸலங். நோ சே லபே⁴த², தத³ஹுபோஸதே² சாதுத்³த³ஸே வா பன்னரஸே வா தஸ்மிங்\nபுக்³க³லே ஸம்முகீ²பூ⁴தே ஸங்க⁴மஜ்ஜே² உதா³ஹரிதப்³ப³ங் –\n‘‘ஸுணாது மே, ப⁴ந்தே, ஸங்கோ⁴.\nஇத்த²ன்னாமஸ்ஸ புக்³க³லஸ்ஸ ஸிக்க²ங் பச்சக்கா²தகதா² விப்பகதா, தங் வத்து²\nஅவினிச்சி²தங். தஸ்ஸ பாதிமொக்க²ங் ட²பேமி, ந தஸ்மிங் ஸம்முகீ²பூ⁴தே\nபாதிமொக்க²ங் உத்³தி³ஸிதப்³ப³ந்தி – த⁴ம்மிகங் பாதிமொக்க²ட்ட²பனங்.\n‘‘கத²ங் த⁴ம்மிகங் ஸாமக்³கி³ங் ந உபேதி இத⁴ பன, பி⁴க்க²வே, பி⁴க்கு² யேஹி\nஆகாரேஹி யேஹி லிங்கே³ஹி யேஹி நிமித்தேஹி த⁴ம்மிகாய ஸாமக்³கி³யானுபக³மனங்\nஹோதி, தேஹி ஆகாரேஹி தேஹி லிங்கே³ஹி தேஹி நிமித்தேஹி பி⁴க்கு² பி⁴க்கு²ங்\nபஸ்ஸதி த⁴ம்மிகங் ஸாமக்³கி³ங் ந உபெந்தங். ந ஹேவ கோ² பி⁴க்கு² பி⁴க்கு²ங்\nபஸ்ஸதி த⁴ம்மிகங் ஸாமக்³கி³ங் ந உபெந்தங், அபி ச அஞ்ஞோ பி⁴க்கு²\nபி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி – ‘இத்த²ன்னாமோ, ஆவுஸோ, பி⁴க்கு² த⁴ம்மிகங்\nஸாமக்³கி³ங் ந உபேதீ’தி. ந ஹேவ கோ² பி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி த⁴ம்மிகங்\nஸாமக்³கி³ங் ந உபெந்தங், நாபி அஞ்ஞோ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி –\n‘இத்த²ன்னாமோ, ஆவுஸோ, பி⁴க்கு² த⁴ம்மிகங் ஸாமக்³கி³ங் ந உபேதீ’தி, அபி ச\nஸோவ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி – ‘அஹங், ஆவுஸோ, த⁴ம்மிகங் ஸாமக்³கி³ங் ந\nஉபேமீ’தி. ஆகங்க²மானோ, பி⁴க்க²வே, பி⁴க்கு² தேன தி³ட்டே²ன தேன ஸுதேன தாய\nபரிஸங்காய தத³ஹுபோஸதே² சாதுத்³த³ஸே வா பன்னரஸே வா தஸ்மிங் புக்³க³��ே ஸம்முகீ²பூ⁴தே ஸங்க⁴மஜ்ஜே² உதா³ஹரெய்ய –\n‘‘ஸுணாது மே, ப⁴ந்தே, ஸங்கோ⁴. இத்த²ன்னாமோ புக்³க³லோ த⁴ம்மிகங் ஸாமக்³கி³ங் ந உபேதி , தஸ்ஸ பாதிமொக்க²ங் ட²பேமி, ந தஸ்மிங் ஸம்முகீ²பூ⁴தே பாதிமொக்க²ங் உத்³தி³ஸிதப்³ப³ந்தி – த⁴ம்மிகங் பாதிமொக்க²ட்ட²பனங்.\n‘‘கத²ங் த⁴ம்மிகங் ஸாமக்³கி³ங் பச்சாதி³யதி\nயேஹி ஆகாரேஹி யேஹி லிங்கே³ஹி யேஹி நிமித்தேஹி த⁴ம்மிகாய ஸாமக்³கி³யா\nபச்சாதா³னங் ஹோதி, தேஹி ஆகாரேஹி தேஹி லிங்கே³ஹி\nதேஹி நிமித்தேஹி பி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி த⁴ம்மிகங் ஸாமக்³கி³ங்\nபச்சாதி³யந்தங் ந ஹேவ கோ² பி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி த⁴ம்மிகங்\nஸாமக்³கி³ங் பச்சாதி³யந்தங், அபி ச அஞ்ஞோ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி –\n‘இத்த²ன்னாமோ, ஆவுஸோ, பி⁴க்கு² த⁴ம்மிகங் ஸாமக்³கி³ங் பச்சாதி³யதீ’தி. ந\nஹேவ கோ² பி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி த⁴ம்மிகங் ஸாமக்³கி³ங் பச்சாதி³யந்தங்,\nநாபி அஞ்ஞோ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி – ‘இத்த²ன்னாமோ, ஆவுஸோ, பி⁴க்கு²\nத⁴ம்மிகங் ஸாமக்³கி³ங் பச்சாதி³யதீ’தி, அபி ச ஸோவ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ\nஆரோசேதி – ‘அஹங், ஆவுஸோ, த⁴ம்மிகங் ஸாமக்³கி³ங் பச்சாதி³யாமீ’தி .\nஆகங்க²மானோ, பி⁴க்க²வே, பி⁴க்கு² தேன தி³ட்டே²ன தேன ஸுதேன தாய பரிஸங்காய\nதத³ஹுபோஸதே² சாதுத்³த³ஸே வா பன்னரஸே வா தஸ்மிங் புக்³க³லே ஸம்முகீ²பூ⁴தே\n‘‘ஸுணாது மே, ப⁴ந்தே, ஸங்கோ⁴. இத்த²ன்னாமோ புக்³க³லோ\nத⁴ம்மிகங் ஸாமக்³கி³ங் பச்சாதி³யதி, தஸ்ஸ பாதிமொக்க²ங் ட²பேமி, ந தஸ்மிங்\nஸம்முகீ²பூ⁴தே பாதிமொக்க²ங் உத்³தி³ஸிதப்³ப³ந்தி – த⁴ம்மிகங்\n394. ‘‘பி⁴க்கு²ஸ்ஸ பாதிமொக்கே² ட²பிதே பரிஸா வுட்டா²தி, த³ஸன்னங் அந்தராயானங் அஞ்ஞதரேன – ராஜந்தராயேன வா…பே॰… ப்³ரஹ்மசரியந்தராயேன\nவா. ஆகங்க²மானோ, பி⁴க்க²வே, பி⁴க்கு² தஸ்மிங் வா ஆவாஸே, அஞ்ஞஸ்மிங் வா\nஆவாஸே, தஸ்மிங் புக்³க³லே ஸம்முகீ²பூ⁴தே ஸங்க⁴மஜ்ஜே² உதா³ஹரெய்ய –\n‘‘ஸுணாது மே, ப⁴ந்தே, ஸங்கோ⁴. இத்த²ன்னாமஸ்ஸ\nபுக்³க³லஸ்ஸ த⁴ம்மிகாய ஸாமக்³கி³யா பச்சாதா³னகதா² விப்பகதா, தங் வத்து²\nஅவினிச்சி²தங். யதி³ ஸங்க⁴ஸ்ஸ பத்தகல்லங், ஸங்கோ⁴ தங் வத்து²ங்\n‘‘ஏவஞ்சேதங் லபே⁴த², இச்சேதங் குஸலங். நோ சே லபே⁴த²,\nதத³ஹுபோஸதே² சாதுத்³த³ஸே வா பன்னரஸே வா தஸ்மிங் புக்³க³லே ஸம்முகீ²பூ⁴தே\n‘‘ஸுணாது மே, ப⁴ந்தே, ஸங்கோ⁴. இத்த²ன்னாமஸ்ஸ\nபுக்³க³லஸ்ஸ த⁴ம்மிகாய ஸாமக்³கி³யா பச்சாதா³னகதா² விப்பகதா, தங் ��த்து²\nஅவினிச்சி²தங். தஸ்ஸ பாதிமொக்க²ங் ட²பேமி, ந தஸ்மிங் ஸம்முகீ²பூ⁴தே\nபாதிமொக்க²ங் உத்³தி³ஸிதப்³ப³ந்தி – த⁴ம்மிகங் பாதிமொக்க²ட்ட²பனங்.\n இத⁴ பன, பி⁴க்க²வே, பி⁴க்கு²\nயேஹி ஆகாரேஹி யேஹி லிங்கே³ஹி யேஹி நிமித்தேஹி ஸீலவிபத்தியா\nதி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ ஹோதி, தேஹி ஆகாரேஹி தேஹி லிங்கே³ஹி தேஹி நிமித்தேஹி\nபி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி ஸீலவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதங். ந ஹேவ கோ²\nபி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி ஸீலவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதங், அபி ச\nஅஞ்ஞோ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி – ‘இத்த²ன்னாமோ, ஆவுஸோ, பி⁴க்கு²\nஸீலவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ’தி. ந ஹேவ கோ² பி⁴க்கு² பி⁴க்கு²ங்\nபஸ்ஸதி ஸீலவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதங், நாபி அஞ்ஞோ பி⁴க்கு²\nபி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி – ‘இத்த²ன்னாமோ, ஆவுஸோ, பி⁴க்கு²\nஸீலவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ’தி, அபி ச ஸோவ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ\nஆரோசேதி – ‘அஹங், ஆவுஸோ, ஸீலவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதொம்ஹீ’தி.\nஆகங்க²மானோ, பி⁴க்க²வே, பி⁴க்கு² தேன தி³ட்டே²ன தேன ஸுதேன தாய பரிஸங்காய\nதத³ஹுபோஸதே² சாதுத்³த³ஸே வா பன்னரஸே வா தஸ்மிங் புக்³க³லே ஸம்முகீ²பூ⁴தே\n‘‘ஸுணாது மே, ப⁴ந்தே, ஸங்கோ⁴. இத்த²ன்னாமோ புக்³க³லோ ஸீலவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ, [தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ ஹோதி (ஸ்யா॰ கங்॰)] தஸ்ஸ பாதிமொக்க²ங் ட²பேமி, ந தஸ்மிங் ஸம்முகீ²பூ⁴தே பாதிமொக்க²ங் உத்³தி³ஸிதப்³ப³ந்தி – த⁴ம்மிகங் பாதிமொக்க²ட்ட²பனங்.\n‘‘கத²ங் ஆசாரவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ ஹோதி\nபி⁴க்கு² யேஹி ஆகாரேஹி யேஹி லிங்கே³ஹி யேஹி நிமித்தேஹி ஆசாரவிபத்தியா\nதி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ ஹோதி தேஹி ஆகாரேஹி தேஹி லிங்கே³ஹி தேஹி நிமித்தேஹி\nபி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி ஆசாரவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதங். ந ஹேவ\nகோ² பி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி ஆசாரவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதங், அபி ச\nஅஞ்ஞோ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி – ‘இத்த²ன்னாமோ, ஆவுஸோ, பி⁴க்கு²\nஆசாரவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ’தி. ந ஹேவ கோ² பி⁴க்கு² பி⁴க்கு²ங்\nபஸ்ஸதி ஆசாரவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதங், நாபி அஞ்ஞோ பி⁴க்கு²\nபி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி – ‘இத்த²ன்னாமோ, ஆவுஸோ, பி⁴க்கு² ஆசாரவிபத்தியா\nதி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ’தி, அபி ச ஸோவ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி – ‘அஹங்,\nஆவுஸோ, ஆசாரவிபத்தியா தி³ட்ட��ஸுதபரிஸங்கிதொம்ஹீ’தி. ஆகங்க²மானோ,\nபி⁴க்க²வே, பி⁴க்கு² தேன தி³ட்டே²ன தேன ஸுதேன தாய பரிஸங்காய தத³ஹுபோஸதே² சாதுத்³த³ஸே வா பன்னரஸே வா தஸ்மிங் புக்³க³லே ஸம்முகீ²பூ⁴தே ஸங்க⁴மஜ்ஜே² உதா³ஹரெய்ய –\n‘‘ஸுணாது மே, ப⁴ந்தே, ஸங்கோ⁴. இத்த²ன்னாமோ புக்³க³லோ ஆசாரவிபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ, தஸ்ஸ பாதிமொக்க²ங் ட²பேமி, ந தஸ்மிங் ஸம்முகீ²பூ⁴தே பாதிமொக்க²ங் உத்³தி³ஸிதப்³ப³ந்தி – த⁴ம்மிகங் பாதிமொக்க²ட்ட²பனங்.\n‘‘கத²ங் தி³ட்டி²விபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ ஹோதி\nபி⁴க்கு² யேஹி ஆகாரேஹி யேஹி லிங்கே³ஹி யேஹி நிமித்தேஹி தி³ட்டி²விபத்தியா\nதி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ ஹோதி, தேஹி ஆகாரேஹி தேஹி லிங்கே³ஹி தேஹி நிமித்தேஹி\nபி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி தி³ட்டி²விபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதங். ந\nஹேவ கோ² பி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி தி³ட்டி²விபத்தியா\nதி³ட்ட²ஸுதபரிஸங்கிதங், அபி ச அஞ்ஞோ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி –\n‘இத்த²ன்னாமோ, ஆவுஸோ, பி⁴க்கு² தி³ட்டி²விபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ’தி.\nந ஹேவ கோ² பி⁴க்கு² பி⁴க்கு²ங் பஸ்ஸதி தி³ட்டி²விபத்தியா\nதி³ட்ட²ஸுதபரிஸங்கிதங், நாபி அஞ்ஞோ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி –\n‘இத்த²ன்னாமோ, ஆவுஸோ, பி⁴க்கு² தி³ட்டி²விபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ’தி,\nஅபி ச ஸோவ பி⁴க்கு² பி⁴க்கு²ஸ்ஸ ஆரோசேதி – ‘அஹங், ஆவுஸோ,\nதி³ட்டி²விபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதொம்ஹீ’தி. ஆகங்க²மானோ, பி⁴க்க²வே,\nபி⁴க்கு² தேன தி³ட்டே²ன தேன ஸுதேன தாய பரிஸங்காய தத³ஹுபோஸதே² சாதுத்³த³ஸே\nவா பன்னரஸே வா தஸ்மிங் புக்³க³லே ஸம்முகீ²பூ⁴தே ஸங்க⁴மஜ்ஜே² உதா³ஹரெய்ய –\n‘‘ஸுணாது மே, ப⁴ந்தே, ஸங்கோ⁴. இத்த²ன்னாமோ புக்³க³லோ தி³ட்டி²விபத்தியா தி³ட்ட²ஸுதபரிஸங்கிதோ, தஸ்ஸ பாதிமொக்க²ங் ட²பேமி, ந தஸ்மிங் ஸம்முகீ²பூ⁴தே பாதிமொக்க²ங் உத்³தி³ஸிதப்³ப³ந்தி – த⁴ம்மிகங் பாதிமொக்க²ட்ட²பனங்.\n‘‘இமானி த³ஸ த⁴ம்மிகானி பாதிமொக்க²ட்ட²பனானீ’’தி.\nஅத² கோ² ஆயஸ்மா உபாலி யேன ப⁴க³வா தேனுபஸங்கமி, உபஸங்கமித்வா ப⁴க³வந்தங்\nஅபி⁴வாதெ³த்வா ஏகமந்தங் நிஸீதி³. ஏகமந்தங் நிஸின்னோ கோ² ஆயஸ்மா உபாலி\nப⁴க³வந்தங் ஏதத³வோச – ‘‘அத்தாதா³னங் ஆதா³துகாமேன, ப⁴ந்தே, பி⁴க்கு²னா\nகதமங்க³ஸமன்னாக³தங் [கதங்க³ஸமன்னாக³தங் (க॰)] அத்தாதா³னங் ஆதா³தப்³ப³’’ந்தி\nஆதா³துகாமேன, உபாலி, பி⁴க்கு²னா பஞ்சங்க³ஸமன்னாக³தங் அத்தாதா³னங்\nஆதா³தப்³ப³ங். அத்தாதா³னங் ஆதா³துகாமேன, உபாலி, பி⁴க்கு²னா ஏவங்\nபச்சவெக்கி²தப்³ப³ங் – ‘யங் கோ² அஹங் இமங் அத்தாதா³னங் ஆதா³துகாமோ, காலோ நு\nகோ² இமங் அத்தாதா³னங் ஆதா³துங் உதா³ஹு நோ’தி\nபச்சவெக்க²மானோ ஏவங் ஜானாதி – ‘அகாலோ இமங் அத்தாதா³னங் ஆதா³துங், நோ\nகாலோ’தி, ந தங், உபாலி, அத்தாதா³னங் ஆதா³தப்³ப³ங்.\n‘‘ஸசே பனுபாலி, பி⁴க்கு² பச்சவெக்க²மானோ ஏவங் ஜானாதி –\n‘காலோ இமங் அத்தாதா³னங் ஆதா³துங், நோ அகாலோ’தி, தேனுபாலி, பி⁴க்கு²னா\nஉத்தரி பச்சவெக்கி²தப்³ப³ங் – ‘யங் கோ² அஹங் இமங் அத்தாதா³னங் ஆதா³துகாமோ,\nபூ⁴தங் நு கோ² இத³ங் அத்தாதா³னங் உதா³ஹு நோ’தி\nபச்சவெக்க²மானோ ஏவங் ஜானாதி – ‘அபூ⁴தங் இத³ங் அத்தாதா³னங், நோ பூ⁴த’ந்தி, ந\nதங், உபாலி, அத்தாதா³னங் ஆதா³தப்³ப³ங்.\n‘‘ஸசே பனுபாலி, பி⁴க்கு² பச்சவெக்க²மானோ\nஏவங் ஜானாதி – ‘பூ⁴தங் இத³ங் அத்தாதா³னங், நோ அபூ⁴த’ந்தி, தேனுபாலி,\nபி⁴க்கு²னா உத்தரி பச்சவெக்கி²தப்³ப³ங் – ‘யங் கோ² அஹங் இமங் அத்தாதா³னங்\nஆதா³துகாமோ, அத்த²ஸஞ்ஹிதங் நு கோ² இத³ங் அத்தாதா³னங் உதா³ஹு நோ’தி\nஉபாலி, பி⁴க்கு² பச்சவெக்க²மானோ ஏவங் ஜானாதி – ‘அனத்த²ஸஞ்ஹிதங் இத³ங்\nஅத்தாதா³னங், நோ அத்த²ஸஞ்ஹித’ந்தி, ந தங், உபாலி, அத்தாதா³னங்\n‘‘ஸசே பனுபாலி, பி⁴க்கு² பச்சவெக்க²மானோ ஏவங் ஜானாதி –\n‘அத்த²ஸஞ்ஹிதங் இத³ங் அத்தாதா³னங், நோ அனத்த²ஸஞ்ஹித’ந்தி, தேனுபாலி,\nபி⁴க்கு²னா உத்தரி பச்சவெக்கி²தப்³ப³ங் – ‘இமங் கோ² அஹங் அத்தாதா³னங்\nஆதி³யமானோ லபி⁴ஸ்ஸாமி ஸந்தி³ட்டே² ஸம்ப⁴த்தே பி⁴க்கூ² த⁴ம்மதோ வினயதோ\n ஸசே, உபாலி, பி⁴க்கு² பச்சவெக்க²மானோ ஏவங் ஜானாதி –\n‘இமங் கோ² அஹங் அத்தாதா³னங் ஆதி³யமானோ ந லபி⁴ஸ்ஸாமி ஸந்தி³ட்டே² ஸம்ப⁴த்தே\nபி⁴க்கூ² த⁴ம்மதோ வினயதோ பக்கே²’தி, ந தங், உபாலி, அத்தாதா³னங்\n‘‘ஸசே பனுபாலி, பி⁴க்கு² பச்சவெக்க²மானோ ஏவங் ஜானாதி – ‘இமங் கோ² அஹங்\nஅத்தாதா³னங் ஆதி³யமானோ லபி⁴ஸ்ஸாமி ஸந்தி³ட்டே² ஸம்ப⁴த்தே பி⁴க்கூ² த⁴ம்மதோ\nவினயதோ பக்கே²’தி, தேனுபாலி, பி⁴க்கு²னா உத்தரி பச்சவெக்கி²தப்³ப³ங் –\n‘இமங் கோ² மே அத்தாதா³னங் ஆதி³யதோ ப⁴விஸ்ஸதி ஸங்க⁴ஸ்ஸ ததோனிதா³னங்\nப⁴ண்ட³னங் கலஹோ விக்³க³ஹோ விவாதோ³ ஸங்க⁴பே⁴தோ³ ஸங்க⁴ராஜி ஸங்க⁴வவத்தா²னங்\n ஸசே உபாலி, பி⁴க்கு² பச்சவெக்க²மானோ ஏவங்\nஜானாதி – ‘இமங் கோ² மே அத்தாதா³னங் ஆதி³யதோ ப⁴விஸ்ஸதி ஸங்க⁴ஸ்ஸ ததோனிதா³னங் ப⁴ண்ட³னங் கலஹோ விக்³க³ஹோ வ���வாதோ³ ஸங்க⁴பே⁴தோ³ ஸங்க⁴ராஜி ஸங்க⁴வவத்தா²னங்\nஸங்க⁴னானாகரண’ந்தி, ந தங், உபாலி, அத்தாதா³னங் ஆதா³தப்³ப³ங். ஸசே பனுபாலி,\nபி⁴க்கு² பச்சவெக்க²மானோ ஏவங் ஜானாதி – ‘இமங் கோ² மே அத்தாதா³னங் ஆதி³யதோ ந\nப⁴விஸ்ஸதி ஸங்க⁴ஸ்ஸ ததோனிதா³னங் ப⁴ண்ட³னங் கலஹோ விக்³க³ஹோ\nவிவாதோ³ ஸங்க⁴பே⁴தோ³ ஸங்க⁴ராஜி ஸங்க⁴வவத்தா²னங் ஸங்க⁴னானாகரண’ந்தி,\nஆதா³தப்³ப³ங் தங், உபாலி, அத்தாதா³னங். ஏவங் பஞ்சங்க³ஸமன்னாக³தங் கோ²,\nஉபாலி, அத்தாதா³னங் ஆதி³ன்னங், பச்சா²பி அவிப்படிஸாரகரங் ப⁴விஸ்ஸதீ’தி.\n399. [பரி॰ 436 (அ॰ நி॰ 10.44 தோ²கங் விஸதி³ஸங்)]\n‘‘சோத³கேன, ப⁴ந்தே, பி⁴க்கு²னா பரங் சோதே³துகாமேன கதி த⁴ம்மே அஜ்ஜ²த்தங்\n ‘‘சோத³கேன, உபாலி, பி⁴க்கு²னா பரங்\nசோதே³துகாமேன பஞ்ச த⁴ம்மே அஜ்ஜ²த்தங் பச்சவெக்கி²த்வா பரோ சோதே³தப்³போ³.\n‘‘சோத³கேன, உபாலி, பி⁴க்கு²னா பரங் சோதே³துகாமேன ஏவங்\nபச்சவெக்கி²தப்³ப³ங் – ‘பரிஸுத்³த⁴காயஸமாசாரோ நு கொ²ம்ஹி, பரிஸுத்³தே⁴னம்ஹி\nகாயஸமாசாரேன ஸமன்னாக³தோ – அச்சி²த்³தே³ன அப்படிமங்ஸேன\nமே ஏஸோ த⁴ம்மோ உதா³ஹு நோ’தி நோ சே, உபாலி, பி⁴க்கு² பரிஸுத்³த⁴காயஸமாசாரோ\nஹோதி, பரிஸுத்³தே⁴ன காயஸமாசாரேன ஸமன்னாக³தோ – அச்சி²த்³தே³ன அப்படிமங்ஸேன,\nதஸ்ஸ ப⁴வந்தி வத்தாரோ – ‘இங்க⁴ தாவ ஆயஸ்மா காயிகங் ஸிக்க²ஸ்ஸூ’தி. இதிஸ்ஸ\n‘‘புன சபரங், உபாலி, சோத³கேன பி⁴க்கு²னா பரங்\nசோதே³துகாமேன ஏவங் பச்சவெக்கி²தப்³ப³ங் – ‘பரிஸுத்³த⁴வசீஸமாசாரோ நு\nகொ²ம்ஹி, பரிஸுத்³தே⁴னம்ஹி வசீஸமாசாரேன ஸமன்னாக³தோ – அச்சி²த்³தே³ன\n ஸங்விஜ்ஜதி நு கோ² மே ஏஸோ த⁴ம்மோ\n நோ சே, உபாலி, பி⁴க்கு² பரிஸுத்³த⁴வசீஸமாசாரோ ஹோதி,\nபரிஸுத்³தே⁴ன வசீஸமாசாரேன ஸமன்னாக³தோ – அச்சி²த்³தே³ன அப்படிமங்ஸேன, தஸ்ஸ\nப⁴வந்தி வத்தாரோ – ‘இங்க⁴ தாவ ஆயஸ்மா வாசஸிகங் ஸிக்க²ஸ்ஸூ’தி. இதிஸ்ஸ\n‘‘புன சபரங், உபாலி, சோத³கேன பி⁴க்கு²னா பரங்\nசோதே³துகாமேன ஏவங் பச்சவெக்கி²தப்³ப³ங் – ‘மெத்தங் நு கோ² மே சித்தங்\nபச்சுபட்டி²தங் ஸப்³ரஹ்மசாரீஸு அனாகா⁴தங் ,\nஸங்விஜ்ஜதி நு கோ² மே ஏஸோ த⁴ம்மோ உதா³ஹு நோ’தி நோ சே, உபாலி, பி⁴க்கு²னோ\nமெத்தசித்தங் பச்சுபட்டி²தங் ஹோதி ஸப்³ரஹ்மசாரீஸு அனாகா⁴தங் , தஸ்ஸ ப⁴வந்தி வத்தாரோ – ‘இங்க⁴ தாவ ஆயஸ்மா ஸப்³ரஹ்மசாரீஸு மெத்தசித்தங் உபட்டா²பேஹீ’தி. இதிஸ்ஸ ப⁴வந்தி வத்தாரோ.\n‘‘புன சபரங், உபாலி, சோத³கேன பி⁴க்கு²னா பரங்\nசோதே³துகாமேன ஏவங் பச்சவெக்கி��தப்³ப³ங் – ‘ப³ஹுஸ்ஸுதோ நு கொ²ம்ஹி, ஸுதத⁴ரோ,\n யே தே த⁴ம்மா ஆதி³கல்யாணா மஜ்ஜே²கல்யாணா பரியோஸானகல்யாணா,\nஸாத்த²ங் ஸப்³யஞ்ஜனங் கேவலபரிபுண்ணங் பரிஸுத்³த⁴ங் ப்³ரஹ்மசரியங்\nஅபி⁴வத³ந்தி, ததா²ரூபா மே த⁴ம்மா ப³ஹுஸ்ஸுதா ஹொந்தி தா⁴தா வசஸா பரிசிதா\n ஸங்விஜ்ஜதி நு கோ² மே ஏஸோ\n நோ சே, உபாலி, பி⁴க்கு² ப³ஹுஸ்ஸுதோ ஹோதி, ஸுதத⁴ரோ,\nஸுதஸன்னிச்சயோ; யே தே த⁴ம்மா ஆதி³கல்யாணா மஜ்ஜே²கல்யாணா பரியோஸானகல்யாணா,\nஸாத்த²ங் ஸப்³யஞ்ஜனங் கேவலபரிபுண்ணங் பரிஸுத்³த⁴ங்\nப்³ரஹ்மசரியங் அபி⁴வத³ந்தி, ததா²ரூபஸ்ஸ த⁴ம்மா ந ப³ஹுஸ்ஸுதா ஹொந்தி தா⁴தா\nவசஸா பரிசிதா மனஸானுபெக்கி²தா தி³ட்டி²யா ஸுப்படிவித்³தா⁴, தஸ்ஸ ப⁴வந்தி\nவத்தாரோ – ‘இங்க⁴ தாவ ஆயஸ்மா ஆக³மங் பரியாபுணஸ்ஸூ’தி. இதிஸ்ஸ ப⁴வந்தி\n‘‘புன சபரங், உபாலி, சோத³கேன பி⁴க்கு²னா பரங்\nசோதே³துகாமேன ஏவங் பச்சவெக்கி²தப்³ப³ங் – ‘உப⁴யானி கோ² மே பாதிமொக்கா²னி\nவித்தா²ரேன ஸ்வாக³தானி ஹொந்தி, ஸுவிப⁴த்தானி, ஸுப்பவத்தீனி,\nஸுவினிச்சி²தானி – ஸுத்தஸோ, அனுப்³யஞ்ஜனஸோ ஸங்விஞ்ஜதி நு கோ² மே ஏஸோ\n நோ சே, உபாலி, பி⁴க்கு²னோ உப⁴யானி பாதிமொக்கா²னி\nவித்தா²ரேன ஸ்வாக³தானி ஹொந்தி, ஸுவிப⁴த்தானி, ஸுப்பவத்தீனி,\nஸுவினிச்சி²தானி – ஸுத்தஸோ, அனுப்³யஞ்ஜனஸோ, ‘இத³ங் பனாவுஸோ, கத்த² வுத்தங்\nப⁴க³வதா’தி, இதி புட்டோ² ந ஸம்பாயதி [ந ஸம்பாத³யதி (க॰)],\nதஸ்ஸ ப⁴வந்தி வத்தாரோ – ‘இங்க⁴ தாவ ஆயஸ்மா, வினயங் பரியாபுணஸ்ஸூ’தி.\nஇதிஸ்ஸ ப⁴வந்தி வத்தாரோ. சோத³கேனுபாலி, பி⁴க்கு²னா பரங் சோதே³துகாமேன இமே\nபஞ்ச த⁴ம்மே அஜ்ஜ²த்தங் பச்சவெக்கி²த்வா பரோ சோதே³தப்³போ³’’தி.\n‘‘சோத³கேன, ப⁴ந்தே, பி⁴க்கு²னா பரங் சோதே³துகாமேன கதி த⁴ம்மே அஜ்ஜ²த்தங்\nசோதே³துகாமேன பஞ்ச த⁴ம்மே அஜ்ஜ²த்தங் உபட்டா²பெத்வா பரோ சோதே³தப்³போ³ –\nகாலேன வக்கா²மி, நோ அகாலேன; பூ⁴தேன வக்கா²மி, நோ அபூ⁴தேன; ஸண்ஹேன வக்கா²மி, நோ ப²ருஸேன; அத்த²ஸங்ஹிதேன வக்கா²மி, நோ அனத்த²ஸங்ஹிதேன; மெத்தசித்தோ\nவக்கா²மி, நோ தோ³ஸந்தரோதி. சோத³கேனுபாலி, பி⁴க்கு²னா பரங் சோதே³துகாமேன\nஇமே பஞ்ச த⁴ம்மே அஜ்ஜ²த்தங் உபட்டா²பெத்வா பரோ சோதே³தப்³போ³’’தி.\n401. ‘‘அத⁴ம்மசோத³கஸ்ஸ, ப⁴ந்தே, பி⁴க்கு²னோ கதீஹாகாரேஹி விப்படிஸாரோ\n ‘‘அத⁴ம்மசோத³கஸ்ஸ, உபாலி, பி⁴க்கு²னோ பஞ்சஹாகாரேஹி\nவிப்படிஸாரோ உபத³ஹாதப்³போ³ – அகாலேனாயஸ்மா சோதே³ஸி, நோ காலேன, அலங் தே\nவிப்படிஸாராய; அபூ���தேனாயஸ்மா சோதே³ஸி, நோ பூ⁴தேன, அலங் தே விப்படிஸாராய;\nப²ருஸேனாயஸ்மா சோதே³ஸி, நோ ஸண்ஹேன, அலங் தே விப்படிஸாராய;\nஅனத்த²ஸங்ஹிதேனாயஸ்மா சோதே³ஸி, நோ அத்த²ஸங்ஹிதேன, அலங் தே விப்படிஸாராய;\nதோ³ஸந்தரோ ஆயஸ்மா சோதே³ஸி, நோ மெத்தசித்தோ, அலங் தே விப்படிஸாராயாதி.\nஅத⁴ம்மசோத³கஸ்ஸ, உபாலி, பி⁴க்கு²னோ இமேஹி பஞ்சஹாகாரேஹி விப்படிஸாரோ\nஉபத³ஹாதப்³போ³. தங் கிஸ்ஸ ஹேது யதா² ந அஞ்ஞோபி பி⁴க்கு² அபூ⁴தேன\n‘‘அத⁴ம்மசுதி³தஸ்ஸ பன, ப⁴ந்தே, பி⁴க்கு²னோ கதிஹாகாரேஹி\nபஞ்சஹாகாரேஹி அவிப்படிஸாரோ உபத³ஹாதப்³போ³ – அகாலேனாயஸ்மா சுதி³தோ, நோ\nகாலேன, அலங் தே அவிப்படிஸாராய; அபூ⁴தேனாயஸ்மா சுதி³தோ, நோ பூ⁴தேன, அலங் தே\nஅவிப்படிஸாராய; ப²ருஸேனாயஸ்மா சுதி³தோ , நோ ஸண்ஹேன,\nஅலங் தே அவிப்படிஸாராய; அனத்த²ஸங்ஹிதேனாயஸ்மா சுதி³தோ, நோ அத்த²ஸங்ஹிதேன,\nஅலங் தே அவிப்படிஸாராய; தோ³ஸந்தரேனாயஸ்மா சுதி³தோ, நோ மெத்தசித்தேன, அலங்\nதே அவிப்படிஸாராயாதி. அத⁴ம்மசுதி³தஸ்ஸ, உபாலி, பி⁴க்கு²னோ இமேஹி\n‘‘த⁴ம்மசோத³கஸ்ஸ, ப⁴ந்தே, பி⁴க்கு²னோ கதிஹாகாரேஹி\nபஞ்சஹாகாரேஹி அவிப்படிஸாரோ உபத³ஹாதப்³போ³ – காலேனாயஸ்மா சோதே³ஸி, நோ\nஅகாலேன, அலங் தே அவிப்படிஸாராய; பூ⁴தேனாயஸ்மா சோதே³ஸி, நோ அபூ⁴தேன ,\nஅலங் தே அவிப்படிஸாராய; ஸண்ஹேனாயஸ்மா சோதே³ஸி, நோ ப²ருஸேன, அலங் தே\nஅவிப்படிஸாராய; அத்த²ஸங்ஹிதேனாயஸ்மா சோதே³ஸி, நோ அனத்த²ஸங்ஹிதேன, அலங் தே\nஅவிப்படிஸாராய; மெத்தசித்தோ ஆயஸ்மா சோதே³ஸி, நோ தோ³ஸந்தரோ, அலங் தே\nஅவிப்படிஸாராயாதி. த⁴ம்மசோத³கஸ்ஸ, உபாலி, பி⁴க்கு²னோ இமேஹி பஞ்சஹாகாரேஹி\nஅவிப்படிஸாரோ உபத³ஹாதப்³போ³. தங் கிஸ்ஸ ஹேது யதா² அஞ்ஞோபி பி⁴க்கு² பூ⁴தேன\nபி⁴க்கு²னோ கதிஹாகாரேஹி விப்படிஸாரோ உபத³ஹாதப்³போ³’’தி\nஉபாலி, பி⁴க்கு²னோ பஞ்சஹாகாரேஹி விப்படிஸாரோ உபத³ஹாதப்³போ³ – காலேனாயஸ்மா\nசுதி³தோ, நோ அகாலேன, அலங் தே விப்படிஸாராய; பூ⁴தேனாயஸ்மா சுதி³தோ, நோ\nஅபூ⁴தேன , அலங் தே விப்படிஸாராய; ஸண்ஹேனாயஸ்மா\nசுதி³தோ, நோ ப²ருஸேன, அலங் தே விப்படிஸாராய; அத்த²ஸங்ஹிதேனாயஸ்மா சுதி³தோ,\nநோ அனத்த²ஸங்ஹிதேன, அலங் தே விப்படிஸாராய; மெத்தசித்தேனாயஸ்மா சுதி³தோ, நோ\nதோ³ஸந்தரேன, அலங் தே விப்படிஸாராயாதி. த⁴ம்மசுதி³தஸ்ஸ, உபாலி, பி⁴க்கு²னோ\nஇமேஹி பஞ்சஹாகாரேஹி விப்படிஸாரோ உபத³ஹாதப்³போ³’’தி.\nப⁴ந்தே, பி⁴க்கு²னா பரங் சோதே³துகாமேன கதி த⁴ம்மே அஜ்ஜ²த்தங் மனஸி கரித்வா\n ‘‘சோத³கேனுபாலி, பி⁴க்கு²னா பரங் சோதே³துகாமேன பஞ்ச\nத⁴ம்மே அஜ்ஜ²த்தங் மனஸி கரித்வா பரோ சோதே³தப்³போ³ – காருஞ்ஞதா, ஹிதேஸிதா,\nஅனுகம்பிதா, [அனுகம்பதா (க॰)] ஆபத்திவுட்டா²னதா, வினயபுரெக்கா²ரதாதி. சோத³கேனுபாலி, பி⁴க்கு²னா பரங் சோதே³துகாமேன இமே பஞ்ச த⁴ம்மே அஜ்ஜ²த்தங் மனஸி கரித்வா பரோ சோதே³தப்³போ³’’தி.\n‘‘சுதி³தேன பன, ப⁴ந்தே, பி⁴க்கு²னா கதிஸு த⁴ம்மேஸு\n ‘‘சுதி³தேனுபாலி, பி⁴க்கு²னா த்³வீஸு த⁴ம்மேஸு\nபதிட்டா²தப்³ப³ங் – ஸச்சே ச அகுப்பே சா’’தி.\nஇமம்ஹி க²ந்த⁴கே வத்தூ² திங்ஸ.\nஉபோஸதே² யாவதிகங், பாபபி⁴க்கு² ந நிக்க²மி;\nமொக்³க³ல்லானேன நிச்சு²த்³தோ⁴, அச்சே²ரா ஜினஸாஸனே.\nநின்னோனுபுப்³ப³ஸிக்கா² ச, டி²தத⁴ம்மோ நாதிக்கம்ம;\nகுணபுக்கி²பதி ஸங்கோ⁴, ஸவந்தியோ ஜஹந்தி ச.\nஸவந்தி பரினிப்³ப³ந்தி, ஏகரஸ விமுத்தி ச;\nஸமுத்³த³ங் உபமங் கத்வா, வாசேஸி [டா²பேஸி (க॰)] ஸாஸனே கு³ணங்;\nஉபோஸதே² பாதிமொக்க²ங், ந அம்ஹே கோசி ஜானாதி.\nபடிகச்சேவ உஜ்ஜ²ந்தி, ஏகோ த்³வே தீணி சத்தாரி;\nபஞ்ச ச² ஸத்த அட்டா²னி, நவா ச த³ஸமானி ச.\nஸீல-ஆசார-தி³ட்டி² ச, ஆஜீவங் சதுபா⁴கி³கே;\nபாராஜிகஞ்ச ஸங்கா⁴தி³, பாசித்தி பாடிதே³ஸனி.\nது³க்கடங் பஞ்சபா⁴கே³ஸு, ஸீலாசாரவிபத்தி ச;\nஅகதாய கதாய ச, ச²பா⁴கே³ஸு யதா²விதி⁴.\nபாராஜிகஞ்ச ஸங்கா⁴தி³, து²ல்லங் பாசித்தியேன ச;\nபாடிதே³ஸனியஞ்சேவ , து³க்கடஞ்ச து³ப்³பா⁴ஸிதங்.\nயா ச அட்டா² கதாகதே, தேனேதா ஸீலாசாரதி³ட்டி²யா.\nஅகதாய கதாயாபி, கதாகதாயமேவ ச;\nஏவங் நவவிதா⁴ வுத்தா, யதா²பூ⁴தேன ஞாயதோ.\nபாராஜிகோ விப்பகதா, பச்சக்கா²தோ ததே²வ ச;\nஉபேதி பச்சாதி³யதி, பச்சாதா³னகதா² ச யா.\nஸீலாசாரவிபத்தி ச, ததா² தி³ட்டி²விபத்தியா;\nதி³ட்ட²ஸுதபரிஸங்கிதங், த³ஸதா⁴ தங் விஜானாத².\nபி⁴க்கு² விபஸ்ஸதி பி⁴க்கு²ங், அஞ்ஞோ சாரோசயாதி தங்;\nஸோ யேவ தஸ்ஸ அக்கா²தி [விபஸ்ஸஞ்ஞோ சாரோசதி; தங் ஸுத்³தே⁴வ தஸ்ஸ அக்கா²தி (க॰)], பாதிமொக்க²ங் ட²பேதி ஸோ.\nவுட்டா²தி அந்தராயேன, ராஜசோரக்³கு³த³கா ச;\nமனுஸ்ஸஅமனுஸ்ஸா ச, வாளஸரீஸபா ஜீவிப்³ரஹ்மங்.\nத³ஸன்னமஞ்ஞதரேன, தஸ்மிங் அஞ்ஞதரேஸு வா;\nத⁴ம்மிகாத⁴ம்மிகா சேவ, யதா² மக்³கே³ன ஜானாத².\nகாலபூ⁴தத்த²ஸங்ஹிதங் , லபி⁴ஸ்ஸாமி ப⁴விஸ்ஸதி;\nகாயவாசஸிகா மெத்தா, பா³ஹுஸச்சங் உப⁴யானி.\nகாலபூ⁴தேன ஸண்ஹேன, அத்த²மெத்தேன சோத³யே;\nவிப்படிஸாரத⁴ம்மேன, ததா² வாசா [ததே²வாபி (ஸ்யா॰)] வினோத³யே.\nசோத³கஸ்ஸ படிபத்தி, ஸம்பு³த்³தே⁴ன பகாஸித���;\nஸச்சே சேவ அகுப்பே ச, சுதி³தஸ்ஸேவ த⁴ம்மதாதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-140-identity-tamil-short-film-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2020-05-31T07:31:34Z", "digest": "sha1:ALEITX7BRDE5CT4AQILRRTW4XVKQOWMW", "length": 2941, "nlines": 62, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Identity - Tamil Short Film - தமிழ்க் குறும்படம் - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/category/uncategorized/", "date_download": "2020-05-31T06:33:42Z", "digest": "sha1:SGXK5LLPCG3QKRBVEBKLVAXKXTMK7U6Z", "length": 11300, "nlines": 103, "source_domain": "www.newjaffna.com", "title": "Uncategorized Archives - NewJaffna", "raw_content": "\nயாழில் இராணுவத்தினர் மீது தாக்குதல்\nஇராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூவரை இராணுவத்தினர் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள இராணுவ காவலரணில் நின்ற இராணுவத்தினர்\nயாழில் போதைப் பொருள் விற்பனை செய்த சிங்கள இளைஞன் மீது தாக்குதல்\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரை யாழ். சிறைச்சாலையில் 21 நாட்கள் தனிமைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது குறித்து மேலும்\nயாழ்.ஏழாலை அம்மன் கண் திறந்த அதிசயம்\nயாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனைக் காண்பதற்கு பக்கதர்கள் குறித்த ஆலயத்திற்குப் படையெடுத்துள்ளதாக அங்கிருந்து\nயாழில் கொரோனா தடுப்புக்கு ஒத்துழைக்காத சுகாதார சேவைகள் பணிப்பாளர் திடீர் இடமாற்றம்\nயாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கட��ையாற்றிய ஏ.தேவநேசன் கொழும்பு சுகாதார அமைச்சினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். வடக்கு\nஅம்புலன்ஸ் சாரதி மறுப்பு – அராலியில் இளைஞன் பரிதாப பலி\nபொது சுகாதார பரிசோதகரின் பொறுப்பற்ற செயலால் அநியாயமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அராலியில் இடம்பெற்றுள்ளது. அராலி மத்தி, ஊரத்தியைச் சேர்ந்த நாகேந்திரம் புஸ்பராசா (வயது-30) என்பவரே\nயாழில் விசாரணைக்காகச் சென்ற பொலிஸார் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்\nயாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோப்பாய் குப்பிழாவத்தை என்ற இடத்தில் விசாரணைக்காக சென்ற பொலிஸார் மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் ஒன்று\nயாழில் உள்ள பிரபல குளிர்பான விற்பனை நிலையத்தில் இளைஞன் பலி\nயாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள பிரபல குளிர்பான விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞன் ஒருவர் , மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தேவாலய வீதி சங்கானை பகுதியைச்\nயாழில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை\nயாழ். மாவட்டத்தில் குடித்தொகை வளர்ச்சி வீதம் மிகவும் குறைந்து கொண்டு செல்கிறது. நாங்கள் கல்வி கற்கும் காலகட்டத்தில் 800, ஆயிரமாகவிருந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 20,\nவெளிநாடு ஒன்றில் நடந்த விருந்து – யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் மரணம்\nஇந்தோனேஷியாவில் நடத்தப்பட்ட விருந்து ஒன்றில் எத்தனோல் விஷமாகியதால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் கண் பார்வையை இழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்நாட்டில் பணி\n12. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று சரியான முடிவுகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்கள் கழித்து பழைய நண்பரை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொல்லைகளை ஒழித்து கட்டுவீர்கள். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக\n31. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண்\n30. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n29. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n28. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/03/135741?ref=category-feed", "date_download": "2020-05-31T05:55:25Z", "digest": "sha1:M2XD6IJ5N4RDXIHBK6JTAKSAKBF4ZS6L", "length": 5941, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "அறிவோம் ஆங்கிலம்: Scene, Scenery - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅறிவோம் ஆங்கிலம்: Scene, Scenery\nScene என்பதற்கு காட்சி, நாடகம் அல்லது திரைப்படத்தின் ஒரு பகுதி என்பது பொருள்.\nஒரு நிகழ்வு நடைபெற்ற இடத்தை குறிப்பிட\nஉணர்ச்சி அல்லது கோபத்தின் வெளிப்பாடாக\nscenery என்றால் மிக அழகிய இயற்கைச் சூழலின் தோற்றத்தைக் குறிக்கிறது.\nScene என்பதற்கு பன்மை உண்டு, Scenes என்று குறிப்பிடலாம், ஆனால் Scenery-க்கு பன்மை கிடையாது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/634916", "date_download": "2020-05-31T08:33:23Z", "digest": "sha1:ZB3E3A4PTWQAZ2MM6PB5DP2RWLBGN5B2", "length": 15725, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பத்திரிசு லுமும்பா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்ப��டியா", "raw_content": "\n\"பத்திரிசு லுமும்பா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:43, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:37, 11 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n07:43, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n| order = [[கொங்கோ சனநாயகக் குடியரசு|கொங்கோ சனநாயகக்மக்களாட்சிக் குடியரசின்]] 1வது பிரதமர்\n'''பத்திரிசு எமெரி லுமும்பா''' (''Patrice Émery Lumumba''), ([[ஜூலை 2]], [[1925]] – [[ஜனவரி 17]], [[1961]]) [[ஆப்பிரிக்கா|ஆபிரிக்கஆப்பிரிக்க]]த் தலைவரும் [[கொங்கோ சனநாயகக் குடியரசு|கொங்கோ குடியரசின்]] மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே [[பெல்ஜியம்|பெல்ஜியபெல்சிய]]த்திடம் இருந்து தமது நாட்டை [[ஜூன்]] [[1960]] இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.\n== வாழ்க்கைச் சுருக்கம் ==\nலுமும்பா [[பெல்ஜிய கொங்கோ]]வில் டெட்டெலா என்ற இனத்தில் பிறந்தவர். [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மதத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அரச அஞ்சல் சேவையில் ஊழியராகச் சேர்ந்தார். [[1955]] இல் பெல்ஜியம்பெல்ஜிய லிபரல்தாராண்மைவாதக் கட்சியில் இணைந்தார். 3 வாரத்துக்கு படிப்பு காரணமாக [[பெல்ஜியம்]] சென்றவர் அங்கு அஞ்சல் சேவைப் பணத்தைக் கையாட முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டாண்டுகள் சிறை வைக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் இக்குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டு 12 மாதங்களில் [[ஜூலை]] [[1956]] இல் விடுதலையானார். இதன் பின் அவர் நாடு திரும்பி கொங்கோ தேசிய இயக்கம் என்ற பெயரில் ஓர் இயக்கத்தை [[1958]] இல் ஆரம்பித்து பின்னர் அதன் தலைவரும் ஆனார். [[டிசம்பர்]] [[1958]] இல் [[கானா]]வில் இடம்பெற்ற அனைத்து ஆபிரிக்க மக்கள் மாநாட்டில் லுமும்பா பங்குபற்றினார்.\nலுமும்பாவின் கொங்கோ தேசிய இயக்கம் நாட்டில் நடநத உள்ளூராட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று வென்றது. அதே நேரத்தில் [[கொங்கோ]]வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு [[ஜனவரி 18]], [[1960]] இல் [[பிரசல்ஸ்|பிரசல்சில்]] நடந்தது. இம்மாநாட்ட��ல் லுமும்பாவும் கலந்து கொண்டார். [[ஜனவரி 27]] இல் மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. [[மே]], [[1960]] இல் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனை அடுத்து [[ஜூன் 23]], [[1960]] இல் லுமும்பா நாட்டின் பிரதமரானார். கொங்கோவின் விடுதலை [[ஜூன் 30]], [[1960]] இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார்{{cite web | title = Independence Day Speech| publisher = Africa Within|url = http://www.africawithin.com/lumumba/independence_speech.htm| accessmonthday = July 15 | accessyear = 2006 }}.\nசெப்டம்பர் 1960 இல் லுமும்பாவின் அரசு அந்நாட்டின் அதிபரினால் சட்டத்துக்கு மாறாகமாறாகக் கலைக்க அறிவித்தார். மாற்றாக, லுமும்பா, அதிபர் காசா-வுபுவின் பதவியைப் பறிக்க முயன்றார். [[செப்டம்பர் 14]], [[1960]] இல் [[சிஐஏ]]இன் ஆதரவுடன் இராணுவத் தளபதி [[மொபுட்டு செசெ செக்கோ|ஜோசப் மோபுட்டு]] இராணுவப் புரட்சியை மேற்கொண்டு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்தார்Larry Devlin, ''Chief of Station Congo'', 2007, Public Affairs, ISBN 1-58648-405-2. லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். [[ஐநா]] படைகள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். வீட்டுக் காவலில் இருந்து தப்பித்த லுமும்பா ஸ்டான்லிவில் நோக்கி நீண்ட தூரதூரப் பயணத்தை மேற்கொண்டார். ஆனாலும் மொபுட்டுவின் படையினரால் அவர் [[டிசம்பர் 11960]], [[1960டிசம்பர் 1]] இல் போர்ட் ஃபிராங்கி என்ற இடத்தில் வைத்துவைத்துக் கைது செய்யப்பட்டார். உள்ளூர் [[ஐநா]] அலுவலகத்திடம் அவர் முறையிட்ட போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. [[கின்ஷாசா]] நகருக்குநகருக்குக் கொண்டு செல்லப்பட்டார் லுமும்பா. இராணுவத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகவும்முயன்றது வேறுபோன்ற பல குற்றச்சாட்டுக்கள் லுமும்பாவுக்கெதிராக சுமத்தப்பட்டன. சட்டத்தின் மூலம் மட்டுமே லுமும்பா விசாரிக்கப்படவேண்டும் என [[ஐநா]] செயலர் [[டாக் ஹமாஷெல்ட்]] சட்டத்தின் மூலம் மட்டுமே லுமும்பா விசாரிக்கப்படவேண்டும் என கொங்கோ அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். [[சோவியத் ஒன்றியம்]] லுமும்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.\n[[ஐநா]] பாதுகாப்புச் சபையில் லுமும்பாவிற்கு ஆதரவாக சோவியத் யூனியன்ஒன்றியம் [[டிசம்பர் 14]], [[1960]] இல் கொண்டுவந்த தீர்மானம் 8-2 வாக்குகளால் தோற்று��் போனது. ஐநா செயலருக்கு கொங்கோ விவகாரத்தில் அதிக அதிகாரம் அளிக்க மேலை நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை சோவியத் ஒன்றியம் தனது [[வீட்டோ]] பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.\nலுமும்பாவின் பாதுகாப்புக் கருதி அவர் கட்டங்கா மாகாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுசெல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.\n== லுமும்பாவின் இறப்பு ==\n[[ஜனவரி 17]], [[1961]] இல் லுமும்பா [[பெல்ஜியம்|பெல்ஜிய]] அதிகாரத்துக்குட்பட்ட கட்டங்காவில் பலமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்{{cite web|title=Correspondent:Who Killed Lumumba-Transcript|url=http://news.bbc.co.uk/hi/english/static/audio_video/programmes/correspondent/transcripts/974745.txt|publisher=BBC}} 00.35.38-00.35.49. அதே நாளிரவு காடொன்றினுள் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களில் இருவர் கப்டன் ஜூலியென் காட் மற்றும் காவற்துறை அதிபர் வேர்ஷூரே ஆகியோர். இவர்கள் இருவரும் பெல்ஜிய நாட்டவர்கள் எனப்து குறிப்பிடத்தக்கதுஆவர்{{cite web|title=Correspondent:Who Killed Lumumba-Transcript|url=http://news.bbc.co.uk/hi/english/static/audio_video/programmes/correspondent/transcripts/974745.txt|publisher=BBC}} 00.36.57. கொங்கோ அதிபர் மற்றும் இரு அமைச்சர்களும் லுமும்பா சுடப்படும் போது அங்கு இருந்திருக்கிறார்கள். லுமும்பாவுடன் சேர்ந்து அவரது இரு ஆதரவாளர்களும் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். லுமும்பாவின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. பெல்ஜியத் தகவல் படி இக்கொலைகள் [[ஜனவரி 17]], [[1961]] இரவு 9:40 க்கும் 9:43 க்கு இடையில் இடம்பெற்றது.\nமூன்று வாரங்களின் பின்னரேயே லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டது. லுமும்பா சிறையில் இருந்து தப்பிக்க முயன்றதாகவும் ஆத்திரமடைந்த ஊர்வாசிகளே அவரைக் கொலை செய்ததாகவும் உள்ளூர் [[வானொலி]] தகவல் தந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87._%E0%AE%AE._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-31T06:25:01Z", "digest": "sha1:KO5L6VVJVSQLQ7VHEWK6HTGIM6CQLEZD", "length": 10888, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தே. ம. சுவாமிநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேவ மனோகரன் சுவாமிநாதன் (Deva Manoharan Swaminathan) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான[1] இவர், இந்து மத விவகாரம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக 2015 சனவரி 12 முதல் நியமிக்கப்பட்டார்.[2] 2015 நவம்பர் 11 முதல் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.[3] முன்னாள் மேல் மாகாண ஆளுநராகவும், தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராகவும் பணியாற்றினார்.\nபுனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து அலுவல்கள் அமைச்சர்\nஇலங்கை மேல் மாகாண ஆளுநர்\n11 சூலை 1994 – 1 டிசம்பர் 1994\nதேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்\nசுவாமிநாதன் வட இலங்கையில் புகழ் பெற்ற அரசியல் குடும்பத்தில் எம். சுவாமிநாதன், லலிதாம்பிகை ஆகியோருக்குப் பிறந்தவர். முன்னைநாள் மேலவை உறுப்பினர் சர் சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம் இவரது தாய்வழிப் பாட்டனார் ஆவார். சேர் பொன்னம்பலம் அருணாசலம் தந்தை வழிப் பூட்டனார் ஆவார்.[4] கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற சுவாமிநாதன்,[4] இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் கற்று உச்சநீதிமன்ற சட்டவறிஞராக வெளியேறினார்.[4] சட்டக் கல்லூரியின் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[4]\nகொழும்பில் தனது சட்டவறிஞர் பணியை ஆரம்பித்த சுவாமிநாதன், 1971 இல் டி. எம். சுவாமிநாதன் அசோசியேட்சு என்ற சட்ட நிறுவனத்தை ஆரம்பித்தார்.[5]\nஅரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான சுவாமிநாதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணையம், கல்விச் சேவைகள் குழு ஆகியவற்றில் உறுப்பினராக நியமித்தார். பின்னர் அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசாவின் கீழ் உள்ளூராட்சி சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் சேவையாற்றினார். 2002 இல் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[6][7]\nஅரசுத்தலைவர் விஜயதுங்கா மேல்மாகாணசபை ஆளுனர் சுப்பையா சர்வானந்தாவை சர்ச்சைக்குரிய வகையில் பதவி நீக்கம் செய்ததை அடுத்து, அவரது இடத்துக்கு சூன் 2004 இல் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார்.[8]\n2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2015 சனவரி 12 இல் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்து மத விவகாரம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2] மீண்டும் இவர் 2015 செப்டம்பர் 4 அன்று புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[9][10][11] 2015 நவம்பர் 11 முதல் சிறைச்சாலைகள் மறுசீ��மைப்பு அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.[3]\nசுவாமிநாதன் கொழும்பு பொன்னம்பலவாணேசுவரர் கோயிலின் அறங்காவல் குழுத் தலைவராவார். இவர் கொழும்பு விவேகானந்த சபையின் நூற்றாண்டுத் தலைவராகவும் இருந்துள்ளார்.\n↑ 3.0 3.1 \"புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் பொறுப்பேற்றார்\". பிபிசி (11 நவம்பர் 2015). பார்த்த நாள் 11 நவம்பர் 2015.\n↑ \"இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது\". பிபிசி தமிழ் (4 செப்டம்பர் 2015). பார்த்த நாள் 4 செப்டம்பர் 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-31T08:16:20Z", "digest": "sha1:SJ74Y73IJ655EQZ7QXEHQESES5YZ5UDP", "length": 5514, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மலேசிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பகாசா மலேசியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபகாசா மலேசியா (Bahasa Malaysia) அல்லது மலேசிய மொழி (மலாய்) என்பது மலேசியாவின் அதிகாரப்பூர்வமான தேசிய மொழி ஆகும். மலேசிய மொழி, இந்தோனேசிய மொழியின் சொற்களில் 80 விழுக்காட்டு இணைச் சொற்களாகக் கொண்டது. இந்த மொழியை மலேசியா, சிங்கப்பூர், புருணை, தென் தாய்லாந்து, போன்ற நாடுகளில் உள்ள மக்களில் ஏறக்குறைய இரண்டு கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.\nடேவான் பகாசா புஸ்தாக்கா (மொழி இலக்கியக் கழகம்)\n1957ஆம் ஆண்டு, மலேசிய அரசியலமைப்பின் 152ஆம் பிரிவின்படி, மலாய் மொழி அதிகாரப்பூர்வமான மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. 1986 லிருந்து 2007 வரை ’பகாசா மலேசியா’ எனும் சொல் வழக்கு ’பகாசா மலாயு’ என்று மாற்றம் செய்யப்பட்டது. இப்போது மறுபடியும் ’பகாசா மலேசியா’ என்று பழைய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. [1] பகாசா மலேசியா மொழியைச் சாதாரண நடைமுறையில் பகாசா அல்லது BM என்று அழைக்கிறார்கள்.[2]\nமேற்கு மலேசியாவில் 1968ஆம் ஆண்டும் கிழக்கு மலேசியாவில் 1974ஆம் ஆண்டு மலேசிய மொழி, ஒரே அதிகாரப்பூர்வ மொழியானது. இருப்பினும், வர்த்தகத்துறை, உயர்நீதிமன்றங்களில் ஆங்கில மொழி தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீன, தமிழ் மொழிகளை மற்ற சமூகத்தவரும் பயன்படுத்தி வருகின்றனர்.\nDewan Bahasa dan Pustaka (மலேசிய மொழி இலக்கியக் கழகம் - மலாய் மொழியில் மட்டும்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்��ுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-31T06:39:26Z", "digest": "sha1:NCEGVF7B6XYWTN3VBYKE2EX22GRQ6J57", "length": 3430, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மிஷ்கின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமிஷ்கின், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். ரசிய கதையொன்றில் வரும் கதாப்பாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார்.\n2006 சித்திரம் பேசுதடி தமிழ்\n2008 அஞ்சாதே தமிழ் பரிந்துரை, சிறந்த இயக்குநருக்கான பிலிம்ஃபேர் விருது - தமிழ்\nபரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்)\nவெற்றியாளர், சிறந்த துணை நடிகருக்கான பிலிம்ஃபேர் விருது - தமிழ்\nபரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)\n2010 நந்தலாலா தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)\n2011 யுத்தம் செய் தமிழ் வெற்றியாளர், சிறந்த வசன எழுத்தாளருக்கான ஜெயா டிவி விருது\n2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தமிழ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_14,_2012", "date_download": "2020-05-31T08:13:05Z", "digest": "sha1:22GI5BYS5EGCRFG26CS3O5N3YAMCUMWA", "length": 4528, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:டிசம்பர் 14, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:டிசம்பர் 14, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:டிசம்பர் 14, 2012\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:டிசம்பர் 14, 2012 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:டிசம்பர் 13, 2012 ‎ (��� இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:டிசம்பர் 15, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/டிசம்பர்/14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/டிசம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/samsung-galaxy-quattro-price-32556.html", "date_download": "2020-05-31T08:10:50Z", "digest": "sha1:ACAB23WM2JN3CZHPTRCVA3ONG3EXUPQW", "length": 11399, "nlines": 379, "source_domain": "www.digit.in", "title": "Samsung Galaxy Quattro | சேம்சங் கேலக்ஸி Quattro இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 31st May 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Samsung\nஸ்டோரேஜ் : 8 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 64 GB\nசேம்சங் கேலக்ஸி Quattro Smartphone OLED Capacitive touchscreen உடன் 480 x 800 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 199 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 4.7 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.2 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 1 GB உள்ளது. சேம்சங் கேலக்ஸி Quattro Android 4.1.2 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nசேம்சங் கேலக்ஸி Quattro Smartphone April 2013 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் Cortex A5 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 1 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 8 GB உள்ளமைவு\nசேம்சங் கேலக்ஸி Quattro Smartphone OLED Capacitive touchscreen உடன் 480 x 800 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 199 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 4.7 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.2 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 1 GB உள்ளது. சேம்சங் கேலக்ஸி Quattro Android 4.1.2 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nசேம்சங் கேலக்ஸி Quattro Smartphone April 2013 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் Cortex A5 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 1 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 8 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 64 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 2000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nசேம்சங் கேலக்ஸி Quattro இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,HotSpot,\nமுதன்மை கேமரா 5 MP\nசேம்சங் கேலக்ஸி Quattro இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: Auto Focus,,Video Recording\nசேம்சங் கேலக்ஸி J2 Core (2020)\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\nசேம்சங் கேலக்ஸி J2 4G\nசேம்சங் கேலக்ஸி M20 64GB\nசேம்சங் கேலக்ஸி Core II\nசேம்சங் கேலக்ஸி S5 Mini\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2019/05/05164715/1240157/Sriperumbudur-near-youth-murder-police-inquiry.vpf", "date_download": "2020-05-31T07:33:38Z", "digest": "sha1:OGAS2HUEKJCXLEYPHKCKLM4UQ53LE7HX", "length": 6728, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sriperumbudur near youth murder police inquiry", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்ரீபெரும்புதூர் அருகே கழுத்தை நெரித்து வாலிபர் கொலை\nஸ்ரீபெரும்புதூர் அருகே கழுத்தை நெரித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம், ராஜா தெருவை சேர்ந்தவர் எல்லப்பன். இவரது மகன் பொற் செல்வன் (வயது22). இவர் ஒரகடம் அருகில் உள்ள பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.\nநேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பிவரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று இரவு சென்னக்குப்பம் அருகே உள்ள வயல் வெளியில் பொற்செல்வன் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது கழுத்தில் கொலைக்கு பயன்படுத்திய டவல் இருந்தது.\nஇதுகுறித்து ஒரகடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொற் செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபொற்செல்வனை கொலை செய்தவர்கள் யார் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.\nஅவருடன் கடைசியாக சென்றவர்கள் யார் அவருக்கு யாருடனும் மோதல் உள்ளதா அவருக்கு யாருடனும் மோதல் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் எண்ணையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.\nசீர்காழியில் கோவில் இடத்தில் மண் எடுத்து விற்பனை- நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார்\nவில்லியனூரில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபர் கைது\nபெரும்பாறை அருகே வாழைத் தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டம்\nஉத்தமபாளையம் அருகே கோ���்டி மோதலில் ராணுவ வீரர் உள்பட 13 பேர் கைது\nகேபிள் டி.வி., சொத்து வரி, மின் கட்டண நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும்- கிரண்பேடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/01/blog-post_82.html", "date_download": "2020-05-31T06:37:11Z", "digest": "sha1:SYXIM5IAMTJOT3FFDFNTCZ3ONGEX2437", "length": 4912, "nlines": 36, "source_domain": "www.maarutham.com", "title": "ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் அனைவரும் செய்தியாளர்கள்", "raw_content": "\nஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் அனைவரும் செய்தியாளர்கள்\nசம்பிரதாயபூர்வமான ஊடகவியலாளன் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதால், ஸ்மார்ட் தொலைபேசிகளை வைத்திருப்பவர்கள் அனைவரும் தற்போது செய்தியாளர்களாக மாறியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், தணிக்கை அல்லது சட்டத்தின் மூலம் ஊடகத்தை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கை பத்திரிகை சபை மாத்தறை மாவட்ட பாடசாலை ஆசிரியர்களுக்காக ஒழுங்கு செய்திருந்த கருத்தரங்கில் இன்று உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொழில்களில் நம்பிக்கை தன்மை குறித்து கருத்தாய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு பட்டியலில் ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளுமே இறுதியில் இருந்தனர்.\nஅப்படியானால், அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் ஒரே படகில். அரசியல்வாதிகளுக்கு ஏன் அப்படி நேர்ந்தது என்ற விடயத்தை நான் கூறபோவதில்லை.\nசம்பிரதாயபூர்வமான ஊடகவியலாளர்கள் மீதான நம்பகதன்மை மக்களிடம் குறைந்து வருகிறது. அடிப்படையற்ற செய்தி அளிப்பே இதற்கு காரணம். அந்த காலத்தில் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டால், அவற்றுக்கு அடிப்படை இருந்தது. தற்போது அப்படியல்ல.\nஊடகவியலாளன் பல்வேறு நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தேவைக்கு அமைய செய்திகளை உருவாக்கின்றான்.\nஎனினும் தற்போதைய நவீன சமூகத்தில் பொய்யான பத்திரிகைகளுக்கு எதிர்காலம் இல்லை. அது உறுதியாகி வருகிறது. ஊடகம் தொடர்பான நம்பிக்கை இல்லாமல் போகும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3783-2018-05-06-15-16-26", "date_download": "2020-05-31T07:04:51Z", "digest": "sha1:7USZVU5KEARFVQYWEVD3ZTR425JBGO56", "length": 31165, "nlines": 192, "source_domain": "www.ndpfront.com", "title": "கிளிநொச்சி மக்களுக்கு சாராயக் கடை அவசியமாம்!- ஐ.நாவின் வாரிசுகள் தீர்மானம்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகிளிநொச்சி மக்களுக்கு சாராயக் கடை அவசியமாம்- ஐ.நாவின் வாரிசுகள் தீர்மானம்\nஇன்று அன்றாடம் நடக்கும் தன்னிச்சையான மக்கள் போராட்டங்களைக் கண்டு கொள்ளாதவர்கள் தான், மக்களுக்கு சாராயக் கடை அவசியம் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர். இனவாதத்தை முன்வைத்து வாக்குப்பெற்ற வெள்ளாளிய அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியான சிறிதரன், யாழ்ப்பாணத்தில் 64 சாராயக் கடைகள் இருப்பதை எடுத்துக்காட்டினார். எமது பிரதேசமான கிளிநொச்சியில் ஒன்றுமில்லை என்று எடுத்துக்காட்டி, எமது பிரதேசத்திற்கு சாராயக் கடைகளை நாம் அமைக்க வேண்டும் என்றார்.\nயாழ்ப்பாணம் போல் மக்களைக் குடிகாரராக்கி பணத்தைப் பெருக்க விரும்பும் சாராய முதலாளிக்காகவே, சுரண்டும் வர்க்க நாய்கள் எல்லாம் குலைத்திருக்கின்றது. மக்களை கடித்துக் குதறுவதை நியாயப்படுத்த, கசிப்பையும், கஞ்சாவையும் துணைக்கு அழைத்திருக்கின்றது. அதாவது கசிப்பையும், கஞ்சாவையும் ஒழிக்க சாராயக் கடையாம் இது வேறு ஒன்றுமல்ல, இனவாத ஒடுக்குமுறைகளை ஒழிக்க இனவாதம் பேசுவது, இனவொடுக்குமுறைக்;கு தீர்வு காண அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்கின்ற வெள்ளாளியச் சிந்தனை முறைதான், குடியை ஒழிக்க குடியை அறிமுகப்படுத்தக் கோருகின்றது.\nகசிப்பை, கஞ்சாவை குடிப்பதற்கான சமூகக் காரணங்களை கண்டறியவும், வரைமுறையின்றி குடிக்கின்ற நுகர்வாக்கப் பண்பாடுகளை கண்டறிந்து, சமூக உணர்வுள்ள கூட்டுச் சமூகத்தை நோக்கி வழிநடத்துவதன் மூலம் தீர்வுகாண வேண்டிய விடையம் இது. இப்படி இருக்க யாழ்ப்பாணம் போல் சாராயக் கடையில் குடிப்பதே, கிளிநொச்சிக்கு தீர்வு என்கின்றனர் வெள்ளாளியப் பன்னாடைகள்.\nஇவ்வாறு கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, தீர்மானமாக்கப்பட்டுள்ளது. இதே தீர்மானத்தை எடுக்க மேற்கு ஏகாதிபத்தியத்தால் இலங்கையை ஆள தெரிவுசெய்யப்பட்ட மைத்திரியின் தயவில் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமந���தன், \"சட்டரீதியாக மதுபானசாலை அமைப்பதற்கு உரியவர்கள் விண்ணப்பித்தால், அதற்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்க வேண்டும் இல்லையெனில் சம்மந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள்\" என்று கூறி எனவே அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்கின்றார். இப்படி மூலதனத்திற்காக குலைக்கவும், கடிக்கவும் தயாராகவுள்ள நாய்கள் எல்லாம் கூடி, மக்களுக்கு எதிரான தீர்மானங்களை எடுத்திருக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது குழந்தைகளும், பெண்களும் தான்.\nமூலதனத்தைப் பெருக்க சாராயக் கடையை பரந்தனில் அமைப்பதற்கு எதிராக, மக்கள் போராட்டங்கள் நடந்த நிலையில், நவாதாராளவாத முதலாளித்துவக் கட்சிகள் சாராயக் கடை அமைக்கும் தீர்மானத்தை எடுத்து இருக்கின்றனர்.\nஇலங்கையில் அதிக சதவீதமான குடிகாரர்களைக் கொண்ட பிரதேசங்களில் யாழ்ப்பாணம் ஒன்று. 64 சாராயக் கடைகள் மூலமே, இது சாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதைத்தான் கிளிநொச்சியில் உருவாக்க விரும்புகின்றனர்.\nயாழ்ப்பாணம் இலங்கையில் அதிக மதுபானத்தை பாவிக்கும் பிரதேசம் மட்டுமல்ல, நுண்கடனை கொடுத்து சுரண்டும் அதிக வங்கிகளைக் கொண்ட பிரதேசமுமாகும். சமூகத்தின் சுய இருப்பிற்கான சொத்துடமையை அழிக்கும் நுண்கடன் திட்டம், சுயத்தை இழந்த லும்பன் சமூகத்தை உருவாக்குகின்றது. யாழ்ப்பாணம் சாதிக்கு சாதி அதிக கோயில்களை உருவாக்கும் பிரதேசமும் கூட. கும்பிட ஆட்கள் இல்லாத பௌத்த கோயில்களை இனவாதிகள் கட்டுவது போல், வெள்ளாளிய கோயில்கள் சாதிக்கு சாதி கட்டப்படுவதன் மூலம் சாதிய-மத சமூகமாக்கப்படுகின்றது. சுய உழைப்பை அழித்து பிறரை நம்பி வாழும் பிரதேசமாகி வருகின்றது. இப்படி நவதாராளவாதத்தில் வீங்கி வெம்பிப் போகும் சமூகச் சீரழிவில், யாழ் சமூகம் சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றது. இதை கிளிநொச்சியிலும் உருவாக்குவதை, யாழ் வெள்ளாளிய தலைமை விரும்புகின்றது.\nசுத்தமான தண்ணீர் கிணற்றில் ஊறுவதற்கு ஊருக்கு ஊர் குளம் கிடையாது. ஆனால் வெள்ளாளிய சாதிய அமைப்பு முறைக்கு ஏற்ப சாதிக்குச் சாதி கோயில் உருவாக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்தவனின் வெள்ளாளிய சுயவக்கிரத்தில், சாதிக் கோயில்கள் மூலம் வெள்ளாளிய சிந்தனை யாழில் புளுக்கின்றது. நீர் அற்று வரண்டு வரும் யாழ்மண்ணில், மழைநீர் தேக்கப்படுவதில்லை. மழை பெய்யவும், நிலத்தை சோலையாக்கவும் மரங்கள் நடப்படுவதில்லை. இதன் பின்னுள்ள அரசியல், தண்ணீர் விற்று முதலாளிகளாகும் நவதாராளவாத முதலாளித்துவக் கொள்கையே.\nஇதை முன்னின்று வழிநடத்தும் அரசியல்வாதிகளே, சாராயக்கடை அவசியம் பற்றி பேசுகின்றனர். மக்களின் தேவை சாராயக் கடை என்கின்றனர். வேலை செய்ய விருப்பமில்லாத லும்பன் சமூகத்தை வழிநடத்தி, அவர்களின் தாகத்தைத் தீர்க்க சாராயம்.\nஇந்த அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல் புலம்பெயர்ந்த சமூகம் பணத்தை கொடுத்து புலி அழிந்தது போல், சமூகத்தின் சுயத்தை அழிக்கும் சுய ஆத்மத் திருப்திக்காகவும், சுய புகழுக்காகவும், தாங்கள் சமூகசேவை செய்வதாக பீற்றிக் கொள்ளும் \"உதவித்\" திட்டங்கள் மூலம் களமிறங்கி வருகின்றனர். 1980 களில் புலம்பெயர்ந்தவன் தன் இறுதிக்காலத்துக்குள் எஞ்சிக் கிடக்கும் சமூகத்தின் சுயத்தை அழித்துவிடுவது என்ற வெறி மேலோங்கி வருகின்றது.\nகுறிப்பாக புலம்பெயர்ந்தவர்களின் கல்விக்கான \"உதவி\" திட்டங்கள், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை போராட்டத்துடன் கற்றுக் கொள்ளும் சுய அறிவையும், சமூக உணர்வு பெற்று வாழும் தன்னம்பிக்கையுடன் கூடிய சுயவாழ்க்கை சார்ந்த மனித உணர்வுகளை எல்லாம் நலமடிக்க தொடங்கி இருக்கின்றன.\n\"கடவுளுக்கு\" லஞ்சம் கொடுத்து பெறுவதையே தனது வழிபாட்டு முறையாக கொண்டவர்கள், தங்கள் சுய ஆத்ம திருப்திக்காக ஏழைக்கு பிச்சை போடுவதை புண்ணியமாக நம்புபவன், தன்னை தான் திருப்திப்படுத்திக் கொள்ள \"ஏழைக்\" குழந்தைகளுக்கு உதவி என்ற பெயரில் பணத்தைக் கொடுத்து சுயதிருப்தியடைகின்றான். இதன் மூலம் சமூகத்தைப் பிச்சைக்கார நிலைக்கு தரம் தாழ்த்தி, தங்களிடம் கையேந்த வைக்கின்றதன் மூலம், சமூகத்தின் சுய உழைப்பு சார்ந்த மனிதத்தன்மையை அழிக்கின்றான். இந்த சமூக அவலத்தை எதிர்கொள்ளும் சமூகம், சுயமாக சிந்திக்க விடாமல் தடுக்க சாராயம். இதைத்தான் அரசியல்வாதிகள் மக்களுக்கு கொடுக்க விரும்புகின்றனர்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இத��� அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1923) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1907) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1899) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2321) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2553) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2571) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2701) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2484) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2541) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2588) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2259) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2558) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2373) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2625) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2658) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2553) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும�� முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2859) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2755) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2707) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2623) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2019/03/blog-post.html", "date_download": "2020-05-31T05:47:30Z", "digest": "sha1:TZB2K2QFSOF5CVM5IC4VKMITNKQ5AXVL", "length": 6941, "nlines": 72, "source_domain": "www.spacenewstamil.com", "title": "நாசாவின் புதிய எக்ஸோ பிளானட் சோதனை ஆய்வகம்", "raw_content": "\nநாசாவின் புதிய எக்ஸோ பிளானட் சோதனை ஆய்வகம்\nநாசாவின் பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி அமைப்பானது JPL எனப்படும். இந்த அமைப்பானது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது.\nஇந்த ஜேபிஎல் அமைப்பானது, புது புது பரிசோதனைகளையும் ஆய்வுக்கூடங்களில் உருவாக்கி வருகின்றன, அதேபோல் சில நாட்களுக்கு முன்பு நாசாவினால் உருவாக்கப்பட்ட ஒரு பரிசோதனைக் கூடம் தான் “hot Jupiter exoplanet atmosphere lab”\nஇதன் அர்த்தம் என்னவென்றால், நமது சூரியனை தாண்டி வேறு ஒரு சூரியனை சுற்றி வரும் வியாழன் கிரகம் போல் இருக்கும் ஒரு கிரகத்தை, அதன் வளிமண்டலம் எப்படி இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டதுதான், இந்த பரிசோதனை கூடம்.\nஉதாரணமாக வேறு ஒரு சூரியனை சுற்றி வரும், வியாழன் போன்ற கிரகம், அந்த சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் அதனை சூடான வியாழன் கிரகம் என்று கூறுவர் இதனையே “ஹாட் ஜுபிடர்” என்று அழைக்கிறார்கள்.\nநமது சூரிய குடும்பத்தை பொறுத்த வரை அது போல எந்த ஒரு கிரகமும் கிடையாது.\nஅதாவது சூரியனுக்கு மிக அருகில் மிகவும் பெரிய கிரகம்,\nஆனால் வேறு சில சூரியனை சுற்றிவரும் பெரிய கிரகங்கள் க��்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஅந்த கிரகங்களின் வளிமண்டலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சோதனை மூலமாக அறிவதற்காக, இந்த சோதனை கூடம் அமைக்கப்பட்டது.\nஇந்த சோதனை கூடத்தில் ஹைட்ரஜன் மற்றும் 0.3 சதவீத கார்பன் மொனாக்ஸைடு ஆகியவற்றை ஒரு அதிக வெப்பநிலை கொண்ட “ஓவனில்” சுமார் 2000 ஃபாரன் ஹீட் அளவுக்கு அதாவது 1100 செல்சியஸ் அளவு வெப்பபடுத்தி உள்ளனர்.\nஅது மட்டுமில்லாமல் இதனுடன் அதுக சக்தி வாய்ந்த UV கதிர்வீச்சை யும் பாய்ச்சி உள்ளனர்.\nஇந்த ஆராய்ச்சி முடிவுகள் Astrophysical Journal என்ற கட்டுரைகளில் வெளியாகியுள்ளன.\nஇதன் மூலம் நாம் அயல் கிரகங்களின் உள்ள உயிரின வாழியல் பற்றி ஒரு சில உண்மைகளை தெரிந்து கொள்ளமுடியும் என்று இதன் இணை தலைவர்Mark Swain கூறினார்.\nநினைத்ததை போலவே பல தகவல்கள் ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது என்றும். இந்த தகவல்கள் வரும் காலத்தில் exoplanet ஆராய்ச்சிக்காக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும்,\nநான் பார்த்த நட்சத்திரங்கள் | VLOG | Stars Through My Phone\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-dec19/39399-2019-12-30-06-56-30", "date_download": "2020-05-31T06:27:55Z", "digest": "sha1:E6NSUAKKHMTC24YYI5Y5ZIA6JA62WMLV", "length": 14067, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "அ.தி.மு.க.வின் துரோகம்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 2019\nஜனநாயக விரோத அலங்கோல அதிமுக ஆட்சி\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\n'ஒரே நாடு - ஒரே ரேசன்’ – உலக வங்கியும் பார்ப்பனியமும் இணைந்து செயல்படுத்தும் திட்டம்\n‘ஒரே மதம் வேண்டும் ஒரே சாதி கூடாது\nஅலங்கார பொம்மையும் திக்கறியா தமிழக அரசியலும்\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nநெல்லை கண்ணன் கைது - பார்ப்பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி\nகுடியுரிமை திருத்தச் சட்டம், ஈழ அகதிகள், தமிழக கட்சிகளின் அரசியல் சூழ்ச்சிகள், பேரவலங்கள்...\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஇலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 30 டிசம்பர் 2019\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nஇந்தியக் குடியுரிமைச் சட்டம் நிறைவேறப் பெரிதும் துணை நின்றது அ.இ.அ.தி.மு.க.\nஇச்சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் போராட்டம் மிக வலிமையாக எழுந்ததைக் கண்ட அ.தி.மு.க. செய்வதறியாது திகைத்து நிற்கிறது.\nஇதைச் சமாளிக்க ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வாங்கித் தருவதாக எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்ச்செல்வமும் சொல்ல ஆரம்பித்தார்கள். இதற்காக மோடியையும், அமித்ஷாவையும் ஓடிப் போய்ச் சந்தித்தார்கள்.\nஅமித்ஷா இதற்கு ஏற்பாடு செய்வதாகவும், மத்திய அரசு இதைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதாகவும் சொன்னார்கள்.\nஅதாவது கேழ்வரகில் நெய் வடிகிறது என்பதுதான் இதற்கான பொருள் என்று தோன்றுகிறது.\nஇந்த இரட்டைக் குடியுரிமையை ஒரு நிபந்தனையாக வைத்திருக்க வேண்டும் அ.தி.மு.க.\nஈழத்தமிழர்களுக்கு இரட்டை வாக்குரிமை கொடுக்க வேண்டும் என்றால், நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் இது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால் அப்படி ஏதும் இல்லாமல் பொத்தாம் பொதுவாகச் சகட்டு மேனிக்குச் சட்டம் நிறைவேற நிபந்தனை அற்ற ஆதரவைக் கொடுத்திருக்கிறது அ.தி.மு.க.\nகுடியுரிமைச் சட்டம் நிறைவேறிய பிறகு இரட்டைக் குடியுரிமை குறித்து மீண்டும் ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். அமித்ஷாவும், மோடியும் இதுவரை இரட்டைக் குடியுரிமை குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.\nஅப்படி இருக்க ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை எப்படிப் பெற்றுத் தருவார்கள் தமிழக முதல்வரும், துணை முதல்வரும்\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவதாக இவர்கள், தமிழக மக்களின் காதில் பூச்சுற்றி, ஏமாற்றி நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தமிழகம் தெளிவாக உணர்ந்திருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆ��ிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2015/09/blog-post.html", "date_download": "2020-05-31T07:26:54Z", "digest": "sha1:MMMFFTDWBFAM5PLZHVSLKZYELSQKBTFP", "length": 31170, "nlines": 184, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இறைவனை ஏமாற்ற முடியுமா?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசனி, 19 செப்டம்பர், 2015\nபொதுவாக நம் வாழ்க்கை அமைதியாகச் சென்று கொண்டிருக்கும்போது நமக்கு உண்மை இறைவனைப் பற்றிய நினைப்பு வருவதில்லை. அவன் நமக்கு வழங்கிவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும் மறந்துவிடுகிறோம். நாட்டு வழக்கம் என்றும் முன்னோரின் வழக்கம் என்றெல்லாம் சொல்லி நம்மில் பலரும் இறைவன் அல்லாதவற்றை எல்லாம் வணங்கி வரும் பழக்கம் உடையவர்களாக உள்ளோம். இதன் விபரீதத்தை உணராமலேயே காலத்தைப் போக்கியவர்களாக வாழ்ந்து கொண்டு வருகிறோம். இது பற்றி சிந்திக்க நாம் நேரமும் ஒதுக்குவதில்லை.\nஆனால் திடீரென்று ஒரு நோயின் காரணமாகவோ விபத்தின் காரணமாகவோ அல்லது வியாபாரம் அல்லது தொழிலில் ஏற்படும் திடீர் இழப்புகளின் காரணமாகவோ வாழ்க்கை தடம்புரளும்போது நிராசை அடைகிறோம். யாராவது உதவ மாட்டார்களா என்று ஏங்குகிறோம். அப்போதும் இடைத்தரகர்களை அணுகி மீணடும் இறைவன் அல்லாதவற்றின் முன்னால் சென்று அதிகம் அதிகமாகக் காணிக்கைகளும் நேர்ச்சைகளும் செய்து மன்றாடுகிறோம். உண்மை இறைவன்பால் ஏனோ திரும்ப மறுக்கிறோம். ஆனால் உண்மை இறைவனோ நம்மைத் தன்பால் அழைக்கிறான். அதாவது நம்மை அழகிய உருவத்தில் செம்மையாக வடிவமைத்து நமக்கு வேண்டிய தேவைகளை எல்லாம் குறைவின்றி வழங்கி பரிபாலித்து வரும் அந்தக் கருணையாளன் தன் அருள்மறையில் கேட்கிறான்:\n அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது அவனே உன்னைப் படைத்தான்; உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்; உனக்குப் பொருத்தமான உறுப்புகளை அளித்தான்.மேலும், தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான்.\nஅவன் நம்மை நேரடியாக அவனிடமே அழைத்துப் பிரார்த்திக்குமாறு பணிக்கிறான்.\n) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன் பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்'' என்று கூறுவீராக.\nநாம் அவனுக்கு நன்றி கூறி அவனை நேரடியாக வணங்குவதற்கு பதிலாக அவனது படைப்பினங்களுக்கு தலைசாய்ப்பதும் அவன் அல்லாத எவற்றையும் கடவுள் என்று அழைப்பதும் இடைத்தரகர்களை நாடுவதும் அவனது கட்டளைக்கு மாறு செய்யும் செயலாகும். அது சர்வவல்லமை மிக்க அவனை சக்தியற்ற படைப்பினங்களுக்கு ஒப்பாக்கி சிறுமைப்படுத்தும் செயலாகும். இவ்வாறு இறைவனைப்பற்றிய மதிப்பை (seriousness) சிதைத்து விடுவதால் மனித உள்ளங்களில் இறையச்சம் அகன்றுபோய் சமூகத்தில் பாவங்கள் பெருக இது காரணமாகிறது.\nபல பாவங்களுக்கு இது தூண்டுகோலாக இருப்பதாலும், கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்ட வழி வகுப்பதாலும் மனிதகுலத்தில் ஜாதி, மதம் என்று பிளவுகள் உண்டாகக் காரணமாவதாலும் இப்பாவம் பாவங்களிலேல்லாம் மிகப்பெரிய பாவமாகும். இதை மட்டும் இறைவன் ஒருபோதும் மன்னிப்பதில்லை என்கிறது திருக்குர்ஆன்.\nபோலியான கடவுள்களை வணங்குவோரின் இரட்டை நிலையை இறைவன் கடலில் பயணம் செய்யும் மனிதர்களின் உதாரணத்தின் மூலம் விளக்குகிறான். :\n10:22. தரையிலும், கடலிலும் உங்களை இயங்கச் செய்பவன் அவனே பிறகு, நீங்கள் கப்பல்களில் ஏறி, சாதகமாக வீசும் காற்றோடு மகிழ்ச்சிபூர்வமாக பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று கடுமையான எதிர்க்காற்று வீசுகிறது. மேலும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலைகள் தாக்குகின்றன. அப்பொழுது தாம் கடும் பிரளயத்தால் சூழப்பட்டுள்ளதாகப் பயணிகள் எண்ணுகிறார்கள். அந்நேரத்தில் அவர்கள் கீழ்ப்படிதலை (மார்க்கத்தை) அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி, “(இறைவா பிறகு, நீங்கள் கப்பல்களில் ஏறி, சாதகமாக வீசும் காற்றோடு மகிழ்ச்சிபூர்வமாக பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று கடுமையான எதிர்க்காற்று வீசுகிறது. மேலும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலைகள் தாக்குகின்றன. அப்பொழுது தாம் கடும் பிரளயத்தால் சூழப்பட்டுள்ளதாகப் பயணிகள் எண்ணுகிறார்கள். அந்நேரத்தில் அ��ர்கள் கீழ்ப்படிதலை (மார்க்கத்தை) அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி, “(இறைவா) இத்துன்பத்திலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் திண்ணமாக நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம்” என்று அவனிடம் இறைஞ்சுகின்றார்கள்.\n(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்று பொருள்)\nஅப்படிப்பட்ட உயிருக்கு ஆபத்தான ஒரு சூழ்நிலை வரும்போது மக்கள் அன்றாடம் வணங்கி வந்த தெய்வங்கள் அனைத்தையும் மறந்துவிடுவார்கள். கரையில் அவர்கள் வணங்கிவந்த படங்களையும் உருவங்களையும் சமாதிகளையும் மனக்கண்முன் கொண்டுவந்து 'இன்னவரே எங்களைக் காப்பாற்று' என்று மன்றாட முனைவதில்லை. இன்று உண்மை இறைவன் எவனோ அவன் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும் எனபதை உளமார உணர்கிறார்கள். தூய்மையான உள்ளத்தோடு படைத்தவனை அழைத்துப் பிரார்த்திக்கிறார்கள். பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கவும் அவனால் மட்டுமே முடியும் என்பதையும் கரையிலும் கடலிலும் எங்கும் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த இறைவன் அவன்மட்டுமே என்பதையும் உளமார அப்போது உணர்கிறார்கள்.\nஆனால் அந்த இறைவன் அவர்களின் மன்றாட்டத்தை ஏற்றுக் கொண்டு அவர்களைக் காப்பற்றினாலோ கரைசேர்ந்த பிறகு நன்றி மறந்துவிடுகிறார்கள். மீணடும் பழையபடியே போலி தெய்வங்கள்பால் திரும்பி விடுகிறார்கள். இப்போக்கை இறைவன் தோலுரித்துக் காட்டுகிறான்:\n17:67 இன்னும் கடலில் உங்களை ஏதேனும் சங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் –இன்னும் மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.\nஆனால் இறைவனின் பிடியில் இருந்து அவர்கள் தப்பித்து விட்டதாகவும் அவனை ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் கருத வேண்டாம் என்று கூறுகிறான் இறைவன்:\n17:68 .(கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றொ அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள்.\n17:69 அல்லது அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்காக(க் கேட்போர்) எவரையும் காணமாட்டீர்கள்.\nஉங்களைப் பரீட்சிப்பதற்காக ஏற்பாடு செய்யப் பட்ட குறுகிய வாழ்க்கை இது. இவ்வுலகம் ஒருநாள் அழியும். மீணடும் உங்களை விசாரிப்பதற்காகவும் உங்கள் வினைகளுக்குக் கூலி கொடுப்பதற்காகவும் இறுதித் தீர்ப்பு நாள் அன்று நீங்கள் எல்லோரும் எழுப்பப்பட இருக்கிறீர்கள் என்ற உண்மையை இறைவன் நினைவூட்டுகிறான்.\n10:23. ஆயினும் அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றிவிட்டாலோ, உடனே அவர்கள் சத்தியத்திற்கு எதிராக பூமியில் வரம்பு மீறி நடக்கத் தலைப்பட்டு விடுகின்றார்கள். மக்களே உங்களுடைய இந்த வரம்பு மீறுதல் உங்களுக்குத்தான் கேடு விளைவிக்கும். உலக வாழ்வின் அற்ப இன்பங்களை அனுபவித்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்ப வரவேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்.\n10:24. (எந்த உலக வாழ்க்கையின் போதையில் மயங்கி நம் சான்றுகள் குறித்து நீங்கள் அலட்சியமாக இருக்கின்றீர்களோ அந்த) உலக வாழ்க்கையின் உதாரணம் இதைப் போன்றதாகும்: நாம் வானத்திலிருந்து மழையை இறக்கினோம்; பின்னர் அதன் மூலம் மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக்கூடிய பூமியின் விளைபொருள்கள் நன்கு அடர்த்தியாக வளர்ந்தன; பூமி அழகாகவும், செழுமையாகவும் காட்சியளிக்க, அதன் பலனை அடைந்திட தாங்கள் ஆற்றல் பெற்றுள்ளோம் என அதன் உரிமையாளர்கள் எண்ணிக் கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென இரவிலோ, பகலிலோ நம்முடைய கட்டளை வந்துவிட்டது மேலும், நேற்று வரை எதுவும் அங்கு விளைந்திருக்காதது போல அதனை முற்றாக நாம் அழித்து விட்டோம்; சிந்தித்துணரும் மக்களுக்கு இவ்வாறு சான்றுகளை மிகத் தெளிவாக நாம் விளக்குகின்றோம்.\nஆம், நீர்க்குமிழி போன்ற இவ்வாழ்வை நிரந்தரம் என்றெண்ணி ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கிறான் இறைவன். மாறாக சொர்க்கத்திற்குச் செல்லும் நேர்வழி கோரிப் பிரார்த்திப்போருக்கு அதன்பால் வழிகாட்டக் காத்திருப்பதாகவும் இறைவன் கூறுகிறான்:\n10:25. அல்லாஹ் உங்களை அமைதி இல்லத்திற்கு(சொர்க்கத்திற்கு) அழைத்துக் கொண்டிருக்கின்றான். (நேர்வழி காட்டும் ஆற்றல் அவனிடமே உள்ளது.) தான் நாடுவோர்க்கு அவன் நேர்வழி அளிக்கின்றான்.\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 9:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகொரோனா கொள்ளைநோய் சோதனையில் இருந்து மீள்வதற்குள் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கஜா எனும் பெயர...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன\nஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல். உயர்...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்தக...\nநோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்\nநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள் எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள...\nமதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்\n'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்ட...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்க��� இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2015 இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2013/05/trb-tnpsc-gk-online-exam.html", "date_download": "2020-05-31T06:25:17Z", "digest": "sha1:KB34I75WPYL2DYR6FWKW4WEUPDSUXL4J", "length": 4263, "nlines": 163, "source_domain": "www.tettnpsc.com", "title": "TRB & TNPSC GK ONLINE EXAM", "raw_content": "\n1. புவிப்பரப்பில் அதிக அளவில் காணப்படும் உலோகம் எது\n2. 18 காரட் தங்கத்தின் நிறமானது\nநன்றாக இருந்தது. உங்களின் கடமை தொடர எனது வாழ்த்துகள்.\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n1) 2019ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் A) டோனி ஆன் சிங் B)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/05/18/the-girl-kissed-at-airport/", "date_download": "2020-05-31T05:53:49Z", "digest": "sha1:A4YFIOORVOZVX7HFVKJPVSZJ6PSWSDRL", "length": 9643, "nlines": 148, "source_domain": "kathir.news", "title": "சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியருக்கு முத்த���்! அழகாக இருந்ததால் கொடுத்தேன் என்று முத்தம் கொடுத்தவர் பரபரப்பு!!", "raw_content": "\nசென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியருக்கு முத்தம் அழகாக இருந்ததால் கொடுத்தேன் என்று முத்தம் கொடுத்தவர் பரபரப்பு\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு தனியார் விமானம் சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் துபாய் செல்வதற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த முகமது ஷரீப் (வயது 36) என்பவர் விமான நிலையம் வந்தார்.\nபின்னர் துபாய் விமானத்தில் செல்வதற்காக தனியார் விமான நிறுவன மையத்திற்கு சென்று போர்டிங் பாஸ் வாங்கினார்.அப்போது யாரும் எதிர்பாராத அவர் திடீரென அந்த மைய்யத்தில் இருந்த பெண் ஊழியரின் கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஊழியர் கூச்சலிட்டார். உடனே அங்கிருந்த சக பயணிகள் மற்றும் விமான நிறுவன சக ஊழியர்கள் முகமது ஷரீப்பை மடக்கி பிடித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பத்திய தொழிற்படையினரிடம் ஒப்படைத்தனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்துவந்த விமான நிலைய போலீசார்,முகமது ஷரீப்பின் விமான பயணத்தை ரத்து செய்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து முகமது ஷெரீப்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇழிவுபடுத்தப்பட்ட புத்தமத பாறைச் சிற்பங்கள் பாகிஸ்தான் கொடி, தீவிரவாத முழக்கங்கள் வரைந்து அட்டூழியம்\nபாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதல் - பயங்கரவாதி சலாவுதினை கொலை செய்ய திட்ட மிட்ட பாகிஸ்தான் உளவு அமைப்பு.\nவிவசாய கூலி வேலை செய்வோர்களுக்கு கூடும் மவுசு - புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அழைக்க விரும்பும் விவசாயிகள்.\nஉலக சுகாதார அமைப்பு உடனான அனைத்து உறவை முடித்து கொள்கிறோம் - அதிபர் டிரம்ப் அறிவிப்பு..\nடெல்லி-மாஸ்கோ ஏர் இந்தியா விமானிக்கு கொரானா தொற்று உறுதி : பாதிவழியில் திரும்பி வரவழைக்கப்பட்ட விமானம்..\nஒடிசா : மனைவியும் வேறொரு ஆணும் இருந்த ஆபாச வீடியோக்களை டிக் டோக்கில் பார்த்த கணவர் தற்கொலை - டிக்டோக் விதிமுறைகள் எங்கே\nஹிந்துத்வாவை நாட்டின் ஆதிக்க அரசியல் சக்தியாக மாற்றியது கடந்த ஆறாண்டின் மாபெரும் சாதனை - இந்திய வரலாற்றாசிரியர்கள் மோடி அரசுக்கு புகழாரம்\nபாகிஸ்தானின் சதி செயலை அம்பலபடுத்தியது மும்பை பயங்கரவாத தடுப்பு காவல் துறை.\n#1YearofModi2 : தமிழகத்தில் ஒரே வருடத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியும், நிதியும் ஒதுக்கிய மத்திய அரசு\nகொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளை எடுத்து சென்ற குரங்குகள் - பயத்தில் உத்தரபிரதேச மக்கள்..\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மோடி பாராட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section201.html", "date_download": "2020-05-31T06:35:08Z", "digest": "sha1:UR5JDG4PHNKVP7LJZTFMLAM7QFNLBBR6", "length": 33302, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யுதிஷ்டிரன் பெற்ற திருமண பரிசுகள்! - ஆதிபர்வம் பகுதி 201", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nயுதிஷ்டிரன் பெற்ற திருமண பரிசுகள் - ஆதிபர்வம் பகுதி 201\n(வைவாஹிக பர்வம் - 07)\nபதிவின் சுருக்கம் : திரௌபதிக்கு குந்தியின் அறிவுரைகளும் ஆசீர்வாதமும்; பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் அனுப்பிய பரிசுகள்...\nவைசம்பாயனர் சொன்னார், \"மன்னன் துருபதன், பாண்டவர்களின் சம்பந்தம் ஏற்பட்ட பிறகு, அவனது அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டான். உண்மையில் அந்த ஏகாதிபதி தேவர்களிடம் கூட அன்று முதல் அச்சமற்று இருந்தான்.(1) சிறப்புமிகுந்த துருபதனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகள் குந்தியை அணுகி, அவளிடம் தங்கள் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லித் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களது தலையால் தரையைத் தொட்டு அவளது பாதத்தை வணங்கினர்.(2) சிவப்புப் பட்டு உடுத்தியிருந்த கிருஷ்ணை {திரௌபதி}, கை மணிக்கட்டில் இன்னும் திருமணத்திற்கான நோன்புக் கயிற்றைக் கொண்டு, தனது மாமியாரை மரியாதையுடன் வணங்கி, அவள் முன்பு அடக்கமாகக் கைக்கூப்பி நின்றாள்.(3)\nபிருதை {குந்தி}, பெரும் அழகும், அனைத்து நற்குறிகளும், இனிமையான மனநிலையும், நல்ல குணமும் படைத்த தனது மருமகளிடம், தான் கொண்ட அன்பின் க��ரணமாக,(4) \"சச்சி தனது கணவனான இந்திரனிடமும், ஸ்வாஹா விபாவசுவிடமும் {அக்னியிடமும்}, ரோஹிணி சோமனிடமும், தமயந்தி நளனிடமும்,(5) பத்தரை வைஸ்ரவணனிடமும் {குபேரனிடமும்}, அருந்ததி வசிஷ்டரிடமும், லட்சுமி நாராயணனிடமும் எப்படி இருப்பார்களோ அதே போல நீயும் உனது கணவர்களுடன் இருப்பாயாக.(6) ஓ இனியவளே, மகிழ்ச்சியும், நீண்ட ஆயுளும் கொண்டு, அனைத்தும் கொண்ட வீர மகன்களையும் நீ பெறுவாயாக. நற்பேறும், வளமையும் உனக்காகக் காத்திருக்கட்டும். பெரும் வேள்விகளில் ஈடுபடும் உனது கணவர்களுக்காக நீ எப்போதும் காத்திருக்க வேண்டும். உனது கணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பாயாக.(7)\nஉனது வசிப்பிடத்திற்கு வரும் விருந்தினர்களையும், அந்நியர்களையும், பக்திமான்களையும், பெரியவர்களையும், சிறுவர்களையும் முறையாக ஆதரிப்பாயாக.(8) உனது கணவனான நீதிமான் யுதிஷ்டிரனுடன் சேர்ந்து குருஜாங்கலத் தலைநகருக்கும் {ஹஸ்தினாபுரத்திற்கும்}, அந்த நாட்டிற்கும் {குருஜாங்கலத்திற்கும்} ராணியாக நியமிக்கப்பட்டிருப்பாயாக.(9) ஓ மகளே, உனது கணவர்களின் பெரும்பலத்தாலும், ஆற்றலாலும் வெற்றிகொள்ளப்பட்ட மொத்த பூமியையும் ஒரு பெரும் குதிரை வேள்வியில் {அஸ்வமேத யாகத்தில்} பிராமணர்களுக்குக் கொடுப்பாயாக.(10) ஓ அனைத்தும் அடைந்தவளே, உயர் வகை ரத்தினங்கள் அனைத்தையும் அடைந்து நற்பேறு பெற்றவளாக, மகிழ்ச்சியுடன் நூறு வருடங்கள் வாழ்வாயாக.(11) ஓ மருமகளே, சிவப்புப் பட்டு உடுத்தியிருக்கும் உன்னைக் கண்டு நான் மகிழ்வது போல, சாதனை செய்ய மகனுக்கு நீ தாயாகும் போதும் நான் மகிழ்ச்சியடைவேன்\" என்றாள்\".(12)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பாண்டு மகன்களின் திருமணம் முடிந்ததும், அவர்களுக்கு ஹரி (கிருஷ்ணன்} பல்வேறு தங்க ஆபரணங்களையும், முத்துக்களையும், வைடூரியங்களையும் பரிசாக அனுப்பி வைத்தான்.(13) மேலும், அந்த மாதவன் (கிருஷ்ணன்) பல நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட விலையுயர்ந்த ஆடைகளையும், அழகுடன் கூடிய மென்மையான போர்வைகளையும், உயர் மதிப்புடைய விலங்குகளின் தோல்களையும், விலையுயர்ந்த பல படுக்கைகளையும், தரைவிரிப்புகளையும், வாகனங்களையும் அனுப்பி வைத்தான். நூற்றுக்கணக்கான பாத்திரங்களையும், ரத்தினங்கள் மற்றும் வைரங்களையும் அனுப்பி வைத்தான்.(14,15) மேலும், பல நாடுகளில் இருந்து வந்த அழகும், இளமையும�� கொண்டு பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் பணியாட்களையும் கொடுத்தான்.(16) மத்ர நாட்டிலிருந்து, நன்கு பழக்கப்படுத்தப்பட்ட பல யானைகளையும், விலை உயர்ந்த சேணத்துடன் {குதிரை உடுப்பு}, பெரிய பற்களுடைய பல அற்புதமான குதிரைகளையும், தேர்களையும் பல வண்ணங்களில் கொடுத்தான்.(17) எல்லையற்ற ஆன்மா கொண்டவனும், மதுவைக் {மது என்ற ராட்சசன்} கொன்றவனுமான அவன் {மதுசூதனான கிருஷ்ணன்}, பசும்பொன் நாணயங்களைக் கோடிக் கோடியாகக் குவியல்களாக அனுப்பி வைத்தான்.(18) நீதிமானான யுதிஷ்டிரன் கோவிந்தனை {கிருஷ்ணனை} நிறைவு கொள்ளச் செய்ய எண்ணி, அந்தப் பரிசுகள் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான்\" {என்றார் வைசம்பாயனர்}.(19)\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், கிருஷ்ணன், குந்தி, திரௌபதி, யுதிஷ்டிரன், வைவாஹிக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூர��\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/planets-in-retrograde/articlelist/70772449.cms", "date_download": "2020-05-31T08:01:12Z", "digest": "sha1:UQ3H6C6IQ2LACU5VEQYYKPLDZXIIISVZ", "length": 7545, "nlines": 82, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSolar Eclipse 2020 : ஜூன் மாதத்தில் நிகழ இருக்கும் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம்: தேதி, நேர முழு விபரம் இதோ\nமிதுனத்திற்கு புதன் பெயர்ச்சி : இந்த 5 ராசிக்கு நல்ல பலன் கிடைக்கப்போகிறது...\nகுரு புஷ்ய யோகம் என்றால் என்ன - பூசம் வியாழக் கிழமை சேர்ந்து வரும் நாளின் சிறப்புகள் என்ன\nசுக்கிர வக்ர நிலை அடைவதால் தாம்பத்தியத்தில் என்ன பிரச்னை ஏற்படும், எப்படி தவிர்க்கலாம்\nMercury Retrograde: புதன் வக்ர காலத்தில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்ன தெரியுமா\nமே மாதத்தில் நவகிரகத்தில் 6 கோள்கள் பின்னோக்கி செல்லும் நிகழ்வு - என்ன பலன் கிடைக்கும்\nசனி வக்ர நிலை அடைவதால் ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படும் அதிர்ஷ்ட பலன்கள்\nகிரகங்களின் வக்கிர நிலை என்றால் என்ன - எத்தனை வகை வக்கிர கதி உள்ளன\nசனி வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு மிக நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது தெரியுமா\nஉங்களுக்கு சனி தசை நடக்கிறதா - எப்படிப்பட்ட பலன்கள் சனி தசை தரும் தெரியுமா\nஎந்தெந்த கிரகங்கள் எந்த காலத்தில் பலன் தரும், ஒரு கிரகத்திற்கான பார்வை பலன் என்ன\nசெவ்வாய் பெயர்ச்சி (4 மே முதல் 18 ஜூன் 2020) எப்படிப்பட்ட பலன்களை தரும்\nசனி வக்ரம் எப்போது அடைகிறார் இதனால் ராசிகளுக்கான பலன்கள் மாறுமா\n அவர் எப்படிப்பட்ட பலன்களை தருவார் தெரியுமா\nஅதிசார குரு பெயர்ச்சி 2020 : ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள்\nகடகம் ராசிக்கான அதிசார குரு பெயர்ச்சி 2020 பலன் : கண்ட சனியில் ஆறுதல் தரும் குருவின் சிறப்பான பலன்கள்\nநவகிரகங்களின் பார்வை எந்த இடத்தில் பார்க்கும் அதற்கான பலன்கள்\nகும்ப ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன் 2020 - இருந்த நிலை விட மோசம் தான்\nமிதுன ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன் 2020: அஷ்டமத்தில் குருவும், சனியும் நன்மை ஏற்படுமா\nஅதிசார குரு பெயர்ச்சியால் ராஜ யோக, கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்: உங்கள் ராசி இதில் இருக்கா\nரிஷப ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்: அஷ்டம குரு, இப்போ அதிர்ஷ்ட குரு... இனி யோகம் தான்\nமேஷ ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன் 2020: குருவின் பார்வையால் அட்டகாசமான பலன்கள்\nமிதுனத்திற்கு புதன் பெயர்ச்சி : இந்த 5 ராசிக்கு நல்ல பல...\nஅதிசார குரு பெயர்ச்சி 2020 : ஒவ்வொரு ராசிக்கான சுருக்கம...\nஅதிசார குருப்பெயர்ச்சி காலம், குரு வக்கிரம் அடையும் கால...\nGuru Vakram 2020: குரு, சனி உள்ளிட்ட கிரகங்களின் வக்ரம்...\nசனி வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு மிக நல்ல பலன்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-bakthi-padalgal/videolist/65672684.cms", "date_download": "2020-05-31T07:47:16Z", "digest": "sha1:VW5N6OO4F3IX5OXAF3QBV6RUFNGB5TXD", "length": 9472, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSivarathiri : அருள்வடிவாகிய ஆதிசிவனே சிவராத்திரி பெருவிழா\nதுன்பங்களையும் தடைகளையும் விலக்கும் சிவன் பாடல்கள்\nகணபதியே வருவாய்.. காக்கும் கடவுள் கணேசனை நினை\nசர்வ காரிய சித்தி உண்டாகும் ஆஞ்சநேயர் பாடல்கள்\nGod Songs : அழகன் முருகன் பாடல்கள்\n2020 வைகுண்ட ஏகாதசி - பெருமாள் பாடல்கள்\nVAIKUNTA EKADASI : வைகுண்ட ஏகாதசி பாடல்கள்\nசெல்வத்தை அள்ளித்தரும் பெருமாள் பாடல்\nRajini : ராமநாமம் - ஶ்ரீராகவேந்திரர் பாடல்\nRajini : அழைக்கிறான் மாதவன்...\nGanapathy Songs - பலன் தரும் கணபதி பாடல்கள்\nதிருவண்ணாமலை தீப நாயகனே.. அரோகரா\nகவுண்டமணி செந்தில் கலக்கல் காமெடி சிரிப்போ சிரிப்பு\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முல்லும் காலுக்கு மெத்தை\nசன்னதியில் கட்டும் கட்டி.. ஐய்யப்பன் பாடல்\nநமச்சிவாய... நமச்சிவாய.. ஓம் நமச்சிவாய\nஹர ஹர சிவ சிவ சங்கரனே..\nஎங்கள் குருநாதன் உன்னை வணங்குகின்றேன்...\nவேண்டும் வரம் தரும் அம்மன் கவசம்\nசெய்திகள்கன்னியாகுமரி சுற்றுலா தளத்திற்கு புதுவரவு\nசெய்��ிகள்வாழைகளை சேதப்படுத்தும் யானைகள் - கன்னியாகுமரியில் அட்டகாசம்\nசெய்திகள்உரடங்கு வறுமை, உதவி செய்த நீதிபதி...\nஹெல்த் டிப்ஸ்மணிக்கட்டு, கைவிரல் வலிகளைப் போக்கும் எளிய யோகப்பயிற்சி\nசெய்திகள்முன் விரோதம் காரணமாக காருக்கு தீ வைத்த நபர்\nசெய்திகள்தங்கம் விலை - இன்று எப்படி\nசினிமாஎன்னையே கண்ணாடியில் பார்ப்பது போல இருந்தது.. நயந்தாராவை பார்த்து வியந்த பாலிவுட் நடிகை\nசினிமாசெட்டில் பயங்கர சண்டை: மாறி மாறி அடித்துக் கொண்ட 2 ஹீரோயின்கள்\nசெய்திகள்கொரோனா விழிப்புணர்வு: மாணவி தயாரித்த அனிமேஷன் வீடியோ\nசினிமாகொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன\nஹெல்த் டிப்ஸ்சூசோக் தெரபி (ஐஸ் தெரபி) மூலம் உடல் சூட்டை தணிப்பது எப்படி\nஆன்மிகம்மூலிகை வேர்கள் தரும் ஒப்பற்ற சக்தியும் நன்மைகளும்\nசெய்திகள்மும்பை: பிறமாநிலத் தொழிலாளர்களுக்காக உணவு சமைக்கும் 99 வயது பாட்டி\nசெய்திகள்வெளுத்து வாங்கிய மழை: அடியோடு சாய்ந்த மின்கம்பங்கள்\nசெய்திகள்பாதாள சாக்கடைத் திட்டத்தால் ஏற்படும் விபத்துகள்... அதிகாரிகளிடம் அமமுகவினர் கோரிக்கை\nசெய்திகள்போட்டோவுக்கு போஸ் கொடுத்து உதவி செய்யும் கார்த்திக் சிதம்பரம்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\nகடலில் மூழ்கிய படகு: உயிர் தப்பிய மீனவர்கள்\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nநடிகை தமன்னாவின் வீடு எப்படி இருக்குனு பாருங்க: வீடியோ\nசாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி ஆணையர் ரவுடித்தனம்\nஅரசு பள்ளி கணினி, லேப்டாப் திருட்டு\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமித் ஷா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ippothum-eppothum/", "date_download": "2020-05-31T07:11:48Z", "digest": "sha1:XUVODTM775PPPGPIJSSJMTVN2X7HWMX7", "length": 4195, "nlines": 149, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ippothum eppothum Lyrics - Tamil & English Jebathotta Jeyageethangal", "raw_content": "\nதந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றி பலி அது உகந்த காணிக்கை\nஎல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற\nவெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே\nநெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா\nநற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா\nதேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு\nஇம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்\nஉம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே\nமறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்\nஇரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்\nநீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்\nநித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173494?ref=archive-feed", "date_download": "2020-05-31T06:35:09Z", "digest": "sha1:OQ7NWIJORZJIJTCUH5JKTDTVRXKR7BDM", "length": 6547, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னும் எத்தனை பிரபலங்கள் செல்ல இருக்கிறார்கள் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nபல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\n2010 - 2019 அதிக வெற்றி படங்களை கொடுத்த டாப் 5 நடிகர்கள்.. வசூலிலும் சாதனை செய்த நடிகர்களின் லிஸ்ட் இதோ\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\nகஜினி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம், நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..\nவிஜய் டிவி பிரபலம் கேப்ரியலாவா இது புகைப்படத்தை பார்த்து வாய்யடைத்துபோன ரசிகர்கள், இதோ\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் அவரே கூறிய உண்மை தகவல் இதோ..\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னும் எத்தனை பிரபலங்கள் செல்ல இருக்கிறார்கள் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி எல்லாம��� செய்து இனி வீட்டில் இருக்க முடியாது என வெளியேறியவர் மதுமிதா.\nஇவரை தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று பார்த்தால் காலை வந்த புரொமோவில் கண்டிப்பாக எலிமினேஷன் உள்ளது என்று கமல்ஹாசன் அவர்கள் கூறுகிறார்.\n16 பேர் கொண்ட வீட்டில் இப்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் இன்னும் புதிதாக 2, 3 பேர் பிக்பாஸ் வீட்டில் நுழையலாம் என்கின்றனர்.\nஇந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/08/4.html", "date_download": "2020-05-31T07:27:55Z", "digest": "sha1:4TXGACFKQQEN3A6VN7B2KXVQ5M4GEIU6", "length": 41995, "nlines": 324, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: பதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 4", "raw_content": "\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 4\nபதிவர் சந்திப்பிற்கு சரக்கு தேவையா\nஇப்படி ஒரு அசத்தல் பதிவை ஹிட்சுக்கு எழுதி இருப்பவர் பதிவர் சங்கவி அவர்கள்(இதை சொன்னதும் அவர்தான்). சில தினங்களுக்கு முன்பு மது குறித்து வந்த பதிவால் ஒரு சர்ச்சை ஏற்பட அதன் பின் இரு தரப்பினரும் சற்று எல்லை மீறியதை உணர்ந்து பிரச்னையும் தீர்ந்தது. ஆனால் அதை மீண்டும் அண்ணன் சங்கவி கிளப்பி மேலும் சங்கடத்தை உண்டாக்கி இருப்பதன் காரணம் ஏன் என்பது தெரியவில்லை. ஏற்கனவே பதிவர் சந்திப்புகளை முன்னின்று நடத்தியவர் என்ற முறையில் இதை எப்படி கையாண்டு இருக்கலாம் என்று சற்று யோசித்து இருக்கலாம். குடிப்பது தவறு என்று தீவிர பிரச்சாரம் செய்வதில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை. அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதே பழக்கம் எல்லை மீறி பொது இடங்களில் பிரச்னையை உருவாக்கினால் அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்புவதில்லை.\nசங்கவி எழுதிய பதிவில் 'குடியின் வேதனையை அறிந்தவர்கள் இதைப்பற்றி எழுதி இருக்கலாம். அதை நாங்கள் கண்டுகொள்வதில்லை' எனும் சமூக அக்கறை நிரம்பிய வார்த்தைகள் மட்டுமே இப்பதிவு எழுதுவதற்கு அடிப்படை காரணம். குடியால் பாதிக்கப்பட்ட கைம்பெண்களும், அவர்தம் பிள்ளைகளும் நித்தம் உங்கள் வீட்டு வாசலில் 'ஐயா..எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்' என்று கெஞ்சப்போவதில்லை. தமிழகத்தில் குடியால் கணவனை இழந்த கோடிக்கணக்கான ஏழைப்பெண்களில் பலர் இட்லிக்கடை வைத்தும், கட்டண கழிப்பறையில் காசு வசூலிக்கும் வேலை என உழைத்து தனது பிள்ளைகளின் வாழ்விற்காக ஆண்களுக்கு இணையாக வேர்வை சிந்தி குடும்பத்தை கரை சேர்க்கும் தீரம் உடையவர்கள்தான். அவர்களை நீங்கள் கண்டு கொள்ளாவிடினும் இந்த நரக வாழ்வில் நீச்சல் அடிக்க கற்றுக்கொள்வார்கள். வழக்கம்போல கண்டுகொள்ளாமல் இருக்க வாழ்த்துகள்.\nமற்றபடி அவர் எதற்கு குடிக்க ஆரம்பித்தார் எனும் பிளாஷ்பேக் குறித்து சிலாகிக்கவும், கண்டிக்கவும் ஒரு காரணனும் தனிப்பட்ட முறையில் எனக்கில்லை.\nஅப்பதிவில் நானிட்ட பின்னூட்டத்திற்கு அவரின் பதில்:\n'கோவை பதிவர் சந்திப்பில் குடிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதே சமயம் நிகழ்ச்சிக்கு முந்தைய இரவு நாங்கள் குடிக்காமலும் இல்லை... நாங்க அட்ட கத்தி இல்ல சார் உண்மைய பகிரங்காக ஒத்துக்கொள்வோம்'.\n'பல' பேர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதற்கும் 'யாரும்' எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதற்குமான வித்யாசம் இல்லையா பெண் பதிவர்கள் மற்றும் வயதான பதிவர்கள் கூட அச்செயலுக்கு ஆதரவு தெரிவித்தனர் என்று சொல்கிறீர்களா பெண் பதிவர்கள் மற்றும் வயதான பதிவர்கள் கூட அச்செயலுக்கு ஆதரவு தெரிவித்தனர் என்று சொல்கிறீர்களா ஈரோடு பதிவர் சந்திப்பில் தாங்கள் உ.பா. பிரியர்களுக்கு தனியே அறை அமைத்து சியர்ஸ் சொல்லி இருந்தால் அதில் எவ்வித ஆட்சேபனையும் இருந்திருக்காது. ஆனால் மறுநாள் விழா நடக்க இருந்த மண்டப வாசலில் வெளிப்படையாக அந்நிகழ்வு நடந்தது வருத்தம் அளித்தது.'நான் விரும்பி படிக்கும் பிரபல( ஈரோடு பதிவர் சந்திப்பில் தாங்கள் உ.பா. பிரியர்களுக்கு தனியே அறை அமைத்து சியர்ஸ் சொல்லி இருந்தால் அதில் எவ்வித ஆட்சேபனையும் இருந்திருக்காது. ஆனால் மறுநாள் விழா நடக்க இருந்த மண்டப வாசலில் வெளிப்படையாக அந்நிகழ்வு நடந்தது வருத்தம் அளித்தது.'நான் விரும்பி படிக்கும் பிரபல() பதிவர்(கள்) மேலே இருக்கின்றனர். வாருங்கள். அவர்களை சந்தித்து விட்டு வருவோம்' என்று புதிதாக பதிவர் சந்திப்பிற்கு வரும் நபர் தன் தாய், மனைவி அல்லது சகோதரியுடன் வந்திருந்தால் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்க 100% வாய்ப்பே இல்லை என்று உங்களால் அடித்து சொல்ல முடியுமா\nஇனி வரும் காலங்களில் பதிவர் சந்திப்பை முன்னின்று நடத்த இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் எண்ணுவதற்கான சாத்தியங்கள் அதிகம். அவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டது உங்கள் பதிவு, பின்னூட்டத்தில் இருக்கும் சில வரிகள். இனி வரும் காலங்களில் பதிவர் சந்திப்பை நடத்துபவர்கள் தனது ஜிகிரி தோஸ்துகளை ஊக்குவிக்க உ.பா. வாங்கி தாருங்கள் அல்லது தராமல் போங்கள். அது உங்கள் விருப்பம். அப்படித்தான் செய்வோம் என்று கூறினால் அதை அவர்கள் தங்கி இருக்கும் இடங்களிலோ அல்லது மதுபானக்கடைகளிலோ வைத்துக்கொள்ளுங்கள். கொண்டாடி மகிழுங்கள்.\nகுறிப்பு: மனதில் வன்மம் கொண்டு தனிப்பட்ட முறையில் ஒருவரை அர்த்தமின்றி தாக்கும் பிஸ்தாக்கள் லிஸ்டில் நான் என்றும் இருந்ததில்லை. செயல் ரீதியான விமர்சனம் மட்டுமே செய்ய விரும்புகி றேன். சங்கவி புரிந்து கொள்வார் என நம்புகிறேன். பதிவர் சந்திப்பு என்றாலே ஏதோ குடிகாரர்கள் கூட்டம், அக்னி ஏவுகணைகள் வந்து விழும் இடம் என்று அர்த்தமற்ற பீதியை கிளப்பும் 'பேரன்பு' கொண்ட இதயங்களின் சமூக அக்கறையையும் மெச்சி ஆக வேண்டும். எப்பேர்பட்ட பிரச்னை ஆயினும் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம் என எனக்கு உரிமையுள்ள நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். பெரும்பாலும் படித்தவர்கள் உலவும் இணையத்தில் இது போன்ற செயல்கள் ரசிக்கும் வண்ணம் இல்லை.\nஇரு தரப்பிற்கு இடையே சட்டை கிழிப்புகள் நடக்கையில் அதற்கு மேலும் சாம்பிராணி போட்டு பொழுது போக்கும் ஜீவன்களே..நீங்க நல்லா வருவீங்க.\nபதிவர் சந்திப்பின் தலைவர் பெயர் மதுமதி என்பதை 'மோர்'மதி என்று தற்காலிகமாக மாற்றி உள்ளோம். இந்த மேட்டர்களை எல்லாம் கண்டு கலவரம் அடையாமல் தோழர் மோர்மதி தொடர்ந்து விழா ஏற்பாடுகளில் இயங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். (பாவம் மனுஷன். சீக்கிரம் சன்யாசம் வாங்கிட்டு நேபாளம் போயிடுவார் போல).\nபள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தினால் கேள்விகுறியான மாணவனின் எதிர்காலம் - உதவி வேண்டி விண்ணப்பம் ..\nசிறு விளம்பரம் செய்து கொள்கிறேன் தவறாக எண்ண வேண்டாம் சிவா ..\nபதிவர் பாக்ஸிங் போட்டி என்று நீங்கள் பதிவிட்டது சரியா சிவா...\nகுடியைப்பற்றியும் அதன் வேதனைகள் பற்றியும் எங்களுக்கும் தெரியும் எதோ தமிழகத்தில் இதன் அரும��� பெருமையை நீங்கள் மட்டும் அறிந்தவர் போல பேசுவது சரியில்லை...\nபெண் பதிவர்கள் மற்றும் வயதான பதிவர்கள் ஆதரவு தெரிவித்தாங்களா என்று கேட்டுள்ளீர்கள்...\nமுதலில் எதிர்ப்பு தெரிவித்தது யார்... ஈரோடு சந்திப்பில் அதைப்பற்றி எதிர்பு தெரிவித்தது நீங்கள் மட்டும் தான் சிவா..\nஉங்க கூட வந்தவர்கள் யாரும் குடிக்கவில்லை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா\nஇதை மிகப்பெரிய வீரச்செயல் என்கிற ரீதியில் பதிவர் சந்திப்பு நடக்கும் நேரங்களில் எழுது படம் காட்ட வேண்டாம் என்பது என் வேண்டுகோள்...\nஇதை நான் வீரச்செயல் என்று எங்கேயும் சொல்லவில்லை சிவா.. யார் படம் காட்டுகிறார்கள்.. தேவையில்லாத வரிகளை உபயோகிக்கிறீர்கள் சிவா...\nஇந்த பதிவால் எனக்கு ஒரு ...... லாபமும் கிடையாது...\nபடம் காட்டுவது எங்கள் வேலை அல்ல...\nநான் நல்லவன் நான் மட்டுமே நல்லவன் என்று சொல்பவன் தான் படம் காட்டுபபவன்....\nபதிவர் சந்திப்பிற்கு முன் இரவு சரக்கடித்தால் சந்திப்பு நடந்த இடத்திற்கு உள்ளே விடமாட்டோம் என்ற பதிவு போட தைரியம் இருக்கா சிவா...\nநான் ஹிட்டுக்கு பதிவு எழுதினேன்... நீங்க எதற்காக எழுதுனீர்கள் என்று சொல்ல முடியுமா சிவா....\nகுடியைப்பற்றியும் அதன் வேதனைகள் பற்றியும் எங்களுக்கும் தெரியும் எதோ தமிழகத்தில் இதன் அருமை பெருமையை நீங்கள் மட்டும் அறிந்தவர் போல பேசுவது சரியில்லை...//\nகுடியின் வேதனையை நான் 'மட்டுமே' அறிந்தேன் என்று எங்கு சொன்னேன் பதிவர் சந்திப்பிற்கு சரக்கு தேவையே என்று ஒட்டு மொத்த பதிவர்களின் எண்ணமாக நீங்கள் தலைப்பு வைத்தது அனைவரையும் கேட்டா வைத்தீர்கள் பதிவர் சந்திப்பிற்கு சரக்கு தேவையே என்று ஒட்டு மொத்த பதிவர்களின் எண்ணமாக நீங்கள் தலைப்பு வைத்தது அனைவரையும் கேட்டா வைத்தீர்கள் பதிவர் சந்திப்பில் என் போன்ற உ.பா. பிரியர்களுக்கு சரக்கு தேவை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்\nபெண் பதிவர்கள் மற்றும் வயதான பதிவர்கள் ஆதரவு தெரிவித்தாங்களா என்று கேட்டுள்ளீர்கள்...\nமுதலில் எதிர்ப்பு தெரிவித்தது யார்... ஈரோடு சந்திப்பில் அதைப்பற்றி எதிர்பு தெரிவித்தது நீங்கள் மட்டும் தான் சிவா..\nஉங்க கூட வந்தவர்கள் யாரும் குடிக்கவில்லை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா\nசங்கவி எனது பதிவை முழுதாக படித்தீர்களா\nபிறருக்கு தொந்தரவு தராமல் கு���ிப்பதை தட்டி கேட்டு பஞ்ச் பேசுவது எனக்கு விருப்பமில்லை என்பதை மட்டுமே தெள்ளத்தெளிவாக கூறி உள்ளேன். அது என் நண்பர்களே ஆனாலும் அவர்களது பெர்சனல் விருப்பங்களில் தலையிட மாட்டேன். சென்னைக்கு வருகையில் அவர்களிடமே நீங்கள் கேட்டுப்பாருங்கள் பாஸ்.\n//உங்க கூட வந்தவர்கள் 'யாரும்' குடிக்கவில்லை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா\nஈரோடு சந்திப்பில் இரவு நடந்த நிகழ்வை கண்டு மனம் வருந்து கே.ஆர்.பி. என்னுடன் கீழே வந்துவிட்டார். அவர் குடிக்கவில்லை. நம்பிக்கை இல்லை எனில் அவருக்கு இ மெயில் அல்லது கால் செய்து உறுதி செய்து கொள்க.\nகடைசியில் அவர்களை போலவே அந்த விஷயம் நீர்த்துபோனத்தை போல்....\nபிரச்சனை வேறு பக்கம் திசை மாறுகிறது....\nசங்கவி போட்ட பதிவு எதிர் பதிவு...\nஅவர்கள் எதை எதிர்பார்தார்களோ அது நடக்க ஆரம்பித்துவிட்டது...\nஇதை மிகப்பெரிய வீரச்செயல் என்கிற ரீதியில் பதிவர் சந்திப்பு நடக்கும் நேரங்களில் எழுது படம் காட்ட வேண்டாம் என்பது என் வேண்டுகோள்...\nஇதை நான் வீரச்செயல் என்று எங்கேயும் சொல்லவில்லை சிவா.. யார் படம் காட்டுகிறார்கள்.. தேவையில்லாத வரிகளை உபயோகிக்கிறீர்கள் சிவா...\nஇந்த பதிவால் எனக்கு ஒரு ...... லாபமும் கிடையாது...//\nநாங்க அட்டகத்தி இல்லை என்று நீங்கள்தான் சொன்னீர்கள். இப்பதிவு உங்களுக்கு லாபம் கொழிக்க\nஎழுதப்படவே இல்லை. தேவையில்லாத வரிகளை உபயோகிக்கிறீர்கள் சங்கவி.\nபடம் காட்டுவது எங்கள் வேலை அல்ல...\nநான் நல்லவன் நான் மட்டுமே நல்லவன் என்று சொல்பவன் தான் படம் காட்டுபபவன்....//\nநான் மட்டுமே நல்லவன் என்று எங்கும் சொல்லாதபோது அர்த்தமற்ற வாதத்தை ஏன் முன் வைக்கிறீர்கள்\nபதிவர் சந்திப்பிற்கு முன் இரவு சரக்கடித்தால் சந்திப்பு நடந்த இடத்திற்கு உள்ளே விடமாட்டோம் என்ற பதிவு போட தைரியம் இருக்கா சிவா...//\nஅட ஆண்டவா. பதிவை படிக்காமல் எதற்கு இப்படி எழுதுகிறீர்கள் பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்தில் இடையூறு செய்தால் அவர்களை கண்டிப்பது அல்லது வெளியே அனுப்புவது நியாயம். தனிப்பட்ட இடத்தில் சரக்கு அடிப்பதில் தலையிட மாட்டேன் என்று தெளிவாக எழுதிய பிறகும் அதை திசை திருப்பி காமடி செய்ய வேண்டாம் சங்கவி.\nநான் ஹிட்டுக்கு பதிவு எழுதினேன்... நீங்க எதற்காக எழுதுனீர்கள் என்று சொல்ல முடியுமா சிவா....//\nஅதை படிப்பவர்கள் எண்ணத்திற்கே விட்டு விடுவோம். கேள்விகளுக்கு நேரடி பதில் அளிக்காமல் தொடர்ந்து திசை திருப்புவது சரியல்ல.\nஇது (வி)வாதம் மட்டுமே. தனிப்பட்ட கோபம் இருவருக்கும் இல்லை.சங்கவியும், நானும் நிகழ்வன்று போட்டோவுக்கு போஸ் கொடுப்போம்.\nஎன் வாதத்தை நிறைவு செய்கிறேன். வணக்கம்.\n\"நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்..நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்\"\nஅடுத்த கட்ட பணிகளைப் பார்ப்போம் வாருங்கள் தோழர்களே..\nகுடித்தால்தான் பிரச்சினை என்று நினைத்தால் அதைப்பற்றி பேசி எழுதினாலும் பிரச்சினைதான்..விட்டொழியுங்கள் நண்பர்களே...\nஎதிர்பார்த்தாங்களாம்.. சந்திப்ப குழைக்க சதியாம்.. என்னப்பா கலர் கலரா பிலிம் காட்றீங்க...\nஇந்த பதிவை நீங்கள் தவிர்த்து இருக்கலாம் என்பது என் கருத்து :)\nநீங்க ரொம்ப நல்லவர் என்பது புரிகிறது.\nஆனால் எல்லாருக்குமே நல்லவராக இருக்க நினைப்பது எப்படின்னு புரியலை.\nசங்கவி அவர் தரப்பினை இன்டைரக்ட்டா சொல்லி இருக்கிறார் என அப்பதிவை எடுத்துக்கொள்ளலாம்.\nமனிதாபிமானிப்பதிவில் ஈரோடு பதிவர் சந்திப்பே மதுவிழா என்ற அளவில் சொல்லியதால் ...இப்படி எதிர்வினையாற்றி இருக்கலாம்,எனவே அவருக்கு இதில் தனிப்பட்ட நோக்கம் இல்லை எனக்கருதலாம்.\nநக்ஸ் அண்ணே,மூனாக்கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் கவனிக்கவும்.\nகுறிப்பிட்டு வம்புக்கு இழுத்தவர்களை நீங்கள் மெல்லிதயம் கொண்ட ந்ற்பண்பாளர் என்பதால் மென்மையாக வருடியது போல கண்டித்தீர்கள்,அது அனைவருக்கும் சாத்தியமில்லையே.\nநீங்கள் அனைவர் நலனுக்காகவும் தான் சொல்லியுள்ளீர்கள் என்பது மட்டும் புரிகிறது.மற்றப்படி சொல்வதற்கு ஏதுமில்லை, சாம்பிராணி கூட இல்லாத அப்பிராணி நான் :-))\nசிவா நம் விவாதம் இன்னும் நிறைய செய்யனும் இதப்பத்தி..\nஇங்க செய்தால் நம்மாளுக கிளப்பிவிட்டுவிடுவார்கள்...\nஇன்னும் நிறைய கேள்வி உங்களை கேக்கனும் அதற்காகவே காலையிலேயே வருகிறேன்...\nஇதைப்பற்றி இனி நிறைய பதிவு வரும்... ஐ ஜாலி.., ஜாலி.., நாம் வேடிக்கை பார்போம்... சரி நேரில் சந்திப்போம் சிவா....\nவவ்வால்,ராஜ், தேவா, சிராஜ், மதுமதி... இது இருவருக்கும் இடையேயான கருத்து மோதல் மட்டுமே.\nசங்கவியிடம் பேசிவிட்டேன். புரிந்து கொண்டார். நன்றி.\nஉங்கள் கருத்தில் நீங்களும், என் கருத்தில் நானும் அரை பாடி லாரியில் கம்��ி பிடிக்காமலே நிற்போம்.\nவெல்கம் டு சென்னை சங்கவி.:)\nஅடப்பாவிங்களா..சீரியஸா கமெண்ட் போட்டா கடைசில நம்மள காமெடியாக்கிருவாங்க போலருக்கே... :)\nதேவா..தவறான புரிதல். என் கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இனியும் இருக்காது. முன்பே சொன்னது போல எங்கள் இருவருக்கும் தனி விரோதமில்லை. கருத்து பேதம் மட்டுமே.\nஅலோ எப்படி நீங்க ரெண்டு பெரும் போன் பண்ணி பேசிக்கலாம் இது போங்கு ஆட்டம் ஒத்துக்க முடியாது, இங்கே சண்டை போட்டா தானே சுவாரஸ்யமா இருக்கும்\nபெண்கள் குழந்தைகள் உள்பட பலர் கூடும் இனிமையான பதிவர் சந்திப்பு நல்ல முறையில் நடைபெற வாழ்த்துக்கள் நல்ல பதிவுக எழுதி இருக்கின்றிர்கள்\nஎப்பொழுதும் காமெடி கலந்து பதிவு எழுதும் நீங்கள் இன்று ஒரு சீரியஸ் பதிவு இட்டுளிர்கள்\n// இது இருவருக்கும் இடையேயான கருத்து மோதல் மட்டுமே.\nசங்கவியிடம் பேசிவிட்டேன். புரிந்து கொண்டார். நன்றி. //\n// ஈரோடு பதிவர் சந்திப்பில் தாங்கள் உ.பா. பிரியர்களுக்கு தனியே அறை அமைத்து சியர்ஸ் சொல்லி இருந்தால் அதில் எவ்வித ஆட்சேபனையும் இருந்திருக்காது //\nதனியே வந்தவங்களுக்கு ராஜேஸ்வரி லாட்ஜ்லையும்,குடும்பத்தோட வந்தவங்களுக்கு,சண்முகா லாட்ஜ்லையும் ரூம்போட்டிருந்தோம்...\nஇரவு உணவு எங்கள் குழும நண்பர்களுக்கா தயாரித்திருந்தோம்,நீங்க எல்லாம் வர்ரன்னு சொன்னதால சேத்து சமச்சிருந்தோம்,குடும்பத்தோட வந்தவங்கள் பார்சலும்,ஹோட்டல்லையும் சாப்பிட்டுட்டாங்க...\nசங்கமம் பத்தி செந்தில்ணா பதிவு\n//இனி வரும் காலங்களில் பதிவர் சந்திப்பை முன்னின்று நடத்த இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் எண்ணுவதற்கான சாத்தியங்கள் அதிகம். அவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணம்//\nஉங்கள் பதிவை படித்தால் சிரிக்க வைக்காமல் அனுப்புபவர் அல்லர் நீங்கள்..\nஎன்னதான் சட்டை கிழியும் அளவுக்கு சீரியஸ் பதிவு போட்டாலும் அதிலுமா.... சிரிக்க வைக்க முடியும்..\nபதிவர் சந்திப்பின் தலைவர் பெயர் மதுமதி என்பதை 'மோர்'மதி என்று தற்காலிகமாக மாற்றி உள்ளோம். இந்த மேட்டர்களை எல்லாம் கண்டு கலவரம் அடையாமல் தோழர் மோர்மதி தொடர்ந்து விழா ஏற்பாடுகளில் இயங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். (பாவம் மனுஷன். சீக்கிரம் சன்யாசம் வாங்கிட்டு நேபாளம் போயிடுவார் போல). ///\nநண்பரே...உபசரிப்பு, ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததில் சந்தேகம் இல்லை. ஆனால் அங்கு முக்கிய குறையாக இருந்த இன்னொரு விஷயத்தை சங்கவியிடம் நேரில் தெரிவித்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டு இனி அப்படி நிகழாமல் பார்த்து கொள்வதாக சொன்னார். இப்போதைக்கு... டாட்.\nசீக்கிரமா முடிச்சி படத்த (pthoto) போடுங்க\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nபதிவர் மாநாட்டில் ஏன் சவுக்கு வரவில்லை, அவருக்கு அழைப்பு தரப்பட வில்லையா\nசென்னை பதிவர் சந்திப்பு 2012 நிழற்படங்கள் -2\nசென்னை பதிவர் சந்திப்பு 2012- நிழற்படங்கள்\nசென்னை பதிவர் சந்திப்பிற்கு வெல்கமுங்க\nசென்னை பித்தன் பெயர் நீக்கம்\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 4\nபதிவர் பாக்ஸிங் போட்டிகள் - 2013\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 3\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 2\nதி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம்...\nலண்டன் ஒலிம்பிக் - 6\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/2019-09-06/nakkheeran-06-09-2019/", "date_download": "2020-05-31T06:54:09Z", "digest": "sha1:VPHWJTTCPIDTCNPPJCFJZIELASX5HWWG", "length": 12260, "nlines": 218, "source_domain": "www.nakkheeran.in", "title": "நக்கீரன் 06-09-2019 | Nakkheeran 06-09-2019 | nakkheeran", "raw_content": "\nREAD AS BOOK / இதை புத்தகமாக படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n எடப்பாடியின் \"அந்த ஒரு நாள்'\nராங்கால் : திகார்... திகிலில் ப.சி.\n பிக்பாஸ் வீட்டில் விபரீத டெஸ்ட்\n துணை முதல்வரை ஓரங்கட்டிய செயல் முதல்வர்கள்\nநீட்டுக்கு கேட் போடுமா அரசு\nமோடி வழியில்தான் ஹைட்ரோகார்பனை எதிர்க்கிறோம் -விவசாயிகள் கருத்தரங்கில் அட்டாக்\n -பங்கு கேட்ட முன்னாள் ஒ.செ\nகவிஞரின் தமிழ்த் தொண்டுக்கு விருது\nதனிம���ப் பெண்ணிற்கு வலைவீசிய வில்லாதி ஜொள்ளன்\nஅ.தி.மு.க. + தி.மு.க. மா.செ.க்கள் \"கூட்டுறவு' -புலம்பும் தூத்துக்குடி உடன்பிறப்புகள்\nஹெச்.ராஜாவுக்கு எதிராக கைகோர்த்த கழகங்கள்\n எடப்பாடியின் \"அந்த ஒரு நாள்'\nராங்கால் : திகார்... திகிலில் ப.சி.\n பிக்பாஸ் வீட்டில் விபரீத டெஸ்ட்\n துணை முதல்வரை ஓரங்கட்டிய செயல் முதல்வர்கள்\nநீட்டுக்கு கேட் போடுமா அரசு\nமோடி வழியில்தான் ஹைட்ரோகார்பனை எதிர்க்கிறோம் -விவசாயிகள் கருத்தரங்கில் அட்டாக்\n -பங்கு கேட்ட முன்னாள் ஒ.செ\nகவிஞரின் தமிழ்த் தொண்டுக்கு விருது\nதனிமைப் பெண்ணிற்கு வலைவீசிய வில்லாதி ஜொள்ளன்\nஅ.தி.மு.க. + தி.மு.க. மா.செ.க்கள் \"கூட்டுறவு' -புலம்பும் தூத்துக்குடி உடன்பிறப்புகள்\nஹெச்.ராஜாவுக்கு எதிராக கைகோர்த்த கழகங்கள்\n எடப்பாடியின் \"அந்த ஒரு நாள்'\nராங்கால் : திகார்... திகிலில் ப.சி.\n பிக்பாஸ் வீட்டில் விபரீத டெஸ்ட்\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2018/12/f-11-gsat-7a-successfuly-launched.html", "date_download": "2020-05-31T07:42:36Z", "digest": "sha1:Q55LWIT4MAKNHQYF2N5MR3D3M5TGDE3C", "length": 4147, "nlines": 65, "source_domain": "www.spacenewstamil.com", "title": "வெற்றி கரமாக விண்ணில் பாய்ந்தது ஜி எஸ் எல் வி f 11 | Gsat 7a successfuly Launched", "raw_content": "\nவெற்றி கரமாக விண்ணில் பாய்ந்தது ஜி எஸ் எல் வி f 11 | Gsat 7a successfuly Launched\nGSLV f 11 ரக ராக்கெட் மூலமாக gsat 7a தொலைதொடர்பு செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nஇது முக்கியமாக ku அலைவரிசை களை அதிகரிக்க செய்யவும் இந்திய ராணுவத்தில் மிகவும் பெரிய மாற்றத்தினை கொடுக்கும் எனவும். எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த gsat 7a செயற்கைக்கோள் ஆனது தரைசார்ந்த ரேடார் களை இணைக்க பயன்படுத்தப்படும் எனவும் இதன் மூலம், இந்திய போர் விமானங்களை கண்காணிக்கவும் இது மிகவும் உறுதுணையாக இருக்கும். என்று இஸ்ரோ கூறியுள்ளது.\nஎடை : 2250 கிலோ\nஇது gslv யின் 13 வது லான்ச் என்பதும் மற்றும் இந்த குறிப்பிட்ட 3 பக்க என்ஜின் கொண்ட integeonus cryo stage ராக்கெட்டின் ஏழாவது launch என்பது குறிப்பிடத்தக்கது.\nநான் பார்த்த நட்சத்திரங்கள் | VLOG | Stars Through My Phone\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2019/09/redspot-in-jupiter-is-shrinking.html", "date_download": "2020-05-31T07:38:48Z", "digest": "sha1:ETRGIK72AW2EK6ETUIOBHJSZHE4O5G5Y", "length": 5686, "nlines": 69, "source_domain": "www.spacenewstamil.com", "title": "வியாழனில் அடங்கும் புயல் | RedSpot in Jupiter is Shrinking", "raw_content": "\nவியாழன் கிரகத்தில் இருக்கும் மிகவும் சிறப்பான மற்றும் தனித்துவமிக்க ஒரு பகுதிதான் “Great Red Spot” வியாழனின் பெரிய சிவப்புப்புள்ளி, இதனை நாம் “எதிர் சூராவளி ” என்கிறோம்.\n“Anticyclone” என்றால் ஒரு கிரகத்தின் வானிலை அமைப்பில் அதிக அளவு வளிமண்டல அழுத்தம் அதன் மையப்பகுதியில் இருந்தால் இதனை “Anticyclone” என்று அழைக்கிறோம். பொதுவாக இந்த வகை வானிலை. மிதமான வானிலையாகவே கருதப்படும். இது போன்ற ஒரு அமைப்புதான் வியாழனில் மிகப்பெரிய “சிவப்பு புள்ளி” அளவில் இருக்கிறது , அது மட்டும் இல்லாமல் இந்த சிவப்பு புள்ளியானது பூமியின் அளவுக்கு பெரிய அளவில் இருப்பதாகவும் அறிவியலாலர்கள் நமக்கு கூறுகிறார்கள்.\nதற்போது புதிதாக 2019 ல் எடுக்கப்பட்ட வியாழனில் புகைப்படத்தில் ஒரு விசித்திரமான நிகழ்வினை விண்வெளியாலர்கள் கண்டறிந்த்தார்கள்.\nஅதுதான், நமக்கு தெரிந்து 150 ஆண்டுகளுக்கு மேலாக வியாழனில் நிகழ்ந்த இந்த மிகப்பெரிய சூராவளி அதன் அளவில் தொடர்ந்து சுருங்கிவருகிறது.\nஇந்த சுருங்குதல் நிகழ்வானது ��ருடத்திற்கு 1000 கிமீ . அளவில் நடைபெறுவதாக நாசா விஞ்சானிகள் கூறுகிறார்கள்.\nஇதற்காக அவர்கள் ஒரு சிறப்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.\nசுருங்கும் வியாழனின் பெரிய சூராவளி\nஇந்த சூராவளி எதனால் சுருங்குகிறது என்ற உண்மை இன்னமும் நமது அறிவியலாலர்களுக்கு தெரியாக . மிகவும் புரியாத புதிராகவே உள்ளது. இன்று வரை.\nநான் பார்த்த நட்சத்திரங்கள் | VLOG | Stars Through My Phone\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1jZY7&tag=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T06:48:09Z", "digest": "sha1:SY63VL4HF2NROFPPRLRVDBFXIQ5FA64I", "length": 6726, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தொல்காப்பியப் பொருளதிகாரம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nதொல்காப்பியப் பொருளதிகாரம் : கருத்துரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் அகத்திணை இயல்-புறத்திணை இயல்\nபதிப்பாளர்: சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 2005\nவடிவ விளக்கம் : [xlii], 119 p.\nதுறை / பொருள் : இலக்கணம்\nகுறிச் சொற்கள் : இலக்கணம் , தமிழ் , அகத்திணை இயல் , புறத்திணை இயல்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nManavalan, A. A.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை,2005.\nManavalan, A. A.(2005).உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை..\nManavalan, A. A.(2005).உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல��களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/money/150907-ideas-for-escape-from-out-of-debt", "date_download": "2020-05-31T07:38:20Z", "digest": "sha1:K5Z5DN2WRCI2IKPQXXT6SHJSE5SB7TB7", "length": 7012, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 19 May 2019 - கடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்! | Ideas for Escape from out of debt - Nanayam Vikatan", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிக்க வேண்டும்\nபி.பி.எஃப், எஃப்.டி, என்.பி.எஸ், தங்கம், பங்கு, ஃபண்ட் - உங்களுக்கு ஏற்ற முதலீடு எது\nஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை\nட்ரம்ப் அதிரடி அறிவிப்பு... இந்தியாவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nவீட்டுக் கடன்... ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமுதலீட்டில் மாற்றங்கள்.... அலிபாபாவின் புதிய பாதை\nஅமெரிக்க வட்டி விகித உயர்வு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு\nஉங்கள் வேலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதா\nமுக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்\nகுறையும் வாகன விற்பனை... என்ன காரணம்\nஇ.பி.எஃப் பென்ஷன்... என்ன சொல்கிறது தீர்ப்பு\nஷேர்லக்: எல்.ஐ.சி முதலீடு செய்த பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகம்பெனி டிராக்கிங்: போதல் கெமிக்கல்ஸ் லிமிடெட்\nஇ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்... பங்குச் சந்தை முதலீட்டுக்கு நுழைவு வாயில்\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 6 - பணம் தரும் சந்தோஷங்களும் வலிகளும்\nபழைய வீடு வாங்கும்போது கட்டுமானத் தரத்தை எப்படிக் கணிப்பது\n - மெட்டல் & ஆயில்\nகோவையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nகோவையில்... ஸ்டார்ட்அப் பேசிக்ஸ்... ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24451/", "date_download": "2020-05-31T07:54:44Z", "digest": "sha1:S7A26S5KBTP242HP3NGLICKX4UJJ7AH7", "length": 10630, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய பிரதமர் மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் சந்தித்து பேசியுள்ளார் – GTN", "raw_content": "\nஇந்திய பிரதமர் மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெ���்மாஸ்டர் சந்தித்து பேசியுள்ளார்\nஇந்திய பிரதமர் மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் நேற்றையதினம் டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். நேற்று முன்தினம் இந்தியா சென்ற அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் மாஸ்டர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன்போது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோரும் உடனிருந்துள்ளனர்.\nஇந்த சந்திப்பின்போது தெற்காசிய பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அவருடைய நிர்வாகத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெற்காசிய பிராந்திய விவகாரங்கள் பிரதமர் மோடி மெக்மாஸ்டர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு — உயர்நீதிமன்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுலிகளுக்கு முகாம் அமைக்க உதவ முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் 6767 பேர், ஒரேநாளில் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டனர்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகிணற்றிலிருந்து 9 புலம்பெயர் தொழிலாளர்கள் உடல்கள் மீட்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா – இந்தியாவில் 1,12,359 பேர் பாதிப்பு – 3,435 பேர் இறப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅதிசக்தி வாய்ந்த Amphan சூறாவளி மேற்கு வங்கத்தில் மண்சரிவு அபாயம்\nஇணைப்பு2 – தொழிலதிபர் விஜய் மல்லையா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்\nரஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகனை சந்திக்க தாயாருக்கு அனுமதி மறுப்பு\nகுருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு… May 31, 2020\nதேனீக்கள் – கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் எங்கள் கைகள், எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு – சி.ஜெயசங்கர்… May 31, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் வெளிப்படுத்தப்பட்டன May 31, 2020\nபடுகொலை செய்யப்பட்ட – ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.. May 31, 2020\nமீள்சுழற்சிக்குட்படுத்தும் திண்மக் கழிவுகள் விசமிகளால் தீவைப்பு May 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanaga_sritharan.tripod.com/sellappa2.htm", "date_download": "2020-05-31T05:42:15Z", "digest": "sha1:7JV2CFPJTW7XGRZRRCGQJIISH7GHICPR", "length": 43895, "nlines": 61, "source_domain": "kanaga_sritharan.tripod.com", "title": " நாம் அறியோம்", "raw_content": "\nசத்தியப் புலப்பாடு அல்லது சிவதரிசனம் பெறுவதற்கு ஆத்ம விசாரனை அவசியம் என்பது யோக சுவாமிகளின் துணிபாகும். அதற்கு அனுசரனையாக \"நான் யார்\" என்பதை விழிப்புணர்வுடன் நடுவு நிலையிலிருந்து விசாரணை செய்து நன்கு தெளிந்து கொள்ளுமாறு உபதேசித்துள்ளார். இவ்வுபதேசம் திருமூல நாயனார் மொழிந்த பின்வரும் திருமந்திரத்துக்கு அமைய உள்ளதைப் பாருங்கள்:--\nதன்னை அறியத் தனக்கொரு கேடில்லை\nதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்\nதன்னை அறியும் அறிவை அறிந்தபின்\nதன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே\nஇதில் வரும் \"தன்னை அறியும் அறிவு\" யாதென்பதைத் தெளிந்து கொண்டே ஆத்ம விசாரனை செய்தல் முக்கியமாகும். தன்னை அறியும் அறிவு மனவிருத்தியினால் ஆக்கப்படும் சுட்டறிவல்ல. அது சுட்டறிவைக் கடந்து, அறிவுக்குத் தெளிவறிவாக உள்ள அருள் உணர்வாகும். சாதகர்கள் சாதாரணமாகச் சுட்டறிவுகொண்டு நற்சிந்தனை நூலைப் பயில்கின்றனர். சுட்டறிவு மூலம் \"நான்\" என்பது ஆன்மா என முடிவு செய்கின்றனர். அதன் பின்பு , நான் யார் என்பதை விசாரணை செய்ய முற்படுகின்றனர். முற்கூட்டியே அறிந்துகொண்டு எதையும் விசாரனை செய்தல் உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு உதவுமா\nஆத்ம விசாரணை மிகவும் சிக்கலாகவும் சங்கடமாகவும் உள்ளது. அதில் ஈடுபடு முன்பு ஆத்மாவை அறியும் அறிவு சுட்டறிவு அல்ல என்பதையும் , சுட்டறிவினால் அறியப்படும் ஆத்மாவானது ஒரு பொய்யான கற்பனைத் தோற்றம் உடைய தென்பதையும் வழுவற விளங்கிக் கொள்ளுதல் அவசியம். சுட்டறிவால் ஆத்மாவை \"நாம் அறியோம்\" என்பது எமது மெய்யுணர்தல் ஆகும் வேண்டும். சுட்டறிவினால் சிருஷ்டிக்கப்படும் ஆன்மா ஆகினும் சரி, கடவுளேயாயினும் சரி, ஒரு பொய்க் கற்பனைத் தோற்றமேயாகும். சுட்டறிவு நிலையை முத்துரிய நிலை எனக் கூறுதல் சைவ சித்தாந்த மரபாகும். முத்திரியம் என்பது ஆத்மா உடலுடன் கூடி நின்று பெறும் விழிப்பு, கனவு, உறக்கமாகிய மூன்று நிலைகளுமாகும். இத்துரிய நிலையில் நாம் ஒருபோதும் பூரணமாக அறிய மாட்டோம். அரைகுறையாக அறியலாம். அரைகுறையானது பூரணமாவதில்லை. ஆத்ம விசாரணை செய்வதற்கு உரிய தகுந்த நிலை துரியாதீத நிலையாகும். துரியாதீத நிலையிற்றான் ஆத்மாவிடம் 'மெய்யுணர்தல்' மலரும். மெய்யுணர்தல் நிலையில் விசாரனை செய்தாற்றான் சத்திய தரிசனம் கிடைக்கும். ஆத்மாவைப் பற்றிய பூரணமான ஞானம் பெறலாம்.\nசுட்டறிவானது இருமை வகையுடையது. அதன் செயற் பாட்டினால் தான் நமக்கு இருவினை உண்டாகிறது. இருமை வகை உணர்ச்சி கெட்டால்தான் மெய்யுணர்தல் உதயமாகும். ஆத்ம விசாரனை செய்து \"நான் யார்\" என்பதை முழுமையாகத் தெளியவேண்டும் எனின் நாம் செய்யவேண்டிய சிறந்த சாதனை இன்னதென விளக்கும் திருமந்திரப் பாடல் இதோ:--\nதன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்\nமுந்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்\nபின்னை வினையினைப் பிடித்துப் பிசைவர்\nசென்னியில் வைத்த சிவனரு ளாலே\nசிவன் அருளாலேதான் ஆத்மா தன்னை அறியவும் இருவினை நீக்கம் செய்யவும் இயலும். இருவினை நீக்கத்துக்கு வேண்டிய சாதனை இருவினை ஒப்பாகும். இருவினை ஒப்பு என்பது மனவிருத்தியினால் ஏற்படும் இருமைவகை விகாரங்களைச் சரிசமமாகத் தெளிதலாகும். அங்ஙனம் முழுமையாகத் தெளியும்போது மனம் மௌனம் அடைகிறது. ஆம் அற்புதம் நிகழ்கிறது. அது திருவருளை ஏற்கும் பாத்திரமாக மாறுகிறது. அதன் பேறாக மெய்யுணர்தல் மலர்கிறது. அந்த அருளொளி மலர்ச்சியில் உண்மையான ஆத்ம தரிசன மெய்ப் புலப்பாடு ஏற்படுகிறது.\nஆத்ம ஞானமாகிய மெய்யுணர்தல் பெறுவதற்கு முன்னை வினையின் முடிச்சு அவிழ்த்தல் மிகவும் முக்கியமாகும். முன்னை வினை என்பது இறந்த கால உளவியல் இருவினைச் செயற்பாட்டின் பேறாகும். இருவினையாவது நன்மையும் தீமையும் அவற்றால் உருவாகும் அறிவும் அறியாமையும் ஆகும். இருவினை நீங்குவதற்கு நாம் செய்யவேண்டிய சாதனை அதன் முடிச்சை அவிழ்க்க வேண்டியதாகும். அதை எப்படி அவிழ்த்தல் வேண்டும் என்பதைப் பற்றிய சாதனை விபரங்களைத் திருமூலரோ அல்லது யோகசுவாமிகளோ நேரடியாக எல்லா விபரங்களுடன் கொடுக்கவில்லை. எனினும் அந்த விபரங்களை நாம் அவர்கள் ஆற்றிய உபதேசங்களிலிருந்து அவதான விழிப்புணர்வுடன் மன நடுவு நிலையில் நின்று கவனித்துக் கிரகிக்க முடிகிறது. அதற்கு உறுதுணையாக உள்ளவை இருவினை ஒப்பும், சிவோகம் பாவனையும் பஞ்சாட்சர செபத் தியானமும் ஆகும். அவற்றின் பேறாகவே எம்மிடம் கிரகித்து மெய்ப்பொருள் உணரும் ஆற்றல் சிறப்புகிறது. கல்வி கேள்வி அறிவுடைமையால் அல்ல என்பதை நேயர்கள் விளங்கிக் கொள்ளவும்.\nமுன்னை வினை என்பது இறந்த காலத்தில் ஆற்றப்பட்ட இருவினையாகும். அதன் முடிச்சு அவிழ்ப்பதென்பது உளவியற் காலத்தைப்பற்றிய உண்மை விளக்கம் பெறுதலாகும். உளவியற் காலம் என்பது மனதில் ஏற்கனவே பதித்து வைக்கப்பட்ட சிந்தனைகளால் ஆக்கப்படுவதாகும். அது உண்மையான காலம் அல்ல. மூளையில் பதியப்பட்ட சிந்தனை யாவும் இறந்த காலத்தனவாகும். இறந்த காலம் இறந்ததுதான். அத்ற்குப் புத்தியிர் கொடுத்து எழுப்பி நிகழ்காலம் ஆக்க இயலாது. எமது மனம் கற்பனை மூலம், செய்ய முடியாததைப் போலியாகச் செய்கிறது. இறந்த காலச் சிந்தனைகளை நிகழ்காலத்தன வாக்கி நிலவ விடுகிறது. இறந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் முடிச்சுப்போடுகிறது. அதனால் இருவினை ஆக்கப்படுகிறது. இந்த முடிச்சை அவிழ்க்க வேண்டுமானால் நாம் துரியாதீத நிலை அடைதல் வேண்டும். துரியாதீதம் என்பது உளவியற் காலத்தைக் கடந்ததாகும். அது இறந்த காலத்துக்கும், எதிர் காலத்துக்கும் இடையே ஊசலாடும் மனோ நிலையல்ல.\nஅடுத்ததாகப் பின்னை வினையைப் பி���ித்துப் பிசைவது எப்படி என்பதை ஆய்ந்து தெளிவோம். இறந்த காலச் சிந்தனைகளைப் புதுப்பித்து விருத்தி அடையும் மனம் நிகழ்காலத்துக்கு முகங் கொடுத்துப் பிரச்சினைகளை நடுவு நிலையில் நின்று ஆய்ந்து தீர்ப்பது கிடையாது. ஆப்படி ஆய்ந்தாலும் அது பக்கச் சார்புடைய தாகவே இருக்கும். உண்மை விளக்கம் முழுமையாகப் பெறுதல் மனதின் கால முடிபான மரணமாகும். மன மரணத்தை மெய்ஞானிகள் மனோலயம் என்பார்கள். மனோலயம் பெற மனம் விரும்புவதில்லை. நிகழ்காலத்திலே தான் அதற்கு மரண ஆபத்து உள்ளது. எனவே அது நிகழ்காலஹ்த்தை விட்டு எதிர்காலம் ஒன்றைப் பொய்யாக சிருஷ்டிக்கிறது. அதன்பின்பு உளவியல் இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே ஊசல் ஆடுகிறது. இந்த ஊசல் ஆட்டம் அதற்குச் சிற்றின்பமாகும்.\nமனோலயம் பெறாமல் எம்மால் ஆத்மஞானமோ அல்லது சிவஞானமோ அடைதல் அரிதாகும். மனோலயம் பெறுதல் வேண்டுமாயின் முன்னை வினையின் முடிச்சு அவிழ்த்தலும், பின்னை வினையைப் பிடித்துப் பிசைவதும்தான் நாம் செய்யவேண்டிய சாதனை என்பது திருமூலர் காட்டும் நெறியாகும். மனோலயம் பெறாது ஆத்மவிசாரனை செய்தல் பிரயோசனமற்ற செயலென்பது யோகசுவாமிகளுடைய மறைஞான விளக்கமாகும். ஊஞ்சல் ஆடுவோர் அதன் கயிறு அறுந்து வீழ்ந்துவிடக் கூடும் எனப் பயப்படுவதுண்டு. அதேபோல மன ஊசல் ஆடுவோர் மனக்கயிறு அறுந்து விழுந்துவிடுவோம் என அஞ்சுதல் இயல்பாகும். கயிற்று ஊஞ்சல் அறுந்து விழுந்தால் ஒருவரைப் பூமியானது தாரகமாக நின்று ஏற்றுக்கொள்கிறது, அதேப்போல மன ஊஞ்சல் அறுந்து வீழ்ந்தால் எம்மைத் திருவருளே தாரகமாக நின்று ஏற்றுக்கொள்கிறது. எனவே மன ஊஞ்சல் அறுந்தால் எமக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் வேண்டியதில்லை. ஊஞ்சல் ஆடும் மனத்தால் ஆத்மாவை \"நாம் அறியோம்\" எனத் தெளிந்து மனோலயம் பெறுவதற்குரிய சாதனை செய்து வெற்றி பெறுவோம். அப்பொழுது தாரகமாகிய திருவருளே எமைத் தாங்கி நின்று ஆத்மஞானம் கொடுக்கும்.\nஇந்த வகையில் செல்லப்பாச் சுவாமிகள் யோகசுவாமிகளுக்கு அற்புதமாகப் படிப்பித்து அவரைச் சுயமாகவே சாதனை செய்து ஆத்ம ஞானம் பெறும்படி நெறிப்படுத்தியதாக அறிகிறோம். நல்லூர்க் கந்த சுவாமிகோயிற் தேரடியில் யோகசுவாமிகள் செல்லப்பாச் சுவாமிகளிடம் நயன ஸ்பரிச தீக்கையும், சன்மார்க்க உபதேசமும் பெற்றார். எனி��ும் பூரணமான ஆத்மஞானம் பெறமுடியவில்லை. தனது குருவிடம் இருந்து பூரணமான ஆத்மஞானம் பெறலாம் என்ற நம்பிக்கையில் அவர் குருவைப் பின் தொடரலாயினர். பின் தொடர்வதில் பிரயோசனமில்லை, உபதேசம் செய்யப்பட்ட மகாவாக்கியங்களின் மறைபொருளைச் சுயமாகவே கண்டு பிடித்து அதற்குரிய சாதனை செய்து தாரகமாகிய திருவருள் மலரப்பெற்று ஆதமஞானத்தை முழுமையாகப் பெறும் வண்ணம் செல்லப்பச் சுவாமிகள் சொல்லிப்பார்த்தார். அதைப் பொருட்படுத்தாது மீண்டும் குருவைப் பின்பற்றுவதில் அவர் ஈடுபட்டார். வேறு வழியின்றி செல்லப்பாச் சுவாமிகள் அவரை விரட்டித் துரத்திவிட்டார். அதன் பிற்பாடுதான் யோகசுவாமிகள் கதிர்காமத்துக்கு பாதயாத்திரையைச் செய்து செபதியானத்துடன் ஆரம்பித்தார். இரண்டு மாதகாலம் இங்ஙனம் செலவிட்டு முடிவில் கதிர்காமம் அடைந்தார். அங்கு தனிமையில் தனித்திருந்து இருவினை ஒப்பு சிவோகம்பாவனை, பஞ்சாட்சர செபதியானம் முதலிய சாதனைகள் ஒருமாதகாலமாகப் புரிந்து பூரணமான ஆத்மஞானம் சுயமாகவே பெற்றார்.\nஇவ்விடத்தில் நாம் சுட்டறிவுக்கும் தெளிவறிவாகிய மெய்யுணர்தலுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும். சுட்டறிவு இருமைவகை உடையதாகும். அதை நாம் பிறரிடமிருந்தும், நூல்கள் மூலமாகவும் சம்பாதித்து மூளையில் திணித்து வைக்கலாம். அதைவேண்டிய போது ஞாபகமாக மீட்டு எடுக்கலாம். இங்ஙனம் மீட்டு எடுக்கபப்டும் நினைவுகளால் ஆத்மாவை \"நாம் அறியோம்\" என்பதே மறைபொருளாகும். ஆத்மாவை எவ்விதத்திலாகினும் அறியமாட்டோம் என்பது அதன் பொருள் அல்ல. ஆத்மாவை யார் எனத் தெளிதற்கு மெய்யுணர்தலே வேண்டியதாகும். அது மன உணர்ச்சியும் அல்ல; மூளையில் சேமித்து வைக்கப்டும் அறிவுச் சம்பாத்தியமும் அல்ல. அதை ஒருபோதும் நினைவுத் திறனால் மீட்டு எடுத்தல் இயலாது. மனோலயம் எற்படும் போது அது ஆத்மஇதயத்தில் சுயமாகவே உள்ளிருந்து மலருவதாகும்.\nதிருவருள் உள்ளொளியின் உண்மை விளக்கத்தை எடுத்துக்காட்டுவதாக சிவலிங்கம் அமைந்துள்ளது. சிவபூசை செய்பவர்களுக்குத் திருமந்திரத்தில் \"தெள்ளத் தெளிந்தார்குச் சீவன் சிவலிங்கமாகும்\" என உபதேசிக்கப்பட்டுள்ளது. அதன் மறைபொருள் சீவனிடம் அருளொளி சிவலிங்க வடிவில் மறைந்துள்ளது என்பதாகும். சீவனைச் சிவலிங்கத்தின் பீடமாகவும், சிவனுடைய அருள் ஒளியைப் பீடத்தில் உள்ள ஆவுடையாராகவும் கொள்க. பீடத்துள்ள ஆவுடையார் சீவனில் எழும் அருளொளியாகவும் வர்ணிக்கப்படுள்ளது. இந்த அருள் ஒளியின் அடிதலையைப் பிரம்மா விஷ்ணுவாலும் கூடக் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் அதை \"நாம் அறியோம்\" எனவேக் கூறினர். ஆயினும் பிரம்மன் கண்டதாகப் பொய் சொல்லி அகப்பட்டுக் கொண்டு பின் நான் அறியேன் என்பதை ஒப்புக்கொண்டான். யோகசுவாமிகள் திருவடியைத் தரிசிப்பதனால் எவராலும் சிவன் அருளொளியைக் காணமுடியும் எனக் கற்பனை செய்தல் பேதைமையாகும்.. அவருடைய போதனைச் சாதனை செய்தல் மூலமே சிவனொளி பெருதல் இயலும்.\nசிவனொளியும் தெளிவறிவும் ஒன்றேயாகும். அதைபெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் திருமந்திரம் ஒன்றைப் படித்துப் பாருங்கள்:\nதெளிவறி யாதார் சிவனை அறியார்\nதெளிவறி யாதார் சீவனும் ஆகார்\nதெளிவறி யாதார் சிவமாக மாட்டார்\nதெளிவறி யாதார் தீரார் பிறப்பே\nசுட்டறிவு விருத்தியினால் \"நாம் அறியோம்\" எனப்படும் ஆத்மாவையும் கடவுளையும் தெளிவறிவு மலர்ச்சியினால் உணர இயலும் என்பது புலப்படுகிறது. சுட்டறிவும் தெளிவறிவும் எம்மிடம் ஒரே சமயத்தில் விளங்கித் தோன்றமாட்டா. சுட்டறிவின் முடிபிலேதான் தெளிவறிவு மலரும். தெளிவறிவு மறைந்துள்ள போது சுட்டறிவு பொலியும். நற்சிந்தனைகளைச் சுட்டறிவு மூலம் பெற்று வளர்ப்பதனால் நாம் அவற்றைத் தெளிவறிவாக உயர்த்திவிட முடியாதென்பதை உணர்வோமாக\nஇதைத் தொடர்ந்து இன்னொரு சைவ சித்தாந்த உண்மை விளக்கம் பெறுதல் சிறப்பாகும். அதாவது தெளிவறிவு மூலம் ஆன்ம தரிசனம் பெற்ற ஞானிகள் அதை இன்னதென மனவாசக விளக்கம் கொடுக்க மாட்டார் என்பதும் அங்ஙனம் விளக்கமளித்துப் பெருமைப்படுவர் ஆன்ம தரிசனம் பெற்றிலர் என்பதுமாகும். இதைச் சுருக்கமாகக் \"கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்\" எனக் கூறுவர்.\nசாதரணமாக \" நாம் ஆத்மாவை அறிந்துள்ளோம்\" எனக் கூறும்போது நாம் அறிந்துள்ள ஆத்மாவானது மனத்தினால் சிருஷ்டிக்கப்பட்ட போலி ஆத்மாவாகும். மனதில் ஏற்படும் செருக்கு அல்லது அகங்காரம் ஆத்மாவைப் போலக் காட்சி அளிக்கிறது. உண்மையான ஆத்மாவை யார் என்பதைக் கண்டறிய வேண்டுமாயின் முதலாவதாக நமது சித்தப் பிரமையினால் உருவாகும் போலியான ஆத்மாவைப் பொய்யானதென விசாரணை செய்து உணருதல் வேண்டும். போலியை உண்மை என நம்பி மயங்குதல் மருளாகும். மருள் நீங்குதல் தான் மாசறு காட்சியாகும். மாசறு காட்சி மூலமாகத்தான் நாம் ஆத்ம தரிசனமும் ஞானமும் பெறலாம். அதன்பொருட்டு 'நான் எனது' எனப்படும் அகங்காரத்தை வேரோடு களைதல் வேண்டும் இந்த அகங்காரத்துடன் ஆத்மாவை நாம் அறிவோம் எனபெருமைப் படுபவர்கள் உண்மையான ஆத்மாவை அறியும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். \"நாம் அறியோம்\" என்பவர்கள்தாம் நிசமாகவே அதை இன்னதெனச் சரிவர ஆய்ந்தறியும் வாய்ப்புப் பெறுகிறார்கள்.\nஆகவே ஆதமவிசாரணை செய்யும் சாதகர்கள் முதன்முதலாக \"நான் எனது\" எனும் செருக்கு அறும்வகையில் செபதியானம் செய்தல் வேண்டும். மெய்கண்டதேவர் அருளியபடி பொய்யானவற்றை பொய்யெனவே காணுதல் வேண்டும். அதாவது சரீரத்தையோ அல்லது இந்திரிய மனத்தையோ ஆத்மா என நம்பும் மருளை நீக்குதல் வேண்டும். மனத்தாற் சிருஷ்டிக்கப்படும் ஆத்மாவைத்தான் நாம் துரிய நிலையில் இருந்து அறிவோம். உண்மையான ஆத்மாவைத் துரியநிலையிலிருந்து ஒருபோதும் \"நாம் அறியோம்\" என்னும் தெளிவு ஏற்படுதல் அவசியமாகும். அதை விடுத்து நான் ஆத்மா, அதை நான் அறிவேன் ஒரு சாதகன் முடிபு எடுப்பானேல் அவன் உண்மையான ஆத்ம தரிசனம் பெருதல் அரிதாகும். துரியாதீத நிலையில் இருந்துதான் நிசமான ஆத்மதரிசனம் பெறுதல் இயலும். துரிய நிலையில் நாம் ஊனக் கண்கொண்டு பார்க்கிறோம். துரியாதீத நிலையிற்றான் எம்மால் மெய்ஞ்ஞானக் கண்கொண்டு பார்க்க இயலும். பதியையும் பசுவையும் ஊனக்கண் கொண்டு நாம் அறியோம் எனச் சிவஞானபோதம் தெளிவு படுத்துகிறது. மெய்ஞ்ஞானக் கண் பெருதல் வேண்டின் நாம் துரியாதீத நிலை அடைந்தே ஆகுதல் வேண்டும். அதை விடுத்து ஊனக்கண் கொண்டு ஆயுள் பூராவும் ஆத்ம விசாரனை செய்தாலும் ஆத்ம தரிசனம் பெறுதல் இயலாது.\nயோக சுவாமிகள் துரியாதீத நிலையில் இருந்தே ஆத்ம தரிசனம் பெற்றார் என்பது முழுதும் உண்மையாகும். அவருடைய சீடர்களுள் கைவிரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே துரியாதீத நிலை அடையும் தெய்வீக பாக்கியம் பெற்றுள்ளார்கள். ஏனையோர் துரியாதீத நிலை அடையாதவர்களாவர். அவர்கள் ஏட்டுக் கல்வி மூலம் ஆத்மாவைப் பற்றிக் கற்றறிந்துவிட்டு \" நாம் ஆத்மாவை அறிவோம்\" எனக் கூறுவார்களாயின் அது அடுக்குமா அதை ஏற்று நாமும் அவ்விதம் கூறிப் பெருமைப் படுதல் நியாமாகுமா அதை ஏற்று நாமும் அவ்விதம் கூறிப் பெருமைப் படுதல் நியாமாகுமா \"தன்னெஞ்சறிவது பொய்யற்க; பொய்த்தபின், தன்னெஞ்சே தனைச் சுடும்\" என்னும் குறள் உபதேசத்தை உணர்ந்து செயற்படுதலில் 'நாம் அறியோம்\" என்னும் விசாரனையின் போது கண்டிப்பாக அனுசரிக்க வேண்டியதாகும். அதைப்பற்றிக் கற்றல் கேட்டலைவிட நாம் துரியாதீத நிலை அடைந்த பின்பு விசாரணை செய்து சுயமாகவே கண்டு பிடித்தல் வேண்டும். கட்டிலில் ஏறுமுன்பு கால் ஆட்டுதல் வீழ்ச்சிக்குத்தான் ஏதுவாகும்.\nதுரியாதீத நிலை அடைந்தவர்களாற்றான் நினைப்பற நினைக்கும் ஆற்றல் பெற முடியும். ஆத்மாவையும் முழுமையாக நினைப்பற நினைத்தல் மூலமே பெறலாம். நினைப்பற நினைத்தலைப் பற்றி முதன் முதலா உலகுக்கே கூறி விளக்கிய பெருமை நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பு தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர் தலைவர் திருமூலருக்கே உண்டு. அவரை அடுத்து அதைப்பற்றிக் கூறிய மகிமை மாணிக்கவாசக சுவாமிகளுக்கே உண்டு. வேறு எவரும் நினைப்பற நினைத்தலைப் பற்றிக் கூறி விளக்கமளித்தாதகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் அதைப்பற்றி விழுப்பம் உறக் தத்துவமேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ' How to think without thoughts -- எண்ணங்கள் அற்றுச் சிந்தித்தல் எப்படி -- எண்ணங்கள் அற்றுச் சிந்தித்தல் எப்படி என்பதற்கு அற்புதமான விளக்கம் அளித்துள்ளார். அதைப் பற்றி திருமூலநாயனார் அருளிய திருமந்திரம் இதோ:\nதலைப்பட லாமெங்கள் தத்துவன் தன்னை\nபலப்படு பாசம் அறுத்தறுத் திட்டு\nநிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்\nதலைப்பட லாகுந் தருமந் தானே\nஇத்திருமந்திரத்தை அடுத்து மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய இது தொடரானதொரு திருவாசகத்தை இங்கு கொடுக்கிறோம்;\nஇன்றெனக் கருளி இருள்கடிந்(து) உள்ளத்து\nநின்றநின் தன்னை நினைப்பற நினைந்தேன்;\nசென்றுசென் றணுவாய் தேய்ந்துதேந் தொன்றாம்\nஒன்றும்நீ அல்லை; அன்றியொன் ரில்லை\nதிருவடிச் சேர்வதற்கும் ஆத்ம ஞானம் பெறுதற்கும், தருமநெறி நிற்றலுக்கும் துரியாதீத நிலையிலிருந்து நாம் நினைப்பற நினைத்தல் மிகவும் அவசியமாகும். நினைப்பற நினைத்தலையே யோகசுவாமிகள் உண்மையான ஆத்ம விசாரனை என மறைமுகமாக விளக்குகிறார். அதன் மூலமே நாம் சிதம்பர நாதனைத் தலைப்படலாம். சிவனை, \"ஒன்றும் நீ அல்ல\" என விளித்து நயப்பதின் மெய்ப்பொருள் என்ன அதுவே \"நாம் அறியோம்\" என்னும் மகாவாக்கியத்து ஆணிவேராக உள்ளது. ஆம் அதுவே \"நாம் அறியோம்\" என்னும் மகாவாக்கியத்து ஆணிவேராக உள்ளது. ஆம் சிவன் மனத்தினால் சிருஷ்டிக்கபப்டும் பொருள் ஒன்றும் அல்ல. எனவே மனசிருஷ்டியாலும் நினவு விருத்தியினாலும் அவனையோ அல்லது புனிதமான ஆத்மாவையோ நாம் அறியோம். நினைப்பற நினைப்பதனாற்றான் அவற்றைப் பற்றி சத்திய தரிசனம் பெறலாம்.\nஅணுசக்தியின் ஆற்றலைப் பற்றி மாணிக்கவாசக சுவாமிகள் முற்காலத்திலேயே நன்கு தெளிந்துள்ளார். அணுவானது தன்னகத்தே எதிர்ப்புச் சக்திகளை இருமைவகையாகக் கொண்டுள்ளதாகும். மனித மனமானது அணுசத்தியின் மிக நுண்ணிய பிரதிபலிப்பாகும். அதனாற்றான் அதனிடம் இருமைவகையான எதிர்ப்புச் சக்திகள் ------ நன்மை-தீமை, அறிவு-அறியாமை, புண்ணியம்-பாவம் முதலிய உருவாகின்றன.\nஎமது ஒவ்வொரு நினைவும் அதனால் ஆக்கப்படும் சொல்லும் பொருளும் தன்னகத்தை எதிர்ப்பைக் கண்டனவாக இருக்கிறது. மன ஆற்றலின் இயல்பு இருமைவகையாகும். அருள் ஆற்றலின் இயல்பு இருமை வகையற்ற ஒருமைப்பாடு -- அத்துவித தன்மை உடையதாகும். அதனாலேதான் மணிவாசக சுவாமிகள் திருப்பெருந்துறை இறைவனின் இயல்பு அணுதேய்ந்து தேய்ந்து மறைந்து ஒன்றாக அத்துவிதமாக உள்ளதெனத் தெளிவு படுத்துகிறார். அணுத்தன்மை உடைய மனந்தேய்ந்தாற்றான் நம்மிடம் அத்துவிதமான சிவத்தன்மை உருவாகும் எனப் புலப்படுகிறது.\nநினைப்பற நினைத்தல் மன ஒருமைப் பாட்டுடன் சிந்தித்தலாகும். அத்தகையதொரு சிந்தனை நிலைதான் துரியாதீத நிலையாகும். துரியம் என்பது ஆத்மா மாயையுடன் சம்பந்தப்பட்டிருக்கும் மூன்று பரிமாணங்களாகும். இந்த மூன்று பரிமாணனக்களையும் மாயாத்தத்துவம் வித்தியாதத்துவம் சிவதத்துவம் எனக் கூறுவர். சிவதத்துவம் வேறு; சிவனுடைய பூரணமான அருள் நிலை வேறாகும். அருள் நிலையானது நான்காவது பரிமாணத்தில் தில்லை அம்பலமாக அல்லது சிதம்பரமாக உள்ளது. அதுவே அங்கு இங்கு எனாதபடி நீக்கம் அற எங்கும் பிரகாசமாகிப் பூரனமாகி வியாபித்து விளங்கும் அற்புதமான நிலையாகும். அதுதான் துரியாதீத மாகும். அந்நிலை எய்தினாற்றான் நினைப்பற நினைக்கும் சத்தியை நாம் பெறலாம். நினைப்பு அறாது நினைப்பதனால் அதனை \"நாம் அறியோம்\" என்பதே உண்மை விளக்கமாகும்.\nசாதகர்களுள் எத்தனை பேர் நினைப்பற நினைக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளார்களோ நாம் அறியோம். சாதனை இன்றி அதனை சாதித்தல் அரிதாகும். அதற்கு வேண்டிய நுட்பமான சாதனைகளை நாம் அடுத்துவரும் இரண்டு மகாவாக்கியங்கள் மூலமாக அவதானித்துப் பயின்று செபத்தியானஞ் செய்து, கிரகித்து அனுசரிப்போமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2013/05/16/167694/", "date_download": "2020-05-31T07:59:10Z", "digest": "sha1:6A3UZHSWZVH74TU2NNN5H6ZFHV3GGDG4", "length": 13665, "nlines": 244, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » வங்கித்துறை சீரழிவும் காரணமும்", "raw_content": "\nவங்கித்துறை சீரழிவும் காரணமும், வ. மோகன கிருஷ்ணன், தீயாக தீபங்கள் வெளியீடு. 63/5 பார்க்துகார், இராமாபுரம், சென்னை-600 098.\nபக். 80. விலை ரூ. 20/-\nசுவரேறிக் குதிக்கும் திருடன் படத்தை அட்டையிலே தாங்கி; நூலின் கருப்பொருளை உணர்த்திவிட்டனர் பதிப்பாளர்கள். வங்கிகளின் வளர்ச்சி ஏற்பட்டது எப்படி யாருக்கு இதனால் லாபம் பொதுப்பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்கள் யார் ஏமாற்றப்பட்டவர்கள் யார் இப்படி பல கேள்விகளுக்கு விடையாய் வந்துள்ளது இந்நூல். வாராக் கடன் என்கிற பெயரில் ஏப்பம்விட்ட ‘பெரிய மனிதர்களின்’ பட்டியலும் இந்நூலில் உண்டு “கூடைக்காரியின் நூறு ரூபாய் கடன் பாக்கி குறித்து நீட்டி முழங்கும் முதலாளித்துவ ஊடகங்கள் இந்த மகாமோசடிக்காரர்கள் பெயரை ஒருபோதும் வெளியிட்டதில்லை. இந் நூலை வெளியிட்ட மோகன கிருஷ்ணன் பாராட்டுக்குரியவர். இந்நூல் கூறும் உண்மைகள் மீண்டும் மீண்டும் உரக்கப் பேசப்பட வேண்டும்”\nகாவி உடையில் ஒரு காம் ரேட்\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\nஆடு பாரம், வாய் மொழி வரலாறு\n37–வது சென்னை புத்தக கண்காட்சி நாளை தொடங்குகிறது\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநெஞ்சுக்கு நீதி, திருத்தணி, Sudhar, எலெக்ட்ரா, அலுவலர், கருணையால், வாழ்க்கைக், Siam, இந்து மதம் எங்க போகிறது, ear, இறுதிப் பூ, fairy, தூர், ச தமிழ்செல்வன், மேலாளர்\nஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள் -\nதினம் ஒரு திவ்யப் பிரபந்தம் - Thinam Oru Divyaprapantham\nஇந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru\nபகவத் விஷயத்தை எண்ணும்போது -\nமேற்கே ஒரு குற்றம் - Maerke Oru Kuttram\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் - Makkal Kavinar Pattukottai Kalyanasundaram Padalgal\nABS மூலிகை தாவரவியல் அகராதி 504 வண்ணப்படங்கள் - Dictionary of Medicinal Plants -\nஅறிவியல் நோக்கில் அந்தரங்கம் - Ariviyal nokkil Andharangam\nஅருகர்களின் பாதை - Arugargalin Pathai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/10/112280.html", "date_download": "2020-05-31T07:13:24Z", "digest": "sha1:APPXOFB7YSJIAA6RMIIRYNW5IWJV7AHY", "length": 23510, "nlines": 241, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 16-ம் தேதி திறப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 16-ம் தேதி திறப்பு\nபுதன்கிழமை, 10 ஜூலை 2019 ஆன்மிகம்\nதிருவனந்தபுரம் : ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 16-ந் தேதி நடை திறக்கப்படுகிறது.\nபுகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.\nஇது தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அப்போது, திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வர்.\nஇந்த நிலையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, வருகிற 16- ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மாத பிறப்பையொட்டி, கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.\n17- ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள், சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் ஆகியவற்றுடன் காளாபிஷேகம், சகஸ்ரகலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும். பின்னர், 21-ம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 30.05.2020\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி ஓட்டல்கள், மால்களை திறக்கவும் மத்திய அரசு பச்சைக்கொடி\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் - சிறு, குறு தொழில்கள், விவசாயத்துக்கு வங்கிகள் அதிக கடன் வழங்க வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி ஓட்டல்கள், மால்களை திறக்கவும் மத்திய அரசு பச்சைக்கொடி\nபா.ஜ.க. அரசு 2-ம் ஆண்டு தொடக்கம்: மாயாவதி கருத்து\nநாடு முழுவதும் 145 மாவட்டங்களில் புதிதாக அதிகளவில் நோய் தொற்று\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-���்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி : மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம்\nபாலைவன வெட்டுக்கிளிகள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு : விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை: தமிழக அரசு\nமேலும் 938 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு எதிரான போர்: இந்தியாவுக்கு ஐ.நா. சபை பாராட்டு\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிக்கிறது : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nமீராபாய் சானுக்கு அர்ஜூனா விருது வழங்க வேண்டும்: பளுதூக்குதல் சம்மேளனம் பரிந்துரை\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிக்கிறது : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nவாஷிங்டன் : சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என ...\nபல வரலாற்று தவறுகளை சரி செய்தவர் பிரதமர் மோடி : அமித்ஷா பெருமிதம்\nபுதுடெல்லி : கடந்த ஆ��ு ஆண்டுகளில் பல வரலாற்று தவறுகளை பிரதமர் மோடி சரி செய்துள்ளார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ...\nமக்கள் சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை : நிர்மலா சீதாராமன் பேட்டி\nசென்னை : மக்கள் கடுமையான சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...\nமத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும், மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் திட்டவட்டம்\nதிருவனந்தபுரம் : மத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும் அதற்காக மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம் என்று கேரள முதல்வர் ...\nநிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க முடியாது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்\nபுதுடெல்லி : டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதை ஒப்புக் கொள்ளும் அதேசமயம், நிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க ...\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\n1கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை உர...\n2நாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள...\n3பாலைவன வெட்டுக்கிளிகள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு : விவசாயிகள் அச்சப்பட...\n4மேலும் 938 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2018/01/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T07:30:50Z", "digest": "sha1:737326GMRCZZNDFJWLPCEQG4CGYS5ZH4", "length": 19226, "nlines": 332, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News பால் மனம் - THIRUVALLUVAN", "raw_content": "\nஅறிவை புறக்கனித்து மந்தமகவே இருக்கு\nகுழந்தை சற்று அறிவு விசயத்தில்\nதாய்பாலை அதிகம் உண்ணும் குழந்தை கரத்தையும் துவரையும்\nகுழந்தை தாய்மேள் பசம் சற்றுகுரைவக\nஉண்னும் குழந்தை தாய்மேல் அன்பு அதிகமகா இருக்கும்\nகுழந்தை இடம் காமம் அதிகம் இருக்கும் இடம் பேருள்எவள் பர்த்து செயல் பாடுவதில் கில்டடி\nஇதர்க்கு கரனம் அந்த குழந்தை தாயிஇடம் இருந்து காமத்தை\nஇதனளே கோவம் பசம் அன்பு காமம் அதிகமய் இருக்கும்\nசெயல்திரனிலும் சற்று பேருமையக இருக்கும் தாய் இடம் பால்அருந்துபேது தன்னையும் அறியமல் தாய் சிளநேரங்களில் உணர்சிக்கு அளகிவிடுவதள்\nஇதைஇல்லைஎன்று யாரும் மருக்க முடியது இதன்ல் இந்குழந்தை\nஉணவு விசயத்தில் தலர்த்தி உணவோடு கரம் புளிப்பு செர்த்து கோள்வள��� இதனள்தன் இந்த வித்தியசம்\nஅதிகம் பால் அறுந்தும் குழந்தைக்கும்\nதய் இடம் சாத்தனபால் அறிந்திய\nமலரகஇருந்தலும் மாங்கையக இருந்தலும் நாருமனத்தின் கோல்லளவே வேடித்து வேளியே வருபேது மனம் விசுது\nஒருவருக்கு ஞானம் அதிகம் அகும்பேது\nஅவர் முழுமையன ஞானத்தை பேருகுறர்\n[:en]நிறுவனங்களில் 3 மாதம் பயிற்சி பெறுவது கட்டாயம் என்ஜினீயரிங் கல்விக்கு புதிய பாடத்திட்டம்[:]\nசிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nஜம்மு-காஷ்மீரில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து\nNext story கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …\nPrevious story பயண அனுபவங்கள்\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-[:]\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\nஅனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வாகும் இந்த மூலிகை\nகடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்\nஎல்லையில்லா விரக்தி — எப்போது உங்களிடம் வருகிறதோ அப்போதே ஞானத்தை உணர தொடங்கி விட்டீர்கள் \nஆன்மிகம் / இல்வாழ்க்கை / திருக்குறள்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 11 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 49 ஆர்.கே[:]\nஇயற்கையகா உரங்குகுகூறேன் ஏதுவும் ஏண்னிடம் இல்லை\nவாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\n[:en]ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு[:]\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nவாட்ஸ்அப்பில் உள்ள ஆறு வசதிகள்\nநம்முடைய அப்டேட் சரியாக இருக்கின்றதா\nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்\n[:en]மனித நேயத்தின் மறு உருவம் ஆட்டோ ரவி:[:]\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி\n[:en]பரவி வரும் டெங்கு தத்தளிக்கும் தமிழகம் – ஆர்.கே.[:]\nஒரு ரூபாய்க்கு – ஓர் முழு சாப்பாடு …..\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n2019- சில சிறந்த படங்கள்(2)\n[:en]ஸமார்ட் கார்டு வாங்கி ஸ்மார்டாயிடுங்க.[:]\nபூமியை போன்ற கோள்… நாசாவின் புதிய கண்டுபிடிப்பு\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534484/amp", "date_download": "2020-05-31T05:55:59Z", "digest": "sha1:6YW2GMSIUAWBGZJHZG6Y26ZWNBASSADS", "length": 13614, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "Case filed against Sasikala and Madhusudhanan | ஜெயலலிதா போலி கைரேகை விவகாரம் சசிகலா, மதுசூதனன் மீது கிரிமினல் வழக்கு : சிபிஐயிடம் திமுக எம்.எல்.ஏ சரவணன் மனு | Dinakaran", "raw_content": "\nஜெயலலிதா போலி கைரேகை விவகாரம் சசிகலா, மதுசூதனன் மீது கிரிமினல் வழக்கு : சிபிஐயிடம் திமுக எம்.எல்.ஏ சரவணன் மனு\nசென்னை : திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தேர்தலின்போது விண்ணப்பப் படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகையை சட்டத்திற்கு புறம்பாக போலியாக பயன்படுத்த உதவிய சசிகலா மற்றும் மதுசூதனன் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என திமுக எம்.எல்.ஏ.சரவணன் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது; ஜெயலலிதா கைரேகை உண்மையல்ல; போலியானது என்று திமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஐகோர்ட் விசாரித்து ,” தேர்தல் படிவத்தில் இருக்கும் ஜெயலலிதா கைரேகை போலியானது; போஸ் வெற்றி செல்லாது; ஜெயலலிதா கைரேகையை ஒப்பிட்டு பார்க்க பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் கைரேகை அடங்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஏ.கே.போஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,”ஜெயலலிதா கைரேகை தொடர்பான அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தடை விதித்ததோடு வழக்கு விசாரணைக்கும் தடை விதித்து முதலாவதாக உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் ஏ.கே.போஸ் மாரடைப்பால் திடீரென காலமானார். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றிப்ப��ற்று தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார். இந்த நிலையில் அவர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஒரு புதிய புகார் மனுவை கொடுத்துள்ளார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2016ம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஜெயலலிதா கைரேகையை முறைகேடாக பெற்று அதை அங்கீகரிக்க உதவியாக இருந்த அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவராவ், தேர்தல் நடத்தும் அதிகாரி ஜீவா, மருத்துவர் பாலாஜி,அப்போலோ மருத்துவர்கள் பாபு ,ஆப்ரகாம் மற்றும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டவர்கள் மீது குற்றவியல் சட்ட நடைமுறையின் அடிப்படையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்த விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிந்து விட்டால், ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த உண்மையும் கண்டிப்பாக தெரிந்துவிடும் என கொடுக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஜெயலலிதாவின் போலி கைரேகை விவகாரத்தில் அதிமுக கட்சியின் அங்கிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணைத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தை நாடவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் எனவும் சரவணன் தெரிவித்தார்.\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல், வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்க : மு.க.ஸ்டாலின்\nஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தடுக்க வேண்டும்.:ஸ்டாலின்\nமுதுநிலை மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nவரும் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு தூர்வாரும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nவெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க நிபுணர்கள் குழு அமைக்கலாம்: விஜயகாந்த் வலியுறுத்தல்\n6 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉயரும் கொரோனா பாதிப்பு கவலைப்படாத துறை அமைச்சர்: கே.எஸ்.அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/02/24/58", "date_download": "2020-05-31T06:41:07Z", "digest": "sha1:D6EW2SEUR5HVBXAT7U5LKMKKVHFIRHZG", "length": 3753, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இனி எங்கும் டைப் செய்யலாம்!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 31 மே 2020\nஇனி எங்கும் டைப் செய்யலாம்\nகணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் எளிமையாக டைப் செய்யும் விதத்தில் டேப் என்ற புதிய கருவியை டேப் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nபயனர்கள் கணினியில் டைப் செய்வதற்கு கீ போர்டுகளையும், திரையில் தேர்வுகளை செய்வதற்கு சுட்டிகளையும் பயன்படுத்தி வருவது வழக்கம். அதேபோல் ஸ்மார்ட்போன்களில் தொடுதிரை உதவியுடன் இந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.தற்போது அறிமுகமாகி உள்ள இந்த புதிய கருவியானது பயனர்களில் விரல் அசைவுகளை வைத்து அதனை எழுத்துக்களாக மாற்றம் செய்யும் வசதியுடன் உள்ளது.\nஇதன் பயன்பாடு குறித்த வீடியோ பதிவினை டேப் சிஸ்டம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த கருவியானது பயனர்களின் விரல்களில் மாட்டிக்கொண்டு அவர்களின் தொடுதலை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுகிறது. இதில் ஒருமுறை டேப் செய்தால் குறிப்பிட்ட எழுத்துக்களைப் பதிவிடவும், இருமுறைக்கு சி��� எழுத்துக்களும், மேலும் குறிப்பிட்ட சில விரல் அசைவுகளுக்கு மற்ற எழுத்துக்களைப் பதிவிடவும் முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகணினி மற்றும் ஸ்மார்ட்போன்களில் ப்ளுடூத் கொண்டு இதனை இணைத்து பயன்படுத்த முடியும். இந்த கருவியானது டைப்பிங் மட்டுமின்றி சுட்டியாகவும் பயன்படுகிறது. இதற்கென தனி ஒரு இடம் தேவை இல்லை. எளிதில் எங்கும் இதனைப் பயன்படுத்த முடியும் என டேப் சிஸ்டம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசனி, 24 பிப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T07:01:26Z", "digest": "sha1:G3RMVGYB6UOSA6QFRYYTIUNO7SENYBCT", "length": 22098, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "இன்றைய நல்ல நேரம்: Latest இன்றைய நல்ல நேரம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் ...\nஅன்று கடவுள் நம்பிக்கை போய...\nராஜமௌலியின் RRR படத்தில் இ...\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக...\nதமிழகத்தில் ஊரடங்கு வரும் ...\nதமிழகத்தில் பேருந்து சேவை ...\nஇவர் தான் ஆல் டைம் சிறந்த ஃபீல்டர்: ஜான்...\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹி...\nதல தோனி இல்லேன்னா எனக்கு க...\nஇவரு தான் தல தோனி இடத்துக்...\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு ...\nஅவரசப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; ஜூன்...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nஎந்த புது போனும் ஆர்டர் பண...\nஒன்பிளஸ் 8 இந்திய விற்பனை ...\n4 மாதங்களுக்கு இலவச சேவை; ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0க்கு ரெடியாருங...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்க...\nசீரியல் ஷூட்டிங் நடத்த 60 ...\nமுயற்சி செய்தேன், இனியும் ...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nஇன்றைய பஞ்சாங்கம் 31 மே 2020\nநல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 30 மே 2020\nஇந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 29 மே 2020\nநல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 28 மே 2020 - இன்று குரு புஷ்ய யோகம்\nஇந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 27 மே 2020\nநல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 26 மே 2020 - இன்று சதுர்த்தி விரதம்\nஇந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 25 மே 2020 - இன்று புனித ரமலான் பண்டிகை\nToday Eid-ul-Fitr 2020இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 24 மே 2020- இன்று சந்திர தரிசனம்\nஇந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 23 மே 2020 - இன்று இஷ்டி காலம்\nஇன்று இஷ்டி காலம். நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 22 மே 2020 - இன்று சனி ஜெயந்தி\nஇந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க ��கவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 21 மே 2020\nநல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 20 மே 2020 - இன்று மாத சிவ ராத்திரி\nஇன்று பிரதோஷமும், மாத சிவராத்திரியும் சேர்ந்து வந்துள்ள அருமையான நாள். மேலும்கரி நாள். இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 19 மே 2020\nநல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 18 மே 2020 - பெருமாளை வழிபட ஏகாதசி விரதம்\nஇந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 17 மே 2020 - சூரியபகவான் வழிபாடு\nநல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம். இன்று சூரியபகவான் வழிபாடு செய்ய மிகச்சிறந்த நாள்.\nஇன்றைய பஞ்சாங்கம் 16 மே 2020 - இன்று அனுமன், சனீஸ்வரர் வழிபாடும் நாள்\nஇந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 15 மே 2020 - இன்று தேய்பிறை அஷ்டமி\nநல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 14 மே 2020 - இன்று விஷ்ணுபதி புண்ணிய காலம்\nஇன்று விஷ்ணுபதி புண்ணிய காலம் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 13 மே 2020 : இன்று திருவோணம் விரதம்\nநல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 12 மே 2020 - இன்று உலக செவிலியர்கள் தினம்\nஇன்று உலக செவிலியர்கள் தினம்: இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\n#1YearOfCultNGK ஏழாம் அறிவு, காப்பா���ை அடுத்து என்.ஜி.கே. நிஜமாகுமா\nவந்தாச்சு எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு; களைகட்டிய கன்னியாகுமரி\nவன்முறைக் களமான நகரங்கள்; தொடரும் கைது படலம் - அமெரிக்க சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்கள்: ராதிகா சரத்குமார் வேதனை\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக்க வைக்கிறது அதிமுக - ராஜேந்திர பாலாஜி\nகன்னியாகுமரி சுற்றுலா தளத்திற்கு புதுவரவு\nஇவர் தான் ஆல் டைம் சிறந்த ஃபீல்டர்: ஜான்டி ரோட்ஸ்\nவெட்டுக்கிளி தாக்குதலை நியாயப்படுத்தவா செய்றீங்க: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா பெயர் பரிந்துரை... அர்ஜுனா விருதுக்கு தவன், இஷாந்த் பெயர்கள் பரிந்துரை\nதமிழகத்தில் பேருந்து சேவைக்கு அனுமதி - 8 மண்டலங்களாக பிரித்து அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/there-is-no-use-for-society-biggboss-show/", "date_download": "2020-05-31T06:16:23Z", "digest": "sha1:TMPMZXRLXGTHK5Q6S3SVBDZP5TPXWHUP", "length": 11547, "nlines": 85, "source_domain": "tamilnewsstar.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் இல்லை: அமீர் | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil nadu News | Sri Lanka Tamil News | Jaffna News Min tittel", "raw_content": "\nToday rasi palan – 31.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கை முக்கிய செய்திகள் 30/05/2020\nகறுப்பினத்தவரின் மரணத்தையடுத்து பொலிஸ் நிலையம் தீக்கிரை\nToday rasi palan – 30.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nவார ராசிப்பலன் – மே 31 முதல் ஜுன் 6 வரை 2020\nகடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி\nநாடு திரும்பிய 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்\nஇலங்கை, உலக செய்திகள் 29/05/2020\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு\nToday rasi palan – 29.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/Bigg Boss Tamil Season/Bigg Boss Tamil Season 3/பிக்பாஸ் நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் இல்லை: அமீர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் இல்லை: அமீர்\nஅருள் August 23, 2019 Bigg Boss Tamil Season 3, முக்கிய செய்திகள் Comments Off on பிக்பாஸ் நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் இல்லை: அமீர் 3 Views\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் மற்ற சீசனில் இல்லாத சர்ச்சைகள் அதிகம் உள்ளன.\nசரவணன், மதுமிதா ஆகியோர்களின் திடீர் வெளியேற்றம், மக்கள் வெளியேற்றிய வனிதாவை மீண்டும் போட்டியாளர் ஆ��்கியது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அரசியல் பேசினால் தவறில்லை, மதுமிதா பேசினால் மட்டும் கண்டிப்பது, ஆகியவை இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தபோதும் கமல்ஹாசன் நடத்தும் ஒரு நிகழ்ச்சியை அவர் குறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nபிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து மேலும் இயக்குனர் அமீர் கூறியதாவது: ‘எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியைப் பேசுவது பிடிக்காது.\nஇருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாக பார்ப்பேன்.\n‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகை தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்.\nஅந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது.\nஅந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன்.\nமேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது’ என்று கூறினார்\nPrevious கமல்ஹாசன் தலையிட வேண்டும்: செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா வேண்டுகோள்\nNext பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு போட்டி: சாண்டி, தர்ஷன் மோதல்\nToday rasi palan – 31.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஆறுமுகன் தொண்டமான் சற்றுமுன் உயிரிழப்பு\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 11 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கை தளர்த்தும் ஐரோப்பிய நாடுகள்\n வெடித்து சிதறிய போர் கப்பல்\nஇந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஇந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாடு திரும்பினர் கொரோனா தொற்றுக் காரணாக இந்தியாவில் சிக்கித் தவித்த 320 இலங்கையர்கள் இன்றையதினம் சிறப்பு …\nToday rasi palan – 31.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கை முக்கிய செய்திகள் 30/05/2020\nகறுப்பினத்தவரின் மரணத்தையடுத்து பொலிஸ் நிலையம் தீக்கிரை\nToday rasi palan – 30.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள���….\nவார ராசிப்பலன் – மே 31 முதல் ஜுன் 6 வரை 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serangoontimes.com/category/business/", "date_download": "2020-05-31T06:58:36Z", "digest": "sha1:2OL5W7FF3GZBO3XP4PCDPJLB2HIS5KVV", "length": 4624, "nlines": 112, "source_domain": "serangoontimes.com", "title": "Business | தி சிராங்கூன் டைம்ஸ்", "raw_content": "\nஎன் கதை – நூல் விமர்சனம்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nஎரிந்த தீயில் விரிந்த கனல் – சிவகாமியின் சபதம்\nஅசோகமித்திரன் அஞ்சலி – லங்கேஷ்\nகுடை தந்த கொடை – வாசகர் வட்ட ஆண்டுவிழா\nஅதிபதி நாடகக் குழு- விஜய்\nசிராங்கூன் டைம்ஸ் ஏப்ரல் இதழில் “கனவு ராஜ்யம் ” சிறுகதை\nசிங்கைத் தமிழருக்கான புதிய சிந்தனைகளைப் பொறுப்புணர்வுடன் கொண்டுவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர $25 வெள்ளி ஆண்டுச் சந்தாவில் கிடைக்கிறது. வாசித்து மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2016/07/athe-poi-kavithai.html", "date_download": "2020-05-31T05:50:03Z", "digest": "sha1:MHBQ4ZMJEJNMODMNOV5UMQVQPB6VCYKH", "length": 5277, "nlines": 216, "source_domain": "poems.anishj.in", "title": "அதே பொய் ! | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nபக்கத்தில் நின்றிருந்த உன் கணவரிடம்\nபலகாலம் பழகிய நண்பனென்றே என்னை\nநீ கேட்ட அதே கேள்விதான்\nஉணர்வுகளை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Vadivelu", "date_download": "2020-05-31T07:08:41Z", "digest": "sha1:7BYALCIUKITTO5VBLW3QXBDBQU5SSVYW", "length": 5959, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதுரத்து துரத்துனு துரத்தும் பிரச்சனை, ரூட்டை மாற்றிய வடிவேலு\nதுரத்து துரத்துனு துரத்தும் பிரச்சனை, ரூட்டை மாற்றிய வடிவேலு\nசிக்கன் ரைசா, எக் ரைசா: கலாய்த்து மீம் போட்டவருக்கு ரைசா 'கூல்' பதில்\nபோலீஸ் வேணும்னு அடிக்கல, ஏன் அடிக்கிறாங்க தெரியுமா\nபோலீஸ் வேணும்னு அடிக்கல, ஏன் அடிக்கிறாங்க தெரியுமா\nபோச்சா போச்சா போச்ச���, கேட்க மாட்டேங்கிதுக பயபுள்ளைக: வடிவேலுவின் வைரல் வீடியோ\nநடிகர் வடிவேல் சொல்றதைக் கேளுங்க...ப்ளீஸ்\nஇது வடிவேலுவின் பிரேமம்... - வைரல் வீடியோ\nசீயான் விக்ரமுக்கு ட்விட்டரில் வாழ்த்து சொன்ன வடிவேலு\nவைரஸாய் வந்தே பாடம் புகட்டிவிட்டாய், இத்தோடு விட்டுவிடு: வைரலான வடிவேலுவின் பாடல்\nகொரோனா பிரச்சனை: வருத்தத்துடன் வடிவேலு வெளியிட்ட வீடியோ\nVadivelu சமூகவலைதளங்களில் பரவி வரும் வடிவேலு கொரோனா காமெடி\nஒரு கிருமிய கொல்ல இவ்வளவு போராட்டமா..\nகொரோனா பற்றி கண்கலங்கி பேசிய வடிவேலு: உருக்கமான வீடியோ\nட்விட்டரில் மீண்டும் இணைந்தாரா வடிவேலு வைரலான கணக்கு பற்றி வந்த விளக்கம்\n வடிவேலு பதில் என்ன தெரியுமா\nவடிவேலு ஆடும் வாத்தி கமிங் ஒத்தே - இப்ப இதான் ட்ரெண்ட்\nவடிவேலு தான் அடுத்த முதல்வர்: அவரே சொல்லிட்டார்\n2021ல் நான் தான் CM.. ரஜினியை விமர்சித்த வடிவேலு\nவடிவேலு ரிட்டர்ன்ஸ்.. சிம்பு படத்தில் ஒப்பந்தம்\nஅம்மா கூட தனியா இருக்க பயமா இருக்காம்...\nஅவெஞ்சர்ஸ் வடிவேலு வெர்ஷன் வீடியோ செம வைரல்\nChill bro Video song வடிவேலு வெர்ஷன் - செம டிரெண்ட்\nவடிவேலு தான் கெத்து: உண்மையை ஒப்புக் கொண்ட ரஷ்மிகா\nKaraikudi Vadivelu Mashup : \"சிங்... இன் தி ரெயின்....\" மேஷ் அப்பில் மெர்சல் காட்டிய சிறுவர்கள்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/173429?ref=archive-feed", "date_download": "2020-05-31T07:09:38Z", "digest": "sha1:QVJHSWTQ2RYBTID6SXKI4EBLSGZQDVHJ", "length": 6367, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி! என்ன படம் தெரியுமா - Cineulagam", "raw_content": "\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nபல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\n2010 - 2019 அதிக வெற்றி படங்களை கொடுத்த டாப் 5 நடிகர்கள்.. வசூலிலும் சாதனை செய்த நடிகர்களின் லிஸ்ட் இதோ\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மா���் லிஸ்ட் இதோ\nகஜினி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம், நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..\nவிஜய் டிவி பிரபலம் கேப்ரியலாவா இது புகைப்படத்தை பார்த்து வாய்யடைத்துபோன ரசிகர்கள், இதோ\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் அவரே கூறிய உண்மை தகவல் இதோ..\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி\nபிக்பாஸின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸிற்கு வருவதற்கு முன்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.\nபிக்பாஸை விட்டு வெளியே வந்தபின்பு சக போட்டியாளர் மஹத்துடன் கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா படத்திலும், PUBG என்ற படத்தில் லீட் ரோலிலும் நடித்து வருகிறார்.\nஇதில் PUBG படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் பிக்பாஸின் முதல் சீசன் போட்டியாளர் ஜூலியும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-05-31T06:45:47Z", "digest": "sha1:DWJ4M3PXG7GZCNTDU2PME32C7J75S4KG", "length": 8853, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை - Newsfirst", "raw_content": "\nநாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை\nColombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாளை (13) முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.\nகல்வியமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்.\nஇதனிடையே, கொழும்பிலுள்ள அனைத்து தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகளும் நாளை (13) ம��தல் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை மூடப்படும் என கொழும்பு கத்தோலிக்க கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, அகில இலங்கை விரிவுரையாளர்கள் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் பகுதி நேர வகுப்புக்களை நிறுத்துவதற்கு மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டது.\nதற்போது எழுந்துள்ள சுகாதாரப் பிரச்சினை காரணமாக பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்திற்கு இணையாக, மார்ச் 27 ஆம் திகதி வரை இரண்டு வார காலத்திற்கு பகுதி நேர வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் அமித் புஸ்வெல்ல தெரிவித்தார்.\nஅத்துடன், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே நாட்டிலுள்ள அனைத்து அறநெறிப் பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.\nவட மாகாணத்திலுள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.\nஇதேவேளை அனைத்து அரபுக் கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை – SLCERT\nவெல்லம்பிட்டியவில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nபாடசாலைகளை ஆரம்பித்தல்; வழிகாட்டல் சுற்றுநிரூபம்\n9 வருடங்களின் பின்னர் வீரர்களை விண்வௌிக்கு அனுப்பியுள்ள நாசா\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nவெல்லம்பிட்டியவில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nபாடசாலைகளை ஆரம்பித்தல்; வழிகாட்டல் சுற்றுநிரூபம்\n9 ஆண்டுகளின் பின் விண்வௌி வீரர்களை அனுப்பும் நாசா\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nசொய்சாபுரயில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n9 ஆண்டுகளின் பின் விண்வௌி வீரர்களை அனுப்பும் நாசா\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/how-track-your-lost-cellphone_12458.html", "date_download": "2020-05-31T05:58:51Z", "digest": "sha1:MD5GJB3FMSVIRCDD2OQ3AKA6KEGC2IIJ", "length": 13927, "nlines": 221, "source_domain": "www.valaitamil.com", "title": "How to Track Lost Cellphone | உங்கள் செல்போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்..", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை அறிவியல்\nஇந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :\n1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க\n2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்\n3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க..\n4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.netக்குமெயில் பண்னுங்க\n5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்.\n6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க.\n7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்\nஅந்த நம்பர் அனுப்பினால் நம்ம மொபைல் நமக்கு எப்படி கிடைக்கும்\nஇத் தகவர் தந்தமைக்கு மிக்க நன்றிகள் பல\nதங்களின் அறிவுரைகளை தெரிவித்ததற்காக மிக்க நன்றி தங்களின் கருத்துக்கள் என்னக்கு மிகவும் உதவியாக இறுக்கும்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை\nமனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA+%E0%AE%B5%E0%AF%80&si=0", "date_download": "2020-05-31T07:08:12Z", "digest": "sha1:UHPWWXIEJPEYPV7KPT63QHJ6BBM7E4P3", "length": 23111, "nlines": 329, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சுப வீ » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சுப வீ\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகற்க கசடற - விற்க அதற்குத் தக\nநினைத்துப் பார்க்க முடியாத வணிகமாகிவிட்டது கல்வி. ஒரு பிரமாண்ட தொழிற்சாலை நடத்துவதைக் காட்டிலும் இன்று லாபகரமானது பள்ளிக்கூடம் நடத்துவதே அதனால்தான் மாநிலம் எங்கும் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல பெருத்துவிட்டன. மறுபக்கமோ அரசுப் பள்ளிகள் அவலத்திலும் அவலமாகக் கைவிடப்படுகின்றன. ‘நல்ல பள்ளிக்கூட��்’ [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : பாரதி தம்பி\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசுப்ரபாரதிமணியன் 15 நாவல்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். பல முக்கியப் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். ‘கனவு’ என்ற சிற்றிதழை 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். கோமணாண்டி முருகனை தரிசிக்கச் செல்லும் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் சிலரின் அனுபவங்களை சமகால [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுப்ரபாரதி மணியன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham\n'எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்' என்பதுதான் சத்குரு ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரம். அதேநேரத்தில், 'வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில்- படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என்று ஏராள பிசாசுகள் உங்கள் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசொர்க்கம் என்பது எட்டமுடியாத தொலைவில் இல்லை. அது உங்களால் எளிதில் அடைய இயலும் மனப்பக்குவம்தான். அதையும் இறைவன் படைத்த இப்பூவுலகிலேயே நாம் காணமுடியும் என்பதுதான் அது. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற நன்னம்பிக்‌கை; மனித சுபாவத்தில் நம்பிக்கை, நடந்தவ‌ை எல்லாம் நன்றாகவே [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஜே.பி. வாஸ்வானி\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஸ்பைருலினா எனப்படுவது ஒரு உண்ணக்கூடிய பசும் பாசியாகும். இதில் நச்சுப்பொருட்கள் ஏதும் இல்லை, ஆனால் அதிக புரதச்சத்தும், வைட்டமின்களும், அதிக மருத்துவ குணங்களும் உள்ளன. எளிய, குறைந்த செலவுடைய ஒரு தொழில் நுட்பத்தின் மூலம் ஊரக மகளிர் வீட்டிலேயே ஸ்பைருலினா பாசியினை [மேலும் படிக்க]\nவகை : தொழில் (Tholil)\nஎழுத்தாளர் : வெ. சுந்தரராஜ்\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nஅர்த்தமுள்ள ஹோமங்கள் - Arthamulla homangal\nகதவு தட்டினால்தான் திறக்கும். பேசாமல் நின்றிருந்தால் எதுவும் நிகழாது. அப்படிதான் கடவுளும். கடவுளிடம் மனமுருக வேண்டிக் கேட்டால் மட்டுமே வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. வேண்டுதல் வெறுமனே நிறைவேறாது, அதற்கான ��டமைகளைச் செய்து பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனை [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுப்ரமணிய சாஸ்திரிகள் (Subramaniya sashtrigal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவடநாட்ல 'சத்தியத்தின் குரல்'ன்னு ஒரு இஸ்லாமிய பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு ஜனங்களால ஓஹோன்னு பாராட்டுப் பெற்றது. அதுல வந்த இஸ்லாமிய மத தத்துவக் கட்டுரைகள் எல்லாரையும் அசர வச்சது. லாகூர்ல இருக்கிற ஒரு இலக்கிய சங்கம், அந்த பத்திரிகை ஆசிரியரை பாராட்ட ஒரு [மேலும் படிக்க]\nவகை : கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)\nஎழுத்தாளர் : கே. பாக்யராஜ்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சுப. வீரபாண்டியன் (Suba. Veerapandian)\nபதிப்பகம் : வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)\nநாம் தொலைத்து வருவது நல்ல உணவு, நல்ல உடலுறுதி, நல்ல உள்ள மகிழ்வு, நல்ல சுற்றுச்சூழல். பாரம்பரிய எச்சங்களை, அறம்சார் அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுப்பது மட்டும்தான் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை. - மருத்துவர் கு.சிவராமன். இயற்கையை மீறி நடக்கும் செயல்கள் யாவும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு. சிவராமன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபஷீரின் இலக்கியத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடமுண்டு. மனிதர்களுக்கு இயற்கையின் உயிர்த்தரிப்புக் குணத்தையும் ஜீவராசிகளுக்கு மனித சுபாவத்தையும் வழங்குகிறது பஷீரின் படைப்பாளுமை. தன்னை மையமாக வைத்து வீட்டுக்குள் ஓர் உலகை உருவாக்குகிறார். அது உம்மிணி வலிய வீடு அல்லது [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : வைக்கம் முகம்மது பஷீர்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசொர்க்கத்தின் கதவுகள் - Sorgathin Kathavugal\nதமிழ் வழியில் ஆங்க���லம் கற்பீர் - Tamil Vazhiyil Aankilam Karpeer\nஆதிசங்கரரின் பஜகோவிந்தம் - Baja Govindam\nகால முழுவதும் காத்திருப்பேன் - Kaalam Muzhuvathum Kathiruppean\nதுப்பறியும் சாம்பு - (ஒலிப் புத்தகம்) - Thuppariyum Saambu\nசறுக்கு மரம் - Sarukkumaram\nதிருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வது எப்படி\nதென்னங்கீற்றீன் பாடலிலே... - Thenangkeetrin Padalile...\nசிவில் துறையில் சிறந்து விளங்க -\nதென்பாண்டிச் சிங்கம் - Thenpandi Chingam\nசவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?prid=16605", "date_download": "2020-05-31T05:52:48Z", "digest": "sha1:JU2WJJ26UL2YG6BLGXETE7KI4SG7AS6E", "length": 9093, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "மௌனத்தின் வெற்றி » Buy tamil book மௌனத்தின் வெற்றி online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஜானகி மணாளன்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஉலகம் போற்றும் உத்தமர் கதைகள் முதல் கடமை\nஒரு குறுகியகால வாழ்க்கையில் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்காதவர்கள் இந்த உலகத்தில் இருக்கமாட்டார்கள் என்றால் அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.\nஎல்லாம் இருந்தும் சிலருக்கு வாழ தெரியாது. சிலருக்கு இருப்பதை கொண்டு வாழதெரியாது. இன்னும் பலர் குறுகிய வட்டத்துக்குள் வாழ்க்கையை வட்டமிட்டுகொள்வார்கள். இன்னும் சிலர், தன் வாழ்க்கை போராட்டத்துக்குள் மற்றவர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து அவர்களுடைய வாழ்க்கையையும் சீரழித்துவிடுவார்கள்.\nஇந்த பூவுலகில் பிறந்த எல்லா உயிர்க்கும் இறப்பு மட்டுமே நிரந்தரம். பிறப்பு, பிறந்து நன்கு வளர்ந்த பின்தான் பிறப்பின் இரகசியம் நமக்கு தெரியும். ஆனால் பிறந்தபின் நாம் நிச்சயம் ஒருநாள் இறந்துவிடுவோம் என்பதை வாழும்போது உணர்வோம்.\nஇந்த இரகசிய பிறப்பை அமைதியாக ரசித்து வாழ்பவர்கள் நம்மில் எத்தனை பேர். அந்த வாழ்க்கை போராட்டமாக மாறுவது ஏன் விட்டுக்கொடுத்தல், பக்குவம், புரிதல், மரியாதை, அறிவு ஆகியன இன்மையால் வாழ்க்கையே போராட்டமாகிவிடுகின்றது.\nஇந்த நூல் மௌனத்தின் வெற்றி, ஜானகி மணாளன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜானகி மணாளன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசரித்திரம் படைத்த சான்றோர் கதைகள்\nஅற்புதம் படைத்த அறிவியல் அறிஞர்கள்\nமனம் தெளிவு பெற கீதையின் கதைகள்\nஆன்மிகக் குட்டிக் கதைகள் பாகம் 2\nஅதிசயக் கண்டம் அண்டார்க்டிகா (old book rare)\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nநிம்மதி வாழ்வின் வெகுமதி - Nimmadhi Vaazhvin Vekumathi\nஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள் - Oru Penvandu Segaritha Poonthen Thuligal\nதிரை இசையின் பொற்காலம் - Thirai Isaiyin Porkaalam\nஇயற்கையின் காவல் கவசங்கள் (old book rare)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாண்டவர் பூமி பாகம் 3\nஇராமாயணத்தில் 100 சுவையான நிகழ்ச்சிகள்\nபறவைகள் பறக்கின்றன (old book rare)\nதிருக்குறள் தமிழ் ஆங்கிலத் தெளிவுரையுடன்\nசரித்திரம் படைத்த சான்றோர் கதைகள்\nநம் நாட்டின் தேசிய சின்னங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/tv_schedule/reendexroom/", "date_download": "2020-05-31T06:49:20Z", "digest": "sha1:AS4QW4VWO2PJWRG4WEUN5REPGANKH74H", "length": 12106, "nlines": 154, "source_domain": "www.stsstudio.com", "title": "Reendexroom - stsstudio.com", "raw_content": "\nலண்டனில் வாழ்ந்துவரும் பாடகர் எம் கஜன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து…\nவெளியிடாப்பட்ட முதல் நாளிலேயே யூரியூப் தளத்தில் 4000 பார்வைகளுக்கு மேல்பெற்று பெருத்த வரவேற்பை வாரித் தந்திருக்கிறது. ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.இத்தனை…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 26வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்…\nவவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளரும் எழுத்தாளருமான நெலோமி. “ இனியொரு காலம் இதுபோல் வருமா” என்ற ஒரு வரலாற்றுப்…\nகாதை இவள் போதை இசையில். வாதை இவள் வாழ்வு தோடிக்குள். தையல் இவள் முற்றத்தில் முகாரியின் கூடாரம். ஆதார சுருதி…\nஇசையமைப்பாளர் நிர்மலன் இன்று தனது பிறந்தநாளை, உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவர் தன் இசைத்துறைதனில் எண்ணற்ற…\nயேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் கோபரா ஞானம் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி, .பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,…\nயேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அழகிலய் கலைஞர், தெற்வீகப்பேசு்சாளர், ஊடகம்சார் கலை ஞை ஹரிணிகண்ணன். அவர்கள் இன்று தனது பிறந்தநாளை உற்றார்…\nநடனக்கலை��ை நிருபா மயூரன் தம்பதிகளின் இன்று தமது4வது திருமணநாள்தன்னை 2020 தமது இல்லத்தில் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன்…\nகற்பனைகளை கடந்த சித்திரம். மனங்களை உலுப்பும் ஓவியம்…. கண்டதும் கடக்க முடியாத காவியம் கண்களில் கண்ணீரின் கோலம். என்னுள் எழும்…\nIBC யின் 3 வது குறுந்திரை விழாவிலே 2 வது இடம் – வெடிமணியமும் இடியன் துவக்கும் சிறந்த திரைக்கதையாசிரியர் – Mathisutha\nலண்டனில் இடம்பெற்ற IBC யின் 3 வது குறுந்திரை…\nமனிதர் தொகை உலகில் அதிகரித்துக் கொண்டு…\nSTSதமிழ்Tv , stsstudio.com, உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅன்பான இணைய உறவுகளுக்கும் STSதமிழ்Tv, stsstudio.com,…\nநடிகர் இயக்குனர் பொன் சிவா அவர்களின் ‌பிறந்தநாள்வாழ்த்து 14.04.2019\nஇளம் கலைஞர் விருது பல்துறைக்கலைஞர் குமாரு யோகேசுக்கு 20.09.2018வழங்கப்படுகின்றது\nஇளம் கலைஞர் விருது பல்துறைக்கலைஞர் குமாரு…\nயேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் இருபத்தெட்டாவது ஆண்டு நிறைவு விழா2017.10.07\nகொத்திப் தின்னுதே உன் பார்வை கொதித்து…\nபிரான்சில் உணர்வு பொங்கிய சங்கொலி 2019 தேச விடுதலைப் பாடல்போட்டி\nவள்ளுவர்பாடசாலை நடாத்தும் திருகுறள் மனனப்போட்டி 2018\nயேர்மனி டோட்முண் நகரில் வள்ளுவர்பாடசாலை…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் எம் கஜன் அர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.05.2020\nவாரித் தந்திருக்கிறது ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.\nஇசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 26.வது திருமண நாள் வாழ்த்து (29-05-2020)\nஎழுத்தாளருமான நெலோமி. இனியொரு காலம் இதுபோல் வருமா” பற்றி,கனகரவி\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (159) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (486) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/australia-team/", "date_download": "2020-05-31T06:43:06Z", "digest": "sha1:4YVZE3ARA5TSRIPUWGQ3BZ4CGFIO6N62", "length": 6446, "nlines": 82, "source_domain": "dheivegam.com", "title": "Australia Team Archives - Dheivegam", "raw_content": "\nநான் கனவிலும் நினைக்காதது அடுத்த வருடம் நடக்க உள்ளது. ஆவலுடன் காத்திருக்கிறேன் – ரஷீத்...\nஆப்கானிஸ்தான் அணி ஐ.சி.சி அங்கீகரித்த அணியாக கடந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிராக முதல் முதலாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. அந்த ஒரு போட்டி மட்டுமே ஆப்கானிஸ்தான் டெஸ்ட் வடிவில் விளையாடி உள்ளது. இந்நிலையில் அடுத்த...\n8 ஆண்டுகள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணையும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்...\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதால் ஒருநாள் தொடரை வெல்லும் முன்னைப்புடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் எதிரான ஒருநாள் தொடர் நாளை...\nகடைசி டெஸ்ட் போட்டிக்கான 11 பேர்கொண்ட ஆஸ்திரேலிய உத்தேச அணி அறிவிப்பு\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நாளை அதிகாலை 5 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியா வெற்றி பெற்றாலோ...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963612", "date_download": "2020-05-31T07:43:35Z", "digest": "sha1:HTY56UBDXAPX7N2YAXCVY5HZH4EDHP56", "length": 5891, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெஞ்சி, அக். 23: செஞ்சி அரசு உருது உயர்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் லலிதா தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் ஆசிரியர்கள் ஆஜி முன்னிசா பேகம், ஷேக் உசேன், இலியாஸ், ஷரிப், ஆசியாமானு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை அடைந்தது. ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nதிருட்டு, வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்\nதலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது\nவைக்கோல் விலை கடும் உயர்வு\nகுற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா\nஇரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு\nதிருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nவிபத்தில் வாலிபர் பரிதாப சாவு\nரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை\n× RELATED பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_26_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:25:46Z", "digest": "sha1:GCDVZFJNCYLUWOH5JKWRXBMDSUKFRJKH", "length": 4411, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"இலங்கையில் ஜனவரி 26 இல் ஜனாதிபதி தேர்தல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"இலங்கையில் ஜனவரி 26 இல் ஜனாதிபதி தேர்தல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இலங்கையில் ஜனவரி 26 இல் ஜனாதிபதி தேர்தல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படி���ம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇலங்கையில் ஜனவரி 26 இல் ஜனாதிபதி தேர்தல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2009/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/238672?_reff=fb", "date_download": "2020-05-31T07:03:28Z", "digest": "sha1:SBL4IRZKFZG3KM325KNC3HPKDRZC4VCW", "length": 9775, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸின் முதல் தாக்கம்! எகிப்தில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆப்ரிக்காவில் கொரோனா வைரஸின் முதல் தாக்கம்\nகொவாட் 19 கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எகிப்தில் ஒருவர் உள்ளாகியுள்ளார்.\nஇந்த நிலையில் இதுவே ஆபிரிக்காவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட எந்த நாட்டவர் என்ற தகவலை எகிப்திய சுகாதார அமைச்சு வெளியிடவில்லை.\nகுறித்த நோயாளிக்கு சிகிச்சையளிக்கப்படுவதாகவும் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் எகிப்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஏற்கனவே எகிப்து சீனாவுக்கு விமான சேவைகளை ரத்துச்செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து 101 எகிப்தியர்களும் அங்கிருந்து நாட்டுக்கு அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகிய உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ எட்டியுள்ளது.\n5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற விண்ணப்பித்துள்ள 44 ஆயிரம் பேர்\nஆறுமுகம் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தில் சட்டம் மீறப்பட்டதாக பொஸிஸார் குற்றச்சாட்டு\nஅரசாங்கத்தின் முடிவுகளை தாமதமாக்கும் வணிக வங்கிகளால் சர்ச்சை\nவெளிநாடுகளிலிருந்து திட்டமிட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் கொரோனா நோயாளிகள்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி அஞ்சலி செலுத்த வேண்டாம்\nதேர்தலின் போது கடுமையான சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படும்\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.bsnl.co.in/tamilbsnl_t.html", "date_download": "2020-05-31T06:28:51Z", "digest": "sha1:Q6YBAX4PRHPJ5GX2QK6FC724WEKS57EG", "length": 4954, "nlines": 89, "source_domain": "tamilnadu.bsnl.co.in", "title": " BSNL TamilNadu Circle", "raw_content": "பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம்\nசென்னை, செங்கை, ஏனாம், மாஹி நீங்கலாக புதுச்சேரி தமிழ் நாடு உள்ளடக்கிய தொலைத் தொடர்பு வட்டம்\nஇணைய தரவு மையம் சேவை\nலேன்ட் லைன் கட்டண கையேடு\nலேன்ட் லைன், ப்ராட்பேண்டு- தமிழ்நாடு வட்டம் மட்டும்\nகட்டண செலுத்த / ரீசார்ஜ் ஆன்லைன்\nமொபைல் எண் தெரிவு செய்ய\nதொலைத் தொடர்பு நுகர்வோர் அதிகாரப்பத்திரம்\nஉங்கள் குழந்தைகளின் தவறான ஆன்லைன் வலை உபயோகம் மற்றும் அச்சுறுத்தலில் இருந்து பெற்றோர் கட்டுப்பாட்டில் வர -- இங்கே சொடுக்கவும்\nபி .எஸ்.என்.எல் பெருமையுடன் வழங்கும் அடுத்த தலைமுறை வலையமைப்பு சேவைகள்\nப்ரீபெய்ட் வாடிக்கையாளர் சேவை வலை வாசல் வாடிக்கையாளர் சேவை வலை வாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-05-31T06:51:35Z", "digest": "sha1:UGWZGHPWPIZXP25JAIYZD5CEWVUBD43L", "length": 8266, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது நோக்கியா 3310 | Chennai Today News", "raw_content": "\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது நோக்கியா 3310\nசிறப்புப் பகுதி / தொழில்நுட்பம்\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது நோக்கியா 3310\nமறுவடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310 போன் விற்பனை இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nபுதிய வடிவம் பெற்றுள்ள ‘நோக்கியா 3310’ போனின் விலை ரூபாய். 3,310-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய நோக்கியா 3310 போனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 22 மணி நேரம் வரை அது நீடிக்கும் என்று நோக்கிய நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.\nஇதனால் இந்த போனுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nபுதிதாக மறுவடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310 உள்ள புதிய அம்சங்கள்\n* மறுவடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310 பழைய வடிவத்தைக் காட்டிலும் பெரிய திரையை கொண்டுள்ளது. இதன் அளவு 2.4 இன்ச் ஆகும்.\n* புதிதாக வெளிவரவுள்ள நோக்கியா 3310 வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் வெளிவரவுள்ளது.\n* பழைய நோக்கியா 3310 போனில் மிகவும் கவரப்பட்ட கைபேசிப் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பாம்பு விளையாட்டு நவீன காலத்துக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nகைபேசி உலகில் நோக்கியா முன்னணி நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்தாலும், ஸ்மார்ட்ஃபோன்களின் வருகைக்குப் பிறகு நிலைமை மாறியது.\nஇதன் விளைவாக நோக்கியா முன்னணி இடத்தை இழந்து தடுமாறியதும், பின்னர் அதன் கைபேசி வர்த்தகத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், ஒரு கட்டத்தில் அதன் தயாரிப்பை நிறுத்திக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது நோக்கியா 3310\nசத்தான டிபன் வெஜிடபிள் இட்லி உப்புமா\nஜிஎஸ்டி-யால் ஜிடிபி 0.40 சதவீதம் அதிகரிக்கும்: ஹெச்எஸ்பிசி அறிக்கை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 ஆன்மீக தகவல்கள்\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nMay 31, 2020 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-05-31T07:28:58Z", "digest": "sha1:7JKVPWN2FUMMZ7LAZBHF4G5G75QJYJ5I", "length": 5649, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை தேசிய சினிமா துறைக்கு 70 வருடங்கள்! - EPDP NEWS", "raw_content": "\nஇலங்கை தேசிய சினிமா துறைக்கு 70 வருடங்கள்\nஇலங்கையில் தேசிய சினிமா துறைக்கு இன்றுடன் 70 வருடங்கள் பூர்த்தியாகின்றன. கடவுனு பொரொந்துவ என்ற திரைப்படம் 1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த நாட்டின் சினிமாத்துறை ஆரம்பமானது.\nஇதேவேளை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டு 45 வருடங்கள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கு உட்பட்ட தரங்கனி சினிமா மண்டபத்தை அப்போதைய ஊடகத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ்.பெரேராவில் 1972ம் இன்று போன்ற நாளிலேயே ஆரம்பித்து வைத்தார்.\nஇந்த அனைத்து நிகழ்வுகளையும் குறிப்பிடும் வகையில் நிகழ்வொன்று இன்று மாலை 3.30க்கு கொழும்பு 7யிலுள்ளள அமைந்துள்ள இலங்கை தேசிய கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெறவுள்ளது.\nஇதில் பிரதம விருந்தினராக அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே , கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.\nட்ரம்ப் அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவீரவசனம் பேசி மக்களை உசுப்பேத்துவது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கைவந்த கலை - முன்னாள் பிரதியமைச்சர் ...\nஇன்றும் நாளையும் மழையுடனான காலநிலை தொடரும் – வானிலை அவதான நிலையம்\nகழிவுஎண்ணெய் கலந்த நீருக்குத் தீர்வென்ன பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பதில் கூறு பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பதில் கூறு - உலக நீர் தினத்தை...\nலெபனானில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவ இலங்கை அரசு முயற்சி\nமஹாபொல புலமைப்பரிசில் எதிர்வரும் திங்கட்கிழமை \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-05-31T06:30:48Z", "digest": "sha1:2WCF2LCGBN2ZHLDOAIPGVSBQRLIVLRXN", "length": 5842, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "வி. பி. எல். உதைபந்தாட்டத் தொடர் - மகுடம் சூடியது ! - EPDP NEWS", "raw_content": "\nவி. பி. எல். உதைபந்தாட்டத் தொடர் – மகுடம் சூடியது \nபுத்தூர் மணற்பதி வீனஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட வி.பி.எல். உதைபந்தாட்டத் தொடர் அண்மையில் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் அதன் இறுதிப் போட்டி கடந்த திங்கட்கிழமை புத்தூர் வீனஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.\nஇவ் இறுதிப் போட்டியில் யங்ஸ்ரார் அணியும் யுனைட்டட் எவ்.சி அணியும் மோதிக்கொண்டன.கிண்ணத்தை வெல்லப்போகும் அணி எது என்கின்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இரண்டு அணியினருக்கும் இடையில் மிக விறுவிறுப்பான போட்டி நடைபெற்றது.\nஇரண்டு அணியினரும் கோல் போட பல முயற்சிகளை செய்தும் ஆட்டநேர முடிவு வரை எந்த அணியும் கோல் எதனையும் போடவில்லை.இதனால் போட்டி சம நிலையில் முடிவடைய வெற்றியைத் தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது.கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திய யங்ஸ்ரார் அணி 05:04 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.\nபோட்டியின் ஆட்ட நாயகனாக யங்ஸ்ரார் அணியின் க.கௌதீபன் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர் நாயகனாக யுனைட்டெட் எவ்.சி அணியின் வீரர் ப.சுரேன் தெரிவு செய்யப்பட்டார்.சிறந்த கோல் காப்பாளராக யுனைட்டெட் எவ்.சி அணியின் சி.சதுர்சன் தெரிவு செய்யப்பட்டார்.\nஉசைன் போல்டின் பதக்கம் பறிபோனது: ஒலிம்பிக் குழுவின் அதிர்ச்சி செய்தி\nவலைப்பந்தாட்டத்தில் சுண்டுக்குளி மகுடம் சூடியது\nசிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் விடோரிக்கு ஓராண்டு தடை\n19 முறை சூதாட்டம்: அதிரடியாக தடை விதித்த ஐ.சி.சி\nஇலங்கையை வீழ்த்தி மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_95923.html", "date_download": "2020-05-31T07:34:43Z", "digest": "sha1:WNWBMPKKLXAF52F75ZP53AWJ74KDEONU", "length": 17810, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "மத்திய பொதுப்பணித்துறையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nசென்னை தொடர்ந்து அதிகரிக்‍கும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 589 பேருக்‍கு நோய் தொற்று\nகொரனோனாவிற்கு எதிரான போராட்டதை மக்‍கள் தீவிரமாக தொடர வேண்டும் - தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளதால் மேலும் முன்னெச்சரிக்‍கையுடன் ​​இருக்‍க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்\nகொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை : கொரோனா சர்வேயில் கவலை தெரிவித்த மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மதிநுட்பத்துடன் ஊரடங்கை நீக்க வியூகம் தேவை : எஸ்.பி.ஐ. பொருளாதார ஆராய்ச்சி ஆய்வு அறிக்கை தகவல்\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது : சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு - சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் 50 சதவிகித பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி\nசென்னையில் ஆட்டோக்களை இயக்கலாம் - வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களுக்‍கும் அனுமதி\nசர்வதேச விமானப் போக்‍குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகளுக்‍கான அனுமதி குறித்து சூழ்நிலைக்‍கேற்ப முடிவு - மத்திய அரசு தகவல்\nபொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு முற்றிலும் தடை - திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே பங்‍கேற்க அனுமதி\nசென்னையில் மேலும் 616 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்‍கு நோய்த்தொற்று\nமத்திய பொதுப்பணித்துறையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமத்திய பொதுப்பணித்துறையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் கணினிகள் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான் என மத்திய அரசு ஒப்புகொண்டது. இதையடுத்து, வடகொரிய ஹேக்கர்கள் இந்த சைபர் தாக்குதலை நடத்தியதாக தென்கொரியா ஆதாரத்துடன் தெரிவித்தது.\nஇந்த நிலையில், மத்திய பொதுப்பணித்துறையின் வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணையதளத்தில் ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nகொரனோனாவிற்கு எதிரான போராட்டதை மக்‍கள் தீவிரமாக தொடர வேண்டும் - தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளதால் மேலும் முன்னெச்சரிக்‍கையுடன் ​​இருக்‍க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்\nகொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை : கொரோனா சர்வேயில் கவலை தெரிவித்த மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மதிநுட்பத்துடன் ஊரடங்கை நீக்க வியூகம் தேவை : எஸ்.பி.ஐ. பொருளாதார ஆராய்ச்சி ஆய்வு அறிக்கை தகவல்\nசர்வதேச விமானப் போக்‍குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகளுக்‍கான அனுமதி குறித்து சூழ்நிலைக்‍கேற்ப முடிவு - மத்திய அரசு தகவல்\nநாளுக்‍கு நாள் தீவிரமடையும் கொரோனா தாக்‍கம் எதிரொலி - மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nநாடு முழுவதும் ஒரு லட்சத்து 81 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிரதமரால் திறம்பட செயலாற்ற முடியும் : மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து\nஇந்தியர்களை மீட்க, டெல்லியில் இருந்து ரஷ்யா சென்ற ஏர் இந்தியா விமான பைலட்டுக்‍கு கொரோனா - தொற்று உறுதியானதால் மீண்டும் டெல்லி திரும்பியது விமானம்\nடெல்லியில் கொரோனா அச்சுறுத்தலால், நிரந்தர ஊரடங்கை அமல்படுத்த முடியாது - வைரஸ் தொற்றை கையாள்வதில், டெல்லிஅரசு முன்னோடியாக உள்ளது எனவும் முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து\nகொரோனா ஊரடங்கால், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்‍களின் பொருளாதார நெருக்‍கடி மேலும் தீவிரமடையும் நிலை - பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாக பணம் வழங்குவது குறித்து பரிசீலிக்‍கும் என மத்திய அரசு தகவல்\nசென்னை தொடர்ந்து அதிகரிக்‍கும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 589 பேருக்‍கு நோய் தொற்று\nகொரனோனாவிற்கு எதிரான போராட்டதை மக்‍கள் தீவிரமாக தொடர வேண்டும் - தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளதால் மேலும் முன்னெச்சரிக்‍கையுடன் ​​இருக்‍க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் அ.ம.மு.க. சார்பில் தொடரும் நலத்திட்ட உதவிகள் : அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்\nகொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை : கொரோனா சர்வேயில் கவலை தெரிவித்த மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மதிநுட்பத்துடன் ஊரடங்கை நீக்க வியூகம் தேவை : எஸ்.பி.ஐ. பொருளாதார ஆராய்ச்சி ஆய்வு அறிக்கை தகவல்\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது : சென்னை உயர்நீதிமன்றம்\nதென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா : திறந்த பள்ளிகளை மூட அரசு உத்தரவு\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு - சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் 50 சதவிகித பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி\nசென்னையில் ஆட்டோக்களை இயக்கலாம் - வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களுக்‍கும் அனுமதி\nசர்வதேச விமானப் போக்‍குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகளுக்‍கான அனுமதி குறித்து சூழ்நிலைக்‍கேற்ப முடிவு - மத்திய அரசு தகவல்\nசென்னை தொடர்ந்து அதிகரிக்‍கும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 589 பேருக்‍கு நோய் தொற ....\nகொரனோனாவிற்கு எதிரான போராட்டதை மக்‍கள் தீவிரமாக தொடர வேண்டும் - தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளத ....\nதமிழகம் முழுவதும் அ.ம.மு.க. சார்பில் தொடரும் நலத்திட்ட உதவிகள் : அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் ....\nகொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளி��் கட்டணக் கொள்ளை : கொரோனா சர்வேயில் கவ ....\nஇந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மதிநுட்பத்துடன் ஊரடங்கை நீக்க வியூகம் தேவை : எஸ்.பி.ஐ. பொர ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dexteracademy.in/category/current-affairs/page/13/", "date_download": "2020-05-31T07:04:52Z", "digest": "sha1:FYY2DPVHD3DXQQZGN4ST3S7KCWX4X3GH", "length": 10952, "nlines": 114, "source_domain": "dexteracademy.in", "title": "Current Affairs Archives - Page 13 of 22 - Best Coaching Center for TNPSC, Banking, NEET, TANCET, Railway", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 24, 2019\nமுக்கியமான நாட்கள் ஆகஸ்ட் 24 – சர்வதேச விசித்திர இசை தினம் சர்வதேச விசித்திர இசை தினம் ஆகஸ்ட் 24 அன்று கொண்டாடப்படுகிறது. இதை நியூயார்க் நகர இசைக்கலைஞர் பேட்ரிக் கிராண்ட் உருவாக்கினார். இந்த நாள், மக்கள் இதற்கு முன்பு அனுபவிக்காத இசை வகைகளை கேட்பதற்க்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய செய்திகள் ‘மிஷன் ரீச் அவுட்’ ஜம்மு–காஷ்மீரில்,” மிஷன் ரீச் அவுட்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக”,இந்தியா ராணுவம் லாப்ரி டாப் கிராமத்தில் உள்ள ஏழை குடும்பங்களுக்கும், ஜம்மு […]\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 23, 2019\nமுக்கியமான நாட்கள் ஆகஸ்ட் 23 – அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினம் அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தை நினைவுகூருவதற்காக யுனெஸ்கோவால் நியமிக்கப்பட்ட நாள் . அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினம் முதன்முதலில் பல நாடுகளில் கொண்டாடப்பட்டது, குறிப்பாக ஹைட்டியில் (23 ஆகஸ்ட் 1998) மற்றும் செனகலில் கோரி (23 ஆகஸ்ட் 1999) கொண்டாடப்பட்டது. தேசிய செய்திகள் சான்–சாதன்’ ஹாகாதான் [��]\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 22, 2019\nமுக்கியமான நாட்கள் ஆகஸ்ட் 22 – மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம் பொதுச் சபை A / RES / 73/296 என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது, ஆகஸ்ட் 22 ஐ “மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்” என்று நியமித்தது. இது மத சிறுபான்மையினருக்கு, மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் அல்லது பெயரில் பாதிப்பு ஏற்படுவதை கண்டிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. தேசிய செய்திகள் […]\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 21, 2019\nமுக்கியமான நாட்கள் ஆகஸ்ட் 21 – பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நினைவு தினம் மற்றும் அஞ்சலி தினம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி செலுத்தும் இரண்டாவது நினைவு தினம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பின்னடைவை மையமாகக் கொண்டுள்ளது . சர்வதேச தினத்தை அனுசரிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத தடுப்பு அலுவலகம் (UNOCT) மற்றும் நண்பர்கள் குழு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகைப்பட கண்காட்சியை ஆகஸ்ட் 21 அன்று நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் […]\n31 மே அன்று நடக்கவிருந்த குடிமைப் பணிகள் (முதல் கட்ட) தேர்வு, 2020 ஒத்திவைக்கப் படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184931655_/", "date_download": "2020-05-31T06:02:16Z", "digest": "sha1:FVLMJX6UN3534III7AW76X7BTROPCKKJ", "length": 5186, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "No. 1 சேல்ஸ்மேன் : Dial for Books", "raw_content": "\nHome / வணிகம் / No. 1 சேல்ஸ்மேன்\nNo. 1 சேல்ஸ்மேன் quantity\nபெரும் முதலீடு, உலகத் தரம், நவீன தொழில்நுட்பம் என்று ஆயிரம் பாஸிடிவ் விஷயங்கள் இருந்தாலும், தகுந்த விற்பனை பிரதிநிதிகள் இல்லாவிட்டால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தேக்கமடைந்துவிடும். அந்த வகையில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தி, சேல்ஸ்மேன்.நுணுக்கமான தொழில்திறன், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நொடிப்பொழுதில் முடிவெடுக்கும் திறன், வசியப்படுத்தும் வித்தை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஒன்று சேரும்போதுதான் ஒரு சேல்ஸ்மேன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறார்.டார்கெட்டை ���னத்தில் வைத்து குறிப்பிட்ட ஒரு பொருளையோ, சேவையையோ விற்கும் ஒரு வாகனமாக இல்லாமல், ஒரு நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான ஆரோக்கியமான பாலமாக ஒரு சேல்ஸ்மேன் மாறவேண்டும்.அடிப்படைகள் தொடங்கி அதிரடிகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய அபூர்வமான சேல்ஸ் கைடு இது.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:பிச்சைக்காரன் – 27-03-10\nஅள்ள அள்ள பணம்-4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள்\nஅள்ள அள்ள பணம் – 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534943", "date_download": "2020-05-31T08:15:02Z", "digest": "sha1:VAVD5JOKJK3KBN6R5U36NURX2M6JYFC4", "length": 8061, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Student arrested for sexual harassment | மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் 2வது முறை போக்சோவில் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் 2வது முறை போக்சோவில் கைது\nஅண்ணாநகர்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை 2வது முறையாக போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தன���்.வில்லிவாக்கம் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (21). கடந்த 3 மாதத்துக்கு முன், அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ஆனந்தன், சம்மந்தப்பட்ட பள்ளி மாணவியை மிரட்டி, மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் ஆனந்தனை மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nபுதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில் காவலர் வீட்டில் திருடிய புகாரில் இளைஞர் கைது\nமதுரவாயலில் கோகுலவாசகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை\nகுடிநீரில் ரத்தத்தை கழுவியதை தட்டிக்கேட்டதால் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு: ரவுடிக்கு போலீஸ் வலை\nகுடித்துவிட்டு தகராறு செய்வதை கண்டித்ததால் இரும்பு ராடால் அடித்து மனைவி கொலை: கணவன் கைது\nகாதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்: திருச்சியில் 3 பேர் கைது\nவேலூரில் ஒருதலைக்காதலால் பரபரப்பு செல்போன், புடவை கிப்ட் கொடுத்து பெண் போலீசுக்கு லவ் டார்ச்சர்: 42 வயது போலீஸ்காரர் கைது\nமது டோர்டெலிவரி அனுமதி கோரியவருக்கு அபராதம்\nசிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர்கள் 2 பேருக்கு குண்டாஸ்\nபிரத்யேக காட்சி கோரி சினிமா தியேட்டர் சூறை: சிறுவன் உட்பட 3 பேர் கைது\n× RELATED பொய் சொன்னால் தப்பில்லை; ஆண் - பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/22/21", "date_download": "2020-05-31T07:27:23Z", "digest": "sha1:O3SKIQKJX3IRH54EKDCAFLMSTP3LN6IQ", "length": 11236, "nlines": 28, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 31 மே 2020\nசிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி\nமுன்னாள் மத்திய உள் துறை, நிதியமைச்சரான ப.சிதம்பரம் நேற்று (ஆகஸ்ட் 21) இரவு 9.45 மணியளவில் அவரது ஜோர் பாக் வீட்டில் கைது செய்யப்பட்டு சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டா���்.\nஇதையடுத்து கடந்த இரு நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் குவிந்திருந்த சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்களின் கவனம் இப்போது ஒட்டுமொத்தமாக டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் மீது குவிந்திருக்கிறது. ஏனெனில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு இந்த நீதிமன்றத்தில்தான் நடைபெறுகிறது.\nடெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் ஆகஸ்ட் 20 மாலை முதல் ஆகஸ்ட் 21 மாலை வரை கடுமையாகப் போராடிவிட்டனர். கபில் சிபல், அவரது குழுவினர் எவ்வளவோ முயற்சி எடுத்தும் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமையே எடுத்துக்கொள்ள முடியும் என்று அறிவித்துவிட்டது உச்ச நீதிமன்றம்.\nஇதற்கிடையில் நேற்று இரவு சிபிஐ, சிதம்பரத்தைக் கைது செய்துவிட்டதால், உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவுக்கு எவ்வித மதிப்பும் இன்றி போய்விட்டது. கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காகத்தான் அவசர வழக்காக எடுக்குமாறு சிதம்பரம் கேட்டது. இதை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், கைதும் நடந்துவிட்டது. எனவே, இனிமேல் உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவுக்கு அர்த்தமில்லை.\nஇப்போது சிதம்பரத்தின் ஒட்டுமொத்த வழக்கறிஞர் குழுவின் கவனமும் மாவட்ட நீதிமன்ற வளாகமான ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் மீது திரும்பியிருக்கிறது. சட்டப்படியும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியும் கைது செய்யப்பட்ட ஒருவர் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.\nஅதன்படி நேற்று இரவு கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் இன்று பகல் அல்லது பிற்பகலில் ஐ.என்.எக்ஸ் வழக்கு நடக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில்தான் ஆஜர்படுத்தப்படுவார். அப்போது சிதம்பரத்துக்கு ஜாமீன் கோருமாறு கேட்டு மனுத் தாக்கல் செய்ய அவரது வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள்.\nகபில் சிபல், சல்மான் குர்ஷித், அபிஷேக் சிங்வி என்று மூத்த வழக்கறிஞர்களே சிதம்பரத்துக்காகப் பம்பரமாகச் சுழன்று வருகிறார்கள்.\n“ப.சிதம்பரத்துக்குக் கைது வாரண்ட் பிறப்பிக்கும் அளவுக்கு இந்த வழக்கு சட்ட ரீதியான வலிமை பெற்ற வழக்கு கிடையாது. முதல் தகவல் அறிக்கையில்கூட முழு தகவல் இல்லை. ஏற்க��னவே பல முறை சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியும் இன்னும் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை. எனவே சிதம்பரத்தைக் கைது செய்ய முகாந்திரமே இல்லை” என்பதையே ரோஸ் வியூ நீதிமன்றத்தில் வாதமாக முன்வைத்து சிதம்பரத்தை அங்கிருந்தபடியே வெளியே கொண்டுவர தீவிரமாகிறது அவரது வழக்கறிஞர்கள் தரப்பு.\nஆனால், சிபிஐ தரப்போ முழுக்க முழுக்க டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி. இவ்வழக்கில் சிதம்பரம் குற்றம் இழைத்திருப்பதற்கு முகாந்திரம் உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டி, சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி கோரத் தயாராகிறது.\nடெல்லி தீன தயாள் உபாத்யாயா மார்க் வளாகத்தில் எட்டு மாடி கட்டடமாக எழுப்பப்பட்டிருக்கிறது ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம். கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட இந்த நீதிமன்ற வளாகத்தில்தான் இனி எல்லா ஊழல் வழக்குகளும் விசாரிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.\nடெல்லி உயர் நீதிமன்ற அறிக்கையின்படி, அனைத்து சிறப்பு நீதிமன்றங்கள், சிபிஐ நீதிமன்றங்கள், ஊழல் தடுப்பு, தொழிலாளர் விவகாரங்களுக்கான நீதிமன்றங்கள் ஆகியவை ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் இயங்கத் தொடங்கியிருக்கின்றன.\nஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான 2ஜி வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனிதான், 42 நீதிமன்றங்களைக் கொண்ட ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தின் சிறப்பு நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nஇந்த நிலையில் ப.சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ் வழக்கு இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஒருவேளை இவ்வழக்கு நீதிபதி ஓ.பி.சைனியிடமே வருமா அல்லது வேறு நீதிபதி முன்னிலையில் விசாரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.\nடிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக\n80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை\nசிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்\n‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்\nகர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்\nவியாழன், 22 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88)", "date_download": "2020-05-31T08:18:57Z", "digest": "sha1:AHHXRB6XUFYTAVY5VLDX5PAMYMDBQK4F", "length": 6590, "nlines": 261, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎குறிக்கத்தக்க சிலைகளுடைய உயரங்களின் ஒப்பீடு\n-பகுப்பு:உலக அதிசயங்கள்; -பகுப்பு:சிலைகள்; +பகுப்பு:வரலாற்றுச் சின்னங்கள் using HotCat\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 61 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n→‎குறிக்கத்தக்க சிலைகளுடைய உயரங்களின் ஒப்பீடு\nதானியங்கி இணைப்பு: mr:क्रिस्तो रेदेंतोर\nபகுப்பு:சிற்பம் நீக்கப்பட்டது; பகுப்பு:சிற்பங்கள் சேர்க்கப்பட்டது using HotCat\nபயனர்:Jayarathina/மீட்பரான கிறிஸ்து (சிலை), மீட்பரான கிறிஸ்து (சிலை) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டு...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/619288", "date_download": "2020-05-31T08:14:56Z", "digest": "sha1:PI6U4Z6Q42RW7V7QX2MAR64S3GV24QF3", "length": 6988, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"க. அ. நீலகண்ட சாத்திரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"க. அ. நீலகண்ட சாத்திரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nக. அ. நீலகண்ட சாத்திரி (தொகு)\n05:14, 27 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n05:13, 27 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n05:14, 27 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n}} தமிழ் வரலாற்றாளரான [[ஆ. இரா. வேங்கடாசலபதி]], [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டில்]] தமிழ் நாட்டின் சிறந்த வரலாற்றாளராக நீலகண்ட சாஸ்திரியைக் கருதுகிறார். 1915ல் வங்காள வரலாற்றாளர் ஜாதுநாத் சர்க்கார், ''கன்ஃபஷன்ஸ் ஆஃப் அ ஹிஸ்டரி டீச்சர்'' (''மாடர்ன் ரிவ்யூ'' இதழ்) என்ற கட்டுரையில் வட்டார மொழிகளில் வரலாற்றுப் படைப்புகள் அதிகம் இல்லை என்றும் வட்டார மொழிகளில் வரலாற்றுப் புத்தகங்கள் அவசியம் வெளிவரவேண்டும் மற்றும் வரலாற்றுப் பாடம் வட்டார மொழிகளில் பயிற்றுவிக்கப் படவேண்டும் எனவும் குற���ப்பிட்டிருந்தார். அப்போது திருநெல்வேலியில் ஆசிரியராக இருந்த நீலகண்ட சாஸ்திரி தமிழைவிட [[ஆங்கிலம்]] தான் தன் கருத்துக்களை எழுத வசதியாக இருப்பதாகவும் வட்டார மொழிகள் அந்த அளவுக்கு வளமானதாக இல்லாததுதான் அதற்குக் காரணம் எனவும் சர்க்காரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து செய்தித்தாளில் எழுதியிருந்தார். சாஸ்திரியின் இக்கருத்துக்கள் [[சுப்பிரமணிய பாரதி]]யின் வன்மையான கண்டனத்துக்குள்ளானதுகண்டனத்துக்குள்ளாயின.{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=2|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8}}{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=3|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8}}\nநீலகண்ட சாஸ்திரிக்கு ஆழமான தமிழ் அறிவு கிடையாது என்றும் தமிழ் இலக்கியங்களை [[ச. வையாபுரிப்பிள்ளை]]யின் உரைகளின் துணையோடுதான் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் வேங்கடாசலபதி கூறுகிறார். இதனால் நீலகண்ட சாஸ்திரியால் காலமாற்றத்துக்கு ஏற்றவகையில் தமிழ் வார்த்தைகளுக்குப் பொருள் கொள்ள இயலவில்லை என்றும் அவர் கருதுகிறார். மேலும் சாஸ்திரியின் காலத்தில் தமிழ் நாட்டில் கிடைத்த ஆதாரங்களை வேறு களங்களில் உள்ள ஆதாரங்களோடு ஒப்பிட்டு ஆராயும் பழக்கம் வரலாற்றியலில் இருக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார்.{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=4–5|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8 | url = http://books.google.com/books\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-05-31T08:29:54Z", "digest": "sha1:F3OE36EEALGWJCLOO7HTW4OPV4QTZF4J", "length": 7856, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "கின்னிக்கோழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலைக்கவசக் கின்னிக்கோழி (Numida meleagris)\nகின்னிக்கோழி (ஆங்கிலப் பெயர்: Guineafowl) என்பது கல்லிபார்மஸ் (Galliformes) வரிசையில் உள்ள நுமிடிடாய் (Numididae) குடும்பப் பறவைகள் ஆகும். இவை ஆப்பிரிக்கக் கண்டத்தின் அகணிய உயிரி ஆகும். இது கல்லினாசியஸ் பறவைகளிலேயே மிகவும் பழமையானது ஆகும். நவீன கின்னிக்கோழி இனங்கள் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளபோதிலும், தலைக்கவசக் கின்னிக்கோழி உலகம் எங்கும் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2017, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/2020-21%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-105242/", "date_download": "2020-05-31T06:15:15Z", "digest": "sha1:SHEKPWVDKRCOL7CUAKPVY3NWMQO553US", "length": 10115, "nlines": 116, "source_domain": "www.chennaicitynews.net", "title": "2020-21ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் | ChennaiCityNews", "raw_content": "\nHome News Business 2020-21ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்\n2020-21ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்\n2020-21ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்\nசென்னை: ஒவ்வொரு ஆண்டும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் இருந்தால் மாமன்ற கூட்டம் நடத்தப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். சென்னை மாநகராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காரணத்தினால் சிறப்பு அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் பட்ஜெட் தாக்கல் செய்வார்.\nஅந்த வகையில் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தாக்கல் செய்துள்ளார். இதில் வருவாய் வரவு ரூ.3 ஆயிரத்து 81 கோடியே 21 லட்சம் ஆகவும், வருவாய் செலவு ரூ.3 ஆயிரத்து 815 கோடியே 7 லட்சம் ஆகவும் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. பற்றாக்குறை ரூ.733.86 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nபட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* புதிய பாலங்கள் கட்டுமான பணிகள் மற்றும் பாலங்கள் விரிவுபடுத்தும் பணிக்கு ரூ.512 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\n* மாநகராட்சி பகுதிகளில் புதிய தெரு மின் விளக்கு கம்பங்கள் அமைத்தல், மின் கம்பிகள் மற்றும் இதர மின் தொடர்பு உபகரணங்கள், இதர பணிகளுக்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\n* மாநகர பஸ் வழித்தடங்களின் மேம்பாடு, சாலை பணிகள், தமிழக அரசு, மத்திய அரசு மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு விதமான பணிகள், உட்புற தார்ச்சாலைகள் மேம்பாட்டிற்காகவும், ‘சிமெண்ட் கான்கிரீட்’ சாலைகளுக்காகவும், மண்டலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள இதரப் பணிகளுக்காகவும் ரூ.384.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\n* தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் நிதியின் கீழ் ரூ.235 கோடியும், பிற மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு ரூ.140 கோடியும் ஒதுக்கீடு.\n* மெரினா கடற்கரை ஒட்டிய சாலை பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், உலக தரம் வாய்ந்த சாலைகள், நடைமேம்பாலங்கள், நடைபாதைகள் அமைப்பதற்காக ரூ.155 கோடியும் ஒதுக்கீடு.\n* பூங்காக்களை நவீனப்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும், புதிய பூங்காக்களை உருவாக்கவும், விளையாட்டு திடல்களை அமைக்கவும் சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு.\n* நிர்வாக செலவுக்காக ரூ.119.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* மூலதன பணிகளை மேற்கொள்வதற்காக பெறப்பட்ட கடன்களுக்கு செலுத்தவேண்டிய வட்டிக்காக ரூ.185 கோடி ஒதுக்கீடு.\n* தொழில் உரிம கட்டணம், கட்டிட உரிம கட்டணம், அங்காடி உரிம கட்டணம், வாகன நிறுத்த கட்டணம் மற்றும் இதர வருவாய் இனங்களின் மூலமாக ரூ.1,051 கோடி கிடைக்கும்.\n* சொத்து வரி மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.700 கோடியாக இருக்கும். தொழில் வரி வருவாய் ரூ.550 கோடியாக இருக்கும்.\n* மாமன்ற உறுப்பினர் ‘வார்டு’ மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேயர் சிறப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு.\n* மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மண்டல அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள், பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், வணிக வளாகங்கள் கட்டுதல், பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், நவீன நடைபாதை பணி உள்ளிட்டவைகளுக்கு ரூ.148 கோடி ஒதுக்கீடு.\n* முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.180 கோடியாக இருக்கும்.\n* தூய்மை இந்தியா உள்பட துப்புரவு பணிகளுக்காக ரூ.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமேற்கண்ட அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன.\n2020-21ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்\nஇரு நாசா வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்\nநாடுமுழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகளும் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/dmk-have-fear-about-rajini--29821", "date_download": "2020-05-31T06:44:24Z", "digest": "sha1:2SKXMMN7NA2A4AEKNZ5HD4TEEL25VNFI", "length": 11625, "nlines": 127, "source_domain": "www.newsj.tv", "title": "ரஜினி பயத்தில் திமுக.. ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்", "raw_content": "\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு\nஉலக சுகாதார அமைப்பு உடனான உறவை துண்டிப்பதாக டிரம்ப் அறிவிப்பு\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை\nசீனாவின் செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் கடும் கண்டனம்\n'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ்…\nஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nபட்டியலினத்தவர்களை இழிவுபடுத்தி பேசியதால்தான் ஆர்.எஸ்.பாரதி கைது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\n5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு\nசின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் 50 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை\nகவுண்டமணியின் 81வது பிறந்தநாள் ; டகால்டி மன்னன் 'கவுண்ட்டர்' மணி…\nதனுஷ் 90 லட்சம் பாலோவர்களுடன் டுவிட்டரில் முதலிடம்\nபிரபல தெலுங்கு நடிகர் ரானா டகுபதி திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...…\nவெட்டுக்கிளி படையை தடுப்பது பற்றி முதல்வர் தலைமையில் ஆலோசனை\nதமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று\n60 பேரைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதி\nஜூன்-1ம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கலாம்\n'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ்…\nசலூன் கடை நடத்தி வருபவர் மீது திமுக நிர்வாகி கடும் தாக்குதல்\nதேனியில் சட்டக்கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் குறித்து துணை முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை\nஸ்ரீவில்லிப்புத்தூரரில் பெண் தர மறுத்ததால் ஆசிரியை கடத்தல்\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\nரஜினி பயத்தில் திமுக.. ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்\nதிமுக என்றாலே மக்களுக்கு பொய்யான வா���்குறுதியை அளித்து ஏமாற்றும் கட்சி என்ற பெயர் உள்ளது.தான் நல்லது செய்யவில்லை என்றாலும் மற்றவர்கள் செய்வதையும் தடுப்பது தான் இந்த கூட்டத்தின் முக்கிய வேலை.இப்படி நேற்று ஒரு வேலையை செய்து தான் ட்விட்டர் வாசிகளிடம் மரண கலாய் வாங்கியுள்ளனர் திமுகவினர்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் இருக்கும் அரசு பள்ளியை ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியினர் சீரமைத்து தந்துள்ளனர். அதற்கான கல்வெட்டையும் நிறுவி உள்ளனர்.இதனை அறிந்த திமுகவினர், இந்த கல்வெட்டை பார்த்தால் மக்கள் அவரின் பக்கம் சாய்ந்து விடுவார்களோ என்ற பயத்தில் கல்வெட்டை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nகல்வெட்டை நீக்கியதை பார்த்த ரஜினி ஆதரவாளர்கள், ரஜினி பயத்தில் திமுக என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் இந்தியளவில் முதலிடத்தில் நேற்று ட்ரெண்ட் செய்துள்ளனர்.இதனை தொடர்ந்து திமுகவினரை கலாய்த்து மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது.\nகல்வெட்டு ல நீ கை வச்சிருக்க கூடாது சிங்காரம் . ஏற்கனவே உன்னை #ரஜினி_பயத்தில்திமுக தூக்கி போட்டு மிதிச்சோம். மறுபடியும் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு மிஸ் பண்ண வேணா ப்ரண்ட்ஸ் \nகைப்புள்ள நம்மல தேடி வந்திருக்கு வாங்க பண்ணலாம்.\n« லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சுரேஷ் நீதிமன்றத்தில் சரண் இன்றைய பங்கு சந்தை நிலவரம் என்ன \nசிசிடிவியால் தூக்கம் இழந்த ஸ்டாலின்\nதிருச்சி சிவாவை எதிர்த்ததால் பழி தீர்க்கப்பட்ட சூர்யா வெற்றி கொண்டான்\nமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் இயக்கம் அதிமுக - கே.பி.முனுசாமி\nகருப்பின இளைஞர் கொலையால் கலவர பூமியாக மாறும் அமெரிக்கா\nவெற்றிகரமாக விண்ணில் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 சீறிப்பாய்ந்தது\nவெட்டுக்கிளி படையை தடுப்பது பற்றி முதல்வர் தலைமையில் ஆலோசனை\n“வி டிரான்ஸ்பர்” சேவையை பயன்படுத்த தடை என தகவல்\nதமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2015/07/11/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-05-31T08:07:25Z", "digest": "sha1:D7XES4M3KVANRI3KKLIGNG3YMTFJ3CR5", "length": 20268, "nlines": 147, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தேன் கலந்த தி��்பிலி பொடியை சாப்பிட்டு வந்தால் . . . – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதேன் கலந்த திப்பிலி பொடியை சாப்பிட்டு வந்தால் . . .\nதேன் கலந்த திப்பிலி பொடியை சாப்பிட்டு வந்தால் . . .\nதேன் கலந்த திப்பிலி பொடியை சாப்பிட்டு வந்தால் . . .\nதிப்பிலி, மிளகு வகையைச் சேர்ந்த ஒரு மூலிகை தாவரமாகும். இது புதர் போல் மண்டி வரும் குணமுடைய\nபல பருவச் செடியாகும். இதில் உள்ள‍ மருத்துவ பண்பு களில் ஒன்றினை இங்கு காண்போம்.\nதேன் சிறிது எடுத்துக்கொண்டு அதில் வறுத்த‍திப்பிலி\nப் பொடியாக்கி அரை கிராம் போட்டு நன்றாக கலந்து வைத்து, அதனை காலை மாலை என ஒரு நாளைக்கு 2 வேளைகள் சாப்பிட்டு வந்தால் . . . வறட்டு இருமல், சளி இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு ஆகியவை முற்றிலுமாக குணமாகும். மேலும் இரைப்பை, ஈரல் செயல்பாடுகள் வலுவடையு ம்.\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nTagged கலந்த, சாப்பிட்டு வந்தால் . . ., திப்பிலி, தேன், தேன் கலந்த திப்பிலி பொடியை சாப்பிட்டு வந்தால் . . ., பொடி\nPrev5 மணிநேரத்தில் நீங்க ஒரு அழகு தேவதையாக ஜொலிப்பீங்க‌ – இது அழகிற்கான‌ ஆரோக்கியம்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்���ு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றி��� அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய ப��துவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/64596", "date_download": "2020-05-31T07:00:00Z", "digest": "sha1:OHPLPX4NC2SR7GAZPJMT6XJU3POKLTAY", "length": 15200, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பில் வடக்கு ஆளுநர் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ; கணேஸ்வரன் வேலாயுதம் | Virakesari.lk", "raw_content": "\nகறுப்பினத்தவர் கொலை ; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் : முக்கிய நகரங்களில் ஊரடங்கு\nபொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய குழுவினரால் வீட்டாரைத் தாக்கிவிட்டு யுவதி கடத்தல் - யாழில் சம்பவம்\nஜி - 7 உச்சிமாநாட்டை ஒத்திவைத்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்\nயானைத் தாக்குதலில் தந்தையும் மகளும் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசிய��் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nஇரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பில் வடக்கு ஆளுநர் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ; கணேஸ்வரன் வேலாயுதம்\nஇரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பில் வடக்கு ஆளுநர் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ; கணேஸ்வரன் வேலாயுதம்\nஇரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தினால் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட 20.08.2019 திகதியிடப்பட்ட கடிதத்திற்கமைய இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.\nஎன்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டு மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.கணேஸ்வரன் வேலாயுதம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nகடந்த டிசம்பர் மாதம் இரணைமடுக்குள வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநரால் விசாரணை குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மூன்று கட்ட விசாரணை அறிக்கையும் 29.06.2019 இல் தமக்கு கிடைக்க பெற்றதாக வடமாகாண ஆளுநர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.\nவிசாரணை அறிக்கைக்கு அமைய தவறுகள் ஊழல்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனினும் இதுவரை ஊழல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கான தண்டனைகள் சட்டரீதியான ஏற்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படாமலே இருந்து வருகிறது.\nஎனவே விசாரணை அறிக்கையினை வெளியிட்டு மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி 23.07.2019 திகதியில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.\nஅதனை தொடர்ந்து 20.08.2019இல் வடமாகாண ஆளுநருக்கு இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇரணைமடுக்குள புனரமைப்பிற்கு பின்னரும் கிளிநொச்சியில் இன்றும் தண்ணீர்ப்பிரச்சனை தொடர்ந்த வண்ணமுள்ளது. 35000 மக்கள் தொடர்ந்தும் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். கிளிநொச்சியை பொறுத்த வரை இரணைமடுக்குள நீர் ��ுகாமைத்துவம் பொருத்தமான கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படவில்லை.\nஇதனால் எதிர்காலத்திலும் மக்கள் வறட்சியினால் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். பல மில்லியன் ரூபா செலவில் குளம் புனரமைக்கப்பட்டும் அது மக்களுக்கு பயனற்றதாகவே காணப்படுகிறது.\nஎனவே இது தொடர்பில் பொருத்தமான நீர் முகாமைத்துவம் ஒன்றினை அமைத்து செயற்படுத்துமாறும் தயவுடன் வேண்டி நிற்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.\nஇரணைமடுக்குளம் விசாரணை அறிக்கை வடக்கு ஆளுநர் எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை கணேஸ்வரன் வேலாயுதம்\nபொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய குழுவினரால் வீட்டாரைத் தாக்கிவிட்டு யுவதி கடத்தல் - யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு புகுந்து தங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினரால் அங்குள்ளவர்களை தாக்கிவிட்டு 20 வயது யுவதி கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.\n2020-05-31 11:17:51 பொலிஸ் புலனாய்வாளர்கள் குழுவினர் யுவதி\nயானைத் தாக்குதலில் தந்தையும் மகளும் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nவவுனியா மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று மாலை யானை தாக்கி இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.\n2020-05-31 11:04:17 வவுனியா யானை இருவர்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அரச மரியாதைகளுடன் இடம்பெறவுள்ளன.\n2020-05-31 09:30:14 ஆறுமுகன் தொண்டமான் இறுதிக் கிரியை கொட்டகலை\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 62 தொற்றாளர்களில் 25 பேர் கடற்படையினர்: ஏனைய தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ \nஇறுதியாக அடையாளங் காணப்பட்டவர்களில், கடற்படை வீரர்கள் 25 பேரும், கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 19 பேர், குவைத்திலிருந்து நாடு திரும்பிய 8 பேர், மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய 3 பேருமே என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-05-31 08:31:30 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், இதுவரை (31.05.2020 - காலை 07.00) மொத்தமாக 1,620 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்���ுள்ளது.\n2020-05-31 07:24:53 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஊடகவியலாளர்களுடன் அமைச்சர் ஆறுமுகனின் அணுகுமுறைகள்\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 62 தொற்றாளர்களில் 25 பேர் கடற்படையினர்: ஏனைய தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/12/07/cho-ramasamy-tribute/", "date_download": "2020-05-31T08:00:25Z", "digest": "sha1:WIMAVQI4DUWCY4BBMUOWICGMBGXH6B5L", "length": 17346, "nlines": 147, "source_domain": "kathir.news", "title": "சோ ராமசாமி மறைந்த இரண்டாம் ஆண்டு தினத்தில் அவருக்கு ஒரு நினைவஞ்சலி!", "raw_content": "\nசோ ராமசாமி மறைந்த இரண்டாம் ஆண்டு தினத்தில் அவருக்கு ஒரு நினைவஞ்சலி\nநாடகாசிரியர், நடிகர், துக்ளக் பத்திரிகை ஆசிரியர், வழக்குரைஞர், அரசியல் ஆலோசகர் போன்ற பல துறைகளில் பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமசாமி .உடல்நலக் குறைவால் சென்னையில் 2016 டிசம்பர்-7 அன்று அதிகாலை தனது 83-ஆம் வயதில் காலமானார். அவரின் 2-வது நினைவு நாளில் அவர் மீது இன்றளவும், பற்றும், பாசமும், நன்றியுணர்வும் கொண்டவர்களால் நினைவு கூற முடியாமல் இருக்க முடியாது.\nதமிழகத்தில் ராமசாமி என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் சோ என்றால் எல்லோருக்கும் தெரியும். அந்த ஒற்றை எழுத்தில்தான் எத்தனை பன்முகங்கள் பளிச்சிட்டன. அவரைப்பற்றியும், இந்திய அரசியலில் அவர் ஆற்றிய பணிகள் பற்றியும் அவருடன் நெருங்கிப் பழகியவர்களும், ஊடக துறையை சேர்ந்தவர்களும் தெரிவித்த பல கருத்துக்களின் ஒரு பகுதி இங்கே தரப்பட்டுள்ளது. எதற்கும் அஞ்சாமல், தான் சரி என்று நினைப்பதை தைரியமாக தனது துக்ளக் பத்திரிகையில் எழுதியவர். தனது நேர்மையை என்றும், எப்போதும், யாருக்காகவும் அடகு வைக்காதவர். மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி அரசியல் குழப்பங்கள் தோன்றிய காலங்களில் சுயநலத்துக்கு அப்பாற்பட்டு எத்தகைய முடிவை குடிமகன்கள் எடுக்க வேண்டும் என்பதை பூடகமாக சுட்டிக்காட்டியவர். அவர் தன்னை ஒரு முழுமையான அரசியல்வாதியாக காட்டிக் கொண்டதில்லை. என்றாலும், தொடக்கத்தில் ஜனதா, பிறகு பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக இருந்தார் என்று கூறுவ���ைவிட ஒரு வழிகாட்டியாக இருந்தார் என்றும் கூறலாம்.\nஎதிரிகள் கூட அவரை நம்பி வந்து அவரிடம் யோசனை கேட்டாலும் நாட்டு நன்மையை விட்டுக் கொடுக்காமல் தகுந்த யோசனைகளை சொல்வார். இந்திரா காந்தியின் அவசரநிலையை எதிர்த்து அஞ்சாமல் போராடி அவருக்கெதிரான வட நாட்டு தலைவர்களை ஓன்று திரட்டி ஜனதா அரசு அமைத்தது, பதவிக்காக ஆசைப்பட்டு வி.பி.சிங் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க முயன்றபோது அதை தடுத்து இடைக்காலத்தில் தனது நண்பரான சந்திரசேகர் ஆட்சி அமைக்க உதவியது, காங்கிரசால் N.T.ராமாராவ் ஆட்சி கவிழ்கப்பட்டபோது அதை எதிர்த்து போராடியது, 1985-ஆம் ஆண்டில் ஷா பானு வழக்கில் இராஜீவ் அரசு முஸ்லிம்களுக்கு மட்டுமே ஆதரவான ஒரு முடிவை எதிர்த்த போது அதை எதிர்த்து போராடியது, முந்தைய ஜன சங்கத்தை பாரதிய ஜனதாவாக மாற்றி வெற்றிப்பாதையில் திருப்பியது, தொடக்கத்தில் ராஜீவின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு இலங்கை உட்பட பல விஷயங்களில் ஆலோசனை அளித்தது, ராஜீவின் முடிவுகளால் ஏற்பட்ட குழப்பங்கள், ராஜீவின் மறைவையடுத்து ஏற்பட்ட குழப்பங்கள், எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்கள் போன்ற நாட்டின் அவசர காலகட்டங்களில் அவர் வெளிப்படுத்திய அரசியல் சாணக்கியத்தனம் இந்த தேசத்துக்கு மிகவும் பயனுள்ளவை. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க, தி.மு.க இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சிப்பார். ஜெயலலிதா தனது தோழியாக இருந்தாலும் கூட தனது பத்திரிக்கையில் அவருடைய அரசியல் செயல்பாடுகளை கடுமையாக சாடுவார். இரண்டு கட்சிகளையுமே சாடுகிறீர்களே யாருக்குத்தான் நாங்கள் வாக்களிப்பது என்று அவருடைய வாசகர்கள் கேள்வி கேட்பார்கள். அப்போது இரண்டு திருடர்களில் எந்த திருடன் நல்ல திருடன் என உங்கள் மனம் கூறுகிறதோ அவர்களுக்கு வாக்கு அளியுங்கள் என்று நகைச்சுவையாக பதில் கூறுவார். .\nநேர்மையான அணுகுமுறைகள், தேச பற்று மூலம் பகைவர்களின் மத்தியில் கூட மதிப்புள்ளவராக வலம் வந்தார். எத்தனையோ பிரதமர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். முதல்வர்கள் அவருக்கு சிஷ்யர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், கடைசி வரையில் யாரையும் தனது சுய முன்னேற்றத்துக்காகவோ அல்லது தனது தொழில் முன்னேற்றத்துக்காகவோ பயன்படுத்திக் கொண்டதில்லை. பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளையும், குறிப்பாக நமது பிரதமர் மோடியையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காதவர். பா.ஜ.க-வால் இரண்டு முறை ராஜ்ய சபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டும், அப்பதவி மூலம் கிடைக்கும் பலன்களை கட்சிக்கும் அப்பாற்பட்டு, வெகு தொலைவிலுள்ள அரசு பள்ளிகள் வளர்ச்சிக்காக செலவு செய்தவர். ஒரு நடுத்தர எளிமையான வாழ்கையை விரும்பி வாழ்ந்தவர். ஒரு நேர்மையான குடிமகனுக்கு உதாரணமாக வாழ்ந்துவிட்டு சென்றார். இப்படியாக நாட்டு நலனை அடிப்படையாகக் கொண்டே அமைந்த அவருடைய சிந்தனைகள் நாட்டின் குழப்பமான சூழ்நிலைகளிலும் மக்களுக்கு கை கொடுத்தன. பாண்டவர்களுக்கு உதவிய கண்ணன் போல அரசியலில் குழப்பம் ஏற்பட்ட சூழல்களில் இந்த பாரதத்துக்கு அவர் உதவினார், வழிகாட்டினார் என்பதை தமிழக மக்கள் மட்டுமல்ல இந்த பாரதத்தில் உள்ள அனைத்து அறிஜீவிகளுக்கும் இது நன்றாக தெரியும். இணையில்லாத அந்த ஆத்மாவுக்கு, கதிர் பத்திரிக்கையின் சார்பில் இதயபூர்வமான அஞ்சலியை செலுத்துகிறோம்.\nஇழிவுபடுத்தப்பட்ட புத்தமத பாறைச் சிற்பங்கள் பாகிஸ்தான் கொடி, தீவிரவாத முழக்கங்கள் வரைந்து அட்டூழியம்\nபாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதல் - பயங்கரவாதி சலாவுதினை கொலை செய்ய திட்ட மிட்ட பாகிஸ்தான் உளவு அமைப்பு.\nவிவசாய கூலி வேலை செய்வோர்களுக்கு கூடும் மவுசு - புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அழைக்க விரும்பும் விவசாயிகள்.\nஉலக சுகாதார அமைப்பு உடனான அனைத்து உறவை முடித்து கொள்கிறோம் - அதிபர் டிரம்ப் அறிவிப்பு..\nடெல்லி-மாஸ்கோ ஏர் இந்தியா விமானிக்கு கொரானா தொற்று உறுதி : பாதிவழியில் திரும்பி வரவழைக்கப்பட்ட விமானம்..\nஒடிசா : மனைவியும் வேறொரு ஆணும் இருந்த ஆபாச வீடியோக்களை டிக் டோக்கில் பார்த்த கணவர் தற்கொலை - டிக்டோக் விதிமுறைகள் எங்கே\nஹிந்துத்வாவை நாட்டின் ஆதிக்க அரசியல் சக்தியாக மாற்றியது கடந்த ஆறாண்டின் மாபெரும் சாதனை - இந்திய வரலாற்றாசிரியர்கள் மோடி அரசுக்கு புகழாரம்\nபாகிஸ்தானின் சதி செயலை அம்பலபடுத்தியது மும்பை பயங்கரவாத தடுப்பு காவல் துறை.\n#1YearofModi2 : தமிழகத்தில் ஒரே வருடத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியும், நிதியும் ஒதுக்கிய மத்திய அரசு\nகொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட இரத்த மாதிர��களை எடுத்து சென்ற குரங்குகள் - பயத்தில் உத்தரபிரதேச மக்கள்..\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மோடி பாராட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-31T07:36:14Z", "digest": "sha1:6S7INJI36BLGTB5XQTG5MF4KK27P6NDT", "length": 3915, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது 1937ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒவ்வொறு ஆண்டிலும் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பாக நடித்த ஆண் நடிகருக்கு வழங்கப்படுகின்றது. இவ்விருதினை அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) வழங்கப்படுகிறது. கடந்த 77 ஆண்டுகளில் 69 நடிகர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nதிரைப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பான நடிப்பு\nஅகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)\nரொபேர்ட் டி நீரோ (1974)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:31:42Z", "digest": "sha1:ZXPDDSAYJD7B3HW54B4MXVQP4JUF36FI", "length": 3645, "nlines": 20, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோவியத் ஒன்றியத்தின் கூட்டுப் பண்ணைத் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசோவியத் ஒன்றியத்தின் கூட்டுப் பண்ணைத் திட்டம்\nசோவியத் ஒன்றியத்தின் கூட்டுப் பண்ணைத் திட்டம் என்பது 1928 - 1940 ஆண்டுகள் காலப் பகுதியில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் பொதுவுடமைக் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட ஒரு பொருளாதாரக் கொள்கை ஆகும். சோவியத் ஒன்றியத்தை வேகமாக ஒரு முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும் என்றும், அதற்கு கனரக தொழில்கள் தேவை என்றும், அதற்கு மூலமாக உழுவுத் தொழிலே அமையும��� என்றும் இசுராலின் கருதினார். இதனால் லெனினின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி ஐந்தாண்டுத் திட்டங்களைக் கொண்டு வந்தார்.\nஇந்த கொள்கைகளின் படி உழவர்களின் உற்பத்திச் சொத்துக்களும் வன்முறையாக அரசுடமை ஆக்கப்பட்டது. உழவர்கள் அனைவரும் அரசு தொழிலாளர்கள் ஆக்கப்பட்டனர். உழவர்கள் உற்பத்தி செய்யும் எவற்றைம் அவர்களே நுகர முடியாது என்று‍ம் கூறப்பட்டது.[சான்று தேவை] இதனால் உழவர்களை கொத்தடிமைகாளாகத் தம்மை உணர்ந்தனர்.[சான்று தேவை] இந்தக் கொள்கை கோல்டமோர், சோவியத் பஞ்சம் 1932-1933 போற பெரும் அழிவுகளுக்கு இட்டுச் சென்றது.[சான்று தேவை]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541154", "date_download": "2020-05-31T07:11:25Z", "digest": "sha1:ZIFPDHIK3NEMDJGBGG5QBEA3XOCGPWYI", "length": 22931, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "பாதிப்பு, 11 ஆயிரத்தை தாண்டியது ; குணமடைந்தோர், 4,172 பேர்; பலி, 78 பேர்| Dinamalar", "raw_content": "\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ...\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 2\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 4\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 11\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 3\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 2\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு 1\nபாதிப்பு, 11 ஆயிரத்தை தாண்டியது ; குணமடைந்தோர், 4,172 பேர்; பலி, 78 பேர்\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nபோருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' ... 52\nநேபாள ராணுவ அமைச்சரின் திமிர் பேச்சு 60\nவெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை ... 63\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 83\nசென்னை : கொரோனா பாதிப்பு, 11 ஆயிரத்து, 224 ஆக உயர்ந்துள்ளது. அதில், 4,172 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்; 78 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தி குறிப்பு:கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 6,971 பேர், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பாதிப்ப�� அறிகுறியுடன், 4,366 பேர் தனியாக உள்ளனர். நேற்று மட்டும், 13 ஆயிரத்து, 81 பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், 639 பேருக்கு, தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில், தமிழகத்தை சேர்ந்தவர்கள், 558 பேர்; மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த, 73 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேபோல், கர்நாடகாவில் இருந்து வந்த - இரண்டு பேர்; ராஜஸ்தான் - இரண்டு பேர், தெலுங்கானா - மூன்று பேர்; ஆந்திரா - ஒருவர் என, பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் மட்டும் நேற்று, 482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில்,28 பேர்; திருவள்ளூர் மாவட்டத்தில், 18 பேர்; மதுரை, 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாநிலம் முழுதும், இதுவரை, 3.27 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 11 ஆயிரத்து, 224 பேருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிரமாக உள்ள சென்னையில் மட்டும், 6,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், 663 பேர் உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டோர், 812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேநேரத்தில், நேற்று ஒரே நாளில், 634 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து, 4,172 பேர் குணம் அடைந்துள்ளனர்.சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த, 63 வயது நபர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதே மருத்துவமனையில், திருவள்ளூரை சேர்ந்த, 40 வயது நபர், நேற்று உயிரிழந்தார்.ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், 44 மற்றும், 45 வயது பெண்கள், நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதுவரை கொரோனாவால், 78 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\n ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, வெளி மாநிலத்தில் தவித்த தமிழர்களை, ரயில் வாயிலாக, அரசு அழைத்து வருகிறது.இதுவரை, 1,696 பேர் அழைத்து வரப்பட்டு, 14 நாட்கள் கண்காணிப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுஉள்ளனர். அவர்கள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்தவர்களில், 194 பேருக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேபோல், குஜராத் - ஒன்பது பேர்; கர்நாடகா, தெலுங்கானா, தலா, மூன்று பேர்; ராஜஸ்தான் - இரண்டு பேர்; ஆந்திரா - ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்மாவட்டம் / நேற்று முன்தினம் / நே��்று /குணம் அடைந்தோர் / இறப்புஅரியலுார்\t348\t353\t328\t0செங்கல்பட்டு\t470\t498\t187\t4சென்னை\t6,268\t6,750\t1,476\t53கோவை\t146\t146\t144\t1கடலுார்\t416\t417\t259\t1தர்மபுரி\t5\t5\t2\t0திண்டுக்கல்\t121\t121\t97\t1ஈரோடு\t70\t70\t69\t1கள்ளக்குறிச்சி\t78\t95\t39\t0காஞ்சிபுரம்\t181\t186\t107\t1கன்னியாகுமரி\t37\t37\t16\t1கரூர்\t56\t72\t45\t0கிருஷ்ணகிரி\t20\t20\t0\t0மதுரை\t147\t160\t107\t2நாகை\t49\t50\t45\t0நாமக்கல்\t77\t77\t77\t0நீலகிரி\t14\t14\t11\t0பெரம்பலுார்\t139\t139\t33\t0புதுக்கோட்டை\t7\t7\t2\t0ராமநாதபுரம்\t31\t31\t21\t1ராணிப்பேட்டை\t81\t81\t46\t0சேலம்\t35\t35\t35\t0சிவகங்கை\t22\t26\t12\t0தென்காசி\t61\t64\t40\t0தஞ்சாவூர்\t72\t72\t62\t0தேனி\t79\t79\t43\t1திருப்பத்துார்\t28\t28\t20\t0திருவள்ளூர்\t528\t546\t178\t5திருவண்ணாமலை\t148\t151\t41\t0திருவாரூர்\t32\t32\t29\t0துாத்துக்குடி\t57\t70\t28\t2திருநெல்வேலி\t179\t194\t64\t1திருப்பூர்\t114\t114\t114\t0திருச்சி\t67\t67\t62\t0வேலுார்\t34\t34\t22\t1விழுப்புரம்\t308\t308\t276\t2விருதுநகர்\t47\t51\t35\t0வெளிநாட்டில் இருந்து வந்தோர்\t13\t13\t0\t0ரயிலில் இருந்து வந்தோர்\t0\t2\t0\t0மொத்தம்\t10,585\t11,224\t4,172\t78\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகால்வாயில் குளித்த முதியவர் பலி\nபன்றி வேட்டை: 3 பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகால்வாயில் குளித்த முதியவர் பலி\nபன்றி வேட்டை: 3 பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542207", "date_download": "2020-05-31T07:31:35Z", "digest": "sha1:UPD2ZDR67EK4SKL4L5DY7HKL2C2L7UJU", "length": 23432, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழிலாளர் விஷயத்தில் அரசியல்: உ.பி.,அரசு மீது குற்றச்சாட்டு| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் நாளை முதல் பஸ்கள் இயக்கம்\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 1\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 1\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 5\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 11\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 3\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 3\nதொழிலாளர் விஷயத்தில் அரசியல்: உ.பி.,அரசு மீது குற்றச்சாட்டு\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nபோருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' ... 52\nநேபாள ராணுவ அமைச்சரின் திமிர் பேச்சு 60\nவெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை ... 63\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 83\nபுதுடில்லி :புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பும் விவகாரத்தில், உத்தர பிரதேச மாநில அரசு அரசியல் செய்வதாக, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.\nஉ.பி.,யில், முதல் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசுக்கு, காங்., பொதுச் செயலர் பிரியங்கா, கடந்த சனிக்கிழமை கடிதம் ஒன்றை எழுதினார்.\nடில்லி - - உ.பி., எல்லையில் சிக்கித் தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, 1,000 சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளோம். காசியாபாதில் உள்ள காசிப்பூர் எல்லையில் இருந்து, 500 பஸ்களையும், நொய்டா எல்லையிலிருந்து, 500 பஸ்களையும் இயக்க விரும்புகிறோம். இதற்கான முழு செலவையும் காங்கிரஸ் கட்சி ஏற்கும். இதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.\nபிரியங்காவின் கடிதத்தை பரிசீலித்த மாநில அரசு, 1,000 பஸ்களை இயக்க, நேற்று முன் தினம் இரவு, அனுமதி அளித்தது. ஆனால், 1,000 பஸ்களின் ஆவணங்கள், தகுதி சான்று, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், அனைத்து பஸ்களும், நேற்று காலை, 10:00 மணிக்குள், லக்னோவில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கூறியது.\nஇதற்கு, பிரியங்கா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, பிரியங்கா சார்பில், அவரது தனி செயலர் சந்தீப் சிங், உ.பி., மாநில அரசுக்கு, நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் ஊரை நோக்கி சாலைகளில் குடும்பத்துடன் நடந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மாநில எல்லையில் உள்ள முகாம்களில் காத்து கிடக்கின்றனர். இந்த நேரத்தில், 1,000 காலி பஸ்களை, லக்னோவுக்கு அனுப்புமாறு கூறுவது, நேர விரயம் மட்டுமின்றி, மனிதாபிமானமற்ற செயல்.\nஇந்த நெருக்கடியான நேரத்தில், இப்படி கேட்பது, மாநில அரசுக்கு தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த விவகாரத்தில், அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, மாநில அரசு கேட்டுக் கொண்ட படி, பஸ்களின் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆவணங்களை, சரி பார்க்கும் பணி, நேற்று நடந்தது. அப்போது, பஸ்கள் என கூறி, 'டெம்போ' சரக்கு வாகனங்கள், 'ஆட்டோ' மற்றும் இரு சக்கர வாகனங்களின் ஆவணங்களும் வழங்கப்பட்டு இருப்பதாக, மாநில அமைச்சர் சித்தார்த்நாத் சிங் தெரிவித்தார்.''குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மீது, காங்., தலைவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடவே அவர்கள் விரும்புகின்றனர்,'' என்று அவர் குற்றம் சாட்டினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தொழிலாளர் விஷயம் அரசியல் ... அரசு மீது குற்றச்சாட்டு\nநாட்டில் கொரோனா பாதித்தவர்கள் ஒரு லட்சம் பேர் (2)\nபயணியர் விமான சேவை ஜூன் முதல் முன்பதிவு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nkutramum seythuvittu kuraiyum kooruvathu nallatalla. madiyil kanamirunthaalthaan vazhyil payam. மாநில அரசு கேட்டுக் கொண்ட படி, பஸ்களின் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்taal entha perachchanaiyum illai. ஆவணங்களை, சரி பார்க்கும் பணி, நேற்று நடந்தது. அப்போது, பஸ்கள் என கூறி, 'டெம்போ' சரக்கு வாகனங்கள், 'ஆட்டோ' மற்றும் இரு சக்கர வாகனங்களின் ஆவணங்களும் வழங்கப்பட்டு இருப்பதாக pkaar eZhunthullathu. marukkamudiyumaa penmaniye ithuthaan unnudaiya liilaikal.\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nஇந்த செய்தி இன்று உபி.யில் அனைத்து ஹிந்தி தினசரிகளிலும் வந்து காங்கிரஸ் மானம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். ��தற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாட்டில் கொரோனா பாதித்தவர்கள் ஒரு லட்சம் பேர்\nபயணியர் விமான சேவை ஜூன் முதல் முன்பதிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2640/", "date_download": "2020-05-31T06:48:05Z", "digest": "sha1:6O266C3TTJAGGSJITOJ7WTDUSOQXUSWR", "length": 52514, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "புல்வெளிதேசம் 10, காடும் வீடும்", "raw_content": "\n« புல்வெளிதேசம் ,9, கங்காரு\nபுல்வெளிதேசம் 10, காடும் வீடும்\nமலையாள எழுத்தாளர் பி.கேசவதேவின் கதையில் இப்படி வருகிறது ”காலையில் எழுந்ததும் மப்ளரைக் கட்டிக்கொண்டு கம்பிளியை நன்றாகப்போர்த்திக் கொண்டு கிளம்பி கரிமலை ஏறி இறங்கி நீலிமலையைச் சுற்றிக்கொண்டு பாறைக்கடவு தாண்டி சின்னாறில் இறங்கி மறுபக்கம் ஏறினால் வர��ம் மண்சாலையோரமாக இருக்கும் கேசு அம்மாவனின் சாயாக்கடைக்குப் போய் சுடச்சுட பெட்காபி குடிப்பேன்” கிட்டத்தட்ட அதேமாதிரியான சூழலில் அமைந்த ஏராளமான ‘ஓணம் கேறா மூலைகள்’ முன்பெல்லாம் மலைநாடான எங்கள் ஊர்ப்பக்கம் இருந்திருக்கின்றன. பக்கத்து வீடு என்பது குடையும் கம்பும் கைவிளக்குமாக ஒருமணி நேரம் நடந்தால் வரக்கூடியதாகத்தான் இருக்கும்.\nஅதற்குக் காரணம் கேரளத்தில் உள்ள ஊர்களில் பெரும்பாலானவை காட்டுக்குள் மக்கள் குடியேறி மெல்ல மெல்ல உருவாக்கிக் கொண்டவை என்பதே. பெரும்பாலான ஊர்களின் பெயர்கள் மரத்தடியாக [மஞ்சாலுமூடு] தோப்பாக [ ஆலஞ்சோலை] ஆற்றிலிறங்கும் இடமாக [தூணக்கடவு] இருக்கும். இங்கே ஒருசிலர் காட்டுக்குள் ஒரு நீருள்ள நிலப்பகுதியை வளைத்து குடில் அமைத்துக் கொள்கிறார்கள். அந்தப்பகுதியில் கடுமையாக உழைத்து விளைநிலத்தை உருவாக்குகிறார்கள்.அதற்கு அடுத்த வளைப்பு இன்னொரு ஓடைக்குள் வெகுவாகத்தள்ளி இருக்கும்.காட்டுமிருகங்களைத்தவிர அஞ்சக்கூடியதாக ஏதும் அங்கே இல்லை.\nபின்னர் ஊர் பெரியதாகும்போதுகூட ஓவ்வொருவரும் அவரவர் தோட்டத்துக்குள் வீடு கட்டி வாழும் முறையே நீடித்தது. இன்றும் கேரள கிராமங்களில் பெரும்பாலானவை அப்படித்தான் உள்ளன. பக்கத்து வீடு என்பது பக்கத்து தோப்புக்குள் இருப்பதுதான். என் இளமைப்பருவத்து வீடு இரண்டேக்கர் தோட்டம் நடுவே இருந்தது. பக்கத்து வீடு கூப்பிட்டால்– கொஞ்சம் உரக்கவே கூப்பிட வேண்டும்– கேட்கும் தூரத்தில். ஊரில் நெருக்கமாக மக்கள் வாழ்வது சமூகத்தின் கீழ் படிநிலைகளில் வாழ்பவர்களின் இடத்தில்தான். அவற்றை குடி என்று சொல்வார்கள். சேரி என்ற சொல்லுக்கு சமானமான சொல் அது. நிலம் வாங்கி வீடுகட்டும் வசதி இல்லாதவர்கள் வாழுமிடம் அது. நான் நாகர்கோயிலுக்கு முதன்முறையாக வந்தபோது அதிர்ந்து போய் மீண்டு ஊருக்குத்திரும்பி அம்மாவிடம் சொன்னேன், நாகர்கோயில் ஊரே இல்லை பெரிய குடி என்று. சென்னையை இன்றுகூட மாபெரும் குடி என்றே என் ஆழ்மனம் எண்ணுகிறது.\nநாகர்கோயிலில் நான் கொஞ்சம் நிலம் வாங்கி வீடுகட்டினேன். பக்கத்து வீடு தொட்டுவிடும் தூரத்தில்தான். ஆனால் ஒவ்வொரு வீடும் தனியாக காம்பவுண்டுக்குள் இருக்கும். தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து பழகிய என் அக்கா வந்தால் ”என்னடா வீடு இப்டி தனி���ா இருக்கு பயமா இருக்கே” என்பார். திருவரம்பில் நான் வாழ்ந்த வீட்டில் தென்னைகளில் காற்று ஓடும் ஒலி மட்டுமே கேட்கும். நாங்கள் சத்தமாகப்பேசுவதில்லை. பொதுவாக எங்களூரில் வீட்டுக்குள் சத்தமாகப் பேசுவதை தவிர்ப்பார்கள். ஆகவே எப்போதும் தீவிரமான அமைதி நிலவும். இப்போது நான் வாழும் பார்வதிபுரம் அத்துடன் ஒப்பிடும்போது சத்தமான பகுதி. ஆனால் மதுரையில் இருந்து நண்பர் சண்முக சுந்தரம் வீட்டுக்கு வரும்போதெல்லாம் பிலாக்காணம் வைப்பார் ”என்ன சார் வீடு ஓன்னு கெடக்கு.. ..ஊரே கம்முன்னு இருக்கு” மதுரைத்தெருக்களை உணர்ந்தவர்களுக்கு தெரியும் அவருக்கு எப்படி மூச்சுத்திணறும் என்று.\nதமிழர்கள் கூடிவாழ்பவர்கள். நீர் வசதி இல்லாத தமிழ் மண்ணில் எங்கே ஊற்றுள்ள கிணறு இருக்கிறதோ அதைச்சுற்றி நெருக்கமாக வீடுகளை அமைத்துக்கொண்டார்கள். அருகே கோயில். சுற்றிலும் தெருக்கள். சுற்றி காவல்மதில் இதுவே ஒரு தமிழ் கிராமம். ஆகவே மனிதர்கள் செறிந்து வாழ்வது அவர்களின் பண்பாடு. மேலும் தமிழ்நாட்டில் எப்போதுமே கள்ளர் பயம் மிக அதிகம். பெரும்பாலான தமிழ் வீடுகளும் ஊர்களும் திருடனை மனதில்கொண்டே உருவானவை. மதுரை அந்த நெரிசலின் உச்சம். எந்நேரமும் ஒரு திருவிழா நெரிசல். எந்ந்நேரமும் பாட்டுச்சத்தம். தூசி. உக்கிரமான வெயில்.\nபாட்டுமேல் மதுரைக்காரர்களுக்கு இருக்கும் மோகத்தை எங்குமே பார்க்க முடியாது. எல்லா டீக்கடைகளிலும் பாட்டுகள் அலறிக்கொண்டிருக்கும். மொத்த மதுரையே மம்மத ராஜா என்று ஓலமிடும். ஜம்முவில் இருந்து மதுரை வரும் ஜம்முதாவி எக்ஸ்பிரஸின் ஏறினால் உடனே பெட்டிக்குள் குட்டி ஸ்பீக்கர்களைக் கட்டி பாட்டு போட ஆரம்பித்துவிடுவார்கள் மதுரை திரும்பும் மக்கள். பெட்டி ஒரு கிராமம் ஆக மாறிவிடும். என் பிரச்சினை என்னவென்றால் நான் அமைதியான வீட்டை விரும்புகிறவன். ஆனால் இம்மாதிரி மக்கள் நெரிசலில் உள்ள உயிர்த்துடிப்பு மேல் பெரும் மோகமும் உண்டு. அந்தக்கூட்டத்தில் இயல்பாகக் கரைந்து விடுவேன்.\nகன்பெரா அருகே அந்த பிக்னிக் இடத்திற்குச் சென்றிறங்கி அவசரமாக சிறுநீர் கழிக்கச்சென்றபோது அருகே ஒரு பலகை இருந்தது. கிளிண்டின் வீடு இருந்த இடம்.[Clints homestead] ஆச்சரியத்துடன் அந்த வீட்டை தேடினேன். வீடு எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. மீண்டும் வந்து பலகையை கூர்ந்து படித்தேன். அந்த இடத்தில் 1892ல் கிளிண்ட் என்பவரின் அப்பா ஒரு சிறிய மரவீட்டைக் கட்டி அந்த நிலத்தில் திராட்சை பயிரிட ஆரம்பித்தார். அப்பகுதியில் சற்று அப்பால் நின்ற சிறிய மண்குன்றில் இருந்து நீர் ஊறி வருகிறது. மழையும் கொஞ்சம் பெய்யும். திராட்சையை தானே பிழிந்து ஒயின் தயாரித்து அதை கொண்டுசென்று விற்பது அவர்களின் வாழ்க்கை. அதன்பின் கிளிண்ட் தன் மனைவியுடனும் இரு மகள்களுடனும் ஒரு பையனுடனும் அங்கே வாழ்ந்தார். கிளிண்ட் இறந்தபின் மகன் சிட்னிக்கு வேலைக்குச் சென்றான். கிளின்டின் இரு மகள்களும் மனைவியும் அங்கேயே வாழ்ந்தார்கள். இரு மகள்களும் மணமாகிச்சென்ற பின் கிளிண்டின் மனைவி அங்கே வாழ்ந்தாள். அவள் இறந்தபின் அங்கே எவரும் வாழவில்லை.\nஎன்ன முக்கியம் என்றால் கிளிண்டின் பக்கத்துவீடு முப்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருந்தது என்பதே. குதிரைமேல் பயணம்செய்தால் முழுப்பகலும் சென்றபின்னர்தான் பக்கத்துவீட்டை அடையமுடியும். மாதம்தோறும் சந்தைக்குச் செல்வார்கள். சந்தைக்குச் சென்று திரும்ப நான்கு நாட்கள் ஆகும். மூன்று வெவ்வேறு இடங்களில் இரவு தங்க வேண்டியிருக்கும். உப்பு, தீப்பெட்டி, மருந்துகள் முதல் அனைத்து பொருட்களையும் முன்னரே யோசித்து வாங்கி வைக்க வேண்டும். ஆனால் வாழ்க்கை பெரிய சிக்கல் ஏதுமில்லாமல் சென்றிருக்கிறது. அதை மலையாளிகளால் புரிந்துகொள்ள முடியும். மதுரைக்காரர்கள் வந்தால்தான் திக்பிரமைபிடித்து நின்றிருப்பார்கள். அந்தப்பலகையில் கிளிண்டின் பழைய வீடு மற்றும் குதிரையின் படம் இருந்தது. அந்தக்குதிரைமேல் கிளிண்டின் மகள் சிரித்துக்கொண்டு ஒரு சீமாட்டி போல அமர்ந்திருக்கிறாள். அவள் சீமாட்டிதானே, அந்த நிலப்பகுதியே அவளுக்குக் கட்டுப்பட்டது– கிட்டத்தட்ட குமரிமாவட்டம் அளவுக்கு நிலம். பழங்காலத்தில் குமரிமாவட்டத்தில் இந்த அளவு இடத்துக்குள் எட்டு தனி ஆட்சியாளர்கள் ஆண்டிருக்கிறார்கள்\nஅந்த இடத்துக்கு திரும்பும் வழியில் ஈமு பறவைகளைப் பார்த்தேன். மறுபடியும் ஒரு சொற்குழப்பம். பறவை, ஆனால் ஈமு பறக்காது. பறக்காத ஒன்றுக்கு ஏன் பறவை என்று பெயர். சிறகிருப்பதனாலா பேசாமல் சிறகை என்று பெயரிட்டிருக்கலாம். சாலையோரமாக சாலைக்கு வரமுடியாமல் ஒரு கம்பிவலை போட்டிருந்த வேலிக்கு அப்பால் ஒரு சிறிய சேற்றுக்குட்டை ஓரமாக சோம்பலாக நின்றிருந்தன. ஒன்று மெல்ல குனிந்து ஒரு ஹோஸ் பைப்பை குளத்தில் போட்டது போல தலையை போட்டு நீரை உறிஞ்சி குடித்தது. இன்னொரு ஆஸ்திரேலிய விசித்திரம் இந்தப்பறவை.\nஆஸ்திரேலியக் கண்டத்திலேயே பெரிய பறவையான இது நெருப்புக்கோழிக்கு அடுத்தபடியாக உலகின் பெரிய பறவை. ஒருவகை நெருப்புக்கோழி என்றுதான் தோன்றிக்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஆறரை அடி உயரமாந்து. ஒரு வைக்கோல்சுருளை குச்சிகளில் வைத்து நடமாட விட்டது போன்ற அமைப்புள்ளது. கழுத்து ஒட்டகம்போல நீளமானது, காரணம் கால்கள் நீளமாக இருப்பதுதான். சிறப்பாக ஓடக்கூடியது. புல்வெளி மற்றும் அரைப்பாலைவனங்களில் அதிகமாக வாழ்கிறது. சிறகடித்து ஓடக்கூடியதென்பதனால் மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் தூரம் வரைச் செல்லக்கூடியது என்கிறார்கள். கிட்டத்தட்ட கோழிதான். புழுப்பூச்சிகள் கொட்டைகள் சின்னச் செடிகள் எல்லாவற்¨றையும் தின்னும்\nஈமு ஆஸ்திரேலியாவுக்கு வெள்ளையர் வந்தபோது கடுமையாக வேட்டையாடப்பட்டு அழிய நேர்ந்தது. கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஈமு கிட்டத்தட்ட இல்லாமலே ஆனது. ஆனால் பாலைவனப்பகுதிகளில் நீர்ப்பாசனத்திட்டங்கள் மூலம் விவசாயம் செய்ய ஆரம்பித்தபோது அங்கே ஈமு பல்கிப்பெருகியது. இன்று அது ஒரு வணிக வளர்ப்பு. இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் அது வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் குஜராத்திலும் ராஜஸ்தானிலும் ஈமு வளர்க்கும் பண்ணைகளை ஆரம்பித்தார்கள். அவை வெற்றிகரமாக நடக்கின்றனவா தெரியவில்லை.\nஈமுவின் கால்தான் நம்மைப்போன்ற அன்னியரின் பார்வைக்கு மிகமிக ஆச்சரியமளிப்பது. மட்கிய இரு மரக்கிளைகள் போன்ற கால்கள். தோல்கூட இல்லாத வலுவான இரு எலும்புகள் என்று தோன்றும். ஈமு பயங்கரமாக சிறகடித்து கூவும் என்றார்கள். காரில் இருந்து இறங்கி கொஞ்சநேரம் அதைப்பார்த்து நின்றோம். அவை எங்களை சக உயிர்களாக எண்ணியதாகவே தெரியவில்லை. ஈமுக்கள் பொதுவாக இலட்சியக் காதலர்கள். சண்டை வந்தால் முரட்டுக்கால்களால் அடித்துக்கொள்ளும் என்றாலும் பொதுவாக சேர்ந்தேதான் இருக்குமாம். பொதுவாக சாந்தமான ஜீவன். யாரையும் அது தாக்கியதாகச் செய்திகள் இல்லை, நல்ல காதல் வாழ்க்கை இருப்பதனால் வந்த சாந்தமாக இருக்கலாம்.\nஆஸ்திரேலியா ஈமுவுக்கு தபால்தலை வெளியிட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் தேசியப்பறவை இது. கங்காருபோல இதுவும் ஆஸ்திரேலியத் தனித்தன்மைக்கான அடையாளம். ஆஸ்திரேலியாவில் கிட்டத்த 600 இடங்கள் ஈமுவின் பெயரில் இருந்து உருவாகிவந்திருக்கின்றன என்கிறார்கள்.\nஅந்த இடத்துக்கு வந்ததே ஆஸ்திரேலியாவின் இன்னொரு தேசிய விசித்திரமான குவாலா கரடிகளைப் பார்ப்பதற்குத்தான். அப்பகுதி முழுக்க ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள். திறந்த புல்வெளிகளில் குடும்பங்கள் பிக்னிக்கைக் கொண்டாடிக்கொண்டிருந்தன. சராசரி ஆஸ்திரேலியக் குடும்பத்தின் ஒரு மகிழ்ச்சியான தருணம் என்ன என்பதைக் காணமுடிந்தது. ஒரு நல்ல கார். அப்பா அம்மா குழந்தைகள், பெட்டிகளில் பானங்கள், இறைச்சி அடைக்கபப்ட்ட சுருள்ரொட்டிகள், ஒரு நாய். ஒரு இளவெயில்நேரம், புல்வெளி. ஒரு சில புத்தகங்கள். இசைக்கருவிகள். அப்பாவும் அம்மாவும் அமர்ந்திருக்க குழந்தைகளும் நாயும் புல்வெளியில் பந்து விளையாடின.\nநாங்கள் வழிகாட்டிப்பலகையைக் கூர்ந்து நோக்கினோம். அதில் ஒரு முப்பது கிலோமீட்டர் புதர் நடை [Bushwalk] பற்றி போட்டிருந்தார்கள். ஆஸ்திரேலியாவில் புதர்நடை என்று ஒரு முக்கியப் பொழுதுபோக்கு உள்ளது. உணவு நீர் தூங்கும் வசதி ஆகியவற்றுடன் ஓரிரு நாட்கள் விரிந்த நிலவெளியில் நடக்கச்செல்கிறார்கள். அதற்கான குழுக்கள் உள்ளன. கட்டணம் கொடுத்து அவற்றில் உறுப்பினராக ஆகிக்கொள்ளலாம். அப்படிப்பட்ட குழுக்கள் இல்லாமல், வழிகாட்டி வசதிகள் இல்லாமல் பயணம்செய்வது மிகமிக ஆபத்தானது. வழிதவறினால் கண்டுபிடிப்பதற்குள் நூறு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும். வழிகேட்க மானுட ஜென்மங்கள் கண்ணிலே படாத தேசம்\nகுவாலா கரடியை பார்ப்பதற்காக யூகலிப்டஸ் காட்டுக்குல் அலைந்தோம். இந்த மிருகத்தின் அபூர்வ குணங்களில் முக்கியமானது இது யூகலிப்டஸ் மரத்தின் தைலம் மிகுந்த இலையை தின்னும் என்பதே. ஜலதோஷமே பிடிக்காது போல. பெரும்பாலும் எந்த உயிருமே யூகலிப்டஸ் இலையை தின்பதில்லை. அந்த மரத்தின் பட்டைகளிலும் இலைகளிலும் புழுப்பூச்சிகள் அனேகமாக இருப்பதில்லை. அதன் சருகுகள் விழுந்து மூடிய தரையிலும் உயிர் நடமாட்டம் குறைவு. ஆகவே யூகலிப்டஸ் காட்டில் பறவைகள் அரிதாகவே காணப்படும். காடே மௌனமாக இருக்கும். ஊட்டியில் யூகலிப்டஸ் காடும் சோலைக்காடும் மாறி மாறிக் காணப்படும��. நீர் ஓட்டமும் ஆழமான மேல்மண்ணும் உள்ள பள்ளங்களில் சோலைகள். ஆழமில்லாத மேல்மண் கொண்ட இடங்களில் யூகலிப்டஸ். 1910 வாக்கில் விறகுக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டுவந்து ஊட்டியில் நட்ட மரம் யூகலிப்டஸ். பின்னர் முதல் உலகப்போரில் எரிபொருள் தேவை அதிகமாக எழுந்தபோது மானாவாரியாக நட்டு நிறைத்தார்கள். அக்காலத்தில் நிலக்கரிப் பஞ்சம் ஏற்பட்டமையால் ரயில்கள் யூகலிப்டஸ் விறகில் ஓடின. ஊரெங்கும் தைலமணம் வீசுமாம்.\nயூகலிப்டஸ் காடு வழியாகச் செல்லும்போது ஒரு பெரிய சினிமாக்காட்சியில் மரங்களைக் காண்பது போன்ற பிரமையே எழுந்தது. சத்தமே இல்லாத ஓங்கிய மரங்கள். பிரமை பிடித்து வரிசையாக நின்றன அவை. நன்றாக போர்த்தப்பட்டது என்னும் பொருள்வரும் கிரேக்க சொல்லில் இருந்து உருவானது யூகலிப்டஸ் என்ற வார்த்தை. ஆனால் யூகலிப்டஸ் பட்டைகளை உரித்து உரித்து எப்போதும் விறகுக்குச் சமானமான ஒரு தோற்றத்தில்தான் இருக்கிறது. ஏறத்தாழ 700 வகை யூகலிப்ட்ஸ் மரங்கள் உண்டாம். பெரும்பாலும் எல்லாமே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவை. மேல்மண்ணில் உள்ள நீரை உறிஞ்சியழிக்கும் தன்மை கொண்டது இந்தமரம் என்று இதற்கு எதிராக தமிழ்நாட்டு இயற்கையியலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இப்போது வனத்துறையும் யூகலிப்டஸ் நடுவதை கைவிட்டுவிட்டிருக்கிறது.\nகோலா கரடி என்பது சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கரடி. அது கரடியே அல்ல. நம்மூர் பழ உண்ணி அல்லது மரநாய் மாத்ரியான ஒரு சிறிய மிருகம். யூகலிப்டஸ் மரத்தின் உச்சிக்கிளைகளில் இலைகளைத்தின்றுவிட்டு பெரும்பாலான நேரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும். ‘தண்ணீர் குடிக்காதது’ என்ற பொருளில் உருவான சொல் இது என்று சில இடங்களில் படித்தேன். ஆஸ்திரேலிய பழங்கொடி மொழியில் கூலா என்று இது சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இதை கரடி என்று சொல்லக்கூடாது என்று குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிலும் சுற்றுமுள்ள தீவுகளிலும் குவாலாக்கள் உள்ளன. அடர்த்தியான சாம்பல்நிற முடி கொண்டது. குவாலாக்கள் மரக்கி¨ளைகள் வழியாக மரநாய் போல பயணம் செய்யும். மிக மெதுவான இயக்கம் கொண்ட மிருகம் இது.\nநெடுநாட்கள் இந்த மிருகம் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு வந்தது. இதன் தோல் ஆடைகளுக்காக பயன்பட்டது. ஆனால��� அதைக்காட்டிலும் இதை வேட்டையாடிக் கொல்வதென்பது சுடும் திறமையைக் காட்டுவதாக அமைந்திருந்தது. ஆகவே ஏராளமான குவாலாக்கள் கொல்லப்பட்டன. வம்ச அழிவின் விளிம்புக்குச் சென்ற இம்மிருகங்கள் சமீபகாலமாக ஆஸ்திரேலிய அரசால் பாதுகாக்கபப்டுகின்றன. அதைக் கொல்வதும் வீடுகளில் வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆறிவில்லாத மனிதர்களை கழுதை என்று திட்டும் வழக்கம் நமக்குண்டு, ஆனல் கழுதை புத்திசாலியான மிருகம். வேண்டுமென்றால் குவாலா என்று திட்டலாம்.பூமியில் வாழ்பவற்றிலேயே ஒப்புநோக்க மிகச்சிறிய மூளை கொண்ட உயிரினம் இதுவே.\nகுவாலாவின் மூளை சிறியதாக ஆனமைக்கு என்ன காரணம் முதல் விஷயம் அது உணவைத்தேடிச்செல்லவேண்டியதே இல்லை. அதற்கான உணவு அதைச்சுற்றித்தான் இருக்கிறது. ஆகவே அது உணவு உண்ணும் நேரம் மட்டும் விழித்திருந்தால் போதும். மிஞ்சிய நேரம் ஆனந்தமாக தூங்கலாம். இரண்டாவதாக அதற்கு அது வாழும் அந்த உயரத்தில் இயற்கை எதிரியே இல்லை. ஆகவே எதைப்பற்றியும் கவலை தேவையில்லை. மிருகங்களில் அது ஒரு சுகவாசி. கடவுள் செல்லம் கொடுத்து சீரழித்த குழந்தை. இயற்கையின் சவால்களே இல்லாததனால் அதன் மூளை பரிணாம வளர்ச்சியே கொள்ளவில்லை. அதன் மூளையின் இரு பருப்புகள் நடுவே இணைப்பே பரிணாமத்தில் உருவாகி வரவில்லை என்று சொல்கிறார்கள். குவாலாவின் உடலியக்கம் மிகமிகக் குறைவு. ஆகவே அதற்கு அதிக புரோட்டின் தேவையில்லை. அதனால் அது யூகலிப்டஸ் இலைகளை மட்டும் உண்டே வாழமுடிகிறது. இந்தியாவில் தேவாங்கு இதைப்போன்ற ஒரு சோம்பேறி மிருகம்.\nநன்றாகத்தேடியும் குவாலாவை காணவே முடியவில்லை. அதைக் காண்பது அனேகமாக சாத்தியமே இல்லை என்றார் ரகுபதி. ஆகவே திரும்பிவிடலாமென்று தீர்மானித்தோம். காரில் ஏறி கன்பராவை நோக்கிச் சென்றோம். செல்லும் தோறும் இருட்ட ஆரம்பித்தது. முந்தைய நாள் கன்பராவைச்ச்சேர்ந்த என் வாசகியான சித்ரா என்னைச் சந்திக்கவேண்டுமென சொல்லியிருந்தார். அவர் திருச்சியைச் சேர்ந்தவர். அவரது கணவர் தேவ் கணிப்பொறி வல்லுநர். அவர்கள் வீட்டுக்கே சென்று மாலையுணவு சாப்பிடலாமென எண்ணி கிளம்பினோம். யோகன் என்ற நண்பரும் முந்தைய நாள் சந்திக்க வேண்டுமென சொல்லியிருந்தார். அவரை அங்கேயே வரச்சொல்லியிருந்தோம்.\nசித்ரா அனேகமாக தினமும் என் இணைய தளத்தை வாசி���்பதாகச் சொன்னார். பலவகையிலும் அது ஒரு உரையாடல், அவர் எனக்கு எதுவுமே எழுதியதில்லை என்றாலும் கூட. தினமும் நான் அவரிடம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறேன். அந்த மாலை ஓர் இனிய சந்திப்பாக இருந்தது. தேவ் அதற்கு முன்னர் அவர்கள் நியூசிலாந்தில் வேலை பார்த்ததாகச் சொன்னார். ”இந்த மாதிரி ஊர் இல்லை சார் அது. எங்கே பாத்தாலும் பச்சைப்பசேல்னு இருக்கும். டிராப்பிக்கல் வெதர்…”\nஆஸ்திரேலியாவில் சர்வதேசப் பொருளாதார மந்தநிலை பாதிக்குமா என்று கேட்டேன். ”இப்ப வரை பாதிக்கலை.அதுக்கான சான்ஸ் ரொம்பவே இருக்கு. அதைப்பத்தித்தான் பேசிட்டே இருககங்க. இந்த நாட்டோட பொருளாதாரம்கிறதே கனிமங்களை நம்பித்தான் இருக்கு. முக்கியமா இரும்பும் நிலக்கரியும். இவங்க அதிகமா இதை ஏற்றுமதி செய்றது சீனாவுக்கு. சீனா இப்ப பொருளாதார ரீதியா வளர்ந்துட்டே இருக்கிற நாடுங்கிறதனாலே இதெல்லாம் அவங்களுக்கு அளவில்லாம தேவைப்படுது. ஆனா சீனாவோட மொத்த பொருளாதாரமும் அமெரிக்காவை நம்பி இருக்கு. அமெரிக்கா விழுந்துட்டப்போ சீனாவுக்கு பெரிய அடிவிழுந்திருக்கு. அந்த பாதிப்பு கண்டிப்பா ஆஸ்திரேலியாவுக்கும் வரும்” என்றார் தேவ்\n”அவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடி வருமா” என்றேன். ”இப்ப முதலாளித்துவத்துக்கு விழுந்திருக்கிற அடி முன்னாடி கம்யூனிசத்துக்கு விழுந்திருக்கிற அடிக்குச் சமானமானதுன்னு சொல்லிக்கிறாங்க. ஆனா அதைப்பத்தி அதிகமா பேசாம தவிர்க்கிறாங்க. சீனா இப்ப உள்ள நெருக்கடியைச் சமாளிக்க பெரிய அளவிலே கட்டுமானத்திட்டங்களை அறிவிச்சிருக்கு. ஆனா அதுக்கு ஒரு லிமிட் இருக்கு. அதுக்குமேலே அது இறக்குமதியை குறைக்க ஆரம்பிக்கும். அப்ப ஆஸ்திரேலியாவுக்கு பெரிய பாதிப்பு வரும்” என்றார் தேவ்.\nசித்ராவும் அருண்மொழியும் திருச்சியில் ஒரே பள்ளியில் சாவித்ரி வித்யாலயாவில் படித்திருக்கிறார்கள். சித்ரா கொஞ்சநாள் முன்னால் படித்திருக்கிறார். ”’நான் பாத்ததில்லை” என்றாள் அருண்மொழி. பார்த்திருந்தால் கூட கண்டுபிடிக்கவா முடியும் யோகன் என்னிடம் என்னுடைய நாவல்களைப் பற்றி கேட்டார். அவர்கள் இட்லி சாம்பார் எல்லாம் சாப்பிட்டார்கள். நான் வழக்கம்போல இரு ஆப்பிள்களும் ஒரு வாழைப்பழமும் சாப்பிட்டேன். நானே ஒரு குவாலாவாக ஆகிக்கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டேன். உ��்சியிலமர்ந்து கொண்டு இலைதழைகள் சாப்பிடுகிறேன்\nஆனால் மனித உடல் மிகமிகக் குறைவான உணவுக்காக படைக்கபப்ட்ட ஒன்று. நம்பமுடியாத அளவுக்கு குறைவான உணவில் மனிதன் வாழ முடியும். சொல்லப்போனால் உணவின் அளவு குறையும்போதுதான் மனிதனுக்குச் சுறுசுறுப்பும் திறனும் நோயின்மையும் உருவாகின்றன.மனிதனுக்கு கொழுப்பு அறவே தேவையில்லை, அதை மனித உடலே உருவாக்கிக் கொள்ளும். வளர்ந்தபின் புரோட்டீன் குறைவாகவே தேவை. மாவுச்சத்து ஒரு டம்ளருக்குமேல் தேவையில்லை. ஏனென்றால் இயற்கை மனிதன் உணவைத்தேடி அலைந்து கொஞ்சமாக உண்ணவேண்டுமென விதித்திருக்கிறது. அதை விட்டுவிட்டு கோலா போல சுகவாசியாக ஆகும்போதுதான் மூளை குறுக ஆரம்பிக்கிறது.\nபுல்வெளி தேசம் 16 நீலமலை\nTags: ஆஸ்திரேலியா, பயணம், புகைப்படம்\n[…] புல்வெளிதேசம் 10, காடும் வீடும் […]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nவிஷ்ணுபுரம் விருது : முகங்கள்\nகதைகள் ஒரு விமர்சனக்கடிதம்- பிரதீப் பாரதி\nவெண்முரசு விமர்சன அரங்கு சென்னை -பதிவு\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந���திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Mother-is-young-Game-plan-Deputy-Chief-Minister-Opannircelvam-Beginning-34953", "date_download": "2020-05-31T07:54:11Z", "digest": "sha1:UYYASFWWTALEONDDC344SQGOAD5DTC3Q", "length": 10765, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்", "raw_content": "\nராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி அமோக விற்பனை\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு\nஉலக சுகாதார அமைப்பு உடனான உறவை துண்டிப்பதாக டிரம்ப் அறிவிப்பு\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை\n'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ்…\nஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nபட்டியலினத்தவர்களை இழிவுபடுத்தி பேசியதால்தான் ஆர்.எஸ்.பாரதி கைது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\n5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு\nசின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் 50 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை\nகவுண்டமணியின் 81வது பிறந்தநாள் ; டகால்டி மன்னன் 'கவுண்ட்டர்' மணி…\nதனுஷ் 90 லட்சம் பாலோவர்களுடன் டுவிட்டரில் முதலிடம்\nபிரபல தெலுங்கு நடிகர் ரானா டகுபதி திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...…\nவெட்டுக்கிளி படையை தடுப்பது பற்றி முதல்வர் தலைமையில் ஆலோசனை\nதமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று\n60 பேரைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதி\nஜூன்-1ம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கலாம்\n'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் ���டத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ்…\nசலூன் கடை நடத்தி வருபவர் மீது திமுக நிர்வாகி கடும் தாக்குதல்\nதேனியில் சட்டக்கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் குறித்து துணை முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை\nஸ்ரீவில்லிப்புத்தூரரில் பெண் தர மறுத்ததால் ஆசிரியை கடத்தல்\nராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி அமோக விற்பனை\nகருப்பின இளைஞர் கொலையால் கலவர பூமியாக மாறும் அமெரிக்கா\n“வி டிரான்ஸ்பர்” சேவையை பயன்படுத்த தடை என தகவல்\nதமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்\nதேனி மாவட்டத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்ததுடன் மாணவர்களுடன் தானும் விளையாடி மகிழ்ந்தார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்த ‘அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை துவக்கியுள்ளார். தேனி மாவட்டத்தில் முதல் கட்டமாக 4 பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. போடி அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்திற்காக புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதிய விளையாட்டு மைதானத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மேலும் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களோடு துணைமுதலமைச்சரும் விளையாடினார். அதனைத்தொடர்ந்து துணை முதலமைச்சருக்கு, விளையாட்டு வீரர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.\n« துணை முதலமைச்சர் பிறந்த நாள்; கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் வாழ்த்து பலகோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்த போலி சி பி ஐ அதிகாரி கைது »\nதமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்\nராமசாமி படையாச்சியாருக்கு துணை முதலமைச்சர் புகழாரம் \nமுத்துராமலிங்க தேவரின் 111-வது ஜெயந்தி விழா -தமிழக அரசு சார்பில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை\nராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி அமோக விற்பனை\nகருப்பின இளைஞர் கொலையால் கலவர பூமியாக மாறும் அமெரிக்கா\nவெற்றிகரமாக விண்ணில் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 சீறிப்பாய்ந்தது\nவெட்டுக்கிளி படையை தடுப்பது பற்றி முதல்வர் தலைமையில் ஆலோசனை\n“வி டிரான்ஸ்பர்” சேவையை பயன்படுத்த தடை என தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2019/09/vikam-lander-lost-in-21-km-or-0335.html", "date_download": "2020-05-31T07:36:22Z", "digest": "sha1:7FNWVR5NZOKPMOYVVMGIFHA6SZ4YEXVE", "length": 9909, "nlines": 85, "source_domain": "www.spacenewstamil.com", "title": "Vikam Lander Lost in 2.1 KM or 0.335 Meter Altitude??? விக்ரம் லேண்டர் தொலைந்தது 2.1கி.மீ or 0.332 மீட்டர் ??", "raw_content": "\n விக்ரம் லேண்டர் தொலைந்தது 2.1கி.மீ or 0.332 மீட்டர் \nScientific Thamizhan என்ற யூடியூப் சேனலில் ஒரு வீடியோ போட்டிருந்தனர். அதில் உண்மையில் சந்திரயான் 2ன் லேண்டர் விக்ரம் தொலைந்தது எந்த இடத்தில் என்பது பற்றி \nநானும் ISRO வின் நேரடி நிகழ்வினை பார்த்து கொண்டுதான் இருந்தேன், அப்போது விக்ரம் சுமார் நிலவின் மேலே 335 மீட்டர் இருக்கும் போது அதிலிருந்து எந்த வித தகவல்களும் வராமல் இருந்தது.\nஇந்த நிகழ்வினை இஸ்ரோ மட்டுமல்ல நெதர்லேண்டில் உள்ள https://twitter.com/cgbassa ரேடியோ தொலைநோக்கியின் மூலமும் கண்காணித்து வந்தனர் இதன் மூலம் எடுக்கப்பட்ட டாப்லர் வளைவுகளை வைத்து ஆராய்ந்து அதில் எடுக்கப்பட்ட தகவல்கலையும் , சேர்ந்து பார்க்கும் போது.\nவிக்ரம் லேண்டர் நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 2.920 கி.மீட்டர் தொலைவில் இருக்கும்போது , விக்ரம் கடிகார முள் பக்கமாக (வலது பக்கம் ) முழுமையாக சுற்றியதை நீங்கள் பார்க்கலாம், இது தான் அனைத்திற்கும் உண்டான முக்கிய காரனம். ..இது எதனால் வந்தது என தெரியவில்லை\nஇந்த நிகழ்வின் காரணமாகத்தான் லேண்டர் மிகவும் சிரமப்பட்டு தன்னை சீர்படுத்த முயற்சித்து இருக்கலாம் அப்போது அதிக அளவு எரிபொருளையும் பயன் படுத்தி இருக்கலாம்.\nஉங்களுக்கே தெரியும் எந்த பக்கம் உந்துதல் Thrust அதிகமாக இருக்கிறதோ அதன் எதிர் பக்கம் தான் அது செல்லும். இந்த நிகழ்வின் மூலம் ஏற்பட்ட உந்துதலாம் தவறான பக்கத்திற்கு போயிருக்கலாம் .\nஅல்லது இந்த தவறு இப்படியும் நிகழ்ந்திருக்கலாம். அதாவது நிலவின் ஏதாவது ஒரு பள்ளத்தாக்கில் விக்ரமின் அல்டிமீட்டர் பட்டு தரைக்கும் லேண்டருக்கும் இருக்கும் தொலைவினை தவறாக பதிவிட்டு இருந்திருக்கலாம்.\nஅதுமட்டும் இல்லாமல் விக்ரம் திட்டமிட்ட கிடைமட்ட தொலைவினை அடந்துவிட்டது , ஆனால் கொஞ்ச தூரத்��ிற்கு முன்னாலே. கீழுல்ல படத்தினை பாருங்கள்\nஇதில் விக்ரம் எங்கு வந்த பிறகு செங்குத்தாக கீழிறங்க வேண்டும் என்ற ஏற்கனவே திட்டமிட்ட ஒரு சிவப்பு நிற கோடு இருப்பதை பார்கிறீர்கள், ஆனால் மேலே நடந்து அந்த கடிகார முள் திசையில் விக்ரம் தவறுதலாக சுற்றியதன் விளைவாக விக்ரமால் கிடைமட்ட தொலைவினை அடைய முடியவில்லை,\nOn live நேரடி ஒளிபரப்பில்\nஅது மட்டும் இல்லாமல் நீங்கள் லைவ் நிகழ்சியை பார்த்தீர்கள் என்று சொன்னால் அதில் விக்ரம் திடீரென வேகமாக கீழிறங்கியதை பார்க்கலாம். watch the video down\nஇப்போது விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினை சந்திரயான்2 ஆர்பிட்டர் வழியாக நாம் thermal Imaging மூலம் கண்டறிந்து விட்டோம் அது மட்டுமில்லாமல் விக்ரம் தரைப்பகுதியில் சற்று சாய்ந்த நிலையில் , அது மட்டுமின்று உடையாமல் உள்ளது என கண்டறிந்து உள்ளோம்.\nஇந்த் விக்ரம் லேண்டரினை தொடர்பு கொள்ள முடியுமா என பல வழிகளில் முயற்சித்து வருகிறோம். இதில் ஒரு முகமாக நாசாவின் Deep Space Network அமைப்பு மூலம் இதனை தொடர்புகொள்ள முடியுமா என ஆராய்ந்து வருகின்றனர்.\nநமது அடுத்த சூரியனுக்கான மிஷனில் Adithya L1 ல் நாசா இஸ்ரோவுடன் இனைந்து செயலாற்ற தயாராக உள்ளதாக டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது நாசா\nநான் பார்த்த நட்சத்திரங்கள் | VLOG | Stars Through My Phone\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctricks.com/login/?redirect_to=https%3A%2F%2Fwww.tnpsctricks.com%2F", "date_download": "2020-05-31T05:43:56Z", "digest": "sha1:FSUSNF3UEP4J6TVYJZBQMNS2NHFA4Y3D", "length": 15257, "nlines": 180, "source_domain": "www.tnpsctricks.com", "title": "Login – Tnpsc Tricks", "raw_content": "\nகாலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Online Test 10th Social Science Lesson 13 Questions\nஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Online Test\nமொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி – ஓர் அறிமுகம் Online Test 10th Social Science Lesson 10 Questions\nஇந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Online Test\nஇந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Online Test 10th Social Science Lesson 3 Tamil\nஇந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Online Test 10th Social Science Lesson 2\n19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் Online Test 10th Social Science Lesson 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.way2christiansongbook.com/2019/01/giftson-durai-innum-ummil-tamil.html", "date_download": "2020-05-31T07:25:02Z", "digest": "sha1:BGFZWLVDUD7WSUHU6ICW4ITJD7RKGWSX", "length": 3644, "nlines": 48, "source_domain": "www.way2christiansongbook.com", "title": "Giftson Durai :: Innum Ummil :: Tamil Christian Song Lyrics", "raw_content": "\nஇன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே நேசக்கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே உயிருக்குள் அசைவாடுமே பாவக்கரைகள் போக்குமே-2 பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் கண்ணீரோடு பெலனற்று நான் உமது சமூகத்தில் நிற்கிறேன் பாவமான வாழ்க்கை வேண்டாம் பரிசுத்தமாய் மாற்றுமே உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே கழுகை போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் வனாந்திர பாதை போன்ற வாழ்க்கையை நீர் பாருமே என்னை வெறுத்து உலகம் மறந்து மீண்டும் ஒருவிசை கேட்கிறேன் உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே கழுகை போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே நேசக்கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே உயிருக்குள் அசைவாடுமே பாவக்கரைகள் போக்குமே-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapitiya.ds.gov.lk/index.php/ta/administrative-structure-ta/gn-divisions-ta.html", "date_download": "2020-05-31T07:24:54Z", "digest": "sha1:SGXQLRBCIGO77USX32ANG5BPWEK7C6HE", "length": 13739, "nlines": 251, "source_domain": "balapitiya.ds.gov.lk", "title": "பலபிடிய பிரதேச செயலகம் - கிராம சேவகர் பிரிவு", "raw_content": "\nகிராம சேவகர் பிரிவு கிராம சேவகர் பெயர் அதிகாரப்பூர்வ முகவரி தொடர்பு இல\nகோட்டை திருமதி. பி.எல்.எம். மானெல் பாலசூரிய பிரதேச செயலாளர்,\nகொம்பனித்தெரு திருமதி. பி. எல்.எம். மானெல் பாலசூரிய பிரதேச செயலாளர்,\nஹுனுப்பிட்டிய திருமதி. எஸ். சசிதரன் பிரதேச செயலாளர்,\nபுறக்கோட்டை திருமதி. ஜி. லதா ரஞ்சனி பிரதேச செயலாளர்,\nகொச்சிக்கடை வடக்கு திருமதி. ஜி. லதா ரஞ்சனி பிரதேச செயலாளர்,\nஅலுத்மாவத்தை திரு. எம்.எம். குமார பிரதேச செயலாளர்,\nமுகத்துவாரம் திரு. நூர் பசாத் அரிப்(f) பிரதேச செயலாளர்,\nபுதுக்கடை திரு. டி.டபிள்யூ. பிரேமதிலக்க ஆர்மர் வீதி தொடர்மாடி,\nபுதுக்கடை மேற்��ு திரு. நிலந்த டி சில்வா பிரதேச செயலாளர்,\nபுதுக்கடை கிழக்கு திரு. டபிள்யூ.எல். மாபட்டுன சூரியமல் புர,\nஇப்பன்வல திரு. நிஹால் சுரான்ஜி பிரதேச செயலாளர்,\nசுதுவெல்ல திரு. நிஹால் சுரான்ஜி பிரதேச செயலாளர்,\nவேகந்த திரு. டபிள்யு.ஏ.பி. மெண்டிஸ் பிரதேச செயலாளர்,\nகாலி முகத்திடல் திரு. டபிள்யு.ஏ.பி. மெண்டிஸ் பிரதேச செயலாளர்,\nஜிந்துப்பிட்டிய திருமதி. எச்.ஏ.ஏ.பி. பெரேரா பிரதேச செயலாளர்,\nபுளுமென்டல் திருமதி. சாந்தினி ஜே. மோகன் இல 537/1,\nகே. சிரில் சி. பெரேரா மாவத்தை,\nகொட்டாஞ்சேனை கிழக்கு திருமதி. சாந்தினி ஜே. மோகன் இல 537/1,\nகே. சிரில் சி. பெரேரா மாவத்தை,\nமருதானை திரு. எச்.கே. பிரேமசிறி இல 02,\nமருதானை, கொழும்பு 10. +94 725 782 305\nமாளிகாகந்த திரு. எச்.கே. பிரேமசிறி இல 02,\nமருதானை, கொழும்பு 10. +94 725 782 305\nகிராண்ட்பாஸ் வடக்கு திரு. அசோக முஹந்திரம்கே கெத்தாராம விகாரை,\nகொச்சிக்கடை தெற்கு திரு. பி.எஸ். வீரசிங்க பிரதேச செயலாளர்,\nசம்மந்ரனபுர திருமதி. கே.ஏ. உதயங்கிகா ஆண்டனி ஸ்ரீ விக்கிரமராமய,\nநவகம்புர திரு. எம். எச். ரோஷன் தாரக பிரதேச செயலாளர்,\nகெத்தாராம திரு. எச்.ஏ.டி. ஹர்ஷா கிராம சேவகர் அலுவலகம்,\nபோதிராஜா மாவத்தை, கொழும்பு 10. +94 710 550 234\nகெசெல்வத்த திரு. எச். பிரதீப் சமிந்த அமரசேன பிரதேச செயலாளர்,\nகொட்டாஞ்சேனை மேற்கு திரு. எஸ். உருத்திரன் இல 537/1,\nகே. சிரில் சி. பெரேரா மாவத்தை,\nலுனுபொக்குன திரு. எஸ். உருத்திரன் இல 537/1,\nகே. சிரில் சி. பெரேரா மாவத்தை,\nமாளிகாவத்தை கிழக்கு திருமதி. ஷாமிலா பெரேரா செயலக அலுவலகம்,\nமாளிகாவத்தை மேற்கு திருமதி. ஷாமிலா பெரேரா செயலக அலுவலகம்,\nபஞ்சிகாவத்தை செல்வி. டபிள்யூ.எம். லோசணி ஜயரத்ன செயலக அலுவலகம்,\nமட்டக்குளி திரு. ஏ.ஏ.எல். சதுரங்க இல. 480 / ஏ,\nகிராண்ட்பாஸ் தெற்கு திரு. எச்.எம்.டி.ஏ. ஏக்கநாயக்க கிராம சேவகர் அலுவலகம்,\nபோதிராஜா மாவத்தை, கொழும்பு 10.\nமாதம்பிட்டிய திரு. கே.ஜி.எஸ். சந்தருவன் முவதொர உயன,\nமஹவத்த திரு. கே. நித்யானந்தன் சிறிமுத்து உயன,\nமெசென்ஜெர் வீதி தி. எச்.பி.சி. கால்டிரா பிரதேச செயலாளர்,\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பலபிடிய பிரதேச செயலகம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்��ும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/06/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-05-31T06:51:25Z", "digest": "sha1:PGT22TNALGTGTBXSKXK7SOXINHBZJZZT", "length": 15996, "nlines": 214, "source_domain": "pattivaithiyam.net", "title": "இந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன |", "raw_content": "\nஇந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன\nபானங்கள் அருந்துவது என்பது ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களில் முக்கியமானதொன்றாகும். பச்சையாக தயாரிக்கப்படும் பானங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு எவ்வளாவு முக்கியமானதோ அதே போன்று பழச்சாற்றில் தயாரிக்கப்படும் பல நன்மைகளைச் செய்கின்றன.\nஅதிலும் சிறப்பாக மாதுளம்பழத்தில் தயாரிக்கப்படும் பானம் மிகுந்த சுவையுடையதாகவும், இலகுவாகக் கிடைக்கக் கூடியதாகவும் இருப்பதுடன், அதில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.\nமாதுளம்பழச் சாற்றில் பல ஊட்டச் சத்துக்கள் காணப்படுவதுடன், இது கிறீன் டீயை விட ஆரோக்கியமானது என பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. ரெட் வைன் தயாரிக்கும் போதும் மாதுளம்பழத்தின் சாறு பயன்படுத்துவதுடன் இதனை தினமும் குடிப்பதனால் எண்ணற்ற பல மருத்துவ நன்மைகள் கிடைக்கும்.\nமாதுளம்பழ பானத்தினை அருந்துவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\n1. புற்றுநோய்க்கு எதிராகச் செயற்படும்.\nமாதுளம் பழச் சாறு பல வகையான புற்றுநோய்களையும் அதன் கட்டிகளையும் குணப்படுத்துவதற்கு உதவுகின்றது. குறிப்பாக ஆணுறுப்பு, மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்களின் தீர்வுக்கு இது உதவுகின்றது. இது புற்றுநோய்க் கலங்கள் உற்பத்தியை தடுப்பதுடன் அதனை அழிக்கவும் செய்கிறது என பல ஆய்வுகளில் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nமாதுளம்பழச் சாறு இருதய நோய்கள் வராமல் பாதுகாப்பதுடன் அதன் ஆரோக்கியத்தையும் பேணுகிறது. மாதுளம்பழப் பானத்தைப் பருகுவதனால் இரத்த அழுத்தம் குறைவடைவதுடன், இரத்த நாடிகலில் ஏற்படும் அடைப்புக்களையும் நீக்கி விடும்.\n3. நீரிழிவு நோய் வராமல் பாதுகாப்பதற்கு.\nபழங்கள் பொதுவாக நீரிழிவு நோயின் போது பயன்படுத்துவதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் மாதுளம்பழ பானத்தைப் பருகுவதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை இலகுவாக குறைத்து விடுகிறது.\n4. இரத்த சோகையைக் குணப்படுத்துவதற்கு.\nஇதில் அதிகளவான் இரும்புச் சத்துக் காணப்படுவதனால் இரத்தசோகை நோயாளருக்குச் சிறந்தது. மேலும் இதில் காணப்படும் விட்டமின் கே இரத்தம் உறைவதற்கு உதவுவதுடன், போலேற் இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதற்கு உதவுகின்றது.\nமாதுளம் பழத்தில் காணப்படும் விட்டமின் சி சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. இந்தப் பானத்தைப் பருகுவதனால் சருமம் வயதடைவதைத் தடுத்து புத்துணர்ச்சி பெறச் செய்கிறது. மேலும் இது சருமச் சுருக்கங்களைப் போக்குவதுடன் பருக்கள் போன்ற சருமப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உதவுகின்றது.\nமாதுளம்பழப் பானத்தை அருந்துவதனால் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் முடிகளின் வேர்களை வலிமைப்படுத்தும். இதனால் முடி உதிர்வைத் தடுத்து அடர்த்தியான ஆரோக்கியமான முடியினைப் பெற முடியும்.\nஇந்தப் பானம் பருகுவதனால் பற்களின் மீது படலங்கல் தோன்றுவதைத் தடுக்க முடியும். இது மவுத் வோஸ்களை விட சிறந்த தீர்வைத் தரக் கூடியது. இதனால் பற்களின் சுத்தமும் சுகாதாரமும் பேணப்படுகிறது.\n8. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்வதற்கு.\nஇதில் அதிகளவான் விட்டமின் சி இருப்பதனால் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், அதனால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கும்.\nஇதில் காணப்ப்டும் நார்ப் பொருட்கள் சமிபாட்டு செயற்பாட்டை சீராக நடை பெற உதவுகிறது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்த�� போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-321-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-bowled-without-playing-shot-compilation.html", "date_download": "2020-05-31T08:15:48Z", "digest": "sha1:6AJ7HFO2FOCGKW27IF6R5MNLUARPL5JA", "length": 3144, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "துடுப்பினால் தடுத்தாடாமல் தடுமாறி ஆட்டமிழந்தோர் - Bowled without playing a shot compilation - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதுடுப்பினால் தடுத்தாடாமல் தடுமாறி ஆட்டமிழந்தோர் - Bowled without playing a shot compilation\nதுடுப்பினால் தடுத்தாடாமல் தடுமாறி ஆட்டமிழந்தோர் - Bowled without playing a shot compilation\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4629-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-sarvam-thaala-mayam-full-song-video-tamil-a-r-rahman-gv-prakash-jiostudios.html", "date_download": "2020-05-31T08:18:55Z", "digest": "sha1:AMIXIAJUN3RHTOTPDSSCD4CADGYENXPV", "length": 3277, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "சர்வம் தாள மயம்..... \" சர்வம் தாள மயம் \" திரைப்பட பாடல் !!! - Sarvam Thaala Mayam - Full Song Video ( Tamil ) | A R Rahman | GV Prakash | JioStudios - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசர்வம் தாள மயம்..... \" சர்வம் தாள மயம் \" திரைப்பட பாடல் \nசர்வம் தாள மயம்..... \" சர்வம் தாள மயம் \" திரைப்பட பாடல் \nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2020/03/31/13279/", "date_download": "2020-05-31T07:51:09Z", "digest": "sha1:WZXZUH3EHCHJUKCL7HI4Q4YUMVNZKOYZ", "length": 14210, "nlines": 94, "source_domain": "www.newjaffna.com", "title": "30. 03. 2020 இன்றைய இராசிப்பலன் - NewJaffna", "raw_content": "\n30. 03. 2020 இன்றைய இராசிப்பலன்\nஇன்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிபவர்களின் விருப்பமும் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறமுடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் அமையும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று குடும்ப வாழ்வில் இருந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். திருமண வயதை அடைந்த மங்கையருக்கு திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கடந்தகால கடன்கள் யாவும் விலகி கண்ணியமிக்க வாழ்க்கை அமையும். செல்வம், செல்வாக்கு, உயரும் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று உங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய நேரம். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கௌரவமிக்க மாண்புமிகு பதவிகள் கிடைக்கும். மக்களின் ஆதரவுகள் அதிகரிப்பத���ல் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும் அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று சில புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி உடனிருக்கும் பணியாட்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று தொழிலில் இருந்துவந்த மந்தநிலைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியும் தக்கசமயத்தில் அமையும். அரசுவழியில் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று மனைவி, பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும். புதிய வீடுகட்டி குடிபுகும் யோகமும் வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தடைப்பட்ட சுபகாரியங்கள் யாவும் தடபுடலாக நடைபெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெறும். கூட்டுத்தொழிலிலும் நல்ல லாபம் அமையும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் மறைந்து எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்களின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று உங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் மகி��்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். பூர்வீக சொத்துகளாலும் சாதகமான பலனைப் பெறமுடியும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\n← இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் – இரண்டாவது நபர் இன்று மரணம்\nகொரோனாவில் உயிரிழந்த இரண்டாவது நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்\n23. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள்\n14. 04. 2020 இன்றைய இராசிப்பலன்\n27. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n31. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண்\n30. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n29. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n28. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/05/blog-post_19.html", "date_download": "2020-05-31T07:15:43Z", "digest": "sha1:ZPQYFIWG6XQADT633VBLDIUJYR2P23OB", "length": 33451, "nlines": 198, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இறைவனின் நல்லாசியோடு நல்லாட்சி அமைய..", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிங்கள், 19 மே, 2014\nஇறைவனின் நல்லாசியோடு நல்லாட்சி அமைய..\nஇந்த நாடு, நாட்டு மக்கள், நாட்டின் வளங்கள் இவற்றின் பராமரிப்புக்கும் பாதுகாப்பிற்கும் ஐந்து வர���டங்களுக்கு பொறுப்பு ஏற்க உள்ளவர்கள் சில முக்கியமான விடயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. இறைவனையும் மறுமை வாழ்வையும் நம்புபவர்கள் என்ற அடிப்படையில் இவற்றை பகிர்ந்துக்கொள்ள விழைகிறோம். இவை பேணப்படும் பட்சம் இறைநம்பிக்கையாளர்களின் ஒத்துழைப்பும் பிரார்த்தனையும் மட்டுமல்ல இறைவனின் பொருத்தமும் ஆசியும் அரசுக்கு அமையும் என்றும் நம்புகிறோம்.\n1) நாடும் அதில் உள்ளதும் இறைவனுடையதே\nநாட்டுக்கும் நாட்டு வளங்களுக்கும் மக்களுக்கும் உரிமையாளன் இறைவனே. இவ்வுலகில் காணப்படும் அனைத்துக்கும் சொந்தக்காரன் நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனே. ஆகவே நம் ஒவ்வொரு செயலுக்கும் அந்த இறைவனுக்கு நாம் பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வோடு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செயல்பட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும்.\n2) குடிமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு\nமனித குலம் அனைத்தும் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடியிலிருந்து உருவாகி பல்கிப் பெருகியவர்களே என்ற அடிப்படையில் இங்கு வாழும் குடிமக்கள் யாவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்ற அடிப்படையை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் மதம், நிறம், மொழி, பொருளாதார நிலை போன்றவை வேறுபட்டாலும் அவர்கள் யாவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்பதையும் அவர்கள் அனைவருக்கும் இந்நாட்டு வளங்களிலும் அரசு வழங்கும் வசதிகளிலும் நியாயமான உரிமைகள் உண்டு என்பதையும் மறக்கக்கூடாது. முக்கியமாக குடிமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். இதை சரிவர நிறைவேற்றா விட்டாலோ ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டாலோ அத்துமீறினாலோ அவற்றுக்கான தண்டனைகள் நிச்சயமாக இறைவனிடம் கிடைக்கும்.\n3) ஏற்றுக்கொண்ட பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவீர்கள்\nஆட்சிப்பொறுப்பு என்பது இறைவன் வழங்கும் அமானிதம் ஆகும். இவ்வளவு பெரிய நாட்டை ஆள இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பு பல விதமான உழைப்புக்கும் முயற்சிகளுக்கும் பொருள் விரயத்திற்கும் பிறகு வாய்த்துள்ளது என்றாலும் இதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நல்லது. நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் ��ன்ற அடிப்படையில் சொந்தமாக முன்வந்து இப்பொறுப்பை ஏற்றிருப்பதால் அதிகம் அதிகமாக இப்பொறுப்பு பற்றி இறைவனால் விசாரிக்கப்படுவீர்கள்.\n4) பொது சொத்துக்கள் கையாளுதல்\nநாட்டு வளங்களும் அரசின் வருமானங்களும் மக்களின் பொதுச் சொத்தாக இருக்கும் நிலையில் இவற்றை முறையாக கைகாரியம் செய்தால் கண்டிப்பாக அதற்கான நற்கூலி இறைவனிடம் உண்டு. மாறாக சுயநலத்துக்கு ஆட்பட்டு இவை வீண்விரையமோ அபகரிப்போ செய்யப்படுமானால் மோசடி செய்யப்பட்ட அந்த பொருட்கள் சகிதம் இறைவனின் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.\nமேற்கூறப்பட்டவை இறைநம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் பொதுவான அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இனி இறைவனிடமிருந்து வந்துள்ள இறுதிவேதம் என்று நாங்கள் நம்பும் திருக்குர்ஆனின் அடிப்படையிலும் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அறிவுரைகளின் அடிப்படையிலும் மேலும் சில விடயங்களை உங்களோடு சகோதர உணர்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.\nநீங்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் நாளில் இருந்து நீங்கள் நாட்டுக்கு செய்யக்கூடிய ஒவ்வொரு தன்னலமற்ற சேவைகளும் நன்மைகளாக அல்லது புண்ணியங்களாக உங்கள் கணக்கில் இறைவனால் பதிவு செய்யப்படுகின்றன. அதே வேளையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு மனித உரிமை மீறல்களும் அநியாய செயல்பாடுகளும் அரசின் தரப்பில் இருந்து ஏற்படும் அத்துமீறல்களும் என ஒவ்வொன்றும் தீமைகளாக அல்லது பாவங்களாகப் பதிவாகின்றன.\nநமது செயல்கள் அனைத்தும் அணுவணுவாக இங்கேயே பதிவாகின்றன என்ற உண்மை அறிவியல் வளர்ந்த நிலையில் அனைவரும் உணர்ந்த ஒன்று. ஊடகங்களும் தொடர்புள்ளவர்களும் இவற்றைப் பதிவு செய்யத் தவறினாலும் ஒன்றுவிடாமல் அனைத்து நிகழ்வுகளும் அவற்றோடு தொடர்புள்ள மனிதர்களின் மூளைகளிலும் பதிவாகின்றன என்பதும் அங்கு எழும் ஒலி ஒளி அலைகள் சூழலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மூலமும் பதிவாகின்றன என்பதும் நாம் யாரும் மறுத்துவிடமுடியாது. அதேபோல நம் ஒவ்வொருவருக்கும் மரணம் என்பது உண்டு என்பதும் தொடர்ந்து இவ்வுலகம் ஒரு நாள் முழுமையாக அழிக்கப்படும் என்பதும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மைகள். தொடர்ந்து மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது மனிதர்கள் அனைவரும் நீதிவிசாரணை���்காக எழுப்படுவோம் என்பது இஸ்லாத்தின் உறுதியான நம்பிக்கைகளில் ஒன்று. அதை இங்கு முக்கியமாக பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறோம்.\nஇவ்வுலகில் பதிவாகும் நமது வினைகள் அனைத்தும் நமது ஒவ்வொருவரது வாழ்வின் அம்சங்களும் அணுவணுவாக அன்று இறுதித்தீர்ப்பு நாளன்று வெளியிடப்படும்.\nஎனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அதனையும் அவர் கண்டு கொள்வார். (திருக்குர்ஆன் 99:7,8)\nநமது செயல்கள் பதியப்பட்ட புத்தகம் நம் முன்னே கொண்டுவரப்படும். அன்று அநீதி இழைத்தோருக்கும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் நீதி பாலித்தவர்களுக்கும் நீதி பாலிக்காதவர்களுக்கும் முழுமையான முறையில் நியாயம் வழங்கப்படும். வழக்குரைஞர்களோ வாதாடுதலோ அங்கு இல்லை.\nஅந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)\nதீர்ப்பு வழங்கப்பட்டபின் ஒவ்வொருவரது நிலையான தங்குமிடம் தீர்மானிக்கப்படும். அவரவர் செயல்களின் எடைக்கேற்ப அவர் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப்படுவார்.\n101:6-9 எனவே, (அந்நாளில்) எவருடைய நன்மையின் நிறை கனத்ததோ- அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார். ஆனால் எவனுடைய நன்மையின் நிறை இலேசாக இருக்கிறதோ- அவன் தங்குமிடம் ''ஹாவியா'' (எனும் தீக்கிடங்கு)தான்.\nதீர்ப்புநாள் அன்று சத்தியத்தை மறுத்தோரின் நிலை\n64:7. (மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று சத்திய மறுப்பாளர்கள் எண்ணிக் கொண்டனர்; ''அப்படியல்ல என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள் என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள் பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது இறைவனுக்கு மிகவும் எளிதேயாகும்'' என்று (நபியே பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது இறைவனுக்கு மிகவும் எளிதேயாகும்'' என்று (நபியே\nஅந்நாளில் தீங்குசெய்தவர்கள் தங்களின் நிலைகுறித்து துக்கத��தில் ஆள்வார்கள்.\n25:27. அந்நாளில் அநியாயக்காரன் தனது இரு கைகளையும் கடித்துக்கொண்டு; ''அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா\n78:40. நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் சத்தியத்தை மறுத்தவன் ''அந்தோ கைசேதமே நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே'' என்று (பிரலாபித்துக்) கூறுவான்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n= நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)\n நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.\" (நபிமொழி நூல்: புகாரி 7138)\nஎல்லாம் வல்ல இறைவன் ஆட்சிப்பொறுப்பை ஏற்பவர்களை நேர்வழியில் செலுத்துவானாக இறைவனின் நல்லாசியோடு நல்லாட்சி தர அவர்களை வழிநடத்துவானாக இறைவனின் நல்லாசியோடு நல்லாட்சி தர அவர்களை வழிநடத்துவானாக நாட்டுமக்கள் உள்ளங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவானாக நாட்டுமக்கள் உள்ளங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவானாக அனைவருக்கும் இம்மையும் மறுமையும் செம்மையாய் அமைய அருள்புரிவானாக\n) நீர் கூறுவீராக: “இறைவா ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; (இப்படி செய்வதன் மூலம்) நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” (குர்ஆன் 3:26)\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 2:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகொரோனா கொள்ளைநோய் சோதனையில் இருந்து மீள்வதற்குள் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கஜா எனும் பெயர...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன\nஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல். உயர்...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்தக...\nநோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்\nநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள் எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள...\nமதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்\n'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்ட...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஇஸ்லாம் எவ்வாறு அடிமைகளை விடுவித்தது\nகேரளாவும் தமிழ்நாடும் இணைய முடியுமா\nஇறைவனின் நல்லாசியோடு நல்லாட்சி அமைய..\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் -மே 2014\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 2012\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/medical/microorganisms_3.html", "date_download": "2020-05-31T07:59:31Z", "digest": "sha1:J45XV4IQVX6AYIAHBDKZCXS6O5PX6ATV", "length": 15147, "nlines": 192, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நுண்ணுயிரிகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கிராம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, மே 31, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய ப��்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » மருத்துவம் » நுண்ணுயிரிகள்\n21. இதில் அடங்குவன யாவை\nபுரதங்களும் வைட்டமின்களும் அடங்கியது. ரொட்டி செய்தலிலும் குடிமம் வடிப்பதிலும் பயன்படுதல். பெனிசிலின் பூஞ்சையிலிருந்தே செய்யப்படுகி���து. சில பூஞ்சைகள் நோய்களையும் உண்டாக்குபவை. \n23. கிராம் கறை எத்தனை வகைப்படும்\n24. கிராம் நேர் நுண்ணுயிரி என்றால் என்ன\nசெந்நிற எதிர்க்கறையாலும், நிறம் நீக்கியாலும் பாதிக்கப்படாமல் ஊதாநிறக் கறையை நிலைக்க வைத்திருக்கும் குச்சி வடிவ உயிரி. எ-டு. ஸ்டேபிலோ காக்கை.\n25. கிராம் எதிர் நுண்ணுயிரி என்றால் என்ன\nகிராம் கறையோடு சேர்க்கும் பொழுது எதிர்க்கறை யோடு சேர்ந்து நிறமற்றதாக்கும். எ-டு. சால்மனல்லா.\nநுண்ணுயிரிகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கிராம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/author/theva/page/320/", "date_download": "2020-05-31T07:46:27Z", "digest": "sha1:2P7KTU2JM7GBHD64QT7FHO3QENVUEDT7", "length": 12348, "nlines": 178, "source_domain": "www.stsstudio.com", "title": "stsstudio, Author at stsstudio.com - Seite 320 von 335", "raw_content": "\nலண்டனில் வாழ்ந்துவரும் பாடகர் எம் கஜன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து…\nவெளியிடாப்பட்ட முதல் நாளிலேயே யூரியூப் தளத்தில் 4000 பார்வைகளுக்கு மேல்பெற்று பெருத்த வரவேற்பை வாரித் தந்திருக்கிறது. ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.இத்தனை…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 26வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்…\nவவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளரும் எழுத்தாளருமான நெலோமி. “ இனியொரு காலம் இதுபோல் வருமா” என்ற ஒரு வரலாற்றுப்…\nகாதை இவள் போதை இசையில். வாதை இவள் வாழ்வு தோடிக்குள். தையல் இவள் முற்றத்தில் முகாரியின் கூடாரம். ஆதார சுருதி…\nஇசையமைப்பாளர் நிர்மலன் இன்று தனது பிறந்தநாளை, உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவர் தன் இசைத்துறைதனில் எண்ணற்ற…\nயேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் கோபரா ஞானம் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி, .பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,…\nயேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அழகிலய் கலைஞர், தெற்வீகப்பேசு்சாளர், ஊடகம்சார் கலை ஞை ஹரிணிகண்ணன். அவர்கள் இன்று தனது பிறந்தநாளை உற்றார்…\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் இன்று தமது4வது திருமணநாள்தன்னை 2020 தமது இல்லத்தில் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன்…\nகற்பனைகளை கடந்த சித்திரம். மனங்களை உலுப்பும் ஓவியம்…. கண்டதும் கடக்க முடியாத காவியம் கண்களில் கண்ணீரின் கோலம். என்னுள் எழும்…\nபாட்டாம் பூச்சியாய் பறக்கும் என் மனம்…\n8 வது நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் கூட்டாளிஇயக்குனருக்கான ( Best Director ) விருது\nஇன்று 8 வது நோர்வே தமிழ் திரைப்பட விழாவில்…\nஈழத்தின் இசை மேதை „இசைவாணர்“ கண்ணன் மாஸ்ர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து29.02.17\nஈழத்தின் இசை மேதை „இசைவாணர்“ கண்ணன்…\n***பாட்டியின் பட்டு **கவிதை சீலைநேசன்\nபார்ட்டிக்கு சேலை வாங்கியே ஆண்கள் -பாவம்…\nஇன்று எம்மிடம் இல்லாமல் போனவற்றில்…\nஅருணா செல்லத்துரையின் நூல் வெளியீட்டு விழா 29.4.2017\nசெல்வி.சஜினி நயினை விஜயன் அவர்களின் வயலின் அரங்கேற்றம்.6.5.2017\nசெல்வி.சஜினி நயினை விஜயன் அவர்கள் 6.5.2017அரங்கேற்றம்…\nஎன் பெற்றோர்,என் உறவினர்கள், என் மனைவி…\nADK SRIRASCOL, TEEJAY ஆகியோரின் கூட்டு முயற்சியில்…\n**வறட்டியான உறவு **கவிதை நிலநேசன்\nபெற்றெடுத்த தாயே ,எம்மையெல்லாம் ….பேணி…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் எம் கஜன் அர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.05.2020\nவாரித் தந்திருக்கிறது ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.\nஇசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 26.வது திருமண நாள் வாழ்த்து (29-05-2020)\nஎழுத்தாளருமான நெலோமி. இனியொரு காலம் இதுபோல் வருமா” பற்றி,கனகரவி\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (159) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (486) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/thurokikal-kooddam.html", "date_download": "2020-05-31T07:47:18Z", "digest": "sha1:AVSQGHRYXQL44HYVHXQJXAGDFVKTORJ6", "length": 18775, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலிகள் கபடத்தனமாக செயற்பட்டனராம்-சத்தியமூர்த்தி குற்றச்சாட்டு(காணொளி) | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலிகள் கபடத்தனமாக செயற்பட்டனராம்-சத்தியமூர்த்தி குற்றச்சாட்டு(காணொளி)\nயாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்\nதிரு சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஒரு முன்னாள் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் நூல் அறிமுகவிழா ஒன்றில் உரையாற்றும்போது விடுதலைப்போராட்டத்தையும் விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தியதோடு புலிகள் அவரை கபடத்தனமாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியதோடு. போராளிகளின் விருப்பம் இன்றி அவர்களை தவறாக வழிநடாத்தி அவர்களது விருப்பத்துக்கு மாறாக பயன்படுத்தியதாகவும் யாருடைய தூண்டுதலின் பேரிலேயே இருதரப்பினரும் போரிட்டு இழப்புக்களை சந்தித்ததாகவும் பேசி விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாட்டையும் அதன்பால் போரிட்டு மடிந்தவர்களையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்.\nஅவர் அங்கு மேலும் பேசும்போ���ு நீங்கள் செய்யவேண்டியது சனசமூக நிலையத்தை ஒழுங்காக நடத்துவது அல்லது கஸ்டப்படுவர்களுக்கு உதவி செய்வதுதான் அதை விடுத்து கிடைக்காத ஒன்றுக்காக ஆசைகாட்டித் தூண்டக் கூடாது. உசுப்பேத்திக் கதைக்கக் கூடாது. இது உண்மையிலேயே பாரிய பிரச்சினைகளை சமூகத்தில் உருவாக்கும். மீண்டும் தோற்றவர்களையும் குற்றவாளிகளையும் உருவாக்கிவிடும். இந்த உலகத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். உலக அரசியலை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். உலகத்தில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைகள் எப்படி இருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். பூகோள அரசியலை விளங்கிக்கொள்ளவேண்டும் எனவும் பாடம் எடுத்திருந்தார்.\nமேலும் போர் என்பது ஒருபோதும் நீதியாக நடைபெறாது. போரில் ஈடுபடுகிற தரப்பில் யார் முந்திக்கொள்வது என்றுதான் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இருதரப்பும் போரைச் செய்தபோது நாங்கள் உண்மையிலே சுகாதார ஊழியர்கள் கடுமையான ஒரு சவாலை எதிர்நோக்கினோம். போரில் ஈடுபட்ட இருதரப்பும் தங்கள் தேவைகளுக்காக அவர்களை ஒப்புதல் இல்லாமல் தினசரி அவர்களை வதைத்து அவர்களை தீயவழியில் செல்வதற்கு அல்லது கபடத்தனமாக அவர்களைப் பாவித்தும் உள்ளார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. நான் கூடப் போய்வருகிறபோது கூட சில பொருட்களைக் கொண்டு வருமாறு கேட்பார்கள். இவ்வாறு சம்பவங்கள் கபடத்தனமாக நடைபெற்றபோது அதில் சிக்கிக்கொண்ட ஒருவர் தான் இந்தச் சதீஸ் சாரதிகளுக்கு நெருக்கடி இதில் எங்கள் சாரதிகள் கபடத்தனமாக பாவிக்கப்பட்டார்கள்.\nஇருதரப்பும் போரை நியாயமாகச் செய்யவில்லை. உண்மையிலேயே போரினால் பாதிக்கப்பட்டவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இங்கே சுமந்திரன் அவர்கள் வந்திருக்கிறார். அவரை இங்கே பார்த்தபோது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. உண்மையை கதைக்க வேண்டும் விஞ்ஞானபூர்வமாகக் கதைக்க வேண்டும். இலங்கை ஒரு சின்னத் தீவு. இங்கே சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் பறங்கியர் எனப் பல இனங்கள் இருக்கின்றன. உலகத்தில் வளர்ந்த நாடுகள் எவ்வாறு தமக்கிடையிலான உறவுகளையும் இனங்கள் எவ்வாறு தனித்துவங்களைக் காப்பாற்றிக்கொள்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். என தனது உரையில் மென்வலு சுமந்திரனுக்காக உரையாற்றினார்.\nஇவற்றைவிடுத்து 30வருட கால��ாக நாங்கள் ஒன்றுக்காகச் சண்டைபிடித்த பலரை இழந்து நிற்கும்போது நாம் உசுப்பேத்திக் கதைப்பது அல்லது உண்மையை மறைத்துக் கதைப்பது மிகவும் குற்றமான செயல். நீங்கள் செய்யவேண்டியது சனசமூக நிலையத்தை ஒழுங்காக நடத்துவது அல்லது கஸ்டப்படுவர்களுக்கு உதவி செய்வதுதான் அதை விடுத்து கிடைக்காத ஒன்றுக்காக ஆசைகாட்டித் தூண்டக் கூடாது. உசுப்பேத்திக் கதைக்கக் கூடாது. இது உண்மையிலேயே பாரிய பிரச்சினைகளை சமூகத்தில் உருவாக்கும். மீண்டும் தோற்றவர்களையும் குற்றவாளிகளையும் உருவாக்கிவிடும். இந்த உலகத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். உலக அரசியலை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். உலகத்தில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைகள் எப்படி இருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். பூகோள அரசியலை விளங்கிக்கொள்ளவேண்டும்.\nஇவர் இவ்வாறு இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் இவர் எவ்வாறு உள்வாங்கப்பட்டார் இவரது அடுத்த அரசியல் பயணம் எவ்வாறு அமையப்போகின்றது. இவரும் சுமந்திரனும் எவ்வாறு சிறிதரனை ஓரம்கட்ட முற்படுகின்றார்கள் போன்ற முக்கிய விடயங்களை அடுத்தவாரத்தில் விரிவாக பார்ப்போம்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2016/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/16", "date_download": "2020-05-31T06:48:47Z", "digest": "sha1:MVSEWCHED5WWMWOC7GPRA2V62WUCPK2P", "length": 4281, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2016/மார்ச்/16\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | ��ணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2016/மார்ச்/16 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2016/மார்ச் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/19310-m-k-stalin-asks-transperancy-in-covid19-procurements-of-tamilnadu-govt.html", "date_download": "2020-05-31T06:46:51Z", "digest": "sha1:PVSBV3XBBCQK27WWCYHXURSTCTM3O2BT", "length": 14146, "nlines": 74, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கொரோனா பரிசோதனை கருவிகள் என்ன விலை? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி.. | M.K.Stalin asks transperancy in covid19 procurements of tamilnadu govt, - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nகொரோனா பரிசோதனை கருவிகள் என்ன விலை\nகொரோனா பரிசோதனைக் கருவிகள் எவ்வளவு வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்று தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் இது வரை 1323 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. தமிழகத்திற்கு கொரோனா பரவும் ஆபத்து குறித்து ஒரு மாதம் முன்பே சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் அவரை கிண்டல் செய்தனர். எதிர்க்கட்சித் தலைவருக்கு 70 வயதாகி விட்டதால் பயப்பட வேண்டாம்.\nநாங்கள் உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டிற்கு ஒருவருக்கு கூட கொரோனா வரவே வராது. வர விடவே மாட்டோம் என்று இருவரும் ஓங்கிப் பேசினார்கள்.\nமேலும், தமிழகத்திற்குள் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஜனவரி மாதமே விமான நிலையங்கள், பஸ்நிலையங்களில் சோதனைகளை மேற்கொள்ள தொடங்கி விட்டதாகவும் கூறினார்கள். ஆனால், மார்ச் 13ல் நடந்த டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 1500 பேர் வரை பங்கேற்று திரும்பினா்கள் என்பதும், அவர்களுடன் தாய்லாந்து மதபோதகர்களும் வந்திருக்கிறார்கள் என்பதும், அவர்கள் மூலமே தெரிய வந்தது. இதனால், ஜனவரி மாதமே விமான நிலையங்களில் சோதனையை தொடங்கி விட்டதாக முதல்வர் கூறியது பொய்யா அல்லது இந்த 1500 பேரை கோட்டை விட்ட லட்சணத்தில்தான் பரிசோதனை நடந்ததா அல்லது இந்த 1500 பேரை கோட்டை வ��ட்ட லட்சணத்தில்தான் பரிசோதனை நடந்ததா\nஇது போல் பல விஷயங்களை தேதி வாரியாக குறிப்பிட்டு ஸ்டாலின் சரமாரியாக கேள்விகளை தொடுத்தார். இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கம் போல், ஸ்டாலின் இதிலும் அரசியல் செய்கிறார்... என்று ஏதேதோ சப்பைக்கட்டு சாக்குகளை கூறி ஆத்திரப்பட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில், ஸ்டாலின் இன்று(ஏப்.18) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கொரோனா பரிசோதனைக் கருவிகள் எத்தனை, என்ன விலை, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல், தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்.நாடே உயிர் காக்கப் போராடிவரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக இதை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.\nமுதலில் உயிர் பிழைப்போம் பிறகு கொண்டாடுவோம்.. தளபதி இயக்குனர் சொல்கிறார்..\nசுங்கக் கட்டண வசூல்.. 2 மாதம் நிறுத்தி வைக்க முஸ்லிம் லீக் வலியுறுத்தல்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது.\nநாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக��கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.\nஒரு லட்சத்து 6,750 பேருக்கு\nநாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 1,139 பேரில் இருந்து ஒரு லட்சத்து 6,750 பேராக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174ல் இருந்து 41,298 ஆக அதிகரித்து்ள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,163ல் இருந்து 3,303 ஆக உயர்ந்துள்ளது.\nநாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் மிகவும் அதிகமானோருககு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 37,136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 1325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காவல்துறையில் மட்டும் 1388 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 428 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர்.\nதமிழகத்தில் 5ம்கட்ட ஊரடங்கு.. சென்னை தவிர பிற ஊர்களில் பஸ் போக்குவரத்து துவக்கம்..\nசென்னையில் கொரோனா பாதிப்பு 13,980 ஆக உயர்வு..\nபிளஸ் 2 தேர்வு முடிவு.. ஜூலையில் வெளியாகும்.. செங்கோட்டையன் தகவல்\nசென்னையில் ஊரடங்கு 2 வாரம் நீட்டிக்கப்படுமா.. முதல்வர் ஆலோசனை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரம் தாண்டியது.. சென்னையில் 13,362 பேர் பாதிப்பு..\nகொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தேவை.. முதல்வர் பழனிசாமி பேட்டி..\nமே31ல் திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்.. ஸ்டாலின் அறிவிப்பு..\nதமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா.. 12 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு..\nதிருப்பதி கோயில் லட்டு விற்பனை மீண்டும் துவங்கியது.. ஜூன் 1ல் கோயில் நடை திறப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/tnpsc-group-2-study-plan-tamil/", "date_download": "2020-05-31T06:35:06Z", "digest": "sha1:6J6SAVJ3W5K2UYN37V5T5KSULV3NJKSV", "length": 30100, "nlines": 978, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய பொரு��ாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A தேர்வில் முதலிடம் பெற்று எப்படி குரூப் 2 & 2A தேர்வில் வெற்றிகொள்ளவது என்பதை கருத்தில் கொண்டு TNPSC குரூப் 2 & 2A தேர்விற்காகவே முழுமையாக பிரத்தியேகமாக இத்தேர்வு வழிகாட்டி கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC அனைத்து தேர்வுகளுக்கும் (குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4, VAO மற்றும் இதர TNPSC தேர்வுகள்) ஒருசேர நீங்கள் தயாராக விரும்பினால் நமது TNPSC ஒருங்கிணைந்த வழிகாட்டியை சொடுக்கவும்.\nTNPSC அணைத்து தேர்வுகளுக்கு ஒருங்கே தயாராகும் முறையை பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமா >> ஒருங்கிணைந்த தேர்வு வழிகாட்டியை சொடுக்கவும்.\nநீங்கள் TNPSC தேர்விற்கு புதிதாக தயாராகுபவறென்றால், நமது ஒருங்கிணைந்த தேர்வு வழிகாட்டியை படிக்கவும். ஒருங்கிணைந்த தேர்வு வழிகாட்டியை யில் TNPSC தேர்வின் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருப்பதால், அதிலிருந்து நீங்கள் TNPSC பற்றியான உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் - Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் - Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 1, 2 & 2A\nTNPSC Group 4, Group 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nகுரூப் 2 & 2A – தேர்வினைப் பற்றி FREE 00:10:00\nகுரூப் 2 & 2A பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை FREE 00:15:00\nகுரூப் 2 & 2A – என்ன படிக்க வேண்டும் FREE 00:10:00\nகுரூப் 2 & 2A – எங்கு படிக்க வேண்டும் FREE 00:30:00\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/90097/sweet-kachori/", "date_download": "2020-05-31T07:54:56Z", "digest": "sha1:ZDO6TXZDT3BC7OXRTRVDNPPRIM62OSII", "length": 7892, "nlines": 212, "source_domain": "www.betterbutter.in", "title": "Sweet Kachori recipe by Bhavani Murugan in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nமைதா மாவு - 1கப்\nசர்க்கரை - 3மேஜை கரண்டி\nமைதா மாவு, அரிசி மாவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்\nபிறகு பொரிகடலை, சர்க்கரை சேர்க்கவும் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும் கொள்ளவும்\nபிறகு மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்\nபிறகு அதை சப்பாத்தி இட்டு உள்ளே பொரிகடலையை ஸ்டப் செய்து மேலே ஒரு சப்பாத்தி வைத்து மெதுவாக தேய்த்து கொள்ளவும்\nபிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் ஸ்வீட் கச்சோரி செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127184/", "date_download": "2020-05-31T06:50:53Z", "digest": "sha1:6NQR54AIEOJEQNDEFSKTEQP2LX7ZJCAN", "length": 59926, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-55", "raw_content": "\n« அபி: ‘காலத்தின் மீது விழும் மெல்லிய வெயில்’ – யாழன் ஆதி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-55\nபகுதி எட்டு : விண்நொக்கு – 5\nமுற்புலரியில் சுகோத்ரன் கண்விழித்து எழுந்தான். அவன் திண்ணையில் அமர்ந்தபடியே துயில்கொண்டுவிட்டிருந்தான். எழுந்து நின்றபோதுதான் உடலின் வலி தெரிந்தது. சூழ்ந்திருந்த இருளில் நூற்றுக்கணக்கான செந்நிற ஒளித்துளிகள் அலைந்தன. பந்தங்கள், பளிங்குக்குழாய் போட்டு மூடப்பட்ட பீதர்விளக்குகள், சிற்றகல்கள். தொலைவில் கங்கையின் கரையோரமாக ஒளியாலான ஒரு நீண்ட வேலி தென்பட்டது. அவன் உள்ளே சென்று உஜ்வலனை தட்டி எழுப்பினான். அவன் தொட்டதுமே உஜ்வலன் எழுந்துகொண்டு வாயைத் துடைத்துவிட்டு “விடிந்துவிட்டதா” என்றான். அப்போது இளஞ்சிறுவன் என்றே தோன்றினான்.\n“ஆம்” என்று சுகோத்ரன் சொன்னான். “நீங்கள் துயில்கொள்ளவில்லையா” என்று அவன் கேட்டான். “சற்று கண்ணயர்ந்தேன்” என்றான் சுகோத்ரன். “துயிலவில்லை என்பதுபோல் உள்ளன விழிகள்…” என்றான் உஜ்வலன். கைகளை விரித்துச் சோம்பல்முறித்துக்கொண்டு “நீங்கள் துயிலப்போவதில்லை என அறிந்திருந்தேன். ஏனென்றால் நீங்கள் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறீர்கள்” என்றபடி வெளியே சென்றான். சுகோத்ரன் அவனை நோக்கியபடி கைகளை கட்டிக்கொண்டு நின்றான். காலைக்காற்று குளிருடன் இருந்தது. கங்கையிலிருந்து சேற்றுமணம் கொண்ட காற்று வீசியது. ஆடிமாதம் மழைக்குப்பின் கங்கைநீரின் மணம் அது. உஜ்வலன் திரும்பி வந்து “முடிவெடுக்க தயங்குபவர்கள் தங்களைப்பற்றி தாங்களே புரிந்துகொண்டவர்கள் அல்ல. அல்லது பிழையாக வகுத்துக்கொண்டவர்கள்” என்றான். மறுமொழியாக “செல்வோம்” என்று மட்டும் சுகோத்ரன் சொன்னான்.\nஅவர்கள் மரவுரியுடன் கங்கைக்கு நீராடச் சென்றனர். செல்லும் வழியெங்கும் மூங்கில்தூண்களில் மீன்நெய்ப் பந்தங்கள் நடப்பட்டு ஒளிவிரிக்கப்பட்டிருந்தது. தரையில் பலகைகளைப் பரப்பி வழி அமைத்திருந்தனர். அவை நடந்தவர்களின் உடையிலிருந்து சொட்டிய ஈரத்தால் வழுக்கின. நீராடுவதற்கு கங்கையில் தண்டுகளை அறைந்து பலகைகளை பரப்பி படிக்கட்டுகள் உருவாக்கப்பட்டிருந்தன. நீராடி முடித்த ஏவலரும் சூதரும் குளிரில் தோள்களைக் குறுக்கியபடியும், பற்களை இறுக்கி மூச்சொலியில் பேசியபடியும் எதிரே வந்தனர். அந்தணர்கள் முந்தைய நாள் இரவே வேள்விப்��ந்தலுக்குச் சென்றுவிட்டிருந்தனர் போலும் என சுகோத்ரன் எண்ணிக்கொண்டான். தொலைவில் வேள்விநிலையிலிருந்து வேதச்சொல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அது காலையின் காட்டொலியுடன் இயல்பாக இணைந்துகொண்டது. அவ்வொலியை பெரும்பாலும் அவன் காலையொலியுடன் இணைந்தே கேட்டிருந்தான்.\nகங்கைநீர் குளிர்ந்திருந்தது. அதன்மேல் கரையிலிருந்த செவ்வொளி அலைகொண்டது. படிக்கட்டை அடைந்தபோதே அந்தக் குளிர் காற்றில் ஈரமெனக் கசிந்து பரவி வந்து தொட்டு சிலிர்ப்பை உருவாக்கியது. மரப்படிக்கட்டில் உடல் செறிந்து ஏராளமானவர்கள் நீராடிக்கொண்டிருந்தனர். உஜ்வலன் அக்குளிரில் பேச்சிழந்தவன் போலிருந்தான். அவன் பேசாமலிருந்தபோது சுகோத்ரன் தன் உள்ளம் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப்போல உணர்ந்தான். உஜ்வலன் மரவுரியை உடுத்திக்கொண்டு படிகளின்மேல் கைகளை மார்பில் கட்டியபடி தோள்களைக் குறுக்கி நின்றான். அவ்வப்போது குளிர்நீர் உடலில் பட்டதுபோல மூச்சொலியுடன் உலுக்கிக்கொண்டான். சுகோத்ரன் சீரான அசைவுகளால் ஆடைகளைக் களைந்துவிட்டு படியில் நின்று இருண்ட பெருக்காகச் சென்ற கங்கையை நோக்கினான்.\nவிடிவெள்ளி எழவில்லை. வானமெங்கும் விண்மீன்கள் நிறைந்துகிடந்தன. பலநாட்கள் வானம் மழைமூடிக் கிடந்தமையால் விண்மீன்களைப் பார்த்தே நெடுநாட்களாகிவிட்டன என அவன் எண்ணிக்கொண்டான். கைகளைக் கூப்பி கண்மூடி கங்கையைப் போற்றும் பாடலை நாவசையாமல் சொன்னபடி அவன் நீரில் இறங்கினான். நீரின் குளிரில் உடல் மெய்ப்புகொள்ள கூப்பிய கைகள் நடுங்க தோள்கள் குறுக மணலில் கால் உழல இடைவரை சென்று நின்றான். நீரில் ஒழுகிச்சென்ற சிறிய சருகுகள் திடுக்கிடச்செய்தன. “அன்னையே” என முனகியபடி நீரில் மூழ்கி எழுந்து குழலை அள்ளி பின்னாலிட்டான்.\nஉஜ்வலன் கரையிலேயே நீரை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். அவனை ஒருமுறை நோக்கியபின் சுகோத்ரன் மீண்டும் மூழ்கினான். பின்னர் கைவீசி நிந்தி நீருக்குள் சென்றான். அலைகளின் பக்கவாட்டு அசைவு மாறியது. மையப்பெருக்கு இளவெம்மையுடன் இருந்தது. அதில் கங்கையின் ஆழத்திலிருக்கும் மெல்லிய சாம்பல் கலந்த மணம் இருந்தது. அவன் மூழ்கி நீந்தி எழுந்து தலையை உதறிக்கொண்டு நோக்கியபோதும் உஜ்வலன் அங்கேயே நின்றிருந்தான். அவன் உஜ்வலனை அழைக்கலாமென எண்ணிய கணம் அவன் மீன்போல கைகளைக் குவித்து நீட்டி நீரில் பாய்ந்து அம்பென உள்ளே சென்றான்.\nஅவன் தன்னருகே எழுந்தபோது சுகோத்ரன் அவனுடைய சிரிக்கும் பற்களின் ஒளியைக் கண்டான். “இன்னும் அரைநாழிகையில் நாமகள்பொழுது… இதை இரவென்றுதான் சொல்லவேண்டும்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் “ஆம்” என்றான். “வேள்வியை நேற்று அந்தியிலேயே தொடங்கிவிட்டனர். நள்ளிரவில் நிறைவுசெய்து ஒரு நாழிகைக்குள் அடுத்த நாள் வேள்வியை தொடங்கியிருக்கிறார்கள்…” என்று அவன் சொன்னான். “தௌம்யர் அனைத்தையும் முறைப்படி செய்பவர்” என்றான் சுகோத்ரன். உஜ்வலன் மூழ்கி அப்பால் எழுந்தான். கைகளால் நீரை உந்தி எழுந்து மீண்டும் மூழ்கினான். அவன் தன் சிற்றிளமையியே நீடிப்பதுபோலத் தோன்றியது.\nநீந்தி அருகே வந்து நீரை உமிழ்ந்தபின் “இளவரசே, நீங்கள் ஏதேனும் முடிவை எடுத்தீர்களா” என்று உஜ்வலன் கேட்டான். “இல்லை” என்றான் சுகோத்ரன். “முடிவெடுக்காமல் அங்கே செல்வது நன்றல்ல… முடிவெடுக்க குழம்புகிறீர்கள் என்பதே நம்மை பிழையாக அவர்களுக்குக் காட்டும்” என்றான் உஜ்வலன். “என்னால் முடிவெடுக்க இயலவில்லை” என்றான் சுகோத்ரன். “ஏன்” என்று உஜ்வலன் கேட்டான். “இல்லை” என்றான் சுகோத்ரன். “முடிவெடுக்காமல் அங்கே செல்வது நன்றல்ல… முடிவெடுக்க குழம்புகிறீர்கள் என்பதே நம்மை பிழையாக அவர்களுக்குக் காட்டும்” என்றான் உஜ்வலன். “என்னால் முடிவெடுக்க இயலவில்லை” என்றான் சுகோத்ரன். “ஏன்” என்று உஜ்வலன் கேட்டான். “எனக்குத் தெரியவில்லை. என்னால் இன்னமும் முடிவெடுக்க இயலவில்லை” என்றான் சுகோத்ரன்.\n“இதில் நீங்கள் ஒற்றை முடிவையே எடுக்க முடியும். அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசர். அல்லது முற்றாகக் குடிதுறத்தல்… குடிதுறப்பது என்பது ஒருவகை சாவு” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. “துறவு என்பது துறப்பனவற்றைவிட மேலான சிலவற்றைப் பற்றிக்கொண்டால் மட்டுமே பொருளுள்ளதாகிறது. துறந்தவை அனைத்தையும் மிகச் சிறியவை என ஆக்கும் ஒன்றைச் சென்றடையவில்லை என்றால் துறந்தவை பேருருக்கொள்ளும். சூழ்ந்துகொண்டு துயர் அளிக்கும். பல்லாயிரம் கைகள் கொண்டு பெருகி நம்மை அள்ளி திரும்ப இழுத்துக்கொள்ளும்” என்றான் உஜ்வலன்.\n“நாம் துறக்கும்போது நலமும் அழகும் கொண்டவையாக இருப்பவை துறந்து தோல்வி கண்டு மீண்டு வருகையில் திரிந்து இருட்தெய்வங்களால் ஆளப்பட்டுக் கொண்டிருப்பதையே காண்போம். துறந்து மீண்டவர் கவ்விக்கொண்டதில் இருந்து மீளவே முடியாது. ஆகவேதான் இயலாத் துறவு பழி சேர்க்கும் என்கிறார்கள் மூத்தோர்” என்று உஜ்வலன் சொன்னான். “ஏன் இயலாத் துறவை மேற்கொள்கிறோம் நம்மை நாம் மிகையாக மதிப்பிட்டுக்கொள்கிறோம் என்பதனால். நம் ஆற்றலை, நம் தேடலை, நம் ஊழை. நாம் எந்நிலையில் நின்றிருக்கிறோம் என்று அறிவதே அறிவு அளிக்கும் முதற்பயன்.”\nசுகோத்ரன் பெருமூச்சுவிட்டு நீரில் மூழ்கினான். நீருக்குள் இலைகள் அவனை வந்து தொட்டுத் தொட்டுச் சென்றன. குமிழிகள் வெடிக்கும் ஒலி காதில் விழுந்தது. எழுந்து மூச்சை அள்ளி உண்டபோது அருகே உஜ்வலன் அவனை நோக்கி நீந்தி வந்தான். “உங்களைப்பற்றி நீங்கள் அறிய முடியவில்லை என்றால் உங்களுக்கு அணுக்கமானவரிடம் கேளுங்கள் நீங்கள் எவர் என. அவர்கள் ஆடி என உங்களைக் காட்டுவார்கள். ஆம், ஆடி அழுக்கு கொண்டிருக்கும், வளைந்திருக்கலும் ஆகும். ஆயினும் அது ஆடி. அது கொள்வன அனைத்தையும் கொடுத்தாகவேண்டும்.”\n“என்னிடம் கேளுங்கள், நான் சொல்கிறேன். நீங்கள் எவரென்று சொல்கிறேன்” என்றான் உஜ்வலன். “சொல்லுங்கள், நான் யார்” என்று சுகோத்ரன் புன்னகையுடன் கேட்டான். “நீங்கள் ஷத்ரியர். அக்குடிக்குரிய அனைத்து குருதியியல்புகளும் கொண்டவர். உங்கள் தந்தை பெரும்போர் ஒன்றை நுண்ணிதின் கண்டார். குலமே அழியக்கூடும் என்று உணர்ந்தார். ஆகவே உங்களை அந்தச் சுழியிலிருந்து அகற்றினார். உங்கள் தற்தெரிவால் அல்ல தந்தையின் ஆணையால் நிமித்தநூல் கற்க வந்தீர்கள். வந்தபின் அதை ஏற்றுக்கொண்டீர்கள்.”\n“ஆம், நான் ஏற்றுக்கொண்டேன். அது முழுக்கமுழுக்க என் தெரிவு. ஆசிரியர் என்னிடம் இருந்தே அம்முடிவு எழவேண்டும் என்று சொன்னார்” என்றான் சுகோத்ரன். “நானும் அதைக் கேட்டிருக்கிறேன்” என்றான் உஜ்வலன். “சொல்லுங்கள், அம்முடிவை எடுக்கையில் நீங்கள் அரண்மனை வாழ்க்கையின் இன்பங்கள் என்ன என்று அறிந்திருந்தீர்களா ஒரு போர்வெற்றியின் கொண்டாட்டத்தையாவது அடைந்திருந்தீர்களா ஒரு போர்வெற்றியின் கொண்டாட்டத்தையாவது அடைந்திருந்தீர்களா குடிப்பெருக்கின் முன் முடிசூடி தலைமகன் என நின்றதுண்டா குடிப்பெருக்கின் முன் முடிசூடி தலைமகன் என நின்றதுண்டா சூதரும் புலவரும் புகழ்பாட காலமே நான் என தருக்கியதுண்டா சூதரும் புலவரும் புகழ்பாட காலமே நான் என தருக்கியதுண்டா\nசுகோத்ரன் “இல்லை” என்றான். “எனில் எதை தெரிவுசெய்தீர்கள் நீங்கள் அறிந்தது ஒன்றே ஒன்று. அதைத் தெரிவுசெய்வதற்குப் பெயர் முடிவெடுத்தலா என்ன நீங்கள் அறிந்தது ஒன்றே ஒன்று. அதைத் தெரிவுசெய்வதற்குப் பெயர் முடிவெடுத்தலா என்ன” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் நீரலைகளை நோக்கிக்கொண்டிருந்தான். “நீங்கள் தெரிவுசெய்யவில்லை, செலுத்தப்பட்டீர்கள்” என்று உஜ்வலன் தொடர்ந்தான். “ஐயமே தேவையில்லை. உங்களுக்குள் உறைபவன் ஷத்ரியன். அவன் நாடுவது முடியும் மண்ணும் வெற்றியும் புகழுமே. அதை அணுக்கனாகிய நான் அறிவதுபோல் எவரும் அறியமாட்டார்கள். பிறிதொன்றை எண்ணித் தயங்கவேண்டியதில்லை. முடிவெடுங்கள்…”\nசுகோத்ரன் பெருமூச்சுடன் “நன்று, உங்கள் சொற்களும் என் முடிவுக்கு உதவட்டும். நான் இத்தருணத்தை ஊழ் எங்ஙனம் வகுக்கப்போகிறது என்று நோக்கி நின்றிருக்கிறேன். இது இவ்வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு எனக்கு உதவக்கூடியது” என்றான். மறுமொழி சொல்லாமல் உஜ்வலன் நீரில் மூழ்கி அப்பால் சென்று எழுந்து “மனிதர்கள் தங்களிடம் தாங்களே சொல்லிக்கொள்ளும் பொய்கள் அளவுக்கு வேறெங்கும் சொல்வதில்லை. தெய்வங்களிடம்கூட” என்றான். சிரித்தபடி மீண்டும் மூழ்கினான்.\nஅவர்கள் நீராடி குடில்மீளும்போது உஜ்வலன் அமைதியாக இருந்தான். உடைமாற்றி உணவுண்டு கிளம்புவதற்குச் சித்தமாகிக்கொண்டிருக்கையில் உஜ்வலன் மீண்டும் பேசத்தொடங்கியிருந்தான். “அவர்களுக்கு ஏன் உங்கள் நினைவே எழவில்லை எப்படி அவர்கள் உங்களை மறக்கலாம் எப்படி அவர்கள் உங்களை மறக்கலாம்” என்றான். “ஏனென்றால் நீங்கள் மலைமகள் மைந்தன். பால்ஹிகர்களை அவர்கள் இன்னமும் அஞ்சுகிறார்கள். நிகர்நிலத்து மைந்தன் ஒருவனை அவர்கள் தங்கள் அரசனாக நாடுகிறார்கள். அவன் நிஷாதக்குருதி கொண்டவன் என்றாலும் தாழ்வில்லை என எண்ணுகிறார்கள்.”\n“அவர்கள் இன்று எண்ணுவதென்ன என்று மெய்யாகவே உங்களுக்குப் புரியவில்லையா இன்று எஞ்சும் குருகுலத்துக் குருதி அபிமன்யுவின் மைந்தனுடையது என்று காட்டவும் அதை அரியணை நிறுத்தவும் முயல்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அபிமன்யுவின் பெயர் தேவை. விராடனின் மகள் வயிற்றிலெழுந்தவன் என்பதனால் அந்த மைந்தனுக்கு நிஷாதர்களின் ஆதரவு இருக்கும். அவன் யாதவ அன்னையின் பெயர்மைந்தன் என்பதனால் அவன் யாதவக்குருதியினன் என்றும் நிலைநாட்டமுடியும்…” என்று உஜ்வலன் தொடர்ந்தான். “உண்மையில் இந்தப் போரில் வெற்றியுடன் மீண்டிருப்பவர்கள் யாதவர்களே. அடுத்த மூன்று தலைமுறைக்காலம் யாதவர்களின் குருதியுறவு அஸ்தினபுரியின் ஆற்றலாக நிலைகொள்ளும்.”\n“எண்ணி நோக்குக. அவர்களின் பெரும்பகுதியினர் இன்னமும் எஞ்சுகிறார்கள். அவர்களின் நகரம் எஞ்சுகிறது. அவர்களின் இரு அரசர்களும் அவ்வாறே ஆற்றலுடன் நீடிக்கிறார்கள். ஆகவே யாதவர்களே இனி பாரதவர்ஷத்தின் பேராற்றல் மையம். அவர்களின் ஆதரவு தேவை என்றால் சுபத்ரையின் மைந்தனின் குருதி இங்கே ஆளவேண்டும்… அத்துடன் நிஷாதர்களின் ஆதரவும் இருக்குமென்றால் ஐயமே தேவையில்லை, அவன் பாரதவர்ஷத்தை ஆள்வான். இது இயல்பான மறதி அல்ல. இது அரசியல் சூழ்ச்சி. எனக்கு அதில் ஐயமே இல்லை.”\nஅச்சொற்கள் சுகோத்ரனின் செவிகளின் வழியாக ஒழுகிச்சென்றபடியே இருந்தன. வெளியே வந்தபோது அவர்களுக்கான ஒற்றைப்புரவி வண்டி ஒருங்கி நின்றிருந்தது. அதில் ஏறிக்கொண்டு யுதிஷ்டிரனின் குடில் நோக்கிச் சென்றார்கள். “அங்கே அரசர் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாம் இயற்றவேண்டிய கடமை என்ன என்று அறிந்துகொள்ளலாம்” என்றான் சுகோத்ரன். செல்லும் வழியெங்கும் குடில்நிரைகளில் செந்நிறச் சுடர்களுடன் அகல்விளக்குகளும் பீதர்நாட்டு பளிங்குக்குழல் விளக்குகளும் எரிந்துகொண்டிருந்தன. குடில்களுக்குள் பெண்களின் பேச்சொலிகளும் கலங்கள் முட்டிக்கொள்ளும் ஓசையும் கேட்டன.\n“அங்கே பெண்டிர் விழித்திருப்பார்கள்” என்று உஜ்வலன் சொன்னான். “அவர்கள் தங்கள் கணவர்களுக்கு சொல்லளித்திருப்பார்கள். தங்கள் மைந்தர்களை விண்ணுக்கு அனுப்பும்படி ஆணையிட்டிருப்பார்கள்.” சுகோத்ரன் வெறுமனே திரும்பி நோக்கினான். “அரசியர் நோன்பிருந்து தங்கள் மைந்தருக்காக வேண்டிக்கொண்டிருப்பார்கள்.” பேச்சினூடாக எண்ணிக்கொண்டு “உங்கள் அன்னையை நீங்கள் சந்திக்கவில்லை” என்றான் உஜ்வலன். “ஆம்” என்றான் சுகோத்ரன். “நீங்கள் சென்று சந்திக்கலாம். அவர்கள் உள்ளம் நிலைகுலைந்திருப்பதாகச் சொன்னார்கள்” என்றான் உஜ்வலன்.\nசுகோத்ரன் எண்ணத்தை ஓ��்டியபடி சற்று நேரம் நின்றான். “ஆம், பார்த்துவிடுவோம்” என்றான். உஜ்வலன் “அரசரின் ஆணையை நாம் கேட்பதற்குள் அன்னையின் சொல்லை கேட்பது நன்று” என்றான். அவர்கள் இருளுக்குள் நடந்து சென்றனர். எதிர்ப்பட்ட சேடி ஒருத்தியிடம் “மத்ரநாட்டு அரசி விஜயையின் குடில் எங்குள்ளது” என்று சுகோத்ரன் கேட்டான். “அதோ அந்தக் குடில். குடில்வாயிலில் இருப்பவள் பூர்ணை. அவள் சிபிநாட்டு செவிலி… அவளுடைய அரசியும் அதே குடிலில்தான் இருக்கிறார்கள்” என்றாள் சேடி.\nகுடிலை நெருங்கியபோது உஜ்வலன் “அன்னை சொல்வதை ஆணை என்றே கொள்க” என்றான். “அன்னை என்ன சொன்னாலும் அது ஆணையா” என்றான் சுகோத்ரன் புன்னகையுடன். “ஆம், அன்னை என்றால் அவர் பிறிதொன்று சொல்ல வாய்ப்பில்லை” என்றான் உஜ்வலன். “நான் அன்னையைக் கண்டு நெடுநாட்களாகின்றன” என்றான் சுகோத்ரன். “அன்னை உங்களை எண்ணிக்கொண்டிருப்பார். அவர் உங்களை எதிர்பார்த்திருப்பார். சொல்லவேண்டியவை அவருக்குள் கனிந்து கூர்கொண்டிருக்கும்” என்றான் உஜ்வலன்.\nகுடில் முன் வண்டி நின்றது. அவர்கள் இறங்கியதும் பூர்ணை அவனை அடையாளம் கண்டுகொண்டாள். கூப்பிய கைகளுடன் சொல்லின்றி எழுந்து நின்றாள். “நான் அன்னையை…” என்று அவன் சொன்னான். “வருக, இளவரசே” என அவள் உள்ளே அழைத்துச்சென்றாள். அவன் தலைகுனிந்து உள்ளே செல்ல உஜ்வலன் வெளியே நின்றான். சுகோத்ரன் இருமுறை திரும்பி உஜ்வலனை நோக்கிவிட்டு உள்ளே நுழைந்தான். பூர்ணை உஜ்வலனிடம் “நீங்களும் உடன் செல்லலாம்” என்றாள். “நான் செல்ல ஒப்புதல் உண்டா” என்றான் உஜ்வலன். “செல்க, அவருக்கு துணை தேவை” என்று பூர்ணை சொன்னாள். உஜ்வலன் உடன் நுழைந்தான்.\nகுடிலுக்குள் இரு மஞ்சங்களில் மேலாடையால் முகத்தை மூடிக்கொண்ட இருவர் அமர்ந்திருந்தார்கள். அசைவில்லாதவர்களாக. அங்கே இரு பொருட்கள் இருப்பதாகவே சுகோத்ரனுக்குத் தோன்றியது. பூர்ணை முன்னால் சென்று ஒருத்தியின் மேலாடையை விலக்கினாள். சுகோத்ரன் தன் அன்னையை அடையாளம் கண்டான். நெடுநாட்களுக்கு முன் அவன் கண்ட முகம் அல்ல. அந்த முகம் முதிர்ந்து இறந்து மட்கிவிட்டது போலிருந்தது. அவன் உள்ளம் எந்த உணர்ச்சியும் இல்லாமலிருந்தது.\nஅவள் விழிகள் அவனை நிலைகுத்தி நோக்கின. எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. “அரசி, தங்கள் மைந்தன்” என்று பூர்ணை சொன்னாள். “தங்��ள் மைந்தன் இதோ வந்திருக்கிறார். கண்முன் நிற்கிறார். அரசி… இதோ உங்கள் மைந்தன் சுகோத்ரன்” என்றாள். அவள் விழிகளில் மணிகள் நிலையற்று அலைந்தன. வறண்டு சுருங்கி உதடுகள் உலர்ந்து உள்ளிழுத்துக்கொண்டிருந்த முகம் மரத்தாலான பாவை போலிருந்தது. தீய சடங்குகளுக்காக அசுரகுடியினர் உருவாக்கும் பாவை.\nபூர்ணை அவனிடம் “பேசுக, உங்கள் குரல் கேட்கட்டும்” என்றாள். அவன் “அன்னையே, நான்தான் சுகோத்ரன்… உங்கள் மைந்தன் சுகோத்ரன்… அன்னையே” என்றான். அவளிடம் எந்த மெய்ப்பாடும் ஏற்படவில்லை. “மைந்தர்களின் இறப்பை கேட்டு இப்படி ஆகிவிட்டார்கள்… தாங்கள் உயிருடனிருப்பதையே மறந்துவிட்டிருக்கிறார்கள்” என்றாள் பூர்ணை. அவன் அவள் விழிகளை நோக்கினான். அந்த வெற்று நோக்கு இரு கூரிய முனைகளாக அசையாது நின்றிருந்தது.\n“நானும் இறந்துவிட்டேன் என்றா எண்ணுகிறார்கள்” என்றான் சுகோத்ரன். “அவ்வாறல்ல… ஒவ்வொரு மைந்தனின் இறப்பும் அவர்களை கொந்தளிக்கச் செய்தது. கற்பனையில் சாவுகள் மேலும் பெருகின. ஒவ்வொரு நாளுமென நிலையழிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் மைந்தர்களிடம் எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை” என்றாள் பூர்ணை. “எனில் அவர்களுக்கு தன் மைந்தன் உயிருடனிருப்பது தெரியாது. அவரை மறந்துவிட்டிருக்கிறார்கள். அவர் அழிந்துவிட்டார் என எண்ணுகிறார்கள்” என்றான் உஜ்வலன். பூர்ணை தயக்கத்துடன் “ஆம்” என்றாள்.\n“அவர்களின் மைந்தன் உயிருடன் இருப்பதை அவர்கள் அறியவேண்டும். அறிவிக்கவேண்டியது நம் கடமை. அவர்கள் மீளக்கூடும்…” என்றான் உஜ்வலன். திரும்பி சுகோத்ரனிடம் “சொல்க, நீங்கள் சாகவில்லை என்று சொல்க…” என்று கைபற்றி உலுக்கினான். சுகோத்ரன் ஒருகணம் எண்ணியபின் “அவர்கள் அவ்வாறே இருக்கட்டும். துயர் மிக்கதென்றாலும் அவர்கள் இன்றிருக்கும் இந்நிலையில் பேருணர்வென ஒன்றுள்ளது. என் அன்னை மைந்தரிடம் வேறுபாடு காணாமலேயே இருக்கட்டும்” என்றான்.\n“அறிவின்மை… அறிவின்மையின் உச்சம்” என்று உஜ்வலன் கூவினான். “அவர்கள் உயிர்மீள்வார்கள். முன்னிருந்த நிலையை அடையவும்கூடும்.” சுகோத்ரன் “ஆம், ஆனால் தன் மைந்தனையும் பிற மைந்தரையும் வேறுபடுத்தி நோக்குபவர்களாக ஆகிவிடுவார்கள். தன் மைந்தன் சாகவில்லை என மகிழ்வது பிற மைந்தர் இறந்தமைக்கு மகிழ்வதாகவே திரிபடையலும் ஆகும். அது மானுட இயல்பு… அது நிகழவேண்டியதில்லை” என்றபின் அன்னையை ஒருகணம் நோக்கினான். அருகணைந்து குனிந்து விஜயையின் கால்களை தொட்டு வணங்கினான்.\nஅவள் அவன் வணங்குவதை அறியவில்லை. அவன் எழுந்தபோது அவன் தலையின் அசைவைக் கண்டு திடுக்கிட்டு கையை எடுத்தாள். அக்கை அவன் தோளில் பட திகைப்புடன் அவன் தோளில் மீண்டும் கையை வைத்தாள். தவிப்புடன் அவள் கை அவன் தோளிலும் கைகளிலும் பரவி அலைந்தது. விரல்கள் நடுநடுங்கின. அவள் முகமெங்கும் தசைகள் நெளிந்தன. மெலிந்து நரம்பு முடிச்சுகள் பரவிய கழுத்து அதிர்ந்தது. உறுமல்போல ஓர் ஓசை அவளிடமிருந்து எழுந்தது. அவள் எழுந்து தன் இரு கைகளாலும் அவனை அள்ளி அணைத்து உடலுடன் இறுக்கிக்கொண்டாள்.\nஅவன் அவள் பிடியில் மூச்சுத்திணறினான். அவளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றான். அவள் அவனை வெறிகொண்டு முத்தமிட்டாள். விலங்குபோல அவனை மாறி மாறி கவ்வினாள். அவன் தோளில் அறைந்தாள். நெஞ்சில் குத்தினாள். பின்னர் உடல் தளர்ந்து அவன் கைகளிலேயே நினைவழிந்து விழுந்தாள். பூர்ணை அவளை ஏந்திக்கொள்ள அவளை மெல்ல பீடத்தில் அமர்த்தினார்கள். அவன் கையை விலக்கியதும் அவள் நினைவுமீண்டு பதற்றத்துடன் அவன் கையைப் பற்றிக்கொண்டாள். “போகாதே… போகாதே” என்றாள்.\n“இல்லை அன்னையே, செல்வதில்லை. இங்குதான் இருப்பேன்” என்று அவன் சொன்னான். “இங்கேயே இரு… என்னுடன் இரு” என்றாள். உடனே விந்தையான ஒலியெழுப்பி நகைக்கத் தொடங்கினாள். அவ்வுணர்வுகள், அவ்வசைவுகள், அந்த ஓசைகள் அனைத்துமே விலங்குகளுக்குரியவை என்று தோன்றியது. நகைத்து நகைத்து உடல் குலுங்கினாள். அவன் உடலை கைகளால் சுற்றிக்கொண்டு அவன் இடையில் தலையைச் சாய்த்தாள். பெருமூச்சுடன், கண்ணீர் வழிய மீண்டாள். “நீ போகக்கூடாது. இங்கிருக்கவேண்டும்” என்றாள். “ஆம் அன்னையே, இங்கேதான் இருப்பேன்” என்றான் சுகோத்ரன்.\nஅவள் மெல்ல கண்களை மூடினாள். இமைகள் நீருலர்ந்து ஒட்டிக்கொண்டன. முகம் மலர்ந்திருந்தது. உதடுகள் எதையோ முணுமுணுப்பவைபோல அசைந்தன. நீள்மூச்சொலி எழுந்தது. அவன் ஆடையைப் பற்றிய கைகள் தளர்ந்தன. அவள் தலை துயிலில் தழைந்தது. கைகள் பிடிவிட்டு விழுந்தன. அவள் விழித்துக்கொண்டு “உம்” என்றாள். உடனே எழுந்துகொண்டு “நீ போகக்கூடாது. இங்கே உன்னை சிலர் சென்றுவிடும்படி சொல்வார்கள். அஸ��தினபுரியின் மணிமுடிக்குரியவன் நீ. அந்த நிஷாதகுலப் பெண்ணின் கருவிலிருப்பவனை இளவரசனாக ஆக்க எண்ணுகிறார்கள்… நீதான் குருகுலத்தின் குருதியின் எச்சம். மெய்யான இளவரசன் நீ. பட்டம் உனக்குரியது” என்றாள்.\nசுகோத்ரன் மறுமொழி ஏதும் சொல்லவில்லை. “ஆம், இப்போது தெரிகிறது அது. இத்தனை சாவுகள் ஏன் என்று. இளவரசர் அனைவரும் மடிந்தது நீ முடிசூடவேண்டும் என்பதற்காகவே. நீ அரியணை அமரவேண்டும் என்பதே ஊழ். அதன்பொருட்டே இவையெல்லாம்…” அவள் அவன் தோள்களை நடுங்கும் கைகளால் பற்றிக்கொண்டாள். “நீ அரியணை அமர்வாய். மும்முடி சூடி பாரதவர்ஷத்தை ஆள்வாய். உன் குருதிவழி இங்கே நிலைகொள்ளும். என் வழியாக மலைவாழ் மத்ரர்கள் பாரதவர்ஷத்தை ஆளும் செங்கோலைச் சென்றடைவார்கள்… ஆம், அதுதான் ஊழ்.”\n“நான் கிளம்புகிறேன், அன்னையே…” என்று சுகோத்ரன் சொன்னான். “நீர்க்கடனுக்கான வேள்வி தொடங்கிவிட்டது. நான் சென்றாகவேண்டும்.” விஜயை அவன் கையை பிடித்துக்கொண்டு “எனக்கு சொல் அளித்துவிட்டுச் செல்… இங்கிருப்பாய் என்று… மணிமுடிசூடுவாய் என்று… சொல்” என்றாள். “நான் சொல் அளிப்பதில்லை, அன்னையே” என்றான் சுகோத்ரன். “இது நான் கோரும் சொல். உன் அன்னை கோரும் சொல்” என்றாள் விஜயை. “நான் நிமித்தநூல் கற்றவன். ஊழை அறியும் ஆற்றல்கொண்டவன். நிமித்திகர் வஞ்சினம் உரைக்கலாகாது, ஆணையிடவும் கூடாது” என்றான் சுகோத்ரன்.\n“நிமித்தநூலை தூக்கி வீசு… அது உனக்கு இனி தேவை இல்லை. இதுவும் என் ஆணைதான். அடிபணிந்திருக்கும் ஊழ்கொண்டவர் தன்னை ஆள் என அமைத்துக்கொள்ளும்பொருட்டு அதைக் கற்றார். அதனாலேயே கோழை என்றானார். நிமித்தநூல் சூதர்களுக்குரியது. பாரதவர்ஷத்தின் பேரரசனுக்கு அது எதற்கு… நான் சொல்வதைக் கேள். இது என் ஆணை…” என்று விஜயை கூவினாள். சுகோத்ரன் தலைவணங்கி கைகூப்பிவிட்டு குடிலைவிட்டு வெளியே சென்றான்.\nவிஜயை “நில், நான் ஆணையிடுவதைச் செய்” என்று கூவியபடி அவனுக்குப் பின்னால் வந்தாள். அவன் திரும்பி நோக்காமல் நடக்க உஜ்வலனும் உடன் சென்றான். அவள் குடில்வாயிலைப் பற்றிக்கொண்டு நிற்க அவளை பூர்ணை ஏந்திக்கொண்டாள். “மைந்தா, சொல்வதை கேள். உன் அன்னையின் ஆணை இது” என விஜயை கூவிக்கொண்டே இருந்தாள். அவர்கள் தேரிலேறிக்கொண்டார்கள். சுகோத்ரன் “அரசரின் குடிலுக்குச் செல்க” என பாகனுக்கு ஆணையிட்டான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-56\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-52\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-51\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-46\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-45\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-54\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-49\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-48\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-47\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–35\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–33\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24\nTags: உஜ்வலன், சுகோத்ரன், பூர்ணை, விஜயை\nமனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 20\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 9\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக க��்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/young-girl-put-major-plan-driver-got-shocking-incident", "date_download": "2020-05-31T07:34:50Z", "digest": "sha1:K4DUPWS4L6SUSMATQO2UZ2IFYYOPAIHL", "length": 18319, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "இளம் பெண் போட்ட திட்டம்...டிரைவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்...அதிர்ச்சியான போலீஸ்! | young girl put major plan, driver got shocking incident | nakkheeran", "raw_content": "\nஇளம் பெண் போட்ட திட்டம்...டிரைவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்...அதிர்ச்சியான போலீஸ்\nராமநாதபுரத்தை சேர்ந்தவர் நாகநாதன் இவருக்கு வயது 51. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள சாவரப்பட்டி விலக்கில் மொட்டாம்பாறை அடிவாரத்தில் பெரியாறு பிரிவு பாசன கால்வாய் உள்ளது. கடந்த மாதம் 15ஆம் தேதி அப்பகுதியில்நாகநாதன் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தினர்.போலீஸ் விசாரணையில், அவர் சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் 9 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். நாகநாதனுக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர்.\nஇதனைத்தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கிய போது, அப்போது போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ��தில் கடந்த 5-ந்தேதி ஒரு இளம் பெண் மற்றும் 2 வாலிபர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் குற்றாலம் செல்வதற்காக காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். மேலும் மூன்று நாட்களுக்கு தேவைப்படும் என்றும் கூறியுள்ளனர். அதன் பின்பு நாகநாதன் அந்த காரை ஓட்டியுள்ளார். அதோடு 9ஆம் தேதி அன்று தான் சென்னை திரும்பி வருவேன் என்றும் தகவல் கொடுத்துவிட்டு எடுத்து சென்றுள்ளார். நாகநாதன் சொல்லியபடி மூன்று நாட்களுக்கு மேலாகியும் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.\nஅந்த புகாரில் டிரைவர் நாகநாதனுக்கு நான் பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை. திரும்ப போன் செய்த போது அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் காருடன் சென்ற நாகநாதன் மாயமாகி உள்ளார். எனவே கார் கடத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து, தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் கொட்டாம்பட்டி அருகே கால்வாயில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது நாகநாதன் என்பதை போலீசார் உறுதி செய்தனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.\nமேலும் அவரை கொன்றுவிட்டு, அவருடன் காரில் வந்த 4 பேர்தான் காரை கடத்திச் சென்றதும் தெரியவந்ததால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த 4 பேரையும் கண்டுபிடிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ஜெயசுதா (வயது 30), பெரோஸ் அகமது (34), புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த ஹரிகரன் (30), காஞ்சீபுரம் வடகலையைச் சேர்ந்த ஜெகதீசன் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதில் ஜெயசுதா பட்டதாரி பெண் என்றும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெரோஸ் அகமதுவும், ஜெயசுதாவும் ஒன்றாக படித்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதில் ஹரிகரன் பெரோஸ் அகமதுவின் நண்பர் என்றும் தெரியவந்துள்ளது.\nஅதோடு சென்னையில் மசாஜ் சென்டர் நடத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்��ு வந்த ஜெயசுதா நாளடைவில் பெரோஸ் அகமதுவுடன் சேர்ந்து புதுச்சேரியில் ஓட்டல் நடத்தியுள்ளார். அந்த ஓட்டலில் தான் ஜெகதீசன் வேலை பார்த்து வந்தார். ஓட்டல் தொழிலில் இவர்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் மேலே குறிப்பிட்ட நான்கு பேரும் சேர்ந்து கார்களை கடத்தி விற்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் நாகநாதனை காரில் வரவழைத்து குற்றாலத்துக்கு செல்லும் வழியில் தனது தோழி ஒருவரை திருச்சியில் இருந்து ஜெயசுதா ஏற்றிச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வரும் வழியில்தான் டிரைவர் நாகநாதனை கொலை செய்துவிட்டு காரை கடத்திச் சென்றுள்ளனர்.\nபின்னர் திருச்சியில் ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு காரை அவரிடம் விற்று விட்டு பின்னர் அவர்கள் 4 பேரும் அரசு பஸ்சில் சென்னை சென்று அங்கிருந்து ஆந்திரா, பெங்களூரு, கோவை போன்ற இடங்களுக்கு சென்றுள்ளனர். அதன்பின்னர் சென்னை வரும் போது போலீசிடம் சிக்கியுள்ளனர். மேலும் இது போல் வேறு சம்பவம் எதுவும் இவர்களால் நடந்துள்ளதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமின்சாரம் தாக்கி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பலி\nகரோனாவால் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு; நாமக்கல்லில் முதல் பலி\nசாதி, மத, இனவெறி எப்போது மாயும் ... வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் வேதனை\n திருமணம் ஆகிவிட்டது என்றல்லவா நினைத்தேன்... காசியைப் பற்றி இளம்பெண் கூறிய பரபரப்பு தகவல்\nமின்சாரம் தாக்கி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பலி\nமின் உற்பத்தி தலைமைப் பொறியாளருக்கு எதிரான ஊழல் வழக்கு- சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமீனவர்களுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது- வழக்கை முடித்துவைத்த உயர்நீதிமன்றம்\nஉரிமை கோரப்படாத சடலங்கள் குறித்த அறிக்கையில் திருப்தி இல்லை- புதிய அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.ப���.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/239535?_reff=fb", "date_download": "2020-05-31T06:50:46Z", "digest": "sha1:34ATU4GHPDOKDKKLIU4ERTS4GF6G76QA", "length": 10029, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "நூறு நாட்களுக்குள் சுருண்டது ராஜபக்ச குடும்பம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநூறு நாட்களுக்குள் சுருண்டது ராஜபக்ச குடும்பம்\n“ராஜபக்ச குடும்ப ஆட்சியின் பலவீனத்தன்மை 100 நாட்களுக்குள் வெளிப்பட்டுள்ளது. இந்தநிலையில், அடிப்படைவாதம், இனவாதம் அற்ற விதத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பலமான கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.\nஇந்தக் கூட்டணியின் ஊடாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியினர் போட்டியிட்டு பலமான அரசை நிச்சயம் அமைப்பார்கள்.\"\nஇவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.\nநாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்த���ாவது,\n\"ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் புதிய கூட்டணியில் போட்டியிடாமல் தனித்து 'யானை' சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தச் செய்திகள் தவறானவை.\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுதவின் தீர்மானத்துக்கும் கட்சிக் கொள்கைக்கும் முரணான வகையில் எவரும் செயற்படக்கூடாது.\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு புதிய கூட்டணியின் தலைவர் பதவியும், வேட்புமனுத் தாக்கல் குழுவின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடும் அனுமதியும். அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது உறுப்பினர்களாக் உள்ளவர்கள் சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய கூட்டணியின் ஊடாகவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள்.\nராஜபக்ச அரசின் சதி வலைக்குள் நாம் எவரும் சிக்கமாட்டோம். சஜித் தலைமையில் பலமான அரசை நிச்சயம் அமைப்போம்\" - என்றார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/237683", "date_download": "2020-05-31T07:45:29Z", "digest": "sha1:24BZ3R2AXKTIGN5MQ3PVZIZLWISNI5VZ", "length": 10134, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "காணாமல்போனோருக்கு என்ன நடந்தது? ஐக்கிய நாடுகள் சபை அழுத்தம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்��் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n ஐக்கிய நாடுகள் சபை அழுத்தம்\nகாணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை உடன் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அழுத்தம் கொடுத்துள்ளார்.\nஇந்த விடயத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதில் மேலும், காணாமல்போனோரின் உறவுகளுக்கான பதிலை பெற்றுக்கொடுப்பதற்கான முக்கிய பணியை செய்து வரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினரை சந்தித்தேன்.\nஇலங்கையில் காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், அது குறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றுமே ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை காணாமல்போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.\nகாணாமல்போனோர் இறந்தவர்களாகவே கருதப்படுவர், இவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளால் கொண்டு செல்லப்பட்டவர்கள் என்பதுடன் காணாமல்போனோரின் குடும்பத்தினர் அதற்கான சாட்சி எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.\nஜனாதிபதியின் இந்த கருத்திற்கு தமிழர் தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்பலைகள் கிளம்பியிருந்தன.\nஇவ்வாறான நிலையிலேயே காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை உடன் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையால் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/62390-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-05-31T05:44:08Z", "digest": "sha1:XIGXK2XLJ5UGAPPRKUK37FOCFAC5SPGX", "length": 22528, "nlines": 174, "source_domain": "yarl.com", "title": "கனவுகள் - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nபதியப்பட்டது August 6, 2009\nஎல்லோருடைய கவலைகளும் இது தான்.நன்றி உங்களின் கவிக்கு.\nதரிசு நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வறியமக்களுக்கு பகிர்ந்தளித்த யாழ்.பல்கலை மாணவர்கள்\nதொடங்கப்பட்டது 3 hours ago\nதென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கியது கரோனா: திறந்த பள்ளிகளை இழுத்து மூடியது அரசு\nதொடங்கப்பட்டது 16 minutes ago\nஆயுதப் போராட்டம் பழைய கதை; பேசிப்பயனில்லை; சுமந்திரனின் கட்டுப்பாட்டில் கட்சியில்லை: இரா.சம்பந்தன்\nதொடங்கப்பட்டது 18 hours ago\nசாதாரணமாக வந்து செல்லும் காய்ச்சலாக மாறிவிடும்; கரோனா வைரஸை கண்டு அச்சமடைய வேண்டாம்- பொதுமக்களுக்கு டாக்டர் அஸ்வின் விஜய் அறிவுரை\nதொடங்கப்பட்டது 19 minutes ago\nMinneapolisல் பொலிசாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட மனிதன்.\nதொடங்கப்பட்டது வியாழன் at 01:49\nதரிசு நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வறியமக்களுக்கு பகிர்ந்தளித்த யாழ்.பல்கலை மாணவர்கள்\nஉருவாகும் சமுதாயத்தை உருவாக்கும் தூண்களாக இவர்கள் இருந்து, இவர்களது பணி தொடர வாழ்த்துக்கள். கொரோனாவின் சாதனை. அயலவரின் தேவை அறிந்து உதவ இவர்களை அழைத்திருக்கிறது.\nதென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கியது கரோனா: திறந்த பள்ளிகளை இழுத்து மூடியது அரசு\nBy உடையார் · பதியப்பட்டது 16 minutes ago\nதென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கியது கரோனா: திறந்த பள்ளிகளை இழுத்து மூடியது அரசு கரோனா வைரஸ் தனது ஆக்டோபஸ் கரங்களை உலகம் முழுவதும் அகல விரித்துக்கொண்டே செல்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா இறப்புகளின் எண்ணிக்கை சீனாவின் எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. அமெரிக்கா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிரேசில் நாடு தொற்று எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 4,65,166 தொற்றுகளுடன��� இரண்டாவது இடத்துக்குச் சென்றுவிட்டது. அதேபோல அங்கே 27 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, கரோனாவுக்கு எதிராக கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அந்நாட்டின் மக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது. ஊரடங்கு தளர்வுக்குப் பின் பிரேசில் நிலவரம் இப்படியிருக்க, கரோனாவை முன்னதாகக் கட்டுப்படுத்திவிட்ட வெகுசில நாடுகளில் சீனாவுக்கு அடுத்த நிலையில் மிகவும் பாராட்டப்பட்ட வந்தது தென்கொரிய தேசம். அங்கே 11,441 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு 269 பேர் மரணித்திருந்தனர். ஆனால், தற்போது அங்கே மீண்டும் கரோனா தலைவலி கிளம்பிவிட்டது. கரோனா தொற்று கட்டுக்குள் வந்து, அங்கே இரட்டை இலக்கங்களிலிருந்து வந்த நிலையில் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இம்மாதத்தின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிதாக 250 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே கரோனா ஊரடங்கு முடிந்ததும் திறக்கப்பட்ட மதுபான விடுதிகள் மற்றும் நைட் கிளப்புகளுக்குச் சென்று வந்தவர்கள் என தென்கொரியாவின் பொதுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஊரடங்கிற்குப் பின் திறக்கப்பட்ட பள்ளிகளை இழுத்து மூடியதுடன், பூங்காக்கள், மால்கள், கிளப்புகள், பார்கள், மியூசியங்கள் ஆகியவற்றையும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவசரமாக மூடி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சமூக விலகல் நடைமுறைகளைக் கடுமையாக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய தொற்றுகள் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்துக்கு மாற்றாக பாம் கிம் என்பவரால் தென்கொரியாவில் தொடங்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி கண்டதுடன், ‘தென்கொரியாவின் அமேசான்’ என்று முதலீட்டாளர்களால் பாராட்டப்பட்டு வரும் இணைய வர்த்தக நிறுவனம் கோபாங். தலைநகர் சியோலில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இருமல், தும்மல், சளிப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட, தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 4000 ஊழியர்களில் 3500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 69 பேருக்கு உடனடியாக கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த மற்�� அனைத்துத் தொழிலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தென்கொரிய சுகாதார அமைச்சகம் இதை கரோனாவின் இரண்டாம் அலையா என்பதைக் கூற மறுத்துவிட்டதாக தென்கொரியாவின் செய்தி நிறுவனங்களில் ஒன்றான ‘யோன்ஹாப்’ (Yonhap) கூறியிருக்கிறது. https://www.hindutamil.in/news/world/557102-corona-in-south-korea.html\nஆயுதப் போராட்டம் பழைய கதை; பேசிப்பயனில்லை; சுமந்திரனின் கட்டுப்பாட்டில் கட்சியில்லை: இரா.சம்பந்தன்\nஇதேதான்..ராயப்பு அடிகளாருக்கும் ...நடந்தது...அணிலின் நரித்தனம்....\nஆயுதப் போராட்டம் பழைய கதை; பேசிப்பயனில்லை; சுமந்திரனின் கட்டுப்பாட்டில் கட்சியில்லை: இரா.சம்பந்தன்\nமுட்டாள்த்தனமாக பதிலளித்து சர்ச்சையில் மாட்டுவது, அல்லது தெனாவெட்டாய் வெருட்டுவது சம்பந்தனுக்கு கைவந்த கலை. உந்தக் கோவத்தை காட்ட வேண்டிய இடம் இதுவல்ல. முண்டு கொடுத்து காப்பாற்றிய இடத்தில் காட்டப் பயம், இங்கு பாய்ந்து விழுகிறார். எங்கே மாட்டிவிடுவேனோ என்கிற பயமும். இருக்க, கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு எப்படி சம்பந்தர் வந்தாரோ, அவ்வாறு வரவேண்டியவர் மாவையே. ஆனால் சுமந்திரன் என்கிற குள்ள நரி, அதுக்கு கண் வைத்து, விக்கியருக்கு எதிராக மாவையை கொம்பு சீவி அந்தப் பக்கம் தள்ளிப்போட்டு, சம்பந்தரின் கக்கத்துக்கய் காவல் காக்கிறார். பாவம் காலம் யாரை தெரியுமோ, அவர் தான் தலைவர்.\nசாதாரணமாக வந்து செல்லும் காய்ச்சலாக மாறிவிடும்; கரோனா வைரஸை கண்டு அச்சமடைய வேண்டாம்- பொதுமக்களுக்கு டாக்டர் அஸ்வின் விஜய் அறிவுரை\nBy உடையார் · பதியப்பட்டது 19 minutes ago\nசாதாரணமாக வந்து செல்லும் காய்ச்சலாக மாறிவிடும்; கரோனா வைரஸை கண்டு அச்சமடைய வேண்டாம்- பொதுமக்களுக்கு டாக்டர் அஸ்வின் விஜய் அறிவுரை சென்னை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, 130 கோடி மக்கள் தொகை கொண்டஇந்தியாவில், வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் குறைவாகவே உள்ளன. அதனால், கரோனாவைரஸைக் கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் அஸ்வின் விஜய் கூறியதாவது: கரோனா என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் அச்சமடைகின்றனர். இந்த வைரஸ் உலக அளவில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புதான் இதற்கு காரணம். பரிசோதனைகள் அதிகரிக்கும்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதைக் க��்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை. நாம் பாதிப்பின் எண்ணிக்கையை பார்க்கக்கூடாது. இறப்பு விகிதத்தைத்தான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் இறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழ்தான் உள்ளது. தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். உயிரிழந்த 154பேரில் பலர் சர்க்கரை குறைபாடு,இதய நோய், சிறுநீரகம், நுரையீரல்பாதிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வந்ததும் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம். எனவே, முதியோர்,ஏற்கெனவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். புதிதாக ஏற்படும் தொற்றுக்குஉடனடியாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில், அந்த தொற்று கட்டுக்குள்வராது. டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியா எப்படி நம்முடன்இருக்கிறதோ, அதேபோல்தான் கரோனாவும் இருக்கப் போகிறது. ஆரம்பத்தில் கரோனா பாதிப்பு 10, 20 என வந்தபோது பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர். தற்போது தினமும் பாதிப்பு 700, 800 என வந்துகொண்டிருக்கிறது. ஆனால், அப்போது இருந்த அச்சம் பொதுமக்களிடம் இப்போது இல்லை. இதற்கு, இறப்பு விகிதம்குறைவாக இறப்பதே முக்கிய காரணம். இன்னும் 3 மாதங்களில் கரோனா வைரஸ் குறித்த அச்சம்பொதுமக்களிடம் இருந்து முழுமையாக நீங்கி சராசரி வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள். இந்தியாவில் கரோனா பாதிப்புஅதிகம் இல்லாததற்கு நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவுபழக்க வழக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. புகை பிடிப்போர்,மது அருந்துவோர், பாஸ்ட்ஃபுட்உணவுகளை சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைவாகஇருக்கும். அதனால், அந்த பழக்கத்தில் இருந்து வெளி வரவேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள், இஞ்சி, சீரகம், நெல்லிக்காய், கருஞ்சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை பழ ஜூஸ் குடிக்கலாம். முக்கியமாக, வைட்டமின் சி அதிகமுள்ள கொய்யாப்பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டும். இவ்வாறு டாக்டர் அஸ்வின் விஜய் தெரிவித்தார் https://www.hindutamil.in/news/tamilnadu/557120-dont-afraid-of-corona-says-dr-ashwin-1.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E", "date_download": "2020-05-31T07:07:36Z", "digest": "sha1:DG2SW2K6Q244BF7LQNO6SO4ISQLFRJ7I", "length": 6915, "nlines": 83, "source_domain": "www.cineicons.com", "title": "ஆர்யா படப்பிடிப்புக்கு எதிர்ப்பு - CINEICONS", "raw_content": "\nநடிகர் ஆர்யா தனது திருமணத்துக்காக டெலிவிஷன் மூலம் மணப்பெண்ணை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். நூற்றுக்கணக்கான பெண்களிடம் இருந்து ஆர்யாவை மணக்க விண்ணப்பங்கள் வந்தன. அவர்களில் 16 பேரை தேர்வு செய்து பழகி ஒருவரை மணப்பெண்ணாக தேர்வு செய்ய இருக்கிறார்.\nஇந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது கலாசாரத்துக்கு எதிராக இருப்பதாக பெண்கள் அமைப்பினர் கண்டித்துள்ளனர். இதற்கு தடை கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நடிகர் ஆர்யா இலங்கை சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு நூலகத்தில் மணப்பெண் தேர்வுக்காக நடந்த டெலிவிஷன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.\nஆர்யா வந்துள்ள தகவல் அறிந்ததும் நூலகத்தில் ரசிகர்கள் கூடினார்கள். ஆர்யாவிடம் செல்பி எடுக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தனர். இதற்கிடையில் நூலகத்தில் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்புகளும் கிளம்பியது. அனுமதி பெறாமல் அத்துமீறி படப்பிடிப்பு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.\nபடப்பிடிப்பு நடந்தபோது நூலகத்துக்கு சென்றவர்களையும் சுற்றுலா பயணிகளையும் படக்குழுவினர் தடுத்து நிறுத்தியதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து யாழ்ப்பாணம் நகர சபை ஆணையர் ஜெயசீலன் கூறும்போது, “ஆர்யா படப்பிடிப்புக்கு என்னிடம் அனுமதி கேட்கப்பட்டது. நூலக பணிகளுக்கு இடையூறு இல்லாமல் வெளிப்புறத்தில் மட்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நூலக கட்டிடத்துக்கு உள்ளேயும் அத்துமீறி படப்பிடிப்பை நடத்தியதாக புகார் கூறப்பட்டு உள்ளது” என்றார்.\nநூலகரும் வெளியே படப்பிடிப்பை நடத்துவதாக அனுமதி வாங்கி விட்டு உள்ளே புகுந்து காட்சிகளை படமாக்கியதாக குற்றம் சாட்டினார்.\nவாய்ப்பு கிடைக்காததால் வெப் சீரியலில் நடித்துவரும் ஹீரோயின்\n45 நாட்களில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இட��ு கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-05-31T05:53:28Z", "digest": "sha1:HC4UCPQREJGEGFU2SZY6MBJZIUIUAZHS", "length": 17124, "nlines": 340, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News புகழ் Archives - THIRUVALLUVAN", "raw_content": "\nவசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர் மு.வ உரை: தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.\nவசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்… மேலும்\nவசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்… மேலும்\nபுகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன்… மேலும்\nதோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று… மேலும்\n[:en] நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது… மேலும்\n[:en] நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது… மேலும்\n[:en] நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது… மேலும்\n[:en] நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு… மேலும்\n[:en] ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில்… மேலும்\n[:en] ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில்… மேலும்\n[:en] உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ்… மேலும்\n[:en] உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ்… மேலும்\n[:en] ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு… மேலும்\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\n[:en]ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-[:]\n[:en]காமாலை நோய்க்கு எலுமிச்சை-இயற்கை மருத்துவம்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 55 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 26 ஆர்.கே.[:]\n[:en]புழுதிச் சாலையில் ஒரு வைரம்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 2. ஆர்.கே.[:]\nஆன்மிகம் / இல்வாழ்க்கை / திருக்க��றள்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n​யோசிக்க வைக்கும் சிறு கதை \nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nசிக்கராயபுரம் கல் குவாரி சென்னையின் தாகம் தீர்க்குமா\nஅமேசான் நிறுவனத்திடம் நூதனமாக ரூ.70 லட்சம் அபேஸ்..\n[:en]மனித நேயத்தின் மறு உருவம் ஆட்டோ ரவி:[:]\nஇந்தத் தருணத்தை நீங்கள் நரகமாகவோ, சொர்க்கமாகவோ மாற்ற முடியும்-ஓஷோ\nதண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு\n[:en]ஏழை-பணக்காரர் வித்தியாசத்தை குறைப்பதில் இந்தியா கடைசி இடம்[:]\nநீதிபதி கர்ணனை தேடும் கொல்கத்தா போலீஸ்\nசபரிமலை ஐயப்பா பெண்கள் நிலை பாரப்பா – ஆர்.கே.\n[:en]ஆளுநர் ஆய்வு நடவடிக்கை அரசியலா\nஅழுகாத பழம் நம்மை அழவைக்கும்\nபூமியை போன்ற கோள்… நாசாவின் புதிய கண்டுபிடிப்பு\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி\nதண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு\n*கோடிகள் குவிந்தாலும்* *ஆப்பிள் நிறுவனர்*\nஅமேசான் நிறுவனத்திடம் நூதனமாக ரூ.70 லட்சம் அபேஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927361/amp", "date_download": "2020-05-31T06:06:57Z", "digest": "sha1:LOT4SAGYEDQOS3C5H6KYPTPZV772SZNS", "length": 9799, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "நெல்ைலயப்பர் கோயிலில் வசந்த உற்சவம் துவக்கம் | Dinakaran", "raw_content": "\nநெல்ைலயப்பர் கோயிலில் வசந்த உற்சவம் துவக்கம்\nநெல்லை, ஏப். 21: நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் வசந்த உற்சவ விழா நேற்று துவங்கியது. இதையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளானோர் பங்கேற்றனர். கோடை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும்–்பொருட்டு கோயில்களில் வசந்த உற்சவம் நடத்தப்படுவது ஐதீகம். கத்தரி வெயில் எனப்படும் அக்னிநட்சத்திரம் துவங்க உள்ள நிலையில் இந்தாண்டுக்கான வசந்த உற்சவம் திக்கெட்டும் புகழ் சேர்க்கும் பிரசித்திபெற்ற நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், அஸ்திரதேவி, அஸ்திர தேவர், தாமிரபரணி தேவி ஆகியோர் சப்பரங்களில் எழுந்தருளி சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தை வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி மற்றும் அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து வசந்த உற்சவ விழா நெல்லையப்பர் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று துவங்கியது. இவ்விழா தொடர்ந்து வரும் 30ம் தேதி வரை 11 நாட்கள் விழா நடக்கிறது. முதல்நாளான நேற்று, சுவாமி, அம்பாள் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினர். கோடை வெப்பம் தாக்காமல் தடுக்க வசந்த மண்டபத்தை சுற்றி தெப்பம் போன்று தண்ணீர் நிரப்பப்பட்டது. நேற்று காலை கும்பம் வைத்து பூஜைகள் நடந்தது. அத்துடன் கோடை உஷ்ணத்தில் இருந்து விடுபடவும், குளிர்ச்சி ஏற்படும் வகையில் வெள்ளரி பிஞ்சு, பானகரம் உள்ளிட்ட பொருட்கலால் சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 7 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. வசந்த உற்சவ திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு குளிர்ச்சியான பல்வேறு நிவேத்தியங்கள் படைத்து வழிபாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை\nமார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது\nநெல்லை மாநகராட்சி 8, 9ம் வார்டுகளில் இன்று குடிநீர் விநியோகம் 'கட்'\nகொரோனா வைரஸ் எதிரொலி நெல்லையப்பர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது\nகழிவறையில் தண்ணீர் இல்லை; எலிகள் தொல்லை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சேவை குறைபாடு\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதச்சநல்லூரில் 2 மாதங்களாக ���ுடிநீர் சப்ளை ‘கட்’ பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகை\nஇளநிலை உதவியாளருக்கு அரிவாள் வெட்டு\nகளக்காடு அருகே தொழிலாளி தற்கொலை\nபுதிய நிழற்குடை அமைக்க கோரிய மனு தள்ளுபடி\n‘கொரோனா'வைரஸ் முன்னெச்சரிக்கை மனுநீதி நாள், குறை தீர்க்கும் கூட்டங்கள் ஒத்திவைப்பு\nவள்ளியூரில் விதிகளை மீறி அதிவேகமாக டூவீலரில் பறக்கும் சிறுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2012/09/nirvaana-nilavu.html", "date_download": "2020-05-31T07:25:57Z", "digest": "sha1:KDAXH7UMRG6HJ3TWDAKMZUA2JZSPXHFD", "length": 8289, "nlines": 278, "source_domain": "poems.anishj.in", "title": "நிர்வாண நிலவு ! | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nமாதத்தில் ஒரு நாள் தன்னிலை\nஅவ்வ்வ்வ் பெளர்ணமி எனில் நிர்வாணமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆனால் கற்பனை அருமை.\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\n@athira: ஆமாங்க.. நிலா பவுர்ணமி அன்னிக்கு அப்படிதான் இருக்கும் :) அடுத்த பவுர்ணமிக்கு வானத்தில் மறக்காம பாருங்க.. :R:R\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\n@தமிழ்த்தோட்டம்: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nஇந்த நிர்வாணத்தை அனைவரும் மயங்கி ரசிப்போம் தல ..\nசிந்தனை கொஞ்சம் மாறுபட்டுள்ளது .. வாழ்த்துகள்\n@அரசன் சே: வாங்க தல....\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் September 14, 2012 7:59 pm\n@எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்: வாங்க நண்பரே \nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nஅவள் எழுதிய காதல் கவிதைகள் \nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t687-topic", "date_download": "2020-05-31T05:53:20Z", "digest": "sha1:AT755FSBXMZLRRE6DPGXOXBRHAQGABQY", "length": 12012, "nlines": 90, "source_domain": "porkutram.forumta.net", "title": "முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் முன்பள்ளிகளின் ஆசிரியர்களாக :", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள��� படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒர��� மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nமுன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் முன்பள்ளிகளின் ஆசிரியர்களாக :\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nமுன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் முன்பள்ளிகளின் ஆசிரியர்களாக :\nமுன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் முன்பள்ளிகளின் ஆசிரியர்களாக :\nகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள முன்பள்ளிகளின் ஆசிரியர்களாக புனர்வாழ்வு பயிற்களை பெற்ற 400 முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் நியமிக்கப்பட உள்ளனர்.\nவிடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின்; ஆலோசனையின் படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ரியர் அத்மிரல் ஆனந்த பீரிஸின் வழி நடத்தலின் கீழ் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.\nமுன்பள்ளி ஆசிரியர்களாக இணைத்து கொள்ளப்பட்டுள்ளவர்களின் குறித்த பிரதேசங்களை சேர்ந்த சிவில் வாசிகளும் அடங்குகின்றனர். முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் அண்மையில் வழங்கப்பட்டன. கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவரும், முன்பள்ளி ஆசிரியைக்கான நியமனத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2303371", "date_download": "2020-05-31T08:22:53Z", "digest": "sha1:CQYXF3WOQQKDDDR6FV4O6EM2QF2AVH2U", "length": 3660, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்னணுவியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்னணுவியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:11, 11 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n16:08, 11 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n16:11, 11 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n* 2000 - மீநுண் திரிதடையம்\n== மின்னணுவியல் கருவிகளும் உறுப்புகளும் ==\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T07:03:15Z", "digest": "sha1:BA2BHGOYRN7DN65FZP3USJRRHCDT7IFP", "length": 12605, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:சிறு தொகுப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிறு தொகுப்பு எனப்படுவது முன்னையை தொகுப்புக்கும், தற்போதைய தொகுப்புக்கும் இடையிலுள்ள வேறுபாடு குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவுக்கு இல்லை என்பதேயாகும். செய்யப்பட்ட மாற்றம் மேலோட்டமான ஒரு மாற்றம் என்பதையே இது குறிக்கின்றது. குறிப்பிட்ட ஒரு தொகுப்பைச் செய்தவர், அந்தத் தொகுப்பு மீண்டும் பார்க்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றோ, தான் செய்த தொகுப்பு எந்த வித சர்ச்சைக்கும் உட்படக் கூடியதல்ல என்றோ கருதுமிடத்து, தான் செய்த தொகுப்பை, இது ஒரு சிறு தொகுப்பு என அடையாளப்படுத்தலாம். அவ்வாறு அடையாளப்படுத்தப்படும் தொகுப்பானது, குறிப்பிட்ட பக்கத்திற்கான பக்க வரலாற்றில், சி என்ற தெளிவான எழுத்தால் குறிப்பிடப்படும்.\nஇப்படிச் செய்யும்போது விக்கிப்பீடியா:அண்மைய மாற்றங்கள் பகுதியில் நீங்கள் செய்த தொகுப்பு இடம்பெறாது தவிர்க்கலாம். விக்கிப்பீடியாவில் தொகுப்பவர்கள் பலரும் அண்மைய மாற்றங்களைப் பார்வையிடும்போது, சிறு தொகுப்புக்களைத் தவிர்க்க விரும்பலாம். புகுபதிகை செய்த பயன்ர்கள் தமது என் விருப்பத் தேர்வுகள் பகுதியில், அண்மைய மாற்றங்களில் சிறு தொகுப்புக்களை மறைத்து வைக்க முடியும். எனவே மற்றவர் பார்வையில் படவேண்டிய மாற்றங்கள் அல்லது சர்ச்சைக்கு உட்படக்கூடிய மாற்றங்களைத் தொகுத்திருப்பின், சிறு தொகுப்பு என அடையாளப்படுத்தலைத் தவிர்க்க வேண்டும்.\nஒருவர் தான் செய்த தொகுப்பைத் தவறுதலாக சிறு தொகுப்பு என அடையாளப்படுத்தி இருப்பின், அவரே மீண்டும் ஒரு முறை அதே மூலத்தை சிறு தொகுப்பு அல்ல (அதாவது இது ஒரு சிறு தொகுப்பு என்ற பெட்டியில் புள்ளடியை அகற்றிவிட்டு) என அடையாளப்படுத்திவிட்டு பக்கத்தைச் சேமிக்கலாம். அவ்வாறு சேமிக்கும்போது, கீழே உள்ள சுருக்கம்: பெட்டியில் முன்னைய தொகுப்பு சிறு தொகுப்பல்ல எனக் குறிப்பிடலாம்.\nபுகுபதிகை செய்யாத பயனர்களால் சிறு தொகுப்புக்களை அடையாளப்படுத்த முடியாது. புகுபதிகை செய்வதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.\nசிறு தொகுப்பு என அடையாளம் செய்தல்தொகு\nஒரு பக்கத்தைத் தொகுக்கும்போது, குறிப்பிட்ட தொகுப்பை இது ஒரு சிறு தொகுப்பு என அடையாளப்படுத்துவதற்கான சிறு பெட்டி ஒன்றை தொகுப்புப் பெட்டிக்கு கீழே காணலாம். செய்யப்பட்ட மாற்றங்களைச் சேமிப்பதற்கு முன்னர், அந்தப் பெட்டியில் புள்ளியிடுவதன் மூலம், செய்யப்பட்ட மாற்றம் ஒரு சிறு தொகுப்பு மட்டுமே என அடையாளம் செய்யலாம்.\nசிறு தொகுப்புக்கள் எனப்படுபவை எழுத்துப் பிழைகள், கட்டுரையை வடிவமைத்தல், உரையில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யாது அதன் ஒழுங்கமைப்பில் சிறிய மாற்றங்களைச் செய்தல் போன்றவையாகும்.\nஎளிய வடிவமைப்பு மாற்றங்கள் (எ.கா. நிறுத்தற் குறியிடல், அடைப்புக் குறிகளிடல், சாய்ந்த எழுத்துக்களிடல், தடித்த எழுத்துக்களிடல், ஆங்கிலச் சொற்களில் முகப்பெழுத்து ஆக்கம் போன்றன)\nஉரையின் பொருளை மாற்றாத வடிவமைப்பு மாற்றங்கள் (எ.கா. சர்ச்சைக்குட்படாதபடி படிமங்களின் இடத்தை மாற்றல், பத்திகளைப் பிரித்தல் அல்லது சேர்த்தல் அல்லது இடம் மாற்றல்)\nஉண்மைச் செய்திகளில் தெளிவாகத் தெரியும் தவறுகள் (எ.கா. சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1950) என்று காணப்பட்டால், அதனை சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921) என மாற்றுவது).\nபக்கத்திலுள்ள அமைவிடத் தவறுகளைத் திருத்தல்\nவிக்கிகளுக்கிடையான இணைப்புக்களை ஏற்படுத்தல் அல்லது தவறான இணைப்புக்களை மாற்றல்\nதவறான உள், வெளி இணைப்புக்களை சரி செய்தல்\nமேற்கோள் இணைப்புக்களில் தவறிருப்பின் அவற்றைச் சரி செய்தல்\nஏனைய பயனர்களின் பார்வைக்கு உட்பட வேண்டிய, அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய தொகுப்புக்கள் சிறிய தொகுப்புக்களாகக் கருதப்பட முடியாதவையாகும். எனவே ஒரு பக்கத்தில் உள்ள உரையின் பொருளை மாற்றக் கூடிய தொகுப்புக்கள், அவை மிகச் சிறிய மாற்றமாக இருப்பினும், அவற்றைச் சிறு தொகுப்பாக அடையாளப்படுத்தக் கூடாது. எடுத்துக்காட்டாக, 'வேறுபாடு உண்டு' என்பதை 'வேறுபாடு இல்லை' என மாற்றும்போது ஒரே ஒரு சொல்லே மாறினாலும் பொருள் எதிர் மறையாகி விடுகின்றது. சில சமயங்களில் ஒரு சொல்லிலேயே சில எழுத்துக்களை மாற்றினால் வேறு பொருள் வந்துவிடும். எனவே அவற்றைக் கருத்தில் கொள்ளல் வேண்டும். குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்களைச் செய்துவிட்டு, அதனைச் சிறு தொகுப்பு என அடையாளப்படுத்தல் தவறான நடத்தையாகக் கருதப்படும். முக்கியமாக உரையின் குறிப்பிட்ட பகுதியை நீக்கிவிட்டு இது ஒரு சிறு தொகுப்பு என அடையாளப்படுத்தல் கூடாது.\nஒரு பக்கத்தில் உரைகளை இனைத்தல் அல்லது நீக்குதல்\nஒரு பக்கத்தில் குறிச்சொற்கள் அல்லது வார்ப்புருக்களை இணைத்தல் அல்லது நீக்குதல்\nஒரு பக்கத்தில் மேற்கோள்கள் அல்லது வெளியிணைப்புக்களை இணைத்தல் அல்லது நீக்குதல்\nபேச்சுப் பக்கங்களிலோ அல்லது வேறு விவாதங்கள், கலந்துரையாடல்களிலோ கருத்துக்களை இடுதல்\nநாசவேலைகள் இல்லாதவிடத்து ஒரு பக்கத்தை மீளமைத்தல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A-106398/", "date_download": "2020-05-31T08:11:54Z", "digest": "sha1:2MTSA4FJY7DIS5G5Y22CWTIZ45G7IRGI", "length": 17063, "nlines": 114, "source_domain": "www.chennaicitynews.net", "title": "கொரோனா வைரஸ்: காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு | ChennaiCityNews", "raw_content": "\nHome News Business கொரோனா வைரஸ்: காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6...\nகொரோனா வைரஸ்: காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு கு���ைவு\nகொரோனா வைரஸ்: காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\nலண்டன்: காசநோயிலிருந்து பாதுகாப்பதற்காக பிறந்த உடனேயே லட்சகணக்கான இந்திய குழந்தைகளுக்கு வழங்கப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி, கொடிய கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு கேம் ஜேஞ்சராக இருக்கக்கூடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். அமெரிக்கா மற்றும் இத்தாலியில் கொரோனா தாக்கத்தின் தீவிரம் காரணமாக பேசிலஸ் கால்மெட்-குய்ரின் குழந்தை பருவ தடுப்பூசி தொடர்பான தேசிய கொள்கைகளுடன் இணைக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nபி.சி.ஜி தடுப்பூசி இந்தியாவின் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பிறக்கும்போதோ அல்லது அதற்குப் பின்னரோ இந்த தடுப்பூசி போடப்படுகிறது. உலகில் மிக அதிகமான காசநோய் கொண்ட இந்தியா, 1948 இல் பி.சி.ஜி வெகுஜன நோய்த்தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தியது.\nபி.சி.ஜி தடுப்பூசியின் உலகளாவிய கொள்கைகள் இல்லாத நாடுகளான இத்தாலி, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா போன்றவை உலகளாவிய மற்றும் நீண்டகால பி.சி.ஜி கொள்கைகளைக் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் கண்டறிந்தோம் என நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜின் உயிர் மருத்துவ அறிவியல் உதவி பேராசிரியர் கோன்சலோ ஒட்டாசு தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.\nபி.சி.ஜி தடுப்பூசி சுகாதார ஊழியர்களை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க முடியுமா என்பதைப் பார்க்க ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் சமீபத்தில் பெரிய அளவிலான சோதனைகளை விரைவாகக் கண்டறியும் திட்டங்களை அறிவித்துள்ளனர் என்று நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாஜி ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஆய்வுக்குழு பல்வேறு நாடுகளின் பி.சி.ஜி தடுப்பூசி கொள்கைகளை அவற்றின் கொரோனா நோயுற்ற தன்மை மற்றும் இறப்புடன் ஒப்பிட்டு, உலகளாவிய பி.சி.ஜி தடுப்பூசி கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டிற்கும் நாட்டின் இறப்பு விகிதத்திற்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க நேர்மறையான தொடர்பைக் கண்டறிந்தது.\nவேறு வார்த்தைகளில் கூறுவதானால், முன்னர் ஒரு கொள்கை நிறுவப்பட்டது, மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், குறிப்பாக வயதானவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nஉதாரணமாக, தற்போதைய உலகளாவிய பி.சி.ஜி தடுப்பூசி கொள்கையை ஈரான் கொண்டுள்ளது, இது 1984 இல் தொடங்கியது. ஆனால் அங்கு கொரோனா இறப்பு விகிதம் உயர்ந்துள்ளது, இது 10 லட்சம் மக்களுக்கு 19.7 இறப்புகளைக் கொண்டுள்ளது.இதற்கு நேர்மாறாக, 1947 ஆம் ஆண்டில் தனது உலகளாவிய பி.சி.ஜி கொள்கையைத் தொடங்கிய ஜப்பான், 10 லட்சம் மக்களுக்கு 0.28இறப்புகளை கொண்டு உள்ளது.1920 ஆம் ஆண்டில் உலகளாவிய தடுப்பூசியைத் தொடங்கிய பிரேசில், 10 லட்சம் மக்களுக்கு 0.0573 இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.\n20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காசநோய் வழக்குகள் வீழ்ச்சியடைந்த நிலையில், ஐரோப்பாவில் பல உயர் வருமான நாடுகள் 1963 மற்றும் 2010 க்கு இடையில் தங்கள் உலகளாவிய பி.சி.ஜி கொள்கைகளை கைவிட்டன. மீதமுள்ள 23 நாடுகள் காசநோய் குறைவதால் பி.சி.ஜி தடுப்பூசியை நிறுத்திவிட்டன அல்லது பாரம்பரியமாக ஆபத்தான குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசிக்கு ஆதரவளித்துள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.\nபஞ்சாபின் லவ்லி நிபுணத்துவ பல்கலைக்கழகம் பஞ்சாபின் பயன்பாட்டு மருத்துவ அறிவியல் பீடத்தின் மூத்த டீன் மோனிகா குலாட்டி கூறியதாவது:-\nஒவ்வொரு சிறிய விஷயமும் நமக்கு நம்பிக்கையின் ஒளியை தருகிறது. இப்போது எதையும் சொல்வது\nமுன்கூட்டியே இருக்கும். ஆனால் என்னவென்றால், பி.சி.ஜி தடுப்பூசி சார்ஸ் நோய்த்தொற்றுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இது குணப்படுத்த முடிந்தது என்ற பொருளில் அல்ல, ஆனால் அது தீவிரத்தை குறைக்க முடிந்தது.சார்ஸ் வைரசும் அடிப்படையில் கொரோனா போல் ஒரு கிரீடம் கொண்ட வைரஸ் ஆகும்.எனவே, பி.சி.ஜி தடுப்பூசி போடப்படும் நாடுகளில் தற்போதைய தொற்றுநோய் தாக்கம் குறைவாக இருப்பதால், மற்றொரு கொரோனா வைரஸுக்கு எதிராக இது பயனுள்ளதாக இருந்தது என்பது நம்பிக்கைக்கான காரணம் என்று\nநூற்றாண்டுகளாக காசநோய் தடுப்பு மருந்து பயன்படுத்தி வரும் நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் சுமார் 6 மடங்கு குறைவாக இருப்பதாக ஆய்வில தெரியவந்துள்ளது.பி.சி.ஜி தடுப்பூசி எனப்படும் காசநோய்க்கான இந்த மருந்தில் வேறு பல ந���்மைகளும் அடங்கியுள்ளது தற்போது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த பி.சி.ஜி தடுப்பூசியால் 60 ஆண்டுகள் வரை காசநோயில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.ஆனால் இந்த தடுப்பூசியால் தற்போது சுவாச நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மட்டுமின்றி இதை உலக சுகாதார அமைப்பும் அங்கீகரித்துள்ளது.இங்கிலாந்தை பொறுத்தமட்டில் பாடசாலை மாணாக்கர்களுக்கு 1953 முதல் 2005 ஆம் ஆண்டு வரை பி.சி.ஜி தடுப்பூசி கட்டாயமாக அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் இங்கிலாந்தில் காசநோயானது பெருமளவு குறைந்தது. ஆனால் அதன் பின்னர் மொத்தமாக அனைத்து மாணாக்கர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு பதிலாக தேவை இருப்போருக்கு மட்டும் வழங்கும் நிலை 2005 முதல் கொண்டுவரப்பட்டது.\nஇந்த நிலையில் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ள முதல் 50 நாடுகளை ஆய்வு செய்ததில், இந்த தடுப்பூசி காலாகாலமாக பயன்படுத்திவரும் நாடுகளில் கொரோனாவால் இறப்பு வீதம் மிகவும் குறைவாக காணப்பட்டது என்ற உண்மை வெளியானது.அதுவும் சுமார் 6 மடங்கு அளவுக்கு கொரோனா தாக்கம் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்திவரும் நாடுகளில் குறைவாக காணப்பட்டுள்ளது.\nதற்போது அதே பி.சி.ஜி தடுப்பூசியை மீண்டும் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த முடியுமா என்ற ஆய்வில் இறங்கியுள்ளனர் ஆய்வாளர்கள். கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் 4,000 சுகாதார ஊழியர்களுக்கு பி.சி.ஜி தடுப்பூசி அளிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சாதகமான முடிவு வரும் என்றே ஆய்வாளர்கள் தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\nPrevious articleகொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை கொடுத்த ரஜினி\nNext articleகோவிட்-19 சவாலை எதிர்கொள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் 2500க்கும் மேற்பட்ட மருத்துவர்களையும், 35 ஆயிரம் துணை மருத்துவ அலுவலர்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளது\nஅரசு வரியை குறைத்தால் சினிமா டிக்கெட் விலையை குறைக்க தயார்: தியேட்டர் அதிபர்கள் அறிவிப்பு\nவெப்சீரிஸுக்கு கண்டிப்பாக சென்சார் வேண்டும் – பாஜக தமிழக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_95927.html", "date_download": "2020-05-31T07:42:27Z", "digest": "sha1:PNLVMW6WLXNK767J2OQCL4AM74S4PJ5S", "length": 19902, "nlines": 128, "source_domain": "www.jayanewslive.com", "title": "மஹாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ.க.,-சிவசேனா கூட்டணி அரசு அமைந்தால், சிவசேனா கட்சிக்கு முக்கிய இலாகாக்கள் கிடைக்கும் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி", "raw_content": "\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது\nசென்னை தொடர்ந்து அதிகரிக்‍கும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 589 பேருக்‍கு நோய் தொற்று\nகொரனோனாவிற்கு எதிரான போராட்டதை மக்‍கள் தீவிரமாக தொடர வேண்டும் - தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளதால் மேலும் முன்னெச்சரிக்‍கையுடன் ​​இருக்‍க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்\nகொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை : கொரோனா சர்வேயில் கவலை தெரிவித்த மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மதிநுட்பத்துடன் ஊரடங்கை நீக்க வியூகம் தேவை : எஸ்.பி.ஐ. பொருளாதார ஆராய்ச்சி ஆய்வு அறிக்கை தகவல்\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது : சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு - சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் 50 சதவிகித பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி\nசென்னையில் ஆட்டோக்களை இயக்கலாம் - வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களுக்‍கும் அனுமதி\nசர்வதேச விமானப் போக்‍குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகளுக்‍கான அனுமதி குறித்து சூழ்நிலைக்‍கேற்ப முடிவு - மத்திய அரசு தகவல்\nபொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு முற்றிலும் தடை - திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே பங்‍கேற்க அனுமதி\nமஹாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ.க.,-சிவசேனா கூட்டணி அரசு அமைந்தால், சிவசேனா கட்சிக்கு முக்கிய இலாகாக்கள் கிடைக்கும் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ஆட்சி அமைக்க ஆளுநர் திரு. பகத்சிங் கோஷ்யாரி‌ யாரை அழைக்கப்‍ போகிறார் என்பதில், பரபரப்பு‌ ஏற்பட்டுள்ளது.\nமஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில், பா.ஜ.க., - சிவசேனா கூட்டணி, 161 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க பெரும்பான்‌மையுடன் உள்ளது. எனினும், ஆட்சி அமைப்பதில் இரண்டு கட்சிகளிடையே அதிகாரப் போட்டி நிலவி வருவதால், புதிய அரசு அமைவதில் நீண்ட இழுபறி நீடித்து வருகிறது.\nமுதலமைச்சர் பதவியை சிவசேனா கட்சிக்கு அளிக்க முடியாது என்று, முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்து விட்டார். இதற்கிடையே, முதலமைச்சர் பதவி அளித்தால் ‌மட்டுமே பா.ஜ.க.,வுக்கு ஆதரவளிக்க முடியும் என்று சிவசேனா கட்சி திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இரண்டு கட்சிகளுக்குள் முட்டல் மோதல் நிலவ, சிவசேனா கட்சிக்கு ஆதரவளிக்க முடியாது என்று, தேசியவாத கா‍ங்கிரஸ் தலைவர் திரு. சரத் பவார் கூறினார்.\nஇந்நிலையில், பா.ஜ.க., தங்கள் எம்.எல்.ஏ.,க்களை மூளைச்சலவை செய்யலாம் என்பதால், சிவசேனா கட்சி தங்கள் எம்.எல்.ஏ.,க்களை நட்சத்திர விடுதிகளில் ‌தங்க வைத்துள்ளது.\nஇன்றுடன் மஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைய உள்ள தருணத்தில், புதிய அரசு அமைய வேண்டும். இல்லையெனில், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். இந்நிலையில், புதிய அரசு அமைக்க, ஆளுநர் யாரை அழைக்கப் போகிறார்\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது\nகொரனோனாவிற்கு எதிரான போராட்டதை மக்‍கள் தீவிரமாக தொடர வேண்டும் - தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளதால் மேலும் முன்னெச்சரிக்‍கையுடன் ​​இருக்‍க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்\nகொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை : கொரோனா சர்வேயில் கவலை தெரிவித்த மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மதிநுட்பத்துடன் ஊரடங்கை நீக்க வியூகம் தேவை : எஸ்.பி.ஐ. பொருளாதார ஆராய்ச்சி ஆய்வு அறிக்கை தகவல்\nசர்வதேச விமானப் போக்‍குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகளுக்‍கான அனுமதி குறித்து சூழ்நிலைக்‍கேற்ப முடிவு - மத்திய அரசு தகவல்\nநாளுக்‍கு நாள் தீவிரமடையும் கொரோனா தாக்‍கம் எதிரொலி - மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nநாடு முழுவதும் ஒரு லட்சத்து 81 ���யிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிரதமரால் திறம்பட செயலாற்ற முடியும் : மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து\nஇந்தியர்களை மீட்க, டெல்லியில் இருந்து ரஷ்யா சென்ற ஏர் இந்தியா விமான பைலட்டுக்‍கு கொரோனா - தொற்று உறுதியானதால் மீண்டும் டெல்லி திரும்பியது விமானம்\nடெல்லியில் கொரோனா அச்சுறுத்தலால், நிரந்தர ஊரடங்கை அமல்படுத்த முடியாது - வைரஸ் தொற்றை கையாள்வதில், டெல்லிஅரசு முன்னோடியாக உள்ளது எனவும் முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது\nசென்னை தொடர்ந்து அதிகரிக்‍கும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 589 பேருக்‍கு நோய் தொற்று\nகொரனோனாவிற்கு எதிரான போராட்டதை மக்‍கள் தீவிரமாக தொடர வேண்டும் - தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளதால் மேலும் முன்னெச்சரிக்‍கையுடன் ​​இருக்‍க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் அ.ம.மு.க. சார்பில் தொடரும் நலத்திட்ட உதவிகள் : அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்\nகொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை : கொரோனா சர்வேயில் கவலை தெரிவித்த மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மதிநுட்பத்துடன் ஊரடங்கை நீக்க வியூகம் தேவை : எஸ்.பி.ஐ. பொருளாதார ஆராய்ச்சி ஆய்வு அறிக்கை தகவல்\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது : சென்னை உயர்நீதிமன்றம்\nதென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா : திறந்த பள்ளிகளை மூட அரசு உத்தரவு\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு - சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் 50 சதவிகித பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி\nசென்னையில் ஆட்டோக்களை இயக்கலாம் - வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களுக்‍கும் அனுமதி\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : உயிரிழந்தோர ....\nசென்னை தொடர்ந்து அதிகரிக்‍கும் கொரோனா- ராய���ுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 589 பேருக்‍கு நோய் தொற ....\nகொரனோனாவிற்கு எதிரான போராட்டதை மக்‍கள் தீவிரமாக தொடர வேண்டும் - தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளத ....\nதமிழகம் முழுவதும் அ.ம.மு.க. சார்பில் தொடரும் நலத்திட்ட உதவிகள் : அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் ....\nகொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை : கொரோனா சர்வேயில் கவ ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/ambulance", "date_download": "2020-05-31T07:22:57Z", "digest": "sha1:GR3RZFQYCXE3NPAFES53JLVPV76B2KRT", "length": 6614, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nAmazon Quiz: இந்த 5 கேள்விகளுக்கு பதில் சொன்னால் \"பணம்\" இலவசம்; எவ்வளவு\nசென்னை டூ மிசோரம்... பல நூறு கிலோமீட்டர் பயணித்து இளைஞரின் உடலை ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவர்\nஉயிருக்கு போராடிய பெண்... உடனே உதவிய பெண் காவலர்\nசிரிக்காம கடைசிவரை பாருங்கள் திருப்பூர் புள்ளீங்கோ\nசிறப்பு... பிறந்த குழந்தையை பைக்கில் கொண்டு போய் காப்பாற்றிய மருத்துவர்\nகுழந்தையைக் காப்பாற்ற பைக்கை ஆம்புலன்ஸ் ஆக்கிய மருத்துவர்\nதிருவண்ணாமலை: நடு வழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்\nஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம்: சீமான் வலியுறுத்தல்\nகாயமடைந்த மனைவியால் அவஸ்தைப்பட்ட கணவர்\nCoimbatore Corona virus Patients: ஆம்புலன்சில் தொடர் கடத்தல், தங்களையே கடத்திக்கொள்ளும் விநோதம்\nகொரோனா லாக்டவுன், ஆம்புலன்சில் சிலர் த்ரிலிங்க் பயணம்.\nஅடபாவிங்களா ஆம்புலன்ஸ்ஸ கூட விட்டு வைக்கலையா... அதிர்ச்சியோடு, கைது செய்த போலீஸ்\nகொரோனா விடுமுறை, ஆம்புலன்சில் ஊருக்கு பயணம்...\nதிருப்பூர்: கொரோனா பீதியால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தயக்கம்\nஓலா, ஊபருக்கு இணையாக 108 ஆம்புலன்ஸ் சேவை: அப்படி என்ன வசதி, நீங்களே பாருங்க\nசென்னை போராட்டம்: கண்ணியமாக மிரட்டல் விடும் இஸ்லாமியர்கள், வியந்து பார்க்கும் போலீஸ்\nசென்னை: போராட்டம் எப்படி நடத்தணும் பாருங்க, போலீஸாரே மிரண்டு போனாங்க\n'ஆம்புலன்ஸ் வருது'... சாலையெங்கும் போராட்டம்... மாஸ் காட்டிய கேரளா..\n முதல்வர் தொடங்கி வைத்த கால்நடை ஆம்புலன்ஸ் சேவை\nகாஞ்சிபுரம்: 108 அவசர ஊர்தியிலேயே விவசாயிக்கு பிறந்த குழந்தை... பரபரப்புக்கு பின் சுவாரசியம்...\n108 அவசர ஊர்தியில் பிறந்த விவசாயியின் குழந்தை..\n108 ஆம்புலன்ஸ் உடன் ‘டீலிங்’: குளோபல் மருத்துவமனை மீது நடவடிக்கை\nஇராமநாதபுரம்: ஆயுதபூஜை கொண்டாடிய ஆம்புலன்ஸ் பணியாளர்கள்\nஓடிசா: ஆம்புலன்சில் எரிப்பொருள் இல்லாதததால் கர்ப்பிணி உயிரிழப்பு\nஏனாத்தூர் அருகே பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து. நோயாளி உட்பட 2 பேர் பலி.\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2020-05-31T08:26:09Z", "digest": "sha1:5BOXWGDYE4OLMT6DUTHYHXUKZGAQKTF6", "length": 8130, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்லோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nViolin family (வயலின், வியோலம்)\nசெல்லோ (ஆங்கிலம்: Cello; கிரேக்கம்: Βιολοντσέλο; மேல் விரிசியம்: Sello) என்பது வயலின் குடும்பத்தை சேர்ந்த ஒரு இசைக்கருவி ஆகும். வயலினைப்போல் இது தனியாகவும் பிற இசைக்கருவிகளுடன் சேர்த்தும் வாசிக்கப்படுகிறது. இது உருவத்தில் வயலினைப்போல் இருந்தாலும் அளவில் அதைவிடப்பெரியது. செல்லோ என்ற சொல் வியலான்செல்லோ என்னும் இத்தாலிய சொல்லில் இருந்து வந்தது. இவ்விசைக்கருவி ஏறத்தாழ 1660ஆம் ஆண்டு ��ுதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்விசைக் கருவியானது ஐந்து கட்டை (Perfect fifth) ஸ்வரத்தில் ஏ3 (A3), டி3 (D3), ஜி2 (G2) மற்றும் சி2 (C2) நரம்புகளால் கட்டப்பட்டிருக்கும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-05-31T08:25:35Z", "digest": "sha1:NO575CY3KFRKG4SYYSOVTYYR5MLQ5GAI", "length": 16085, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "வான் டெர் வால்ஸ் விசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வான் டெர் வால்ஸ் விசை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவான் டெர் வால்ஸ் விசை காரணமாகவே பல்லிகள் சுவரிலோ, கண்ணாடியிலோ ஒட்டிக்கொள்கின்றன.\nபங்கீட்டு வலுப் பிணைப்பு, ஐதரசன் பிணைப்பு மற்றும் அயன்களிக்கிடையேயான கவர்ச்சி, தள்ளுகை ஆகியவற்றைத் தவிர மூலக்கூறுகளிக்கிடையே காணப்படும் அனைத்துத் தள்ளுகை மற்றும் கவர்ச்சி விசைகளின் கூட்டற்பேறே வான் டெர் வால்ஸ் விசை எனப்படும். இவ்விசையானது நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானியான ஜொஹான்னஸ் டிடெரிக் வான் டெர் வால்ஸ் என்பவரை நினைவுகூரும் முகமாக இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. இவ்விசை மூன்று பிரதான விசைகளின் கூட்டு விளைவாகும்:\nஇரண்டு நிலையான இருமுனைவு மூலக்கூறுகளிக்கிடையேயான கவர்ச்சி விசை (கீசோம் விசை)\nஒரு நிலையான இருமுனைவு மூலக்கூறுக்கும், அதனால் தூண்டப்பட்ட ஒரு தற்காலிக இருமுனைவு மூலக்கூறிக்கிடையேயான கவர்ச்சி விசை (டிபாய் விசை)\nஒரே நேரத்தில் ஒன்றையொன்று தூண்டி உருவாகும் இரண்டு தற்காலிக இருமுனைவு மூலக்கூறுகளிக்கிடையேயான கவர்ச்சி விசை (லண்டன் விசை)\nஇவ்விசையானது பங்கீட்டு வலுப் பிணைப்பு, அயன் பிணைப்பு, ஐதரசன் பிணைப்பு ஆகிய பிணை���்பு விசைகளை விட மிகவும் வலிமை குறைவானது. எனினும் இவ்விசை இயற்கையிலும், மனிதப் பயன்பாட்டிலும் முக்கியத்துவமானது. உயிரியல் கட்டமைப்பு, வேதியியல், நனோ தொழிநுட்பம் போன்ற துறைகளில் இதன் பயன்பாடு முக்கியமானது. இவ்விசையின் தாக்கம் குறைந்த தூரத்துக்கே காணப்படும். அதிக தூரத்தில் இவ்விசை புறக்கணிக்கத்தக்களவில் குறைவடையும்.\nஅணுக்கள், மூலக்கூறுகள், மேற்பரப்புகள் ஆகியவற்றுக்கிடையே காணப்படும் கவர்ச்சி மற்றும் விலக்கல் விசைகள் வான் டெர் வால்ஸ் விசையினுள் அடங்கும். மாறுபடும் முனைவாக்கமுடைய மூலக்கூறுகளிக்கிடையே இவ்விசை தொழிற்படுகின்றது. ஐதரசன் பிணைப்பும் இது போன்ற விசையானாலும், இதன் விசையின் அளவு ஒப்பீட்டளவில் அதிகமாகும். பவுலி தவிர்ப்புத் தத்துவத்தின் அடிப்படையில் மூலக்கூறுகளின் அழிவைத் தடுக்கும் விசை வான் டெர் வால்ஸ் விசையின் தள்ளுகைக் கூறுகளில் பிரதானமானதாகும்.\nசடத்துவ வாயு அணுக்களிக்கிடையே உள்ள விசையைத் தவிர அனைத்து வான் டெர் வால்ஸ் விசைகளும் திசை வேற்றுமை உடையனவாகும். மூலக்கூறுகள் அடுக்கப்பட்டுள்ள விதத்தைப் பொறுத்து வான் டெர் வால்ஸ் விசை வேறுபடும். லண்டன் விசையும், டிபாய் விசையும் எப்போதும் கவர்ச்சியை ஏற்படுத்தும் விசைகளாகும். எனினும் கீசோம் விசை மூலக்கூறுகள் உள்ள விதத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றது.\nஒற்றை கரிம மூலக்கூறு மற்றும் ஒரு உலோக பரப்பிற்கிடையேயான வான் டெர் வால்ஸ் விசையின் வலிமையை அணுவிசை நுண்ணோக்கி மூலம் 2012ல் முதல் முறையாக நேரிடையான அளவீடப்பட்டது.\nவான் டெர் வால்ஸ் விசையை ஆக்கும் விசைகளினைக் கூட்டுவதன் மூலம் இவ்விசையைக் கணிக்கலாம். வான் டெர் வால்ஸ் விசை பொருட்களின் கனவளவுக்கும், வடிவத்துக்கும் ஏற்றவாறு வேறுபடக்கூடியது. R1 மற்றும் R2 ஆகிய ஆரைகளையுடைய இரு கோளங்களிக்கிடையேயான வான் டெர் வால்ஸ் விசையைக் கணிக்கும் முறையை ஹாமாக்கர் என்பவர் 1937ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்:\nஇன்கே A ஹாமாக்கர் குணகத்தைக் குறிக்கின்றது. இதன் பெறுமானம் பதார்த்தங்களின் இயல்புகளைப் பொறுத்து ~10−19 − 10−20 J ஆகியவற்றுக்கிடையில் வேறுபடும். இங்கே z என்பது கோளங்களின் மையங்களுக்கிடையேயான தூரத்தைக் குறிக்கும்.\nஇரு கோளங்களும் மிக அருகே காணப்படுமாயின் அவற்றின் ஆரைகளின் கூட்டுத்த���கையே zக்குச் சமனாகும். எனவே இதனைக் கொண்டு வான் டெர் வால்ஸ் விசையால் ஏற்படுத்தப்படும் அழுத்த சக்தியை இவ்வாறு கணிக்கலாம்:\nஅழுத்த சக்தியைக் கொண்டு சமன்பாடை மேலும் சுருக்கி மாறிலியான ஆரையுடைய கோளங்களுக்கான வான் டெர் வால்ஸ் விசையைக் கணிக்கலாம்:\n(சமன்பாடிலுள்ள மறைக் குறியீடு (-) விசை கவர்ச்சி விசையெனக் காட்டுகின்றது) மேலுள்ள சமன்பாடின் படி துணிக்கைகளின் பருமன் குறைவடைய வான் டெர் வால்ஸ் விசையும் குறைவடைகின்றது. எனினும் சிறிய துணிக்கைகளில் ஏனைய விசைகளின் ஆதிக்கம் குறைவாக இருப்பதால், அங்கே வான் டெர் வால்ஸ் விசையே ஆதிக்கமான விசையாகக் காணப்படும். எனவே பெரிய துணிக்கைகளின் கலவையை விட தூளாக உள்ள சிறிய துணிக்கைகளிக்கிடையே வான் டெர் வால்ஸ் விசையின் ஆதிக்கம் அதிகமாகும். இப்பண்பு சிறிய துணிக்கைகளிக்கிடையே உள்ள பிணைவு விசைக்குக் காரணமாகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/173421?ref=archive-feed", "date_download": "2020-05-31T07:06:30Z", "digest": "sha1:QDIRIBW2X3ACZPMV4TZCBVNCWJWO6J3G", "length": 6692, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் ரசிகர்களை தொடர்ந்து அஜித் ரசிகர்களும் செய்த மாஸான செயல்! வெகுவாக புகழ்ந்த நடிகர் - Cineulagam", "raw_content": "\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nபல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\n2010 - 2019 அதிக வெற்றி படங்களை கொடுத்த டாப் 5 நடிகர்கள்.. வசூலிலும் சாதனை செய்த நடிகர்களின் லிஸ்ட் இதோ\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\nகஜினி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம், நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..\nவிஜய் டிவி பிரபலம் கேப்ரியலாவா இது புகைப்படத்தை பார்த்து வாய்யடைத்துபோன ரசிகர்கள், இதோ\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் அவரே கூறிய உண்மை தகவல் இதோ..\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nவிஜய் ரசிகர்களை தொடர்ந்து அஜித் ரசிகர்களும் செய்த மாஸான செயல்\nவிஜய், அஜித் ரசிகர்கள் தங்களது நடிகருக்காக எதுவும் செய்ய துணிந்தவர்கள். அவர்களின் செயல்பாடுகள் சில நாட்களாக மரம் நடுவதில் தீவிரமாக உள்ளது.\nகுறிப்பாக இந்த மரம் நடுவதை முதலில் ஆரம்பித்த விஜய் ரசிகர்களை மரம் நடுவதை தொடக்கத்தில் இருந்தே ஊக்குவித்துவரும் நடிகர் விவேக் புகழ்ந்து தள்ளியிருந்தார்.\nஅதனை தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்களும் அவர்கள் ஏரியாவிற்கு அருகில் உள்ள பகுதிகளில் மரம் நட்டு வருகின்றனர். இதனையும் விவேக் பாராட்டி ட்விட் செய்துள்ளார்.\nசெல்லியம்பாளையம் “thala boys”க்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👏🏻🙏🏼 https://t.co/hABCkbV95X\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-31T06:12:45Z", "digest": "sha1:6B2CIHFBKZTICX5QPHRIFC5IUKFK3Y6A", "length": 10003, "nlines": 111, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சித்தராமையா - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்நாடகத்தில் தொழிலாளர் நல சட்டங்களை திருத்தக்கூடாது: சித்தராமையா எதிர்ப்பு\nதொழிலாளர் நல சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கு முன்பு, தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசிக்க வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.\nநாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க மத்திய பாஜக அரசே காரணம்: சித்தராமையா\nநாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க மத்திய பா.ஜனதா அரசே நேரடி காரணம் என்று சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.\nவெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும்: எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம்\nவெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.\nகர்நாடகத்தில் ஊரடங்கை தளர்த்துவது காலத்தின் கட்டாயம்: சித்தராமையா\n“கர்நாடகத்தில் ஊரடங்கு நீடித்தால் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே ஊரடங்கை தளர்த்துவது காலத்தின் கட்டாயம்” என்று சித்தராமையா கூறினார்.\nபெங்களூருவில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: சித்தராமையா அறிவிப்பு\nஏழை-நடுத்தர மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நாளை (வியாழக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி இருப்பதாக சித்தராமையா அறிவித்தார்.\nகொரோனாவை தடுக்க பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: சித்தராமையா\nகர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.\nகர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: சித்தராமையா\nகேரளாவை பின்பற்றி கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.\nகர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டித்தால் ஆதரிப்போம்: சித்தராமையா\nகொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.\nஇந்திரா உணவகங்களில் சித்தராமையா நேரில் ஆய்வு\nஇந்திரா உணவகங்களில் சித்தராமையா நேரில் ஆய்வு செய்தார். இலவச உணவு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுமா\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்\nஅஜித் பட இயக்குநரின் முக்கிய அறிவிப்பு\nநான் செய்யும் சேவைகள் எனது குழந்தைகளை காக்கும்- ராகவா லாரன்ஸ்\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nகொரோனா நோயாளிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாநகராட்சி\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/13/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2020-05-31T07:50:35Z", "digest": "sha1:3X6M6VR5WHRA6WGTH7YZR6EW3ARZRANM", "length": 11892, "nlines": 94, "source_domain": "www.newsfirst.lk", "title": "மட்டக்களப்பில் நோயாளியுடன் வருகை தந்த அம்பியூலன்ஸை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்ட 9 ​பேர் கைது - Newsfirst", "raw_content": "\nமட்டக்களப்பில் நோயாளியுடன் வருகை தந்த அம்பியூலன்ஸை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்ட 9 ​பேர் கைது\nமட்டக்களப்பில் நோயாளியுடன் வருகை தந்த அம்பியூலன்ஸை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்ட 9 ​பேர் கைது\nColombo (News 1st) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிக்குடியில் இருந்து நோயாளி ஒருவருடன் வருகை தந்த அம்பியூலன்ஸை மறித்து பிரதேச மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.\nஇவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று காலை சிகிச்சைகளுக்காக சென்றிருந்த 47 வயதான நபருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள விசேட பிரிவிற்கு அம்பியூலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார்.\nஇவ்வாறு அழைத்துவரப்பட்ட நபரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டாம் என வலியுறுத்தி பிரதேச மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.\nஎதிர்ப்பில் ஈடுபட்ட மக்களை அங்கிருந்து அனுப்புவதற்கு பொலிஸார் முயற்சித்த போதிலும், மக்கள் அங்கிருந்து செல்லவில்லை.\nஇதனைத் தொடர்ந்து பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு, எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த மக்களை வைத்தியசாலை முன்றலில் இருந்து அகற்றினர்.\nஇந்த சம்பவத்தை அடுத்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை சூழ விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.\nமட்டக்களப்பில் கொரோனா கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டம�� மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nகிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.\nபல்கலைக்கழக விடுதி வளாகத்தில் இருந்து ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டப் பேரணி, பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் வரை பயணித்தது.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையொன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த ஆபத்தான நோயினை கையாள்வதற்கான நிலையங்களை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஏன் ஏற்படுத்த வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன், அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனவே, நாட்டில் ஒரு சுமூக நிலைமையினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கமானது மக்கள் செறிவற்ற பிரதேசங்களை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கண்டுபிடித்து, தனிமைப்படுத்தும் முகாம்களை அமைக்க வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமக்களின் அபிப்பிராயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது அறிக்கை ஊடாக வலியுறுத்தியுள்ளார்.\nஊரடங்கை மீறிய 86 பேர் கைது\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nபுத்திஜீவிகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nவெல்லம்பிட்டியவில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் ; வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிரூபம்\nஊரடங்கை மீறிய 86 பேர் கைது\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nவெல்லம்பிட்டியவில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nபாடசாலைகளை ஆரம்பித்தல்; வழிகாட்டல் சுற்றுநிரூபம்\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கை மீறிய 86 பேர் கைது\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/11013949/1034935/Pon-Radhakrishnan-about-oppositions-Allegations-on.vpf", "date_download": "2020-05-31T07:08:10Z", "digest": "sha1:PLBPY6IOBSNGE7PDBLZYX3KHZNJCYMYN", "length": 11176, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தேர்தல் ஆணையம் மீதான எதிர்கட்சிகள் புகார் வழக்கமான ஒன்று - பொன்.ராதாகிருஷ்ணன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் ஆணையம் மீதான எதிர்கட்சிகள் புகார் வழக்கமான ஒன்று - பொன்.ராதாகிருஷ்ணன்\nதேர்தல் ஆணையம் மீதான எதிர்கட்சிகள் புகார் வழக்கமான ஒன்று என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் ஆணையம் மீதான எதிர்கட்சிகள் புகார் வழக்கமான ஒன்று தான் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வாரணாசி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\n\"செயல்பாடு சரியாக இருப்பதால் ரஜினி, கமல் அமைதியாக உள்ளனர்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ரஜினி, கமல் போன்றோர் அமைதியாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.\nஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு - மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅமைச்சர் எஸ்.பி .வேலுமணி குறித்து அவதூறு என புகார் - திமுக மாவட்டச் செயலாளர் -அவரது உதவியாளர் கைது\nஅமைச்சர் எஸ்.பி .வேலுமணி குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு\nஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\n\"வெட்டுக்கிளி விவகாரம்: அரசு அலட்சியம் கூடாது\" - ஸ்டாலின்\nவெட்டுக்கிளி படையெடுப்பு விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\n��ாஜக 2.0 - மோடி அரசு ஒராண்டு நிறைவு :''மக்கள் அளித்த ஆதரவு வெற்றிக்கு காரணம்'' - கடிதத்தில் மோடி உருக்கம்\nவரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/155986-bengaluru-woman-recalls-horrific-ola-ride", "date_download": "2020-05-31T08:38:10Z", "digest": "sha1:EYNKNBIH77Y5TH4XKFX3J3VTI4JAF7FT", "length": 9372, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`உன்னைத் துண்டுதுண்டாக வெட்டிவிடுவேன்!’ - ஓலா கால்டாக்சி டிரைவரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை | Bengaluru woman recalls horrific Ola ride", "raw_content": "\n’ - ஓலா கால்டாக்சி டிரைவரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n’ - ஓலா கால்டாக்சி டிரைவரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`நீ எங்கே இருக்கிறாய் என்பது தெரியும்; உன்னைத் துண்டுதுண்டாக வெட்டி எறிந்துவிடுவேன்’ என்று ஓலா கால்டாக்சி டிரைவர் பெண் ஒருவரை மிரட்டியுள்ள சம்பவம் பெங்களூருவில் நடந்திருக்கிறது.\nபெங்களூரில் இன்ஜினீயராகப் பணிபுரிபவர் அர்ஜிதா பானர்ஜி. இவர் பெங்களூரில் உள்ள நாகாவரா என்ற பகுதியில் பேயிங் கெஸ்ட்டாக தங்கியுள்ளார். வார இறுதிநாள்களைத் தன் அக்காவுடன் செலவிடும் வகையில், கோரமங்கலாவில் உள்ள, தன் அக்கா வீட்டுக்குச் சென்றுள்ளார், இந்நிலையில், கடந்த திங்கள்கிழமைக் காலை, வேலைக்குச் செல்லும் பொருட்டு, ஓலா கால்டாக்சியை புக் செய்துள்ளார். ஓலா டாக்சி புக் செய்யப்பட்ட பின்னர், அர்ஜிதா, டிரைவரிடம், `நீங்கள் இங்கே வந்தவுடன், எனக்கு கால் செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.\nஆனால், அதற்கு அந்த டிரைவர், `நீங்களே எனக்கு கால் செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு அர்ஜிதாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டிரைவர் பேசிய முறை அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஏற்கெனவே வேலைக்குச் செல்ல நேரமாகிவிட்டதால், அவரால் வேறொரு கால்டாக்சியைப் புக் செய்ய முடியவில்லை. இதுதொடர்பாக அவர் கூறுகையில், `காலை வேளை என்பதாலும், கால்டாக்சியில் உடன் சில பயணிகள் இருக்கிறார்கள் என்பதாலும் பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதிதான் பயணத்துக்கு ஒப்புக்கொண்டேன்’ என்றார். காரில் ஏறியதும், கால்டாக்சி டிரைவர், மெதுவாகக் காரை ஓட்டியுள்ளார். அர்ஜிதா மற்றும் உடனிருந்த பயணிகள், வேகமாகச் செல்லுமாறு கூறியுள்ளனர், உடனே மிகுந்த வேகமாகக் காரை ஓட்டியுள்ளார்.\nஇதனால் கடுப்பான பயணிகள் `ஒழுங்காக வண்டியை ஓட்டு’ எனக் கூறியுள்ளனர். பின்னர், ஒருவழியாக அர்ஜிதா இறங்க வேண்டிய இடம் வந்தது. அப்போது, 200 ரூபாய் கொடுக்குமாறு டிரைவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அர்ஜிதா விவரிக்கும்போது, `70 ரூபாய் தானே கொடுக்க வேண்டும். அதை என் அப்பா ஓலா மணி மூலம் அனுப்பிவிட்டார். மீண்டும் எதற்கு காசை கேட்கிறார் என்றேன். இதோ என் அப்பாவிடம் பேசிக்கொள் என்று கூற, என்னிடமிருந்து போனை பிடிங்கிய அவன், `உன் பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி வீசிவிடுவேன். ஒழுங்காக நான் கேட்ட காசை தரச்சொல் என்று மிரட்டினான்.\nஉடனே அக்கம் பக்கமிருந்தவர்களை உதவிக்கு அழைத்தேன் யாரும் வரவில்லை. வேறுவழியின்றி 500 ரூபாய் கொடுத்துவிட்டு, `நீ இனி வண்டியை எப்படி ஓட்டுகிறாய் எனப் பார்கிறேன்’ என்றேன். உடனே அவன், `நீ எங்கே இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும் உன்னை விடமாட்டேன்” என்று மிரட்டினார். இதுதொடர்பாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, சம்பந்தபட்ட டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serangoontimes.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2020-05-31T07:31:47Z", "digest": "sha1:5P35METO2G5CGQQXT262U65PZWT72C4P", "length": 4748, "nlines": 113, "source_domain": "serangoontimes.com", "title": "கட்டுரைகள் | தி சிராங்கூன் டைம்ஸ்", "raw_content": "\nஎன் கதை – நூல் விமர்சனம்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nஎரிந்த தீயில் விரிந்த கனல் – சிவகாமியின் சபதம்\nஇணைய அரவம் – 2\nஜெயசுதா சமுத்திரன் – நேர்காணல்\nதமிழருவி மணியன் சிறப்புரை – புறநானூற்றுச் சிந்தனைகள்\nஜெயசுத��� சமுத்திரன் – நேர்காணல்\nசிங்கைத் தமிழருக்கான புதிய சிந்தனைகளைப் பொறுப்புணர்வுடன் கொண்டுவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர $25 வெள்ளி ஆண்டுச் சந்தாவில் கிடைக்கிறது. வாசித்து மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-aug18/35627-2018-08-13-06-13-48", "date_download": "2020-05-31T06:19:31Z", "digest": "sha1:SFQVBNIGSN5OMRH2PANIKJ54RPMH5PBL", "length": 53430, "nlines": 279, "source_domain": "www.keetru.com", "title": "காமராசர் எனும் சகாப்தம்", "raw_content": "\nகைத்தடி - ஆகஸ்ட் 2018\nபெரியார் பற்றி ம.பொ.சி.யின் பச்சைப் பொய்\nபெரியார் கொள்கையை செயல்படுத்தியவர், காமராசர்\nகாங்கிரசில் மீண்டும் சேர துடித்த ம.பொ.சி.\nகாமராசர், வி.பி.சிங் சாதனைகளை விளக்கிய எழுச்சி பொதுக் கூட்டம்\nதோழர் கொளத்தூர் மணி ஆற்றிய நிறைவுரை\nகாமராசர் கொலை முயற்சி வரலாறு\nகல்வி: காமராஜின் கனவுகள் நினைவாகும் காலம் இது\nபிள்ளைகளின் தோள்கள்: நூல் மதிப்புரை\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nபிரிவு: கைத்தடி - ஆகஸ்ட் 2018\nவெளியிடப்பட்டது: 13 ஆகஸ்ட் 2018\nசென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் தொழில்வளம் ஏற்பட்டுள்ளது. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா\nஇப்படியொரு புகழாரத்தைக் காமராசருக்கு சூட்டியவர் யார் தெரியுமா. தந்தை பெரியார்தான். திராவிடர் கழகத் தலைவர் பெரியார் காங்கிரசுக் கட்சியின் மாநிலக் கமிட்டித் தலைவராகவும் தேசியத் தலைவராகவும் இருந்த காமராசரை இந்த அளவிற்குப் பாராட்டவேண்டிய காரணம் என்ன தந்தை பெரியார்தான். திராவிடர் கழகத் தலைவர் பெரியார் காங்கிரசுக் கட்சியின் மாநிலக் கமிட்டித் தலைவராகவும் தேசியத் தலைவராகவும் இருந்த காமராசரை இந்த அள��ிற்குப் பாராட்டவேண்டிய காரணம் என்ன\nதனது 16வது வயதில் காங்கிரசு மூத்த தலைவர் வரதராஜுலு நாயுடு அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டு காங்கிரசுக் கட்சியில் உறுப்பினராகிறார் காமராசர். காங்கிரசுக் கட்சியில் சேர்ந்த உடனே, வேல்ஸ் இளவரசருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம், ஒத்துழையாமைப் போராட்டம் எனக் காங்கிரசு தேசியத் தலைமை அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார்.\nஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தி அறிவித்தபோது, சத்தியமூர்த்தி அய்யர் போன்ற மூத்த தலைவர்கள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அப்போது இளையவரான காமராசர் தலைமையில் குழு அமைத்து தமிழகத்திலுள்ள பலரையும் அந்த போராட்டத்தில் பங்கேற்க வைத்தார்.\nபெரியாரின் வரலாற்றை எவ்வளவு மேம்போக்காகச் சொன்னாலும் வைக்கம் போராட்டத்தைத் தவிர்த்து விட்டுச் செல்லமுடியாது. அந்த வைக்கம் போராட்டத்திலும் காமராசர் பங்கேற்றிருக்கிறார். அன்றைய காங்கிரசுத் தலைவரான பெரியார் நடத்திய அந்தப் போராட்டத்தில் எளிய தொண்டராகக் காமராசு கலந்து கொண்டிருக்கிறார். அதே பெரியாரால், பிற்காலத்தில் பச்சைத் தமிழன் காமராசர் எனப் போற்றப்பட்டார்.\n1930ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று காமராசர் கைதானார். அதன் பிறகு ஏற்பட்ட காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் காமராசர் விடுவிக்கப்பட்டார்.\n1936ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டிக்கானத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் காமராசரின் அரசியல் வழிகாட்டியான சத்தியமூர்த்தி அய்யர் போட்டியிட்டார். அவருக்கு எதிராக, முத்துரங்க முதலியார் என்னும் மூத்த காங்கிரசுத் தலைவரை ராஜாஜி நிறுத்தினார். அப்போது தனது தலைவரான சத்தியமூர்த்தியை தலைவராக்க வேண்டும் என்று காமராசர் முயற்சி செய்தார். அவரது முயற்சியின் பலனாகத் தலைவராக சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராகக் காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n37ஆம் ஆண்டு காங்கிரசுக் கமிட்டித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ராஜாஜி தலைவரானார். 38ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில், சத்தியமூர்த்தி மீண்டும் போட்டியிட்டார். ஆனால், ராஜாஜி நேருக்கு நேர் மோதவில்லை, அவர் சார்பாக முத்துரங்க முதலியாரை நிறுத்தின��ர். இந்தத் தேர்தலில் முத்துரங்க முதலியார் வெற்றி பெற்றார். காமராசரின் முயற்சி இந்தத் தேர்தலில் தோற்றுப் போனது.\n39ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரசுக் கமிட்டித் தேர்தலில், சத்தியமூர்த்தி மீண்டும் களமிறங்கினார். அப்போது, ராஜாஜி மீண்டும் நேரடியாகக் களமிறங்காமல், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை களமிறக்கினார். இந்தத் தேர்தலில் சத்தியமூர்த்தி தோற்று ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைவரானார்.\n40ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தேர்தலில் தான் களமிறங்காமல், தன்னுடைய மாணவரான காமராசரைப் போட்டியிடச் செய்தார் சத்தியமூர்த்தி அய்யர்.காமராசருக்கு எதிராக, ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான சி.பி.சுப்பையாவைப் போட்டியிடச் செய்தார். இந்த முறை ராஜாஜி வெற்றி பெறமுடியவில்லை. காமராசர் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவரானார்.\nகட்சியில் சேர்ந்து 21 வருடங்களில் தனது அயராத உழைப்பாலும். உண்மையானத் தொண்டுள்ளத்தாலும் 37 வயதில் காங்கிரசுக் கமிட்டித் தலைவராகும் வாய்ப்பைப் பெறுகிறார்.\n1946ஆம் ஆண்டு நடைபெற்றக் காங்கிரசுக் கமிட்டித் தேர்தலில் காமராசரைத் தோற்கடிக்க, முத்துராமலிங்கத் தேவரை நிறுத்தலாம் என்று ராஜாஜி விரும்பினார்.ஆனால், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரிக்காத ராஜாஜியிடம் பேசுவதைக் கூட முத்துராமலிங்கத் தேவர் விரும்பவில்லை. ஆகையால், சா.கணேசனை ராஜாஜி போட்டியாக நிறுத்தினார். இறுதியில் காமராசரே மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1948ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் போட்டியே இல்லாமல் காமராசர் வெற்றி பெற்றார். 1950ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலிலும், காமராசரும் சி.பி.சுப்பையாவும் போட்டி போட்டு மீண்டும் காமராசரே வெற்றிப் பெற்றார்.\n1940ஆம் ஆண்டு தமிழ்நாடுக் காங்கிரசுக் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டக் காமராசர் 1954ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படும் வரை தமிழ்நாடுக் காங்கிரசுக் கமிட்டித் தலைவராக இருந்தார் என்பதை வெறும் செய்தியாக மட்டும் கடந்துவிட முடியாது.\nராஜாஜி போன்ற இந்திய அளவில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் கோலாச்சிய அந்த காலகட்டத்தில், அவருடைய எதிர்ப்பையும் மீறிக் கட்சியில் அவரால் செல்வாக்குப் பெற முடிகிறதென்றால், காமராசர் என்கிற இந்த எளிய மனித��் தன்னுடைய சிந்தையால் செயலால் காங்கிரசுத் தொண்டர்களை வென்றிருக்கிறார் என்றுதானே பொருள்.\nகட்சிக்குள் தலைமை பதவியை தக்கவைத்தவர் மட்டுமல்ல. ஆட்சி நிர்வாகத்திலும் ஆரம்பத்திலிருந்தே பங்கு கொண்ட பெருமை காமராசரைச் சாரும். 1937ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டசபைத் தேர்தலில் சாத்தூர் விருதுநகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1946ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில், அதே சாத்தூர் அருப்புக்கோட்டைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். காங்கிரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற வெற்றி பெற்ற தேர்தலில், ராஜாஜியை முதலமைச்சராக்கவேண்டுமென்று காந்தி விரும்பினார்.\nகாங்கிரசுக் கமிட்டித் தலைவர் காமராசர் காந்தியின் கோரிக்கையை ஏற்கவில்லை. ஆகையால், பட்டாபி சித்தராமைய்யாவைச் சந்தித்து நீங்கள் முதலமைச்சராக முடியுமா என்று கேட்டார் காந்தி. அதற்கு பட்டாபி உடனடியாக, அது காமராசர் கையில்தான் உள்ளது என்றார். இறுதியில், பிரகாசம் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் அதிருப்தி நிலவியதால், பிரகாசம் காமராசரை அணுகி நீங்கள் யாரை அமைச்சரவையில் சேர்க்க சொல்கிறீர்களோ என்று கேட்டார் காந்தி. அதற்கு பட்டாபி உடனடியாக, அது காமராசர் கையில்தான் உள்ளது என்றார். இறுதியில், பிரகாசம் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் அதிருப்தி நிலவியதால், பிரகாசம் காமராசரை அணுகி நீங்கள் யாரை அமைச்சரவையில் சேர்க்க சொல்கிறீர்களோ, அவர்களை நான் சேர்த்துக் கொள்கிறேன் என்றார். காமராசர் உடன்படவில்லை.\nஅடுத்த ஆண்டு 1947ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் தேர்தலில் ஓமந்தூரார் ராமசாமி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1949ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கட்சித் தேர்தலில், ஓமந்தூரார் மீது அதிருப்தி ஏற்பட்டது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு, ராஜாஜி தனது ஆதரவாளரான சுப்பராயனைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்தார். ஆனால், காமராசர் குமாரசாமி ராஜாவைத் தேர்ந்தெடுத்தார். 1952ஆம் ஆண்டு அடுத்தத் தேர்தல் வரும் வரை குமாரசாமி ராஜாவே முதலமைச்சராக இருந்தார்.\n1952ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவில் முதல் பொதுதேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவில், காங்கிரசுக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 375 பேரவைத் தொகுதியில் வெறும் 152 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசு வெற்றி பெற்றிருந்தது. முதலமைச்சராக இருந்த குமாரசாமி ராஜாவே தோல்வி கண்டார்.\nபெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் காங்கிரசுக் கட்சி எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் காமராசர் உறுதியாக இருந்தார். ஆகையால்,16 வருடத்திற்கும் மேலாக இருந்த அரசியல் பகையை மறந்து ராஜாஜி முதலமைச்சராக வேண்டும் என்று காமராசர் கேட்டுக் கொண்டார்.\n1953ஆம் ஆண்டு ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஏழை எளிய மாணவர்களின் கல்வி நேரத்தை குறைக்கும் இந்தத் திட்டத்தை காமராஜர் கடுமையாக எதிர்த்தார். பெரியாரின் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளும் குலக்கல்வித் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன.\nகுலக்கல்வித் திட்டத்தை காங்கிரசுக் கட்சியினர் பலரும் காமராசர் தலைமையில் எதிர்த்ததால், ராஜாஜி பதவி விலகும் சூழல் ஏற்பட்டது. ராஜாஜி பதவி விலகினால், காமராசரை முதலமைச்சராக்க வேண்டும் என்று வரதராஜுலு நாயுடு உட்பட பலர் விரும்பினர்.\nஆரம்பத்தில் மறுத்த காமராசர், பின்னர் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். அவர் பதவியேற்றுக் கொள்வதற்கு முன் வரதராஜுலு நாயுடு, பெரியார், காமராசர் மூவரும் சந்தித்தனர். அந்தச் சந்திப்பே காமராசரை முதலமைச்சராக்கச் சம்மதிக்க வைத்தது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.\n1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் காமராசர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் சி.சுப்ரமணியம், பக்தவச்சலம், ராமநாதபுரம் சேதுபதி, ஏ.பி ஷெட்டி, மாணிக்க வேலர், பரமேசுவரன் ஆகியோர் இருந்தனர். இதில், பரமேசுவரன் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்து அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ராஜாஜியின் ஆதரவாளர்களான பக்தவச்சலத்தையும்.சி.சுப்ரமணியத்தையும் காமராசர் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் என்பது கவனிக்கவேண்டிய செய்தி.\n52 நாடாளுமன்றத் தேர்தலில் வில்லிப்புத்தூர் தொகுதியிலிருந்து காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அவர் ஏதாவது சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றிப் பெறவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது குடியாத்தம் இடைத்தேர்தலில் நின்று காமராசர் வென்றார்.\nகாமராசரின் ஆட்சி என்றால் எதிர் தரப்பினர் கூட கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் திட்டம் மதிய உணவுத் திட்டம்தான். இந்த திட்டம் ஏழைக் குழந்தைகளின் வயிற்றுப்பசியை போக்குவதற்காக மட்டும் உருவான திட்டமல்ல. ஏழை மக்களின் கல்லாமை என்னும் இருளைப் போக்குவதற்காக உருவாக்கிய திட்டம். இந்த திட்டத்திற்கான அறுவடையை இன்று வரை தமிழகம் அனுபவித்து வருகிறது. அதிகாரிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த போது அ\nதமிழகத்தில் இன்று நாம் பார்க்கும் பல்வேறு அணைகளைக் கட்டியவர் காமராசர்தான். தமிழகத்திற்கு மத்திய தொழிற்சாலைகள் வருவதற்குக் காரணமாக இருந்தவரும் காமராசர்தான்.\nகாமராசர் ஆட்சியில்தான் தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி சங்கரலிங்கனார் என்ற காங்கிரசுப் பிரமுகர் உண்ணாநிலை இருந்து உயிரை விடுத்தார். காமராசர் நினைத்திருந்தால், தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்க முடியும். ஏன் காமராசர் அவ்வளவு பிடிவாதமாக இருந்தார் என்று பலரும் இன்று வரை காமராசரை விமர்சிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தேவிகுளம், பீர் மேடு போன்ற பகுதிகள் கேரளாவிற்கு பறிபோகும்போது, மேடாவது என்று பலரும் இன்று வரை காமராசரை விமர்சிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தேவிகுளம், பீர் மேடு போன்ற பகுதிகள் கேரளாவிற்கு பறிபோகும்போது, மேடாவது குளமாவது என்று பேசி தமிழகப் பகுதிகளைப் பறிகொடுக்க காமராசர் காரணமாகி விட்டார் என்பதும் காமராசரின் மீது இன்றுவரை உள்ள விமர்சனம். காமராசர் ஆட்சியில் இவை இரண்டும் கரும்புள்ளிகளாகி விட்டன.\nஅடுத்து வந்த 57 தேர்தலிலும் காங்கிரசுக் கட்சி 205 தொகுதிகளுக்கு 151 தொகுதிகளில் வெற்றி பெற்று காமராசர் இரண்டாம் முறையாக முதலமைச்சரானார். இந்தத் தேர்தலில் கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த அனைத்து அமைச்சர்களும் வெற்றிப் பெற்றனர். இது காமராசர் ஆட்சியின் நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம். முதல் அமைச்சரவையில் இருந்த சி.சுப்ரமணியம், எம்.பக்தவச்சலம், மாணிக்கவேலர் என மூவரும் மீண்டும் அமைச்சராகினர். லூர்தம்மாள் சைமன், கக்கன், வி.ராமையா மூவரும் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். பின்னர், வெங்கட்ராமனும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.\nகடந்த முறை அமைச்சரவையை பாராட்டிய பெரியார் இந்த முறை பாராட்டவில்லை. காரணம் வெங்கட்ராமனை அமைச்சரவையில் சேர்த்திருந்தது அவருக்கு உடன்பாடில்லை. இருந்தாலும், காமராசர் ஆதரவில் உறுதியாக இருந்தார்.\n62 தேர்தலில் 206 தொகுதிகளுக்கு 139 தொகுதிகளில் காங்கிரசு வெற்றி பெற்று காமராசர் மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இந்த முறை காமராசருடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள். ஜோதி வெங்கடாசலம், மன்றாடியார், அப்துல் மஜீத் ராமையா, பூவராகன் ஆகியோரைச் சேர்த்து, பழைய அமைச்சர்களான பக்தவச்சலமும், வெங்கட்ராமனும், கக்கனும் மீண்டும் அமைச்சர்களாகினர்.\nஇந்தத் தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்றிருந்த அண்ணா உட்பட 14 திமுகவினரை தோற்கடிக்கும் வியூகத்தை வகுத்து அதில் வெற்றி பெற்றிருந்தார் காமராசர். காமராசர் வைச்ச குறியில் தப்பிய ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே. காஞ்சிபுரத்தில் தன்னைத் தோற்கடிக்கக் காமராசர் தந்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டார் என்று கூறி “காஞ்சிபுர ரகசியம்” என்ற ஒரு நூலை வெளியிட்டார் அண்ணா.\nராஜாஜி போன்ற உட்கட்சியிலுள்ள பெரிய தலைவர்களுடன் மோதிய அனுபவம் காமராசருக்கு உண்டு. தற்போது அண்ணா போன்ற தன்னிலும் வயதில் குறைந்த தலைவர்களுடன் மோதக்கூடிய அரசியல் களம் உருவாகிக் கொண்டிருந்தது.\n1963ஆம் ஆண்டில் அரசியல் பலரும் ஆச்சரியப்படும் வண்ணம் காமராசர் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அதற்கு காரணம் கே பிளான். அது என்ன கே பிளான்.\nகட்சியின் நலனைப் பாதுகாக்க நினைப்பவர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் தாங்கள் வகிக்கும் பதவிகளை துறக்க வேண்டும். முழுநேர கட்சிப் பணியில் ஈடுபடவேண்டும். இதுதான் கே பிளான். இந்த திட்டத்திற்கான சூத்திரதாரி காமராசர்.\nகாமராசருடன் இணைந்து 6 முதலமைச்சர்கள் பதவி விலகினார்கள்.\nகாமராசர் பதவி விலகியதை பெரியார் விரும்பவில்லை. காமராசரிடமே நேரடியாகச் சொல்லியும் பலன் கிட்டவில்லை. அதன் பின்பு தேசியத் தலைவர்கள் பலரும் இணைந்து காமராசர் அகில இந்தியத் காங்கிரசுக் கமிட்டித் தலைவராக்க பரிந்துரைத்தனர். இந்தியா முழுவதும் கட்சிப் பணியாற்ற காமராசர் அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டித் தலைவரானார்.\nசோசலிச சமுதாயம் குறித்து நேருவிற்குப் பிறகு விரிவாக காங்கிரசு மாநாடுகளில் பேசிய தலைவர் காமராசர். பிற மாநிலங்களில் பேசும்பொழுது, சுத்த தமிழிலேேய பேசினார். அம்மாநில மக்���ளுக்கு புரியும்படி உடனடியாக மொழிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்வார்.\nகாங்கிரசுக் கட்சியின் தேசியத் தலைவராகக் காமராசர் இருந்தபோதுதான் நேரு மறைந்தார். உடனே அந்த கணத்தில் சாதூர்யமாக செயல்பட்டு லால்பகதூர் சாஸ்திரிதான் அடுத்த பிரதமர் என்று அறிவித்தார். ஒட்டு மொத்த காங்கிரசும் அவரது முடிவிற்கு கட்டுப்பட்டது.\nதாஸ்கண்டில் லால்பகதூர் சாஸ்திரி மறைவிற்குப் பிறகு யார் பிரதமர் என்கிற கேள்வி வந்தபோதும், இந்திரா காந்தியை பிரதமாக்கினார் காமராசர். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிற்குப் பிறகு, இரண்டு பிரதமர்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்த பெருமை இந்திய அளவில் காமராசர் என்கிற இந்த எளிய தமிழனுக்கே உண்டு.\n1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கடந்த முறை 50 இடங்களை மட்டும் பெற்றிருந்த திமுக ஆட்சிக்கு வந்தது. காங்கிரசு கட்சி தமிழகத்தில் வெறும் 50 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. காமராசர் அவர்களே விருதுநகர் தொகுதியில் பெ.சீனிவாசன் என்கிற இளையவரால் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.\nகாமராசரால் உருவாக்கப்பட்ட பள்ளியில் படித்த பெ.சீனிவாசன் என்ற மாணவரால் காமராசர் தோற்கடிக்கப்பட்டார் என்று காமராசரின் தோல்வி குறித்து பெரியார் கருத்து கூறினார்.\nஜனநாயகமுறைப்படி தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தொண்டர்களிடம் அறிவுரை கூறினார் காமராசர். மேலும், இப்போது புதியதாக வந்திருக்கும் திமுகவினரின் ஆட்சியை ஆறுமாதத்திற்கு விமர்சிக்கக்கூடாது என்று கட்சியினருக்கு கட்டளையிட்டார்.\nஇந்த சமயத்தில் இந்திரா காந்திக்கும் காமராசருக்கும் இடையே மோதல் போக்கு வளர்ந்தது. காமராசரின் அகில இந்தியத் தலைவர் பதவியை பறிப்பதில் இந்திரா காந்தி குறியாக இருந்தார். நிஜலிங்கப்பாவை தேசியக் காங்கிரசுத் தலைவராக அறிவித்தார். ஆனால்,காமராஜர் புன்முறுவலுடன் நிஜலிங்கப்பாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.\nகாமராசரால் இரண்டு முறை பிரதமாக்கப்பட்ட இந்திராகாந்தி காமராசரை, ‘‘who is kamarajar” என்று கேட்கும் அளவிற்கு சென்றுவிட்டார். நிஜலிங்கப்பா உட்பட மூத்த தலைவர்கள் பலருக்கும் இந்திரா காந்தியின் போக்கு பிடிக்காமல் போகவே, குடியரசுத்தலைவர் வேட்பாளர் தேர்வில் அந்த மோதல் வெடித்தது.\nஇந்திரா தலைமையில், இந்திரா காங்கிரசு என்றும், ஸ்தாபன காங்கிரசு என்றும் காங்கிரசு இரண்டாகப் பிரிந்தது. காமராசர் ஸ்தாபன காங்கிரசில் இருந்தார்.\nஇந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியை கண்டித்தார் காமராசர். ‘‘தேசம் போச்சு, தேசம் போச்சு’’ என்று புலம்பினார். தேசத்தின் முக்கியத் தலைவர்களான ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், வாஜ்பாயி உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். காமராசர் கோபமடைந்தார். ‘‘நேருவின் மகளே ஜனநாயகப் படுகொலை செய்கிறாரே’’ என்று மனம் வருந்தினார். இந்திரா காந்தி, மரகதம் சந்திரசேகரை தூதாக அனுப்பி, காமராசரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். “தலைவர்களை விடுதலை செய்தால்தான் சமாதான பேச்சுவார்த்தைக்கு வரமுடியும்’’ என்று காமராசர் உறுதியாகச் சொல்லிவிட்டார்.\nஅக்டோபர் 2ஆம் நாள் அனைத்து தலைவர்களையும் விடுதலை செய்வதாக இந்திரா காந்தி உறுதியளித்தார். ஆனால், அன்றைய தினம் தலைவர்கள் யாரையும் விடுதலை செய்யவில்லை. மேலும் கிருபளானியையும் கைது செய்தார் என்கிற செய்தியை செய்தித்தாளில் படித்தார் காமராசர். அதோடு, மனமுடைந்து படுத்தவர். அதற்கு பிறகு எழுந்திருக்கவில்லை. காமராசர் என்னும் கட்சித் தொண்டர், மக்கள் தலைவர், தேசியமே வியந்த தமிழன், பெரியார் பாராட்டிய சமூக நீதிப் போராளி தன் தொண்டினை நிறுத்திக் கொண்டார்.\nசத்தியமூர்த்தி அய்யரால் காங்கிரசில் வளர்த்தெடுக்கப்பட்டவர்தான் காமராசர். ஆனால், பின்னாளில் அவருக்கு அறிவுரை வழங்கக் கூடிய ஆளுமையாகக் காமராசர் திகழ்ந்தார். 1940ஆம் ஆண்டு சென்னை மேயராக சத்தியமூர்த்தி இருந்தார். சென்னை மாநில ஆளுநராக அப்போது இருந்த ஹார்தர் ஹோப், பூண்டி நீர்த்தேக்கம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில் மேயர் என்கிற முறையில் சத்தியமூர்த்தி கலந்து கொண்டதற்காக, சத்தியமூர்த்தி அய்யரிடம் மன்னிப்பு கடிதம் கேட்டார். தன்னுடைய ஆசானுக்கு ஆசானாக நடந்து கொண்ட காமராசரின் ஆளுமை என்பது முழுக்க முழுக்க அவரது நேர்மையிலிருந்து வெளிப்படுகிறது.\nசத்தியமூர்த்தி ஆதரவாளர் என்பதால், ராஜாஜிக்கும் காமராஜருக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு இருந்தது. இருப்பினும் ராஜாஜி இரண்டு முறை முதலமைச்சராவதற்கு காமராசரே துணை புரிந்தார்.\nகாமராசருக்கு ‘‘கருப்பு காந்தி” என்ற பட்டம் உண்டு. 1926இல் நீல்ஸ் சிலை போராட்டத்திலிருந்தே காந்தி மீது பெருமதிப்பு வைத்திருந்தவர் காமராசர். ஆனால், காந்தியோ, தமிழகத்தில் தொண்டர்கள் செல்வாக்கு இல்லாத ராஜாஜி மீது தனிப்பற்றும் நம்பிக்கையும் வைத்திருந்தார். அது மட்டுமல்லாமல், தமிழ்நாடுக் காங்கிரசுக் கமிட்டித் தலைவராகக் காமராசர் இருந்தபோது, அவரைச் சந்திக்காமல், ராஜாஜியைச் சந்தித்து, காமராசர் ஆதரவாளர்களை “சிறு குழு” என்று விமர்சித்தார்.\nநேருவிற்கு காமராசரைப் பற்றி தெரிந்திருந்தாலும், 53இல் குலக்கல்வித் திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக, ராஜாஜி பதவி விலகி காமராசர் முதலமைச்சராகும் சூழல் வந்தபோது, ராஜாஜி பெயரையே நேரு மீண்டும் பரிந்துரைத்தார். தமிழ்நாட்டுத் தலைவர்கள் சென்று நேருவிடம் பேசிய பிறகுதான் நேரு காமராசரை ஏற்றுக் கொண்டார்.\nதேசியத் தலைவர்களான காந்தியும் நேருவும் காமராசரின் உழைப்பையும் தியாகத்தையும் ஆரம்பத்தில் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், காமராசர் தனது தேசிய உணர்வையும் கட்சி மீது கொண்டப் பற்றையும் துளியும் கைவிடவில்லை.\nதொண்டனுக்கும் தொண்டனாய், தன்னுடைய தலைவனுக்கும் தலைவனாய், தேசியக் கட்சியில் மாநில உரிமைக்குரலாய், வாழ்ந்து மறைந்த காமராசர் வாழ்ந்த வாழ்வு ஒரு சகாப்தம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_94686.html", "date_download": "2020-05-31T06:45:24Z", "digest": "sha1:QPKY4LW5UJPEYFUC4YTXICGKTNEXI7WA", "length": 18541, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "தமிழகத்தில் விக்‍கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்‍கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவு - வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களைப் பொருத்தும் பணி தீவிரம்", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மதிநுட்பத்துடன் ஊரடங்கை நீக்க வியூகம் தேவை : எஸ்.பி.ஐ. பொருளாதார ஆராய்ச்சி ஆய்வு அறிக்கை தகவல்\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத��தரவிட இயலாது : சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு - சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் 50 சதவிகித பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி\nசென்னையில் ஆட்டோக்களை இயக்கலாம் - வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களுக்‍கும் அனுமதி\nசர்வதேச விமானப் போக்‍குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகளுக்‍கான அனுமதி குறித்து சூழ்நிலைக்‍கேற்ப முடிவு - மத்திய அரசு தகவல்\nபொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு முற்றிலும் தடை - திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே பங்‍கேற்க அனுமதி\nசென்னையில் மேலும் 616 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்‍கு நோய்த்தொற்று\nநாளை முதல் நீதிமன்றத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்‍கலாம் - நீதிபதிகளுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nG7 உச்சி மாநாட்டிற்கு இந்தியா, தென்கொரியா, நாடுகளை அழைக்‍க திட்டம் - சீனாவை சமாளிக்‍க ட்ரம்ப் ​அதிரடி\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் போலீசாரால் கழுத்தை நெரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் - போராட்டத்தை கட்டுப்படுத்த 6 மாகாணங்களில் ராணுவம் வரவழைப்பு\nதமிழகத்தில் விக்‍கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்‍கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவு - வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களைப் பொருத்தும் பணி தீவிரம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதமிழக சட்டப்பேரவையில் காலியாக இருக்‍கும் விக்‍கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்‍கான இடைத்தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடைகிறது.\nதிருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்‍கிரவாண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்‍கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்‍குகள் வரும் 24-ம் தேதி தொகுதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்‍கப்படவுள்ளன.\nஇந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டது. இவ்விரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், விக்‍கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்‍கான இடைத்தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடைகிறது. இதேபோன்று, புதுச���சேரியின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்‍கான இடைத்தேர்தல் பிரச்சாரமும் நளையுடன் முடிவடைகிறது. இதனையொட்டி, அரசியல் தலைவர், அந்த தொகுதிகளில் இறுதிகட்ட வாக்‍கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனிடையே, விக்‍கிரவாண்டி தொகுதியில், வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி, அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்று வருகிறது.\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது : சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு - சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் 50 சதவிகித பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி\nசென்னையில் ஆட்டோக்களை இயக்கலாம் - வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களுக்‍கும் அனுமதி\nபொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு முற்றிலும் தடை - திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே பங்‍கேற்க அனுமதி\nசென்னையில் மேலும் 616 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்‍கு நோய்த்தொற்று\nநாளை முதல் நீதிமன்றத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்‍கலாம் - நீதிபதிகளுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nகொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இழந்ததால் சோகம் : ஒரே புடவையில் தம்பதியர் தூக்கிட்டுத் தற்கொலை\nமுகக்கவசம் அணியாமல் சுற்றுவோர் மீது நடவடிக்கை : சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nகாதலித்து திருமணம் செய்த 2 மனைவிகளைக்‍ கொன்ற கணவன் : நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் திடீரென குவிந்த வெட்டுக்‍கிளி கூட்டம் - வாழை, ரப்பர் பயிர்களை அழிப்பதால் விவசாயிகள் அச்சம்\nஇந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மதிநுட்பத்துடன் ஊரடங்கை நீக்க வியூகம் தேவை : எஸ்.பி.ஐ. பொருளாதார ஆராய்ச்சி ஆய்வு அறிக்கை தகவல்\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது : சென்னை உயர்நீதிமன்றம்\nதென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா : திறந்த பள்ளிகளை மூட அரசு உத்தரவு\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு - சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் 50 சதவிகித பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி\nசென்னையில் ஆட்டோக்களை இயக்கலாம் - வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களுக்‍கும் அனுமதி\nசர்வதேச விமானப் போக்‍குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகளுக்‍கான அனுமதி குறித்து சூழ்நிலைக்‍கேற்ப முடிவு - மத்திய அரசு தகவல்\nபொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு முற்றிலும் தடை - திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே பங்‍கேற்க அனுமதி\nசென்னையில் மேலும் 616 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்‍கு நோய்த்தொற்று\nநாளை முதல் நீதிமன்றத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்‍கலாம் - நீதிபதிகளுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nG7 உச்சி மாநாட்டிற்கு இந்தியா, தென்கொரியா, நாடுகளை அழைக்‍க திட்டம் - சீனாவை சமாளிக்‍க ட்ரம்ப் ​அதிரடி\nஇந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மதிநுட்பத்துடன் ஊரடங்கை நீக்க வியூகம் தேவை : எஸ்.பி.ஐ. பொர ....\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இ ....\nதென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா : திறந்த பள்ளிகளை மூட அரசு உத்தரவு ....\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு - சென்னை, செங்கல்பட்டு, ....\nசென்னையில் ஆட்டோக்களை இயக்கலாம் - வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களுக்‍கும் அனுமதி ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/198753/news/198753.html", "date_download": "2020-05-31T07:56:05Z", "digest": "sha1:JGKOPGTNVIP2272RDRGNFR5F6LGXA54M", "length": 11530, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nதாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\nஎந்த சந்தர்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.\nசாப்பிட்டதும், உடலுறவை வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் , செயல்பாடுகளில் ஆர்வம் கட்ட முடியாது.\nஉறவுக்கு முன், இனிமையான உரையாடலும், உணர்வு பரிமற்றலும், முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.\nதாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.\nகோபம், சண்டையைத் தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸ்க்கு உண்டு. ஆனால், மன மன ஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும், அழ்ந்த மன பாதிப்புகள் தம்பதிய உறவுக்குப் பெரும் எதிரியாகும்.\nதாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திரத் தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லை எல்லா மீறல்களும் சிகல்களில் விட்டுவிடும்.\nமனமும் உடலும் ஒத்துழைக்கும் வரை அடிக்கடி உளவு கொள்ள முடியும் என்றாலும், தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டல், உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பம் அடைய முடியும்.\nவயது அதிகரித்ததும், குழந்தை வளர்ந்ததும் தம்பதிய உளவு கொள்வது பாவம் என்று நினைக்கத் தேவையில்லை. இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடையில்லை.\nகணவன் மனைவியின் ��ந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும்.\nசெக்ஸில்எதுவுமே தவறில்லை என்பதால் இப்படிப் பேசினால் அநாகரிகம், அப்படிச் செய்தால் அநாகரிகம் என்று என்ன தேவையில்லை. படித்தவர்கள், நல்ல வேளையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக்கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக் கொள்ளக்கூடாது. இருவரது விருபங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்கை நெறிப்படி சரியானதுதான்.\nதாம்பத்தியம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கும் அடிக்கடி ஏற்படும் என்றாலும், பெண்ணுக்குத் தொல்லை தரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனிவி புரிந்து கொள்ளாத பட்சத்தில், மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.\nஅடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசினப்படுத்தாமல் முடிந்தவரை நிறைவேற்ற முயற்ச்சிக்க வேண்டும். செக்ஸ் இணைய தளங்களை பார்ப்பது, செக்ஸ் புத்தகத்தை படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றல் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால், அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்கவேண்டும்.\nதம்பதிய உளவை அதிகரிக்கும் சக்தி கீரை மற்றும் பலன்களுக்கு உண்டு. மீன் புறா வெள்ளாட்டுக்கறி இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரிச்சம்பழம், பாதம் பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும் இனிமையும் சேர்க்கக் கூடியவை.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nவீட்டைச் சுற்றி மூலிகை வனம்\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nசொல்வதெல்லாம் உண்மை – ரியாலிட்டி டாக் ஷோ \nகுடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு\nகொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் \nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/1756/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%2C%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%3F", "date_download": "2020-05-31T07:57:46Z", "digest": "sha1:45W4XCPEWTKU3RLFCCLC4VD54PD6Q34M", "length": 4839, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "காதல் ,அன்பு என்ன வித்தியாசம் ? | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nகாதல் ,அன்பு என்ன வித்தியாசம் \nகாதல் ,அன்பு என்ன வித்தியாசம் \nமனைவி கணவனிடம் அன்போடு இருக்க வேண்டுமா ,காதலோடு இருக்க வேண்டுமா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனித நேயமற்றது\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/10/25/india-protected-because-of-modis-foreign-travel/", "date_download": "2020-05-31T07:37:21Z", "digest": "sha1:KO6DNOEHOMW2D2UIPXKJPB7CRJSHKBII", "length": 14742, "nlines": 150, "source_domain": "kathir.news", "title": "பிரதமரின் வெளிநாட்டு பயணங்களால் பேராபத்தில் இருந்து காப்பாற்றப்படும் இந்தியா : பேசப்படாத பக்கங்கள்", "raw_content": "\nபிரதமரின் வெளிநாட்டு பயணங்களால் பேராபத்தில் இருந்து காப்பாற்றப்படும் இந்தியா : பேசப்படாத பக்கங்கள்\nநாளுக்கு நாள் சீன – இலங்கை உறவு வலுப்படுகிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையப் போகிறது. சீனாவின் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அடிக்கடி இலங்ககைக்கு வருகை தருகின்றனர். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே பல உடன்பாடுகளும், ஒப்பந்தங்களும் ஒவ்வொரு மாதமும் கையெழுத்தாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, இந்து மகா சமுத்திரம், வங்கக் கடல், கச்சத்தீவு வரை சீனாவின் ஆதிக்கம் மிக ஆழமாக பரவிக் கொண்டு இருக்கிறது.\nபாகிஸ்தானுடன் சீனா பல உடன்பாடுகள் கண்டு, குஜராத் வரை அரபிக் கடலில் சீனாவின் ஆதிக்கமும் ஆளுமையும் ஏற்பட்டுவிட்டது. அது மட்டுமா தரை வழியாக சீனாவிலிருந்து பாகிஸ்தானின் தென் பகுதியான அரபிக் கடல் வரை நெடுஞ்சாலைகள் அமைத்து தனது மேற்குப் பகுதிக்கு கடல் வணிகத் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியிலும் சீனா இறங்கியுள்ளது.\nமுன்னாள் பிரதமர் நேரு யாணுடி தளவாடம் சம்பந்தமான ஆலைகளை தென் மாநிலங்களில் அமைத்தார். ஏனெனில் வடக���ழக்கு, வடமேற்கு இந்தியாவில் பாதுகாப்பு அற்ற நிலை. இந்தியாவின் தென்பகுதிகள் குறிப்பாக தமிழகம் எனக் கருதியதால்தான் ராணுவம் தொடர்பான தொழிற்சாலைகள் அனைத்துமே தென்னகத்தில் அமைக்கப்பட்டன. இதனை மனதில் கொண்டுதான் சீனா இலங்கையைத் தனது தளமாக அமைக்கிறது. இலங்கையிலிருந்து தென்னகத்தில் உள்ள ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளையும், விண்வெளி சோதனை நிலையங்களையும், அணு உலைகளையும் தாக்கவோ தகர்க்கவோ முடியும் என்பதே கூட சீனாவுக்கு இலங்கை மீதான கரிசனத்திற்கு காரணமாக இருக்கலாம்.\nசீனாவைப் பொறுத்தவரையில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளையும் தனக்குச் சவாலாகக் கருதுகின்றது. இந்த மூன்று நாடுகளும் இலங்ககையுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதும் சீனா அவற்றை விட அதிக தொடர்பைக் கொண்டிருப்பதும் முக்கியமான விஷயங்கள்.\nதென் சீனக் கடலிலும் பசிபிக் பிராந்தியத்திலும் சர்ச்சைக்குரிய தீவுகள் விவகாரத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஒரு பனிப் போரே நடத்துக் கொண்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தை உடைக்க சீனா பெரும் வியூகத்தை வகுத்து காய்களை நகர்த்தி வருகிறது. சீனாவின் முதல் விமானத் தாங்கி கப்பல் கூட இந்தியப் பெருங்கடலில்தான் நிலைகொள்ளப் போகிறது. இவ்வாறு இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனத் தலையீட்டை முறியடிக்க இந்தியாவும் தன் பங்கிற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.\nஅந்த வகையில் பிரதமர் மோடி ஜப்பான் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் சீனாவின் கடல் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவும் ஜப்பானும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இரு நாட்டவரும் தங்கள் யுத்த தளங்களை பார்வையிடவும் அந்தமான், நிகோபர் தீவுகளில் உள்ள இந்திய கடற்படைத் தளங்களை பயன்படுத்தவும் வாய்ப்பு உருவாகும். பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்துப் பேச்சு நடத்த உள்ள நிலையில் இதற்கான உடன்படிக்கை எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் கடற்படைகள் பசிபிக் கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டன. இந்தியா-ஜப்பான் இடை���ே பரஸ்பர நம்பிக்கையும் நட்பும் வளர்ந்து வரும் நிலையில் சீனாவின் கடல் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த இவ்விரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.\nஇழிவுபடுத்தப்பட்ட புத்தமத பாறைச் சிற்பங்கள் பாகிஸ்தான் கொடி, தீவிரவாத முழக்கங்கள் வரைந்து அட்டூழியம்\nபாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதல் - பயங்கரவாதி சலாவுதினை கொலை செய்ய திட்ட மிட்ட பாகிஸ்தான் உளவு அமைப்பு.\nவிவசாய கூலி வேலை செய்வோர்களுக்கு கூடும் மவுசு - புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அழைக்க விரும்பும் விவசாயிகள்.\nஉலக சுகாதார அமைப்பு உடனான அனைத்து உறவை முடித்து கொள்கிறோம் - அதிபர் டிரம்ப் அறிவிப்பு..\nடெல்லி-மாஸ்கோ ஏர் இந்தியா விமானிக்கு கொரானா தொற்று உறுதி : பாதிவழியில் திரும்பி வரவழைக்கப்பட்ட விமானம்..\nஒடிசா : மனைவியும் வேறொரு ஆணும் இருந்த ஆபாச வீடியோக்களை டிக் டோக்கில் பார்த்த கணவர் தற்கொலை - டிக்டோக் விதிமுறைகள் எங்கே\nஹிந்துத்வாவை நாட்டின் ஆதிக்க அரசியல் சக்தியாக மாற்றியது கடந்த ஆறாண்டின் மாபெரும் சாதனை - இந்திய வரலாற்றாசிரியர்கள் மோடி அரசுக்கு புகழாரம்\nபாகிஸ்தானின் சதி செயலை அம்பலபடுத்தியது மும்பை பயங்கரவாத தடுப்பு காவல் துறை.\n#1YearofModi2 : தமிழகத்தில் ஒரே வருடத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியும், நிதியும் ஒதுக்கிய மத்திய அரசு\nகொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளை எடுத்து சென்ற குரங்குகள் - பயத்தில் உத்தரபிரதேச மக்கள்..\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மோடி பாராட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-105825/", "date_download": "2020-05-31T06:37:06Z", "digest": "sha1:FFSULQBFNNZKG25467236TNOILYCN6VL", "length": 5000, "nlines": 115, "source_domain": "www.chennaicitynews.net", "title": "முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளியுங்கள்: திரையுலக பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள் | ChennaiCityNews", "raw_content": "\nHome News Business முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளியுங்கள்: திரையுலக பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளியுங்கள்: திரையுலக பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்ட��கோள்\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளியுங்கள்: திரையுலக பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகொரானாவைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், சிகிச்சைகளுக்காகவும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதி வழங்க, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\n#Corona தொற்றால் ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மனம் உவந்து மக்கள் தங்கள் பங்களிப்பினை அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nநன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(G) கீழ் 100% வரிவிலக்கு உண்டு. pic.twitter.com/qFQ2rS3i4M\nஇதையடுத்து பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான JSK சதீஷ் குமார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 2 லட்சம் கொடுத்தார் . இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை.\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளியுங்கள்: திரையுலக பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nNext articleகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி\nபடப்பிடிப்பு தொடர, திரையரங்குகள் திறக்க அனுமதியுங்கள் – அரசிடம் பாரதிராஜா கோரிக்கை\nஇரு நாசா வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7072/", "date_download": "2020-05-31T06:57:26Z", "digest": "sha1:Y6ATTO53DLFKVFCX2ADQ2VIJ64Q7NRNH", "length": 34582, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "இயந்திரமும் இயற்கையும்", "raw_content": "\n« கர்ம யோகம் – 5\nநித்யா குருகுலத்தில் ஓர் ஆயுர்வேத வைத்தியரைப் பார்த்தேன். தாடியும் காவிவேட்டியுமாக அரைச்சாமியராகத்தான் அவரே இருந்தார். நித்யாவிடம் ஆயுர்வேதநுட்பங்களைப் பற்றிய உரையாடல். நான் புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தேன். பின்னர் அவர் சமையலறைக்குச் சாப்பிட வந்தபோது நானும் சென்றேன்.\nசூடான புழுங்கலரிசிக் கஞ்சிக்கு பயறுக்கூட்டு. வைத்தியர் அகப்பையால் அள்ளி தட்டில் விட்டுக்கொண்டிருந்தார். நான் அவரிடம் புன்னகைசெய்து ”நமஸ்தே” என்றேன் அவரும் வணக்கம் சொன்னார். நான் ”ஆயுர்வேதமும் ஆன்மீகமும் ஒன்றுதான் என்று சமீபத்தில் ஓர் அறிஞர் சொல்லியிருக்கிறாரே” என்றேன். அவர் முகம் மலர்ந்து ”அப்படியா” என்றார். ”யார் சொல்லியிருக்கிறார்கள்” என்றார். ”யார் சொல்லியிருக்கிறார்கள்” என்று ஆர்வத்துடன் கேட்டார்.\n”இடமறுகுதான், தேராளி இதழில் சொல்லியிருக்கிறார்” ஜோச·ப் இடமறுகு கேரளத்தின் மிகப்பெரிய நாத்திகப்பிரச்சாரகர். நித்யாவுக்கு நண்பரும்கூட. வைத்தியர் முகம் மங்கியது. அவர் கவனமாக கஞ்சியை ஊற்றினார். நான் ”ஆன்மீகமும் ஆயுவேதமும் நம்பிக்கை இருந்தால்தான் வேலைசெய்யும் என்று சொல்கிறார்” அவர் ஒன்றும் சொல்லவில்லை.\nநான் ”அதாவது இரண்டுக்கும் நம்பிக்கை மட்டும்தான் அடிப்படையாம்” என்றேன். பிளாஸ்டிக் ஸ்பூனால் கஞ்சியை அள்ளி குடித்துக்கொண்டு வைத்தியர் “குருசரணம்” என்றார். அதன் பின் அவர் கஞ்சியாலேயே மௌனத்தை நிரப்பிக்கொண்டார்\nசாயங்காலம் வைத்தியர் ஒரு ஜோல்னாப்பையுடன் செல்வதைக் கண்டேன். நான் அவரிடம் ”நமஸ்காரம்” என்றதும் அவர் ”குருசரணம்” என்று முணுமுணுத்துக்கொண்டு கிட்டத்தட்ட ஓடினார். பஸ் நிற்கிறதா என்று பார்த்தேன். இல்லை\nசாயங்காலம் நானும் நித்யாவும் தியாகீஸ்வரன் சாமியும் நடக்கச்சென்றோம். நித்யா ” ஜெயமோகன், நீ ஒரு நல்ல மாணவனாக இருந்தாயா” என்றார். ”இருந்திருந்தால் ஏன் இங்கே வரப்போகிறேன்” என்றார். ”இருந்திருந்தால் ஏன் இங்கே வரப்போகிறேன்\n”நல்ல மாணவர்கள் வரலாற்றைக் கற்கிறார்கள். மோசமான மாணவர்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள்” என்றார் பின்னால் நடந்து வந்த தியாகீஸ்வரன் ஆங்கிலத்தில். ”அது யார் சொன்னது தியாகி\n”அடியேன் சொன்ன பொன்மொழிதான்” என்று பணிவுடன் தியாகீஸ்வரன் சொன்னார். நித்யா சிரித்து ”உனக்கு ஒரு எதிர்காலம் உண்டா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஒரு இறந்தகாலம் இருக்கிறது” என்று சொன்னார். இருவரும் சிரித்தார்கள்.\n”இந்த குருகுலமும் ஒரு பள்ளிதானே இங்கே என்ன சிறப்பைக் கண்டாய் இங்கே என்ன சிறப்பைக் கண்டாய்” என்றார் நித்யா. நான் ”இங்கே தேர்வு இல்லை. அதுதான் முதல் விஷயம்” என்றேன். ”அடி இல்லை. பெஞ்சுமேல் ஏறி நிற்க வேண்டியதில்லை. வீட்டுப்பாடம் இல்லை. எல்லாவற்றையும் விட ஆசிரியரை நாம் கிண்டல் செய்யலாம்”\nநித்யா சிரித்து ”ஆசை இல்லாமல் இல்லை. அதெல்லாம் செய்ய ஆரம்பித்தால் இங்கே ஒருத்தரும் இருக்க மாட்டார்கள்…” என்றார். ”அடிபட நான் தயார். பரீட்சையென்றால் கொஞ்சம் கஷ்டம்தான்” என்றார் தியாகீஸ்வரன்.”பின்னே ஒரு சௌகரியம், அத்வைதத்தில் என்றால் கேள்விகளையே பதிலாக எழுதிக் கொடுத்துவிடலாம்…”\nஅருண்மொழி குட்டி அஜிதனுக்கு எப்படி சாப்பாடு போடுவாள் என்று நான் சொன்னேன். அவனுக்கு இட்லி எப்படி ஊட்டினாலும் துப்பிவிடுவான். ஆகவே கூடத்தை பெருக்கி அதன்மீது ஒரு பாயை விரித்து இட்லியை பிய்த்து பரப்பி போடுவாள். ஆர்வமாக பொறுக்கி அவனே சாப்பிட்டுவிடுவான்.\n”பள்ளியில் என் வாயில் அவர்கள் இட்லியை திணித்தார்கள்” என்றேன். தியாகீஸ்வரன் ”நம்முடைய பள்ளிகளில் பிள்ளைகள் குரங்கு போல மொத்தக் கல்வியையும் கன்னத்தில் வைத்திருக்கிறார்கள். தொண்டையை தாண்டுவதில்லை” என்றார்.\n”நாம் கல்வியை ஒருவருக்கு கொடுக்க முடியாது. நம்முடைய கல்வியாளப்பெருமக்களுக்கு கொஞ்சம்கூட புரியாத விஷயம் இது. கல்வி ஒருவர் தானே பயிலும் விஷயம். அதற்கு வழிகாட்டலாம், உதவலாம். வாயில் அள்ளி ஊட்டமுடியாது” நித்யா சொன்னார். ”உண்மைதான்”என்றேன்\n”அப்படியானால் ஒரு தெருவியாபாரி கல்வியை சின்ன மாத்திரைகளில் அடக்கி விற்கிறான் என்றால் நாம் எப்படி அதை எடுத்துக்கொள்வோம்” என்றார் நித்யா.”அவனைப்பிடித்து ஜெயிலில் போடுவோம். கொஞ்சம் வளரவிட்டால் அவன் அறிவியலாளனாக ஆகிவிடுவான்” என்றார் தியாகீஸ்வரன்.\n”சரி, இங்கே சில கல்வியறிவுள்ளவர்கள் அதேபோல ஆரோக்கியத்தை மாத்திரைகளாக விற்கிறார்களே, அதைப்பற்றி நாம் ஏன் ஒன்றும் சொல்வதில்லை” என்றார் நித்யா. அவர் எங்கிருந்து கிளம்பியிருக்கிறார் என்று புரிந்தது. தப்பி ஓடும்போது வைத்தியர் முகத்தில் ‘நான் ஒண்ணுமே பண்ணலையே’ என்ற பாவம் இருந்ததை நினைவு கூர்ந்தேன்\n”ஆரோக்கியம் என்பது நம் உடல் அதுவே உருவாக்கிக்கொள்ளும் ஒன்று. ஆரோக்கியம் குறைந்தால் அதை மீட்கவும் உடலுக்கு தெரியும். அதற்கான தடைகளை விலக்குதலும் தூண்டுதலை அளித்தலும் மட்டுமே வைத்தியம் செய்யக்கூடிய பணியாக இருக்க முடியும். ஆனால் ஆரோக்கியத்தை உடலுக்குள் புகுத்திவிடலாம் என்று நம் நவீன மருத்துவர்கள் நினைக்கிறார்கள்” நித்யா சொன்னார் ”ஆகவே அறிவுஜீவிகள் பாவப்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களை சும்மா விட்டுவிடுவதே நல்லது” நான் சம்மலுடன் தியாகி சாமியைப் பார்த்தேன். அவர் கண்ணடித்தார்.\n”நம் அறிவுஜீவிகளுக்குப் புரியாத ஒன்றுண்டு. மனிதனின் பரிணாம வரலாற்றில் கடைசியில் வந்ததுதான் அறிவியலும் அதற்கு அவசியமான அறிவும் எல்லாம். மனம் அதற்கு முன்னரே வந்துவிட்டது. உடல் அதற்கும் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்து விட்டது. ஆகவே புத்திக்கு தெரியாத பல விஷயங்களை மனம் அறியும். மனம் அறியாதவற்றை உடல் அறியும். . ஒரு சாதாரண புண் எப்படி குணமாகிறதென்று பார்த்தாலே தெரியும், நம் அறிவுக்கும் மனதுக்கும் அப்பால் உடலுக்கு அதற்கான அறிவும் மனமும் உண்டு என்று. உடலுக்கு எல்லாம் புரிகிறது. அதற்கான விதிகளும் வழிகளும் உள்ளது. உடல் வெறும் ஒரு இயந்திரமல்ல. அது ஓர் இயற்கை. நம்முடைய மரபு பிரபஞ்சத்தையும் இயற்கையையும் உடலையும் பிரகிருதி என்கிறது. பிரபஞ்சத்திற்கு இயற்கை எப்படியோ அப்படி இயற்கைக்கு உடல். அவற்றை பிரித்துப்பார்க்க முடியாது”\nநித்யா பேச ஆரம்பித்தால் படிப்படியாக பேசி முடிப்பார்.” அலோபதிக்கும் ஆயுர்வேதத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுவே. அலோபதி மேற்குலகில் இயந்திரவியல் ஓர் அலைபோல எழுந்தபோது அதனுடன் சேர்ந்து உருவாகி வளர்ந்து வந்த ஒர் அறிவியல். இயற்கையையும் பிரபஞ்சத்தையும் இயந்திரவியல் விதிகளின்படி ஆராய்ந்த அறிவியல் மானுட உடலையும் ஓர் இயந்திரமாக மட்டுமே பார்த்தது. இயந்திரவாதம் ஒரு தரிசனம். அதை நான் குறைத்துச் சொல்லவில்லை. அந்த தரிசனமே இயற்கையில் உறைந்திருந்த பல்லாயிரம் இயந்திரவிதிகளை நமக்குக் காட்டித்தந்தது. நாம் இன்று அனுபவிக்கும் இயந்திரவசதிகள் அனைத்துமே அதன் ஆக்கங்களே. ஆனால் அதன் எல்லைகளையும் நாம் உணர்ந்தாகவேண்டும்”\n”ஆயுர்வேதம் இயற்கையை முன்னுதாரணமாகக் கண்டது. இயற்கை என்பது ஒரு லயம் என்று உணர்ந்தது அது. லயம் என்றால் சமநிலை., அந்த சமநிலையை முதலில் கண்டறிந்தவர்கள் சாங்கிய தரிசனவாதிகள். இயற்கை சத்வ,ரஜொ,தமோ குணங்களின் சமநிலையால் ஆனதாக இருந்தது, அதை இழந்து அந்த சமநிலையை மீண்டும் தேடுகிறது என்று அவர்கள் எண்ணினார்கள். அனைத்து இயற்கை நிகழ்வுகளையும் அவ்வாறு விளக்க முயன்றார்கள்”\n”அவர்களில் இருந்து ஆயுர்வேதம் வாதம், பித்தம், கபம் என்ற முக்குணங்களை உருவகித்துக்கொண்டது. உடல் என்ற இயற்கை அந்த மூன்று குணங்களின் பரிபூர்ண சமநிலையை தேடிக்கொண்டே இருக்கிறது என்றார்கள். அந்த சமநிலை அழிவதே நோய், அந்தச் சமநிலையை நோக்கி உடலை நகர்த்துவதே சிகிழ்ச்சை. அலோபதியின் தரிசனத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது இது. அவ��்களைப்பொறுத்தவரை உடல் ஒரு புரோட்டீன் இயந்திரம். அதற்கு தனக்கென எந்த திட்டமும் நோக்கமும் இல்லை. அதற்கான எரிபொருளும் இயக்கநோக்கமும் வெளியே இருந்து கொடுக்கப்பட்டால் அது இயங்கும். அதில் ஏதாவது சிக்கல் உருவானால் அதை வெளியே இருந்து தலையீடு செய்யும் ஒரு ஆற்றல் மட்டுமே திருத்தியமைக்க முடியும். மெக்கானிக் என்பவர் இயந்திரத்தின் கடவுள்\n”ஆகவே அலோபதி டாக்டர் தன்னை நோயாளியின் மாஸ்டர் ஆக எண்ணிக்கொள்கிறார். ஆயுர்வேதத்தில் வைத்தியன் உடல் என்னும் மாபெரும் சக்திக்குப் பணிவிடை செய்பவன் மட்டுமே. அலோபதி டாக்டர்களில் நிபுணர்கள் பெரும்பாலும் பெரும் கர்வம் கொண்டவர்களாக , மிதமிஞ்சிய தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆயுர்வேத மருத்துவர்கள் எந்த அளவுக்கு பெரியவர்களோ அந்த அளவுக்கு எளிமையானவர்களாக இருப்பார்கள்.”\n”அலோபதியைப் பொறுத்தவரை உடல் என்ற அமைப்பின் எல்லா ரகசியங்களும் அதற்குள்ளேயே உள்ளன.ஓர் இயந்திரத்தின் எல்லா இயக்கவிதிகளையும் அதைப்பார்த்தே தெரிந்துகொள்ள முடியும் இல்லையா ஆனால் ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை உடல் என்பது தனித்த ஒன்றல்ல. அது இயற்கையின் ஒரு பகுதி. அதை உணவும் மூச்சும் எல்லாம் இயற்கையுடன் பிணைத்திருக்கின்றன என்பது மட்டும் காரணமல்ல. இயற்கையின் ஒட்டுமொத்த இயக்கத்தின் ஒரு பகுதியாகவே அது இயங்குகிறது, இயற்கையின் பெரும் திட்டத்தின் ஒரு துளியே அதன் இயக்கம் என்று ஆயுர்வேதம் நினைக்கிறது. இயற்கையை அறியாமல் உடலை புரிந்துகொள்ள முடியாது என நினைக்கிறது அது. எல்லா பதில்களும் இயற்கையிலேயே உள்ளன என்கிறது அது”\n”ஆயுர்வேத சிகிழ்ச்சை என்பது இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை சரிசெய்தல் என்பதே. ஆகவே ஆயுர்வேதத்தில் மருந்துக்களைவிட பத்தியங்களுக்கே அதிக முக்கியம். எவற்றை விலக்க வேண்டும் என்பதில்தான் உண்மையான ஆயுர்வேத சிகிழ்ச்சை உள்ளது. ஆயுர்வேதத்தில் சிகிழ்ச்சை என்பது ஒரு மாற்று வாழ்க்கைமுறையை உருவாக்கிக் கொள்ளுவதே. இரண்டாவது விஷயமாகவே மருந்து வருகிறது. இயற்கையில் மனித உடலுக்கு உதவக்கூடிய எவையெல்லாம் உள்ளன என்று கண்டடைந்து அவற்றைப் பயன்படுத்திக்கொள்வது அது. ஆயுர்வேதம் நோயுடன் போராட நோயாளியை தயாரிக்கிறது. திறந்த வாயில் ஆரோக்கியத்தை போட்டு தண்ணீர் ஊற்று��தில்லை”’\n”அலோபதியின் சாதனைகளை நான் மறுக்கவில்லை. நானே மூன்று அறுவைசிகிழ்ச்சை செய்துகொண்டவன். அது நோய்த்தொற்றுகளைச் சரிசெய்யவும் அறுவைசிகிழ்ச்சைகளுக்கும் மிகச்சிறந்தது. ஆனால் அது நோயுற்ற மனிதனைப்பற்றி மட்டுமே நினைக்கிறது. ஒரு வாழ்க்கைமுறையாக அலோபதியை கடைப்பிடிக்க முடியத்து. ஆகவேதான் மாற்று தரிசனங்கள் நமக்கு தேவையாகின்றன” என்றார் நித்யா.\n”நான் சும்மா ஒரு வேடிக்கைக்காகச் சொன்னேன்…” என்றேன். ”சரி…அறிவுஜீவிகள் எதையும் வேடிக்கை செய்யும் உரிமை பெற்றவர்கள் அல்லவா” என்றார் நித்யா. ”நீ மலையாளத்தில் சொன்னாயா தமிழிலா” என்றார் நித்யா. ”நீ மலையாளத்தில் சொன்னாயா தமிழிலா” என்றார் தியாகி சாமி. ”மலையாளத்தில்தான்” என்றேன். ”பரவாயில்லை. தமிழிலே சொல்லியிருந்தால் திருவள்ளுவர் கோபித்துக்கொண்டிருப்பார். நமக்கு இங்கே மலையாளத்தில் வள்ளத்தோள் மாதிரியான புரட்சிக்கவிஞர்கள்தானே இருக்கிறார்கள். அந்த பாவங்களிடம் நாம் சொல்லி சமாளிக்கலாம்” என்றார் தியாகி சாமி. நான் சிரித்தேன்.\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nகுருபீடம்- நித்ய சைதன்ய யதி\nஇறங்கிச்செல்லுதல் – நித்ய சைதன்ய யதி\nஇவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு\nTags: நித்ய சைதன்ய யதி, மருத்துவம்\n//….திறந்த வாயில் ஆரோக்கியத்தை போட்டு தண்ணீர் ஊற்றுவதில்லை”’…//\nஹம்மா. என்ன மாதிரியான படிமானம் இது. பேச்சு வழக்கில் சட்டெனத் தெளிக்கும் பன்னீர் போல.\nஅதை நினைவில் வைத்திருந்து எழுதியுள்ளதில் உங்களது கல்விப் பசி தெரிகிறது.\nஇப்படி ஒரு பசியைப் பெற என்ன செய்ய வேண்டும் \nகோயில்களில் நாம் காண்கின்ற யாளிக்கும், சீனத்து ட்ராகன்களுக்கும் என்ன ஒற்றுமை வீணைகளில் கூட காணப்படுகிறது. விக்கிபிடியாவில் அதிக விவரங்கள் காண முடியவில்லை. மருத்துவம் என்றதும் சீன மருத்துவமும் நம் ஆயுர்வேதமும் நினைவுக்கு வந்ததால் தோன்றிய கேள்வி\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-7\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இல���்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/23092444/1262834/priyamani-refuses-bollywood-opportunities.vpf", "date_download": "2020-05-31T07:27:59Z", "digest": "sha1:O5ZLBKRNTQRGNW3QXNAAOTJWU44W5ZJF", "length": 7011, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: priyamani refuses bollywood opportunities", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாலிவுட் வாய்ப்புகளை ஏற்க மறுத்த பிரியாமணி\nபதிவு: செப்டம்பர் 23, 2019 09:24\nகவர்ச்சியாக நடிக்க வேண்டி இருப்பதால் பாலிவுட் வாய்ப்புகளை ஏற்க மறுத்ததாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.\nதமிழில் ‘கண்களால் கைது செய்’ படத்தில் அறிமுகமான பிரியாமணிக்கு பருத்தி வீரன் திருப்பு முனையை ஏற்படுத்தியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், ராவணன், சாருலதா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.\nபிரகாஷ்ராஜ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான மனவூரி ராமாயணம் படத்தில் விலைமாதுவாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 2017-ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு பட வாய்ப்புகள் குவிந்தன. இப்போது இணையதள தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இந்தியில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுத்து வருகிறார்.\nஇதுகுறித்து பிரியாமணி கூறியதாவது:- “எனக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவற்றில் கவர்ச்சியாக நடிக்க வேண்டி இருப்பதால் ஏற்கவில்லை. நிறைய இந்தி கதாநாயகிகள் நீச்சல் உடையில் நடிக்கின்றனர். என்னால் அப்படி நடிக்க முடியாது. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடித்தேன்.\nஅதற்கு விமர்சனங்கள் கிளம்பின. தென்னிந்திய ரசிகர்கள் பாரம்பரிய உடைகளில் நடிகைகள் நடிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இந்தியில் அப்படி இல்லை. அங்கு கவர்ச்சியாக நடிக்கின்றனர். எனக்கு அப்படி கவர்ச்சியாக நடிப்பதில் உடன்பாடு இல்லை.” இவ்வாறு அவர் கூறினார்.\nஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றிய சந்தானம்\nபாடல் வெளியிட்டு கொரோனா வாரியர்ஸை கவுரவித்த இளையராஜா\nபோலீசுக்கு 1 லட்சம் கிருமி நாசினி பாட்டில்கள் வழங்கிய சல்மான்கான்\nமன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்\nவிஜய், தனுஷ் படத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/09023021/1021107/Thoothukudi-Firing-Madurai-Bench.vpf", "date_download": "2020-05-31T05:43:18Z", "digest": "sha1:VUPNY4EPMOQLVUMKKG7RXP23HQ25YCSL", "length": 5326, "nlines": 51, "source_domain": "www.thanthitv.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த எஃப்.ஐ.ஆரில், காவல் அதிகாரிகளின் பெயர்கள் இல்லாதது குறித்து பதில் அளிக்குமாறு, சி.பி.ஐ-க்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது.\nகாவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.\nஆனால், சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் இல்லை எனவும், சிபிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமெனவும், தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜூனன் உட்பட 7 பேர் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, இது தொடர்பாக வரும் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/major-emerging-league-tamil-roundup-15-11-2018/", "date_download": "2020-05-31T06:30:56Z", "digest": "sha1:6ANN7O2E7S5Y2RE424CBSW7JX5ERBQGL", "length": 14874, "nlines": 263, "source_domain": "www.thepapare.com", "title": "நீர்கொழும்பு, பாணந்துறை அணிகளுக்காக சதமடித்து அசத்திய இளம் வீரர்கள்", "raw_content": "\nHome Tamil நீர்கொழும்பு, பாணந்துறை அணிகளுக்காக சதமடித்து அசத்திய இளம் வீரர்கள்\nநீர்கொழும்பு, பாணந்துறை அணிகளுக்காக சதமடித்து அசத்திய இளம் வீரர்கள்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜேர் எமர்ஜிங் லீக் (Major Emerging League) இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஏ பிரிவுக்காக நடைபெற்ற பாணந்துறை கிரிக்கெட் கழகத்துக்கும், நீர்கொழும்பு கி���ிக்கெட் கழகத்துக்கும் இடையில் இன்று (15) நிறைவுக்கு வந்த போட்டி சமநிலையடைந்தது.\nசச்சித் பத்திரன, கமிந்து மெண்டிஸ் ஆகியோருடன் சதம் குவித்த இளம் வீரர்கள்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற ….\nஇலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய லசித் குரூஸ்புள்ளே, நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக சதமடித்து அசத்தியதுடன், இளம் வீரரான நுவனிந்து பெர்னாண்டோ, பாணந்துறை விளையாட்டுக் கழகத்துக்காக சதமொன்றைப் பெற்றுக் கொடுத்தார்.\nஇதேநேரம், தேசிய அணி வீரரான ஷெஹான் ஜயசூரிய மற்றும் அமித ஷெஷான் ஆகியோர் தத்தமது கழகங்கள் சார்பாக தலா 5 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.\nநேற்று (14) பாணந்துறை நகர சபை மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாணந்துறை விளையாட்டுக் கழகம், விஷ்வ சதுரங்க மற்றும் தரூஷ பெர்னாண்டோ ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களைக் குவித்தது.\nஅவ்வணிக்காக விஷ;வ சதுரங்க 99 ஒட்டங்களைப் பெற்று சதமடிக்கும் வாய்ப்பை ஒரு ஓட்டத்தினால் தவறவிட, தரூஷ பெர்னாண்டோ 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.\nபந்துவீச்சில் நீர்கொழும்பு கழக வீரர் ஷெஹான் ஜயசூரிய 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.\nபின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம், லசித் குரூஸ்புள்ளே சதம் அடித்து பெற்றுக் கொண்ட 119 ஓட்டங்கள், சந்தகென் பத்திரன ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 65 ஓட்டங்கள் என்பவற்றின் உதவியோடு முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது.\nபுனித பேதுரு கல்லூரிக்காக சகல துறைகளிலும் அசத்திய சந்துஷ்\nசிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதின் கீழ் பாடசாலை (டிவிஷன்-I)….\nபந்துவீச்சில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்தின் அமித கௌஷல்ய 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\nதொடர்ந்து 30 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய பாணந்துறை விளையாட்டுக் கழகம், 5 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.\nதுடுப்பாட்டத்தில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி வீரரான நுவனிந்து பெர்னாண்டோ ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.\nஇதுஇவ்வாறிருக்க, இம்முறை வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜேர் எமர்ஜிங் லீக் தொடரில் ஏ பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது காலிறுதியில் எஸ்.எஸ்.சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.\nபாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 245/10 (62.5) – விஷ்வ சதுரங்க 99, தரூஷ பெர்னாண்டோ 55, திமிர ஜயசிங்க 25, நுவனிந்து பெர்னாண்டோ 22, சரண நாணயக்கார 20, ஷெஹான் ஜயசூரிய 5/48, சந்தகென் பத்திரன 3/87\nநீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 275/10 (64.4): லசித் குரூஸ்புள்ளே 119, சந்தகென் பத்திரன 65*, ஷெஹான் ஜயசூரிய 32, அமித கௌஷல்ய 5/55, சவிந்து பீரிஸ் 3/51, தரூஷ பெர்னாண்டோ 2/81\nபாணந்துறை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 218/5 (41): மொஹமட் சில்மி 38, நுவனிந்து பெர்னாண்டோ 102*, விஷ்வ சதுரங்க 23, சரண நாணயக்கார 26*, நிஷேன் சில்வா 21, டிமோன் பெர்னாண்டோ 2/33, சந்தகென் பத்திரன 2/35\nமுடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.\nமூன்று அரைச்சதங்களுடன் இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை முந்திய இலங்கை\nபிக் பேஷ் லீக்கில் ஸ்டீபன் பிளமிங்குடன் கைக்கோர்க்கும் பிராவோ\nசச்சித் பத்திரன, கமிந்து மெண்டிஸ் ஆகியோருடன் சதம் குவித்த இளம் வீரர்கள்\nமகளிர் T20I உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு முதல் தோல்வி\nசுழற்பந்து மூலம் இங்கிலாந்துக்கு சவால் விடுத்த இலங்கை\nசுப்பர் சன்னை கோல் வெள்ளத்தில் மூழ்கடித்த கொழும்பு கால்பந்து கழகம்\nநீர்கொழும்பு, பாணந்துறை அணிகளுக்காக சதமடித்து அசத்திய இளம் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/news/science-and-spirituality/c77058-w2931-cid304170-su6206.htm", "date_download": "2020-05-31T08:12:03Z", "digest": "sha1:IUEAGUM7H37XLZ7LCZPG4MM4XIEDVPNO", "length": 4913, "nlines": 24, "source_domain": "newstm.in", "title": "அறிவியலும், ஆன்மீகமும்", "raw_content": "\nவெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும் என கூறியுள்ளதற்கும் அறிவியல் காரணங்கள் உள்ளன. பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்க,நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது. சாம்பிராணி ��ணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.\nBy அறம் வளர்த்த நாயகி | Sat, 21 Sep 2019\nமுன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை, ஒவ்வொன்றுக்கும் பின்னால், ஆயிரம் ஆண்டுக் கால அனுபவம் மட்டுமல்ல; அறிவியலும் கலந்திருக்கிறது. அவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம் முன்னோர்களின் மதிநுட்பம் நம்மை வியக்க வைக்கும்.\nவிசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்டுவது எதற்காக\nமங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில், கார்பன் -டை- ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும்.\nஇதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான், வாழை மரமும், மாவிலையும்.\nஅதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.\nவெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும் என கூறியுள்ளதற்கும் அறிவியல் காரணங்கள் உள்ளன. பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்க,நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது. சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.\nவாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவுவது ஏன்\nமஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள்,முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான். அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.\nமேலும் சில வரும் நாட்களில் பார்க்கலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-134-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2020-05-31T07:45:45Z", "digest": "sha1:3MMGP65XRMJWYTOGIFBITFWCS72OMMNV", "length": 2821, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "சிலைகளுக்கு உயிர் வந்தால்? - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/competitive-exams-current-affairs-daily-news-30-11-2018/", "date_download": "2020-05-31T06:01:45Z", "digest": "sha1:FEJ2DDCHY5MKKU23L2CHEVCLGGGJYW3C", "length": 8765, "nlines": 174, "source_domain": "tnkalvi.in", "title": "Competitive Exams - Current Affairs - Daily News - 30-11-2018 - tnkalvi.in", "raw_content": "\n10 நாட்களில் மாணவர் சேர்க்கை மருத்துவ கவுன்சில் கெடுபிடி\nB.Ed., கணிணி அறிவியல் ஆசிரியர்களுக்கான அறிவிப்பு\n2018 செப்டம்பர் 15 அன்று,குவைத்திலுள்ள இந்தியப் பொறியாளர் மையத்தில் 51 ஆவதுபொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். இந்தியாவின் மங்கள்யான் திட்டத்தில் முக்கியப்பங்காற்றிய அவருக்கு செவ்வாய்மனிதன்(Mars Man) எனும் பட்டம் வழங்கப்பட்டது.\nFIDE உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி – 2018 இன் இறுதிச்சுற்று 2018 நவம்பர் 28 அன்று லண்டனில் நடைபெற்றது. இதில் நார்வேயைச் சார்ந்த மாக்னஸ் கார்ல்ஸன் அமெரிக்காவின் பேபினோ கருணாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இவர் ஏற்கனவே 2014,2016, என இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n2018 நவம்பர் 29 அன்று, PSLV – C43 இராக்கெட்டின் மூலம் இந்தியாவின் ஹைசிஸ் (HYSIS) செயற்கைக்கோள் உட்பட மொத்தம் 31 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டன. இதில் அமெரிக்கா உள்ளிட்ட 9 வெளிநாடுகளின் 30 செயற்கைக்கோள்களும் அடங்கும்.\nநாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் வசதியளிக்கும் மத்திய அரசின் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் மத்தியப்பிரதேசம், திரிபுரா, பீகார், ஜம்மு – காஷ்மீர், மிசோரம், சிக்கிம், தெலுங்கானா, மேற்குவங்கம் ஆகிய 8 மாநிலங்களின் அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி அளிக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே தமிழகம், கேரளா, ஆந்திரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்கள் 100 சதவிகித மின்வசதியளித்திருந்தது குறிப்பிடத்தக��கது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா 2018 நவம்பர் 29 அன்று, அம்மாநில சட்டசபையில் நிறைவேறியது.\nஜமைக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ரிக்கோ(Reggae) எனும் இசையை யுனெஸ்கோ அமைப்பு, தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரிய சின்னமாக(Intangible Cultural heritage) 2018 நவம்பரில் அங்கீகரித்துள்ளது. புகழ்பெற்ற பாடகரான பாப் மார்லே, இந்த இசை உலகம் முழுவதும் பிரபலமடையக் காரணமாவார்.\nகாவல்துறை, மருத்துவ உதவி, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அவசர உதவிகளுக்கு “112” எனும் ஒரே அவசர உதவி எண்ணை 2018 நவம்பர் 29 அன்று இந்தியாவிலேயே முதலாவது மாநிலமாக இமாச்சலப்பிரதேசம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது காவல்துறைக்கு 100, தீயணைப்புத்துறைக்கு 101, மருத்துவஉதவிக்கு 108 எனப் பல்வேறு எண்கள் பயன்பாட்டில் உள்ளன.\nதமிழகத்தில் மேலும் 5 நகரங்களில் அடுத்த வாரம் முதல் தலைமை அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8", "date_download": "2020-05-31T06:26:35Z", "digest": "sha1:DYCJNFITJBGU6SITHR7QLMWIRLHY7WJF", "length": 4319, "nlines": 81, "source_domain": "www.cineicons.com", "title": "மீண்டும் சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி - CINEICONS", "raw_content": "\nசூர்யா தற்போது என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்.\nயுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவிருக்கிறார் . லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. அயன், மாற்றான் படங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யா, கே.வி. ஆனந்த் கூட்டணி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n‘கொரில்லா’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்த ஜீவா\nமிண்டும் எஸ்.எஸ்.ராஜமெளலி படத்தில் சமந்தா\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ���ம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=410&task=info", "date_download": "2020-05-31T07:58:16Z", "digest": "sha1:EY2IUHBX7HFDY2TRD7U44AJDLCQAAJGL", "length": 15765, "nlines": 172, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் பழுதூக்கலின் தொகுப்பு உரிமத்தை பெறுதல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபழுதூக்கலின் தொகுப்பு உரிமத்தை பெறுதல்\n• கடந்த 3 ஆண்டுக்கான பகுதி கப்பல்சரக்கு உரிமத்தை வழங்க வேண்டும்.\n• இறக்குமதி வரலாற்றை காண்பிப்பதற்கான ஆவணங்கள்\nஉரிமை நிபந்தனைக்கு விண்ணப்பதாரர் உண்மையாகயில்லாமல் இருந்தால், அவர்களது பழுதூக்கலின் தொகுப்பு உரிமம் நிராகரிக்கப்படும்.\nவிண்ணப்பப்படிவம், வேண்டுதல் கடிதம் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்----கருமபீடம் – பகுதி 01\nபழுதூக்கல் தொகுப்பு உரிமத்திற்காக பகுதி 01னிடம் விண்ணப்பதாரர் வேண்டுதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரரின் கடந்த 3 ஆண்டிற்கான இறக்குமதி வரலாற்றை பகுதி 01 சரிப்பார்க்கும்.\nபகுதி 01 துணைக் கட்டுப்பாட்டாளரிடம் வேண்டுதல் கடிதத்தை அனுப்பிவைக்கும்.\nதுணைக் கட்டுப்பாட்டாளர் வேண்டுதலுக்கு ஒப்புதல் அளித்தல்.\nபகுதி 01 சரக்குப் பட்டியலின் மதிப்பிலிருந்து 0.1 சதவிகிதத்தை உரிமக் கட்டணமாக விதிக்கும்.\nபகுதி 01 பழுதூக்கல் தொகுப்பு உரிமத்தை வழங்கும்\nதுணைக் கட்டுப்பாட்டாளருக்கு விண்ணப்பதாரருடைய இறக்குமதி வரலாறு திருப்தியளிக்கவில்லையெனில், வேண்டுதல் நிராகரிக்கப்படும்\nநேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப 3.30 மணி வரை\nவேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளி கிழமை வரை\nவிடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்\nகருமபீடம் – பகுதி 01\nநேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை\nவேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளி கிழமை வரை\nவிடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்\nஇந்த இறக்குமதியின் ஏற்றுக்கொள்ளக் கூடிய காலம் 01 வருடமாகும்.\nவிண்ணப்பப்படிவம் பெறுவதுத் தொடர்பாக செலவினம் ஏதுமில்லை.\nஉரிமக் கட்டணம் – சரக்குப் பட்டியல் மதிப்பின் படி 0.1 சதவிகிதம்\nஉரிம நிபந்தனையால் குற்றவாளியாக கருதப்படுபவருக்கு, அபராதம் ���ிதிக்கப்படும். அபராதங்கள் வகைக்கு வகை மாறுபடும்.\nகுறிப்பு: விண்ணப்பதாரர் உரிமமில்லாமல் சரக்குகளை இறக்குமதி செய்திருந்தால், அபராதம் விதிக்கப்படும்.\nஇந்த சேவைக்காக இதரக்கட்டணங்கள் இல்லை\nநபரின் பதவி நபரின் பெயர் பிரிவின் பெயர்\nஇறக்குமதி/ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் திரு. சாமன் மிள்ளவிதநாச்சி -\nஇறக்குமதி/ஏற்றுமதி இணைக் கட்டுப்பாட்டாளர் - -\nதலைமை எழுத்தர் திரு. மதும பண்டார பகுதி 01\nகாசாளர் திருமதி. சுமுது செலுத்துதல் பிரிவு\nஉரிமமில்லாமல் இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், பொருட்கள் பெறும் உரிமம் அபராதங்களுடன் வழங்கப்படும். பொருட்கள் பெறும் உரிமத்தைப் பெற கீழ்க்காணும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன.\n• சம்பந்தப்பட்ட குழுமத்திடமிருந்துப் பெறப்பட்ட அங்கீகாரக் கடிதம்\nமேற்கத்திய நாடுகளின் மருந்து அழகுசாதனங்கள் மற்றும் மருந்து குழுமம் (நல அமைச்சகம்)\nகால்நடை மருந்து பெரடிநியாவிலுள்ள கால்நடை தயாரிப்புகள் மற்றும் நலத் திணைக்களம்.\nஹோமியோபதி மருந்து இலங்கையின் ஹோமியோபதி குழுமம்\nஆயுர்வேத மருந்து ஆயுர்வேத திணைக்களம் .\nஅருவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் இணைப்பு கருவிகள்\nஅழகுசாதனங்கள் மற்றும் மருந்து குழுமம் (நல அமைச்சகம்) அல்லது கால்நடை தயாரிப்புகள் மற்றும் நலத் திணைக்களம்\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்\nயோர்க் வீதி,த.பெ. இல. - 559,\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-11-29 11:51:40\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/666778", "date_download": "2020-05-31T05:44:36Z", "digest": "sha1:Y2SLIRBR5MOSD5WZQYPPLNEPRON2XKGN", "length": 6362, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கெப்லர் (விண்கலம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கெப்லர் (விண்கலம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:40, 13 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n08:20, 12 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: pnb:کیپلر مشن)\n19:40, 13 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கெப்லர் விண்வெளித் திட்டம்''' (''Kepler Mission'') என்பது வேறு [[விண்மீன்]]களைச் சுற்றிவரும் [[பூமி]]யைப் போன்ற [[கோள்]]களை ஆராய்வதற்கென [[நாசா]] ஆய்வு நிறுவனத்தினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஒரு விண்வெளித் [[தொலைநோக்கி]] ஆகும்[http://www.kepler.arc.nasa.gov/ NASA Kepler Mission Official Site]. இதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் [[ஒளியளவி]]யின் உதவியுடன், 3.5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100,000 விண்மீன்���ளின் ஒளிச்செறிவைக் கணக்கிடும். இதன் மூலம் விண்மீன் ஒன்றை அதன் கோள்கள் சுற்றிவரும் முறையை பார்த்து அறியலாம் எனக் கருதப்படுகிறது. [[ஜெர்மனி|ஜெர்மனியின்]] புகழ்பெற்ற [[வானியல்|வானியலாளர்]] [[ஜொகான்னஸ் கெப்லர்]] அவர்களின் நினைவாக இத்திட்டத்திற்கு கெப்லர் திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டது[http://www.space.com/searchforlife/080619-seti-extrasolar-earths.html Closing in on Extrasolar Earths].\nகெப்லர் விண்வெளித் திட்டத்தின் முதல் ஆய்வு முடிவுகள் [[2010]], [[ஜனவரி 4]] ஆம் நாள் அறிவிக்கப்பட்டன: முதல் ஆறுவார கால ஆய்வுகளின் படி முன்னர் எப்போது கண்டுபிடிக்கப்படாத ஐந்து புதிய [[புறக்கோள்]]களை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்திருக்கிறது. இவை அனைத்தும் தமது விண்மீன்களுக்கு மிகக் கிட்டவாகச் சுற்றி வருபவை. இவற்றில் ஒன்று ஏறத்தாழ [[நெப்டியூன்]] அளவிலும், ஏனையவை [[வியாழன் (கோள்)|வியாழன்]] அளவிலும் உள்ளன[http://www.sciencenews.org/view/generic/id/52465/title/Kepler_space_telescope_finds_its_first_extrasolar_planets Kepler space telescope finds its first extrasolar planets]. இவற்றில் [[கெப்லர்-7பி]] இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களில் மிகவும் அடர்த்தி குறைவானதாகும்http://www.centauri-dreams.org/.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/29155658/1007056/Jammu-and-KashmirIndian-Army-SoldiersTerrorists-Shot.vpf", "date_download": "2020-05-31T07:26:21Z", "digest": "sha1:OFUMKKA2X6GWXGA7SMZQVQIT5NJDNFR3", "length": 5096, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை : 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை : 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் மற்றும் ராணுவ���்தினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த அல்தஃப் அஹ்மத் மற்றும் உமர் ரஷித் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சில தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கலாம் என்பதால், ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11904/", "date_download": "2020-05-31T07:20:45Z", "digest": "sha1:CBTTN7M4YIXE37N3XM6E45KJRSU5SMVQ", "length": 6584, "nlines": 94, "source_domain": "amtv.asia", "title": "Chennaiyin FC U-18s make it four wins out of five", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nமாவட்ட செய்திகள் முகப்பு விளையாட்டு\nபுதிய LED தெரு விளக்குகள் அமைக்க திரு.விருகை வி.என்.ரவி,எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/12138/", "date_download": "2020-05-31T06:46:17Z", "digest": "sha1:DBNGQ54D33S6JUR5BDS62ZS6XGHNIIMG", "length": 5379, "nlines": 87, "source_domain": "amtv.asia", "title": "Mrs.Chennai 2018 – Grand Finale Exclusive", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nசினிமா மாவட்ட செய்திகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2020/05/23/14744/", "date_download": "2020-05-31T08:19:18Z", "digest": "sha1:OI57SDD32Y3UKVBAW7FZPHIRZG7SRO5C", "length": 8565, "nlines": 76, "source_domain": "www.newjaffna.com", "title": "யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து இருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரை - NewJaffna", "raw_content": "\nயாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து இருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரை\nயாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து இருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாக பாதயாத்திரைக்கு தலமை தாங்கி செல்லவுள்ள சி. ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nகொரோனோ வைரஸ் தாக்கத்தினால்,இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்தோம்.\nஆனால் முருகனின் அருளால் இம்முறை யாத்திரைக்கு அருள் கிடைத்துள்ளது. எமக்கு பாத யாத்திரை செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.\nஎதிர்வரும் 30ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து , ஆலய குருக்ககள் மோகனதாஸிடம் வேல் பெற்று , கதிர்காமத்தை நோக்கி பாதயாத்திரையை தொடங்கவுள்ளோம். தொடர்ந்து 46 நாட்கள் கால் நடையாக கதிர்காமத்தை நோக்கி சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்��� தினத்தன்று அங்கு சென்றடைவோம்.\nகடந்த காலங்களில் போன்று இம்முறையும் யாத்திரையை தொடங்கவுள்ளோம். கொரோனோ தொற்று அபாயம் காரணமாக உரிய சுகாதார முறைகளை போணி நடக்கவுள்ளோம். அத்துடன் யாத்திரை செல்லும் அனைவரும் இரண்டு மீற்றர் சுற்றளவு இடைவெளியை தொடர்ந்து பேணி நடக்கவுள்ளோம் என தெரிவித்தார்.\n← வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் சுகாதாரதுறைக்கு விடுத்துள்ள பணிப்புரை\nமாவட்ட ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் பரிதாபமாகப் பலி\nயாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nவிசுவமடு கூட்டுப் பாலியல் விவகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\nநடிகர் திலகம் சிவாஜிஅனுப்பிய விவாகரத்து கடிதம்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n31. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண்\n30. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n29. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n28. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2013/10/tnpsc-group-2-tamil-online-test-tnpsc.html", "date_download": "2020-05-31T06:29:35Z", "digest": "sha1:YN6V3NMYMRJRRZLZUHCKWC5PHU4IM4K7", "length": 6307, "nlines": 220, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Group 2 tamil online test | TNPSC Group 2 tamil syllabus", "raw_content": "\n10ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ���ிக முக்கியமான\n1. சந்திப்பிழையற்ற சொற்றொடரைக் கண்டறிக\n(A) அனைத்து துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அரசு பணி கொடுக்க வேண்டும்\n(B) அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அரசுப்பணி கொடுக்கக் வேண்டும்\n(C) அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அரசுப்பணி கொடுக்க வேண்டும்\n(D) அனைத்து துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அரசுப் பணி கொடுக்க வேண்டும்\n2. காலத்தையும் செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n1) 2019ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் A) டோனி ஆன் சிங் B)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section2c.html", "date_download": "2020-05-31T07:19:10Z", "digest": "sha1:WVYM3Q4ASL5XTJUZEVOQ7A4PZVDWHWZA", "length": 46245, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பர்வத் திரட்டு! | ஆதிபர்வம் - பகுதி 2 இ", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 2 இ\nபதிவின் சுருக்கம் : ஐந்தாவது பர்வமான உத்யோகபர்வம் சுருக்கம்; ஆறாவது பர்வமான பீஷ்ம பர்வம் சுருக்கம்; அதன் பிறகு வரும் ஏழாவது பர்வமான துரோண பர்வ சுருக்கம்; அதன் பிறகு வரும் எட்டாவது பர்வமான கர்ண பர்வ சுருக்கம் ...\nஅடுத்து, உத்யோக பர்வம் என்று அறியப்படும் ஐந்தாவது பர்வத்தை (உத்யோக பர்வத்தின் உள்ளடக்கத்தைக்) கேட்பீராக. வெற்றியை விரும்பிய பாண்டவர்கள், உபப்பிலாவ்யம் என்றழைக்கப்படும் இடத்தில் இருந்த போது,(218) துரியோதனனும் அர்ஜுனனும் ஒரே நேரத்தில் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} சென்று, \"இந்தப் போரில் உன் துணையை எங்களுக்கு அளிக்க வேண்டும்\" என்று கேட்டனர்.(219) இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்மக் கிருஷ்ணன் \"மனிதர்களில் முதன்மையானவர்களே ஒருபுறம் போர் புரியாத ஆலோசகராக நானும்,(220) மற்றொருபுறம் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளும் இருக்கிறோம். இதில் உங்கள் இருவரில் யாருக்கு எதைக் ��ொடுப்பது ஒருபுறம் போர் புரியாத ஆலோசகராக நானும்,(220) மற்றொருபுறம் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளும் இருக்கிறோம். இதில் உங்கள் இருவரில் யாருக்கு எதைக் கொடுப்பது\" என்றான். தன் சுய விருப்பங்களால் குருடனாவனும், மூடனுமான துரியோதனன் துருப்புகளைக் கோரியது;(221) அர்ஜுனன் போரிடாத ஆலோசகராகக் கிருஷ்ணனயே வேண்டியது. அதன்பிறகு, மத்ரத்தின் மன்னன் {சல்லியன்} பாண்டவர்களுக்குத் துணைபுரிய வந்து கொண்டிருந்தபோது, கொடைகளாலும், விருந்தோம்பலாலும் அவனை வஞ்சித்த துரியோதனன், அவனை ஒரு வரம் தரத் தூண்டி, பிறகு அந்த வரமாகப் போரில் அவனது துணையை வேண்டுவது;(222,223) சல்லியன் துரியோதனனிடம் இப்படி வார்த்தையைக் கொடுத்துவிட்டுப் பாண்டவர்களிடம் வந்து நடந்த நிகழ்ச்சியையும் சொல்லி, இந்திரனின் வெற்றிக் கதை (இந்திரனுக்கு விருத்திராசுரனுக்கும் நடைபெற்ற போர்) ஒன்றையும் சொல்லி பாண்டவர்களுக்கு ஆறுதலளித்தது.(224)\nஅதன்பிறகு, பாண்டவர்களின் புரோகிதர் கௌரவர்களிடம் அனுப்பப்படுதல் வருகிறது. அதன்பிறகு மன்னன் திருதராஷ்டிரனிடம் பாண்டவர்களின் புரோகிதர் சொல்லும் இந்திரனின் வெற்றிக்கதையைக் கேட்ட பின் {திருதராஷ்டிரன்} தனது புரோகிதரை அனுப்ப நினைத்து இறுதியில் சஞ்சயனை பாண்டவர்களிடம் அமைதியேற்பட அனுப்புவது.(225,226) இங்கேதான் பாண்டவர்களையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} அவர்களது நண்பர்களையும் பற்றிக் கேள்விப்பட்டுக் கவலையடையும் திருதராஷ்டிரனின் தூக்கமற்ற நிலை விவரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில்தான் உண்மை பிறழாத விதுரன் திருதராஷ்டிரனிடம் விவேகம் நிறைந்த பல ஆலோசனைகளைக் கூறும் சம்பவம் வருகிறது.(227,228) மேலும் இந்த இடத்தில்தான் கவலையில் மூழ்கியிருக்கும் மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} ஆன்மிகத் தத்துவங்களின் உண்மைத் தன்மையைச் சனத்சுஜாதர் விவரிக்கிறார். அடுத்த நாள் காலையில் மன்னனின் {திருதராஷ்டிரனின்} சபையில், சஞ்சயன், வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் உடல் மற்றும் மனக் குறிப்புகளைத் தெரிவிக்கிறான்.\nஅப்போதுதான் அன்பாலும், அமைதிக்கான ஆசையாலும் உந்தப்பட்ட சிறப்புமிக்கக் கிருஷ்ணன், தானே கௌரவத் தலைநகரான ஹஸ்தினாபுரம்த்திற்குச் சென்று அமைதியை வேண்டுகிறான். இரு தரப்புக்கும் நன்மையைத் தரக்கூடிய கிருஷ்ணனின் ஆலோசனைகள் துரியோதனனால் மறுக்கப்படுவது. இந்த இடத்தில் தம்போத்பவனின் கதை சொல்லப்படுகிறது;(229-233) உயர்ந்த உள்ளங்கொண்ட மாதலி தனது மகளுக்குக் கணவனைத் தேடுவது; அதன்பிறகு பெருமுனிவரான காலவரின் வரலாறு;(234) அதன்பிறகு விதுலையின் பயிற்சிகளும் ஒழுக்கமுறைகளும் வருகின்றன. மன்னர்களின் முன்னிலையில், துரியோதனன் மற்றும் கர்ணனின் தீய ஆலோசனைகளை அறிந்து கொண்டு, தனது யோக வலிமையால் கிருஷ்ணன் விஸ்வரூபக் காட்சி தருவது; அதன்பிறகு கிருஷ்ணன் தனது தேரில் கர்ணனை அழைத்துப் போய் அறிவுரை கூறுவதும்,(235,236) கர்ணன் தற்பெருமையால் {கர்வத்தால்} அதை மறுப்பதும் வருகிறது. பிறகு எதிரிகளைத் தண்டிப்பவனான கிருஷ்ணன், ஹஸ்தினாபுரத்திலிருந்து உபப்பிலாவியத்திற்குத் திரும்பி,(237) பாண்டவர்களிடம் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறான். அதன்பிறகு பகைவர்களை ஒடுக்குபவர்களான பாண்டவர்கள், அனைத்தையும் கேட்டு, ஒருவரோடொருவர் நன்கு ஆலோசித்து, போருக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்கின்றனர்.(238-239)\nஅதன்பிறகு காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் யானைகள் போருக்கு அணிவகுத்து வருவது. பிறகு இருதரப்பில் உள்ள துருப்புகளின் எண்ணிக்கை சொல்லப்படுகிறது. போருக்கு முன்பு உலூகனை துரியோதனன் பாண்டவர்களிடம் தூதனுப்புகிறான். பல்வேறு பிரிவுகளின் தேரோட்டிகள் கதை அதன்பிறகு வருகிறது. அதன்பிறகு அம்பையின் கதை.(240,241) போர் தயாரிப்புகளும், அமைதி ஏற்பாடுகளுமான இவையனைத்தும் மஹாபாரதத்தின் ஐந்தாவது பர்வமான உத்யோக பர்வத்தில் வருகின்றன.(242) ஓ துறவிகளே பெருமுனிவர் வியாசர் நூற்று எண்பத்து ஆறு {186} பகுதிகளில்[7] ஆறாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு {6698} பாடல்களில் {சுலோகங்களில்} விவரித்துள்ளார். (243,244)\n[7] கங்குலியில் உத்யோக பர்வத்தில் 199 பகுதிகள் இருக்கின்றன.\nஅதன்பிறகு அற்புதமான நிகழ்வுகள் கொண்ட பீஷ்ம பர்வம் உரைக்கப்படுகிறது. ஜம்பூ என்ற இடம் உருவான வரலாற்றுக் குறித்துச் சஞ்சயனால் இங்குச் சொல்லப்படுகிறது.(245) யுதிஷ்டிர சேனையின் பெரிய மனத்தளர்ச்சியும், அடுத்தடுத்து பத்து நாட்கள் நடந்த கொடூரப் போரும் வருகின்றன.(246) தன் பாட்டன் மீது கொண்ட மதிப்பால் அர்ஜுனனிடம் எழுந்த கழிவிரக்கத்தை, உயர் ஆன்ம வாசுதேவன் {கிருஷ்ணன்}, இறுதி விடுதலை தத்துவத்தின் {பகவத்கீதையின்} மூலம் அவனிடம் இருந்து விரட்டுவது.(247) மகத்தானவனும், யுதிஷ்டிரனின் நன்மையில் கவனமாக இருப்பவனுமான கிருஷ்ணன், (பாண்டவப் படைக்கு) நேர்ந்த அழிவைக் கண்டு, தைரியமான இதயத்துடனும், கையில் சாட்டையுடனும், தன் தேரில் இருந்து இறங்கி பீஷ்மரைக் கொல்ல அவரை நோக்கி வேகமாக ஓடுவதும் இதில் {இந்தப் பர்வத்தில்} வருகிறது. இதில்தான், காண்டீவதாரியும், ஆயுததாரிகள் அனைவரிலும் போரில் முதன்மையானவனுமான அர்ஜுனனைத் துளைக்கும் வார்த்தைகளால் கிருஷ்ணன் தாக்குவது வருகிறது. வில்லாளிகளில் முதன்மையான அர்ஜுனன், தன் முன் சிகண்டியை நிறுத்திக் கொண்டு, தன் கூரிய கணைகளால் பீஷ்மரைத் துளைத்து, அவரது தேரில் இருந்து வீழ்த்துவது வருகிறது. இதில் தான் பீஷ்மர் தன் கணைப்படுக்கையில் நீண்டு கிடப்பதும் வருகிறது.(248-251) இந்தப் பெரிய பர்வமானது மஹாபாரதத்தின் ஆறாவது பர்வமாக அறியப்படுகிறது. வேதங்களை அறிந்த வியாசரால் நூற்றுப் பதினேழு {117} பகுதிகளில்[8], ஐயாயிரத்து எண்ணூற்று எண்பத்தெட்டு {5888} பாடல்களில் இவையனைத்தும் விவரிக்கப்படுகின்றன.\n[8] கங்குலியில் பீஷ்ம பர்வத்தில் 124 பகுதிகள் இருக்கின்றன.\nஅதன்பிறகு நிகழ்வுகள் நிறைந்த அற்புத பர்வமாகிய துரோண பர்வம் வருகிறது.(252-254) முதலில், பெரும் ஆயுத ஆசானான துரோணரைப் படைத் தலைமையில் நிறுவப்படுவது; துரியோதனனை மனநிறைவு செய்வதற்காக யுதிஷ்டிரனைக் கைப்பற்றுவதாகத் துரோணர் சூளுரைப்பது; சம்சப்தகர்களிடம் இருந்து அர்ஜுனன் பின்வாங்கி,(255,256) களத்தில் இரண்டாவது இந்திரனைப் போல இருந்த பகதத்தனையும், அவனது யானையையும் வீழ்த்துவது; தனியனாக, ஆதரவற்றவனாகத் தன் பதின்ம வயதில் இருந்த வீரன் அபிமன்யு, ஜெயத்ரதன் உள்ளிட்ட பல மஹாரதர்களின் கைகளில் மரணத்தை அடைவது;(258) அபிமன்யுவின் மரணத்திற்குப் பிறகு, ஏழு அக்ஷௌஹிணி துருப்புகளையும் ஜெயத்ரதனையும் அர்ஜுனன் அழிப்பது;(259) யுதிஷ்டிரனின் கட்டளையை ஏற்று, தேவர்களாலும் ஊடுருவப்பட முடியாத கௌரவத் துருப்புகளுக்குள் வலிய கரங்களைக் கொண்ட பீமனும், தேர்வீரர்களில் முதன்மையான சாத்யகியும் அர்ஜுனனைத் தேடி ஊடுருவுவதும், சம்சப்தகர்களின் அழிவும்.(260,261) அலம்புசன், சுருதாயு, ஜலசந்தன், சௌமதத்தன் {சோமதத்தன்}, விராடன், பெரும் தேர்வீரனான துருபதன், கடோத்கசன் ஆகியோரும், இன்னும் பிறரும் மரணமடைவது இந்தத் துரோண பர்வத்தில் விவரிக்கப்படுகின்றன; மேலும் அஸ்வத்தாமன் தனது தந்தையின் மரணத்தால் கோபங்கொண்டு நாராயணக் கணையை ஏவுதல். (மூன்று நகரங்களை) அழித்ததில் ருத்ரனின் மகிமை.(262-264) கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் பெருமைகளை வியாசர் வந்து விவரித்தல் ஆகியவை வருகின்றன.(265) இதுவே, வீரத்தலைவர்களும், இளவரசர்களும் மரணமடைந்ததைச் சொல்லும் மஹாபாரதத்தின் ஏழாவது பர்வமான துரோண பர்வமாகும்.(266) இதில் மொத்தம் நூற்று எழுபது {170} பகுதிகள் இருக்கின்றன.[9] மேலும் பராசரர் மகனும், அதிகத் தியானத்திற்குப் பிறகு உண்மை ஞானத்தை அடைந்தவருமான வியாசமுனிவரால் தொகுக்கப்பட்ட இந்தத் துரோண பர்வத்தில் எட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பது {8909} பாடல்கள் {சுலோகங்கள்} இருக்கின்றன.(267,268)\n[9] கங்குலியில் துரோண பர்வத்தில் 203 பகுதிகள் இருக்கின்றன.\nஇதன் பிறகு அற்புதமான கர்ண பர்வம் வருகிறது. இதில் (கர்ணனின்) தேரோட்டியாக ஞானியான மத்ர மன்னன் {சல்லியன் நியமிக்கப்பட்டது உரைக்கப்படுகிறது.(269) அதற்கடுத்து திரிபுரன் என்ற அசுரனின் வீழ்ச்சி பற்றிய வரலாறு சொல்லப்படுகிறது. போருக்குப் புறப்படுமுன்பு கர்ணனுக்கும் சல்லியனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம், கர்ணனை அவமதிக்க அன்னத்தையும் காக்கையையும் ஒப்பிட்டு {சல்லியன்} கதை சொல்வது; அஸ்வத்தாமன் கையால் பாண்டியன் இறப்பது;(271) தண்டசேனன் மற்றும் தண்டன் ஆகியோரின் மரணம்; ஆபத்து என்றறிந்தும் அனைத்து வீரர்களுக்கு மத்தியில் கர்ணனுடன் யுதிஷ்டிரன் தனித்துப் போர் புரிவது; அர்ஜுனனும் யுதிஷ்டிரனும் ஒருவருக்கொருவர் கோபத்துடன் பேசிக்கொள்வது;(272,273) கிருஷ்ணன் அவர்களை அமைதிப்படுத்தல் ஆகியன இந்தப் பர்வத்தில் வருகின்றன. இந்தப் பர்வத்தில், பீமன் தன் சபதத்தை நிறைவு செய்யும் வகையில், துச்சாதனனுடைய மார்பைக் கிழித்து, அவனுடைய இதயத்தின் இரத்தத்தைக் குடிக்கும் காட்சி விவரிக்கப்படுகிறது. பின்பு அர்ஜுனன் நேருக்கு நேராகக் கர்ணனிடம் போர் புரிந்து அவனை {கர்ணனை} வீழ்த்துவது வருகின்றது.(274,275) பாரதத்தை உரைப்பவர்கள் இதை எட்டாவது பர்வம் என்று சொல்கின்றனர். இஃது அறுபத்தொன்பது {69) பகுதிகளும்,[10] நாலாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு {4964} பாடல்களில் {சுலோகங்களில்} விவரிக்கப்பட்டுள்ளது.(276,277)\n[10] கங்குலியில் கர்ண பர்வத்தில் 96 பகுதிகளும், 4887 ஸ்லோகங���களும் இருக்கின்றன.\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், பர்வசங்கிரகப் பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசே��ன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நா��ாயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீர���த்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mulakkam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3", "date_download": "2020-05-31T06:52:37Z", "digest": "sha1:KPJZ5YSOPB2K23L2ZVRICE6GTF4WYJ3I", "length": 8401, "nlines": 104, "source_domain": "mulakkam.com", "title": "எங்களுடன் தொடர்பு கொள்ள - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nசீமானின் ஈழத்து பயணம் மாறும் பல உண்மைகளுடன் ஈழத்திரைப்படமான எல்லாளன் பட இயக்குனருடனான சிறந்த நேர்காணல் \nதமிழர்களுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து ஒத்துழைப்போம் – பிரித்தானியா.\nஎட்டு இடங்களில் குண்டு வெடிப்பு 215 பேர் பலி 450 வரையானவர்கள் காயம்\nமுதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி, மேஜர் நிதன், கப்டன் சாதுரியன் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் – 10.06.2019 ( காணொளி ) \nஇலங்கைத்தீவில் இஸ்லாமியர்களாய் வாழ்வது இலகுவானதல்ல…\nபொங்குதமிழ் பேரணியில் கலந்துகொள்ளுங்கள் – ஆனந்த சுதாகரனின் பிள்ளை \nமெஸ்சியின் புதிய சாதனை: அதிக கிண்ணங்களை வென்று கொடுத்த வீரர் \nதமிழினப்படுகொலை நினைவேந்தல் இன்று ஆரம்பமாகியது.\nதமிழர் தாயகத்தின் இதயபூமியை பாதுகாக்க அணிதிரளுங்கள் – கஜேந்திரகுமார் \nதேசியத்தலைவர் குறித்து பழ நெடுமாறன் ஐயா இன்று வெளியிட்ட திடுக்கிடும் தகவல் \nகேணல் சங்கர் எனது இதயத்தின் துடிப்பு. ( காணொளி இணைப்பு ).\n நீதிமன்ற தீர்ப்பு நகல் முழு விபரங்களோடு வெளியானது \nஏழு பேர் விடுதலை; ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்\nகாலத்தின் தேவை கருதிய பதிவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு \nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு \nமனங்களில் என்றும் மறக்காத மேஜர் சிட்டு..\nஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்…\nமிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும்\nஎமது மண்ணில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பின் முடிவுக்கான ஆரம்பமாகும்..\nலெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் \nதமிழின அழிப்புக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் \nதேசிய தலைவரின் திட்டமும் தமிழீழ வெற்றியும்….\nசத்தியத்திற்காக சாக துணிந்து விட்டால் சாதாரன மனிதனும் சரித்திரம் படைக்கலாம் \nபோராளிக் கலைஞன் / பாடகன் மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்றாகும் ( 01.08.1997 ) \nதியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் ( காணொளி இணைப்பு ).\nஎமது தேசியத்தலைவர் பற்றிய பக்கங்கள் சில..\nயாழ் பல்கலையில் தடைகளும் தாண்டி கறுப்பு யூலை நினைவு – காணொளி இணைப்பு \nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் \nவடக்கு மாகாணத்தில் பெய்துவரும் அடை மழையில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.\nதமிழினப்படுகொலையாளிகள் ஆட்சி செய்யும் இலங்கைத் தீவில் தமிழ் படுகொலை செய்யப்படும் அவலங்களைப் பாருங்கள்\nஇது 107 அரசியல் கைதிகளின் பிரச்சினை மட்டுமல்ல: அருட்தந்தை சக்திவேல்\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-05-31T08:26:20Z", "digest": "sha1:NLZ3KJTCGYN5MIUFRYJN4SEDOR3M7T3Z", "length": 8689, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாபெல் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாபெல்(Babel) 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த பன்மொழித் திரைப்படமாகும். அலேஹான்ந்த்ரோ கொன்சாலெசால் தயாரிக்கப்பட்டு அர்ரியாகாவால் எழுதப்பட்டு பாரமௌன்ட் பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. இப்படம் கொன்சாலெசின் முப்படங்களின் கடைசியாக வெளியானது.[1]\nஷிபுயா மாகாணம், டோக்கியோ, ஜப்பான்\nஷின்ஜிக்கு மாகாணம், டோக்கியோ, ஜப்பான்\nடிஜூவானா மாகாணம், கலிபோர்னியா, மெக்ஸிகோ\nசான் டிஎய்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nசான் செய்துரோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 12:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilgadgets.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D-oneplus-one-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T06:43:36Z", "digest": "sha1:LPYOMC25ZKFQSHV6WQA7PSL4SRVBKT3Y", "length": 10727, "nlines": 123, "source_domain": "tamilgadgets.com", "title": "ஒன்ப்ளஸ் ஒன் (OnePlus One) - பிரிமியம் மொபைல் போன் கில்லர் - Tamil Gadgets", "raw_content": "\nஒன்ப்ளஸ் ஒன் (OnePlus One) – பிரிமியம் மொபைல் போன் கில்லர்\nநான் கேலக்சி s3 வாங்கி ஒன்னரை வருஷம் ஆச்சு. எனக்கு புது போன் வாங்கனும் ங்கற எண்ணம் எதுவும் இல்லை. நேற்று தான் s3 இல் சைனஜென்மாட் இன்ஸ்டால் செஞ்சு எல்லாம் கொஞ்சம் பள பள ன்னு மாற்றி வச்சு இருக்கேன். இருந்தாலும் மனுஷனுக்கு குரங்கு புத்தி இல்லையா.. புதுசா ஒரு போன் ஒன்ப்ளஸ் ஒன் என்று ஒரு போன் நாளை வெயிடப்போகிறார்கள். பிள��க்சிப் கில்லெர் என்ற அடைமொழியுடன் வெளிவந்திருக்கும் இந்த போன் என் விரதத்தை கலைத்து விடும் போலிருக்கிறது. ஏன் என்று பார்ப்போமா\nபீட் லா – ஆப்போ (Oppo) என்னும் மொபைல் நிருவனத்தில் வைஸ் ப்ரெசிடென்ட் ஆக வேலை செய்து வந்தார். ஹார்ட்வேர் எஞ்சினியர் ஆக வாழ்க்கையை ஆரம்பித்து ப்ளுரே ப்ளேயர் நிறுவனத்தின் இயக்குனராய் பணியாற்றி பின்னர் ஆப்போ வில் சேர்ந்திருந்தார். கடந்த நவம்பரில் அவர் வேலையை ராஜினாமா செய்த போது தான் OnePlus என்றொரு கம்பெனியை ஆரம்பிக்கவிருப்பதாக கூறினார். ஆப்போ மொபைல் ஐ மிகச்சிறப்பாக வடிமைத்திருந்தும் கூட அவருக்கு திருப்தி இல்லை.\nஅனைவருக்கும் மிகச்சிறப்பான டெக்னாலஜி சென்று சேர வேண்டும் என்பதை தன் கனவாக கொண்டிருப்பதாகவும் அந்த கனவை பூர்த்தி செய்யவே OnePlus என்றொரு கம்பெனியை ஆரம்பித்திருப்பதாக கூறினார்.\nசரியாய் நான்கரை மாதங்கள். இதோ அவரின் கனவு செல்போன். OnePlus one.\nOneplus one சைனஜென்மாட் என்னும் ஆண்ட்ரைடு வெர்சன் உடன் வெளியிடப்படுகிறது. ஹார்ட்வேர் ஸ்பெக்ஸ் பார்க்கும் போது வாவ். வாவ். வாவ்.. அட என வாய்பிளக்க வைக்கிறது. அதுவும் காண்ட்ராக்ட் இல்லாமல் பிரிமியம் க்வாலிட்டி போன் $299 க்கு கிடைக்கிறது என்றால்\nஒரு ஸ்மார்ட் போன் அதுவும் பிரிமியம் மொபைல் போன் என்றால் அதன் மிக முக்கியமான அம்சமாய் கேமரா வைத்தான் பார்ப்போம். பொதுவாக விலை மலிவான போன்களில் எல்லாம் வெறும் ஐந்து மெகாபிக்சல் காமெரா இருப்பதே வழக்கம். சில போன்களில் எட்டு மெகாபிக்சல் கேமெரா இருந்தாலும் அதில் எடுக்கும் போட்டோ க்கள் படுதிராபையாய் இருக்கும். அனால் ஒன்ப்ளஸ் ஒன் இல் 13 MEGAPIXEL SONY EXMOR IMX214 இருப்பதோடு மட்டுமல்லாமல் அதில் ஆறு பிசிகல் லென்ஸ் இருக்கிறது.\n3100 mAh பேட்டரி ஒரு நாள் முழுவதும் தாங்கும் என்ற உறுதி மொழியுடன்.\nஒரு டாலர் க்கு இந்த போன் வாங்கனுமா இந்த லிங்க் க்கு போங்க.\nமேலும் ஸ்பெக்ஸ் க்கு கீழே உள்ள டேபிள் ஐ பாருங்கள். இப்ப சொல்லுங்க. இந்த போன் வாங்கலாமா வேண்டாமா என்று\nSamsung Galaxy S5 க்கும் OnePlus one க்கும் ஒரு கம்பேரிசன்\nNext: Fing உங்கள் வை-பை (WiFi) நண்பன்.\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\tno comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tno comments 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/home-remedies/the-medicinal-uses-of-asvakanda-1323.html", "date_download": "2020-05-31T06:56:56Z", "digest": "sha1:TSKSGL2MSB6XLG2CSAXW4HRFASVUWT4V", "length": 13942, "nlines": 163, "source_domain": "www.femina.in", "title": "அஸ்வகந்தாவின் மருத்துவப் பயன்கள் - The Medicinal Uses of Asvakanda | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | November 27, 2019, 3:40 PM IST\nஅஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவப் பயன்கள் கொண்டது.வட மொழியில் அஸ்வகந்தா தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகை உண்டு. சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது என்று பாரம்பரியம் பரிந்துரைக்கிறது. மூலிகை வயாக்ரா என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. அஸ்வகந்தா என்பது மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செடியாகும். இந்த செடியில் உள்ள வேரும், இலையும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அஸ்வகந்தாவிற்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி இப்படி பல்வேறு பெயர்களும் உண்டு.\nஅஸ்வகந்தாவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதிலுள்ள அடோப்டோஜினிக் மற்றும் ஊட்டச்சத்து சார் பண்புகள் மனச்சோர்வை குறைக்கிறது. இதனால் நம் மன அழுத்தமானது குறைந்து நிம்மதியான உறக்கத்தையும் தருகிறது\nசர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பி அதிகரிக்க, இந்த அஸ்வகந்தா கிழங்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்கும் தன்மையும் இதற்கு உண்டு.\n30 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வீக்கம், மூட்டுகளில் வலி இதில் பாதிக்கப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் மூட்டில் உள்ள வலி குறைகிறது, என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் கீழ்வாதம், குடல் மற்றும் உடலின் செரிமான அமைப்பிற்கு நம் உடலில் உள்ள பீட்டா சத்தின் ஏற்றத்தாழ்வு மூலம் ஏற்படுகிறது. இந்த அஸ்வகந்தா விற்கு பீட்டா சத்தினை அதிகரிக்கும் உண்டு.\nஅஸ்வகந்தாவில் “மைடேக் காளான் சாறு” உடன் சேர்த்து பயன்படுத்தினால் நமக்கு ஏற்படும் நோய் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஜலதோஷம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த அஸ்வகந்தா அவை தேநீருடன் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் ஜலதோஷம் சரியாகும்.\nநம் உடலில் சுரக்கும் ஜி4 ஹார்மோனின் சுரப்பி குறைவாக உள்ளதால் தைராய்டு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த ஹார்மோனை அஸ்வகந்தா மருந்து அதிகரிக்கிறது என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தைராய்டுக்கான நிரந்தர தீர்வினை கண்டறிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.\nஅடுத்த கட்டுரை : இலுப்பை மரத்தின் மருத்துவப் பயன்கள்\nMost Popular in கைவைத்தியம்\nகொரோனாவை கபசரகுடிநீர் எதிர்க்கும்: சித்த மருத்துவ இயக்குநரின் சிறப்பு நேர்காணல்\nநுங்கு தரும் மருத்துவப் பயன்கள்\nபலாப் பழத்தின் பயன்களும் அதன் சத்துகளும் ஒரு பார்வை\nதொண்டை கிருமி தொற்றை தடுக்கும் ஆடாதோடை மூலிகை\nமல்லிகைப் பூவின் மருத்துவப் பயன்கள்\nகற்பூரவள்ளியின் நன்மைகள் மற்றும் சத்துக்கள்\nகண்டங்கத���திரி மூலிகையின் மருத்துவப் பயன்கள்\nஆலம்பழம் தரும் மருத்துவப் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91147/", "date_download": "2020-05-31T07:29:28Z", "digest": "sha1:UUBUPJCBFNHBWW42LJMFBADITZRIH5QI", "length": 43991, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "ருத்ரை", "raw_content": "\n« சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் -கடிதங்கள்\nஇலக்கிய வாசிப்பும் பண்படுதலும் »\nஆந்திரம் எனக்கு என்றுமே ஒரு வியப்பை அளிக்கும் நிலம். அதை ஒரு மாநிலம் என்று சொல்வதைவிட தனி நாடு என்று தான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட பிரான்சுக்கு சமம் என்று நினைக்கிறேன். முற்றிலும் வேறுபட்ட பல நிலப்பகுதிகள் கொண்டது. தெற்கே ராயலசீமாவும் சரி, அதற்குமேல் கோதாவரியும் சரி, வடக்கே தெலுங்கானா பகுதிகளும் சரி, ஒன்றுக்கொன்று முற்றிலும் சம்பந்தமற்றவை. பண்பாட்டிலும் நிலக்காட்சியிலும்.\nகி.மு.ஒன்றாம் நூற்றாண்டில் சாதவகனப்பேரரசின் காலம் தொடங்கி ராஷ்டிரகூடப்பேரரசு, ஹொய்சாளப்பேரரசு, சாளுக்கியப்பேரரசு, நாயக்கர் பேரரசு என தொடர்ச்சியான வெவ்வேறு அரசகாலகட்டங்கள் அங்கு அமைந்துள்ளன. ஒவ்வொரு பேரரசும் அவர்களுக்குரிய கலை மரபையும் பண்பாட்டையும் தனித்தன்மைகளையும் உருவாக்கி நிலைநிறுத்தின.\nமுதல் முதலாக நான் ஆந்திரத்திற்குள் நுழைந்த போது எனக்கு 23 வயது. அதற்கு முன்பு பலமுறை அவ்வழியாக கடந்து சென்றிருந்த போதும் கூட ஆந்திரத்தில் இறங்கி அந்நிலப்பகுதியை அலைந்து சுற்றிப்பார்த்தது அப்போதுதான். அன்று தொடங்கி கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக அனேகமாக வருடந்தோறும் ஆந்திரத்திற்குள் சென்று கொண்டிருக்கிறேன். இன்னும் அப்பண்பாட்டுவெளியில் பத்தில் ஒன்றைக்கூட நான் பார்த்திருக்கவில்லை என்ற சோர்வு எனக்கு உண்டு.\nஉண்மையில் அதற்கு பொருளே இல்லை. எந்த ஒரு பண்பாட்டையும் எவரும் முழுக்க அறிந்துவிட முடியாது. ஒரு பண்பாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தன் ஆய்வை அமைத்துக் கொண்டு முழு வாழ்வையும் செலவிட்ட அறிஞர்கள் கூட அதன் பல பகுதிகள் தங்களுக்குப் புரியவில்லை. பல பகுதிகள் தங்களுக்குப் பிடிபடவில்லை என்று சொல்வதை நாம் பார்க்கலாம்.\nநான் முதன்முதலாக வரங்கலுக்கு சென்றிறங்கினேன். எதிர்படும் நபரிடம் “வாரங்கல் கோட்டை அருகில் தான் இருக்கிறதா” என்று கேட்டேன். எட்டாவது பாடப்புத்தகத்தில் திப்பு ��ுல்தான் ’வாரங்கல்’ கோட்டையைக் கைப்பற்றினார் என்று படித்த நினைவில் அவரிடம் வாரங்கல் என்று கேட்டேன். அவர் வாய்விட்டு சிரித்து ’வரங்கல்’ என்று என்னைத் திருத்தினார். நான் ’வாராங்கள்’ என்று சொல்வது போன்று உச்சரித்தேன்.’ஒரங்கல்’ அதாவது ’ஒற்றைக்கல்’ என்பதன் மரூஉ தான் வரங்கல்.\nஅது காகதீயப்பேரரசின் தலைநகரம். ராணி ருத்ரம்மா இருந்து ஆண்டது அப்பகுதி. இந்திய வரலாற்றின் மாபெரும் அரசிகளில் ஒருவர். தன் நாட்டை எழுபத்திரண்டு பாளையப்பட்டுக்களாக பிரித்து முறையான நீர் நிர்வாகமும், நீதி நிர்வாகமும், நிதி நிர்வாகமும் அமைத்தார். அந்த முன்னுதாரணத்தைத்தான் பின்னர் நாயக்க மன்னர்கள் தொடர்ந்தனர். தமிழகத்தை நாயக்கர்கள் ஆண்டபோது இங்கும் அந்த பாளையப்பட்டு முறை கொண்டுவரப்பட்டது.\nருத்ரம்மா என்றால் கருங்காளி. ருத்ரனின் துணைவி. ஆனால்ராணி ருத்ரம்மா பெரும்போர்களில் ஈடுபட்டவரல்ல. மாபெரும் வெற்றிக்கதைகள் அவர் வரலாற்றில் இல்லை. அவர்கள் ஒரு அன்னை. குடிமக்களை தன் மைந்தர்களாக எண்ணினார். ருத்ரம்மாவின் சாதனை என்பது வறண்ட வரங்கல் பகுதி முழுக்க அவர்கள் அமைத்த மாபெரும் ஏரிகள் தன் மொத்த ராணுவத்தையும் எப்போதும் ஏரிவெட்டும் பணியிலேயே ஈடுபடுத்தியிருந்தார் என்று அவர்களைப்பற்றி வரலாறு சொல்கிறது. வரங்கல் அருகே உள்ள ராமப்பா கோயில் போகும் வழியில் உள்ள ’ருத்ரமகாசாகரம்’ என்னும் மாபெரும் ஏரி இன்றும் அன்னையின் நினைவுச்சின்னமாக நீடிக்கிறது.\nராமப்பா கோயில் இந்தியாவின் மாபெரும் கலைப்பொக்கிஷங்களில் ஒன்று. வரங்கல் அமைந்துள்ள நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கோயில்கள் அனைத்துமே கரிய சலவைக்கல்லால் கட்டப்பட்டவை. தார் உருக்கி வடித்தது போன்றிருக்கும் சிற்பங்கள். ஒளியில் மின்னும் கருமுத்து போன்ற பெண்கள். கரிய உலோகத்தில் செதுக்கி எடுத்தது போன்ற ஆலயங்கள் ஒவ்வொன்றையும் பிரம்மாண்டமான ஆபரணங்கள் என்று தான் சொல்ல முடியும்.\nவரங்கல் பகுதியின் ஒரு ஆலயத்தின் சிற்பங்களை உண்மையாகப் பார்த்து முடிப்பதற்கு ஒரு மாதமோ அதற்கு மேலோ கூட ஆகும். ஒவ்வொரு கணுவிலும் சிற்பங்களும் செதுக்கு வேலைகளும் நிறைந்த கனவுவெளிகள் அவை. முதன்முறை நான் சென்றபோது இணையம் போன்ற வசதிகள் இல்லாததனால் ராமப்பா கோயிலைப்பற்றியோ அங்குள்ள பிற ஆலயங்களைப்பற்றியோ எனக்குப் பெரிதாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆந்திர மாநிலம் தொல்பொருள்துறை வெளியிட்ட சாணித்தாள் வழிகாட்டி ஒன்றே என்னிடம் இருந்தது. அதில் ராமப்ப கோயிலைப்பற்றி வெறும் நான்கு வரிகள் மட்டும்தான் இருந்தது. அதைச் சுற்றியுள்ள பிற ஆலயங்களைப்பற்றி அந்த அளவுக்குக் கூட தகவல்கள் இல்லை.\nஅங்கு சென்றபின் அந்த ஆலயத்தில் நுழைந்தபோது கால் தவறி குளிர்ந்த ஏரிக்குள் விழுந்தது போல உணர்ந்தேன். என் உடல் சிலிர்த்தபடியே இருந்தது. உண்மையில் நான் பார்ப்பது ஒரு கனவோ, பிரமையோ அல்ல என்று நெடுநேரம் நம்பமுடியவில்லை. அதன் பிறகு 2008-ல் நண்பர்களுடன் மீண்டும் ஒரு முறை ராமப்பா கோயிலுக்குச் சென்று பார்த்தேன். முதல் முறை அடைந்த அதே பிரமிப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்தது. ராமப்பா கோயில் கரிய சிலைகள் இன்றும் கனவுகளில் எழுந்து வருகின்றன.\nநமது தென்னிந்திய மனம் கருமையின் அழகை காணப்பழகியது. செதுக்கி எடுக்கப்பட்ட அழகிய கரிய முகம் நமக்கு மானுட முகமல்ல, நம்மை ஆளும் அன்னை முகம். ருத்ரமாதேவி எப்படி இருப்பாள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் கரிய ஓங்கிய உடல் கொண்ட ஒர் அன்னையாக நான் அவர்களை உருவகித்திருந்தேன். சமீபத்தில் ருத்ரமாதேவி என்று ஒரு படம் வந்தபோது அதில் வெண்ணிறமான அனுஷ்கா கதாநாயகியாக நடித்திருந்தார். நூற்றுக்கணக்கான முறை அந்த விளம்பரங்களை பார்த்தும் கூட அது ருத்ரமாதேவி என்று எனக்குத் தோன்றவே இல்லை.\nராமப்பா கோயில் தூண்களில் கரிய அழகிகளின் சிலைகளைப் பார்த்துக் கொண்டு வண்டுபோலச் சுற்றிவந்தேன். செவிகளும் தோலும் மூக்கும் நாவும் செயலிழந்துவிட விழிகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிலை அது. சிற்பங்களைக் கூர்ந்து பார்க்கும் போது சிற்பங்கள் நம்மை பார்க்க ஆரம்பிக்கும் கணம் ஒன்று வரும், அதன் பிறகு சிற்பங்களிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு சிற்பமும் ஓர் உணர்வைக் கொண்டிருக்கும். அவற்றின் உதடுகளில் ஒரு சொல் உறைந்திருக்கும். அவர்களின் விழிகளில் உயிரின் ஒளி வந்து நிற்கும்\n திரண்ட தொடைகள், இறுகி ஒல்கிய சிற்றிடைகள், வனமுலைகள், பணைத்தோள்கள், நீண்ட பெருங்கைகள். மலரிதழ்கள் போல் நெளிந்து முத்திரை காட்டும் விரல்கள், குமிண் உதடுகள், ஒளி பரவிய கன்னங்கள், குழையணிந்த காதுகள், சரிந்த பெருங்கொண்டைகள். பெண்ணுடலின் அழகு குழைவுகளில் நதி போல. ஒவ்வொரு வளைவும் அணைத்துக் கொள்ள விரும்பும் அழைப்பு. காமம் என்றும் அன்னையின் கனிவு என்றும் ஒரே சமயம் தம்மைக்காட்டும் கற்பெண்கள்.\nமானுடப்பெண்ணின் உடலில் அவ்வழகு இருக்கக்கூடும். ஆனால் எப்போதும் அல்ல. அவள் உண்பதும் உறங்குவதும் சலிப்பதும் துயர் கொள்வதும் இருக்கலாம். அவள் அழகு அவ்வுடலில் உச்சம் கொள்ளும் ஒரு கணத்தை அழியாது நிலைக்க வைத்தவை இச்சிற்பங்கள். கோபுரத்தின் கலசம் மட்டும் என. மானுடப் பெண்ணை நாம் இப்படி தூய அழகு வடிவில் பார்க்க முடிவதில்லை. கலை அவளிடம் இருந்த மானுடத்தன்மை அகற்றி அவ்வழகை மட்டும் எடுத்து கல்லில் அமைத்த பின்னர் அவள் பெண்ணல்ல, தெய்வம்.\nராமப்பா கோயிலிலிருந்து நான் திரும்ப வரங்கலுக்கு வருவதற்காக வந்து சாலையோரமாக நின்றேன். அங்கு அக்காலத்தில் பேருந்து வசதிகள் மிகவும் குறைவு. இன்று கூட தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது ஆந்திரப்பகுதிகளில் பேருந்துகளை நம்பிப் பயணம் செய்வதென்பது நம்மை பெரிய இக்கட்டுகளில் மாட்டி விடக்கூடியது. சற்று நேரம் நின்றபிறகு தெரிந்தது, பேருந்துகள் வராது என்று. அங்கே தனியார் வண்டிகளை கைகாட்டி நிறுத்து ஏறிக்கொள்ள முடியும்.\nஒருலோடு ஆட்டோ குலுங்கி ஒலியெழுப்பியபடி வந்தது. நான் கைகாட்டியதும் நிறுத்தி, “எங்கு செல்ல வேண்டும்” என்று கேட்டார். வரங்கல் என்றதும் “வரங்கலுக்கு இது போகாது வழியிலேயே நீங்கள் இறங்கிக் கொள்ளுங்கள். அங்கே வேறு வண்டிகள் உண்டு.” என்றார். “பஸ் உண்டா” என்று கேட்டார். வரங்கல் என்றதும் “வரங்கலுக்கு இது போகாது வழியிலேயே நீங்கள் இறங்கிக் கொள்ளுங்கள். அங்கே வேறு வண்டிகள் உண்டு.” என்றார். “பஸ் உண்டா” என்று நான் கேட்டேன். “பஸ் இந்நேரத்தில் இருக்காது. வேன்கள் வரும் நீங்கள் ஏறிக்கொள்ளலாம். அதுவரைக்கும் போவதற்கு ஆறு ரூபாய் “என்று அவர் சொன்னார்.\nநான் லோடு ஆட்டோவின் பின்பக்கம் ஏறிக்கொண்டேன். நான் மட்டுமே இருந்தேன். மிகப்பழைய வண்டி ஒரு ரங்கராட்டினத்தில் செல்வது போல அல்லது ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருப்பது போல உடற்பயிற்சி செய்யவைத்தது என்னை. சற்று நேரத்தில் வண்டியை நிறுத்தி புளியமரத்தடியில் காத்து நின்றிருந்த ஒரு பெண்ணை ஏற்றிக் கொண்டார்.\nஅவள் பாய்ந்து ஏறி என் முன்னால் அமர்ந்த போதுதான் சரியாக அவளைப்பார்த்தேன். ஒரு கணம் திகைத்துவிட்டேன். ராமப்பா கோயிலில் நான் பார்த்த அதே கற்சிலை. கன்னங்கரிய பளபளப்புடன் கன்னங்கள். கனவு நிறைந்த விரிந்த கண்கள். கனத்த குழற்சுருள். இறுகிய நீண்ட கழுத்து. உருண்ட கைகள். சிற்றிடை. பெருத்த பின்னழகு . செதுக்கி வைத்தது போன்ற முலைகள் ஒரு பிசிறு கூட இல்லாமல் சிற்ப முழுமையுடன் ஒரு மனித உடல் அமைவதை அப்போதுதான் பார்த்தேன்.\nபின்னர் என் கதைகளில் அவளை பல்வேறு கதாபாத்திரங்களாக மாற்றி திரும்பத் திரும்ப வர்ணித்திருக்கிறேன். அப்படி ஒரு பெண்ணை கூர்ந்து பார்ப்பது தவறு என்று நான் உணர்ந்து விழிகளைத் திருப்புவதற்கே அரைமணி நேரத்திற்கு மேலாயிற்று. அவள் என் பார்வையை பொருட்படுத்தவில்லை. இயல்பாக என்னைப்பார்த்து சீராக அமைந்த வெண்ணிற பற்கள் காட்டி சிரித்து தனக்குள் ஏதோ பாடியபடி கைவிரல்களால் வண்டியின் இரும்பு விளிம்பில் தாளமிட்டபடி உடலை மெல்ல அசைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.\nநான் மீண்டும் அவளைப்பார்த்தவுடன், இயல்பாகச் சிரித்து “எந்த ஊர்” என்று தெலுங்கில் கேட்டாள். “தெலுங்கு தெரியாது” என்றேன். “தமிழா” என்று தெலுங்கில் கேட்டாள். “தெலுங்கு தெரியாது” என்றேன். “தமிழா” என்று மறுபடியும் கேட்டாள். ”ஆம்” என்றதும் தெலுங்கு கலந்த தமிழில் என்னிடம் பேசத் தொடங்கினாள்.\n” என்று கேட்டேன். ”சினிமாவில் நடிப்பதற்காக நான் சென்னைக்குச் சென்றேன். அங்கே நான்கு வருடம் இருந்தேன்.” என்றாள்.”எப்போது” என்று நான் திகைப்புடன் கேட்டேன். “நான் சென்னைக்குச் செல்லும் போது எனக்குப்பதினைந்து வயது.” என்றாள் . எனக்கு சிரிப்பாகவும் இருந்தது.”சினிமாவில் நடித்தாயா” என்று நான் திகைப்புடன் கேட்டேன். “நான் சென்னைக்குச் செல்லும் போது எனக்குப்பதினைந்து வயது.” என்றாள் . எனக்கு சிரிப்பாகவும் இருந்தது.”சினிமாவில் நடித்தாயா” என்றேன். ”நிறைய படங்களில் பின்னணியில் நடனமாடியிருக்கிறேன்” என்றாள்.\n”அதன்பின் ஏன் இங்கு வந்தாய்” என்றேன். ”அதன் பின் என் தாய்மாமன் என்னைத் திருமணம் செய்து கொண்டார். அவர் தான் இங்கு அழைத்து வந்தார்” என்றாள். “இங்குதான் இப்போதும் இருக்கிறாயா” என்றேன். ”அதன் பின் என் தாய்மாமன் என்னைத் திருமணம் செய்து கொண்டார். அவர் தான் இங்கு அழைத்து வந்தார்” என்றாள். “இ��்குதான் இப்போதும் இருக்கிறாயா” என்றேன். “ஆமாம் இங்கே என் அக்காவுடன் இருக்கிறேன்” என்றாள். அதன்பிறகு ”அவளே என் அக்காவையும் என் தாய்மாமன் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்” என்றாள்.\nஎனக்கு அவள் மேலும் என்னிடம் பேசுவது பிடித்திருந்தது. பேச்சைக் கேட்கும்பொருட்டு அவளை நான் பார்க்கமுடியுமே.. ”இங்கு என்ன செய்கிறாய்” என்று கேட்டேன். ”மெட்ராசில் செய்து கொண்டிருந்ததைத்தான்” என்றாள். எனக்குப்புரியவில்லை. ”மெட்ராசில் நட்னம்தானே ஆடினாய்” என்று கேட்டேன். ”மெட்ராசில் செய்து கொண்டிருந்ததைத்தான்” என்றாள். எனக்குப்புரியவில்லை. ”மெட்ராசில் நட்னம்தானே ஆடினாய்” என்றேன். ”நடனம் எங்கே ஆடினேன்” என்றேன். ”நடனம் எங்கே ஆடினேன் அது எப்போதாவது தான் பெரும்பாலும் என் அத்தை என்னை அழைத்துக் கொண்டு செல்வாள்.”\n” என்று கேட்டேன். ”மகாபலிபுரத்திற்கு கழுகுமலைக்கு அங்கே நிறைய வாடிக்கையாளர்கள் வருவார்கள் அவர்களுடன் இருப்பேன்” என்றாள். ஒருகணம் கழித்துத்தான் அவள் என்ன சொல்கிறாள் என்று எனக்குப்புரிந்தது. எனக்குக் கைகள் நடுங்க ஆரம்பித்தன. அப்போதும் நம்பிக்கையிழக்காமல் ”வாடிக்கையாளர்கள் என்றால்…\n”எங்கள் குடும்பத்தில் எல்லாரும் இதே தொழில் தான் செய்கிறார்கள். இப்போதும் அதே தொழில் தான் செய்கிறோம். இப்போதுகூட இங்கு ஒரு பண்ணையாரின் வீட்டுக்குப்போய்விட்டுத் திரும்பிப் போகிறேன்” என்றாள். ”என்ன செய்வாய்” என்றேன். ”நடனமாடுவேன். அவருடன் இரவில் இருப்பேன். நேற்று இரண்டு பேர் இருந்தார்கள்.”\n” என்றேன். ”இவர்களுக்கெல்லாம் ஆடையில்லாமல் ஆடினால் தான் பிடிக்கும்” என்று சொல்லிச் சிரித்தாள். என்னுடைய படபடப்பை பார்த்து ”பயப்படாதீர்கள். சும்மா தான் சொன்னேன்” என்றாள். ”சும்மா என்றால் என்ன” என்றேன். ”நீங்கள் எப்படி படபடப்படைகிறீர்கள் என்று பார்ப்பதற்காகத்தான்” என்றாள்.\nபிறகு என்னைப்பற்றிக் கேட்டாள். நான் காசர்கோட்டில் தொலைபேசித்துறையில் பணியாற்றுகிறேன். ஆந்திராவில் கோவில்கள் பார்ப்பதற்காக அங்கு வந்தேன் என்றேன். அவள் அங்குள்ள ஆலயங்களைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். நான் அதுவரை பார்க்காத பல நூறு அற்புதமான ஆலயங்கள் அங்கிருப்பதை அவள் சொன்னாள்\n” என்று கேட்டேன். ”எனக்கும் கோயில்களில் சிற்பங்களைப்பார்ப்பதில் ஆர்வமுண்டு. கையில் கொஞ்சம் பணம் இருந்தால் உடனே கிளம்பி கோயில்களைப் பார்ப்பேன்” என்றாள். அதன் பிறகு இளவயதில் முதன் முதலாக அவள் ராமப்பா கோயில் வந்ததை பற்றிச் சொன்னாள்.\nஅவளுடைய குடும்பம் நல்கொண்டா மாவட்டத்தைச் சார்ந்தது. பரம்பரையாக துணி துவைக்கும் வேலையை செய்து வந்தார்கள். ஆண்டைகளுக்கு பாலியல் அடிமைகளாகவும் அவர்கள் இருந்தாகவேண்டும். அதன்பிறகு பாலியல் தொழில் செய்பவர்களாக அவர்கள் மாறினார்கள். நிறைய பேர் சினிமாவில் நடிக்கப்போய் திரும்பி வந்திருக்கிறார்கள். சிலர் சென்னையிலேயே பணக்காரர்களாக மாறித் தங்கிவிட்டார்கள்.\nதன்னுடைய குடும்பம், அம்மா, அக்காக்கள், இப்போது அக்காவுக்கு இருக்கும் மூன்று குழந்தைகள், வீட்டில் வளரும் இரண்டு ஆடுகள், அவள் விரும்பி வாங்கி வளர்த்துக் கொண்டு வரும் இரண்டு வான்கோழிகள் என்று பேசிக் கொண்டே இருந்தாள். அவளே மகிழ்ந்து சிரித்தாள். சிரிக்கும்போது கைகளைத் தட்டிக்கொண்டு கால்களுக்கு நடுவே கைகளைப்புதைத்துக் கொண்டு நெளியும் வழக்கம் அவளுக்கு இருந்தது. சிறிய அழகிய நடனம் போல.\nஎன்ன ஒரு கருமை என்றுதான் நான் வியந்து கொண்டிருந்தேன். ”உனக்கு குழந்தைகள் இல்லையா” என்று கேட்டேன். ”எனக்குக் குழந்தைகள் பிறக்காது என்று டாக்டர் சொன்னார்” என்று கேட்டேன். ”எனக்குக் குழந்தைகள் பிறக்காது என்று டாக்டர் சொன்னார்” என்றாள். ”என் அக்காவுக்கு மூன்று குழந்தைகள் மூன்று பேரும் பள்ளிக் கூடத்தில் படிக்கிறார்கள். எனக்குக் குடைக்கும் பணத்தை அவர்களுக்கு தான் கொடுக்கிறேன்” என்றாள். செல்லும் வழியிலேயே ஒவ்வொரு சாலை திருப்பத்தை சுட்டிக் காட்டி அங்கு சென்றால் இருக்கும் கோயில்களைப்பற்றிச் சொன்னாள்.\nஇறங்குமிடம் வந்தபோது நான் அவளிடம் ”நீ ஏன் இவ்வளவு தூரம் உன்னைப்பற்றி சொல்கிறாய்” என்றேன். ”சும்மா எனக்குப்பிடித்திருக்கிறது. யாரிடமாவது இதையெல்லாம் நிறைய சொல்ல வேண்டும் என்று தோன்றியது”. நான் அவளை புண்படுத்த வேண்டுமென்று சிறிய குரூரம் கொண்டு ”நீ போகும் வாடிக்கையாளரிடம் சொல்ல வேண்டியது தானே” என்றேன். ”சும்மா எனக்குப்பிடித்திருக்கிறது. யாரிடமாவது இதையெல்லாம் நிறைய சொல்ல வேண்டும் என்று தோன்றியது”. நான் அவளை புண்படுத்த வேண்டுமென்று சிறிய குரூரம் கொண்டு ”நீ போகும் வாடிக்கையாளரிடம் சொல்ல வேண்டியது தானே\n”அவர்கள் இதையெல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்கள் எதையாவது சொல்வார்கள். அதைக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். அவர்களை நான் கொஞ்ச வேண்டும் அல்லது அழவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்” என்றாள். அதன்பின் ”பெண்களிடம் சொல்ல முடியாது. என்னைப்போன்ற பெண்கள் இதையெல்லாம் கேட்க மாட்டார்கள். வேறு பெண்களிடம் நான் பேசுவதில்லை” என்றாள்.\nஅவளும் என்னுடன் இறங்கிக் கொண்டாள். ”நீ இங்கா இறங்க வேண்டும்” என்றேன். ”இல்லை.நான் வேறு வண்டி பிடித்து போய் கொள்கிறேன். இங்கிருந்து இந்த இருளில் நீங்கள் வண்டி பிடித்து வரங்கல் செல்வது கஷ்டம் நான் ஏற்றிவிடுகிறேன்” என்றாள்.\nநான் மறுத்தும் என்னுடன் நின்றுகொண்டள். இன்னொரு வண்டி வந்ததும் அவளே கைநீட்டி என்னை ஏற்றிவிட்டு வரங்கலில் இறக்கிவிடும்படி சொன்னாள். நான் அவளிடம் விடைபெற்றுக் கொண்டேன். ”உன்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது” என்றாள். ”ஏன்” என்றேன். ”தெரியவில்லை. சும்மா பேசிக் கொண்டிருப்பது எனக்குப்பிடிக்கும்” என்றாள். அவள் என்ன சொல்கிறாள் என்பது எனக்குப் புரியவில்லை.\nநீண்ட நாட்களுக்குப்பிறகு நினைத்துக் கொண்டேன். மொத்த வாழ்நாளிலேயே வேறெந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவளிடம் பேசிய ஒருவனாக இருக்கலாம் வழிப்போக்கர்களைப்போல நமக்கு அணுக்கமானவர்கள் எவருமில்லை. அவர்களை நாம் மீண்டும் சந்திக்கவே போவதில்லை என்றால் அவர்கள் வெறும் மனிதர்களாக ஆகிவிடுகிறார்கள்.\nஎன் உள்ளத்தில் அவளுக்கு ’ருத்ரமாதேவி’ என்று பெயரிட்டேன். கடைசி வரை அவள் பெயரை நான் கேட்டுத்தெரிந்து கொள்ளவே இல்லை.\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 79\nபுஷ்டிமார்க்கம் - ஒரு கடிதம்\nஅந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\nசிவசக்தி நடனம் - கடலூர் சீனு\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-31T07:45:32Z", "digest": "sha1:B35V3BXDO4EG2SSMRXH6T653HMM44PDE", "length": 25263, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருஷ்ணன்", "raw_content": "\nபகுதி ஏழு : நீர்புகுதல் – 1 மந்தரம் எனும் சிற்றூரில் புறங்காட்டில் அமைந்த கரிய சிறு பாறையில் இளைய யாதவர் இரு கைகளையும் தலைக்கு பின் கொடுத்து வான் நோக்கி படுத்திருந்தார். விண்மீன்கள் நிறைந்த கரிய வானம் அவர்மீது வளைந்திருந்தது. விண்மீன்கள் சில துலங்கியும் பல வான் என மயங்கியும் அவர் மேல் படர்ந்திருந்தன. சற்று அப்பால் சாலமரத்தின் வேர்ப்புடைப்பொன்றில் அமர்ந்திருந்த ஸ்ரீகரர் தாழ்ந்த குரலில் உணர்ச்சிகள் ஏதுமில்லாத அமைதியுடன் சொன்னார். யாதவரே, தங்களைத் தேடி …\nTags: கிருஷ்ணன், கௌண்டின்யபுரி, மந்தரம், ருக்மி, ஸ்ரீகரர்\nபகுதி ஆறு : படைப்புல் – 15 தந்தையே, அங்கு நிகழ்ந்ததை நான் எவ்வகையிலும் விளக்கிவிட இயலாது. சற்று நேரத்திலேயே அங்கு யாதவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்தார்கள் என்று ஒற்றை வரியில் கூறி முடிப்பதே உகந்ததாக இருக்கும். எனினும் எண்ணி எண்ணி எடுத்து, சொல் சொல்லெனக் கோத்து, அதை நிகழ்த்தாமல் இருக்க முடியவில்லை. நூறு முறை ஆயிரம் முறை என் உள்ளத்தில் அக்காட்சிகளை மீண்டும் விரித்துக்கொண்டேன். இங்கு தேடிவரும் இந்நீண்ட பயணத்தில் என் உள்ளத்தில் …\nTags: ஃபானு, கிருதவர்மன், கிருஷ்ணன், சாத்யகி, சோமகன், பிரபாச க்ஷேத்ரம்\nபகுதி ஆறு : படைப்புல் – 4 தந்தையே, எங்கு செல்வதென்று முடிவெடுக்க இயலாமல் துவாரகைக்கு வெளியே பாலைநிலத்தில் பதினைந்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்தோம். பல்வேறு ஓடைகளாக திரண்டு நகரிலிருந்து வெளிவந்தவர்கள் பாலைநிலத்தில் ஒருங்கிணைந்தோம். அங்கே மூத்தவர் ஃபானு அரண்மனைகளைக் கைவிட்டு தன் படையினருடனும் சுற்றத்துடனும் வந்து தங்கினார். அவரைத் தொடர்ந்து வந்த பிரத்யும்னனும் அனிருத்தனும் சற்று அப்பால் தங்கினார்கள். அரசி கிருஷ்ணையும் சாம்பனும் இறுதியாக வந்து தங்கினர். ஒவ்வொருநாளும் என அந்தக் கூட்டம் பெருகிக்கொண்டே சென்றது. …\nTags: ஃபானு, ஃபானுமான், கிருஷ்ணன், சுப்ரதீபர், சுருதன், சோமகன், துவாரகை, பத்ரன், பிரஃபானு, விருகன், வீரா\nபகுதி ஐந்து : எரிசொல் – 1 தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் நடுவே அமைந்திருந்த மந்தரம் எனும் ஆயர்சிற்றூரின் காட்டில் மலைப்பாறை ஒன்றின்மேல் நரை எழா குழல்கற்றையில் மயில்பீலி விழி நலுங்கி அசைய மடியில் வேய்குழலுடன் கைகளை மார்பில் கட்டி இளம் புன்னகையுடன் விழி மூடி அமர்ந்திருந்த இளைய யாதவரின் முன் அமர்ந்து முதிய சூதன் தன் இரு விரலால் குறுமுழவை மீட்டி பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியத்தில் அகவை ஒலியில் பாடிக்கொண்டிருந்தான். அவன் …\nTags: கிருஷ்ணன், சாம்பன், துவாரகை, வக்ரர், விஸ்வாமித்ரர், ஸ்ரீகரர்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 37 தந்தையே, நீங்கள் என்னை காத்தருள வேண்டும் என்று கோர எனக்கென்ன உரிமை என்று இத்தருணத்தில் எண்ணிக்கொள்கிறேன். பழி சூழ்ந்தவன். இன்னும் அந்தக் கீழ்மைகளிலிருந்து உளம் விலகாதவன். எனினும் எளியோன், ���றையருளால் மட்டுமேதான் காக்கப்படவேண்டும் என்று எண்ணுபவன். என்னைப்போல் ஒருவனுக்கு தெய்வங்கள் இறங்கிவந்தாக வேண்டும். கடையனுக்கும் கடையனுக்குக் கூட கையேந்தி பெறமுடியும் என்ற இடத்திலேயே தெய்வங்கள் இருக்கவேண்டும். பழி சூழ்ந்தவனுக்கு இறங்கி வருகையிலேயே தெய்வங்கள் தம் பெருமையை மண்ணில் நிலைநாட்டிக்கொள்கின்றன. …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nபகுதி நான்கு : அலைமீள்கை – 1 எந்தையே, மானுடர் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளில் எந்த அளவு தனித்தவர்கள் என்பதைப்போல் எண்ணுந்தோறும் பெருகும் விந்தை எதுவுமில்லை. என் கனவுகளில் எப்போதும் மானுடர் நிறைந்திருக்கிறார்கள். பிறந்தது முதல் துவாரகையிலேயே இருந்தவன் நான். போருக்கென கூட அந்நகரின் எல்லை கடந்து சென்றதில்லை. துவாரகையில் தோள்முட்டி உடல்தடுக்கி குரல்பின்னி வாழும் நெரிசல்களிலேயே இயல்பாக என்னை உணர்ந்திருக்கிறேன். சூழ்ந்திருக்கும் பெரும்பாலைநிலங்களில் வேட்டைக்கோ விளையாட்டிற்கோ செல்லும்போதுகூட உடன்பிறந்தார், ஏவலர், காவலர்கள், வழிகாட்டிகள் என்னை சூழ்ந்திருந்தார்கள். …\nTags: ஓஜஸ், கிருஷ்ணன், சாம்பன், பானு, பிரகோஷன், பிரதிபானு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–17\nபகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 12 அரசே, நான் காளிந்தியன்னையை சந்திக்கச் சென்றபோது முற்றிலும் உளம் ஓய்ந்திருந்தேன். எண்ணுவதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை. குருக்ஷேத்ரப் போருக்குப் பின் பல நாட்கள் அந்நிலையில் இருந்திருக்கிறேன். அன்னை தங்கியிருந்த தவச்சாலை நகரில் இருந்து தொலைவில் பாலைநிலத்திற்கு நடுவே இருந்தது. அங்கே அவருக்குத் துணையாக ஒரு சேடிப்பெண் மட்டுமே இருந்தாள் என்று என்னிடம் தேரோட்டி சொன்னான். அவள் அன்னை பிறந்த யமுனைக்கரை படகோட்டிக் குலத்திலிருந்து வந்தவள். அவளுக்கும் துவாரகையின் …\nTags: காளிந்தி, கிருஷ்ணன், சாத்யகி, சுபாகு, தயை, பத்ரன்\n’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7\nபகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 2 சாத்யகி சொன்னான் “அரசவையிலிருந்து வெளியே வந்தபோது உளம்சலித்திருந்தேன். அவ்வண்ணமே திரும்பி ரிஷபவனத்திற்குச் சென்றுவிடவேண்டும் என்றும், என் ஆநிரைகளுடன் அறியாக் காடொன்றில் அமர்ந்திருக்கவேண்டும் என்றும், காட���டுவிலங்குபோல அங்கேயே இறந்து மண்ணாகி மறைந்துவிடவேண்டும் என்றும் விழைந்தேன். ஆனால் என்னால் அது இயலாதென்றும் அறிந்திருந்தேன். அரசே, என் பற்று உங்கள்மேல் மட்டும் அல்ல. நான் இளைஞனாக வந்து இந்த ஐந்து அனல்முத்திரைகளை பெற்றுக்கொண்ட நாளில் கண்ட பொன்பொலிந்த துவாரகை என் கண்ணிலும் …\nTags: கிருஷ்ணன், சாத்யகி, துவாரகை, யுயுத்ஸு\n’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து –கல்பொருசிறுநுரை– 6\nபகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 1 சாத்யகி மலைப்பாதைகளினூடாக ஏழு நாட்கள் பயணம் செய்து மந்தரத்தை அடைந்தபோது இளம்புலரி எழுந்திருந்தது. இரவெலாம் அவனது புரவி தன் விழியொளியாலேயே வழி தேர்ந்து அங்கு வந்து சேர்ந்திருந்தது. தரையில் முகர்ந்து முன்னர் சென்ற புரவிகளின் மணம் பெற்றுக்கொண்டு, அவ்வப்போது மூக்கு சீறியும், சினைத்தும், குளம்புகளால் காலைத் தட்டியும் அது நடந்தது. இரவில் நிலவொளி எழுந்திருந்தது அதற்கு உதவியாக இருந்தது. புரவியின் மீது கடிவாளத்தை தளரப்பற்றி தோள் தழைய …\nTags: கிருஷ்ணன், சம்வகை, சாத்யகி, துவாரகை, மந்தரம்\n’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 5\nபகுதி இரண்டு : நீலச்சிறுபீலி – 3 அர்ஜுனன் சொன்னான். அஸ்தினபுரியிலிருந்து கிழக்கே சென்று மகதத்தினூடாக வங்கத்தில் இறங்கி கலிங்கத்தை அடைந்தேன். அங்கிருந்து மேற்காகத் திரும்பி விதர்ப்பத்தினூடாக மாளவம் நோக்கி சென்றேன். செல்லும் வழியில் நான் கிளம்பிய ஓரிரு நாட்களுக்குப் பின்னர் மூத்தவர் பீமசேனன் அவ்வாறே வடதிசை நோக்கி சென்றுவிட்டதை அறிந்தேன். அவர் வெள்ளிப் பனிமலை அடுக்குகளின் எல்லையை கண்டுவிட்டார், அதைக் கடந்து அப்பால் செல்லாது அவரால் அமைய இயலாது. அவர் பீதர் நாட்டை நோக்கி சென்று …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், தயை\nஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்\nகேள்வி பதில் - 69\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2015/07/sivaji-and-incident.html?showComment=1436779017836", "date_download": "2020-05-31T07:58:26Z", "digest": "sha1:JSXBWSRFRKPQFPFHZHMN2JGPNGXHQOJ7", "length": 18721, "nlines": 200, "source_domain": "www.malartharu.org", "title": "சிவாஜி சொன்ன சம்பவமும் எங்கள் பள்ளி அறிவியல் கண்காட்சியும்.", "raw_content": "\nசிவாஜி சொன்ன சம்பவமும் எங்கள் பள்ளி அறிவியல் கண்காட்சியும்.\nகடந்த வாரம் நிகழ்ந்த பயிற்சியில் நண்பர் சிவாஜி ஒரு சம்பவத்தை சொன்னார். திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒரு பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற பொழுது ஒரு ஆறாம் வகுப்பு மாணவனைப் பார்த்துக் கேட்டிருக்கிறார்\nபயல் மிகச்சரியாக ஆங்கிலத்தில் அவனது பெயரைச் சொல்லியிருக்கிறான்.\nவெரி குட் நீ ரொம்ப நல்லா வருவாய் என்று சொல்லியிருக்கிறார் அவர்.\nபயல் கேவிக் கேவி அழ ஆரம்பித்திருக்கிறான்.\nஒரு நேர்மறையான பின்னூட்டத்திற்கு இப்பட��� அழும் ஒரு குழந்தை யாரைத்தான் அசைக்காது\nதலைமை ஆசிரியர் அறைக்கு வந்த மு.க.அ அந்தப் பையனை தனியே விசாரித்திருக்கிறார்.\nஅய்யா இத்துணை வருசமா யாருமே என்னை நீ நல்லா வருவடான்னு சொன்னதில்லை சார் என்று சொல்லியிருக்கிறான் அந்தக் குழந்தை.\nநீண்ட பெருமூச்சுக்களோடும், வியர்க்கும் கண்களோடு மட்டுமே இந்த வரிகளை அடிக்க முடிகிறது.\nஎன்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் என்று என்னையே சுய விமர்சனம் செய்துகொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் செய்தது இந்த பகிர்வு.\nசிலபஸ், மதிப்பெண், தேர்ச்சி விழுக்காடு இன்று ஒரு ஆசிரிய இயந்திரமாய் மாறிப் போயிருக்கும் என்னை மீட்டு மனிதனாக்கியது இந்தச் செய்தி.\nகல்விச் செயல்பாடுகளில் கொஞ்சம் கூட அக்கறையற்ற ஒரு சிறுமியின் கைவண்ணம்\nதிறமைகளை உணர ஒரு வாய்ப்பு இம்மாதிரி நிகழ்வுகள்\nகடந்த வெள்ளி அன்று எமது பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பயல்கள் விதவிதமான எளிய அறிவியல் கருவிகள் முதல் சிக்கலான கருவிகள் வரை கொண்டுவந்து காட்சிக்கு வைத்து அசத்தினார்கள். பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரையும் கைகொடுத்து வாழ்த்தினேன் நான்.\nகூடவே ஆசிரிய சகோதரிகளுக்கும் ஒரு பாராட்டு. பள்ளி ஆசிரியைகள் திருமிகு.ஜெயலக்ஷ்மி, திருமிகு.ராணி மற்றும் திருமிகு.அருந்ததி என மூவருமே அசத்திவிட்டார்கள். வெகு குறைந்த கால அளவில் இவ்வளவு அறிவியல் வெளிப்பாடுகளை நம்மால் செய்ய முடிகிறது, தொடர்ந்தோம் எனில் நிறைய கலாம்களையும், மயில் சாமி அண்ணாத்துரைகளும் நமக்குக் கிடைப்பார்கள்தானே\nமாநில அளவில் மாவட்ட அளவில் வரும் கல்விச் செயல்பாட்டு வழிமுறைகளை தவறாது பின்பற்றி செய்தோம் என்றால் இது சாத்தியமே.\nபல மாணவர்கள் ஆசிரியரின் பாசமிகு வார்த்தைகளுக்காக ஏங்கித்தான் காத்திருக்கிறார்கள்\nரிஸல்ட் ஃபோபியாவால் வந்த வினை இது...\nஇதையும் கடந்து தட்டிக் கொடுத்து தூக்கிவிடுபவரே, நல்லாசான் என மாணவர்களால் போற்றப் படுகிறார்.\nஉங்கள் தளம் எனது பட்டியலில் இருக்கிறது\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...\n கல்வி தவிர்த்து வேறொரு உலகம் இருப்பதையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும்\nஇதுபோன்று கல்வி சார் திறன்களை அங்கீகரிப்பதில் கொஞ்சம் சுனங்கிவிட்டேன்...\nமாணவர்களின் திறமைகளைக் காணுவதைவிட ��கிழ்ச்சி அனுபவம் ஒரு ஆசிரியருக்கு வேறு என்ன இருக்க முடியும்\nஅய்யா இத்துணை வருசமா யாருமே என்னை நீ நல்லா வருவடான்னு சொன்னதில்லை சார் என்று சொல்லியிருக்கிறான் அந்தக் குழந்தை.\nநீண்ட பெருமூச்சுக்களோடும், வியர்க்கும் கண்களோடு மட்டுமே இந்த வரிகளை அடிக்க முடிகிறது. // இதைப் படித்ததும் மனம் நொறுங்கிவிட்டது நண்பரே\nநாம் ஆசிரியர்கள் நீங்கள் சொல்லுவது போல் மதிப்பெண், பாடத்திட்டம் தேர்வு என்று மாணவர்களையும் இயந்திரங்களாக்கி வருகின்றோம். அவர்களது அறிவுத்திறனையும், கலைத்திறனையும் வளர்ப்பதில் அக்கறை செலுத்துவதில்லை என்றுதான் தோன்றுகின்றது. இன்னொன்று அப்படிக் கொடுத்தாலும் பெற்றோர் ஓடி வந்துவிடுகின்றனர். நீங்கள் தொடர்வதற்கு வாழ்த்துகள்...\nகீதா: கஸ்தூரி/மது எங்கிட்ட எந்த பெற்றோராவது வந்து \"என்பிள்ளை படிக்கலை, விளாயாட்டு மார்க் கம்மி அப்படி இப்படினு சொன்ங்கனு வையுங்க (நான் ஆசிரியை எல்லாம் கிடையாது...நம்ம அண்டை அயலார்தான் ...) முதல்ல கேட்டுருவேன்...நீங்க என்ன செஞ்சீங்க உங்க பிள்ளைங்களுக்கு அவன்/அவள் கூட நேரம் செலவழிச்சீங்களா...அவன் ஊக்கப்படுத்தினீங்களா...நாலு வார்த்தை நல்லதா பேசுனீங்களா நு......இதுல என்ன வேடிக்கைனா \"அவன்\" என்பதுதான் நிறைய வரும்...\"அவள்\" என்பது வருவதில்லை. ஒரு வேளை அவள் என்பதன் அடையாளம் மருமகள் என்றாகிப் போனதாலோ என்னவோ...வருத்தமா இருக்கும்...அப்புறம் நல்லா சொல்லி, அனுப்புவேன் ஆனா அவங்களுக்கு நாம் சொல்லுவதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாது என்பது போல...இருந்தாலும் நான் சொல்லுவதைச் சொல்லிக் கொண்டிருப்பேன்..\nசரி அந்த குட்டிப் பசங்களுக்கு எல்லாம் எங்கள் இருவரின் மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லிடுங்க..பாராடுகளையும்...பசங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க.....நல்ல செஞ்சுருக்காங்க. நாளைய பாரதத்தைச் செதுக்கப் போகும் சிற்பிகள்\nகுட்டீஸுக்கு சேர்கிறேன் உங்கள் வாழ்த்துக்களை\nகஸ்தூரி/மது அவர்களின் தனித்துவத்தை முடிந்தால் கண்டறியுங்கள். பிற ஆசிரியர்களின் உதவியோடும்....அந்தத் தனித்துவத்தை வளர்க்க உதவினால் இன்னும் நல்லது...நாளைய இந்தியாவிற்கு நல்ல திறமை படைத்த அறிஞர்கள், கலைஞர்கள் கிடைப்பார்கள்...உங்க மருமகன் சொல்றான்....எனக்குத்தான் பள்ளில கிடைக்கல....ஆசிரிய மாமாக்கள், அத்தைகளிடம் சொல்லும்மா அவங���க மாணவர்களுக்காவது அது கிடைக்கட்டும்...கிடைக்க வேண்டும் என்று...\nநிகழ்வுகள் மட்டுமே உணரச் செய்கின்றன மாணவர்களின் தனித்துவத்தை\nமாணவர்களை தட்டிக்கொடுத்து பாசமுடன் நடந்து கொள்வதும் கூட நல்ல பலன்களை நிச்சயம் தரும் தான் அப்படி சொல்லும் போது energy கூட வரும் எல்லாம் எளிதாக கற்றுக் கொள்ளலாம் போல் தோன்றும். பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...\nபி.எட் தேர்வு முடிந்தவுடன் போச்சு... எல்லாம்\nஉற்சாகம் தரும் பதிவு. இதுதான்தேவை. இவ்வாறாக உளவியல் ரீதியாக மாணவர்களை அணுகுவது மாணவர்களுக்குப் பயனளிக்கும்.\nசரியான நேரத்தில் வாஞ்சையுடன் வெளிப்படும் சில வார்த்தைகளுக்கு ஈடான ஊக்கம் வேறெதுவும் கிடையாது.\nஇதை மறந்துவிடாமல் செய்பவர்கள் சிறந்த ஆசிரியர்கள்\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/11th-Class-Student-Different-Adventure-He-has-created-medals-Its-a-collection-30576", "date_download": "2020-05-31T06:22:06Z", "digest": "sha1:WQUDOLY6SYINGNESOLORIEO73LOQ22MR", "length": 13106, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பல்வேறு சாதனை பதக்கங்களை படைத்துள்ளார் அதன் தொகுப்பு", "raw_content": "\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு\nஉலக சுகாதார அமைப்பு உடனான உறவை துண்டிப்பதாக டிரம்ப் அறிவிப்பு\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை\nசீனாவின் செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் கடும் கண்டனம்\n'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ்…\nஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nபட்டியலினத்தவர்களை இழிவுப���ுத்தி பேசியதால்தான் ஆர்.எஸ்.பாரதி கைது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\n5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு\nசின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் 50 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை\nகவுண்டமணியின் 81வது பிறந்தநாள் ; டகால்டி மன்னன் 'கவுண்ட்டர்' மணி…\nதனுஷ் 90 லட்சம் பாலோவர்களுடன் டுவிட்டரில் முதலிடம்\nபிரபல தெலுங்கு நடிகர் ரானா டகுபதி திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...…\nவெட்டுக்கிளி படையை தடுப்பது பற்றி முதல்வர் தலைமையில் ஆலோசனை\nதமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று\n60 பேரைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதி\nஜூன்-1ம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கலாம்\n'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ்…\nசலூன் கடை நடத்தி வருபவர் மீது திமுக நிர்வாகி கடும் தாக்குதல்\nதேனியில் சட்டக்கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் குறித்து துணை முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை\nஸ்ரீவில்லிப்புத்தூரரில் பெண் தர மறுத்ததால் ஆசிரியை கடத்தல்\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\n11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பல்வேறு சாதனை பதக்கங்களை படைத்துள்ளார் அதன் தொகுப்பு\nராமநாதபுரம் அருகே 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் குண்டு எறிதல், ஈட்டி எரிதல் போன்ற போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறார், அவரை பற்றிய தொகுப்பு இதோ...\nராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருபவர் மோகன். இவரது மகள் ஐஸ்வர்யா. இவர் அங்குள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார், விளையாட்டில் சிறு வயது முதலே ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா பெற்றோரின் முறையான வழிகாட்டுதலின் பெயரில் தடகளப் போட்டிகளில் குறிப்பாக வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகியவற்றில் திறம்பட சாதனை புரிந்து வருகிறார்.\nஅந்த வக���யில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தென் மாநிலங்களுக்கிடையேயான போட்டியில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அதேபோல அண்மையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தையும் வென்றார் . இதுவரை 56 தங்கப்பதக்கங்கள் 7 வெள்ளி பதக்கங்களை 5 வெண்கலப் பதக்கங்களை பெற்று ஏராளமான பாராட்டு சான்றுகளையும் பெற்றுள்ளார். மாணவியின் சாதனையை அறிந்த இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாணவியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர்.\nஇது குறித்து தங்க மங்கையான மாணவி ஐஸ்வர்யா கூறும்போது, பொதுவாகவே விளையாட்டு துறையில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை , பெண்களை விளையாட்டு துறையில் ஊக்குவிக்க பெற்றோர்கள் முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்\nசாதிப்பதற்கு ஆண் பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது திறமை மட்டும் இருந்தால் எந்த துறையிலும் யார் வேண்டுமானாலும் ஜொலிக்கலாம், பெண் தானே என, வெறுமனே வெட்டியாக நக்கல் பேச்சு பேசித்திரியும் நபர்களின் பேச்சுக்களையெல்லாம் பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் காரியத்தில் கண்ணாய் இருந்தால் வெற்றி என்பது நம் சட்டைப் பையில் என்பதற்கு மேலுமொரு நல்ல சான்றாக திகழ்கிறார் தங்க மங்கை ஐஸ்வர்யா.\n« திருச்செங்கோடு அருகே அழகுநிலைய பெண் நிர்வாகி கொலை “#podravediya”என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி\nகருப்பின இளைஞர் கொலையால் கலவர பூமியாக மாறும் அமெரிக்கா\nவெற்றிகரமாக விண்ணில் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 சீறிப்பாய்ந்தது\nவெட்டுக்கிளி படையை தடுப்பது பற்றி முதல்வர் தலைமையில் ஆலோசனை\n“வி டிரான்ஸ்பர்” சேவையை பயன்படுத்த தடை என தகவல்\nதமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/05/watch-thendral-17-05-2011-sun-tv-tamil.html", "date_download": "2020-05-31T07:58:05Z", "digest": "sha1:XB5365IN2ZFU7PSN64MZKJOTSZSOZ3OK", "length": 7027, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Thendral (17-05-2011) - Sun TV Tamil Serial [தென்றல்] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVijay TV Programs and Serials | விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nSun TV Programs and Serials | சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொ��். வேதனையோடு படித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/10/9.html", "date_download": "2020-05-31T07:42:45Z", "digest": "sha1:G7VSNYX2ILNTFKZNGYU6OBEOF6LKBEIY", "length": 10995, "nlines": 104, "source_domain": "www.spottamil.com", "title": "பனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின் உடல்கள் மீட்பு - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome evearest mountain பனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின் உடல்கள் மீட்பு\nபனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின் உடல்கள் மீட்பு\nநேபாளத்திலுள்ள இமயமலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய கடுமையான பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த ஒன்பது மலையேறிகளின் உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.\nதென்கொரியாவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட மலையேற்றக் குழுவினரும், நேபாளைத்தை சேர்ந்த நான்கு வழிகாட்டிகளும் சுமார் 23,600 அடி உயரத்திலுள்ள குர்ஜா சிகரத்திலுள்ள முகாமில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.\nகடந்த இரண்டாண்டுகளில் நேபாளத்தில் நடந்த மோசமான மலையேறும் விபத்தாக இது கருதப்படுகிறது.\nபனிப்புயலின் தீவிரம் குறைந்த பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்த மலையேறும் வீரர்களின் உடல்களை மீட்கும் பணி தொடங்கியிருந்தது.\n\"பனிப்புயல் வீசியபோது இமயமலையின் உச்சியிலிருந்து பனிப்பாறைகள் அவர்களின் கூடாரத்தைச் சேதப்படுத்தியதால் அங்கிருந்தவர்கள் உயிரிழந்தனர்\" என்று ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசிய மீட்புதவியாளரான சுராஜ் தெரிவித்துள்ளார்.\n\"வழக்கத்தை விட அதிகமான உயரத்தில் கூடாரத்தை அமைத்தது உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக இருக்குமென்று கருதுகிறோம். ஆனால், முழு விசாரணையை நடத்திய பிறகே மற்ற விடயங்கள் குறித்து கூற இயலும்\" என்று அவர் மேலும் கூறினார்.\nமேலும், உயிரிழந்த ஐந்து தென் கொரிய மலையேறிகளின் உடல்கள் வரும் புதன்கிழமைக்குள் சோல் நகருக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுவதாக தென் கொரிய அதிகாரிகள் யோன்ஹப் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.\nஆக்சிஜன் உதவி இல்லாமலேயே உலகின் அதிக உயரமான முதல் 14 மலைச் சிகரங்களில் ஏறி சாதனை படைத்த தென்கொரியாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் கிம் சாங்-ஹோவும் உயிரிழந்தவர்களில் ஒருவராவார்.\nநேபாளத்தில் அமைத்துள்ள உலகிலேயே மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை 8000க்கும் அதிகமானவர்கள் ஏறியுள்ளனர். ஆனால், இத��வரை குர்ஜா சிகரத்தை அடைந்தவர்கள் வெறும் 30 பேர் மட்டுமே.\nபனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின் உடல்கள் மீட்பு Reviewed by தமிழ் on October 15, 2018 Rating: 5\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/andrea-jeremiah-missed-to-sing-in-master/", "date_download": "2020-05-31T06:08:50Z", "digest": "sha1:HCYH4MPUYWILJIHDBX5OAWKMJRTIHIP6", "length": 5057, "nlines": 60, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "மாஸ்டர் படத்தில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை – ஆண்ட்ரியா - Tamil Cine Koothu", "raw_content": "\nமாஸ்டர் படத்தில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை – ஆண்ட்ரியா\nமாஸ்டர் படத்தில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை – ஆண்ட்ரியா\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் தான் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்ததாக ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.\nதளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா அப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி தெரிவிக்கையில் “முழுக்க முழுக்க ரசிகர்களோட எதிர்பார்ப்புக்குத்தான் விஜய் சாரோட மாஸ்டர் படத்தில் நடிச்சேன். இந்தப் படத்துல இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சது.\nவிஜய் சாரும் நானும் சேர்ந்து பாடின கூகுள் கூகுள் செம ஹிட். அதே மாதிரி மாஸ்டர்’ லயும் வாய்ப்பு கிடைக்கும்னு நானும் எதிர்பார்த்தேன். ஆனா, பெண் பாடகியே படத்துல இல்லைனு சொல்லிட்டாங்க’ என தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் அபிராமியின் புதிய வைரல் புகைப்படங்கள\nமாஸ்டர் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடும் நடிகை கிரண் – வைரல் வீடியோ\nபடத்தைவிட போராட்டமே முக்கியம், தபாங் 3 படத்தின் நாயகியின் வைரல் பேச்சு\nசமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட ஷாலினி பாண்டே இன் அழகிய புகைப்படங்களின் தொகுப்பு\nமீண்டும் இணையும் விஜய் சேதுபதி, பார்த்திபன்\nநிலா கொடுத்த செம கவர்ச்சி செல்பி போஸ் – வைரல் புகைப்படம்\nபுடவையில் ஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nமேல் உள்ளாடையின்றி தோன்றும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சாயிஷா\nஹன்சிகாவின் புதிய ஹாட்டான போட்ஷூட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkuchi.com/archives/1381", "date_download": "2020-05-31T07:24:40Z", "digest": "sha1:3UN7LGYWCK535U7YZBEIMB6DSBZN763Y", "length": 9096, "nlines": 84, "source_domain": "theekkuchi.com", "title": "இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் | Theekkuchi", "raw_content": "\nHomeCinema Newsஇயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\nஇயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\nவிமர்சன ரீதியிலான வரவேற்பும், வர்த்தக ரீதியிலான வெற்றியும் எப்போதாவதுதான் ஒரு படத்தில் இணையும். விமர்சகர்களையும், வெகுஜன ரசிகர்களையும் திருப்திப்படுத்துவது என்பது ஒரு திரைப்படத்துக்கு கடினமான செயல்தான். வர்த்தகமும் வித்தகமும் ஒன்றிணைவது அவ்வளவு எளிதானதல்ல. வணிக ரீதியில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் ஒருவரும், விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் ஒருவரும் முதல் முறையாக ஒன்றாக இணைகிறார்கள். தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறனும், வணிக ரீதியில் வெற்றிப் படங்களைக் கொடுக்கும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் முதல் முறையாக ஒன்றிணைகிறார்கள்.\nசமீபத்தில் வெளியாகி வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற ‘அசுரன்’ படத்தை இயக்கிய வெற்றி மாறன், வர்த்தக ரீதியில் வெற்றி பெற்ற பல படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.\nஇது குறித்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தெரிவித்ததாவது,\nஒரு தயாரிப்பாளர் என்பதற்கும் மேலாக சினிமா ரசிகன் என்ற முறையில் வெற்றி மாறன் போன்ற இயக்குநருடன் பணி புரிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம், கலையம்சம் மிக்க படங்களுக்கும், வணிக ரீதியான படங்களுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் பாலமாக இருக்கும் அரிதான இயக்குநர்களில் வெற்றி மாறனும் ஒருவர்.\nஅவரது படங்களின் உள்ளடக்கம் தனித்தன்மை மிக்கதாக இருப்பதுடன், வணிக வெற்றிக்குத் தேவையன அம்சங்களைக் கொண்டதாகவும் இருப்பதால்தான், தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி மொழி எல்லைகளைத்தாண்டி அனைத்து ரசிகர்களையும் கவர்கிறது. இதற்கான சமீபத்திய சான்றாக அமைந்திருக்கும் அசுரன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.\nதேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் அவரது குழுவுடன் இணைந்து மற்றுமொரு மிகச் சிறந்த படத்தைத் தருவதற்கு மகிழ்வுடன் தயாராகிக்கொண்டிருக்கிறேன். வெகு விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுடபக்கலைஞர்���ள் ஆகியவற்றுடன் மேலதிக விவரங்களை அறிவிக்கிறோம்.வழக்கமான பாணியிலான படங்களாக அல்லாமல் மாறுபட்ட கதைக்களன் கொண்ட படங்களைத் தரும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் அடுத்த படைப்பு வெற்றி மாறன் முத்திரையுடன் வருவது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nபத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜுடன் நடிக்கும் ரம்யா நம்பீசன்\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nமணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் வழங்கும் “சங்கத்தலைவன்”\n‘அசுரன்’ இயக்குனர் வெற்றிமாறனின் சிறந்த படமாக இருக்கும் – நடிகர் தனுஷ்\nசிதறிப்போன தன் வாழ்வை மீட்கும் ‘நான்தான் சிவா’ – இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம்\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் ‘மனிதம்’\n“பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது\nஎல்லா பேரிடரிலும் ஒன்றாய் நிற்கிறோம், சாதிப் பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம். – பா.இரஞ்சித்\nகுடி ஆட்சி – கொலை ஆட்சி இயக்குநர் தங்கர் பச்சான் ஆவேசம்\nநடிகர் அஜித் – விஜய் ரசிகர்கள் மோதல்\nஅதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-11-%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-05-31T07:01:07Z", "digest": "sha1:7XXEPCIKY4LNQZYOBARFLSLQICDODGVP", "length": 6026, "nlines": 87, "source_domain": "www.cineicons.com", "title": "ஆண் தேவதைக்காக இணைந்த 11 பிரபலங்கள் - CINEICONS", "raw_content": "\nஆண் தேவதைக்காக இணைந்த 11 பிரபலங்கள்\nஆண் தேவதைக்காக இணைந்த 11 பிரபலங்கள்\nசமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் தாமிரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆண் தேவதை’ படத்திற்காக 11 பிரபலங்கள் இணைந்திருக்கின்றனர். #Aandhevadhai\nதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் பெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’.\nஇயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மு.காசிவிஸ்வநாதன் எடிட்டிங் செய்துள்ளார்.\nஇந்த படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, உதயநி��ி\nஸ்டாலின், விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் ஏ.ஆர் முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வெற்றிமாறன், சீனுராமசாமி, ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய பதினோரு பிரபலங்கள் ஒன்றாக இணைந்து வெளியிட்டார்கள்.\nஅனைவருமே, ”இந்த ஆண் தேவதை இன்றைய சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மிக\nமுக்கிய கருத்தைப் பேசுகிறது. தாமிராவும் சமுத்திரக்கனியும் இணைந்துள்ள இப்படம்\nவெற்றிபெற வேண்டும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்றனர்.\nசிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீனும், ஷேக்தாவூதும் தயாரிக்க, சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டியும் இணைந்து தயாரித்துள்ளனர்.\nTags: Aandhevadhai, ஆண்- தேவதை, சமுத்திரக்கனி, தாமிரா, ரம்யா- பாண்டியன்\nட்விட்டரில் நடிகர் கருணாகரன் கிளப்பிவிட்டு ரகளை – விஜய் , அஜித் ரசிகர்கள் மோதல்\nசர்ச்சைக்கு பேர்போன ராதிகா ஆப்தே ரஜினிக்கு கொடுத்த செர்டிபிகேட்\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0/", "date_download": "2020-05-31T06:25:20Z", "digest": "sha1:I5ZPY45J4SUGFMIYFKCYUHLCQEZM5TDZ", "length": 4271, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஆபத்தான நிலையிலா? - EPDP NEWS", "raw_content": "\nடென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஆபத்தான நிலையிலா\nடென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் பயணித்த கார் விபத்தில் சிக்கியதால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஸ்பெயினின் மாட்ரிட் நகரில் குறித்த விபத்து இடம்பெற்றதாகவும், நண்பர்களுடன் பார்ட்டியை முடித்து விட்டு திரும்பும் வழியில் விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் குறித்த செய்தி வதந்தி என்று கூறப்படுகிறது.\n5 யாழ்.மாவட்ட வீரர்களுடன் 44ஆவது ஆசிய பாடசாலைகள் கால்பந்தாட்டப் போட்டிக்கு தயாரானது இலங்கை\nஎதிர்ப்பார்ப���பை ஏற்படுத்தியுள்ள 5 இலங்கை வீரர்கள்\nவெளுத்து வாங்கிய ராகுல்: புள்ளிப்பட்டியலில் முன்னேறிய பஞ்சாப்\nமழையால் முடிவுக்கு வந்த போட்டி\nஉலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயின் தகுதி\nபார்சிலோனாவுக்கு எதிரான அரையிறுதியில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா வெளியேற்றம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/175-250678", "date_download": "2020-05-31T06:49:27Z", "digest": "sha1:7BNHIEULFEKLUYTVIYNYUW3QGCL42B2Q", "length": 8813, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || பொதுமக்கள் பாதுகாப்புக்காக அதிவிசேட வர்த்தமானி", "raw_content": "2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பொதுமக்கள் பாதுகாப்புக்காக அதிவிசேட வர்த்தமானி\nபொதுமக்கள் பாதுகாப்புக்காக அதிவிசேட வர்த்தமானி\nபொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக ஆயுதம் தரித்த படையினர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெள���யாகியுள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.\nகடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஅதற்கமைய நாடு முழுவதிலும் உள்ள நிர்வாக மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினரை ஈடுபடுத்தும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nTelepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்கும் டயலொக்\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் ICUவில் டயலொக்கின் விரிவுப்படுத்தல் நடவடிக்கை\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொரட்டுவை விவகாரம்; ஒருவர் கைது\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிரூபம்\nமாளிகாவத்தை விவகாரம்; விசாரணை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=6409", "date_download": "2020-05-31T07:56:20Z", "digest": "sha1:A7Q4GFGFLZY4ZXDNWZLKQYYRLNVOIOMR", "length": 14305, "nlines": 16, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nநவீன கதைப்போக்குக்கு ஏற்றவாறு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காத்திரமான படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர் ஷைலஜா.\nதிருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் பிறந்த ஷைலஜாவின் இயற்பெயர் மைதிலி. தந்தை பிரபல எழுத்தாளர் ஏ.எஸ். ராகவன். பள்ளிப்படிப்பு ஸ்ரீரங்கத்தில். அப்போதே ஆனந்த விகடனுக்கு ஒரு நகைச்சுவைத் துணுக்கை எழுதி அனுப்ப, அது உடனடியாகப் பிரசுரமாக, அதுவே ஷைலஜாவின் எழுத்தார்வத்துக்குப் பிள்ளையார் சுழி ஆனது. திருச்சி எழுத்தாளர் சங்கத்திற்குத் தந்தையுடன் சென்று பல எழுத்தாளர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டதில் எழுத்தார்வம் கொழுந்து விட்டது. வீட்டுக்கு வருகை தந்த சாவி, மணியன், ஜெயகாந்தன் போன்ற பல பிரபலங்களைச் சந்திக்க முடிந்ததும் சிறுவயதிலேயே ஷைலஜாவுக்கு எழுத்தின் மீதான காதலை அதிகரிக்கச் செய்தது.\nபள்ளியில் நாடகங்களுக்கு கதை-வசனம் எழுதியதுடன் தொடர்ந்து கதை, கவிதை எழுத ஆரம்பித்தார். கல்லூரியில் படிக்கும்போது எழுதிய நகைச்சுவைக் கட்டுரை விகடனில் பிரசுரமானது. அது எழுத்தில் தன்னம்பிக்கையை அளித்தது. முதல் சிறுகதை குமுதம் இதழில் 1983ல் வெளியானது. அதற்கு கிடைத்த வரவேற்பில் இவரது பேனா சுறுசுறுப்படைந்தது. விகடனில் வெளியான 'வானைத்தொடலாம் வா' என்ற இவரது தொடர்கதைக்குச் சிறப்புப் பரிசு கிடைத்ததுடன் பிரபல எழுத்தாளர்கள் முன்னிலையில் பாராட்டு விழாவும் நடந்தது. தொடர்ந்து கல்கி, கலைமகள், அமுதசுரபி, தினமலர் போன்ற இதழ்களில் எழுதினார். இணையத்திலும், மடற்குழுக்களிலும் கதை, கவிதை, கட்டுரைகள் என்று கலக்கத் தொடங்கினார்.\n##Caption## இதுவரை 225 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 4 தொடர்கதைகள் மற்றும் எண்ணற்ற கவிதை, கட்டுரை, நாடகங்களை எழுதியிருக்கும் ஷைலஜா, தான் எழுத ஆரம்பித்த நாளில் தந்தையார் ஊக்கம் தந்திருக்காவிட்டால் தொடர்ந்து எழுதியிருக்கச் சாத்தியமே இல்லை என்கிறார்.\nவாழ்க்கையின் லட்சியம் எதுவோ அதைத்தான் இலக்கியம் என்று தாம் கருதுவதாகக் கூறும் இவர், வாழ்க்கையும் இலக்கியமும் வேறல்ல என்றே தமக்குத் தோன்றுவதாகக் கூறுகிறார். \"அப்பாவின் சில சிறுகதைகளை இப்போது படித்தாலும் அந்தக் கதைகளில் ஜீவன் இருப்பதை உணரமுடியும். எத்தனையோ கதைகள் இருந்தாலும் 'அம்மா' என்ற என் அப்பாவின் சிறுகதை தந்திருக்கும் பாதிப்புதான் எனக்கு இன்னமும் உந்துசக்தியாகச் செயல்படுகிறது\" என்று கூறும் இவர், லாசராவில் ஆரம்பித்து, குபரா, திஜார, சுஜாதா, ஆர். சூடாமணி, வசுமதி ராமஸ்வாமி, ராஜம் கிருஷ்ணன், மேலாண்மை பொன்னுச்சாமி, பிரபஞ்சன், இரா. முருகன், உஷா சுப்ரமணியன், எஸ் ராமகிருஷ்ணன், அழகியபெரியவன் என பலரது எழுத்துக்கள் தன்னைக் கவர்வதாகச் சொல்கிறார்.\nஷைலஜாவின் ���ழுத்துக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிப்பது தம் கணவர்தாம் என்று கூறும் ஷைலஜா, பிரபல எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்திரராஜன், இலக்கியபீடம் விக்கிரமன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் போன்றோரது அக்கறையும், ஊக்குவித்தலும் தம்மைத் தொடர்ந்து உற்சாகத்தோடு இயங்கச் செய்கிறது என்கிறார்.\n\"கலைமகள் பத்திரிகையில் அமரர் கி.வா. ஜகந்நாதன் சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்ற எனது 'சருகு' சிறுகதைக்கு, முதியோர் இல்லத்திலிருந்து ஒரு பெண்மணி நெகிழ்ச்சியுடன் எழுதிய விமர்சனக் கடிதத்தை மறக்க முடியாத பாராட்டாகக் கருதுகிறேன்\" என்று கூறும் ஷைலஜா, அரங்கன் கோயில், ஆழ்வார் பாடல்கள், ஆண்டாள் பாசுரங்கள், அகண்ட காவிரி, தெளிந்த கொள்ளிடம், தெற்கு வாசல் என்ற பசுமையான ஊர்ச் சுவைகளே இன்றும் தனது எழுத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதாகக் கூறுகிறார்.\nதினபூமி, தினச்சுடர், மாலைமதி, குடும்ப நாவல், குங்குமச் சிமிழ் என பல மாத இதழ்களில் இவரது நாவல்கள் வெளியாகியுள்ளன. 'திரும்பத் திரும்ப' என்னும் சிறுகதைத் தொகுப்பு திருமகள் வெளியீடாக வெளியாகியுள்ளது. பல சிறுகதைத் தொகுப்புகளிலும் இவரது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. திரிசக்தி பதிப்பகம் 'அவனும் இவனும்' என்ற சிறுகதைத் தொகுப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. இவரது இரு சிறுகதைகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி, இலக்கியபீடம் சிறுகதைப் போட்டி, தினமலர் சிறுகதைப் போட்டி, கலைமகள் கிவாஜ சிறுகதைப் போட்டி எனப் பல போட்டிகளில் பரிசு வென்றிருக்கும் ஷைலஜா, இணையத்தில் மரத்தடி, தமிழுலகம் ஆகியவை நடத்திய கதை, கவிதைப் போட்டிகளிலும் பரிசு வென்றதுண்டு.\n##Caption## விக்கிரமன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'இலக்கியபீடம்' இதழ் நடத்திய அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய 'திக்குத் தெரியாத காட்டில்' என்னும் நாவலுக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது. விளம்பரப் படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துவரும் ஷைலஜா, இணைய வானொலியில் சிலகாலம் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இசை, ரங்கோலி, ஓவியத்தில் அளவற்ற ஈடுபாடு உண்டு. மேடை நாடகங்களிலும் நடித்திருக்க��றார். கர்நாடக மாநிலத்தின் அனைத்துத் தமிழ் நாடக மன்றங்களுக்கான நாடகப் போட்டியில் இவர் நடித்ததற்குச் சிறந்த நடிகைக்கான முதல் பரிசு கிடைத்திருக்கிறது. கோவை, திருச்சி, பெங்களூரு வானொலிகளில் இவரது படைப்புகள் ஒலிபரப்பாகியுள்ளன. பொதிகைத் தொலைக்காட்சியில் சித்தர்கள் பற்றிய கலந்துரையாடலில் பதினெட்டு வாரங்கள் கலந்துகொண்டிருக்கிறார்.\nநிறைவாக இன்னும் எதுவும் எழுதவில்லை எனும் நெருடல் இருக்கிறது என்று கூறும் ஷைலஜா, \"சொற்களையே சார்ந்திருக்கும் எழுத்துத் துறையில், அனைவரும் பாராட்டி வியக்கும்படியான சிறப்பான சிறுகதை ஒன்றைப் படைக்கவேண்டும், அது மொழி எல்லையைக் கடந்து எல்லாருடைய மனங்களையும் ஊடுருவிச் செல்லவேண்டும், காலத்தால் அழியாத கலைப் படைப்பாய் இருக்கவேண்டும். இதுவே எனது லட்சியம்\" என்கிறார்.\nகணவர், குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வரும் ஷைலஜா, அங்குள்ள கன்னட அமைப்பினருடன் இணைந்து சமூகப் பணிகளும் ஆற்றுகிறார். \"பெண்கள் அழுமூஞ்சிகள். அவர்களால் நகைச்சுவை எழுதமுடியாது என்ற பொதுவான கருத்தை என் எழுத்தின் மூலம் மாற்றியமைக்க விரும்புகிறேன்\" என்கிறார் மாறாத புன்னகையுடன். அதில் அவர் வெற்றி கண்டிருக்கிறார் என்பதைத்தான் அவரது எழுத்துகள் சொல்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/srilanka.html", "date_download": "2020-05-31T06:58:52Z", "digest": "sha1:ALAKGJLUR6GUXB3U2PZ7THWBIANC2FYD", "length": 11480, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாணவர்களின் இறப்பு சாதாரணமானதே! - சிறீலங்கா பாதுகாப்புச் செயலர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n - சிறீலங்கா பாதுகாப்புச் செயலர்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பானது தெற்கில் இடம்பெறும் சாதாரண இறப்புக்��ள் போன்றதே என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்துக் காரணமாக உயிரிழந்துள்ளனர் என முதலில் தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தினாலே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.\nபின்னர் இச்சம்பவம் தொடர்பாக 5 காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,\nநாட்டின் தெற்குப் பகுதியிலும் இவ்வாறான சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதேபோல் வடக்கிலும் இதுபோன்றதொரு விபத்து நடைபெற்றுள்ளது.\nஅத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு sவருவதாகவும், நீதிமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.http://feeds.feedburner.com/vivasaayi/QMzm\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிட��க்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/928435/amp?utm=stickyrelated", "date_download": "2020-05-31T07:22:45Z", "digest": "sha1:S3BL6GVKKITEW4XVKJA6BA2LDSX5WPVW", "length": 8097, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "அகதிகள் முகாமில் வாறுகால் வசதியின்றி கழிவுநீர் தேக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்ம��கம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅகதிகள் முகாமில் வாறுகால் வசதியின்றி கழிவுநீர் தேக்கம்\nவிருதுநகர், ஏப். 24: விருதுநகர் அருகே, குல்லூர்சந்தையில் உள்ள அகதிகள் முகாமில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். விருதுநகர் அருகே, குல்லூர்சந்தை அகதிகள் முகாம் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. இங்கு, 150 குடியிருப்புகளில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இவர்கள் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். குடியிருப்புகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் வழிந்தோட வாறுகால் முழுமையாக இல்லை. இதனால், கழிவுநீர் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. மேலும் குடிப்பதற்கான தண்ணீர், கழிப்பறை வசதி இல்லாத நிலையில், முகாமில் உள்ள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குல்லூர் சந்தை முகாமில் குடும்பங்களுக்கு கூடுதல் குடியிருப்புகளும், குடிநீர் வசதி, கழிவுநீர் வாறுகால், சுகாதார வளாகங்கள் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகாமில் தங்கி இருப்போர் வலியுறுத்தியுள்ளனர்.\nகொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு\nவத்திராயிருப்பு தாலுகா அலுவலகம்முன் கழிவுநீர் தேக்கம் சுகாதாரக் கேடு அபாயம்\nஅருப்புக்கோட்டை நர்ஸ் வீட்டில் 50 பவுன் கொள்ளை\nமது, புகையிலை விற்றவர்கள் கைது\nபஸ் நிலையம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பை\nசுகாதாரக்கேடு அபாயம்: கட்டிட மராமத்து பணிக்காக வீரசோழன் பள்ளியில் ஆய்வு\nவத்திராயிருப்பு, ராஜபாளையத்தில் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு\nசிவகாசி அருகே குடியிருப்புக்குள் பாம்புகள் படையெடுப்பு பொதுமக்கள் அலறல்\nவாகன ஓட்டிகள் அவதி குண்டும் குழியுமான கோவில்பட்டி சாலை\nதிருமணமான 6 மாதத்தில் மனைவி தற்கொலை போலீஸ் கணவர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்\n× RELATED சின்னாளபட்டியில் சிறு மழைக்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-05-31T06:40:31Z", "digest": "sha1:WJ5GPQERLJJCCETCYCNGUX6DDMW3FOEB", "length": 6068, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காசிகுண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் மாநில நகரம்\nகாசிகுண்ட் (Qazigund), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்த சிறு நகரம் ஆகும். காசிகுண்ட் நகரம் கடல்மட்டத்திலிருந்து 1670 மீட்டர் (5478 அடி) உயரத்தில் இமயமலையின் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் 33°35′N 75°10′E / 33.59°N 75.16°E / 33.59; 75.16 பாகையில் அமைந்துள்ளது.\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காசிகுண்ட்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண் 44 மீது அமைந்துள்ள காசிகுண்ட் நகரம், அனந்தநாக்கிலிருந்து 21 கிமீ தொலைவிலும்; ஸ்ரீநகரிலிருந்து 72 கிமீ தொலைவிலும்; ஜம்முவிலிருந்து 187 கிமீ தொலைவிலும் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 5 வார்டுகள் கொண்ட காசிகுண்ட் நகராட்சியின் மக்கள்தொகை 9,871 ஆகும். மக்கள்தொகையில் இசுலாமியர் 90.33%; இந்துக்கள் 9,871%; சீக்கியர்கள் 1.49% மற்றவர்கள் 0.39% ஆகவுள்ளனர். [1]\nகாசிகுண்ட் நகரம், பிர் பாஞ்சல் மலைத்தொடர் வழியாகச் செல்லும் அனந்தநாக் மற்றும் ஸ்ரீநகர், பட்காம், பாரமுல்லா, பனிஹால் போன்ற நகரங்களை தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா) மற்றும் இருப்புப் பாதை வழியாக இணைக்கிறது. [2] பிர் பாஞ்சல் மலைத்தொடர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 44, காசிகுண்ட் நகரம், பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை மற்றும் ஜவகர் குகை வழியாக ஜம்மு நகரத்துடன் இணைக்கப்படுகிறது.[3]\nபீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-jokes/japanese-tamilan-competing-in-the-competition-tamil-thoughtful-jokes/articleshow/71579545.cms", "date_download": "2020-05-31T07:12:20Z", "digest": "sha1:UYXMCNTQF3NAUOAETCLBVOEOIYXOWB5L", "length": 7301, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Tamil Funny Jokes: Super Jokes : ஜப்பான்காரனும், தமிழனும் கலந்துகொண்ட ��ோட்டி - japanese, tamilan competing in the competition\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSuper Jokes : ஜப்பான்காரனும், தமிழனும் கலந்துகொண்ட போட்டி\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nஒரு லிட்டர் பெட்ரோலில் எவ்ளோ தூரம் போகிறோம்,என்பதுதான் போட்டி...\nஒரே கம்பெனியின் தயாரிப்பான இரண்டு பைக்குகள்...\nமுதலில் ஜப்பானியர் போட்டியை துவங்கினார்,\n1லிட்டரில் 40 கி.மீ.சுற்றி வந்தார்,பெட்ரோல் தீர்ந்துவிட்டது..,\nஅடுத்து வந்த தமிழன்,அதே 1 லிட்டரில் 40 கி.மீ வண்டி நின்றது.\nஅப்பொழுதுதான் தனக்கு தெரிந்த வித்தையை காட்டினான்,\nபெட்ரோல் டேங் மூடியை திறந்து வாயால் ஊதிவிட்டு....... ஸ்டார்ட் செய்தான்.\nவண்டியை.தரையில் வழப்பக்கமா சரிச்சி போட்டு...... மீண்டும்,ஸ்டார்ட் செய்து 2கிமீ.ஓட்டினான்.\nஅப்புறம் இடப்பக்கம் சரிச்சு போட்டு.....2 கிலோமீட்டர் ஓட்டினான்.\nஆகமொத்தம் போட்டில நம்ம ஆளு ஜெயிச்சிட்டான்..\nபைக்க கண்டுபிடிச்சது என்னமோ நாங்கதான், ஆனால் அதை எப்படிலாம் ஓட்ட வேண்டும் என்பதை உங்களிடம் இருந்துதான் கற்றுகொள்ள வேண்டும் என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nTamil Jokes : பேக் டூ ஆபிஸ் கோயிங் பிரச்சனைகள்\nஒரு கிருமிய கொல்ல இவ்வளவு போராட்டமா..\nஇதுக்கு பேர் தான் நைசா அரக்கிறதா \nகொரானாவுக்கு சொல்யூசன் சொல்றேன் கேட்டுக்கோங்க.\nCorona : என்னங்கடா.. உங்க நியாயம் என்னமா...\nஎன்ன ஒரு காலக்கொடுமை கதிரவா\nகடவுளுக்கே டஃப் கொடுத்த வரம்\nநான் முழுங்குனது வெள்ளை குதிரை. ஆனா நீங்க கறுப்பு குதிர...\nசஸ்பெண்டு & ஹஸ்பெண்டு என்ன வித்தியாசம் தெரியுமா..\nSarakku kadai : மது குடிப்பவர்கள் பலவிதம்..\nFunny Jokes : யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/iyaesuraajaa-um-ithayath-thutippai/", "date_download": "2020-05-31T06:22:50Z", "digest": "sha1:G4AQRN5X7H6V54OK7LX67RVEEO7GLHA6", "length": 3469, "nlines": 139, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Iyaesuraajaa Um Ithayath Thutippai Lyrics - Tamil & English", "raw_content": "\nஇயேசுராஜா உம் இதயத் துடிப்பை\nஅறித்து கொள்ளும் பாக்கியம் தாரும்\nஉம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற\nஒரு வாழ்வு அது உமக்காக – (2)\n1. உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும்\nஉம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும்\n2. அழிந்து போகும் ஆத்துமாக்கள் நனைத்திட வேண்டும்\nஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும்\n3. உலகத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும்\nஉண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும்\n4. அகிலத்தையே உம் அண்டை சேர்த்திட வேண்டும்\nஅனைத்து மகிமை உமக்கே நான் செலுத்திட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/180173?ref=archive-feed", "date_download": "2020-05-31T06:51:17Z", "digest": "sha1:IW3C2RSZBRZA4PWJDT3KUTREYCFM3GQZ", "length": 6652, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகர் ஜாக்கி சானுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு? பரவிய செய்திக்கு நடிகரே விளக்கம் - Cineulagam", "raw_content": "\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nபல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\n2010 - 2019 அதிக வெற்றி படங்களை கொடுத்த டாப் 5 நடிகர்கள்.. வசூலிலும் சாதனை செய்த நடிகர்களின் லிஸ்ட் இதோ\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\nகஜினி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம், நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..\nவிஜய் டிவி பிரபலம் கேப்ரியலாவா இது புகைப்படத்தை பார்த்து வாய்யடைத்துபோன ரசிகர்கள், இதோ\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் அவரே கூறிய உண்மை தகவல் இதோ..\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nநடிகர் ஜாக்கி சானுக்கு கரோன�� வைரஸ் பாதிப்பு பரவிய செய்திக்கு நடிகரே விளக்கம்\nஉலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான் தற்போது ஹாங்காங்கில் வசித்து வருகிறார். அவருக்கு நோவேல் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது.\nசர்வதேச அளவில் பல நடிகர்கள் ஜாக் சான் விரைவில் நலம்பெற வாழ்த்தி அவருக்கு செய்தி அனுப்பிவந்தனர். இதனால் அதிர்ச்சியான ஜாக்கிசான் இன்ஸ்டாகிராமில் இதை மறுத்து பதிவு செய்துள்ள .\n\"உங்களது அக்கரைக்கு நன்றி. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். வருத்தப்படவேண்டாம்\" என கூறியுள்ளார் அவர்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538920", "date_download": "2020-05-31T06:08:05Z", "digest": "sha1:7ZF5QSX3QG2BRID2PIEE4QRH7BZHEZXB", "length": 18901, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "எல்லையில் ரோந்து பணி தான் நடக்கிறது சீன வெளியுறவுத்துறை புதிய விளக்கம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ...\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 4\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 8\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 5\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 2\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு 1\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 8\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள் 2\nஎல்லையில் ரோந்து பணி தான் நடக்கிறது சீன வெளியுறவுத்துறை புதிய விளக்கம்\nபீஜிங் : இந்தியா- - சீன எல்லைப் பகுதியில், இருநாட்டு படைகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், வழக்கமான ரோந்துப் பணியில் தான், தங்கள் படையினர் ஈடுபட்டுள்ளதாக, சீனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nலடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள, பன்காங் சோ ஏரி பகுதியில், இந்திய - - சீன எல்லைப் பகுதி உள்ளது. இங்கு, கடந்த, 5 மற்றும் 6ல், இருநாட்டு படையினர் மத்தியில் பதற்றம் நிலவியது.இந்திய எல்லைப்பகுதிக்கு மிக அருகே, சீன ராணுவ ஹெலிகாப்டர்கள��, வட்டமிட்டன. பதிலுக்கு, இந்திய ராணுவத்தின், 'சுகோய் - 30' ரக போர் விமானங்கள், சீன எல்லைப்பகுதியில் சுற்றி வந்தன. இதனால், இரு நாட்டு வீரர்கள் இடையே, சண்டை மூளும் அபாயம் உருவானது. இது குறித்து, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியான், கூறியதாவது:எல்லை விவகாரத்தில், சீனாவின் நிலை\nப்பாடு தெளிவாக உள்ளது. அங்கு, சீன படையினர், அமைதியை நிலைநாட்டி வருகின்றனர். வழக்கமான ரோந்தப் பணியில் தான், சீன ராணுவம் ஈடுபட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி மற்றும் நல்லுறவு பாதிக்கப்படாமல் இருக்கவே, சீனா விரும்புகிறது. அதை மேம்படுத்த, இந்திய படையினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனாவை வென்ற 113 வயது மூதாட்டி\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு முறை சீன கணினி நாசக்காரர்கள் திருட முயற்சி\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபய புள்ளைங்க “பதிலடி” ன்னு நாம யோசிச்சதுக்கே அரண்டுட்டாங்க.\nசீனா ரோந்துக்குத் வந்ததுன்னு சீனாவுக்கு தெரியுமா\nஅவங்க தான் இதை சொன்னாங்களா இல்லை நீங்களே சொல்லி “பதிலடி” கொடுக்கறீங்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவை வென்ற 113 வயது மூதாட்டி\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு முறை சீன கணினி நாசக்காரர்கள் திருட முயற்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/colombo-district-ratmalana/", "date_download": "2020-05-31T06:11:16Z", "digest": "sha1:VNKUOSRU5VF75HPM6NOZBWUKBGNXROAA", "length": 6105, "nlines": 86, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கொழும்பு மாவட்டத்தில் - ரட்மலான - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கில���் / இலக்கியம்\nகொழும்பு மாவட்டத்தில் - ரட்மலான\nஆங்கிலம் வகுப்புக்களை - தரம் 1 to சா/த உ/த\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கொழும்பு, ரட்மலான\nCambridge / Edexcel / உள்ளூர் சா/த உ/த விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம்\nஇடங்கள்: கொட்டாவை, கொழும்பு, தலவத்துகொட, தேஹிவல, நாவல, நுகேகொடை, பத்தரமுல்ல, மஹரகம, மொரட்டுவ, ரட்மலான\nஇடங்கள்: அதுருகிரிய, உள் கோட்டை, ஒன்லைன் வகுப்புக்களை\nஆங்கிலம் பயிற்சி - மொழி / பேச்சுத்திறன் - குழு / தனியார்\nஇடங்கள்: கல்கிசை, கொழும்பு, மொரட்டுவ, ரட்மலான\nஆங்கிலம் மொழி மற்றும் இலக்கியம் - உள்ளூர் பாடத்திட்டம்\nசா/த, உ/த ஆங்கிலம் மொழி மற்றும் இலக்கியம் வகுப்புக்களை - Cambridge,​ Edexcel,​ உள்ளூர்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4456/", "date_download": "2020-05-31T08:18:54Z", "digest": "sha1:3JKTIDXCWBJPXM5V5UQBH7HCFJRPD4HX", "length": 29901, "nlines": 178, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி மேலும் கடிதங்கள்", "raw_content": "\n« புல்வெளிதேசம் 20,விழாவும் விடையும்\nகாந்தி என்ற பனியா – 1 »\nவரலாற்றின் பல பக்கங்களைத் திறிந்து நான் இது வரை\nகாண மறுத்த காந்தி என்ற அற்புதத்தை ஓர் நல்ல ஆசானைப்போல்\nமிகச்சிறுவனாக இருந்தபோதுதேவி திரையரங்கில் காந்தி திரைப்படம் முடியும் போது நெஞ்சை அழுத்தும் துயரத்துடனும் கண்ணீருடனும் வெளி வந்த\nஓர் அனுபவம் உங்கள் அற்புதமான கட்டுரைத்தொடர் மூலம் மீண்டும்\nஎனக்கு வாய்த்தது. அதற்கு நன்றி ஓராயிரம்.கல்லூரிப்பருவத்தில் எல்லரையும் போல காந்தியின் அமைதிப்போர் முறை புரியவில்லை.\nவன்கொடுமை நிகழும் எல்லா இடத்திலும் பலத்துஒலிக்க வேண்டிய உண்மையின் குரலே காந்தியின் அறம் சார்ந்த குரல். மிக உறுதியான செயல்பாட்டின்\nஅந்தக்குரலை செயலின்மையின் கொந்தளிப்புடன் ஒப்பிட்டுஇகழ்ச்சி செய்யும் சராசரிப்பிழையை நானும் இதுகாறும் செய்து வந்திருக்கின்றேன்.\nபல தளங்களில் விரியும் காந்தியின் தரிசனம்மேலும் வேண்டும். தங்களின் பொறுமையான எழுத்தும், அதன்நேர்மையும் நடையும் இந்த காந்தி தரிசனத்தை முழுமையடையச்செய்தது என்றால் அதில் கடுகளவும் மிகையில்லை.காந்தியின் அறம் மீண்டும் தேசமெங்கும் தழைக்கட்டும்.\nகாந்தியைப்பற்றிய நம்முடைய ��ெரும்பாலான கருத்துக்கள் நம்முடைய முதிரா இளமையில் நம்மை எபப்டி காட்டிக்கொள்ளவேண்டும் என்பதை ஒட்டியே உருவாகின்றன. நம்மை கலகக்காரன் என்றோ புரட்சிக்காரன் என்றோ கற்பனைசெய்துகொள்கிறோம். ‘வன்முறைதாங்க ஒரே தீர்வு’ என்றும் ‘காந்திதாங்க கெடுத்தாரு’ என்றும் சொல்லிக்கொள்ளும்போது ஒரு பிம்பம் கிடைக்கிறது\nஆனால் நம் இளமைத்துடிப்புள்ள ‘ மரபு எதிர்ப்பு ‘ சிங்கங்கள் எவருமே தங்கள் சாதி, மதம் சார்ந்து ஊதிப்பெருக்கி முன்வைக்கப்பட்டிருக்கும் தலைமை ஆளுமைகளைப் பற்றி எதுவும் சொல்லமாட்டார்கள். நரம்பில் அடி கிடைக்குமல்லவா ஆக காதி ஒரு மென் இலக்கு, அவ்வளவுதான்\nஇந்த இளமைப்பருவத்திற்கு பிறகு முதிர்ந்த நடுவயதே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. அப்படியே முதுமை. இளமைபப்ருவத்திற்குப் பிறகு படிப்பு விவாதம் அரசியல் ஈடுபாடு எதுவுமே கிடையாது. குடும்பநலன் மட்டுமே. இப்படித்தான் சில அபத்தமான விஷயங்கள் நாட்டில் வேரூன்றுகின்றன\nகாந்தி பற்றிய உங்கள் கட்டுரைகளை நான் முழுக்க வாசிக்கவில்லை; இடைக்கிடை வாசித்தேன்தான். 1) அவை நீள நீளமாக இருந்தன, 2) காந்தி என்னிலும் அதிகமாகப் பொய்சொல்லி இருப்பது போல் எப்போதுமே எனக்கு ஒரு தோன்றல் (இதை எனது ஒரு நோய்க்குறு என்று கொள்ளவும் ஒப்புகிறேன்).\nஅவர் மகாத்மா ஆன கதையை உங்கள் நூலுக்குப் பிற்சேர்க்கையாக ‘தமிழினி’ பதிப்பிக்க முன்வந்தால் ஒரு பிரதி வாங்கி என் நூலகத்தில் வைத்துக் கொள்ள எண்ணம். (என் சந்ததிகள் என்று யாரும் இல்லையாதலால், என் காலத்துக்குப் பிறகு என் வீட்டைக் கைப்பற்ற வருகிற கைக்கு அது உதவுமாகலாம்). இல்லையேல் வலைத்தளத்திலேயெ வாசித்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு நாட்கடத்திவிடவும் திட்டம்.\nஆறுமுகத்தமிழனார் உங்களை வாழ்த்தியிருந்ததை வாசித்ததில் ஒரு நிறைவு.\nஅன்புள்ள ராஜ சுந்தர ராஜன்\nமனிதர்களைப் பற்றி எது சொன்னாலும் உண்மை என்று நம்பும் ஒரு பிராயம் உண்டு. எது சொன்னாலும் பொய் என்று நம்பும் ஒரு பிராயமும் உண்டு.\nஇப்போது ஒரு வாசகருக்கு நீங்கள் எழுதியபதிலில் காந்தி கட்டுரைகள் ஒரே தொகுதியாக தமிழினி வெளியீடாக நூலாக வெளிவரும் என்று சொன்னீர்கள் . மகிழ்ச்சியாக இருந்தது. விரைவில் வரவேண்டும்\nபுத்தக வேலையும் ஒரே சமயம் சென்றுகொண்டிருக்கிறது. முதல் மூன்று கட��டுரைகள் தமிழினி இதழில் வெளிவரும்\nஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவராக அவரைப்போன்ற ஒரு பேரறிஞர் உருவானது இந்தியாவின் நல்லூழ். அவர் தன் போராட்டங்களுக்கு காந்திய வழிமுறைகளையே தேர்வு செய்தார். அதன் மூலம் இச்சமூகம் காழ்ப்பாலும் வன்முறையாலும் அழியாமல் காத்தார்\nநல்லூழ்,காழ்ப்பாலும் வன்முறையாலும்– இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள உங்கள் கருத்தை அறிய ஆவல்.\nநான் “பெரியாரியன்” என்ற “அழுக்கு” படிந்திருப்பதால் நீங்கள் இதைப் பொருட்படுத்தாமல் போகலாம்.இருந்தாலும் ஊதுகின்ற சங்கை ஊதிவைக்கிறேன்.\nஅம்பேத்கர் இஸ்லாமுக்கு மாற நினைத்தாரா இந்த விஷயத்தில் பெரியார் சில “சொற்களை” (கவனிக்க: ஆலோசனை என்ற வார்த்தையை நீங்கள் பெரியாரோடு இணைத்து கற்பனைகூட செய்ய மாட்டீர்கள்தானே இந்த விஷயத்தில் பெரியார் சில “சொற்களை” (கவனிக்க: ஆலோசனை என்ற வார்த்தையை நீங்கள் பெரியாரோடு இணைத்து கற்பனைகூட செய்ய மாட்டீர்கள்தானே) சொன்னதாக சொல்கிறார்கள். தங்கள் கருத்து என்ன\nஒருவேளை இஸ்லாமுக்கு மாறியிருந்தால் இந்தியாவில் ஒரு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது உண்மை.\nபுத்தத்துக்கு மாறியதை அவரின் ஞானத்துக்கு இயல்பானதாகவும் இந்திய சமூகத்துக்கு ஏற்றதாகவும் கருதலாம்.\nஅவர் கிறிஸ்தவத்துக்கு ஏன் மாற நினைக்கவில்லை அது அவருக்கு இருந்த செல்வாக்கை கூட்டி தன் மக்களுக்கு பல சலுகைகளை பெறச் செய்திருக்குமே அது அவருக்கு இருந்த செல்வாக்கை கூட்டி தன் மக்களுக்கு பல சலுகைகளை பெறச் செய்திருக்குமே (எனக்கு கிறிஸ்தவத்தின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் “மென்சார்பு” உண்டு. நீங்கள் முன்பு சொன்ன கிறிஸ்தவர்களின் வீட்டு நேர்த்தி போன்றவை எனக்கும் பிடிக்கும். இந்த மென்சார்பு ஈழப்போருக்கு பின் சற்று கூடியிருக்கிறது.\nஅம்பேத்கர் வன்முறையின் பாதையை தேர்வுசெய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற கோணத்தில் எழுதபப்ட்டவரிகள் அவை\nஎந்தச் சிந்தனையும் வெறுப்பாகவும் தேங்கிய கடைசிமுடிவாகவும் இருந்தால் அழுக்குதான், உயிரோட்டமுள்ள சிந்தனை எதுவாக இருந்தாலும் அது நம் உடல்.\nஅம்பேத்கார் குறித்த ஒரு விரிவான விவாதத்துக்கு இப்போது நான் தயாராக இல்லை. அவர் இஸ்லாம்,கிறித்தவம், சீக்கிய மதங்களுக்கு மாறுவதைப் பற்றி ஆலோசனை செய்தார். தனக்���ு எந்த மதம்பிடிக்கும் என்ற கோணத்தில் அல்ல, எந்த மதம் தன் மக்களுக்கு ஏற்றதுறென்ற கோணத்தில் மஹார்களில் ஒருசாரார் ஏற்கனவே கிறித்தவர்கள். அவர்கள் சாதிய இழிவிலிருந்து இம்மிகூட மேலேறவில்லை என்று அவர்கண்டார். இஸ்லாம் பிறப்படிபப்டையிலான பேதங்களால் உலகமெங்கும் ரத்தம் சிந்தும் ஒரு மதம் என எண்ணிய அவர் அந்த பேதங்களைப் பற்றிபேசும் உரிமைகூட அதில் மறுக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணினார். சீக்கிய மதத்திலும் தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கபடுவதை உறுதிசெய்தார். அதன் பின்னரே அவர் புத்த மதத்துக்கு மாற முடிவுசெய்தார். இதையெல்லாம் அவரே எழுதியிருக்கிறார்\nபல்வேறு காரணிகளால், ஒவ்வொருவரும் தனக்கென ஒரு தரப்பை உருவாக்கிக் கொண்டு அந்த கலைடாஸ்கோப்பின் வழியாக உலகைக் காண்கிறோம். காந்தியைப் பற்றிய உங்கள் கட்டுரைகளின் சாரமே என் மனதின் தரப்பாக அமைந்தது எனது நல்லூழ். சுய சரிதையின் காந்தி, லூயி ஃபிஷரின் காந்தி, மார்ட்டின் லூதர் கிங்கின் காந்தி, நேருவின் காந்தி, மண்டேலாவின் காந்தி, அட்டன்பரோவின் காந்தி, கமலஹாசனின் காந்தி என அனைத்துமே இறைவனின் மனித வடிவென்றே மனம் சொல்லும்.\nஎன்னுடையது பக்தி மார்க்கம். காந்தியைப் பற்றிப் படித்து, கேட்டு, பார்த்து, கண்ணீர் மல்கி வழிபடுதலின்றி வேறொன்றறியேன் பராபரமே \nஉண்மைதான், நாம் நம் தரப்பை விட்டுவிடக்கூடாது என்ற முன்முடிவில் இருந்தே எப்போதும் பேச ஆரம்பிக்கிறோம். ஆகவே பெரும்பாலானவர்களுக்கு விவாதங்களால் பயனில்லை. ஆனால் யாருக்குப் பயனிருக்கிறதோ அவர்களுக்கு அபாரமான பயன் இருக்கிறது.\nஎன்னைப்பொறுத்தவரை ஒரு தெளிவின் விளைவாக நான் கொண்டிருந்த நெடுங்கால நம்பிக்கை ஒன்றைக் கைவிடும்போது அபாரமான ஓர் விடுதலை உணர்ச்சி ஏற்படுகிறது. ஓர் எடையின்மையும் உற்சாகமும் உருவாகிறது. அது முக்கியமான ஒரு தடயம் என்றே நினைக்கிறேன்\nகாந்தியும் தலித்தியமும் என்ற தொடர்கட்டுரைதான் நீங்கள் எழுதிய கட்டுரைகளிலேயே டாப். அற்புதமான நடை, நேரடியான வாதகதிகள், நிறைய தகவல்கள். ஒரு வரலாற்று தரிசனத்தையே அளித்துவிட்டீர்கள். என்னுடைய நண்பர்களுக்கு நான் பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்தேன். நண்பர்கள் கூடி அமர்ந்து நிறைய பேசினோம். பல விஷயங்கள் எங்களுக்குப் புதியது. சரித்திரத்தில் ஒரு வழிதான் சரி மிச்சமெல��லாம் தப்பு என்ற எண்ணம் எவ்வளவு அபத்தமானது என்று தெரிய வைத்த கட்டுரை இது என்பதை எல்லாருமே ஒப்புக்கொண்டோம்\nநன்றி. உண்மையில் ஆச்சரியமான ஒரு விஷயம் உள்ளது, இந்த காந்தி கட்டுரைகள் தான் என் இணைய தளத்தில் மிக அதிகமானவர்களால் வாசிக்கபப்ட்டவை. கீதை கட்டுரைகள் இதற்குப் பின்னர்தான். காந்தி கட்டுரைகளை அதிகமாக வாசித்து எதிர்வினையாற்றியவர்கள் கொங்குமண்டலத்தில்தான் அதிகம். இதற்கான பண்பாட்டுப்பின்புலம் என்ன என்பதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன்\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nகாந்தியும் தலித் அரசியலும் 7\nகாந்தியும் தலித் அரசியலும் 3\nகாந்தியும் தலித் அரசியலும் 3 காந்தியும் தலித் அரசியலும் 2 காந்தி கடிதங்கள் ந்தியும் தலித் அரசியலும் 1\nகாந்தியும் தலித் அரசியலும் 2\nகாந்தியும் தலித் அரசியலும் 1\nசூரியதிசைப் பயணம் – 11\nபகவத் கீதை தேசியப்புனித நூலா\nகாந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nTags: அம்பேத்கர், காந்தி, வாசகர் கடிதம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 45\nவிழா கடிதங்கள், சிவகுருநாதன், கண்ணன்\nசமணம் வராகர் - கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன���னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88322/", "date_download": "2020-05-31T07:42:38Z", "digest": "sha1:PHVV3Q3KDSRQCX6MFMAKOZUHRC7RYLSH", "length": 106694, "nlines": 260, "source_domain": "www.jeyamohan.in", "title": "சரஸ்வதி -ஒரு நதியின் மறைவு – சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\nகுர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘ »\nசரஸ்வதி -ஒரு நதியின் மறைவு – சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு\nநான் ”சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு” ஆசிரியர் – மிஷல் தனினோ (மொழிபெயர்ப்பு –வை.கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம்) புத்தகத்தை வாசித்தேன்.\nஇந்த புத்தகம், இலக்கியம், பாரம்பரியம், நிலவியல், புதைபொருள் ஆய்வுகள், காலநிலை சாஸ்திரம் மற்றும் பல அறிவியல்களின் வண்ணமயமான ஊடுபாவுகளால் நெய்யப்பட்டுள்ளது.\nஇலக்கியம்,தத்துவம்,அறிவியல் போன்ற எந்த துறையில் ஆர்வம் இருப்பவராக இருந்தாலும், அவர்களுக்கு வரலாற்று உணர்வின் அவசியத்தை நீங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளீர்கள். அதை நான் 2014 ஊட்டி சந்திப்பிலும், கோவையில் நடந்த பகவத்கீதை உரையிலும் அதை நான் நேரடியாக உங்கள் மூலம் உணர்ந்துள்ளேன். அந்த வகையில் இந்த புத்தகம் மிக முக்கியமானதாக எனக்கு பட்டது. இந்த புத்தகம் இந்தியாவின் முன் வரலாற்று காலகட்டத்தை (PRE HISTORIC PERIOD) பற்றி மிக விரிவாக ஆராய்கிறது. காணாமல் போன சரஸ்வதி நதியை கண்டடைவதுடன் முதல் பகுதி தொடங்குகிறது. அதற்கு நூலாசிரியர��� மூன்றுவிதமான சான்றுகளை எடுத்துக்கொள்கிறார் 1. இலக்கிய சான்று 2. உள்ளுர் நம்பிக்கைள் மற்றும் கதைகள் 3. பல்வேறு துறையை சேர்ந்த அறிவியல் ஆய்வுகள்.\nகுறிப்பாக இலக்கியச்சான்றை பற்றி குறிப்பிடும் போது இலக்கியத்தில் மிகை மதிப்பீடுகளும் தொன்மமாக்கலும் இருக்கும். ஆனால் இலக்கியம் சாராம்சத்தை பெரும்பாலும் மாற்றுவதில்லை. அந்த வகையில் இலக்கியத்தையும் எடுத்துகொள்கிறார்.\nமுதல் பகுதியில் 1788ல் புராதான சரஸ்வதியின் துண்டாடப்பட்ட பகுதியான கக்கர் நதியின் குறிப்புகளை கொண்ட பிரிட்டிஷ் மேஜரின் புத்தகத்தோடு தொடங்கி 2006ல் ஐ.எஸ்.ஆர்.ஒ விஞ்ஞானிகளின் செயற்கைகொள் மூலம் கண்டடைந்து வரையப்பட்ட புராதான சரஸ்வதியின் நதியின் வரைபடத்தை வரையும் வரை தொடர்ந்தது. சரஸ்வதி நதியின் இருப்பையம் காலத்தையும் நிறுவுகிறார் ஆசிரியர்.\nஇரண்டாவது பகுதியில் 1924ல் ஜான் மார்ஷல், தயா ராம் ஷானி, மது ஸ்வரூப் வத்ய ஆகியவர்களின் துணையோடு ஹரப்பா மொஹஞ்ஜோதரோ நாகரிகத்தை அகழ்வாய்வின் மூலம் கண்டடைகிறார். இந்திய சுதந்திரத்தின் போது 40 அகழ்வாய்விடங்களாக இருந்த்து தற்போது தோராயமாக 3000-3500 இடங்களாக அதிகரித்துள்ளது.\nஹரப்பா காலகட்டம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. (முற்காலம், முழுவளர்ச்சி காலகட்டம், பிற்காலம்). முதலில் சிந்து சமவெளி நாகரிகமாக இருந்தது பின்பு சரஸ்வதி படுகையிலும் குஜராத் பகுதியிலும் (60%) அதிகமான அகழ்வாய்விடங்கள் இருந்ததால் சிந்து சரஸ்வதி நாகரிகமாக மாறியது. ஹரப்பாவாசிகள் அப்போதிருந்த எகிப்து மெசபடோமியா நாகரிகங்களோடு வணிக தொடர்பு வைத்திருந்தார்கள். ஹரப்பா நாகரிகம் 8 லட்சம் ச.கி.மீ பரப்பளவில் இருந்திருக்கிறது. இப்போதிருக்கும் இந்தியாவின் கால் பகுதியாகும். இவ்வளவு பெரிய பரப்பாக இருந்தும் அங்கு இராணுவம் அரசர் இருந்ததற்கான எவ்விதமான சான்றும் கிடைக்கவில்லை. இது ஒரு பெரும் புதிர்தான். ஹரப்பா நாகரிகத்திலிருந்த முக்கியமான நான்கு நகரங்களின்(பனவாலி,காலிபங்கன்,லோத்தல்,தோவிரா) கட்டமைப்பு மிக விரிவாக ஆராயப்படுகிறது.ஹரப்பா நாகரிகம் மறைந்ததற்கான மூன்று காரணங்களை குறிப்பிட்டு அதில் சுற்றுப்புறச்சூழலில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சுற்றுபுறச் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் சரஸ்வதி ���தி பல துண்டுகளாக பிரிந்து பின்பு அது வறண்டது. அத்தோடு சரஸ்வதி நதிகரையில் தோன்றி வளர்ந்த ஹரப்பா நாகரிகம் மறைந்ததா அல்லது தொடர்ந்ததா என அடுத்த பகுதியில் விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர். இவ்வளவு விரிவான ஆராய்ச்சிகள் நடந்திருந்தாலும் நமது பாடதிட்டத்தில் 1930ல் நடந்த ஆய்வு முடிவுகளே மாணவர்களுக்கு இன்றும் பாடமாக உள்ளது. மேலும் அதீத மனித செயல்பாடுகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதலால் 3000 வருட கங்கை சமவெளி நாகரிகம் 21ஆம் நூற்றாண்டு முடிவுக்கு வரக்கூடும் என எச்சரிக்கை செய்து இந்த பகுதியை நிறைவு செய்கிறார்.\nமூன்றாவது பகுதியை ஹரப்பா நாகிரிகத்திற்கும் பின்பு வந்த சரித்திரகால கங்கை சமவெளி நாகரிகத்திற்குமுள்ள தொடர்பை மிக விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர். மேற்கண்ட இரண்டு நாகரிகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறும் பல்வேறு அறிவியல் மற்றும் மொழியில் அறிஞர்களின் கருத்தகளை முன்வைத்து அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார். பல்வேறு விஷயங்களில் குறிப்பாக நகரஅமைப்பு மற்றும் கட்டிடக்கலை, ஹரப்பாவில் பின்பற்றபட்ட எடைகளும் அளவுகளும், தொழில்நுட்பமும் சின்னங்கள், எழுத்துகள், மதம் சார்ந்த வாழ்க்கை, மற்றும் கலாச்சார ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாகரிகத்திற்கும் உள்ள ஒற்றுமைகளையும் தொடர்ச்சியை மிக விரிவாக ஆராய்கிறார்.\nராஜேஷ் கோச்சர் என்ற வானசாஸ்திர இயற்பியல் நிபுணர் (ASTROPHYSICIST) கி.பி 2000 தில் வெளியிடப்பட்ட ஆய்வுமுடிவுகளும் அதை தொடர்ந்த வரலாற்றிஞர் இர்ஃபான் ஹபீப் வெளியிட்ட கட்டுரையும் சரஸ்வதி நதியை சாட்சி கூண்டிலிருந்து குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறது. (ஏற்கெனவே 1883ல் இந்தியவியலாளரான எட்வர்ட் தாமாஸ் இந்த ஆரிய படையெடுப்பை வலியுறுத்தியுள்ளார்) மேற்கண்டவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளை மிக விரிவாகவும் ஆழமாகவும் பல்வேறு அறிஞர்கள் மற்றும் ஆய்வுகளின் துணைகொண்டும் மறுதலிக்கிறார் மிஷல் தனினோ. இந்த விவாதம் விஷ்ணுபுரம் நாவலில் வரும் ஞானவிவாத களத்தையும், வெண்முரசு பன்னிருபடைகளத்தில் ராஜஸுயப்பகுதியில் வரும் ஞான விவாதத்தை நினைவு படுத்துகிறது.\nஇரு நாகரிகங்களுக்கும் இடையேயான ஒற்றுமையையும் தொடர்ச்சியையும் பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெளிவான சித்திரத்தை கொடுத்த பிறகும் ஒரு அறிவியலாளராக புத்த��த்தை முடிக்கிறார் மிஷல் தனினோ. அவருடைய வார்த்தைகளில்\n”சரஸ்வதி நதியின் பரிணாம வளர்ச்சியின் பாதை மிகவும் சிக்கலானது நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அதன் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்தையும் நம்மால் துல்லியமாக கணக்கிட முடியாது. வருங்காலத்தில் புவியியல், புராதன காலநிலை சாஸ்திரம், ஐசோடோப்புப் பரிசோதனைகள், புதைபொருள் ஆய்வுகள் போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஆராய வேண்டியுள்ளது.”\nஇறுதியாக இந்த புத்தகம் கீழ்கண்ட விஷயங்களில் ஒரு தெளிவை கொடுக்கிறது.\nஆரியபடையெடுப்பு ஒன்று நிகழ்ந்த்தற்கான எவ்விதான அறிவியல் சான்றும் இல்லை என்பதன் மூலம் அதை நிராகரிக்கிறார்.\nவேத இருண்ட காலம் (VEDIC DARK AGE) ஒன்று இல்லை என நிராகரிக்கிறார்.\nசரஸ்வதி செழுமையாக ஒடியபோது தான் அதன் கரைகளில் வேதம் உருவாக்கபட்டது. சரஸ்வதி செழுமையாக ஒடிய காலம் கி.மு 3000 – 2500. ஆகவே ஹரப்பா காலமும் வேத காலமும் ஒன்றுதான் என நிறுவுகிறார்.\nகாந்தி முன்னிறுத்திய மையமில்லா அரசுக்கான ஆணிவேர் சமணத்தின் பங்கு என வாசித்திருந்தேன் (இன்றைய காந்தி) இந்த புத்தக வாசிப்பு சரித்திரத்திற்குகால கட்டத்திற்கு முன்பே இருந்திருக்கிறது என்கிற முடிவை நோக்கி நகர்த்துகிறது.\nஇந்த புத்தகத்தில் நான் தொகுத்துக் கொண்ட விஷயங்களை சற்று விரிவாக எழுதியுள்ளேன்.\nசரஸ்வதி – ஒரு நதியின் மறைவு- சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு.\nமிஷல் தனினோ இந்நூலின் ஆசிரியர். இவர் பிரான்ஸில் 1956ல் பிறந்தவர். இந்திய கலாசாரம் நாகரிகம் ஆகியவைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டபடி தன் 21வது வயதிலிருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.\nஇந்த நூல் மூன்று பகுதிகளாக உள்ளது. முதல்பகுதியில் காணாமல் போன சரஸ்வதியை கண்டடைந்த வரலாற்றையும் இரண்டாவது பகுதி அந்த நதியில் தோன்றிய இந்தியாவின் முதல் நாகரிகத்தை பற்றியும் மூன்றாவது பகுதி சரஸ்வதி நாகரிகத்திற்கும் கங்கை சமவெளி நாகரிகத்திற்கும் உள்ள தொடர்பை பற்றியும் பேசுகிறது.\n1788 முதல் 2006 வரை பல்வேறுதுறையை சேர்ந்த அறிஞர்களின் ஆய்வுகளும். கட்டுரைகளும் தற்போது துண்டு துண்டாக பிரிந்து பல்வேறு நதிகளாக உள்ள சரஸ்வதியின் பழையபாதையை முடிவு செய்கிறது. அதை ஆசிரியர் ஒரு நாவலுக்குரிய அம்சத்தோடு பதிவு செய்திருக்கிறார். அந்தப் பாதையின் சில உ��்ச புள்ளிகள்.\n1788 ல் சர்வேயர் ஜெனரல் மேஸஸ் ரென்னெல் வெளியட்ட MEMOMERIS OF A MAP OF HINDUSTAN என்ற புத்தகத்திலும் மற்றும் 1812ல் லெப்டினட் கர்னல் ஜேம்ஸ் டாட் எழுதிய “துண்டாடப்பட்ட ராஜஸ்தானின் வரலாறும் பழம்பொருட்களம்” என்ற புத்தகத்திலும் சரஸ்வதியின் ஒரு பகுதியான கக்கர் நதியை பற்றிய குறிப்பு வருகிறது.\n1844ல் மேஜர் எப். மெக்கீஸன் பவல்பூருக்கும் சிர்ஸாவிற்கும் உள்ள பாதையை பற்றி சமர்பித்த ஆவணம் மிக முக்கியமானது. இந்த பாதையானது வரலாற்றில் முன்பே பலரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. கி.பி. 1037ல் கஜினி முகமது மகன் முதலாம் மசூத்தால் படையெடுப்பதற்கும், கி.பி. 1338ல் அரபுநாட்டு பயணி இபின் பாதஷா டில்லி செல்வதற்கும், கி.பி. 1398ல் தைமூர் படையெடுப்பிற்கும் இந்த பாதையை பயன்படுத்தியுள்ளார்.\n1855ல் பிரெஞ்சு ஆய்வாளர் லூயி விவயன் தெஸான் மார்த்தான் ஒரு A STUDY ON TH EGOGRAPHY AND THE PRIMITIVE PEOPLE OF INDIA’S NORTH WEST ACCORDING TO VEDIC HYMNS” ஆய்வு கட்டுரையை சமர்பித்தார். அது 1860 புத்தகமாக வெளிவந்தத்து\n1886ல் பிரிட்டீஷ் புவியியலாளர் R.D. OLDHAM சரஸ்வதியின் மறைவுக்கான காரணம் பூகம்பமே என யூகித்தார்.\nஹென்றி ஜார்ஜ் ராவர்டி வெளியிட்ட கட்டுரை ஹக்ரா நதி (இது துண்டாடப்பட்ட சரஸ்வதி நதியாகும்) கி.பி 14ஆம் நூற்றாண்டு வற்றியதாக குறிப்பிடுகிறார்.\nமார்க் ஆரல் ஸ்யின் (1862-1944) 20 ஆம் நூற்றாண்டின முக்கியமான அகழவாராய்ச்சியாளர். பூகோளவியல் நிபுணர். இவர் முன்வரலாற்று காலகட்ட ஆராய்ச்சியின் முன்னோடி ஆவார். 1917ல் ”ரிக் வேதத்த்திலுள்ள சில நதிகளின் பெயர்கள் பற்றி” என்ற கட்டுரையில் நதி ஸ்துதி ஸுக்கத்த்தில் பட்டியலிடப்பட்டுள்ள நதிகளை அடையாளம் காட்டுகிறார. இவர் மூன்று விதமான சான்றுகளை முதன்முதலாக ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டார். அவைகள்\nஉள்ளுர் மக்களிடையே நிலவி வந்த நம்பிக்கைகள்\nகி.மு.1900ஆண்டுக்கு பிறகு நிகழ்ந்த ஒரு பெரிய பூகம்பம் யமுனையின் அருகிலிருந்த நிலப்பரப்பை 20 முதல் 30 மீட்டர் உயரத்திற்கு தூக்கிவிட்டது என்று K.S. வாத்திய என்ற புவியில் அறிஞர் குறிப்பிடுகிறார். அந்த பூகம்பம் PAVANTO SAHIB VALLEY வழியாக செல்லும் பிளவில் ஏற்பட்டது. இன்றும் அந்த பூகம்ப பிளவு செயல்நிலையில் இருக்கிறது. இதனால் யமுனைநதியின் தடம் மாறியுள்ளது.\nமேற்கண்ட படம் மூன்று ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானிகளால்(ஜே.ஆர்.ஷர்மா, ஏ.கே.குப்தா, பி.கே.பத்ரா 2006ல் வெளியிடப்பட்டது இது சரஸ்வதியின் புராதன நதித்தடங்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இதில் சரஸ்வதி நதியின் பாதை தெளிவான ஒற்றைத்தடமாக இருக்கவில்லை. இந்தப் பகுதியின் வரலாறு எத்தனை சிக்கலானது என்பதையே இது காண்பிக்கிறது\nசரஸ்வதி நதியை பற்றி வேதம் மற்றும் புராண இலக்கியங்களின் குறிப்புகள்\nரிக் வேதத்தில 45 ஸ்லோகங்களில் 72 தடவையாக சரஸ்வதி நதியை பற்றி உள்ளது. அதில் மூன்று ஸ்லோகங்கள் சரஸ்வதி நதிக்காக மட்டும் உள்ளது.\nரிக் வேதத்தின் நதி ஸ்துதி ஸுக்கத்த்தில் வேதகாலத்தின் 19 நதிகளை ஒன்றன் பின் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. இந்த ஸுக்கதத்தின் 5, 6 பிரிவில் சரஸ்வதி நதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவேதகாலத்திற்கு பிறகு பல நூற்றாண்டு காலத்திற்கு பிறகு வந்த ப்ராமணங்களிலும் மகாபாரத்த்திலும் சரஸ்வதி நதி விநாசனம் (த்ருஷதியும் சங்கமிக்கும் இடத்திற்கு கிழே இன்றை இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் உள்ளது) என்ற இடத்தில் மறைந்த்தாக குறிப்பிடப்படுகிறது.\nமகாபாரத்த்தில் உதத்ய மகரிஷியின் கதை சரஸ்வதி நதியின் மறைவை விளக்குகிறது.\nகி.பி. 6ஆம் நூற்றாணடில் வராஹமித்ர்ரால் எழுதப்பட்ட ப்ருஹத் சம்ஹிதையில் சரஸ்வதி நதி விநாசனம் சிறிய அளவில் பாய்ந்துள்ளது என குறிப்பு வருகிறது.\nபலராமர் மூலம் யமுனை நதி தடம் மாறியுள்ள கதை மகாபாரதத்தில் உள்ளது.\nசட்லஜ் (சுதத்ரி) நதி பலநூறாக பிரிந்த்தை குறிப்பிடும் வஷிஷ்டர்- விஸ்வாமித்ரர் கதையும் மகாபாரதத்தில் உள்ளது.\n12 வருட பஞ்சகாலமும் அதனால் ஆயிரக்கனக்கான ஏரிகள் வற்றியைதை பற்றியும் மகாபாரதம் பேசுகிறது.\nஅகழ்வாராய்வு மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த முடிவுகளும் வேதம் மற்றும் இலக்கியங்களின் குறிப்புகளும். சரஸ்வதி நதியின் இருப்பையும் மற்றும் மறைவை பற்றிய கருத்துகள் கிட்ட தட்ட ஒரேமாதிரியாக உள்ளது.\nபடம் 2.2 நதி ஸுக்த்த்தில் குறிப்பிடப்பட்டுள்ள நதிகளின் வரைபடம்\n1843ல் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம்மால் பரிந்துரைக்கப்பட்டு 1871ல் இந்திய அகழ்வாராய்ச்சி துறை ஆரம்பிக்கப்பட்டது கன்னிங்ஹாம் இந்திய சரித்திரகால அகழ்வாராய்வுக்கு முன்னோடி ஆவார். இவர் 1853 மற்றும் 1856ல் ஹரப்பா பகுதிகளை பார்வையிட்டார். 1871ல் இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் தலைவராக அவர் ஹரப்பாவை பார்வையிடும் போது முன்பு கண்ட பிரமாண்ட புராதா���க் கோட்டைகளின் மதில்கள் காணமற் போய்விட்டன என்றும், 160 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட லாகூர் – முல்தான் ரயில் பாதைக்கு அவை அஸ்திவாரக் கற்களாகப் பயன்படுத்துவிட்டன என வேதனையுடன் எழுதியிருந்தார்.\n1902ல் இந்திய வைஸ்ராய் கர்ஸ்ன்பிரபுவால் ஜான் மார்ஷல் என்பவர் அகழ்வாராய்ச்சித்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1909லும் பின்னர் 1914 லிலும் ஜான்மார்ஷல் தன் உதவியாளர்களை ஹரப்பாவிற்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்தார். . 1917ல் தயா ராம் ஷானி என்ற சமஸ்கிருத மொழிப்புலவரும் கல்வெட்டெழுத்து ஆராய்ச்சியாளராகிய அவர் ஹரப்பா பகுதியை ஆய்வு செய்தார். 1921ல் ஹராப்பாவில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது. 1924ல் மது ஸ்வரூப் வத்ஸ என்பவரை மொஹஞ்ஜோதரோவில் அகழ்வாய்வுக்கு அனுப்பிவைத்தார். 800 கி.மீ தொலைவிலுள்ள ஹரப்பாவிலும் மொஹஞ்தரோவிலும் ஒரே மாதிரியான முத்திரைகளும் சுட்ட செங்கற்களையும் சுட்டி காட்டினார். இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ஜான் மார்ஷல் ILLUSTRATED LONDON NEWS இதழில் 20 செப். 1924ல் சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றிய கட்டுரையாக வெளியிட்டார். (1917ல் இத்தாலியை சேர்ந்த இந்தியவியலாளர் LUJGI PIO TESSITORY காலிபங்கனில் அகழ்வாராய்ச்சியை தொடங்கினார். அப்போது கிடைத்த சில முத்திரைகளை அவர் ஜான் மார்ஷலுக்கு தெரிவித்திருந்தால் இந்திய முதல் நாகரிகத்த்தை கண்டுபிடித்தவராகியிருப்பார். இவர் 1919ல் தன்னுடை 32வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்)\nஹரப்பா நாகரிகம் 8 லட்சம் சதுர கி.மீ பரப்பளவில் இருந்திருக்கின்றது. இது இன்றைய இந்தியாவின் கால் பகுதியாகும். ஆனால் ராணுவம் இருந்த்தற்கான எவ்வித சான்றும் கிடைக்கவில்லை. இது ஒரு ஆச்சர்யமான விஷயம் தான்.\n1947 அகழ்வாய்விடங்க் 40 ஆக இருந்தது 1960ல் 100, 1979ல் 800, 1984ல் 1400, 1999- 2600ஆகவும் தற்போது 3700 ஆகவும் உயர்ந்துள்ளது.\nGREGORY POSSESL என்ற அமெரிக்க அகழ்வாராய்ச்சியாரள் ஹரப்பாவில் மிகவிரிவாக ஆய்வு நடத்தியிருக்கிறார. 2600 ஆய்வுபகுதிகளை பற்றிய கெஜட்டியரை 1999ல் வெளியிட்டுள்ளார்.\nஹரப்பா நாகரிகத்தை பற்றிய சில குறிப்புகள்\nமொஹஞ்ஜோ-தரோ நகரத்தின் மக்கள் தொகை 40 ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை இருக்கலாம் என மதிப்பிடுகிறார் (GREGORY)\nவரலாற்றுக்கு முந்தைய எகிப்திலோ மெசபடோமியோவிலோ கோயில்களும் அரண்மைனைகளுமே பிரமாண்டமாக இருந்தது. ஆனால் மொஹஞ்ஜோதரோவிலோ ஹரப்பாவி��ோ அற்புமாக கட்டப்பட்டவை எல்லாம் மக்களுக்காகத்தான்.\nமெசபடோமிய அரசர்கள் ஹரப்ப நகைகளை மிகவும் விரும்பினர். இவர்கள் மெலூஹா என்று குறிப்பிடுவது சிந்து சமவெளி நாகரிகத்தைதான் இருக்கும் என பல அறிஞர் குறிப்பிடுகிறார்கள்.\nஹரப்பா நாகரிகத்தில் மொஹஞ்ஜோ தரோ, ஹரப்பா , கன்வேரிவாலா (காலிஸ்தான்) ராக்கிகாட் (ஹரியானா), தோலவிரா (கட்ச்ரண்) ஆகிய ஐந்து நகரங்களை மையமாக கொண்டு ஒன்பது விதமான அதிகார மையங்கள் (DOMAIN) இருந்ததாக கிரிகரி சொல்கிறார். அவருடைய பார்வையில் இந்த அரசியல் அமைப்பானது ஒருவகையில் குழுமத் தன்மை கொண்ட ஒன்று “ ஒற்றை அரசருக்கு பதிலாக பல்வேறு குழுக்களை கொண்ட (அ) தலைவர்களை கொண்டது என்று சொல்கிறார் (GREGORY)\nகிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் இரண்டாயிரம் கி.மீ. கொண்ட ஹரப்பா நாகரிகத்தில் ராணுவம் இல்லை. அரசர் இல்லை. இது ஒரு பெரும் புதிர்தான்.\nஇது வரை செய்த அகழ்வாராய்ச்சி ஒட்டுமொத்த ஹரப்பா நிலப்பரப்பில் 5% ஆகும்.\nமுக்கிய நகரங்கள் 1. மொஹஞ்ஜோதரோ (200-300 ஹெக்டேர்கள்) 2. ராக்கிகரி (105 ஹெ.) 3. பனவாலி (10 ஹெ) 4. காலிபங்கன் (12 ஹெ) 5. ரங்கப்பூர்-குஜராத் (50 ஹெ) 6. லோத்தல் (7ஹெ) 7. தோலவிரா – (48ஹெ) 8. கன்வேரிவால்-கோலிஸ்தான் – 80 ஹெ.\nஹரப்பாவின் காலகட்டம் பற்றி பல்வேறு அறிஞர்கள் கால வரையரை\nநாகரிக கட்டம் சக்ரவர்த்தி கெனோயர் கிரிகரி பொஸ்ஸல்\nபுகழ்பெற்ற வராலற்று அறிஞரும் பிகானீர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சர்தார் கே.எம். பணிக்கர் சிபாரிசால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு மத்திய அரசால் இந்திய பகுதிகளில் ஆராய்ச்சி தொடர்ந்தது.\nசுதந்திரத்திற்கு பிறகான அகழ்வாராய்ச்சி சிந்து சமவெளி நாகரிகத்தை சிந்து சரஸ்வதி நாகரிகமாக மாற்றியது.\nஹரப்பா அகழாய்வு இடங்கள் சதவீத அடிப்படையில்\nகிரிகரி பொஸ்ஸல் மூன்று கட்டங்கள் தொடர்பாக நடந்த அகழ்வாராய்ச்சி,பூகோள ஆய்வுகளின் முடிவுகள் (பெரிதும் வில்ஹெம்மினுடையது) ஆகியவற்றை ஒன்று சேர்த்த ஒரு கருத்தாக்கத்தை முன்வைக்கிறார்.\nகி.மு. 3000 வரை சரஸ்வதியும் அதன் உபநதியாக இருந்த யமுனாவும் சட்டெலஜ்ம் கரைபுரண்டு ஒடின. இது ஆரம்ப காலகட்டத்தை சேர்ந்தது\nமுழுவளர்ச்சி கட்டதின் ஏதோ ஒரு நேரத்தில் யமுனா நதி கங்கை நதித்தொடரால் இழுக்கபட்டுவிடுகிறது. இதன் விளைவாக த்ருஷ்வதியும் சரஸ்வதியின் மத்திய பாகமும் வறண்டு போயின. சட்லஜ் மேற்கு நோக்கி (ரூபாருக்கு அருகில்) வழிமாறிச் சென்றது. அதன் கிளைகள் ஹனுமான்காட் பகுதிக்கும் ஃபோர்ட் அப்பாஸுக்கும் இடையில் கக்கர்-ஹக்ராவின் பல இடங்களில் சங்கமித்தன.\nநகர்மயத்துக்ப் பிந்தைய காலகட்டத்தில் (கி.மு 2000-1500) சட்லெஜ் மேலும் வழிமாறி ஃபோர்ட் அப்பாஸுக்குக் கீழ்பகுதயில் ஹக்கராவை சந்திக்கிறது.சரஸ்வதி நதிக்கும் அதன் உபநதிகளுக்கும் அவற்றின் மேற்பகுதகளில் மழை பெய்தால் மட்டுமே நீரோட்டம் இருக்கும் என்ற நிலை உருவானது.\nஇந்த பகுதியில் முக்கியமான நான்கு ஹரப்பா நகரங்களின் அமைப்பை விவரித்துள்ளார்.\nபனவாலி – 10 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்த ஹரப்பா நகரம் ஹரியாணாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் கக்கர் நதியின் ஒரு பழைய படுகையின் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1970ல் இங்கு அகழாய்வுகள் நடத்தி ஆர்.எஸ். பிஷத் சொல்கிறார் . பனவாலி ஒரு மாநிலத்தின் தலைநகராகவே ஒரு முக்கியமான அரசு நிர்வாகத் தலைமையகமாகவோ இருந்திருக்கும். மேலும் சிந்து சமவெளி நாகரிக்க் காலத்தில், சரஸ்வதியின் நதிக்கரையில் ஒரு வளம் மிகுந்த வர்த்தக மையமாகவும் இது இருந்திருக்க வேண்டும். இந்நகரில் ஆரம்பத்தில் 1x2x3 அளவிளான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது பின்பு நகர்மயமாக்கப்பட்ட கால கட்டத்தில் 1x2x4 அளவினாளான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.. இங்கு ஒரு வீட்டின் பிரதான அறையில் டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தன. WASH BASIN கொண்ட முழுமையான ஒரு குளியலறை கூட இங்கு காணப்பட்டது. அக்னி பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலும் இருந்துள்ளது சந்தேகமின்றி தெரிகிறது\nகாலிபங்கன் – இது பனவாலியிலிருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ளது. நதியின் தடத்தில் கீழே வந்தால் கக்கர் நதியின் இடது கரையிலுள்ளது. இதன் நகர அமைப்பு மொஹஞ்ஜோதாரோவை போலவே இருக்கிறது (2:1 விகித்த்தில் 240 x120 m). இதன் நகரமைப்பை பார்க்கும் போது ஹரப்பாவின் பொறியியலாளர்களும் திட்ட வரைவாளர்களும் ஒவ்வொரு விஷயத்திலும் துல்லியமான விகதங்களையே பின்பாற்றியிருக்கிறார்கள், தெருக்களின் அகலம் 1.8m, 3.6m, 5.4m. 7.2m என 1:2:3:4 என்ற அளவில் வெகு துல்லியமாக ஜியோமதி வகையில் அதிகரித்துச் செல்கின்றன. நகரின் தென்பகுதியில் நான்கு திசைகளிலுமாக செங்கற்கள் உபயோகித்து கட்டப்பட்ட பெரிய மேடைகள் நிறையக் காணப்பட்டன. பி.கே. தாப்பர், பி.பி. ஜோஷி ஆ���ியோருடன் இணைந்து ஆய்வு நடத்திய பி.பி. லாலை பொருத்த வரையில் இந்த இடம் மதச்சடங்குகள் நடத்துவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் . இதற்கு சான்றுகளும் கிடைத்துள்ளன. இங்குள்ள வீடுகளில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. மதரீதியான சடங்குகளை செய்யும் போது மிருகங்களை பலிகொடுக்கப்பட்டிருக்கலாம் (1.5 x 1m குழியில் மான் கொம்பும் வேறு மிருகங்களின் எலும்புகளும் காணப்பட்டுள்ளது).\nலோத்தல் – குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து 70 கி.மீ தென்மேற்காக கிளைநதியான பொகாவேவுக்கு அருகில் இருக்கிறது. இங்கிருந்த 23 கி.மீ தொலைவிலுள்ள GULF OF CAMBAYவில் சபர்மதி நதி கலக்கிறது. இந்த நகரை சுற்றிலுமுள்ள வெளிப்புற மதில் 12 மீ முதல் 21 மீ வரை கனத்தில் இருந்த்து. இது வெள்ளத்தை தடுப்பதற்காக இருக்கலாம். இது பனவாலி நகரத்தின் அமைப்பை ஒத்திருக்கிறது. நகரின் கிழக்கு பாகத்தில் 217 மீ x 36 மீ நீர்நிலை (BASIN) நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய இடம். இதில் 1.5 மீ முதல் 1.8 மீ வரை கனமுள்ள லட்சக்கணக்கான சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இது DOCKYARD ஆக இருந்திருக்கலாம் என அகழ்வாய்வாளர் S.R. ராவ் யூகிக்கிறார்.\nதோலவிரா – இந்த நகரம் 1966ல் ஆய்வாளர் ஜே.பி. ஜோஷியால் கட்ச் ரண் பகுதியிலிருக்கும் காதர் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு 20 வருடங்களுக்கு பிறகு ஆர்.எஸ்.பிஷத் தலைமையில் இங்கு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது ஹரப்பாவின் முழு வளர்ச்சிக் கட்டத்தில் கடல் காயல் போல இருந்திருக்கிறது. அதில் படகுகளும் கப்பல்களும் எளிதல் செல்ல முடிந்திருக்கும் (கி.மு. 1 ஆம் நூற்றாண்டு வரை இந்த நிலை ஒரளவு தொடர்ந்தது என்பதை கிரேக்க ஆவணங்களிலிருந்து அறிகிறோம்).\nதோலவிராவில் அனைவரையும் வியப்பில் ஆழத்தக்கூடியதாக இருக்கிறது. காரணம்\nஇதன் வித்தியாசமான நகமைப்பு. 47 ஹெக்டேர் பரப்பளவு உள்ளது. கோட்டை கொத்தளங்கள் காலிபங்கனை போன்று 4 மடங்கு பெரியவை. வெளிக்கோட்டை பரப்பு காலிபங்கனை போலவே (120மீ x 120 மீ) இருந்த்து. நகரமைப்பு 3 பகுதிகளை கொண்டது (மொஹஞ்ஜோதரோவில் 2 பகுதிகள் மட்டுமே) இந்நகரில் ஒரு பெரிய மைதானம் இருந்த்து (283 மீ x 47மீ) 6:1 விகிதம் லோத்தலை போலவே. இங்கு மட்டும்தான் கருங்கல் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nநீர் சேமிப்பு இந்நகரில் சிறப்பாக இருந்த்து. பாறையை குடைந்து நீர்தேக்கம் இங்கிருக்கிறது\nகோட்டைவயின் வடக்கு வாசலுக்கு அருகிலிருந்த ஓர் அறையில் கண்டுபிடிக்கபட்ட 3 மீ நீளமுள்ள ஒர் கல்வெட்டு படிகத்தால் செய்யப்பட்ட 35 செ.மீ உயரமுள்ள பத்து குறியீடுகள் ஒரு பரப்பளவில் செதுக்கப்பட்டுள்ளன. இது அனைத்து தரப்பு மக்களாலும் படிக்கும் படியாக இருந்திருக்க வேண்டும் ஆகவே கல்வி அனைத்து தரப்பையும் சேர்ந்திருக்கிறது என யூகிக்கலாம்.\nஇவ்வளவு ஆராய்சிகளுக்கு பிறகும் சிந்து சமவெளி நாகரிகம் சிந்து சரஸ்வதி நாகரிகமாக மாறியதற்கு பிறகும் நமது பள்ளி மாணவர்கள் 1930களில் தெரியவந்த விஷயங்களையே இன்றும் நமது பாடத்திட்டத்தில் படித்துகொண்டிருக்கிறார்கள்.\nஹரப்பா நாகரிகம் அழிந்ததற்கான மூன்று வித கருத்துகள்.\nவெளியிலிருந்து வந்த ஆக்ரமிப்பாளர்கள் சிந்து சமவெளி நாகரிகங்களை அழித்தனர்\nஅரசியல் (அ) பொருளாதார பிரச்சனைகள்\nசுற்றுப்புறச் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால்.\nநூலாசிரியர் 3வது காரணத்தால் ஹரப்பா நாகரிகம் அழிந்திருக்கும் என முடிவுக்கு வருகிறார். இதற்கு அகழாய்வு, புவியியல் மற்றும் இலக்கியச் சான்றுகளையும் காட்டுகிறார்.\nசட்லெஜ் நதி திசை மாறியதால் சரஸ்வதியின் நீரோட்டம் வற்றியது. சிந்து நதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்த்து. இதன் காரணமாக சிந்து பிரதேசத்தில் வெறும் ஆறு பிற்கால ஆய்விடங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன.\nஇந்த இரண்டாவது பகுதியை ஒரு எச்சரிக்கையோடு முடிக்கிறார் மிஷல் தனினோ (நூலாசிரியர்).\nகங்கை யமுனை, பிரம்மபுத்ரா உட்பட இமயமலை பனியாறுகளால் நீர்வரத்து பெறும் நதிகள் அனைத்தும் பெரும் அபாயத்தை சந்திக்கவிருக்கின்றன. 30 முதல் 50 ஆண்டுகளுக்குள் மேற்கண்ட நதிகள் மழையை மட்டும் சார்ந்திருக்கம் நிலை ஏற்படும். ஹரப்பாவில் ஏற்பட்டதோ இயற்கை நிகழ்வு ஆனால் புவி வெப்பமயமாதல் முழுக்க முழுக்க மனிதர்களால் இழைக்கப்படுவது.ஹரப்பா வாசிகளுக்காவது குடியேற மற்ற பகுதிகள் இருந்தன. 3000 வருட கங்கைச் சமவெளி நாகரிகம் முடிவுக்கு வரும் நூற்றாண்டாக 21ம் நூற்றாண்டு இருக்கக்கூடும். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இன்னும் சில ஆண்டுகள் நம் கையில் இருப்பதை சூழிலியலாளர்களின் மிகுந்த நம்பிக்கைவாதிகளாக இருப்பவர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடு அவசியம் என முடிக்கிறார்.\nபகுதி 3 சரஸ்வதியிலிருந்து கங்கை வரை\nபல்வேறு துறையை சேர்ந்த அறிஞர்கள் சரஸ்வதி நாகரிகத்திற்கும் கங்கை நாகரிகத்திற்கும் சம்பந்தமில்லை என் கூறியுள்ளார்கள. அவர்களின் சில கூற்றுகள் முன்வைத்து இந்த பகுதியை ஆரம்பிக்கிறார் நூலாசிரியர்.\nரொமிலா தாப்பர் – இவர் புராதான இந்திய பற்றிய ஆய்வுகளுக்காக புகழ் பெற்ற வரலாற்று அறிஞர். இவர் சமீபத்தில் வெளிட்ட புத்தகத்தில் ஹரப்பா நாகரிகம் தொடர்ந்தது என்பதற்கான சான்றுகள் இல்லை என்கிறார். இவரது கோட்பாட்டின் படி, ஹரப்பா கலாசாரம் அங்குமிங்குமாகச் சில இடங்களில் தொடர்ந்திருக்கலாம். ஆனால் ஹரப்பா உலகம் முழுவதாகச் சிதறிவிட்டது என்கிறார்.\nஷெரின் ரத்னாகர் .-ஹரப்பா கலாசாரம் உண்மையிலேயே முடிவுக்கு வந்துவிட்டது எனச் சொல்கிறார். சிற்பக்கலை, கட்டிடக்கலை, கடல் வழிப்பயணம் ஆகிய அனைத்துமே முடிவுக்கு வந்துவிட்டன என்கிறார்.\nஅமலானந்தகோஷ் – இவரும் இந்த தொடர்ச்சியின்மையையே குறிப்பிடுகிறார்.\nமார்டிமர் வீலர் – ஹரப்பா நாகரிகத்த்தையும் கங்க சமவெளிநாகரிகத்தையும் வேத இருட்டுக்காலம் (VEDIC DARK AGE) என்று ஒன்று பிரித்ததாக குறிப்பிடுகிறார்.\nபெர்னாரட் சர்ஜண்ட் – இவர் பிரெஞ்சு அறிஞர்- ”சிந்து சமவெளி நாகரிகம் இந்திய நாகரிகத்தின் நேரடியான மூல நாகரிகம் அல்ல. சமீபத்தில் வந்து சேர்ந்த வேத ஆரியர்களால் ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்படும் கங்கைச் சமவெளி நாகரிகம்தான் இந்திய நாகரிகத்தின் “நேரடியான மூல நாகரிகம்“ என்கிறார். ஹரப்பா இந்தியாவுக்கும் சரித்திரகால இந்தியவுக்குமிடையே மாபெரும் தொடச்ச்சியின்மை இருக்கிறது என்கிறார். தொர்ச்சியின்மை என்ற வார்த்தைதான் ஆக்ரமிப்பு கருத்தை முன்வைப்பவர்களின் முக்கிய ஆயுதம் ஆகும்.\nவரலாற்றிஞர் மற்றும் அகழவாராய்ச்சியாளர் STUART PIGGOT. ஆய்வாளர் A.L. பாஷம், அமெரிக்காவை சேர்ந்த சமஸ்கிருத மொழிப்புலவர் மைக்கேல் விட்ஸெல் ஆகியவர்கள் வேத இருண்ட காலம் என்ற கருத்தை ஓப்புக்கொள்கிறார்கள.\nஇருநாகரிகத்திற்கும் உள்ள வேற்றுமையை ஒப்புக்கொள்ளாத அறிஞர்களின் கூற்றுகள்.\nகிரிகரி பொஸ்ஸல் – இவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர். சிந்து சரஸ்வதி நாகரிகத்தின் முடிவு என்பதற்கு பதிலாக உருமாற்றம் என்கிறார்.\nஜிம் ஷாப்பர் – பிற்கால ஹரப்பா காலகட்டத்தை உள்ளுர்மய காலகட்டம் என்ற ப���திய பதத்தை பயன்படுத்தி அழைக்கிறார்.\nகெனோயர் – ஹரப்பா நாகரிகத்தின் முடிவு என்ற ஒன்று இல்லை மாறாக அது தொடர்ச்சியில் மாற்றம் என்கிறார்.\nமிஷல் தனின்னோ (நூலாசிரியர்) இரு நாகரிகங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை பட்யலிடுகிறார்.\nநகரங்களை சுற்றியுள்ள கோட்டை கொத்தளங்கள் அகழிகைகள் ஹரப்பா காலகட்டத்தை போலவே வரலாற்று காலகட்டத்திலும் தொடர்கிறது. (மதுரா, கௌசாம்பி (யமுனை கரை) ராஜ்காட் (வாராணாசி அருகில்), சிசுபால்காட் (புவனேஸ்வருக்கு அருகில்) உஜ்ஜெயனி (இந்தூருக்கு அருகில்), ராஜ்கிர், வைசாலி (பிஹார்) ). கௌடில்யரின் “ அர்த்த சாஸ்திரத்தில் அகழிகைகள் அமைப்பது தொடர்பான விரிவான யோசனைகள் கூறப்பட்டுள்ளது.\n2.பனவாலி அரைவட்ட வடிவ கோவில் போல் கி.மு 200ல் கட்டப்பட்ட அட்ரஞசிக்கேடா (ஆக்ராவிற்கு 90 கி.மீ வடகிழக்கிலுள்ளது) அதே போல நீளஅகல விகிதங்களுடம் உள்ளது.\nபொது பயன்பாட்டுக்கான கட்ட்டங்கள் மிகப்பெரிய அளவிலாக கட்டப்பட்டிருத்தல். (மொஹஞ்ஜோதரோவிலுள்ள 5×4 தூண்கள் கொண்ட மண்டபம் போல் பாடலிபுத்திரத்திலுள்ள மண்டபமும் 10×8 தூண்கள் கொண்டது)\nஹரப்பா வீடுகள் நடுவில் ஒரு முற்றமும் இதைச்சுற்றி மூன்று பக்கங்களில் அறைகளும் , நான்காம் பக்கத்தில் ஒரு அகன்ற நுழைவாயில் உள்ளது. இதே அமைப் அலகாபாத்த அருகிலுள்ள “பிடா“(BHITA) வில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n5.காலிபங்கனில் வீட்டுதளங்களில் உபயோகிக்கப்பட்ட மண்ணும், அடுப்புகரியும் சேர்ந்த விஷேச கலகை 4500 வருடங்களுக்கு பிறகு இன்றும் காலிபங்கனை சுற்றியுள்ள வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது\nஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட விளக்கு மாடங்கள் இன்றும் பாகிஸ்தானி பிராக் பகுதி வீடுகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது\n7.தோலவிரா – 2000 ஆண்டிற்கு பிறகான காம்பல்யாவின் கோட்டை அமைப்புகள் வேறுபட்ட இரு நகர்புறக்கட்டடங்களை இணைக்கும் சங்கலியின் ஒரு கண்ணி ஆகும்.\n8.ஒன்றுக்கொன்று செங்குத்தாக வெட்டிச்செல்லம் தெருக்களின் அமைப்பு. (மொஹஞ்ஜோதரோவிலுள்ள அதன் திட்ட அமைப்போடு காந்திரத்தின் சிர்கபா நகரமும். நேபாளத்தலுள்ள 15ஆம் நூற்றாண்டு கட்டப்பட்ட திமி நகரஅமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.)\nஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட எடை அமைப்புகள் அர்த்த சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் எடை அமைப்பிற்கு ஆதாரமாக இருக்கிறது. ��ேலும் “குந்துமணி” என்ற ஒரு மிகச் சிறிய விதையை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் அர்த்த சாஸ்திரக் காலத்தில் மற்ற எடைகளின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது . இதே மதிப்புக்ள ஹரப்பா காலத்தில் பின்பற்றப்பட்ட எடைகளோடு வெகுவாக பொருந்துகின்றன என்று அளவியல் நிபுணர் (METROLOGIST) வி.பி.மெய்ன்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவி.பி. மெய்ன்கர் அவரது சக ஆய்வாளர் எல.ராஜுவும் துல்லியமாக கணக்கிட்டு 1.78 செ.மீ என்பதை ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட அடிப்படை அலகாக குறிப்பிடுகிறார்கள். இது அர்த்த சாஸ்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அங்குலத்தோடு ஒத்துபோகிறது\nஅர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள்\n1 அங்குலம் = 8 குந்துமணியின் நீளம் = நடுவிரலின் அதிக பட்ச அகலம்=1.78 செ.மீ\n108 அங்குலம் = 1 தண்டம் (தனுஷ்) = 1.92 மீட்டர்\n10 தண்டம் = 1 ரஜ்ஜு = 19.2 மீட்டர்\n2 ரஜ்ஜு = 1 பரிதேசம் = 38.4 மீட்டர்\n(நேபாளத்தின் திமி நகரின் தெருக்களுக்கிடையெ உள்ள தூரம் 38.4 மீ ஆகும்)\n1.9 மீ என்பது தோலவிராவின் நகரஅமைப்புக்கு அடிப்படையாக இருக்கிறது என மிஷல் தனினோ குறிப்பிடுகிறார் 108 ஐ தேர்தெடுத்த்தில் வானசாஸ்திரக் கணக்கீடுகளுக்கும் பங்கு இருந்திருக்கலாம. சூரியனுக்கும் பூமிக்குமிடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தின் அடிப்படையில் 108 மடங்காக உள்ளது என்று விஞ்ஞானியும் இந்திய வரலாற்று அறிஞருமான சுபாஷ் கக் கூறுகிறார்\nடில்லியிலுள்ள இரும்பதூணின் அளவுகள் தோலவிரவின் அடிப்படையான அலகான 1.92மீ அடிப்படையில் உள்ளது. அவ்வாறு பார்க்கும் போது தோலவிராவில் பின்பற்றப்கட்ட விகிதங்களே இத்தூணிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nசிலை வடிவமைப்பதற்கு பயன்படுத்திய LOST WAX CASTING என்று மெழுகு அச்சுமுறை இன்றும் தமிழ்நாட்டிலுள்ள சுவாமி மலையில் பயன்படுத்தப்படுகிறது.\nஹரப்பில் பயன்படுத்தப்பட்ட ஸ்வஸ்திக் முத்திரை, முடிவிலாத எட்டு. ஒன்றை வெட்டிக்செல்லும் வட்டங்கள் (புத்த கயாவிலுள்ள போதி சிம்மாசனத்தின் உச்சத்தில் இதேசின்னம் உள்ளது). யுனிகார்ன் போன்ற சின்னங்கள் சரித்திரகாலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு சான்று கிடைத்துள்ளது.\nகாளை உருவம் இல்லாத ஹரப்பா முத்திரைகளோ, மண்பாண்டங்களோ இல்லை. ரிக் வேதமும் இந்த காளையையே பிற எல்லாவற்றையும் விட புகழ்ந்து பாடுகிறது.\nசிந்து சமவெளி குறியீடுகளுக்கு��் கங்கை சமவெளியில் கிடைத்துள்ள நாணயங்களில் காணப்பட்ட உருவங்களுக்கும் இடையில் பொதுவான அம்சங்களை சவிதா சர்மா முன்வைத்துள்ளார். சிந்து சமவெளி சித்திர எழுத்து கி.மு 1800 வாக்கில் மறைந்த்து. பிராமி எழுத்தோ (கி.மு 5ஆம் நூற்றாண்டு) அகர வரிசையினால் ஆனது. சிந்து சமவெளி எழுத்தோ சித்திர எழுத்துகள். அனைத்து இந்திய எழுத்துகளுக்கும் பிராமிதான் மூலவடிவம். ஆனால் 19ஆம் நூற்றாண்டிலிருந்த பெரும்பாலான அறிஞர்கள் பிராமி எழுத்துகள் வேறொன்றிலிருந்தோ (அ) செமிட்டிக் எழுத்திலிருந்தோ உந்துதல் பெற்ற உருவான ஒன்றாக சொல்கிறார்கள் (அதிலும் அராமிக் மொழியில் இருந்து உருவானதாக பிற்கால ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்) ஆனால இது வெறும் யூகமாகவே இருந்து வருகிறது. இந்த யூகம் சிந்துசமவெளி நாகரிக எழுத்துகள் பிந்தைய சரித்திர கால எழுத்துகளில் தாக்கம் செலுத்தியியருக்காலம் என்ற ஆய்வை தீவிரமாக மேற்கொள்ளவிடாமல் தடுக்கிறது. சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட கூட்டெழுத்துகள் , உச்சரிப்பை மாற்றும் அடையாளங்கள் பிராமி முறையிலும் பயன்படுத்தப்படுகின்றன.\nபசுபதி உருவத்தை ஜான்மார்ஷல் ஆதி சிவனாக பார்த்தார். ஜான்மார்ஷல் சிவனை திராவிட கடவுள்களாக பார்த்ததை மிஷல் தனினோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை, காரணம் ரிக் வேதத்தில் சிவன் ருத்ரன் என்ற பெயரிலும் யஜுர் வேத்த்தில் சிவன் என்ற பெயரிலேயே இடம் பெற்றிருக்கிறது.\nஹரப்பாவில் ஒரு எருமைமாடு கொல்லப்படும் காட்சி பல வில்லைகளில் காணப்படுகிறது. வேதத்திலும் எருமை பலி புகழ்ந்து பேசப்படுகிறது. இந்த ஹரப்பா வடிவம் துர்க்கா தேவி மஹிஷாஸுரனை கொல்லும் சம்பத்தை நினைவூட்டுகிறது என் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்\nரிக்வேதம் கொம்பை பல இடங்களில் குறியீட்டு வாசகமாக பயன்படுத்தியுள்ளது. இது உள்அர்த்தங்களை புரிந்து கொள்வதற்கான சூட்சமத்தை தருகிறது. ரிக்வேதத்தில் ஸவிதார் என்ற சூரியதேவன் “உண்மை என்ற தனது கொம்பை எங்கும் பரப்புகிறான்“ என்று அது சொல்கிறது. இந்த உருவக குறியீட்டை வரைய ஒற்றை கொம்பு மிருகத்தை விட பொருத்தமான வேறு எதுவம் இருக்க முடியாது.\nஅக்னி வழிபாடு – ஹரப்பா, மொஹஞ்ஜோதரோவில் தேவி வழிபாடு பிரபலமாக இருந்திருக்கிறது. சரஸ்வதி பிரதேசத்திலும் குஜராத்திலும் அக்னி வழிபாடு நடைபெற்றிரு���்கிறது. பனவாலியில் தகூஷிணாக்னி (அரைவட்டவடிவ ஹோமகுண்டம்). லோத்திலில் ஆஹவானியம் (சதுர வடிவ ஹோமகுண்டம), காலிபங்கனில் காரஹபத்யம் (வட்டவடிவ ஹோமகுண்டம்) மேற்கண்ட மூன்றும் தோலவிரவிலும் காணப்படுகிறது. பிற்காலத்தில் எழுதப்பட்ட சுல்ப சூத்திரங்கள் வேதகுண்டங்களின் அளவுகளை விவரமாக எடுதுரைக்கிறது.\nஹரப்பாவில் புதைமாடம் H-ல் கிடைத்த வண்ணமயில் பறவையின் உடலுக்குள் படுத்தநிலையில் மனித உடல் இருக்கிறது. இதற்கு இறந்த மனிதர்களின் உடல்கள் புழுக்களும் பறவைகளும் குறிப்பாக மயில்களும் தின்றன என்ற மகாபாரத வாக்கியத்தை கோசம்பி சுட்டிகாட்டுகிறார். ஹரப்பா வாசிகளுக்கு மறுபிறவியில் நம்பிகை இருந்திருக்கிறது ஆனால் இறந்தவர்களை விட உயிர் வாழ்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.\nஹரப்பாவில் சமூகம் சார்ந்த அதிகாரப் பரவலாக்கம் (செயல்பாடுகளும் கூட) வேற்றுமையில் ஒற்றுமை என்ற அம்சம் இருந்தது. ஆளும் வர்க்கம் என்ற ஒன்று இல்லாதிருந்த்து, கங்கை சமவெளி நாகரிகத்தின் தொடக்க காலங்களிலும் இப்படிப்பட்ட சமூக அமைப்புதான் நிலவியது. தர்மம், அர்த்த, காம, மோட்சம் ஆகிய நான்கு குறிக்கோள்கள்தான் சரித்திர இந்தியாவின் கலாசார அடித்தளமாக விளங்கின. வர்த்தகத்தையம் செல்வத்தையும் பெருக்கியதன் மூலம் மேற்கண்ட மூன்று குறிக்கோள்களை ஹரப்பாவாசிகள் நடைமுறைபடுத்தியிருக்கிறார்கள் (இராணுவத்தை பயன்படுத்தாமல்), யோக, தியான முறை மூலம் மோட்சத்தை அடைவதிலும் ஆர்வமாக இருந்திருக்க வேண்டும் என யூகிக்கலாம்\nசி.கெனோயர் சொல்லும் சாராம்சம் ” சிந்துநதி நாகரிகத்திற்கும் பிந்தைய சரித்திரகால நாகதரிகத்திற்கும் இடையே நிறைய தொடர்புகள் இருக்கின்றன. பழைய விவசாய முறைகள், மேய்ச்சல் வழிமுறைகள் தொடர்கின்றன. மண்பாண்ட தயாரிப்பு முறைகள் பெரிய அளவில் மாறவில்லை. நகைகள் வேறு விலையுயர்நத பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதில் ஒரே மாதிரியான செயல்முறைகளும் வடிவமைப்புகளும்தான் பின்பற்றப்படுகிறனற்ன. ஆகவே சரித்திரத்துக்கும் முந்தைய காலத்தையும், சரித்திர காலத்தையும் பிரிக்கும் இருண்ட காலம் என்று ஒன்று உண்மையில் இல்லை” என்கிறார்.\nஆய்வாளர் டி.பி.அக்ர்வாலின் கருத்து ” ராஜஸ்தான் பெண்மணிகள் இன்று அணியும் வளையல்கள் , அதன் பாணி , உச்சி வகிட்டில��� சிந்தூரம் இட்டு கொள்வது யோகா, இருபடிநிலையிலான எடையும் அளவுகளும், வீடுகளுக்கான அடிப்படைக் கட்டுமான வழிமுறைகள் ஆகிய அனைத்துக்கமே சிந்து சமவெளி நாகரிக்காலத்தில் வேர்களைக் காணமுடியும். மிகவும் விசித்தரமான விஷயம்தான் என்றாலும் இதுதான் உண்மை. ஹரப்பாவாசிகளின் கலாசார, மத பழக்க வழக்கங்கள் பிந்தைய இந்திய கலாசாரத்திக்கு அஸ்வதிவாரமாக அமைந்திருகின்றன.”\nஸ்டுவர் பிக்காட் மேற்கிலிருந்து வந்தவர்களால் மூர்க்கமாக ஹரப்பா சிதைக்கபட்டதற்கான எந்த ஒரு தடயமும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்.\n” இரு நாகரிகங்களுக்கும் இடையிலான 700 வருடகாலம் என்பது சீர்குலைந்து போன இருண்ட காலமல்ல மாறாக மறு ஒருங்கிணைப்புக்கும் விரிவாக்கத்திற்குமான காலம்.ஆகவே இருண்ட காலம் (VEDIC DAR AGE) என்று முன்பு சொன்ன கருத்தாக்கங்கள் இன்று காலாவதியாகிவிட்டது ” என்று ஜிம் ஷாஃபர் உறுதியாக சொல்கிறார்.\nவேதகாலம் கி.மு 2500 – 3000சார்ந்த்து என்கிறார் மிஷல் தனினோ\nஇவ்வாறு பல அறிவியல் மற்றும் இலக்கிய சான்றுகளின் அடிப்படையிலும் பல்வேறு துறையை சேர்ந்த அறிஞர்களின் முடிவுகளின் அடிப்படையிலும். இரு நாகரிகத்திற்குமான தொடர்ச்சியையும் ஒற்றுமையையும் என நிறுவுகிறார் நூலாசிரியர் மிஷல் தனினோ.\n1883ல் இந்தியவியலாளரான எட்வர்ட் தாமஸ் ”உண்மையான சரஸ்வதி பாய்ந்தோடிய பகுதி பஞ்சாப் சமவெளி அல்ல தெற்கு ஆஃப்கானிஸ்தானின் ஹெல்மண்ட நதிதான் அது என்று வாதிட்டார். ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து தெற்கு நோக்கில் புலம் பெயர்ந்து வந்த வழியில் ஹெல்மண்ட நதிக்கரையில் சிறிது காலம் தங்கினார்கள். அதன் பிறகு இந்திய உபகண்டத்தில் நுழைந்து தங்களுடைய கிழக்கு நோக்கியுள்ள பயணத்தை தொடருகையில், சிந்து நதியையும் அதன் கிளை நதிகளையும் கடந்து சென்று கடைசியில் சர்சுதி நதியை அடைந்தனர். தாமஸைப் பொறுத்தவரையில் இந்த நதி எப்பொழுதுமே அளவில் சிறியதாகதான் இருந்திருக்கிறது. ஆனால் ஆரியர்கள் தாங்கள் கடந்து வந்த ஆஃப்கானிய பிரமாண்ட நதியின் நினைவைப் போற்றும் வகையில் “ சரஸ்வதி” என்ற பெயரை இந்தச் சிறிய நதிக்கு சூட்டினார்கள் என்கிறார்.\nஇந்த உணர்சிமயமான காட்சிகள் தூசி தட்டி எடுக்கப்பட்டு புனைவுத்தன்மை நீக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்பட்டு சரஸ்வதி-ஹக்ராஅடையாளப்படுத்தலை மறுதலிக���கும் சிலரால் முன்வைக்கபடுகிறது.அவர்களில் ஒருவர் வானசாஸ்திர இயற்பியல் நிபுணர் (ASTROPHYSICIST) ராஜேஷ் கோச்சர். 2000ல் இவர் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இது தொடர்பான அழுத்தமான கோட்பாட்டை முன் வைக்கிறது. இதற்கு ஒரு வருடத்திற்குள் சரஸ்வதி சாட்சிக் கூண்டிலிருந்து குற்றவாளிக் கூண்டுக்கு இழுத்துச் செல்லபட்டுவிட்டாள். இந்திய மத்தியகாலம் பற்றிய வரலாற்று அறிஞர் இர்ஃபான் ஹபீப் எழுதிய கட்டுரையின் தலைப்பே அதன் தீர்மானத்தை சுட்டுவதாக இருந்த்து. கட்டுரை தலைப்பு ”சரஸ்வதி நதியைக் கற்பனை செய்து பார்த்தல் – அடிப்படை அறிவின் தற்காப்பு வாதம். (IMAGINING RIVER SARASVATHI – A DEFENCE OF COMMON SENSE )”.\nஇர்ஃபான் ஹபீபை பொறுத்தவரையில் சரஸ்வதி நதி என்ற ஒன்று ஒருபோதும் இருந்த்தே இல்லை. அது வெறும் ரிஷிகள் மற்றும் நம்முடைய கற்பனைகளில் இருக்கும் நதி மட்டுமே ஆகும். இந்தக் கட்டுரையின் முடிவில் ஹபீப் இந்த விஷயத்தில் தன் கருத்தியலையும் புகுத்துகிறார். ”சர்ஸ்வதி நதி ஒரு காலத்தில் மகத்தானதாக இருந்த்து என்று சொல்வது திராவிட மற்றம் ஆரியர்கள் அல்லாதவர்களிடமிருந்து சிந்து (சரஸ்வதி) சமவெளி கலாசாரத்தை தட்டிப் பறிப்பதற்கு சமமானது” என்கிறார்.\nஇப்படி வாதிடுவதன் மூலம் 19ஆம் நூற்றாண்டில் நிலவிய ஆரிய-திராவிட இனப்பாகுபாட்டை மீண்டும் உயிர்பிக்கப் பார்க்கிறார் ஹபீப். நல்லவேளையாக இன்றைய மானுடவியல் நிபுணர்களும் மரபியல் நிபுணர்களும் அதை நிராகரித்துவிட்டிருக்கிறார்கள்.\nராஜேஷ் கோச்சர் மற்றும் இர்ஃபான் ஹபீப் ன் குற்றசாட்டுகளை அத்தியாயம் 11ல் நூலசிரியர் விரிவாக விளக்கி ஆய்வு முடிவுகளையும், அறிஞர்களின் துணை கொண்டும் நிராகரிக்கிறார்.இந்த விவாதம் விஷ்ணுபரத்தில் வந்த ஞான விவாத்த்தையும். பன்னிருபடைகளத்தில் ராஜஸுயத்தில் நடந்த விவாத்த்தை நினைவு படுத்துகிறது.\n11வது அத்தியாயத்தின் இறுதயில் இந்த ஆய்வின் சிக்கல்தன்மையை பற்றி மிஷல் இவ்வாறு கூறுகிறார்.\n”சரஸ்வதி நதி பற்றிய நம் ஆய்வுகளின் மூலம் ஒரு விஷயம் தெளிவாக தெரியவந்திருக்கிறது. அது மற்றெல்லா இடங்களையும் போலவே இங்கும் உண்மை நிலைமையை அறிவது அத்தனை எளிதல்ல. பனிக்காலத்தின் கடைசிக் கட்டம் முதல் சட்டென்று வறண்டுபோன கி.மு.1900 வரை திட்டவட்டமாக வரையறுக்கப்ட்ட ஒரு பாதையில், தடையின்றி பாய்ந்தோடிய ஒரு மாபெரும் நதி இருந்திருக்கவில்லை அதன் பரிணாம வளர்ச்சியின் பாதை மிகவும் சிக்கலானது நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அதன் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்தையும் நம்மால் துல்லியமாக கணக்கிட முடியாது. வருங்காலத்தில் புவியியல், புராதன காலநிலை சாஸ்திரம், ஐசோடோப்புப் பரிசோதனைகள், புதைபொருள் ஆய்வுகள் போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஆராய வேண்டியுள்ளது.”\nஇறுதியாக சரஸ்வதி நதியை சுட்டிக்காட்டும் ஆறு அறிஞர்களின் வரைபடங்களை கொண்டு 11வது அத்தியாயத்தை நிறைவு செய்கிறார்.\nஇதுவரை நாம் பார்த்து வந்ததை இவ்வாறு தொகுத்து இறுதி அத்தியாத்தில் முடிக்கிறார்.\nஆரம்பத்தில் யமுனையும் சரஸ்வதியும் அருகருகே இருந்தன.\nயமுனை நதி நீரும் சட்லெஜ் நதி நீரும் கலந்த்தால் சரஸ்வதி கரைபுரண்டு ஓடி கட்ச் ரண் பகுதயில் கடலில் கலக்கிறாள்.\nபின்பு பூகம்பம் போன்ற நிகழவால் சரஸ்வதியை விட்டு பிரிகிறாள். பிறகு சரஸ்வதி த்ருஷதியும் சங்கமிக்கும் இடத்திற்கு கிழே இன்றை இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் விநாசனம் என்ற இடத்தில் மறைகிறாள்.\nசட்லெஜ் நதி சரஸ்வதியில் இணைவது மாறியதாலும், பருவமழை குறைவதும் ஷத்ரானாவுக்கும் கோலிஸ்தானுக்கமிடைய மிகப்பெரிய வெற்றிடம் உருவாகிறது.\nபிற்கால ஹரப்பா மக்களும் அவர்களுக்கு பிறகு வந்தவர்களும் (சிவப்பு வண்ண மண் பாண்டங்கள் காலகட்டம், வண்ணச் சுடுமண் கால கட்டம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்) கிழக்கு நோக்கி புலம் பெயர்கிறார்கள்.\nகங்கை சமவெளியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயத்தை வாழ்வாதாரமாக்க் கொண்டிருந்த மக்களுடைய குடியிருப்புகள் காணப்பட்டிருக்கின்றன.\nஅவர்களும் அங்கு புதிதாக வந்த குடியேறிய பிற்கால ஹரப்பாவாசிகளுடைய கலச்சார சங்கம்ம் நடத்திருக்க வேண்டும்.(இது தொடர்பாக மிகக் குறைவான ஆவணங்ளே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த சங்கமத்தின் விளைவாக கி.மு.முதலாயிரம் ஆண்டில் அந்த பிரதேசம் நகர்மயமாகியிருக்க வேண்டும்.\nபிற்கால ஹரப்பாவாசிகள் புலம் பெயர்ந்தாலும் சரஸ்வதி நதியை மறக்கவில்லை அதன் புனிதத்ன்மையை யமுனை கங்கைக்கு கொடுத்தனர். முப்பெரும் நதி தேவிகள் உருவாகி ஒரு புனித திரிவேணி சங்கம் உருவானது. உலகப்புகழ் பெற்ற கும்பமேள நடக்கும் புண்ணிய ஸ்தலமாக மாறியது.\nபல வழிகளில் கங்கைச் சமவெளி நாகரிகம் சிந்து சரஸ்வதி நாகரிகத்தின் மறு அவதாரமாயிற்றோ அப்படியே கங்கையும் சரஸ்வதியின் மறு அவதாரமாக மாறிவிட்டாள்.\nதொன்ம உலகில் பாய்ந்த நதியை நாம் பூமிக்கு கொண்டுவந்துவிட்டோம். இவள் காணாமல் போய்விட்டாள். ஆனால் மறக்கப்படவில்லை. வறண்டுபோனாலும் கூட அவள் “வாக்கு மற்றும் உத்வேகத்தின் மறு அவதாரமாக மதிப்பில் உயர்ந்துவிட்டிருக்கிறாள். அந்த நதியின் கடைசி துளியும் வறண்டுவிட்டது. ஆனால், அவள் ஒவ்வொருவருடைய உண்மையான சிந்தையிலும் வாக்கிலும் வசித்திருப்பாள். ஒரு நாளும் வற்றப் போவதில்லை அந்த நதியின் ஊற்று. “உனது புனித நீர் ஒட்ட மொத்த பிரபஞ்சத்தையும் நிரப்புகிறது“ என்று மகாபாரத்த்தில் வசிஷ்ட மகரிஷி சரஸ்வதியை பார்த்துக் கூறுகிறார்.\nமுடிவற்ற மறு பிறவியை விளக்க இதைவிடச் சிறந்த உருவகம் இருக்கவே முடியாது.\nஇறுதியாக ரிக் வேத்த்தின் சரஸ்வதி ஸ்துதி ஸ்லோகத்தோடு புத்தகத்தை நிறைவு செய்கிறார் நூலாசிரியர் மிஷல் தனினோ.\nஹரப்பாவின் மூன்று காலகட்டத்தின் சரஸ்வதி நதியின் வரைபடம்\nதற்போது இங்கிலாந்து ஐரோப்பா பயணத்திலிருப்பீர்கள. தங்கள் பயணம் சிறப்புற வாழ்த்துகள்.\nஇந்த புத்தகதின் கருத்துக்கு இசைவான (அ) வேறுபட்ட படைப்புகளோ கட்டுரைகளோ வந்திருந்தால் பரிந்துரைக்கவும்.\nTags: சரஸ்வதி -ஒரு நதியின் மறைவு - சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு, நதி, நாகரிகம், மிஷல் தனினோ (மொழிபெயர்ப்பு –வை.கிருஷ்ணமூர்த்தி\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 78\nநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 23\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் த���்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2020-05-31T05:47:22Z", "digest": "sha1:GHNUOGFAITKEKUC4WKE32OVP3A4HJRR2", "length": 7488, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "புதிய கட்சியின் தலைமையகத்தை திறந்துவைத்தார் சஜித் - Newsfirst", "raw_content": "\nபுதிய கட்சியின் தலைமையகத்தை திறந்துவைத்தார் சஜித்\nபுதிய கட்சியின் தலைமையகத்தை திறந்துவைத்தார் சஜித்\nColombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் இன்று (09) திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதேவேளை, இன்றைய தலைமையக திறப்புவிழா நிகழ்வில் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் இம்முறை தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பிரதான இடமாக ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் திகழும் என அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்துள்ளார்.\nகட்சி மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த அலுவலகத்திலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவேறொரு கட்சியில் போட்டியிடுவது ஏன்\nதேர்தல் சட்டங்களை மாற்றி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்: சஜித் பிரேமதாச கோரிக்கை\nஉலக வங்கியின் நிதியில் சுகாதாரத்துறையை மேம்படுத்துமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை\nபிரதமருடனான கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி அறிவிப்பு\nஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி\nவேறொரு கட்சியில் போட்டியிடுவது ஏன்\nசுகாதாரத்துறையை மேம்படுத்துமாறு சஜித் கோரிக்கை\nபிரதமருடனான கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை\nஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nசொய்சாபுரயில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது\nவெல்லம்பிட்டியவில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nபாடசாலைகளை ஆரம்பித்தல்; வழிகாட்டல் சுற்றுநிரூபம்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n9 ஆண்டுகளின் பின் விண்வௌி வீரர்களை அனுப்பும் நாசா\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/29/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-05-31T07:15:49Z", "digest": "sha1:EBROKXFQH4FNIBHINZT7CHJY7Z5TNMJH", "length": 7996, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "அக்குரணை நகரம் தனிமைப்படுத்தப்பட்டது - Newsfirst", "raw_content": "\nColombo (News 1st) கண்டி – அக்குரணை நகர் மற்றும் களுத்துறை – அட்டுலுகம கிராமம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரி��ித்துள்ளது.\nஎந்த நபரும் குறித்த பகுதிகளுக்கு பிரவேசிக்கவும் அல்லது அங்கிருந்து வௌியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, கண்டி – அக்குரணை நகரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உட்படுத்தியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் நடமாடியமையால் புத்தளத்தில் கிராமம் ஒன்றில் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் இருந்து இன்று 76 பேர் வௌியேறியுள்ளனர்.\nமேலும் 2000 இற்கும் அதிகமானோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெவ்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே மேலும் சில கண்காணிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nபுத்திஜீவிகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை – SLCERT\nவெல்லம்பிட்டியவில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் ; வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிரூபம்\n9 வருடங்களின் பின்னர் வீரர்களை விண்வௌிக்கு அனுப்பியுள்ள நாசா\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nவெல்லம்பிட்டியவில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nபாடசாலைகளை ஆரம்பித்தல்; வழிகாட்டல் சுற்றுநிரூபம்\n9 ஆண்டுகளின் பின் விண்வௌி வீரர்களை அனுப்பும் நாசா\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட���, எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/page/180/", "date_download": "2020-05-31T08:06:35Z", "digest": "sha1:RY6WWSXBVN3ITATUPDEEZNA6EOMOLU2S", "length": 4065, "nlines": 81, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "Tamil Cine Koothu - Tamil Cinema News", "raw_content": "\nதல அஜித் அரசியலுக்கு வரவேண்டும் – இயக்குனர் சுசீந்திரன்\nதளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த பெண் ரசிகைகள்\nபொள்ளாச்சி விவகாரத்தில் இளையராஜா கருத்து\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் கொடுத்த நடிகை பூனம் பாஜ்வாவின் புதிய படங்கள்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nபுதிய தொலைத்தொடர்புகள், அரசியல் குறித்து நார் நாராக்கும் கரு.பழனியப்பன்\nலிடியன் நாதஸ்வரம் குட்டிப்பையனைப் பார்த்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்\nஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் புகார்\nஏன் உங்களுக்கு நான் அக்கா தங்கச்சி மாதிரியில்லையா\nநிலா கொடுத்த செம கவர்ச்சி செல்பி போஸ் – வைரல் புகைப்படம்\nபுடவையில் ஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nமேல் உள்ளாடையின்றி தோன்றும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சாயிஷா\nஹன்சிகாவின் புதிய ஹாட்டான போட்ஷூட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/150877-nendran-banana-deflation-what-is-the-solution", "date_download": "2020-05-31T08:01:55Z", "digest": "sha1:JCXLH7AR47RCYRY2CPATS3EBTVDRLKZ4", "length": 6075, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 May 2019 - நேந்திரன் வாழை விலை வீழ்ச்சி... தீர்வு என்ன? | Nendran Banana Deflation What is the solution? - Pasumai Vikatan", "raw_content": "\nகுஷியான வருமானம் கொடுக்கும் குருஷ் முருங்கை... ஆண்டுக்கு ரூ. 19,80,000 லாபம்\nநல்ல வருமானம் கொடுக்கும் நாட்டுக்கத்திரி\n50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...\nவீட்டுத்தோட்டம், மாடித்தோட்டத்தை எப்போது அமைக்கலாம்\nஏற்றம் தரும் எலுமிச்சை... நடவு முதல் அறுவடை வரையான நுட்பங்கள்\nநேந்திரன் வாழை விலை வீழ்ச்சி... தீர்வு என��ன\nபாசிப்பயற்றில் புதிய ரகம்... வறட்சியைத் தாங்கி வளரும் வம்பன்-4\nஉருளைக்கிழங்கு வழக்கு… வெகுண்ட விவசாயிகள் அடிபணிந்த பெப்சி\nஅன்று மாதம் 30,000 ரூபாய் ... இன்று மாதம் 3,00,000 ரூபாய்... ஏற்றுமதி தந்த ஏற்றம்\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 7 - மாதத்துக்கு ரூ. 45,000 லாபம்\nமண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்\n - 2.0 - பூச்சிகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்\nவிவசாய மானியங்களைப் பெறுவது எப்படி\nநீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி\nகடுதாசி - நெல் சாகுபடியில் செழித்த தொண்டை மண்டலம்\nபட்டுப்புழு வளர்ப்புக்கு லட்சங்களில் மானியம்\nநேந்திரன் வாழை விலை வீழ்ச்சி... தீர்வு என்ன\nநேந்திரன் வாழை விலை வீழ்ச்சி... தீர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2019/01/blog-post_71.html", "date_download": "2020-05-31T08:21:17Z", "digest": "sha1:JSAPIKRC4W4OGQAU6SAWBAVSSSDWLFQV", "length": 7708, "nlines": 92, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "தேனிலவு சென்ற இடத்தில் புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்! | Gossip News - Yarldeepam", "raw_content": "\nதேனிலவு சென்ற இடத்தில் புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்\nஎகிப்து நாட்டில் தேனிலவை கொண்டாடிய பிரித்தானிய பெண், கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nபிரித்தானியாவை சேர்ந்த கிறிஸ்டினா கல்பெடியானு என்கிற 24 வயது இளம்பெண் கடந்த ஆண்டு மே மாதம் லிவியு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nஎகிப்து நாட்டில் தங்களுடைய தேனிலவை கொண்டாட விரும்பிய தம்பதியினர், தாமஸ் குக் மூலம் முன்பதிவு செய்த பின்னர் ஜூலை மாதம் ஐந்து நட்சத்திர விடுதியான பரோன் அரண்மனை சாஹி ஹஷேஷிற்குள் நுழைந்தனர்.\nஅங்கு சென்ற சில நாட்களிலே உடல்நிலை சரியில்லாமல் கிறிஸ்டினா கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்.\n6 மாதம் தேனிலவை முடித்துவிட்டு இங்கிலாந்திற்கு திரும்பிய போது, கிறிஸ்டினா கடும் வயிற்றுவலி மற்றும் மூட்டு பிடிப்பால் துடித்துள்ளார்.\nஇதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சுகாதாரமற்ற உணவை எடுத்துக்கொண்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.\nமேலும் அவர் கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.\nஇதுகுறித்து பெரும் வேதனை தெரிவித்துள்ள கிறிஸ்டினா, அனைவருக்கும் தேனிலவு செல்லும்போது பல கனவுடன் செல்வார்கள். நாங்களும் அப்படி தான் சென்றோம். ஆனால் சென்ற சில நாட்களிலே பெரும் துயரத்திற்கு ஆளாகிவிட்டோம்.\nஎன்னால் நடக்க முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். நான் என் கணவருக்கு பாரமாகிவிட்டேன் என வேதனை தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக லிவியு கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுன்னதாக ஜான் கூப்பர் (69) மற்றும் சூசன் (63) என்கிற தம்பதியினர் ஆன்லைனில் பதிவு செய்த தாமஸ் குக் உணவை சாப்பிட்டதால் அறையில் பரிதமாக இறந்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nGossip News - Yarldeepam: தேனிலவு சென்ற இடத்தில் புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்\nதேனிலவு சென்ற இடத்தில் புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/25232", "date_download": "2020-05-31T08:06:48Z", "digest": "sha1:UNE7CKBV6MTNTKUCVRWUXKSQ4OJ56X4P", "length": 18153, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ரஜினி அட்வென்ச்சர் இல்லை கனிமொழிதான் நிஜ சாகசக்காரர் – எப்படி? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideரஜினி அட்வென்ச்சர் இல்லை கனிமொழிதான் நிஜ சாகசக்காரர் – எப்படி\nரஜினி அட்வென்ச்சர் இல்லை கனிமொழிதான் நிஜ சாகசக்காரர் – எப்படி\nதி ரியல் அட்வென்ச்சர் – திருமிகு கனிமொழி எம்.பி\nஇது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு பிரம்மிக்கத்தக்க விஷயம்.சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல விமானம் கிடையாது. சாலை வழிப்பயணம் என்பது மிகக்கடினம். ஏனனில் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு விட்டது. பகலில் என்பதே மிகச்சிரமம். அதிலும் இரவில் தனி ஒரு பெண்மணியாக காரில் தன் உதவியாளர்கள் கூட இல்லாமல், கார் முழுவதும் என்.95 மாஸ்குகள் போன்ற கொரோனா தடுப்பு கவசங்களை எடுத்துக் கொண்டு ஒட்டுனரை காரை செலுத்த சொல்லி காரின் பின் பக்கம் தான் மட்டும் அமர்ந்து கொண்டு தக்க முகக்கவசம் எல்லாம் அணிந்து கொண்டு காலை தூத்துக்குடி நகரின் உள்ளே நுழைந்த போது காலை மணி 8.30.\nதன் வீட்டை விட்டு சென்னையில் கிளம்பிய போது இரவு 11 மணி. 607 கிமீ தூரம் சுமார் 10 மணி நேரம் பயணம். செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, விராலிமலை, துவரங்குறிச்சி, மேலூர் மதுரை, மதுரை ஏர்போர்ட் ரோடு கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி நாலாவது ரயில்வே கேட் பகுதியில் ஐயப்பன் நகரின் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் முதலில் அதிர்ந்தது அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்மணி.\nமாவட்ட எல்லைகள் எல்லாம் மூடிய பின்னர் சாலையில் போலிசாரை தவிர யாரும் இருக்க மாட்டார்கள். சில இடங்களில் சாலைகளில் போலீசாரும் கூட இருக்க மாட்டார்கள். அது போன்ற இடங்களில் சாதாரண நாட்களில் வழிப்பறிகள் கூட இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் இது அசாதாரண சூழல். ஊர் முழுக்க ஊரடங்கு நடக்கும் நேரம். அப்படியும் தனி ஒரு பெண், கலைஞர் கொடுத்த தைரியத்தை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு தன்னை தேர்வு செய்த தூத்துக்குடி மக்களுக்கு உழைக்க இரவில் இப்படி போவதற்கு எத்தனை ஒரு மனத்துணிவும், கருணை மனோபாவமும் தேவைப்படும். சத்தியமாக இது புகழ்வதற்காக இடப்படும் பதிவல்ல. இதில் இருக்கும் சிரமங்கள் தான் உண்மையில் ப்ரம்மிக்கத்தக்கது.\nஅதிர்வான பணிப்பெண் அவர்களிடம் சமாதானம் சொல்லி மீண்டும் அங்கிருந்து உடனே கிளம்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பின்னர் தூத்துக்குடி அரசு மாவட்ட மருத்துவமனை என தன் பயணத்தை தொடர்ந்து இதோ பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் இந்த நேரம் வரை தொகுதி மக்களை சந்தித்து கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தி தான் கொண்டு வந்த என்.95 மாஸ்குகளை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வழங்கி, மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்களிடம் தன் தொகுதி நிதி 1 கோடியை துரிதமாக கொரோனா கிட் வாங்கவும், வெண்டிலேட்டர்கள் வாங்கவும், மருத்துவர் முழு உடல் கவசம் மற்றும் என்.95 முகக்கவசம் வாங்கவும் வலியுறுத்தி விட்டு….ஏற்கனவே 1 கோடி நிதி ஒதுக்கியதற்கு மேலாக இன்று மேலும் கொரோனோ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க மேலும் 50 லட்சம் ஒதுக்கி கடிதம் கொடுத்தார். இத்தனைக்கும் இரவு காரில் தூங்கிக்கொண்டு கூட வந்திருக்க இயலாது. ஒவ்வொறு சோதனைச்சாவடியிலும் காரை நிறுத்தும் போது கண்ணாடியை இறக்கி தான் தான் தூத்துக்குடி எம்.பி என தன் முகத்தை காட்டி “தொகுதிக்கு செல்வதை” சொல்லி பயணம் தாமதம் ஆகாமல் ஒரு நிமிடம் கூட தூங்காமல் இந்த பகல் 1 மணி இப்போது…. தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கின்றார்.\nதலைவர் கலைஞர் அவர்களை ஞாபகப்படுத்துகின்றார். 2011 ல் ஆட்சியை இழந்த�� விட்டார் தலைவர் கலைஞர். இழந்த 3 மாதத்தில் தானே புயல் தமிழகத்தை குறிப்பாக கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் என கோரத்தாண்டவம் ஆடுகின்றது. முதல்வர் ஜெயா அவர்களோ மக்களை நேரில் வந்து சந்திக்க பயந்து கொண்டு வீட்டில் இருக்கின்றார். ஆனால் தலைவர் கலைஞர் தன் காரில் சாலை மார்க்கமாக பாதிக்கப்பட்ட மரக்காணம், பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் என வருகின்றார். காரில் தலைவர் கலைஞர் அவர்களுடன் அவரது மகள் திருமிகு கனிமொழி அவர்களும் தான் வருகின்றார். தன் தந்தைக்கு அந்த அந்த ஊர் எல்லையில் மக்கள் தரும் சால்வைகளை வாங்கி பக்கத்தில் அமர்கின்றார். எப்போதும் தலைவரிடம் “அடுத்து எப்ப தலைவா வருவ” என கேட்கும் மக்கள் அந்த முறை “ஏன் தலைவா இப்ப வந்த” என கேட்கும் மக்கள் அந்த முறை “ஏன் தலைவா இப்ப வந்த சாலை எதுவும் சரியில்லை. புயல்ல நாங்க சமாளிச்சுப்போம். நீ ஏன் தலைவா இந்த 89 வயசுல வர்ர சாலை எதுவும் சரியில்லை. புயல்ல நாங்க சமாளிச்சுப்போம். நீ ஏன் தலைவா இந்த 89 வயசுல வர்ர” என கேட்டார்கள். ஆனால் தலைவர் பிடிவாதமாக சாலை மார்க்கமாக மக்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே வந்தார். ரயிலில் கூட சொகுசாக வந்திருக்கலாம். ஆனால் தானே புயலில் பாதிக்கப்பட்ட தன் மக்களை பார்க்க அந்த வயதில் காரில் வந்தார்.\nஅது தான் தலைவர். இது தான் திருமிகு கனிமொழி அவர்கள். நம் தலைவர் தளபதியார் போல, தம் தந்தை தலைவர் கலைஞர் போல முதலில் தம் மக்கள் பணி. பின்னர் தான் மற்றதெல்லாம் என்னும் மனோபாவம் இவர்களது குடும்ப சொத்து.\nதிருமிகு கனிமொழியின் இந்த பயணம் கூட விமர்சிக்கப்படலாம். அப்போது தானே புயல் சமயத்தில் தலைவர் கலைஞர் சாலை மார்க்கமாக சென்ற போது வந்த அதே விமர்சனங்கள் இப்போதும் வரலாம். ஆனால் தன் தொகுதி மக்களை பார்க்க அதன் பிரதிநிதி வருவதை எந்த சட்டமும், எந்த ஊரடங்கும் தடுக்க இயலாது. போதிய மருத்துவ பாதுகாப்புடன் அவர் வந்து தன் தொகுதியில் பணியாற்றுவது தவறில்லை. ஒரு மருத்துவர் தன் வீட்டில் இருந்து நோயாளிகளை பார்க்க போவதை எப்படி தடுக்க இயலாதோ அதே போல் தான் தன் தொகுதி மக்கள் நலவாழ்வுக்காக திருமிகு கனிமொழி அவர்கள் செல்வதை யாரும் விமர்சிக்க இயலாது.\nபெங்களூர் காட்டில் முழுப்பாதுகாப்புடன் சூப்பர் ஸ்டார்கள் சூட்டிங் எடுப��பது அட்வன்ச்சர் இல்லை. நேற்று இரவு சென்னை – தூத்துக்குடி சாலையில் தனி ஒரு பெண் பயணித்து தன் தொகுதி மக்களை போய் பார்த்தது தான் ரியல் அட்வன்ச்சர்\n வாழ்க கழக வீரப்பெண் கனிமொழி\n– அபி அப்பா என்கிற தொல்காப்பியன்\nகொரோனா காலத்தில் 108 அவசர ஊர்தி ஊழியர்களின் அவல நிலை\nஅமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் கண்டனம் தெரிவித்த சோனியாகாந்தியின் உரை இதுதான்\nஊரடங்கைப் பயன்படுத்தி இரகசியமாக 30 காடுகள் தனியாருக்கு தாரை வார்ப்பு – சீமான் கோபம்\nஊரடங்கு நீட்டிப்புக்கு தொழிலதிபர் எதிர்ப்பு\nகொரோனா பயம் போயே போச்சு – தொற்று இருந்த பெண்ணை துணிவுடன் மணந்த வாலிபர்\nஜூன் மாதமும் ஊரடங்கு நீடிக்கும் – தமிழக அரசின் கடிதத்தால் அம்பலம்\nவெட்டுக்கிளிகளால் 17 மாநிலங்கள் பாதிக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பால் கலக்கம்\nசிறுவாணி குடிநீரை முடக்க கேரளா முயற்சி – தடுத்து நிறுத்த சீமான் வேண்டுகோள்\nஏழு தமிழர்களுக்கும் நீண்டநாள் விடுப்பு – தமிழக அரசுக்கு கி.வெங்கட்ராமன் கோரிக்கை\nதமிழகத்துக்கும் வந்துவிட்டன வெட்டுக்கிளிகள் – விவசாயிகள் அதிர்ச்சி\nபாஜக பிராமணர்களுக்கான கட்சி – கி.வெங்கட்ராமன் சாடல்\nஜோதிகா படம் பற்றிய ட்வீட்டால் சர்ச்சை – உடனே நீக்கிய பாரதிராஜா\nசமூகநீதிக்குப் பதிலாக மனுநீதி அடிப்படையில் செயல்படுவதா – மத்திய அரசு மீது சீமான் காட்டம்\nஅமெரிக்க அதிபரின் கருத்து தவறு – வெளிப்படையாகச் சொன்னதால் சர்ச்சை\nவெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வராது என்கிற அலட்சியம் வேண்டாம் – பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை\nவிகடன் முதலாளிக்கு 8 பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383738.html", "date_download": "2020-05-31T06:51:35Z", "digest": "sha1:DWLWRZUTFO4F3JLE77M6IQQD33VWISAL", "length": 5915, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "சித்திரம் - குறுங்கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : யோகராணி கணேசன் (19-Sep-19, 7:23 pm)\nசேர்த்தது : யோகராணி கணேசன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு ம��லை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5629:2020-01-13-14-57-13&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2020-05-31T06:41:55Z", "digest": "sha1:K44BHGCERCTIETD7ZY3YDAQFRL4MSEX6", "length": 24479, "nlines": 165, "source_domain": "geotamil.com", "title": "இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட தடையா? இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஇலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட தடையா இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஇலங்கையின் தேசிய கீதத்தை அந்நாட்டில் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nஇதுவரை இலங்கை அரசு நிகழ்ச்சிகளில் அந்நாட்டின் தேசிய கீதம் சிங்களமொழியிலும், தொடர்ந்து தமிழ் மொழியிலும் பாடப்பட்டு வந்தது. அந்நாட்டின் ஆட்சி மொழியாக இவ்விரு மொழிகளும் அங்கீகரிக்கப்பட்டு நிலையில், இவ்வாறு பாடப்படுவதே பொருத்தமானது சிறப்பானது. ஆனால் இனி சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் அதன் தமிழ் மொழி வடிவம் இசைக்கப்படாது என்றும் முடிவு செய்திருப்பது அநீதியானது.\nதேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால் இரண்டு இனங்கள் என்று பொருள்பட்டுவிடும் என அந்நாட்டு அரசு அளித்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. இலங்கையில் இரு தேசிய இனங்கள் வாழ்கின்றன என்பது உண்மை. அனைத்து தேசிய இனங்களும், அவர்களது மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும்.\nஇலங்கை அரசியலமைப்பில் சிங்கள மற்றும் தமிழ் மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஒரு இனத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவது போல இந்த முடிவு அமைந்துள்ளது.\nநீண்ட நெடிய உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் அனைத்து பகுதி மக்களும் அவர்களது மொழிகளும் சமமாக நடத்தப்படுவதன் மூலமே அனைத்து பகுதி மக்களின் நம்பிக்கையையும் பெற முடியும்.\nஎனவே இலங்கையில் வழக்கம் போல சுதந்தின தினம் உள்ளிட்ட அ��சு நிகழ்ச்சிகளில் தமிழிலும் தேசிய கீதம் தொடர்ந்து இசைக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இலங்கை அரசை வலியுறுத்த ராஜிய ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nமொழிபெயர்ப்புக் கவிதை: என் இனிய மேரி ஆனுக்கு\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இத��வரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed ���க்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-31T07:50:57Z", "digest": "sha1:N4MUFXYVQWN7RM24Q2VQVE4R4MRIPZC5", "length": 11229, "nlines": 103, "source_domain": "kallaru.com", "title": "விழுப்புரம்-மதுரை ரயில் தினமும் தாமதம்: அரியலூர் பயணிகள் புகார் விழுப்புரம்-மதுரை ரயில் தினமும் தாமதம்: அரியலூர் பயணிகள் புகார்", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை.\nவேப்பந்தட்டை அருகே மகனை கொலை செய்து நாடகமாடிய பெற்றோர்கள் கைது.\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசல்யூட் அடிக்க தேவையில்லை, பெரம்பலூர் எஸ்.பி. அதிரடி உத்தரவு.\nHome அரியலூர் விழுப்புரம்-மதுரை ரயில் தினமும் தாமதம்: அரியலூர் பயணிகள் புகார்\nவிழுப்புரம்-மதுரை ரயில் தினமும் தாமதம்: அரியலூர் பயணிகள் புகார்\nவிழுப்புரம்-மதுரை ரயில் தினமும் தாமதம்: அரியலூர் பயணிகள் புகார்\nவிழுப்புரம்-மதுரை பாசஞ்சர் ரயில் தினமும் தாமதமாக வருவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nவிழுப்புரம்-மதுரை இடையே இரு மார்க்கத்திலும் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் பிற்பகல் 3.30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் கடலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிலையங்களில் நின்று சென்று, இறுதியாக நள்ளிரவு 12.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடைகிறது.\nஅதேபோன்று மறு மார்க்கத்தில் அதிகாலை 3 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, பாசஞ்சர் ரயில் விழுப்புரம் சென்றடைகிறது.\nஇந்த இரு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களால் மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் மிகந்த பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர்.\nஅதேசமயம், விழுப்புரம் – மதுரை பாசஞ்சர் ரயில் கடந்த ஓராண்டுக்கு மேலாக எந்த ஒரு ரயில் நிலையத்திலும் உரிய நேரத்தில் வருவதில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர்.\nஅரியலூருக்கு தினமும் மாலை 5.50 மணிக்கு வர வேண்டிய இந்த ரயில் மாலை 6.45, இரவு 7, 8 மணிக்கு வந்து சேர்வதால் இங்கிருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்லக்கூடிய பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, பெண்கள், மாணவிகள் உரிய நேரத்துக்கு வீட்டுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.\nபயணிகள் கருத்து: திருச்சி மாவட்டத்தில் இருந்து அரியலூரில் பணியாற்றும் ஆசிரியர்கள் இதுகுறித்து கூறுகையில், “”அரியலூரில் உள்ள 6 சிமென்ட் ஆலைகள், பள்ளி, கல்லூரிகள், மத்திய, மாநில அரசுஅலுவலகங்கள் என அனைத்து துறைகளிலும் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தான் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் மதுரை-விழுப்புரம், விழுப்புரம்-மதுரை பாசஞ்சர் ரயிலில் பயணிக்கின்றனர். ஆனால், ரயில்கள் உரிய நேரத்துக்கு வருவதில்லை” என்றனர்.\nPrevious Postபெரம்பலூரில் டிராக்டர் தருவதாக கூறி மோசடி Next Postஅரியலூர் அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்\nபெரம்பலூரில் +2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது.\nமீன்சுருட்டி அருகே சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூடுதல் மின்பளு பெற விண்ணப்பிக்கலாம்\nஸ்மார்ட் போன் பேட்டரி ஜார்ஜ்ஜை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம்.\nஇலவச, ‘அவுட் கோயிங்’ வசதியை நிறுத்தியது ‘ஜியோ’\nகுறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்திகள் தானாக அழியும்: வாட்ஸ் ஆப்-ல் புதிய வசதி\nவாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் எடுக்காதாம் ஷாக் கொடுத்த வாட்ஸ் ஆப்.\nஅந்தரங்கத்தை படம் பிடித்த ஸ்மார்ட் டிவி – எச்சரிக்கை மக்களே\nபெரம்பலூரில் இம்மாதம் 6, 7-ம் தேதிகளில் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.\nபெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி\nபெரம்பலூரில் இன்று முதல் கறவை மாடு பராமரிப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nகடலூரில் ஜூன் 03-ம் தேதி நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி\nகல்லாறு டிவி 2016 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 தீபாவளி பட்டிமன்றம்\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேர்வு தேதி அறிவிப்பு.\nஜூலை மாதத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/03/108165?ref=category-feed", "date_download": "2020-05-31T06:46:25Z", "digest": "sha1:V5FW6QNNHW655K2AYMZQO5JLCQKRIP3G", "length": 9779, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "கல்லூரி VS பள்ளி! ஓர் அலசல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் க���்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழையும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ஆசைகள் மனதில் ஓடும்.\nதிரைப்படங்களை பார்த்து பார்த்தே பழகிப்போன இந்த காலத்து பசங்களுக்கு, எப்போதுடா நாம் கல்லூரிக்கு போவோம் என்ற ஏக்கம் இருக்கும்.\nஎப்போது பார்த்தாலும் படி, படி என்று சொல்லும் ஆசிரியர்கள் அங்கு இல்லை, தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தாலும் யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை.\nஅதுமட்டுமா நாம் பெரிய ஆளாகிவிட்டோம் என்ற எண்ணமும் நமக்குள் வந்துவிடும். இப்படி ஜாலியாக இருந்தாலும், சில கஷ்டங்கள் அதில் இருக்கத்தான் செய்கிறது.\nஅரியர் வைக்காமல் படிப்பை முடித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் போல, அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது இன்றைய கால மாணவர்களின் நிலை. ஆனால் சில தேர்வுகளில் அரியர் வைத்துவிட்டு, அடுத்த செமஸ்டரில் எழுதும் போது கூடுதல் சுமையை தான் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.\nகல்லூரியில் எதிர் பாலினத்தவரோடு சற்று அதிகமாக பேசுவதற்கும், பழகுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். நட்பாக பழகுவதை விட்டுவிட்டு, காதல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் படிப்பையும், எதிர்காலத்தையும் கட்டாயம் இழந்து நிற்போம்.\nஇதேபோன்று அடிக்கடி விடுமுறை எடுக்கும் பழக்கமும் மாணவர்களிடையே இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட அளவு விடுமுறையை தாண்டும் மாணவர்கள், அதற்கான அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத முடியும் அல்லது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் சென்று ஒரு அபராதத்தொகை செலுத்தி, ஹால்டிக்கெட் பெறும் நடைமுறை இருக்கிறது.\nகல்லூரி வாழ்க்கையில் மது, சிகரெட் உட்பட தீய பழக்கவழக்கங்களை கொண்ட மாணவர்களை சந்திப்பது சகஜம். இத்தகைய மாணவர்களுடன், ஒரு அளவோடு பழக்கத்தை வைத்துக்கொண்டு உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\nகல்லூரி வாழ்க்கையை ஒருவரது வாழ்வின் சொர்க்கம் என்று சொன்னால், அதில் மிகையில்லை. ஆனால் அந்த சொர்க்கத்தை நாம் எப்படி அனுபவிக்கிறோம் என்பதை வைத்தே நமது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நினைவில�� கொள்ளவும்.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_360", "date_download": "2020-05-31T08:28:08Z", "digest": "sha1:7U6LN6U4YBKCXTLEGC4CLTL5NOB7JUOA", "length": 5627, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எக்ஸ் பாக்ஸ் 360 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியீட்டான ஆறாம் தலைமுறையினருக்கான எக்ஸ் பாக்ஸ் நிகழ்பட விளையாட்டு இயந்திரத்தின் ஏழாம் தலைமுறையினருக்காக வெளியிடப்பட்ட இயந்திரமே எக்ஸ் பாக்ஸ் 360 ஆகும். எக்ஸ் பாக்ஸ் 360 ஜ.பி.எம், எ.டி.ஜ, சாம்சங், எஸ்.ஜ.எஸ் போன்ற நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு முயற்சியில் வெளிவந்ததென்பது குறிப்பிடத்தக்கது. இவ்வியந்திரத்தைப் பற்றிய முதல் முறையான அறிவிப்பு எம்.டி.வி தொலைக்காட்சியில் மே 12, 2005 ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற இயற்பியல் பொழுதுபோக்கு வெளியீட்டு விழாவில் எக்ஸ் பாக்ஸ் 360 பற்றிய முழு அறிவித்தல்களும் வெளியிடப்பட்டது. எக்ஸ் பாக்ஸ் 360 இயந்திரமே உலகின் மூன்று கண்டங்களில் ஒரே சமயத்தில் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஏழாம் தலைமுறைக்குரிய இயந்திரமாகும். மேலும் இவ்வியந்திரத்திற்குப்போட்டியாக சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேசன் 3 மற்றும் நின்டென்டோ நிறுவனத்தின் விய் போன்ற ஏழாம் தலைமுறை இயந்திரங்களின் வெளியீட்டுகளின் விற்பனைகளில் முன்னேற்றமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை பெற்றிருக்கின்றது எக்ஸ் பாக்ஸ் 360 இயந்திரம். மேலும் எச்.டி கண்டுபிடிப்புகளின் மூலமும் இவ்வியந்திரத்தில் சிறப்பான முறையில் விளையாடமுடியும் என்ற சிறப்பான முன்னேற்றத்தைக் கொண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nகனடா நவம்பர் 22, 2005\nஐரோப்பிய ஒன்றியம் டிசம்பர் 2, 2005\nபிரித்தானியா மார்ச் 23, 2006\n3.2 GHz பி.பி.சி எக்ஸெனொன்\n300 எக்ஸ் பாக்ஸின் விளையாட்டுகள் விளையாடமுடியும் (அதற்கு எக்ஸ் பாக்ஸ் 360 மற்றும் அதன் உள்தாங்கி அவசியம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilgadgets.com/tag/review/", "date_download": "2020-05-31T08:19:48Z", "digest": "sha1:BCF75GHLSH4K256H6SVNWM4UTHZ3VWQB", "length": 4996, "nlines": 57, "source_domain": "tamilgadgets.com", "title": "review Archives - Tamil Gadgets", "raw_content": "\nகடந்த 25 ம் தேதி நடைபெற்ற கூகிள் IO மாநாட்டில் இல் ஆண்ட்ரைடு ன் புதிய வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டது அனைவரும்..\nFing உங்கள் வை-பை (WiFi) நண்பன்.\nby ராம்கிருஷ்ணா தேவேந்திரியா On April 28, 2014 0 Comment\nநாளுக்கு நாள் இணையத்துடன் இணைந்து செயல்படும் கருவிகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன், லேப்டாப்,..\nஒன்ப்ளஸ் ஒன் (OnePlus One) – பிரிமியம் மொபைல் போன் கில்லர்\nநான் கேலக்சி s3 வாங்கி ஒன்னரை வருஷம் ஆச்சு. எனக்கு புது போன் வாங்கனும் ங்கற எண்ணம் எதுவும் இல்லை…\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\tno comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tno comments 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19149.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-05-31T07:29:31Z", "digest": "sha1:EC3BNDLAUWRO7WOBN7H5HGV33MD5DCRY", "length": 10401, "nlines": 68, "source_domain": "www.tamilmantram.com", "title": "தெய்வம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > தெய்வம்\nஸ்கூல் வேன் பீஸ் கட்ட வந்த நான் அப்படியே என் குழந்தைகளை பார்த்துவிட்டு செல்லலாமென தீர்மானித்து, பக்கத்து கடைக்குச் சென்று நான்கு பைவ்ஸ்டார் சாக்லெட் வாங்கிக்கொண்டேன்.\nமுதலில் எனது மூத்த மகன் இளமதியன் படிக்கும் ஆறாவது வகுப்பு எங்கிருக்கிறதென்று கேட்டு தெரிந்துகொண்டு மாடிப்படியேறினேன். தூரத்தில் என��� வருகையைப் பார்த்ததும் பாதி சாப்பிட்ட கையோடு வேகமாக ஓடி வந்து என் கைகளை பிடித்துக்கொண்டான். அவனை வாரி அணைத்து வாங்கி வைத்திருந்த பைவ்ஸ்டார் சாக்லெட்டில் இரண்டை அவனுக்குத் தந்தேன். சாக்லெட் கிடைத்த சந்தோஷத்தில் மீதி சாப்பாடு அவனுக்கு மறந்து போனது.\n’' மதிவதனி படிக்கிற கிளாஸ் ரூம் எங்கே இருக்கு\n''நீங்க இங்கேயே இருங்க மம்மி நான் போயி தங்கச்சிய கூட்டிகிட்டு வர்றேன்'' கைகளை அவசரமாக கழுவிவிட்டு வேகமாக ஓடினான்.\nகுழந்தைகள் ஒவ்வொருவரும் நீலம் வெள்ளை சீருடையில் உட்கார்ந்து சாப்பிடுவது பார்ப்பதற்க்கு ரம்மியமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் என் மகன் மட்டும் திரும்பி வந்தான்.\n’’மம்மி தங்கச்சி சாயந்தரம் வீட்டுல வந்து உங்கள பார்த்துக்கிறேன்னு சொல்லி அனுப்பியிட்டா\nமாலை ஐந்து மணிக்கு வேனிலிருந்து இறங்கி வேகமாக வந்தாள் மதிவதனி.\n‘’சாரி மம்மி ஸ்கூல்ல உங்கள பார்க்க ஏன் வரல தெரியுமா நான் வந்தா கூடவே என் தோழி நிவேதாவும் வருவா, நீங்க என்ன தூக்கி வெச்சு கன்னத்துல கிஸ் பண்ணி சாக்லெட் கொடுப்பீங்க, இதெல்லாம் நிவேதா பாத்தா அவ மனசு கஸ்டமாயிடும் பாவம் அவ போன மாசம் நடந்த பஸ் ஆக்சிடென்டுல அவ அம்மா இறந்துட்டாங்க அவளுக்கும் அம்மா இருந்திருந்தா இது மாதிரி சாக்லெட்டெல்லாம் வாங்கி கொடுத்திருப்பாங்கன்னு ஒரு பீலிங் வருமில்ல அதனாலதான் உங்கள பார்க்க வரல நான் வந்தா கூடவே என் தோழி நிவேதாவும் வருவா, நீங்க என்ன தூக்கி வெச்சு கன்னத்துல கிஸ் பண்ணி சாக்லெட் கொடுப்பீங்க, இதெல்லாம் நிவேதா பாத்தா அவ மனசு கஸ்டமாயிடும் பாவம் அவ போன மாசம் நடந்த பஸ் ஆக்சிடென்டுல அவ அம்மா இறந்துட்டாங்க அவளுக்கும் அம்மா இருந்திருந்தா இது மாதிரி சாக்லெட்டெல்லாம் வாங்கி கொடுத்திருப்பாங்கன்னு ஒரு பீலிங் வருமில்ல அதனாலதான் உங்கள பார்க்க வரல'' மகளின் செயலை நினைத்து அவளை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன்.\nபுத்திச்சாலி மகள்... கொஞ்சம் ஓவர் புத்திச்சாலி...\nதமிழ் பெயர்கள் வசீகரிக்க வைக்கின்றன.\nகுருங்கதை ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்களே\nஉங்கள் நிறைய குறுங்கதைகளைப் படித்து விட்டேன்\nஅது எப்படியோ தெரியல்ல அந்தக் கருவை அப்படியே\nஎடுத்துக் காட்டுகி்றது உங்கள் குறுங்கதைகள்\nநன்றாகவுள்ளது வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்\nகுழந்தையும் தெய���வமும் ஒன்று என்பதை நிரூபிக்கும் குறுங்கதை. கள்ளமில்லா அந்த பிஞ்சு நெஞ்சங்களைப்போல ஒவ்வொருவருக்கும் இருந்தால் இந்த உலகமே அமைதியாக இருக்குமே..\nபுத்திச்சாலி மகள்... கொஞ்சம் ஓவர் புத்திச்சாலி...\nதமிழ் பெயர்கள் வசீகரிக்க வைக்கின்றன.\nஅந்த இரு குழந்தைகளின் பெயர்கள் எனது குழந்தைகளின் பெயர்களே. பாராட்டியமைக்கு நன்றி.\nஇந்த சிறுவயதில் உள்ள தெளிவு அசத்தலானது... சிறப்பான குறுங்கதை...\nமிக நல்ல கதை இராசய்யா\nமற்றவர்களைக்குறித்தும் யோசிக்கும், நேசிக்கும் குழந்தை மனம் தெய்வத்திற்கு ஒப்பானதே. சிலவரிகளில் சிந்தனையைத் தூண்டும் நல்ல கதைகளைத்தரும் உங்களை மனதார பாராட்டுகிறேன்.\nஅந்த இரு குழந்தைகளின் பெயர்கள் எனது குழந்தைகளின் பெயர்களே. பாராட்டியமைக்கு நன்றி.\nஆஹா.... வாழ்த்துக்கள்.... உண்மையிலேயே உங்களை நினைத்துப் பெருமைப் படுகிறேன் ஐயா...\nஅருமையான மனதை நெகிழ வைத்த குறுங்கதையை கொடுத்தமைக்கு பாராட்டுக்கள்\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.\nமிக அழகான குழந்தை பெயர்கள் ( தனிப்பட்ட வாழ்த்துகள்..)\nஐ.பா.ரா - நம் மன்றத்தின் அணிகலன்\nபிரபல வார இதழ்களில் எழுதியபடி\nநமக்கும் வழங்கும் உங்கள் மனதுக்கு என் வந்தனம்..\nநிறைய குட்டி கதைகளை முதலில் நம் மன்றத்தில் பதியவிட்டு பின்பு வார இதழ்களுக்கு அனுப்புகிறேன், அதில் சில வெளியாகின்றன. முதன்முதலாக கிடைக்கும் பாராட்டு உங்களிடமிருந்து தானே அதற்கு பவர் அதிகம். பின்னூட்டமிட்ட நல்ல இதயங்களுக்கு நன்றி.\nகுழந்தைகளுக்கு இலகுவில் புரிவது நமக்கு இலகுவாகப் புரிவதில்லைத்தான்...\nஏனென்றால் குழந்தைகளைப் போல எல்லோரையும் சரி சமனாக பார்க்கும் நிலை நம்மை விட்டுக் கடந்து போய் விட்டதோ என்னவோ..\nமிக அழகான கருவினைச் சுமந்த கதை, மனதாரப் பாராட்டுகிறேன்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2015/07/gk-question-answers-for-tnpsc-trb-exams.html", "date_download": "2020-05-31T07:42:41Z", "digest": "sha1:OZHGRIY3ZZEKI6SI36CVEG2EYBB5EIHH", "length": 5508, "nlines": 182, "source_domain": "www.tettnpsc.com", "title": "GK Question Answers for TNPSC, TRB Exams", "raw_content": "\n1. அலையிடைக்காடுகள் காணப்படும் இடங்கள்\n2. இந்தியாவில் சமுதாயக்காடுகள் திட்டம் எந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது\n5. தேசப் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் விலங்கு\n6. ஏலிஃபாஸ் மேக்ஸிமஸ் என்பது எந்த இந்திய விலங்கு\n9. கிர் வன விலங்கு சரணாலயம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது\n10. அழியக்கூடிய முதலை இனங்களை பாதுகாக்க இந்திய அரசால் முதலை வளர்ப்பு மற்றும் பராமரிப்புத்திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது\nதமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள்-20\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n1) 2019ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் A) டோனி ஆன் சிங் B)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-09082017/", "date_download": "2020-05-31T07:52:07Z", "digest": "sha1:EYH5MD6RFMNZINEM4AVXXHJJQFLFXQT7", "length": 4889, "nlines": 84, "source_domain": "www.trttamilolli.com", "title": "பன்மொழி பல்சுவை – 09/08/2017 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன்மொழி பல்சுவை – 09/08/2017\nநாதம் என் ஜீவனே – 08/08/2017 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 07/08/2017\nபன்மொழி பல்சுவை – 30/08/2017\nபன்மொழி பல்சுவை – 02/08/2017\nபன்மொழி பல்சுவை – 10/05/2017\nபன்மொழி பல்சுவை – 03/05/2017\nபன்மொழி பல்சுவை – 12/04/2017\nபன்மொழி பல்சுவை – 15/02/2017\nபன் மொழி பல்சுவை – 01/02/2017\nபன்மொழி பல்சுவை – 09/11/2016\nபன்மொழி பல்சுவை – 02/11/2016\nபன்மொழி பல்சுவை – 26/10/2016\nபன்மொழி பல்சுவை – 12/10/2016\nபன்மொழி பல்சுவை – 28/09/2016\nபன்மொழி பல்சுவை – 10.08.2016\nபன்மொழி பல்சுவை – 03/08/2016\nபன்மொழி பல்சுவை – 20/07/2016\nபன்மொழி பல்சுவை – 13/07/2016\nபன்மொழி பல்சுவை – 06/07/2016\nபன் மொழி பல் சுவை – 15/06/2016\nபன்மொழி பல்சுவை – 01/06/2016\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.ஷாணயா ராணி சிவேந்திரன் (12/05/2020)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/03/135506?ref=category-feed", "date_download": "2020-05-31T06:21:15Z", "digest": "sha1:6ON6XNL7UPS5KUYD65R3A5EJVCQGQ4H6", "length": 7011, "nlines": 133, "source_domain": "lankasrinews.com", "title": "கிளி/ பளை மத்திய கல்லூரி மாணவர் நாடாளுமன்ற நிகழ்வு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்���் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிளி/ பளை மத்திய கல்லூரி மாணவர் நாடாளுமன்ற நிகழ்வு\nகிளி/ பளை மத்திய கல்லுாரியின் மாணவர் நாடாளுமன்றின் கன்னி அமர்வு நிகழ்வானது நேற்று (27.10.2017)காலை 10 மணியளவில் பாடசாலையின் பாடசாலை அதிபர் சி.பாலகிஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது\nஇந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சட்டத்தரணி யோகராசா யோகானந்தி, சிறப்பு விருந்தினராக பளை கோட்டக்கல்வி அலுவலகர் ஐ.குகானந்தராசா, கௌரவ விருந்தினராக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலக சமூகவிஞ்ஞான ஆலோசகரான ஜெ.நிஷாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅதனைத்தொடர்ந்து சபாநாயகர் அவர்களால் செங்கோல்கொண்டு கொண்டுவரப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தமக்கு உரிய கடமைகளையும், பாடசாலையில் தாங்கள் இனிவரும் காலங்களில் எவ்வாறு அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வரப்போகின்றோம் என்பது பற்றியும் சபாநாகர் அவர்களுக்கு முன்வைத்தனர்.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-31T08:23:33Z", "digest": "sha1:VLON7KBZQ4DXFFEVDXKM6CS6X6GWRRFD", "length": 8264, "nlines": 300, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nBanuchandar.it பக்கம் ரக்பி காற்பந்து ஐ ரக்பி கால்பந்து க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்த...\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q5378\nகாலம் கடந்த வார்ப்புரு நீக்கல்\n+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி\nremoved Category:விளையாட்டுக்கள���; added Category:இரக்பி காற்பந்தாட்டம் using HotCat\nRsmn பயனரால் ரக்பி கால்பந்து, ரக்பி காற்பந்து என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: இலக்கணப...\n\"Rugby_match.jpg\" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[commo...\nதானியங்கி: 89 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2+) (தானியங்கி மாற்றல்: el:Ράγκμπι\nr2.7.2+) (தானியங்கிஅழிப்பு: id:Uni rugbi\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/now-hdfc-atms-provide-cardless-cash-withdrawals-check-here-for-benefits-and-features/articleshow/70058933.cms", "date_download": "2020-05-31T08:05:14Z", "digest": "sha1:O2W7OMQM5K5TMAKZ4EONVU3LLDW3UJHF", "length": 11424, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "HDFC Cardless Withdrawals: ஏடிஎம் கார்டே இல்லாமல் யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஏடிஎம் கார்டே இல்லாமல் யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்\nயாராக இருந்தாலும், எந்த வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை. HDFC ல் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.\nஏடிஎம் கார்டு இல்லாமலே, ஏடிஎம் இல் பணம் எடுக்கும் வசதியை ஹெச்.டி.எப்.சி கொண்டு வந்துள்ளது. இதற்கு மொபைல் நம்பர் மட்டும் இருந்தால் போதும். எந்த வங்கி வாடிக்கையாளர்களும் HDFC Atm இல் பணம் எடுக்கலாம்.\nஇந்தியாவில் முதன்முதலாக பாரத ஸ்டேட் வங்கி, Cardless Withdrawl என்ற திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், ஏடிஎம் கார்டு இல்லாமமே மொபைல் போன் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ‘யோனோ டிஜிட்டல் பேங்கிங்' (Yono Cash) என்று பெயரிடப்பட்டது. இதையடுத்து ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் உள்ளிட்ட மற்ற வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்த முறையை கொண்டு வந்தது.\nஇந்நிலையில், தற்போது HDFC வங்கியும், கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முறையை கொண்டு வந்துள்ளது. மேலும், HDFC வாடிக்கையாளர்களாக இல்லாதவர்கள் கூட, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இணைந்து இந்த முறையை பயன்படுத்த முடியும். ஆனால், இது 24 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். இதற்கான வழிமுறைகள்:\n1. முதலில் ஹெச்.டி.எப்.சி வாடிக்கையாளர்கள் www.hdfcbank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று, உள்நுழைய வேண்டும்.\n3. இப்போது Add a beneficiary என்பதை கிளிக் செய்ய வேண்டும்\n4. யாரெல்லாம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம் என்பதை தீர்மானித்து, அவர்களுடைய விபரங்களை டைப் செய்யவும்.\n5. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என ஒரு நாளைக்கு 7 பேர் வரையில் யாரை வேண்டுமானாலும் இணைக்கலாம்.\n6. இணைக்கப்படும் நபர்களுக்கு ஹெச்.டி.எப்.சி வங்கியில் அக்கவுண்ட் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை\n7. 30 நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் வேண்டுகோள் விடுத்த நபர்கள் உங்கள் வங்கிக்கணக்கோடு இணைக்கப்பட்டு விடுவார்கள்\n8. இவ்வாறு இணைந்த நபர்கள் எந்த ஊரில், எங்கு இருந்தாலும் அவர்கள் அருகிலுள்ள HDFC ஏடிஎம்மில் இருந்து பணம் பெற முடியும்.\n9. இந்த வசதி 24 மணி நேரம் வரையில் மட்டுமே இருக்கும். அதற்குள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தாக வேண்டும்.\n10. அதற்குப் பிறகு பணம் எடுக்க வேண்டுமென்றால், மீண்டும் ஒரு முறை ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் மேற்கண்ட முறையில் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.\nஇது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ஹெச்.டி.எப்.சி வங்கியின் வழிமுறைகளைப் பார்க்கவும். இதற்கு இங்கு க்ளிக் செய்யவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவங்கிகள் தலையில் துண்டைப் போட்ட அறிவிப்பு\nவீட்டிலிருந்து வேலை: ரூ.75,000 கொடுக்கும் கூகுள்\nஇனி ஈசியா கார் வாங்கலாம்: மாருதி சுஸுகி புதிய திட்டம்\nஊழியர்களை வெளியேற்றும் காக்னிசண்ட்... யாருக்கெல்லாம் ஆப...\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜாம்பவான்களுடன் போட்டி போடும் ...\nஜியோவில் அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது ஏன்\nவாட்சப் மூலம் எல்பிஜி சிலிண்டர் புக் செய்வது எப்படி\nரிசர்வ் வங்கி பத்திரத் திட்டத்தை கைவிடுவது மக்கள் மீதான...\nஇந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனத்துக்கே இந்த நிலைமைய...\n3000 பேருக்கு வேலை பறிபோனது... ஆலையை மூடும் நிசான்\nMy Aadhaar Online Contest 2019: ஆதார் மட்ட��ம் இருந்தால் போதும் ரூ.30,000 சம்பாதிக்கலாம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-600-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-31T07:51:19Z", "digest": "sha1:CLGVDNQTJKQMXQKF7RFD3BYB5XAZKJCI", "length": 13047, "nlines": 88, "source_domain": "thetimestamil.com", "title": "சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் விழுகிறது; நிஃப்டி 9,000 மதிப்பெண்களுக்கு கீழே குறைகிறது - வணிக செய்தி", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, மே 31 2020\nஎம்.பி.யின் கோவிட் -19 வழக்குகள் பதினைந்து நாட்களில் இரட்டிப்பாகின்றன, அதே நேரத்தில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன – போபால்\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nஈத் 2020 மூன் சைட்டிங் லைவ் புதுப்பிப்புகள்: ஜமா மஸ்ஜித் கடைகள் ஈத் – கலை மற்றும் கலாச்சாரத்தை விட கைவிடப்பட்டன\nபிரிட்டிஷ் பிரதமர் 2023 க்குள் சீனாவின் உள்கட்டமைப்பு சார்பு பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறார் என்று அறிக்கை கூறுகிறது\nஅமீர் அலி: இந்த ஈத் – தொலைக்காட்சியில் அனைவரின் நலனுக்காக ஜெபிப்பேன்\nஸ்காட்ஸ் முதல் கிருமிநாசினி வரை: கோவிட் -19 நிலநடுக்கம் தொழில்துறையை உலுக்கியது – உலக செய்தி\nநோய்வாய்ப்பட்ட தனது தந்தையை சுமந்துகொண்டு 1200 கி.மீ தூரம் சென்ற ஜோதி குமாரி, இவான்கா டிரம்பின் பாராட்டுக்களைப் பெறுகிறார் – பிற விளையாட்டு\nவேலை வெட்டுக்களை ஐபிஎம் உறுதிப்படுத்துகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே – வணிகச் செய்திகள்\nகராச்சியில் ஏர்பஸ் விபத்துக்குள்ளாகும் முன்பு என்ஜின்கள் சக்தியை இழந்ததாக விமானிகள் தெரிவித்தனர் – உலக செய்தி\nகோவிட் தடுப்பு கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுவதால் ஈரான் மத மற்றும் கலாச்சார தளங்களை மீண்டும் திறக்கிறது\nHome/Economy/சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் விழுகிறது; நிஃப்டி 9,000 மதிப்பெண்களுக்கு கீழே குறைகிறது – வணிக செய்தி\nசென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் விழுகிறது; நிஃப்டி 9,000 மதிப்பெண்களுக்கு கீழே குறைகிறது – வணிக செய்தி\nஉலகள���விய சந்தைகளின் பலவீனமான குறிப்புகளுக்கு மத்தியில், குறியீட்டு-ஹெவிவெயிட் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எஃப்.சி இரட்டையர்கள் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றில் ஏற்பட்ட இழப்புகளைக் கண்காணிக்கும் திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஈக்விட்டி பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.\nஎண்ணெய் உற்பத்தியை உயர்த்தும் நாடுகள் எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக உற்பத்தி வெட்டுக்களுக்கு ஒப்புக் கொண்டதையடுத்து கச்சா விலை உயர்ந்ததால் முதலீட்டாளர்களும் எச்சரிக்கையாக இருந்தனர்.\n30,541.97 என்ற குறைந்த அளவை எட்டிய பின்னர், 30 பங்குகளின் குறியீடு 581.75 புள்ளிகள் அல்லது 1.87 சதவீதம் குறைந்து 30,577.87 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.\nஇதேபோல், என்எஸ்இ நிஃப்டி 169.85 புள்ளிகளை அல்லது 1,89 சதவீதத்தை 8,942.05 ஆக உயர்த்தியுள்ளது.\nசென்செக்ஸ் பேக்கில் பஜாஜ் பைனான்ஸ் முதலிடத்தில் உள்ளது, இது 8 சதவீதம் வரை சரிந்தது, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, மாருதி, ஓஎன்ஜிசி, டைட்டன் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவை உள்ளன.\nமறுபுறம், பாரதி ஏர்டெல், எல் அண்ட் டி, இன்போசிஸ் மற்றும் என்டிபிசி ஆகியவை லாபத்தைப் பெற்றன.\nமுந்தைய வியாழக்கிழமை அமர்வில், பிஎஸ்இ காற்றழுத்தமானி 1,265.66 புள்ளிகள் அல்லது 4.23 சதவீதம் அதிகரித்து 31,159.62 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 363.15 புள்ளிகள் அல்லது 4.15 சதவீதம் உயர்ந்து 9,111.90 ஆகவும் முடிந்தது.\nதற்காலிக பரிவர்த்தனை தரவுகளின்படி, வியாழக்கிழமை ரூ .1,737.62 கோடி மதிப்புள்ள பங்கு பங்குகளை வாங்கியதால், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) மூலதன சந்தையில் நிகர வாங்குபவர்களாக இருந்தனர்.\nபுனித வெள்ளிக்கு ஏப்ரல் 10 அன்று சந்தை மூடப்பட்டது.\nவல்லுநர்களின் கூற்றுப்படி, கோவிட் -19 வழக்குகள் அதிகரித்து வருவது மற்றும் கச்சா விலைகள் அதிகரிப்பது குறித்த கவலைகளுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகளில் இருந்து பலவீனமான குறிப்புகள் முதலீட்டாளர்களின் உணர்வை பலவீனப்படுத்தின.\nஷாங்காய், டோக்கியோ மற்றும் சியோலில் உள்ள போர்ஸ்கள் சிவப்பு நிறத்தில் இருந்தன, ஹாங்காங்கில் உள்ளவர்கள் நேர்மறையான குறிப்பில் வர்த்தகம் செய்தனர்.\nசவூதி அரேபியாவின் ஆதிக்கம் செலுத்தும் ஒபெக் உற்பத்தியாளர்கள் மற்றும் ரஷ்யா தலைமையிலான நட்பு நாடுகள் ஞாயிற்றுக்கிழமை ஒரு சமரச ஒப்பந்தத���தை மே மாதத்திலிருந்து ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10 மில்லியன் பீப்பாய்களால் குறைக்க பிரென்ட் கச்சா எதிர்காலம், ஒரு பீப்பாய்க்கு 4.29 சதவீதம் உயர்ந்து 32.83 அமெரிக்க டாலராக இருந்தது.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று 308 ஆக உயர்ந்து 35 புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் வழக்குகளின் எண்ணிக்கை 9,152 ஆக உயர்ந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nநோய்த்தொற்றுகளின் உலகளாவிய எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது, 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.\nமுதலீட்டை ஈர்க்க தொழில்கள் இறக்குமதி மூலங்களை புதுப்பித்து விரிவாக்க வேண்டும்: கட்கரி – வணிக செய்திகள்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ரூ .53,125 கோடி உரிமைகள் மே 20 ஆம் தேதி திறந்து ஜூன் 3 ஆம் தேதி நிறைவடையும் – வணிகச் செய்தி\nமையம் ஈபிஎஃப் பங்களிப்புகளை 2% குறைக்கிறது, 650,000 நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வாய்ப்பு – வணிகச் செய்திகள்\nயு.எஸ்-சீனா பதட்டங்கள் அதிகரிக்கும் போது சந்தைகள் 6% வீழ்ச்சியடைகின்றன – வணிகச் செய்திகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/05/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-05-31T06:52:35Z", "digest": "sha1:3TAJWNQBNTX7GOF2WFGSDOJ4Z4FXL3DE", "length": 13648, "nlines": 103, "source_domain": "thetimestamil.com", "title": "சீனக் கண்டனம் - உலகச் செய்திகளை மீறி நியூசிலாந்து WHO இல் தைவானுக்கு ஆதரவைப் பேணுகிறது", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, மே 31 2020\nஎம்.பி.யின் கோவிட் -19 வழக்குகள் பதினைந்து நாட்களில் இரட்டிப்பாகின்றன, அதே நேரத்தில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன – போபால்\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nஈத் 2020 மூன் சைட்டிங் லைவ் புதுப்பிப்புகள்: ஜமா மஸ்ஜித் கடைகள் ஈத் – கலை மற்றும் கலாச்சாரத்தை விட கைவிடப்பட்டன\nபிரிட்டிஷ் பிரதமர் 2023 க்குள் சீனாவின் உள்கட்டமைப்பு சார்பு பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறார் என்று அறிக்கை கூறுகிறது\nஅமீர் அலி: இந்த ஈத் – தொலைக்காட்சியில் அனைவரின் நலனுக்காக ஜெபிப்பேன்\nஸ்காட்ஸ் முதல் கிருமிநாசினி வரை: கோவிட் -19 நிலநடுக்கம் தொழில்துறையை உலுக்கியது – உலக செய்தி\nநோய்வாய்ப்பட்ட தனது தந்தையை சுமந்துகொண்டு 1200 கி.மீ தூரம் சென்ற ஜோதி குமாரி, இவான்கா டிரம்பின் பாராட்டுக்களைப் பெறுகிறார் – பிற விளையாட்டு\nவேலை வெட்டுக்களை ஐபிஎம் உறுதிப்படுத்துகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே – வணிகச் செய்திகள்\nகராச்சியில் ஏர்பஸ் விபத்துக்குள்ளாகும் முன்பு என்ஜின்கள் சக்தியை இழந்ததாக விமானிகள் தெரிவித்தனர் – உலக செய்தி\nகோவிட் தடுப்பு கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுவதால் ஈரான் மத மற்றும் கலாச்சார தளங்களை மீண்டும் திறக்கிறது\nHome/World/சீனக் கண்டனம் – உலகச் செய்திகளை மீறி நியூசிலாந்து WHO இல் தைவானுக்கு ஆதரவைப் பேணுகிறது\nசீனக் கண்டனம் – உலகச் செய்திகளை மீறி நியூசிலாந்து WHO இல் தைவானுக்கு ஆதரவைப் பேணுகிறது\nஉலக சுகாதார அமைப்பில் (WHO) தைவானின் பங்களிப்புக்கான ஆதரவு இருதரப்பு உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்று சீனா எச்சரித்ததை அடுத்து நாடு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நியூசிலாந்தின் வெளியுறவு மந்திரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் வலுவான ஆதரவோடு தைவான், அடுத்த வாரம் உலக சுகாதார சபையில் (WHA), WHO முடிவெடுக்கும் அமைப்பில் ஒரு பார்வையாளராக பங்கேற்க முடியும் என்று தனது பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளது – இது சீனாவை கோபப்படுத்தியுள்ளது.\nசீனாவின் ஆட்சேபனை காரணமாக தைவான் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளது, இது தீவை அதன் மாகாணங்களில் ஒன்றாகக் கருதுகிறது.\nநியூசிலாந்து அமைச்சர்கள் கடந்த வாரம் தைவான் உலக சுகாதார அமைப்பில் ஒரு பார்வையாளராக சேர வேண்டும் என்று கூறியது, புதிய கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிபெற்றதன் காரணமாக, சீனாவின் கோபத்தைத் தூண்டியது, பசிபிக் நாட்டை “தவறான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்துமாறு” கேட்டுக் கொண்டது. .\n“நாங்கள் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும்” என்று நியூசிலாந்தின் வெளியுறவு மந்திரி வின்ஸ்டன் பீட்டர்ஸ் செய்தி மாநாட்டில் தைவானில் நியூசிலாந்தின் நிலைப்பாட்டிற்கு சீனாவின் பதில் குறித்து கேட்டபோது கூறினார்.\n“உண்மையான நட்பு சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. உடன்படாத இந்த நட்பின் திறனை அடிப்படையாகக் கொண்டது. “\nஇந்த பிரச்சினை நியூசிலாந்தின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று தான் நினைக்கவில்லை என்று பீட்டர்ஸ் கூறினார்.\nதைவானில் 440 கொரோனா வைரஸ் மற்றும் ஏழு தொடர்புடைய இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன, ஆரம்ப மற்றும் பயனுள்ள நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகள் காரணமாக ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையில்.\nபுதிய கொரோனா வைரஸால் ஏற்படும் நோயான COVID-19 க்கு தைவானின் பதிலைப் பாராட்டிய பீட்டர்ஸ், மற்ற நாடுகளுக்கு கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்றார்.\n“தைவானில் நியூசிலாந்தின் நிலைப்பாடு COVID-19 க்கு எதிரான மிகப்பெரிய வெற்றியைப் பற்றியது” என்று பீட்டர்ஸ் கூறினார்.\nபிற்பகுதியில் சீனாவின் பதில் குறித்து கேட்டபோது, ​​பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், தைவானில் நியூசிலாந்தின் நிலைப்பாடு COVID-19 க்கு அதன் சுகாதார பதிலுடன் மட்டுமே தொடர்புடையது என்று கூறினார்.\n“நாங்கள் எப்போதும் ஒரு ‘ஒரு சீனா’ கொள்கையை ஏற்றுக்கொண்டோம், அது அப்படியே உள்ளது,” என்று ஆர்டெர்ன் கூறினார்.\nகொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்து சர்வதேச விசாரணைக்கு கான்பெர்ரா அழைப்பு விடுத்ததை அடுத்து, அண்டை நாடான ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் அரிக்கப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டு இறுதியில் சீன நகரமான வுஹானில் முதன்முதலில் தெரிவிக்கப்பட்டது.\nசீனா இந்த விசாரணையை ஆதாரமற்றது என்று கருதி, நாடு வெடித்தது குறித்து வெளிப்படையாகவும் வெளிப்படையாகவும் இருந்தது.\nசீனாவின் உதவி சலுகையான கோவிட் -19 இலிருந்து பதில்: WHO அமர்வின் முதல் நாள் பற்றி எல்லாம் – உலக செய்தி\nகோவிட் -19 தடுப்பூசிக்கு 7 அல்லது 8 ‘சிறந்த’ வேட்பாளர்கள் இருப்பதாக ஐ.நா.\nகோவிட் -19 புதுப்பிப்பு: சீனாவுக்கான மக்கள் தொடர்பு நிறுவனமாக WHO வெட்கப்பட வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கூறுகிறார் – உலக செய்தி\nஆண்டுவிழா நிகழ்வில் கிம் ஜாங் உன் இல்லாதது உடல்நலம் குறித்த ஊகங்கள் – உலகச் செய்திகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபோவிட் ஜான்சன் கோவி���் -19 ல் இருந்து இறந்தால் டாக்டர்களிடம் திட்டங்கள் இருப்பதாக கூறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/05/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-05-31T08:00:53Z", "digest": "sha1:5UG4C7NXC5AJ3C7E2J242JWQPTVNPY7Y", "length": 11853, "nlines": 94, "source_domain": "thetimestamil.com", "title": "பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் வேலை உருவாக்கம் 46% குறைகிறது, இது FY20 இல் மோசமானது - வணிகச் செய்திகள்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, மே 31 2020\nஎம்.பி.யின் கோவிட் -19 வழக்குகள் பதினைந்து நாட்களில் இரட்டிப்பாகின்றன, அதே நேரத்தில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன – போபால்\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nஈத் 2020 மூன் சைட்டிங் லைவ் புதுப்பிப்புகள்: ஜமா மஸ்ஜித் கடைகள் ஈத் – கலை மற்றும் கலாச்சாரத்தை விட கைவிடப்பட்டன\nபிரிட்டிஷ் பிரதமர் 2023 க்குள் சீனாவின் உள்கட்டமைப்பு சார்பு பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறார் என்று அறிக்கை கூறுகிறது\nஅமீர் அலி: இந்த ஈத் – தொலைக்காட்சியில் அனைவரின் நலனுக்காக ஜெபிப்பேன்\nஸ்காட்ஸ் முதல் கிருமிநாசினி வரை: கோவிட் -19 நிலநடுக்கம் தொழில்துறையை உலுக்கியது – உலக செய்தி\nநோய்வாய்ப்பட்ட தனது தந்தையை சுமந்துகொண்டு 1200 கி.மீ தூரம் சென்ற ஜோதி குமாரி, இவான்கா டிரம்பின் பாராட்டுக்களைப் பெறுகிறார் – பிற விளையாட்டு\nவேலை வெட்டுக்களை ஐபிஎம் உறுதிப்படுத்துகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே – வணிகச் செய்திகள்\nகராச்சியில் ஏர்பஸ் விபத்துக்குள்ளாகும் முன்பு என்ஜின்கள் சக்தியை இழந்ததாக விமானிகள் தெரிவித்தனர் – உலக செய்தி\nகோவிட் தடுப்பு கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுவதால் ஈரான் மத மற்றும் கலாச்சார தளங்களை மீண்டும் திறக்கிறது\nHome/Economy/பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் வேலை உருவாக்கம் 46% குறைகிறது, இது FY20 இல் மோசமானது – வணிகச் செய்திகள்\nபிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் வேலை உருவாக்கம் 46% குறைகிறது, இது FY20 இல் மோசமானது – வணிகச் செய்திகள்\nமுறையான துறையில் புதிய வேலைகள் பிப்ரவரி மாதத்திற்கு எதிராக மார்ச் ம��தத்தில் கிட்டத்தட்ட 46% சரிந்தன, இது 2019-20 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான மிக மோசமான மாதமாக அமைந்துள்ளது என்று அரசாங்க தரவு காட்டுகிறது.\nஊழியர் நல அமைப்பு சேகரித்த தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் சுமார் 401,949 பேர் முறையான தொழிலாளர் தொகுப்பில் நுழைந்தனர், இது பிப்ரவரி மாதத்தில் 745,655 ஆக இருந்தது. ஜனவரி மாதத்தில் 833,417, டிசம்பரில் 876,228, 2019 நவம்பரில் 987,668 என இருந்தது.\nஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோவிட் -19 இன் முழு தாக்கமும் உணரப்பட்டு, நிறுவனங்கள் முற்றுகையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளபோது, ​​இந்தத் துறையின் ஊதியத்தில் முறையான சேர்த்தல் மோசமடையக்கூடும் என்பதையும் தரவு சுட்டிக்காட்டுகிறது.\nஈ.பி.எஃப்.ஓ படி, மார்ச் மாதத்தில் மொத்த புதிய ஊதிய சேர்க்கைகளில், 222,167 பேர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் – புதிய வேலைவாய்ப்பை மதிப்பிடுவதற்கான முக்கிய அளவுருவாகக் கருதப்படுகிறார்கள் – அல்லது பிப்ரவரி மாத புள்ளிவிவரங்களுக்குக் கீழே 170,000.\nமார்ச் மாதத்தில் 26 முதல் 35 வயதுடைய 47,016 பேர் பணிக்குழுவில் சேர்ந்தனர், 64,697 பேர் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். மீதமுள்ள 3,887 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். தரவு சேகரிப்பு தாமதங்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊதிய தரவு மாறக்கூடும்.\nவேலைகளின் எண்ணிக்கையில் கணிசமாக பங்களிக்கும் மைக்ரோ மற்றும் சிறு தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று நிபுணர்கள் தெரிவித்தனர். “வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையில் இதன் தாக்கம் மேலும் மேலும் காணப்படுகிறது. எம்.எஸ்.எம்.இ துறையில் தொற்றுநோயின் முழு தாக்கமும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உணரப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன. அவை படிப்படியாக திறக்கப்படுகின்றன, ஆனால் தடுப்பு விதிமுறைகளை தளர்த்திய போதிலும், பல இடங்களில் உற்பத்தி தொடங்கவில்லை. அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் வேலை உருவாக்கம் ஒரு துடிப்பை எடுக்கும். ஜூன் இறுதிக்குள், நீங்கள் யதார்த்தத்தை நெருங்குவீர்கள், ”என்று அகில இந்திய உற்பத்தி அமைப்பின் முன்னாள் தலைவர் கே.இ.ரகுநாதன் கூறினார்.\nரிசர்வ் வங்கி சவர்ன் கோல்ட் பாண்ட் வெளியீட்டு விலையை ரூ .4,590 / கிராம் தங்கமாக நிர்ணயிக்கிறது – வணிக செய்தி\nஉதவி இருந்தபோதிலும் கடன் நிதிகளுக்கான கடன்கள் குறித்து சந்தேகம் கொண்ட வங்கிகள் – வணிகச் செய்திகள்\nஅமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 2 பைசா குறைந்து 75.58 ஆக உள்ளது – வணிகச் செய்தி\nஇந்தியாவில் தங்கத்தின் விலை கிராமுக்கு 46,000 ரூபாய்க்குக் குறைகிறது – வணிகச் செய்திகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .47,700 க்கு மேல் சாதனை படைத்தது – வணிகச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/87629/spinach-chapathi/", "date_download": "2020-05-31T07:11:26Z", "digest": "sha1:5YIRMIW35MNGXZOV7B4J3VLDT7RPWF3W", "length": 9384, "nlines": 222, "source_domain": "www.betterbutter.in", "title": "Spinach Chapathi recipe by Priya Tharshini in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபாலக் கீரை சப்பாத்திPriya Tharshini\nகோதுமை மாவு- 2 கப்\nபாலக் கீரை - 1 கப்\nமிளகாய் தூள்- 1 தேக்கரண்டி\nகரம் மசாலா- 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nபாலக் கீரை சப்பாத்தி செய்வது எப்படி | How to make Spinach chapathi in Tamil\nபாலக் கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.\nஅதில் பொடியாக நறுக்கிய பாலக் கீரையை சேர்த்து கலக்கவும்.\nதேவைக்கு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். தண்ணீர் பார்த்து சேர்க்கவும்.\nபிறகு மாவை சமமான உருண்டையாக பிரிக்கவும்.\nஒவ்வொரு உருண்டையும் கோதுமை மாவை தொட்டு சப்பாத்தி போல் தேய்க்கவும்.\nதோசை கல் சூடாக்கி சப்பாத்தியை தேவையான எண்ணெய் சேர்த்து போட்டு எடுக்கவும்.\nஇதேபோல் அனைத்து சப்பாத்தியும் போட்டு எடுக்கவும். கீரை சப்பாத்தி தயார்.\nசப்பாத்தி மாவு பிசையும் போது தண்ணீர் பார்த்து சேர்க்கவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் பாலக் கீரை சப்பாத்தி செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540767", "date_download": "2020-05-31T08:23:35Z", "digest": "sha1:UD4Q3646FML3QTCJSQ23CMSTBUEE3PKD", "length": 19077, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "எதிர்பார்ப்பில் விவசாயிகள் புதர் மண்டிய நிலையில் நீர்வரத்து கால்வாய்கள் பருவமழை முன் சீரமைக்க தேவை நடவடிக்கை| Dinamalar", "raw_content": "\nதென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம்\nவெட்டுக்கிளி பிரச்னையிலிருந்து விவசாயிகளை காக்க ... 1\nயூதர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் ஏஞ்சலா அரசு; ஜெர்மனி ...\nதமிழகத்தில் நாளை பஸ்கள் இயக்கம்; பயணிகளுக்கு ... 3\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 4\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 2\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 5\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nஎதிர்பார்ப்பில் விவசாயிகள் புதர் மண்டிய நிலையில் நீர்வரத்து கால்வாய்கள் பருவமழை முன் சீரமைக்க தேவை நடவடிக்கை\nஸ்ரீவில்லிபுத்துார்:தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளநிலையில் புதர் மண்டிய நீர்வரத்து பாதைகளை சீரமைத்து கண்மாய், குளங்களுக்கு தண்ணீர் வருவதை உறுதி செய்யவேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nமாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதிகளான சாஸ்தா கோயில், அய்யனார் கோயில், செண்பகதோப்பு, பிளவக்கல், தாணிப்பாறை பகுதிகள் நீராதார பகுதிகளாக விளங்குகிறது. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் ஓடைகள் மூலமாக கண்மாய்களுக்கு செல்கிறது. கூடுதல் மழை போது அடுத்தடுத்த கண்மாய்களுக்கு செல்லும் நீர் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளுக்கும் சென்றடையும்.\nஇதன் மூலம் விவசாயபணிகள் நடைபெறுவது வழக்கம்.தற்போது கண்மாய்களுக்கு வரும் நீர் வரத்து கால்வாய்களில் புதர்கள், விரிசல் , கழிவுகள் தேக்கம் ,ஆக்கிரமிப்பு போன்றவற்றால் மழைநீர் வருவதில் இடையூறுகள் ஏற்படுகிறது. இங்குள்ள கருவேலமரங்களும் தண்ணீரின் போக்கையே மாற்றி விடுகின்றன. சிறுபாலங்களின் கண்கள் கழிவுகளால் அடைபட்டும் கிடக்கிறது. இதனால் பருவத்தில் பெய்யும் மழை கண்மாய்களுக்கு வந்து சேராதநிலை காணப்படுகிறது. விரைவில் தென்மேற்கு பருவமழை துவங்கும் நிலையில் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.\nமழையால் கிடைக்கும் தண்ணீரை முறையாக சேகரித்து பயன்படுத்துவது நமது கடமை. இதற்கு நீர்வரத்து பாதைகளை சீரமைப்பது அவசியம். இதற்கு அந்தந்த பகுதி விவசாயிகள், பொதுப்பணித்துறை, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளின்ஒருங்கிணைப்பு அவசியம். இதற்குரிய ஏற்பாடுகளைமாவட்ட நி��்வாகம் அறிவுறுத்தவேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n: கடைகளில் விலைப்பட்டியல்... கட்டாயமாகுமா : எதிர்பார்ப்பில் ஆண்டிபட்டி மக்கள்\nதேர்வு சந்தேகத்திற்கு ஆலோசனைக்குழு அமைப்பு: மாணவர் பெற்றோர் தொடர்பு கொள்ள\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மே��ும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n: கடைகளில் விலைப்பட்டியல்... கட்டாயமாகுமா : எதிர்பார்ப்பில் ஆண்டிபட்டி மக்கள்\nதேர்வு சந்தேகத்திற்கு ஆலோசனைக்குழு அமைப்பு: மாணவர் பெற்றோர் தொடர்பு கொள்ள\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541658", "date_download": "2020-05-31T08:18:38Z", "digest": "sha1:72P3GWVLRCMS3PKCU73HR4RJ4ZEACUJC", "length": 22677, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "16,000 பேருக்கு உணவு வழங்கும் எமிரேட்ஸ் அறக்கட்டளை| Emirates Foundation distributes 16,000 meals across UAE | Dinamalar", "raw_content": "\nதென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம்\nவெட்டுக்கிளி பிரச்னையிலிருந்து விவசாயிகளை காக்க ... 2\nயூதர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் ஏஞ்சலா அரசு; ஜெர்மனி ...\nதமிழகத்தில் நாளை பஸ்கள் இயக்கம்; பயணிகளுக்கு ... 3\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 4\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 2\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 5\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\n16,000 பேருக்கு உணவு வழங்கும் எமிரேட்ஸ் அறக்கட்டளை\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nபோருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' ... 52\nநேபாள ராணுவ அமைச்சரின் திமிர் பேச்சு 60\nவெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை ... 63\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 83\nதுபாய் : கொரோனா பாதிப்புகளால் சிக்கி உணவு போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் போராடுபவர்களுக்கு உதவி செய்ய எமிரேட்ஸ் அறக்கட்டளை சில சமூக அமைப்புகளுடன் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.\nகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த ஒ��்வொரு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சின் பல நகரங்களிலும் நோய் பரவலை தொடர்ந்து, பலரும் உணவு போன்ற அத்தியவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ பல தன்னார்வ அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அரபு எமிரேட்சில் ஏற்கனவே (PAD - Pakistan associatin of dubai) என்ற அமைப்பு , பல இடங்களிலும் தேடி சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த பலரும் உணவுகளை தயார் செய்து உணவு பொட்டலங்களாக கொடுத்து வருகின்றனர்.\nஇதையொட்டி, அரபு எமிரேட்ஸ் தனது அறக்கட்ளை , 'ரமலான் உணவு உதவி' ( 'Ramadan Food Aid' ) திட்டத்தால் பலருக்கு உதவ FAB ((First Abu Dhabi bank) மற்றும் Lulu Exchange போன்ற தன்னார்வலர்கள் அமைப்புடன் இணைந்து நகரின் பல்வேறு இட்ஙகளில் சுமார் 16000 பேருக்கு மேல் உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறது.\nஇது தொடர்பாக அறக்கட்டளையின் தலைமைத் தளபதி மோகன்னா அல் மெய்ரி கூறுகையில், எமிரேட்ஸ் அறக்கட்டளை தனது தனியார் மற்றும் பொதுத்துறையின் முயற்சிகளை இணைத்து, அரபு எமிரேட்சில் கொரோனாவிற்கு மத்தியில், சமூகத்தை ஆதரிப்பதில் தனது பங்கை செலுத்துகிறது.\nதொடர்ந்து, UAE தொண்டர்களாகிய நாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர் களுக்கு தேவையான சிறு உதவிகளை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். நமது அமைப்பு தேசியத்தில், வலுவான அடித்தளம் அமைய, சமூகத்தில் உதவி செய்பவர்களின் மதிப்பை பிரதிபலிக்கும் என நம்புகிறோம். ஒரு தேசிய மட்டத்தில் தன்னார்வ முயற்சிகளை, இதுபோன்ற சூழ்நிலைகளில் சமூக உறுப்பினர்களை மற்றவர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமாகவும், தேவைப்படுபவர்களுக்கு உதவ சரியான வாய்ப்புகளை வழங்குவதன் மூலமாகவும் வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு கூறினார்.\nமேலும் FAB இன் துணை தலைமை நிர்வாக அதிகாரி, ஹனா அல் ரோஸ்தமணி கூறியதாவது : “எங்கள் சமூகத்தில் இதுபோன்ற ஒரு முக்கியமான மனிதாபிமான முயற்சியை ஆதரிப்பதற்காக இந்த ஆண்டின் இந்த சிறப்பு நேரத்தில் எமிரேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பணிவுடன் இருக்கிறோம். நம்முடைய அன்றாட வாழ்க்கையின் பெரும்பகுதி சீர்குலைத்துள்ள நிலையில், தற்போதைய சூழ்நிலைகளில் மக்கள் ஒற்றுமையாக இருப்பது, நமது ஆதரவின் மூலம் அதிகம் பயனடையக்கூடியவர்களை அணுகுவது முன்னிருப்பதை விட முக்கியமானது. அனைவரையும் ஊக்குவிக்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடில்லியில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nமஹா., சட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது மாதிரி பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் எல்லா நாடுகளிலும் நாடுகளில் செய்கின்றன. அவைகளுக்கு நன்றி.. உதவி எதிர்பார்க்காமல் மக்கள் வாழவேண்டும் என்ற பிராத்தனை செய்தலும் கூடுதல் பலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய���ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லியில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nமஹா., சட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542387", "date_download": "2020-05-31T07:43:29Z", "digest": "sha1:JZEGG7GURCPVO4FQGXEJCWSMHHFNJ7GG", "length": 18474, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "வீட்டு கண்காணிப்பு உயர்வு | Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் நாளை முதல் பஸ்கள் இயக்கம்\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 3\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 2\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 1\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 7\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 12\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 3\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 3\nதிருப்பூர்:வீட்டு கண்காணிப்பில் இருப்போர் எண்ணிக்கை உயர்வதால், மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை; இது, நோய்தடுப்பு நடவடிக்கை மட்டுமே,' என, கலெக்டர் அறிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதித்த, 114 பேரும் குணமாகிவிட்டனர். வீட்டு கண்காணிப்பில் இருந்தவர்களும், சகஜ நிலைக்கு திரும்பிவிட்டனர். அரசு மருத்துவமனை கொரோனா வார்டில், மூன்று பேர் கண்காணிப்பில் இருந்த நிலையில், நேற்று ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெளிமாவட்டத்தில் இருந்துவந்த, இருவ���ுக்கு, ரத்த மாதிரியுடன், சளி பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. வெளியே இருந்து வருவோர் அதிகம் என்பதால், வீட்டு கண்காணிப்பில் உள்ளவர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.நேற்று காலை நிலவரப்படி, 1,527 நபர்களும் வீட்டு கண்காணிப்பில் இருக்கின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர், ஆரோக்கியமாக இருந்தால், வீட்டுக்கு சென்று விடுகின்றனர். சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு இருந்தால், கொரோனா வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர்.கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறியதாவது:வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு வருவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து வருவோரும், பாதிக்கப்பட்ட நிலையில் வரும் வெளிமாவட்ட மக்களும், வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.கடந்த ஒரு வாரமாக, வெளியே இருந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வீட்டு கண்காணிப்பில் இருப்போர் எண்ணிக்கையும் உயர்கிறது. கொரோனா அதிகரித்து விட்டதாக, மக்கள் அச்சப்பட வேண்டாம். இது ஒரு தடுப்பு நடவடிக்கை மட்டுமே.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'முக கவசம் அணியாவிட்டால் பொருள் கொடுக்க மாட்டோம்':வியாபாரிகள் எச்சரிக்கை\nகூடைப்பந்து மைதானத்தில் துவங்கியாச்சு விளையாட்டு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் எ��்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'முக கவசம் அணியாவிட்டால் பொருள் கொடுக்க மாட்டோம்':வியாபாரிகள் எச்சரிக்கை\nகூடைப்பந்து மைதானத்தில் துவங்கியாச்சு விளையாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543278", "date_download": "2020-05-31T07:37:29Z", "digest": "sha1:5E4GPIG2WYA5OR6RSVWUNNGOGUAPIVHW", "length": 17189, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "அனல் காற்றால் மக்கள் அவதி| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் நாளை முதல் பஸ்கள் இயக்கம்\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 2\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 2\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 1\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ��ரடங்கு ... 5\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 12\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 3\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 3\nஅனல் காற்றால் மக்கள் அவதி\nதிருவொற்றியூர் : புயல் சின்னம் காரணமாக, திருவொற்றியூர், எண்ணுார் உள்ளிட்ட, வட சென்னை பகுதிகளில், பலத்த அனல் காற்று வீசியது.\nதமிழகத்தில், மே மாதம் துவக்கத்தில் இருந்தே, வெயில் வெளுத்து வாங்குகிறது. வங்க கடலில் உருவாகி, வங்க தேசம் நோக்கி நகரும், 'அம்பான்' புயலால், காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, சென்னையின் பல இடங்களில், வெயில் வாட்டி வதைக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துஇருந்தது.அதன்படி, நேற்று முன்தினம், சென்னையில் பல இடங்களில், வெயில் கொளுத்தியது.\nநேற்று காலை, எண்ணுார், திருவொற்றியூர், மணலி, மணலி புதுநகர், தண்டையார்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, பிராட்வே போன்ற சுற்று வட்டார பகுதிகளில், வெயிலுடன் பலத்த அனல் காற்று வீசியது.கடற்கரைகளில், உப்பு காற்றுடன் சேர்ந்த அனலால், காதுகளில் அடைப்பு ஏற்படும் அளவிற்கு, நிலைமை மோசமாக உணரப்பட்டது.\nஅனல் காற்று காரணமாக, எண்ணுார் விரைவு சாலை, மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மாதவரம் விரைவு சாலைகளில், வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடின.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாலையா கார்டனில் தண்ணீர் தட்டுப்பாடு\n நீர்நிலைகளில் வீணாக்கப்படும் தண்ணீர்: (2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவ���ூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாலையா கார்டனில் தண்ணீர் தட்டுப்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27457/", "date_download": "2020-05-31T07:27:18Z", "digest": "sha1:J5DRPCAI4N6XP3WNX37CENIFPMP4HEVE", "length": 28527, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாட்டார் கதைமரபு- ஒரு கடிதம்", "raw_content": "\nகொற்றவை – ஒரு கடிதம் »\nநாட்டார் கதைமரபு- ஒரு கடிதம்\nகட்டுரை���ில் ஜெ சொன்ன ஒரு சுவாரசியமான கதை – கேரளத்தில் ‘இளையது’ என்றழைக்கப்படும் விலக்கப்பட்ட பிராமணப் பிரிவு உருவான கதை. மேற்குமலைக் காடுகளின் மரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாக யக்ஷிகளும், நீலிகளும், சாத்தன்களும், கதைகளும் உள்ள கேரளத்தில் உள்ள ஒரு செவிவழிக் கதை. இக்கட்டுரையுடன் சேர்த்து வாசிக்கலாம். ஜாதி, வேதம் பற்றின பல விசித்திரமான தகவல்கள் உடையது. ஜெ சொன்ன ‘இளையது’ பற்றியும் அதில் உண்டு.\nவிக்ரமாதித்த மகாராஜாவின் அமைச்சராக இருந்த வரருசி என்கிற பிராமணனுக்கும் ஒரு பறைக்குலப் பெண்ணுக்கும் பிறந்த பன்னிரு குழந்தைகளைப் பற்றிய கதை இது. ‘பறயி பெற்ற பந்திருகுலம்’ என்று கேரளத்தில் இக்கதை பிரபலம். இவர்கள் மகனாகப் பிறந்த ‘வாயில்லாக் குந்நிலப்பன்’, ‘நாராணத்து பிராந்தன்’ ஆகியோரும் இன்றும் தெய்வமாகவும், ஞானியாகவும் போற்றப்படுபவர்கள்.\nவிக்ரமாதித்தன் ஒருமுறை வரருசியிடம் இராமாயணத்தில் மிக முக்கியமான வரி எது என்று கேட்கிறார். வரருசியால் சொல்ல முடியவில்லை. ராஜா நாற்பத்தியொரு நாட்கள் கெடு விதிக்கிறார். வரருசி அறிஞர்களைக் கேட்டுப்பார்க்கிறார், ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. நாற்பதாம் நாள் இரவில் ஒரு ஆலமரத்தின் அடியில் கவலையுடன் அமர்ந்து ஓய்வெடுக்கும் பொழுது, இரண்டு ஆவிகள் காலமேனிப் பறவைகளின் உருவில் அம்மரத்தின் மீது வந்தமர்ந்து பேசத் தொடங்குகின்றன. அவை ராமாயனத்தைப் பற்றிப் பேசி, அதில் மிக முக்கியமான வரியாக, ராமனுடன் காட்டுக்குப் புறப்படும் லக்ஷ்மணனுக்கு சுமித்ரை சொல்லும் அறிவுரையாக வரும், “ராமனைத் தந்தை தசரதனாக நினைத்துக்கொள், ஜனகன்மகள் சீதையை நானாக (தாயாக) நினைத்துக்கொள், காட்டை அயோத்தியாக நினைத்துக்கொள், பயணம் சுகமாகிவிடும்” என்ற செய்யுள் வரிகளைக் கூறி, அதிலும் “ஜனகன் மகளைத் (நானாக) தாயாக நினை” (மாம் விதி ஜனகாத்மஜம்) என்னும் வரி மிகமுக்கியமானது என்று கூறுகின்றன. கூடவே வரருசி இப்பொழுது பிறந்திருக்கிற ஒரு பறையர்குலப் பெண்ணை மணக்க வேண்டும் என்பது விதி என்றும் பேசிக்கொள்கின்றன.\nமறுநாள் விக்ரமாதித்தனிடம் ராமாயணத்தின் முக்கியமான வரி என்ற விடையைக் கூறி அவன் பாராட்டுக்கு ஆளான வரருசி, இதுதான் சமயமென்று கருதி முன்கூட்டியே தெரிந்து விட்ட விதியை மாற்ற எண்ணி நேற்று பிறந்த பறையர் குலப் பெண்குழந்தையால் அரசனுக்கு ஆபத்து என்று கூறுகிறான். அரசனது ஆணைப்படி படை அந்தக் குழந்தையைத் தேடிக் கண்டுபிடித்து, சிறு தெப்பத்தில் வைத்து ஆற்றில் விடுகிறது.\nபலவருடங்கள் கழித்து ஒருமுறை வரருசி பிரயாணத்தில் ஒரு அந்தணர் வீட்டில் உணவு உண்ணச் சம்மதிக்கிறார். உணவு உண்பதற்கு அவர் விதிக்கும் நுட்பமான சங்கேத மொழியில் அமைந்த விதிகளை வீட்டிற்குள் இருந்து ஒரு பெண்குரல் புரிந்து கொண்டு பதிலளிக்கிறது. அவளின் அறிவில் கவரப்பட்டுப் பின் அவளை மணக்கிறார். உண்மையில் அந்தப் பெண் நிளா நதியின் (பாரதப்புழை) கரையில் உள்ள கொடுமுண்டா கிராமத்தில் நரிபட்டாமணையைச் சேர்ந்த ஒரு பிராமண குடும்பத்தால் எடுத்து வளர்க்கப்பட்ட பறைக்குலத்தில் பிறந்த அதே பெண் தான். இந்த உண்மை தெரியவந்ததும் விதியின் வலிமையை உணர்ந்தவராக வரருசி தன்னைத் தானே சாதி விலக்கு செய்து கொண்டு மனைவியுடன் அடர்ந்த காடுகளின் வழி யாத்திரையைத் தொடங்குகிறார்.\nஒவ்வொரு முறை மனைவி பிரசவிக்கும் போதும், ’குழந்தைக்கு வாய் இருக்கிறதா என்று கேட்கிறார். மனைவி ‘இருக்கிறது’ என்று சொன்னவுடன், “வாயைக் கொடுத்த இறைவன் அதற்கு உணவையும் கொடுப்பான். குழந்தையை அங்கேயே விட்டுவிடு என்று கேட்கிறார். மனைவி ‘இருக்கிறது’ என்று சொன்னவுடன், “வாயைக் கொடுத்த இறைவன் அதற்கு உணவையும் கொடுப்பான். குழந்தையை அங்கேயே விட்டுவிடு” என்று சொல்லிவிடுகிறார். இப்படிப் பதினோரு குழந்தைகளை இழந்த மனைவி, பண்ணிரண்டாவது குழந்தை பிறந்தவுடன் அதற்கு வாய் இல்லை என்று பொய் சொல்லி விடுகிறாள். ‘சரி குழந்தையை எடுத்துகொள்’ என்று கூறுகிறார் வரருசி. பின்னர் பாலூட்ட எண்ணிக் குழந்தையைப் பார்க்கையில் நிஜமாகவே அதற்கு வாய் இல்லை. பதறிய மனைவி ஞானிகளின் வாக்கு பலிக்கும் என்பதை உணர்கிறாள். தன் தவறால் தன் குழந்தைக்கு நேர்ந்ததை எண்ணி வருந்துகிறாள். வரருசி அந்தக் குழந்தையை அந்தக் குன்றின் மேலேயே தெய்வமாகப் பிரதிஷ்டை செய்கிறார். அது ‘வாயில்லா குந்நில் அப்பன்’ (குன்றில் இருக்கும் வாயில்லா தெய்வம்) என்று அழைக்கப்படுகிறது. அந்தக் கோயில் பாலக்காடு மாவட்டம் கடம்பாழிபுரம் என்னும் ஊரில் இன்றும் உள்ளது.\nஅதற்கப்புறம் வரருசி கேரளத்தின் மண்ணூர் என்னும் இடத்தில் சமாதியடைந்தார் என்று கதை முட��கிறது. வரருசிக்கும், பறைக்குலப் பெண்ணுக்கும் பிறந்த பதினோரு பிள்ளைகளும் பின்னாளில் வளர்ந்து ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்கின்றனர். அவர்கள் அனைவரும் மூத்த மகனின் வீட்டில் தந்தை இறந்த நாளன்று கூடி அவருக்கு நீர்க்கடன் செய்கின்றனர். இன்றும் அவர்கள் பரம்பரையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.\nஇதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பதினோரு பிள்ளைகளும் வெவ்வேறு ஜாதி, மதங்களில் வளர்க்கப்பட்டனர். பதினோரு பிள்ளைகளும் முறையே; மேழத்தோள் பிரம்மதத்தன் அக்னிஹோத்ரி (பிராமணர்), பாக்கனார் (பறையர்), ராஜகன் (வன்னார்), நாராணத்து பிராந்தன் (இளையது), காரக்கல் மாதா (உயர்குல நாயர்), அகவூர் சாத்தன் (வைஸ்யன்), வடுதல நாயர் (படை நாயர்), வள்ளோன் (வள்ளுவர் குலம்), உப்புக்கொட்டான் (இஸ்லாமியர்), பாணனார் (பாணர்), பெருந்தச்சன் (தச்சர்). (வாயில்லா குந்நிலப்பன் – தெய்வம்)\nபெரும்பாலானவர்களின் தலைமுறைகள் இன்றும் பாலக்காடு மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளில் (ஷொரனூர், பட்டாம்பி, த்ரிதல) வசிக்கின்றனர்.\nஎனக்கு இந்த நாட்டார் செவிவழிக்கதை முக்கியமாகப் படுவதற்குக் காரணம் உண்டு. கேரளத்தின் ஜாதி வேறுபாடுகள் மிகுந்த சூழ்நிலையில் வித்தியாசங்களை அழித்து எல்லாரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்னும் கருத்தை முன்னிறுத்த இந்தக் கதை ஏற்பட்டிருக்கலாம். எல்லோருடைய உடம்பிலும் பறைச்சி பார்ப்பனன் இருவரின் ரத்தமும் கலந்து ஓடுகின்றது, எனவே பிறப்பால் வித்யாசமில்லை என்று சொல்ல வந்திருக்கலாம். இந்தக் கதையின் படி வெவ்வேறு ஜாதியில் பிறந்தவர்கள் வேதக்கல்வி கற்று அதில் முக்கிய ஆளுமைகளாக உருவாகியிருக்கின்றனர். ஆளும் தம்பிரான்கள் யாரென்று நியமித்திருக்கின்றனர். உதாரணமாக சில..\n1. பறையர் குலத்தில் வளர்க்கப்பட்ட பாக்கனார் தான் நம்பூதிரிகளில் இருந்து ‘ஆழ்வாஞ்சேரி தம்பிராக்கள்’ என்கிற தம்பிராக்களை (ஒருவகையான ஆளுனர்கள்/ தலைவர்கள்) உருவாக்கி அந்தப் பகுதியின் தலைவர்களாக நியமித்தார்.\n2. வன்னார் குலத்தில் வளர்ந்த ராஜகன் என்பவர் மிகப்பெரும் வேத நிபுணராக இருந்துள்ளார். பூர்வ மீமாஸ்கரான குமாரிலபட்டரின் மாணவராக இருந்து அவரின் பட்டா பள்ளியிலிருந்து மாறுபட்டு பிரபாகர பள்ளியை கேரளத்தில் பிரபலமாக்கியவர். அவர் தொடங்கியது தான் கடவல்லூரிலுள்ள வேதவித்யாலயம். கேரளத்தின் மிகமுக்கியமான வேதக்கல்வி நிலையம் இது. மாநிலத்தின் எந்த கல்விக்கூடத்தில் வேதம் பயின்றாலும் ராஜகன் தொடங்கிய கடவல்லூர் கல்வி நிலையத்தில் தேர்வில் வென்றால் மட்டுமே அவர்கள் கல்வி அங்கீகரிக்கப்படும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கடவல்லூர் அன்யோன்யம் என்று இன்றளவும் இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜெ கூட ஒரு அங்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அதன் புதியபரிணாம வளர்ச்சியை எழுதியது ஞாபகம் இருக்கலாம்.\n3. கீழ்சாதி பிராமண குலத்தில் வளர்ந்த நாராணத்து பிராந்தன் வானவியல் பண்டிதர். ஹரிதகாரணம் என்னும் சோதிட நூலை எழுதியவர். ஆத்மஞானியான இவர் சுடுகாட்டில் சாம்பலில் புரண்டு கொண்டும், மலையில் கல்லை உருட்டிவிட்டுக் கொண்டும், ஆற்றின் கரையில் இரவில் மல்லாந்து படுத்தபடி நட்சத்திரங்களையும் பார்த்தபடி இருந்ததனால் பிராந்தன் (பைத்தியம்) என்று அழைக்கப்பட்டார். நாராயணமங்கலம் மனை என்னும் நம்புதிரிக் குடும்பத்தில் வளர்ந்து நாராணத்து பிராந்தன் என்று அழைக்கப்பட்டார்.\n4. வள்ளுவர் குலத்தில் வளர்ந்த பிள்ளையே தமிழில் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் என்கிறது கேரள நாட்டார் மரபு. கேரளத்திலும் வள்ளுவர் குலம் வானவியல், சோதிடம், மருத்துவம், மந்திரவாதம் முதலியவற்றில் பாரம்பரியமாக தேர்ந்தவர்கள்.\n5. பாணர் குலத்தில் (இசைக்கலைஞர்கள், கேரள சாதி அடுக்கில் தாழ்த்தபட்ட வகுப்பினர்) – தொல்காப்பியம், அகநானூறு, பதிற்றுப்பத்து போன்றவற்றில் குறிப்பிடப்படும் பாணர் இவர்களே என்கிறது நாட்டார் மரபு.\n6. மேழத்தோள் அக்னிஹோத்ரி குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதிலும், சைவ-வைணவ ஒற்றுமைய உண்டாக்கியதிலும் கேரளத்தில் மிகமுக்கியமானவர்.\nஆராய்ந்தால் இன்னும் பல தகவல்கள் பல திறப்புகளைக் கொடுக்கக் கூடும். வரருசி என்னும் பெயரில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பலகாலகட்டத்தில் பலர் குறிப்பிடப்படுகின்றனர். கேரளத்தில் குறிப்பிடப்படுபவரின் காலம் பொது ஆண்டு 4ம் நூற்றாண்டு. ஆனால் தொன்மக் கதையாக (விக்ரமாதித்தனும் வேதாளமும்) விக்ரமாதித்தரின் காலம் பொது ஆண்டுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன். ஆனால் விக்ரமாதித்தன் என்ற பெயரிலும் பல அரசர்கள் இருந்துள்ளதால் இவர் வேறு விக்ரமாதித்தன் என்று கொள்ளலாம். அதன்படி ராஜகன் குமரிலபட்டரின் மாணவர் என்னும் செய்தியிலிருந்து சங்கரர் காலத்தை பற்றிய கணக்கீடுகளை ஆராயலாம். நாட்டார் கதைகள் எப்பொழுதும் வரலாற்றெழுத்தில் எழுத்திலறியா சுவாரஸ்யமான புதிய தகவல்களைக் கொடுக்ககூடியவை- உரிய கவனம் கொடுக்கப்பட்டால்\nஎரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/235641?_reff=fb", "date_download": "2020-05-31T05:49:14Z", "digest": "sha1:FY5IOMV7MIHBJWMNO3XPBAKTLMVFJHGP", "length": 9705, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "டொப் 10 திருடர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள மகிந்தானந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nடொப் 10 திருடர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள மகிந்தானந்த\nநல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மிகப் பெரிய ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்காக ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தலைமையில் விசேட குழு செயற்பட்டு வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த குழு அந்த காலத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர், நல்லாட்சி அரசாங்கத்தின் டொப் 10 திருடர்கள் என அடையாளப்படுத்திய அமைச்சர்களுக்கு எதிராக முதலில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் 10 அமைச்சர்களுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி இலஞ்ச ஆணைக்குழு மற்றும் குற்றவியல் விசாரணை திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடுகளை செய்திருந்தது. இதில் முன்னிலை வகித்து செயற்பட்டவர் மகிந்தானந்த அளுத்கமகே.\nதற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள குழுவில் பிரசன்ன ரணதுங்க, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, ஷெயான் சேமசிங்க, காஞ்சன விஜேசேகர ஆகியோரும் அங்கம் வகிப்பதாக தெரியவருகிறது.\nமகிந்தானந்த அளுத்கமகே, நல்லாட்சி அரசாங்கத்தின் டொப் 10 திருடர்கள் என்ற பெயரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி கொழும்பில் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டார். அந்த புத்தகத்தின் முதல் பிரதியை மகிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொ��்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/chandrababu-naidu-steps-up-efforts-to-build-anti-bjp-front/", "date_download": "2020-05-31T06:37:25Z", "digest": "sha1:VAIU4U3DWVDDVQWFAF2W3JIJAXC7NXTD", "length": 13696, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் எதிர்கட்சிகள் - Sathiyam TV", "raw_content": "\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்…\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் எதிர்கட்சிகள்\nபாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் எதிர்கட்சிகள்\nமத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, மெகா கூட்டணி அமைக்கும் வேலையை, ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார்.\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில், பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு களம் இறங்கியுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோருடன் இன்று சந்திரபாபு நாயுடு மெகா கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.\nஇக்கூட்டணி குறித்து மாயாவதி, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், முலாயாம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், இடதுசாரிகள் கட்சி தலைவர்கள் ஆகியோருடனும் சந்திரபாபு விரைவில் பேச்சு நடத்த உள்ளார்.\nடெல்லியில் நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு நாளை சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்து, மெகா கூட்டணி குறித்து முறைப்படி அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின் சோகக்கதை..\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\n5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் என்ன\nகொரோனா பயத்தால் பெற்ற தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்கள்\nமகாராஷ்டிராவில் 60 ஆயிர���்தை நெருங்கிய கொரோனா..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்...\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\n5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் என்ன\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை: மருத்துவர்கள் குழு\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி…\nசிதம்பரம் அருகே குப்பை கிடங்கு முன்பு பொதுமக்கள் முற்றுகை..\n100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் தினக்கூலி உயர்வு\nஒரு பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:04:45Z", "digest": "sha1:KOMPU26VVEOL2I3VFUKD3P6V7UP6UNAQ", "length": 5401, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு-நாள்-போட்டிகள்", "raw_content": "\nகடைசி மூன்று நாள்... ஐந்து போட்டிகள்... ப்ளே ஆஃப் நுழையப்போவது யார்\nமூன்றடுக்கு கவச உடை, வியர்வையில் புழுங்கும் உடல்... கொரோனா வார்டு பணியாளர்களின் வாழ்வில் ஒரு நாள்\nநாள் ஒன்றுக்கு ஒரு கொரோனா நோயாளிக்கு ரூ.25,000 செலவு\n`லாக்டவுனில் எனது ஒரு நாள்..' - வாசகரின் சுவாரஸ்ய பகிர்வு #MyVikatan\n`சுய தனிமைப்படுத்தல்... எங்களின் ஒரு நாள் இப்படித்தான் கழிகிறது’ - மிச்சேல் ஒபாமா\nபிப்ரவரிக்கு ஒரு நாள் போனஸாய் வழங்கும் லீப் ஆண்டு... தெரிந்ததும் தெரியாததும்\nஇளைஞனிடம் அண்ணா காட்டிய பெருங்கருணை... ஒரு வாசகரின் நேரடி அனுபவம் அண்ணா நினைவு நாள் பகிர்வு\nஒரு நாள்... ஒரு கார்... ஒரு கனவு - மதுரைப் பயிலரங்கம்\n`நாளை ரத சப்தமியையொட்டி ஒரு நாள் பிரம்மோற்சவம்'-திருப்பதியில் குடும்பத்துடன் முதல்வர் பழனிசாமி\n`ஒரு நாள், ஒரு கார், ஒரு கனவு'- மதுரையில் தொடங்கியது மோட்டார் விகடன் கார் டிசைனிங் பயிலரங்கம்\nநலிவடைந்த நிலையில் நாட்டுப்புறக் கலைகள்... கலைஞர்களின் ஒரு நாள் எப்படி இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.with-allah.com/ta/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-31T06:16:43Z", "digest": "sha1:6JTYVPCN6VNR72LKKB6GVQ3PJUBQ5L73", "length": 14356, "nlines": 74, "source_domain": "www.with-allah.com", "title": "அல்லாஹ் தெளிவானவன்...", "raw_content": "\nஎனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n2 இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரங்கள்:\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை சந்திப்பதை ஈமான் கொள்ளுதல்.\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஆ- உலகிலே அல்லாஹ்வின் பெயரின் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n4 நாஸ்தீகமும் அதன் தாக்கமும்\nHome எனது இறைவன் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் இரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n{அல்லாஹ் உண்மையானவன்; தெளிவுபடுத்துபவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.}. [ஸூரதுன் நுர் 25]\nஎல்லாவற்றையும் தெளிவாக அறிந்தவனே எங்களுக்கான உண்மையான பாதை எங்கே இறைவா வழிகெட்ட பாதையில் செல்வதை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக\nஅல்லாஹ் அனைத்து உண்மைகளுக்கும் உண்மையை தெளிவுபடுத்தக்கூடியவன். அந்த நேரத்தில் சந்தேகங்கள் வெளிப்படும்.\nஅல்லாஹ் அவனுடைய ஒருமைப்பாட்டுத் தன்மையை தெளிவுபடுத்துகின்றான்.\nஅவனின் உள்ளமை கொடை போன்றவைகளின் கருத்து உணர்வு மார்க்கம் புத்தி போன்றவைகள் மீதும் அவனுடைய ஆட்சியின் மீதும் இருக்கும் ஆதாரங்கள் எதுவும் அவனது படைப்பினங்களின் மீது மறையாது.\nஅல்லாஹ் நபி (ஸல்) அவர்களுடைய தூதுத்துவத்தைக் கொண்டும் குர்ஆனைக் கொண்டும் அவனுடைய உண்மையான முயற்சியைக் கொண்டும் அடியார்களுக்கு தெளிவுபடுத்துகின்றான்.\n{அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன.}.\n[ஸூரதுல் மாயிதா 15 ]\nஅல்லாஹ் அவனுடைய அடியார்களுக்கு சநdதோசத்தின் பாதையை தெளிவுபடுத்துகின்றான். அவனுடைய நெருக்கம் அவனை வழிப்படுதற்காகவும் மேலும் அலனை ஏகத்துவப்படுத்துவதற்காகவுமாகும்.\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n2 இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரங்கள்:\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை சந்திப்பதை ஈமான் கொள்ளுதல்.\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஆ- உலகிலே அல்லாஹ்வின் பெயரின் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n4 நாஸ்தீகமும் அதன் தாக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11881/", "date_download": "2020-05-31T07:04:20Z", "digest": "sha1:JOARZUKGKDB766E3O6VY7SU7YSNOICAD", "length": 7065, "nlines": 85, "source_domain": "amtv.asia", "title": "பக்கிங்காம் கால்வாய் அடையார் ,கூவம் ஆறுகளை இணைக்கும் சிறந்த ஏற்பாடு", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பண��� மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nபக்கிங்காம் கால்வாய் அடையார் ,கூவம் ஆறுகளை இணைக்கும் சிறந்த ஏற்பாடு\nபக்கிங்காம் கால்வாய் அடையார் ,கூவம் ஆறுகளை இணைக்கும் சிறந்த ஏற்பாடு.ஆனால் கால்வாய் சாக்கடை நீராக ஓடுகிறது. அதற்கு காரணம் நாம்தான். எல்லா அசுத்தத்தையும் போடுகிறொம் அரசும் அதை சரி செய்ய முழுமையான முயற்சி எடுப்பதில்லை. மயிலை தொகுதியில் ஹாமில்டன் பாலத்திலிருந்து க்ரீன்வேஸ் சாலைவரை கால்வாய் சுமார் ஐந்து கிலோமீட்டர் உள்ளது. இதை சுத்தப்படுத்தும் பணியை முக்கிய இலக்காக வைத்துள்ளேன். முதல் கட்டமாக கல்வி வாரு தெரு ஒட்டி செல்லும் கால்வாய் சுற்றுப்புறம் அழகு படுத்தும் திட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விவாதிக்கப்பட்டது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணயர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்கள். கட்டட வல்லுனர் திருமதி கவிதா திட்டத்தை விளக்கினார்கள். செலவு சுமார் ரூபாய் நான்கு கோடி ஆகும். இன்னும் பதினைந்து நாட்களில் திட்டம் வரையப்பட்டு அரசு அனுமதிக்கு அனுப்பப்படும்.. பொது நிறுவனங்களின் பொது நலம் காக்கும் நிதியிலிருந்து உதவி பெறலாம் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.\nகூவம் ஆறுகளை இணைக்கும் சிறந்த ஏற்பாடுபக்கிங்காம் கால்வாய் அடையார்\nவிலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா\nநீதிமன்ற வழக்குகள் முடிந்த பிறகு எட்டு வழி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27849/", "date_download": "2020-05-31T06:38:13Z", "digest": "sha1:MQX5NR5CB5W4JVGRXEXWAZMJFBJAAZSZ", "length": 10753, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி கென்பராவைச் சென்றடைந்துள்ளார் – GTN", "raw_content": "\nஅவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (24) காலை கென்பராவைச் சென்றடைந்தார்.\nஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ செயலாளர் மார்க் பிரேசர், கல்வி அமைச்சரும் செனட் சபை உறுப்பினருமான சிமோன் பேர்மிங்ஹம், ஆளுநர் நாயகத்தின் பிரதிச் செயலாளர் எலிசபெத் கெலி ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.\nஜனாதிபதி சிறிசேன அவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவும் இருதரப்பு கூட்டுறவை மேலும் விரிவுபடுத்துவதற்கான அவரது கருத்துக்களை அறிந்து கொள்ளவும் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதியை வரவேற்ற செனட் சபை உறுப்பினர் பேர்மிங்ஹம் தெரிவித்தார்.\nஇந்த பயணத்தின்போது ஜனாதிபதி சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் அவர்களைச் சந்தித்து பல உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாடுகளுக்குமிடையே வர்த்தகம், விவசாயம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.\nTagsஅவுஸ்திரேலியா mசென்றடைந்துள்ளார் கென்பரா ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் – ச.றொபின்சன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nவிஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் இன்றும் திடீர் நிலக் கீழ் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது:-\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு – May 30, 2020\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி.. May 30, 2020\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி… May 30, 2020\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல் May 30, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது May 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போ��ு மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilearntamilnow.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-self-guided-learning-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-05-31T07:59:50Z", "digest": "sha1:S72DPZ7A3NVMENFGCS5FDAC4WXR5VCNU", "length": 7955, "nlines": 43, "source_domain": "ilearntamilnow.com", "title": "சுய வழிகாட்டுதல் (Self Guided Learning) முறை - ILEARNTAMILNOW.COMILEARNTAMILNOW.COM", "raw_content": "\nதமிழ் இனி… இணையத்தில் வளரும் …\nசுய வழிகாட்டுதல் (Self Guided Learning) முறை\nவணக்கம். கல்வியாண்டு 2019-2020 முதல், நமது பள்ளியில் சுய வழிகாட்டுதல் (Self Guided Learning) முறையில் கற்க உதவுமாறு இணையதளத்தினை மாற்றியமைத்துள்ளோம். இதில் சேர்ந்து படிக்க முன்பதிவு செய்தல் அவசியம். முன்பதிவு செய்த மாணவ/மாணவிகள் மட்டுமே தமிழ்த் திறனாய்வுத் தேர்வில் கலந்து கொள்ள முடியும். அவ்வாறு சேர்ந்த வகுப்பில் 25 பாடங்களையும் படித்து முடித்தவர்களே தேர்வில் கலந்து கொள்ள முடியும்.\nநமது கல்வியாண்டு ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் துவங்கும். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். மாணவ/மாணவிகள் தாங்கள் பங்கேற்கும் வகுப்பில் பதிவு செய்தல் அவசியம். பதிவு/தேர்விற்கான கட்டணம் ஆண்டிற்கு $9.99.\nபதிவு செய்த மாணவர்கள் நமது இணைய தளத்தில் அவர்களுக்குக் கொடுத்த கால அட்டவணைப்படி (Class Schedule) பாடங்களைப் படிக்க வேண்டும்.\nஒளிப்படப் பாடங்கள்: மாணவ/மாணவிகள் கால அட்டவணைப்படி ஒளிப்படங்களைக் காண வேண்டும்.\nவினாடி-வினா: ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடித்தபின் அந்தப்பாடத்திற்கான வினாடி-வினாவில் பங்கேற்க வேண்டும். உங்களுடைய வினாடி-வினா மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டு இறுதித் தேர்வில் சேர்க்கப்படும்.\nக்விஸ்லெட் பயிற்சி: ஒவ்வொரு பாடத்திற்கான பயிற்சிகள் க்விஸ்லெட் தளத்தில் (www.quizlet.com) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்து “Grade-xx:Ilearntamilnow.com” என்ற வகுப்பறைத் தேடிப் பதிவு செய்து கொள்ளவும். இதற்குத் தனியாகக் கட்டணம் கிடையாது.\nபுத்தகங்கள்: பதிவு செய்த மாணவ/மாணவிகள் பாடப் புத்தகங்களை நமது இணையதளத்திலேயே படிக்க முடியும். அவர்கள் விருப்பப்பட்டால் பாடப் புத்தகங்களை நமது மின்னங்காடியில்(eShop) வாங்கியும் படிக்கலாம். புத்தக விற்பனையில் வரும் தொகை நமது பள்ளியின் மேம்பாட்டிற்காகச் செலவிடப்படும்.\nகுழுமங்கள்: நீங்கள் படிக்கும் பாடத்தில் சந்தேகமிருந்தால் உங்கள் வகுப்பு ஆசிரியரை நேரடியாக மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் வகுப்பிற்கான ஃபேஸ்புக் பக்கத்தில் உங்கள் சக மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடலாம்.\nஸ்கைப் வகுப்புக்கள்: நேரடியாக ஆசிரியரின் வாய்மொழியாகக் கற்க விரும்புபவர்கள் நமது பள்ளியின் ஸ்கைப் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு நேரம் பெற்று அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம். இந்தச் சேவைக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும்.\nஎண்ணியல் பட்டயங்கள்: உங்கள் வகுப்பு ஆசிரியர்கள் உங்களைச் சிறப்புப் பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பார்கள். அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்று எண்ணியல் பட்டயங்களைப் (Digital Badges) பெறலாம்.\nஅளவு முறை: நமது இணையதளத்தில் “My profile” பகுதியில் நீங்கள் படிக்கும் முறையின் அளவுகள் பகிரப்படும்.\nசான்றிதழ்: பதிவுசெய்து அந்த வகுப்பிற்கான ஒளிப்படங்கள் அனைத்தையும் பார்த்து, பாடங்களைப் படித்து, அனைத்து வினாடி வினாக்களிலும் பங்கேற்கும் மாணவ/ மாணவிகளுக்கு ஆண்டு இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.\nபரிசுகள்: குழந்தைகளுக்கு, தமிழ்ப் படிக்கும் ஆர்வத்தை அதிகப் படுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும், ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-05-31T05:56:12Z", "digest": "sha1:OZONJV6MUQQSWR42LMC3OP6MU6ESVT5I", "length": 7895, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை: தமிழிசை | Chennai Today News", "raw_content": "\nநடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை: தமிழிசை\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\nநடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை: தமிழிசை\nநடிகை காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களாக போதையில் கார் ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை என்றும் வேண்டுமென்றால் அவரை பற்றி டெல்லியில் புகார் சொல்லலாம் என்றும் கூறியுள்ளார்.\nமேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துவிட்டு அவர் கட்சியில் இருந்து அன்றே விலகிவிட்டதாகவும், அவருக்கும் பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nதமிழிசையின் இந்த கருத்துக்கு தனது டுவிட்டரில் பதில் கூறியுள்ள காயத்ரி, ‘தான் ஆன்லைன் மூலம் பாஜகவில் இணைந்ததாகவும், தன்னை கட்சியில் இருந்து நீக்க தமிழிசைக்கு உரிமை இல்லை என்றும், தான் பிரதமர் மோடிக்காகவே கட்சியில் இருப்பதாகவும், தமிழக தலைவர்களுக்காக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் விவகாரத்தில் இறுதி முடிவை தமிழக அரசுதான் எடுக்க முடியும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nடெல்லியில் இருந்து திரும்பிய 2 பேருக்கு கொரோனா: ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பு\nடெல்லி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் யார்\nஇதைவிட நல்ல முகங்கள் எங்களிடம் உள்ளது: முதல்வரை கிண்டல் செய்த பாஜக\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 ஆன்மீக தகவல்கள்\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nMay 31, 2020 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ ��ெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-31T06:20:46Z", "digest": "sha1:MZTDTDJP3GECVECYHYRXLIN4EIBGVSES", "length": 6500, "nlines": 86, "source_domain": "www.cineicons.com", "title": "சாவித்ரி வாழ்க்கை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - CINEICONS", "raw_content": "\nசாவித்ரி வாழ்க்கை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசாவித்ரி வாழ்க்கை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #NadigaiyarThilagam #Mahanati\nமறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.\nஇந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் படமாக இயக்கியிருக்கிறார்.\nஇதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடிக்கின்றனர். சமந்தா பத்திரிகை நிருபராக வருகிறார். சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.\nமறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர்.\nவைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார்.\nஇறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 9-ஆம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உகாதி பண்டிகையை முன்னிட்டு படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக படத்தை மார்ச் 29-ஆம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், திரையுலகில் நடக்கும் போராட்டத்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. #NadigaiyarThilagam #Mahanati\nTags: சாவித்ரி, ரிலீஸ், வாழ்க்கை\nபேய் ஆக ஆசைப்படும் அஞ்சலி – ரசிகர்களை பயமுறுத்த விருப்பம்\nஅதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – ���ிஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=58dd9b4b56a0ee0b2b6aac3960dff94a", "date_download": "2020-05-31T05:49:09Z", "digest": "sha1:MD26UCI76LNMIVSHYTIRNO5DJS2EJGNI", "length": 12959, "nlines": 169, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nகண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே\nராதா ராதா கண்ணே ராதா நாணம் என்ன கண்ணில் ராதா இதுவோ மாலை நேரம் இளம் மோகம் ராகம் பாடும் இதுதான் சுகம் பெறும் திருநாள்\nகற்பனை வளம் கொஞ்சம் இருக்கிறது. பொழுது நிரம்ப இருக்கிறது... இரண்டையும் வைத்து கொண்டு சும்மாயிராமல் பழைய பெருங்காய டப்பாவை முகர்ந்து கொண்டிருக்கிறாய்...\nநேற்றைய பதிவில் கேட்டிருந்த புதிருக்கான பதில் நடிகர் திலகம் அணிந்திருக்கும் இந்த பாரம்பரிய மிக்க தலைப்பாகையை நீலகிரி கொல்லிமலை ஆதிவாசிகள் 50 பேர்கள்...\n30-05-2020 தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள், 1)முதல்...\nஇம்மண்ணையும் மக்களையும் தன்னைவிட அதிகம் நேசித்த எங்கள் தவப்புதல்வன் நடிகர்திலகத்தின் திருப்பெயரால் நடைபெறும் தொடர் அன்னதானத்தின் 51 -வது நிகழ்ச்சி...\nவாக்குக்காகவோ... விளம்பரத்திற்காகவோ அல்ல... வறியவர்களின் வயிற்றுப்பசியை ஒரு பொழுதேனும் தீர்த்துவைக்க முயற்சிக்கும் அறம் சார்ந்த திருப்பணியின் 52-...\nஇன்று 30/05/2020 நடிகர்திலகம் படங்கள். ¶ 1. மெகா டி.வி.யில் மதியம் 12.00 மணிக்கு \" அன்பை தேடி\" 2. கேப்டன் டி.வி.யில் மதியம் 3.30 மணிக்கு \"நீலவானம்\"...\nகாதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு கனவிலும் நானே மறுபடி வருவேன் கவலையில்லாமல் தூங்கு\nPP: ராதா காதல் வராதா ராதா காதல் வராதா நவநீதன் கீதம் போதை தராதா நவநீதன் கீதம் போதை தராதா ராக லீலை தொடராதா ராதா காதல் வராதா ராதா ராதா...\nஅவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை ராதை\nகன்னி அவள் நாணுகிறாள் காதலன் கை தொடவே கன்னி அவள் நாணுகிறாள் காதலன் கை தொடவே வண்ணத் தேன் மலர் ஆனாள் இன்னமுதம் இதழ் பருக வண்ணத் தேன் மலர் ஆனாள்...\nஎண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா கை விடாமல் காக்க வேண்டும்...\nThis is PP: ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல உள்ள உணர்ச்சியை...\nநெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும் நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்\nநேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம் காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம்... https://www.youtube.com/watch\nஒண்ணாங்கிளாஸ் movie sir அது எப்படி நடித்திருக்கிறார் தெரியுமா அந்த நடிகர் அல்லது நடிகை...... இப்படி பேசுவார்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களை பற்றி...\n சாதாரணர்களுக்கும் உண்டு இது.. Image சாதனை புரிந்தவர்களுக்கு இயல்பாய் உருவாகும் விஷயம் இது. தனக்கு ஒரு இமேஜ் உருவாகி விட்டதென்று தவறாக அதனை...\nகடந்த ஆண்டு திண்டுக்கல் நகரில் பாகப்பிரிவினையின் 60 வது ஆண்டு பொன் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது பொன் விழாவை பாகப்பிரிவினை 31-10-1959 அன்று...\nஇவர் ஏன் என் படத்தில் நடிக்கணும்\nஇன்று ஒட்டுமொத்த செய்தி ஊடகங்கள் அனைத்துமே கொரோனா கொடுமையையும் மறந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களது போயஸ் கார்டனில் இருக்கும் வேதா இல்லம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17861.html?s=4db95d353c8cda41c85360d9428ac162", "date_download": "2020-05-31T08:17:33Z", "digest": "sha1:UL2GCSR6IOWYMHG2CLJQCI3BH3QUYMOD", "length": 7801, "nlines": 48, "source_domain": "www.tamilmantram.com", "title": "நச் !!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > நச் \nஅவசர அவசரமாய் அந்த கடையை நோக்கி ஓடினான். ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி கடைக்காரரிடமிருந்து 'அதை'யும் மீதி சில்லரைகளையும் வாங்கிக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தவாறே எதிரிலிருக்கும் அந்த பூங்காவை நோக்கி நடந்தான்.\nசிறிது தூரம் நடந்து, அந்த ஆலமரம் பக்கத்தில் இருக்கும் சிமெண்ட் இருக்கையில் வந்து அமர்ந்தான். கையில் உள்ள சிகரெட்டை பற்றவைத்து நிம்மதியாய் முதல் இழுப்பை இழுத்தான்.\nசுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மறுபடியும் ஒரு இழுப்பு இழுத்தான்.\nமூன்றாவது இழுப்பு இழுத்துவிட்டு தன்னிச்சையாய் திரும்பிய அவன் தூரத்திலிருந்து என்னை பார்த்துவிட்டான். உடனடியாக சுதாரித்தவன், கையில் உள்ள சிகரெ��்டை தூக்கிப்போட்டுவிட்டு ஓடத்துவங்கினான்.\n\", நான் கூப்பிட்டதாலோ என்னவோ அவன் இன்னும் வேகத்தை அதிகரித்திருந்தான்.\nஅரவிந்தும் நானும் பக்கத்து பக்கத்து வீடு. இருவரும் ஒரே கல்லூரியில் தான் படிக்கிறோம்.\nஅவன் ஓடி மறைந்ததும், ஒன்றும் புரியாமல், நான் என் பையிலிருந்து சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன்.\nஇது உங்கள் முதல் கதை என்று நினைக்கின்றேன். வாழ்த்துக்கள்.\n\"ஒரு பக்கக் கதை\"க்குரிய அம்சங்கள் இருந்தாலும் வீரியம் குறைந்த கதையாகப் படுகிறது. அரவிந்தன் பக்கத்தில் இருந்து பார்த்தால் கதை கனமாகத் தெரிகிறது.\nதொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து வந்து வியக்க மன்றம் உடனிருக்கும்.\nகவிதை போல உங்களுக்கு கதையும் வருகின்றது... அமரன் சொன்னதுபோல தொடர்ந்து முயற்ச்சி செய்யுங்கள் இன்னும் நன்றாக எழுதுவீர்கள்....\nஅருமை அருமை..... அழகு..... எக்ஸலண்ட்.\nஅவசர அவசரமாய் அந்த கடையை நோக்கி ஓடினான். ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி கடைக்காரரிடமிருந்து 'அதை'யும் மீதி சில்லரைகளையும் வாங்கிக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தவாறே எதிரிலிருக்கும் அந்த பூங்காவை நோக்கி நடந்தான்.\nசிறிது தூரம் நடந்து, அந்த ஆலமரம் பக்கத்தில் இருக்கும் சிமெண்ட் இருக்கையில் வந்து அமர்ந்தான். கையில் உள்ள சிகரெட்டை பற்றவைத்து நிம்மதியாய் முதல் இழுப்பை இழுத்தான்.\nசுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மறுபடியும் ஒரு இழுப்பு இழுத்தான்.\nமூன்றாவது இழுப்பு இழுத்துவிட்டு தன்னிச்சையாய் திரும்பிய அவன் தூரத்திலிருந்து என்னை பார்த்துவிட்டான். உடனடியாக சுதாரித்தவன், கையில் உள்ள சிகரெட்டை தூக்கிப்போட்டுவிட்டு ஓடத்துவங்கினான்.\n\", நான் கூப்பிட்டதாலோ என்னவோ அவன் இன்னும் வேகத்தை அதிகரித்திருந்தான்.\nஅரவிந்தும் நானும் பக்கத்து பக்கத்து வீடு. இருவரும் ஒரே கல்லூரியில் தான் படிக்கிறோம்.\nஅவன் ஓடி மறைந்ததும், ஒன்றும் புரியாமல், நான் என் பையிலிருந்து சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன்.\n... சென்று இருக்கிறது... ஆரம்பத்தில் மட்டும்.\nசிறிது முயன்றால் இன்னும் சாதிக்கலாம்... வாழ்த்துக்கள்.\nகதை முயற்சிக்குப் பாராட்டுகள் பாபு..\nவேலியைப் பார்த்து ஓணான் பயந்தோடியதாய் கதையைச் செதுக்கியிருந்தாலும்,\nபொது இடங்களில் புகைத்தடைச் சட்டம் இக்கதையோட்டத்தைப் பாதித்துவிட்டது..\nஅடு���்த பத்தியிலேயே புகைப்பதைச் சொல்வதால், முதல் பத்தியில் ''அதை'' என்ற மர்மச்சொல் அவசியமா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20630.html?s=4db95d353c8cda41c85360d9428ac162", "date_download": "2020-05-31T07:21:07Z", "digest": "sha1:3GDFICYMGEYZLEALTZUI4ADMSQ24IRKX", "length": 6255, "nlines": 36, "source_domain": "www.tamilmantram.com", "title": "அது [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > அது\nஅந்த பழையகால பள்ளிக்கூடத்தை இடித்துவிட்டு புது கட்டடம் கட்டி, அதில் பயன்படுத்திய பழைய மேசை, பெஞ்ச்,டெஸ்க், நாற்காலி போன்றவற்றை ஏலம் விட்ட போது, அதிக ஏலம் கேட்டு வாங்கி வந்தான் ஆனந்த்.\nஆனந்தின் மனைவி சந்திரா அவனை கிண்டல் செய்தாள்.\n`` அவன் படிச்ச பள்ளிக்கூடம் இருந்தப்போ, இது நான் படிச்ச பள்ளிக்கூடமுன்னு நாலு பேருகிட்ட பெருமையா சொல்வான், இப்போ கட்டடம் போன பிறகு அதுல பயன்படுத்தின மரச்சாமான்களைப் பார்த்தாலாவது ஒரு சந்தோஷம் கிடைக்குமுன்னுதான் ஏலம் எடுத்திருப்பான், இல்லையாடா’’ ஆனந்தின் தந்தை அவனுக்கு ஆதரவாக சொன்னபோது ‘ ஆமாம் ‘ என்று தலையாட்டினான்.\nஅன்று மாலை வெளியே சென்றுவிட்டு வந்த ஆனந்திடம் ஆச்சரியப்பட்டுச் சொன்னாள் சந்திரா.\n’’ படிக்கற பசங்க டெஸ்க் மேல காம்பஸ்ஸால சுரண்டி சுரண்டி I LOVE YOU DA ன்னு எழுதியிருக்காங்க பாருங்க’’ என்று அந்த டெஸ்கை காட்டினாள்.\nஅதில் எழுதியிருந்த DA என்ற வார்த்தைக்கு தர்ஷனா ஆனந்த் என்று அவன் முன்னாள் காதலி தர்ஷனா சுரண்டிவிட்டுப்போனது நினைவுக்கு வர, ஒரு நிமிடம் மெய்மறந்து அந்த டெஸ்க்கையே கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றான் ஆனந்த்.\nஎப்படி உங்களுக்கு இப்படி வித்தியாசமான ஐடியாக்கள் கிடைக்கின்றன. பால் ராசய்யா. சின்ன சின்ன விசயங்களை சுலபமாக கதையாக்கி விடுகிறீர்களே\nபழைய மரச் சாமானில் ஒளிந்திருந்த காதல் வெளிவந்து, ஆனந்துக்கு மீண்டும் அந்த வசந்தகாலத்தை நினைவுப்டுத்தியதே....\nஅழகான குறுங்கதை. வாழ்த்துகள் ஐ.பா.ரா அவர்களே.\nஉடல் மரத்தாலும் உள்ளம் மரத்தாலும் முதல் காதல் மறப்பதில்லை. மரத்தாலும் காதல் வாழுமெனப் பாடம் நடத்திய பள்ளிக் காதல் அருமை. பாராட்டுகள் ஐபாரா.\nமலரும் நினைவுகள் சொல்லும் காதல் கதை இது... காதலித்தவரை மணக்காது போகும் வலியும்... அவர் சம்மந்தப்பட்ட பொருளை பத்திரமாக காப்பது பார்த்தி��ுக்கேன்.. அழகான கதை... நன்றி பால்ராசய்யா...\nஅவர் மனைவிக்கு அது பழைய மேசை, அவருக்கு பழைய நினைவுகள்...\nநிச்சயமாக பள்ளி காலங்களில் மேசையை கிறுக்காதவர்கள் இருக்க முடியாது....\nபராட்டிய அனைத்து இதயங்களுக்கும் நன்றி. குறிப்பாக மஞ்சுபாஷிணிக்கும் ரமேஷ்க்கும் சிறப்பு நன்றி. பலமாதங்களுக்கு முன்பு எழுதிய கதையை அடையாளம் கண்டு தற்பொழுது பாராட்டியமைக்கு.\nநல்ல காலம் அதில் ஆனந்தின் முழுப்பெயரில்லாமல் A என்ற எழுத்து மட்டும் இருந்தது... :)\nவித்தியாசமான கதைக் கருவில் வித்தியாசமான குறுங்கதை, வாழ்த்துகள் ஐயா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/85-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88?s=9321e8991cf9f4624fd7563c8de15e8b", "date_download": "2020-05-31T08:18:59Z", "digest": "sha1:CDGEYJYXKIPM2J4FF5QCLOZOGJUH5JLA", "length": 12508, "nlines": 470, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிதைப் பட்டறை", "raw_content": "\nSticky: கவிச்சமர் - களம்\nSticky: கவிதை எழுதுவது எப்படி\nSticky: கவிச்சமர் - விமர்சனம்.\nSticky: கவிதா : மரபுக் கவிதை எழுதுவது எப்படி\nSticky: தமிழ்மன்றக் கவியரங்கம்.. தாமரை தலைமையில்..\nSticky: வெண்பா எழுதுவது எப்படி\nகேப்டன் யாசீன் Captain Yaseen நெருப்பு நிலா - 4\n: வெயில் கவிதைகள் :\nநதிநேசன் - தென்பாண்டி தூறல்-புதிர் நீச்சல்\nநதிநேசன் - தென்பாண்டி தூறல்- கடைசி தலைமுறை\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/panam-eerpu-vidhi/", "date_download": "2020-05-31T06:23:41Z", "digest": "sha1:YKJ6O6RHLPMIIOJHE7YFAHJRIHGIIFUM", "length": 7217, "nlines": 86, "source_domain": "dheivegam.com", "title": "Panam eerpu vidhi Archives - Dheivegam", "raw_content": "\n5 ரூபாய் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் மேலும் செல்வம் சேரும், வியாபாரம், தொழில்...\nஇன்று இருக்கும் சூழ்நிலையில் பணம் தான் பிரதானமாக இருக்கிறது. பணம் இருந்தால் தான் எதையும் நம்மால் வாங்க முடியும் என்பதை இந்த சூழ்நிலையில் பலரும் உணர்ந்திருப்பார்கள். பணம் எவ்வளவு முக்கியம் என்பதை விட,...\nஎங்கு இருக்கும் பணத்தையும் ஈர்த்துக் கொண்டு வந்து, உங்கள் கைகளில் தரப்போகும் இந்த 3...\nபக்கத்து வீட்டில் இருக்கும் பணமானது, தானாக உங்கள் கைக்கு வந்து விடும் என்பது இதற்கு அர்த்தமில்லை. நமக்கு சேர வேண்டிய பணம், நியாயமான முறையில் வரவேண்டிய பணம் வராமல் இருந்தாலும், பணத்தட்டுப்பாடு இருந்தாலும்,...\nபணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்க, உங்கள் கையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்துக்...\nஅத்தியாவசிய தேவையில் முதலிடம் பிடித்திருப்பது இந்த பணம்தான். பணம் இல்லை எழுந்தால் யாராலும் வாழ்ந்துவிட முடியாது. பணம் மட்டும் இருந்தாலும் யாராலும் வாழ்ந்து விட முடியாது. ஒருவரது வாழ்க்கையில் பணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம்...\nபணத்தை ஈர்க்கும் இந்தச் செடிகளை உங்கள் வீட்டில் இப்படி வைக்கக்கூடாது.\nபணத்தை ஈர்ப்பதற்கு என்னவெல்லாம் வழி இருக்கின்றதோ, அதை எல்லாம் நாம் தேடி தேடி செய்து கொண்டே தான் இருக்கின்றோம். அதை சரியாக செய்கிறோமா என்பது தான் கேள்வி. பணம் சேரும் என்று யார்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/04/Mahabharatha-Santi-Parva-Section-138.html", "date_download": "2020-05-31T07:13:17Z", "digest": "sha1:RI5IJFWBHWMBYEIH7J65MBD4IBMZE726", "length": 134709, "nlines": 145, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பூனையும், எலியும் – நட்பும், பகையும்! - சாந்திபர்வம் பகுதி – 138", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபூனையும், எலியும் – நட்பும், பகையும் - சாந்திபர்வம் பகுதி – 138\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 08)\nபதிவின் சுருக்கம் : ஆபத்துக் காலத்தில் எவ்வாறு எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்குப் பூனை மற்றும் எலியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n பாரதக்குலத்தின் காளையே, எதிர்காலத்திற்குத் தேவையானதைத் தருவதும் {அடைவதும்}, அவசர காலங்களை எதிர்கொள்வதுமான நுண்ணறிவே எங்கும் மேலானது, அதே வேளையில், காலதாமதம் அழிவையே கொண்டு வரும் என்று நீர் சொல்கிறீர்.(1) ஓ பாட்டா, சாத்திரங்களை நன்கறிந்தவனும், அறம் மற்றும் பொருளை நன்கு அறிந்தவனுமான மன்னன், எந்த மேன்மையான நுண்ணறிவின் துணையுடன் இருந்தால், பல எதிரிகளால் சூழப்படும்போதும் கலங்காமல் இருப்பான் என்பதைக் கேட்க விரும்புகிறேன்.(2) ஓ பாட்டா, சாத்திரங்களை நன்கறிந்தவனும், அறம் மற்றும் பொருளை நன்கு அறிந்தவனுமான மன்னன், எந்த மேன்மை���ான நுண்ணறிவின் துணையுடன் இருந்தால், பல எதிரிகளால் சூழப்படும்போதும் கலங்காமல் இருப்பான் என்பதைக் கேட்க விரும்புகிறேன்.(2) ஓ குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, இதையே நான் கேட்கிறேன். இது குறித்து உரையாடுவதே உமக்குத் தகும்.(3) ஒரு மன்னன் பல எதிரிகளால் தாக்கப்படும்போது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளவற்றுக்கு இசைவாக அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்த அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(4) ஒரு மன்னன் துயரில் வீழும்போது, கடந்த காலத்தில் அவனது செயல்களால் தூண்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான எதிரிகள், அவனுக்கு எதிராகப் படையெடுத்து அவனை வெல்ல முனைவார்கள்.(5)\nபலவீனனும், தனியொருவனுமான மன்னன், அணிதிரண்டிருக்கும் பலமிக்க மன்னர்களால் அனைத்துப் பக்கங்களில் இருந்து அறைகூவியழைக்கப்படும்போது எவ்வாறு தன் தலையை உயர்த்த முடியும்(6) அத்தகைய நேரங்களில் ஒரு மன்னன் நண்பர்களையும், பகைவர்களையும் எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்(6) அத்தகைய நேரங்களில் ஒரு மன்னன் நண்பர்களையும், பகைவர்களையும் எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்((7) நண்பர்களுக்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டவர்கள் அவனுடைய எதிரிகளாகும்போது, ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைய என்ன செய்ய வேண்டும்((7) நண்பர்களுக்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டவர்கள் அவனுடைய எதிரிகளாகும்போது, ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைய என்ன செய்ய வேண்டும்(8) அவன் எவனிடம் போரிட வேண்டும்(8) அவன் எவனிடம் போரிட வேண்டும் எவனிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எவனிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அவன் பலவானாகவே இருப்பினும், எதிரிகளுக்கு மத்தியில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் அவன் பலவானாகவே இருப்பினும், எதிரிகளுக்கு மத்தியில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்(9) ஓ எதிரிகளை எரிப்பவரே, அரச கடமைகளைச் செயல்படுத்துவது தொடர்பான அனைத்துக் கேள்விகளிலும் இதையே நான் உயர்ந்ததாகக் கருதுகிறேன். இந்தக் கேள்விக்கான பதிலைக் கேட்கக்கூடியவர்கள் சிலரே, பதிலளிக்கவோ, உண்மையில் உறுதியான பற்று கொண்டவரும், அனைத்து உணர்வுகளையும் கட்டுப்படுத்தியவருமான சந்தனுவின் மகன் பீஷ்மரைத் தவிர வேறு யாருமில்லை. ஓ உயர்ந்த அருளைக் கொண்டவரே, இதைக் குறித்துச் சிந்தித்து, என்னுடன் உரையாடுவீராக” என்று கேட்டான்.(11)\n யுதிஷ்டிரா, உனக்குத் தகுந்த கேள்வியே இஃது. இதற்கான பதில் பேரின்பம் நிறைந்ததாகும். ஓ மகனே, ஓ பாரதா, துன்ப காலங்களில் {ஆபத்துக் காலங்களில்} நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவையும், பொதுவாக அறியப்படாதவையுமான கடமைகள் அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக.(12) ஓர் எதிரி நண்பனாகக் கூடும், ஒரு நண்பனும் எதிரியாகக் கூடும். சூழ்நிலைகளின் தொகையால் உண்டாகும் மனிதச் செயற்பாடுகளின் போக்கு, மிக மிக நிச்சயமற்றதாகும்.(13) எனவே, எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதைப் பொறுத்தவரையில், காலம் மற்றும் இடத்துக்குத் தகுந்த தேவைகளில் அவசிய கவனத்தைச் செலுத்தி, ஒருவன் தன் எதிரிகளை நம்ப வேண்டும், அல்லது போரிட வேண்டும்.(14) ஒருவன் தன்னால் செய்ய முடிந்ததில் சிறந்ததை வெளிப்படுத்தி, நலம் நாடும் விருப்பம் கொண்ட நுண்ணறிவு மிக்கவர்கள் மற்றும் அறிவுமிக்கவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். ஓ பாரதா, ஒருவன் தன் உயிரைக் காத்துக் கொள்ள முடியாத போது, எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(15) எதிரிகளுடன் ஒருபோதும் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளாத மூட மனிதன், ஒருபோதும் எதையும் வெல்லவோ, பிற முயற்சிகளின் எந்தக் கனிகளையும் அடையவோ மாட்டான்.(16) மேலும், சூழ்நிலைகளை முழுமையாகக் கருத்தில் கொண்டு எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, நண்பர்களிடம் சச்சரவில் ஈடுபடுபவன் பெரும் கனிகளை அடைவதில் வெல்கிறான்.(17) இது தொடர்பாக ஓர் ஆலமரத்தினடியில் ஒரு பூனைக்கும், எலிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது”.(18)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஒரு பெரிய காட்டுக்கு மத்தியில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. பல வகைக் கொடிகளால் மறைக்கப்பட்டிருந்த அது, பல்வேறு வகைப் பறவைகளுக்கான ஓய்விடமாக இருந்தது.(19) அனைத்துத் திசைகளிலும் பரந்து விரிந்த எண்ணற்ற கிளைகளுடன் கூடிய பெரும் தண்டை {நடுமரத்தை} அது கொண்டிருந்தது. காண்பதற்கு இனிமையான அதன் நிழல் பெரும் புத்தணர்வை அளிப்பதாக இருந்தது. அது காட்டின் மத்தியில் நின்று கொண்டிருந்தது, மேலும் பல்வேறு இனங்களைச் சார்ந்த விலங்குகளும் அதில் வாழ்ந்து வந்தன.(20) பலிதன் என்ற பெயருடையதும், பெரும் ஞானம் கொண்டது��ான ஓர் எலி, அந்த மரத்தினடியில் நூற்றுக்கணக்கான வாயில்களைக் கொண்ட ஒரு பொந்தை அமைத்து வாழ்ந்து வந்தது.(21) லோமசன் என்ற பெயரைக் கொண்ட ஒரு பூனை, அந்த மரத்தின் கிளைகளில் தினமும் பெரும் எண்ணிக்கையிலான பறவைகளை விழுங்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.(22) சில காலம் கழித்து, அந்தக் காட்டு வந்த சண்டாளன் ஒருவன், தனக்கென அங்கே ஒரு குடிலைக் கட்டிக் கொண்டான். அவன், ஒவ்வொரு மாலைப்பொழுதிலும் சூரியன் மறைந்த பிறகு தனது கண்ணிகளை {உயிரினங்களைச் சிக்க வைக்கும் பொறிகளை} பரப்பினான். உண்மையில் தோல் இழைகளால் அமைக்கப்பட்ட தன் வலைகளைப் விரித்துவிட்டு, இரவை மகிழ்ச்சியாக உறங்கிக் கழித்து, நாளின் விடியலில் அந்த இடத்திற்கு மீண்டும் வந்தான்.(24) ஒவ்வோர் இரவிலும் பல்வேறு வகை விலங்குகள் அவனது கண்ணிகளில் சிக்கன. ஒரு நாள், ஒரு கணக் கவனக்குறைவால் பூனை அந்தக் கண்ணியில் சிக்க நேர்ந்தது.(25)\n பெரும் ஞானம் கொண்டவனே, எலியான பலிதன், எக்காலத்திலும் எலிகளினத்தின் எதிரியும், தனது பகைவனுமாக இருந்த பூனை அந்த வலையில் அகப்பட்டதும், பொந்தைவிட்டு வெளியே வந்து, அச்சமில்லாமல் திரியத் தொடங்கியது.(26) உணவைத் தேடி நம்பிக்கையுடன் காட்டில் திரிந்து வந்த அந்த எலி, சிறிது நேரம் கழித்து (அந்தச் சண்டாளன் கண்ணியாகப் பரப்பி வைத்திருந்த) இறைச்சியைக் கண்டது.(27) அந்தக் கண்ணியிடம் சென்ற அந்தச் சிறு விலங்கு {எலி} அந்த இறைச்சியை உண்ணத் தொடங்கியது. மனத்திற்குள் சிரித்துக் கொண்டே, ஆதரவற்ற நிலையில் வலையில் சிக்கியிருக்கும் தன் எதிரியைத் தாண்டிச் சென்றது.(28) இறைச்சி உண்ணும் நோக்கத்தில், தனக்கு வரவிருக்கும் ஆபத்தை அது கவனிக்கவில்லை. அந்த இடத்திற்கு வந்திருந்த ஒரு பயங்கரமான எதிரியின் மேல் திடீரென அது தன் கண்களைச் செலுத்தியது(29) அந்த எதிரியானது, அமைதியற்றதும், தாமிரக் கண்களைக் கொண்டதும், ஹரிதன் என்ற பெயரைக் கொண்டதுமான கீரிப்பிள்ளையேயன்றி வேறேதும் அல்ல. பாதாளப் பொந்துகளில் வாழும் அதன் உடல், நாணல் மலருக்கு ஒப்பானதாக இருந்தது.(30)\nஎலியின் மணத்தால் அந்த இடத்திற்கு இழுத்துவரப்பட்ட அந்த விலங்கு {கீரி}, தன் இரையை விழுங்குவதற்காகப் பெரும் வேகத்தில் அங்கே வந்தது. அது தன் தலையை உயர்த்தி இடுப்பை நிமிர்த்தி நின்று, தன் கடைவாயை நாவால் நனைத்துக் கொண்டிருந்தது.(31) அதே ���ேரத்தில் அந்த எலி, அந்த மரப்பொந்துகளில் வாழ்ந்து வரும் மற்றொரு எதிரியானது அந்த ஆலமரத்தின் கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டது. இரவு உலாவியும், கூரிய அலகைக் கொண்டதும், சந்திரகன் என்ற பெயரைக் கொண்டதுமான அஃது ஓர் ஆந்தையாகும்.(32) கீரி மற்றும் ஆந்தை ஆகிய இரண்டின் பார்வைக்குத் தான் இலக்காகியிருப்பதைக் கண்ட எலியானது, பேரச்சத்துடன் இந்த வகையில் சிந்திக்கத் தொடங்கியது:(33) ”அனைத்துப் பக்கங்களிலும் அச்சம் இருக்கும்போதும், காலனே முகத்துக்கு நேராக என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதுமான இத்தகைய பேராபாத்துக் காலத்தில், தன் நன்மையை விரும்பும் ஒருவன் எவ்வாறு செயல்பட வேண்டும்\nஅனைத்துப் பக்கங்களிலும் ஆபத்தால் சூழப்பட்டு, அனைத்துத் திசைகளிலும் அச்சத்தைக் கண்ட அந்த எலியானது, தன் பாதுகாப்புக்கான அச்சத்தால் நிறைந்து, ஒரு பெரும் தீர்மானத்தைச் செய்தது:(35) “ஒருவன் நூற்றுக்கணக்கான வழிமுறைகளைக் கொண்டு, எண்ணற்ற ஆபத்துகளை விரட்டி, தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தற்போது அனைத்துப் பக்கங்களிலும் ஆபத்து என்னைச் சூழ்ந்துள்ளது.(36) போதுமான முன்னெச்சரிக்கையின்றி இந்தக் கண்ணியில் இருந்து நான் தரைக்குச் சென்றால், கீரியானவன் நிச்சயம் என்னைப் பிடித்து விழுங்கிவிடுவான். இந்தக் கண்ணியிலேயே நான் இருந்தாலோ, இந்த ஆந்தையானவன் என்னை நிச்சயம் பிடித்துவிடுவான். பூனையானவன் வலையில் இருந்து விடுபடுவதில் வென்றால், அவனும் நிச்சயம் என்னை விழுங்கிவிடுவான்.(37) எனினும், நம்மைப் போன்ற நுண்ணறிவு மிக்க ஒருவன், தன் அறிவை இழப்பது முறையாகாது. எனவே, உரிய வழிமுறைகள் மற்றும் நுண்ணறிவின் துணை கொண்டு, என் உயிரைப் பாதுகாப்பதற்கான சிறந்த முயற்சியை நான் செய்வேன்.(38) நுண்ணறிவு மற்றும் ஞானத்தைக் கொண்டவனும், கொள்கையறிவியலை அறிந்தவனுமான ஒருவன், தன்னை அச்சுறுத்தும் ஆபத்து எவ்வளவு பெரியதாக, பயங்கரமானதாக இருந்தாலும், ஒருபோதும் அதில் மூழ்கிப்போக மாட்டான்.(39) எனினும் தற்போது, இந்தப் பூனையானவனைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் நான் காணவில்லை. அவன் என் எதிரிதான். ஆனால் அவனும் துயரில் இருக்கிறான். நான் அவனுக்குச் செய்ய இருக்கும் தொண்டு மிகப் பெரியதாகும்.(40)\nமூன்று எதிரிகளால் இரையாக்கப்பட முயலப்படும் நான் இப்போது என் உயி��ைக் காத்துக் கொள்ள எவ்வாறு செயல்பட வேண்டும் அந்த எதிரிகளில் ஒருவனான பூனையின் பாதுகாப்பையே இப்போது நான் நாட வேண்டும்.(41) இந்த மூவரிடம் இருந்தும் நான் தப்பும் வகையில், கொள்கை அறிவியலின் துணைகொண்டும், என் நுண்ணறிவைப் பயன்படுத்தியும், பூனையின் நன்மைக்கான ஆலோசனையை அவனிடம் கூறப் போகிறேன்.(42) பூனையே என் மிகப் பெரும் எதிரியாக இருந்தாலும், இப்போது அவன் வீழ்ந்திருக்கும் துயரானது மிகப் பெரியதாகும். இந்த மூட விலங்கைத் தனது நன்மைக்கான காரியங்களைப் புரிந்து கொள்ள வைக்க முடியுமா என்று நான் முயற்சிக்கப்போகிறேன். இத்தகைய துயரில் வீழ்ந்திருக்கும் அவன், என்னுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.(43) பலவானால் பீடிக்கப்படும் ஒருவன், எதிரியுடன் கூட அமைதியை ஏற்படுத்திக் கொள்ளலாம். துயரில் வீழ்ந்து தன் உயிருக்கான பாதுகாப்பை நாடும் ஒருவனுடைய நடத்தை இவ்வாறே இருக்க வேண்டும் என்று கொள்கை அறிவியலின் ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.(44) மூடனை நண்பனாகக் கொண்டிருப்பதைவிட, கல்விமானை எதிரியாகக் கொண்டிருப்பதே சிறந்தது. என்னைப் பொறுத்தவரையில், என் உயிரானது என் எதிரியான அந்தப் பூனையிடமே மொத்தமாக இருக்கிறது.(45) நான் இப்போது அந்தப் பூனையானவனிடம், அவனுடைய விடுதலையைக் குறித்துப் பேச வேண்டும். ஒருவேளை இந்தக் கணத்தில், பூனையை நுண்ணறிவுமிக்க, கல்விமானான எதிரியாகக் கொள்வதில் எந்தப் பிழையுமில்லை” என்று தீர்மானித்தது. இவ்வாறே எதிரிகளால் சூழப்பட்ட அந்த எலி சிந்தித்துக் கொண்டிருந்தது.(46)\nபொருள் அறிவியலையும், எப்போதும் போரிடத் தீர்மானிக்க வேண்டும், எப்போது அமைதியை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை நன்கறிந்ததுமான எலி, இவ்வாறு சிந்தித்து, அந்தப் பூனையிடம் மென்மையாக,(47) “ஓ பூனையே, நான் நட்பால் உன்னிடம் பேசுகிறேன். நீ உயிருடன் இருக்கிறாயா பூனையே, நான் நட்பால் உன்னிடம் பேசுகிறேன். நீ உயிருடன் இருக்கிறாயா நீ வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் நம் இருவரின் நன்மையையும் விரும்புகிறேன்.(48) ஓ இனிமையானவனே, நீ எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. நீ மகிழ்ச்சியுடன் வாழ்வாய். உண்மையில், நீ என்னைக் கொல்லாமல் இருந்தால், நான் உன்னை மீட்பேன்.(49) நீ தப்பிக்கவும், நான் பெரும் நன்மையை அடையவும், ஒரு சிறந்த தகுமுறை இருப்பதாக எனக்கு���் தெரிகிறது.(50)\nஉனக்காகவும், எனக்காகவும் மெய்யுறுதியுடன் சிந்தித்து, நம்மிருவருக்கும் நன்மையைச் செய்யும் தகுமுறை ஒன்றை நான் கண்டடைந்திருக்கிறேன்.(51) கீரி மற்றும் ஆந்தை ஆகிய இருவரும், தீய நோக்கத்துடன் காத்திருக்கின்றனர். ஓ பூனையே, அவ்விருவரும் என்னைத் தாக்காத மட்டுமே என் உயிர் பாதுகாப்புடன் இருக்கும்.(52) அந்த மரத்தின் கிளையில் இருக்கும் இழிந்த ஆந்தையானவன், அமைதியற்ற பார்வையுடனும், பயங்கர அலறல்களுடனும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் நான் பேரச்சத்துடன் இருக்கிறேன்.(53) நல்லோரைப் பொறுத்தவரையில் எட்டு அடி {நடையடி} கொண்டதே நட்பு[1]. ஞானம் கொண்டவனாக நீ என் நண்பனாவாய். நான் உன்னிடம் நண்பனாக நடந்து கொள்வேன். உனக்கு இப்போது எந்த அச்சமும் தேவையில்லை.(54) ஓ பூனையே, அவ்விருவரும் என்னைத் தாக்காத மட்டுமே என் உயிர் பாதுகாப்புடன் இருக்கும்.(52) அந்த மரத்தின் கிளையில் இருக்கும் இழிந்த ஆந்தையானவன், அமைதியற்ற பார்வையுடனும், பயங்கர அலறல்களுடனும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் நான் பேரச்சத்துடன் இருக்கிறேன்.(53) நல்லோரைப் பொறுத்தவரையில் எட்டு அடி {நடையடி} கொண்டதே நட்பு[1]. ஞானம் கொண்டவனாக நீ என் நண்பனாவாய். நான் உன்னிடம் நண்பனாக நடந்து கொள்வேன். உனக்கு இப்போது எந்த அச்சமும் தேவையில்லை.(54) ஓ பூனையே என் உதவி இல்லாமல் உன்னால் இந்த வலையைக் கிழிக்க முடியாது. எனினும், நீ என்னைக் கொல்லாதிருந்தால், உனக்குத் தொண்டாற்ற நானே வலையை அறுப்பேன்.(55)\n[1] “நல்ல மனிதர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு நட்பு கொள்ளக் காலமேதும் தேவையில்லை. அத்தகைய இருவர், ஏழு எட்டுகள் சேர்ந்து நடந்தாலே நண்பர்களாகி விடுவார்கள் என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nநீ இந்த மரத்தில் வாழ்ந்து வந்தாய், நானும் அதனடியில் வாழ்ந்து வந்தேன். நாமிருவரும் இங்கே நீண்ட வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். இவை யாவற்றையும் நீ அறிவாய்.(56) ஒருவராலும் நம்பப்படாதவன், ஒருவரையும் நம்பாதவன் ஆகியோரை ஞானிகள் ஒருபோதும் மெச்சுவதில்லை. இருவரும் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருப்பார்கள்.(57) இந்தக் காரணத்திற்காக, நம் இருவருக்குள்ளும் அன்பு பெருகட்டும், நம் இருவருக்குள் ஒற்றுமை ஏற்படட்டும். வாய்ப்பு கடந்த பிறகு செய்யப்படும் முயற்சியை ஞ��னிகள் மெச்சுவதில்லை.(58) இது போன்ற ஒரு புரிதல் நமக்குள் ஏற்படுவதற்கு இதுவே சரியான நேரம் என்பதை அறிந்து கொள்வாயாக. நீ வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் வாழ வேண்டும் என்று நீயும் விரும்ப வேண்டும்.(59) மனிதன் மரத்தை அக்கரைக்கு எடுத்துச் செல்வதையும், மரம் மனிதனை அக்கரைக்கு இட்டுச் செல்வதையும் காண்கிறோம்.(60) அதைப் போலவே, நமது உடன்படிக்கை நம்மிருவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நான் உன்னைக் காப்பேன், நீயும் என்னைக் காக்க வேண்டும்” என்றது.(61) இரண்டிற்கும் நன்மையை ஏற்படுத்துபவையும், அறிவு நிறைந்தவையும், முற்றிலும் ஏற்புடையவையுமான இவ்வார்த்தைகளைச் சொன்ன பலிதன் என்ற அந்த எலி, ஒரு பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தது.(62)\nஎலி சொன்னவையும், நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டவையும், அறிவு நிறைந்தவையும், மிகவும் ஏற்புடையவையுமான இந்த வார்த்தைகளைக் கேட்டதும், நல்ல கருத்து முடிவையும், முன்னறிவையும் கொண்டதுமான பூனையானது, பதிலுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னது.(63) பெரும் நுண்ணறிவைக் கொண்டதும், நாவன்மை கொண்டதுமான பூனை, தன் நிலையை நினைத்துப் பார்த்து, அவ்வார்த்தைகளைச் சொன்ன எலியைப் புகழ்ந்து, மென்மையான வார்த்தைகளைக் கொண்டு அதனிடம் பதிலுரைத்தது.(64) கூரிய பற்களைக் கொண்டதும், வைடூரியக் கற்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டதும், லோமசன் என்றழைக்கப்பட்டதுமான அந்தப் பூனை, எலியை மெதுவாகப் பார்த்துப் பின்வருமாறு பதிலளித்தது:(65) “ஓ இனியவனே, நான் உன்னிடம் மகிழ்ச்சியடைந்தேன். நான் வாழ வேண்டும் என்று விரும்பும் நீ அருளப்பட்டிருப்பாயாக. நல்ல விளைவுகளை உண்டாக்கும் என்று நீ கருதுபவற்றை எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்வாயாக.(66) நான் நிச்சயம் பெருந்துயரில் இருக்கிறேன். நீயும் பெருந்துயரத்திலேயே இருக்கிறாய். தாமதமில்லாமல் நமக்குள் ஓர் உடன்பாடு உண்டாகட்டும்.(67) ஓ இனியவனே, நான் உன்னிடம் மகிழ்ச்சியடைந்தேன். நான் வாழ வேண்டும் என்று விரும்பும் நீ அருளப்பட்டிருப்பாயாக. நல்ல விளைவுகளை உண்டாக்கும் என்று நீ கருதுபவற்றை எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்வாயாக.(66) நான் நிச்சயம் பெருந்துயரில் இருக்கிறேன். நீயும் பெருந்துயரத்திலேயே இருக்கிறாய். தாமதமில்லாமல் நமக்குள் ஓர் உடன்பாடு உண்டாகட்டும்.(67) ஓ பலமிக்கவனே, நம் காரிய ��ிறைவேற்றத்திற்குத் தேவையானதை வாய்ப்பு வரும்போது நான் செய்வேன். நீ என்னைக் காத்தால், உன் தொண்டு ஒன்றுமில்லாமல் போகாது.(68) நான் என்னை உன் கரங்களில் ஒப்படைக்கிறேன். நான் உன்னிடம் அர்ப்பணிப்புக் கொள்கிறேன். நான் உன்னிடம் ஒரு சீடனைப் போலக் காத்திருந்து உனக்குத் தொண்டு புரிவேன். உன் பாதுகாப்பை நாடும் நான் எப்போதும் உன் கட்டகளைகளுக்குக் கீழ்ப்படிவேன்” என்றது.(69)\nஇவ்வாறு சொல்லப்பட்ட பலிதன் என்ற எலி, முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் இருந்த பூனையிடம், முக்கியத்துவம் வாய்ந்தவையும், உயர்ந்த ஞானத்தைக் கொண்டவையுமான இவ்வார்த்தைகளைப் பதிலுக்குச் சொன்னது:(70) “நீ மிகவும் பெருந்தன்மையுடன் பேசினாய். உன்னைப் போன்ற ஒருவனிடம் இதை எதிர்பார்க்காமல் இருக்க முடியாது. எனக்குத் தெரிந்து நம் இருவருக்கும் நன்மையை உண்டாக்கப்போகும் தகுமுறையை உனக்கு வெளிப்படுத்துகிறேன், கேட்பாயாக.(71) நான் உன் உடலின் அடியில் பதுங்கிக் கொள்கிறேன். நான் அந்தக் கீரியிடம் பெரும் அச்சமடைந்திருக்கிறேன். நீ என்னைக் காப்பாயாக. என்னைக் கொல்லாதிருப்பாயாக. நான் உன்னைக் காப்பதற்கு இயன்றவனாவேன்.(72) அந்த ஆந்தையும் என்னை இரையாகக் கொள்ள விரும்புவதால், அந்த அற்பனிடம் இருந்தும் என்னைக் காப்பாயாக. நீ சிக்கியிருக்கும் கயிற்றை நான் அறுப்பேன். ஓ நண்பா, உண்மையின் பேரில் நான் உறுதிகூறுகிறேன்” என்றது.(73)\nஅறிவுநிறைந்த, நீதிமிக்க இவ்வார்த்தைகளைக் கேட்ட லோமசன், மகிழ்ச்சியால் நிறைந்து, தன் கண்களைப் பலிதன் மேல் செலுத்தி, நல்வரவு கூறி அதனை மெச்சியது.(74) பலிதனை மெச்சிய பூனை, தன் நட்பை வெளிப்படுத்தி, ஒரு கணம் சிந்தித்து, நேரமெதையும் இழக்காமல் மகிழ்ச்சியாக,(75) “என்னிடம் விரைந்து வா. நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ என் உயிரைப் போன்ற அன்புக்குரிய நண்பனாவாய். ஓ பெரும் ஞானியே, உன் அருளால் நான் என் உயிரைக் கிட்டத்தட்ட மீண்டும் அடைந்துவிட்டேன்.(76) என் சக்திக்குத் தக்க நான் இப்போது உனக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் சொல்வாயாக, நான் அதைச் செய்வேன். ஓ பெரும் ஞானியே, உன் அருளால் நான் என் உயிரைக் கிட்டத்தட்ட மீண்டும் அடைந்துவிட்டேன்.(76) என் சக்திக்குத் தக்க நான் இப்போது உனக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் சொல்வாயாக, நான் அதைச் செய்வேன். ஓ நண்பா, நமக்குள் அமைதி நிலைக்க��்டும்.(77) ஆபத்திலிருந்து விடுபட்டதும், என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து நான் உனக்கு ஏற்புடைய, நன்மையான அனைத்தையும் செய்வேன்.(78) ஓ நண்பா, நமக்குள் அமைதி நிலைக்கட்டும்.(77) ஆபத்திலிருந்து விடுபட்டதும், என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து நான் உனக்கு ஏற்புடைய, நன்மையான அனைத்தையும் செய்வேன்.(78) ஓ இனியவனே, இத்துயரில் இருந்து விடுபட்டதும், நான் நிச்சயம் உன்னை மகிழ்ச்சிப்படுத்த முனைந்து, வழிபட்டு, உன் தொண்டுக்கான பதிலுதவியை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் செய்வேன்.(79) ஒருவன், அபரிமிதமான தொண்டுகளைப் பதிலுக்குச் செய்தாலும், முதல் முறையாகச் செய்யப்படும் நன்மைக்கு அஃது இணையாகாது. முன்னவன் தான் பெற்ற தொண்டுகளுக்காகவே அந்தத் தொண்டுகளைச் செய்கிறான். எனினும், அத்தகு நோக்கமேதும் இல்லாமல் செயல்பட்ட பின்னவனே கௌரவிக்கப்பட வேண்டும்” என்றது”.(80)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்தப் பூனைக்குத் தன்னலன்களை இவ்வாறு புரிய வைத்த அந்த எலி, தன் எதிரியின் உடலுக்கடியில் நம்பிக்கையுடன் பதுங்கியது.(81) அறிவு கொண்டதும், பூனையால் இவ்வாறு உறுதிகூறப்பட்டதுமான எலியானது, தன் தந்தை, அல்லது தாயின் மடியில் இருப்பதைப் போல அந்தப் பூனையின் மார்புக்கடியில் நம்பிக்கையுடன் தன்னைக் கிடத்திக் கொண்டது.(82) இவ்வாறு அந்தப் பூனையின் உடலுக்கடியில் பதுங்கிய எலியைக் கண்ட கீரியும், ஆந்தையும், தங்கள் இரையைப் பிடிப்பதில் நம்பிக்கையிழந்தன.(83) உண்மையில், அந்த எலிக்கும், பூனைக்குமிடையிலான நெருக்கத்தைக் கண்ட ஹரிதனும், சந்திரகனும், அச்சமடைந்து, ஆச்சரியத்தால் நிறைந்தன.(84) அவை இரண்டும் பலத்தையும், நுண்ணறிவையும் கொண்டிருந்தன. தங்கள் இரையைப் பிடிப்பதில் நுண்ணறிவுமிக்கக் கீரியும், ஆந்தையும் இரை அருகில் இருந்தாலும், எலி மற்றும் பூனைக்கிடையிலான உடன்பாட்டில் இருந்து அவற்றைப் பிரிக்க இயலாது என்பதை உணர்ந்தன.(85) உண்மையில், அந்தப் பூனையும் எலியும் தங்கள் தகுமரபின் முடிவுகளை நிறைவேற்றிக் கொள்ள ஏதுவாக, கீரியும், ஆந்தையும் அந்த இடத்தைவிட்டு அகன்று தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பின.(86)\nஅதன்பிறகு, காலம் மற்றும் இடத்தின் தேவைகளை அறிந்த பலிதன் என்ற எலி, பூனையின் உடலுக்கடியில் கிடந்து கொண்டே, அந்தக் கயிற்றின் இழ��களை மெதுவாக அறுக்கத் தொடங்கி, தன் வேலையை முடிக்கச் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது.(87) தன்னைச் சுற்றியிருக்கும் இழைகளால் துயரடைந்த பூனை, கயிற்றை மெதுவாக அறுத்துக் கொண்டிருக்கும் எலியிடம் பொறுமையை இழந்து கொண்டிருந்தது.(88) எலி மெதுவாக வேலை செய்வதைக் கண்ட பூனை, அப்பணியை முடிப்பதில் அதை விரைவுப்படுத்த விரும்பி,(89) “ஓ இனியவனே, நீ உன் பணியை எவ்வாறு விரைவாகச் செய்யாமல் இருக்கிறாய் இனியவனே, நீ உன் பணியை எவ்வாறு விரைவாகச் செய்யாமல் இருக்கிறாய் உன் நோக்கம் நிறைவேறியதும் இப்போது நீ என்னை அலட்சியம் செய்கிறாயா உன் நோக்கம் நிறைவேறியதும் இப்போது நீ என்னை அலட்சியம் செய்கிறாயா ஓ எதிரிகளைக் கொல்பவனே, இந்த இழைகளை வேகமாக அறுப்பாயாக. விரைவில் வேடன் இங்கே வந்துவிடுவான்” என்றது.(90)\nபொறுமையிழந்த பூனையால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நுண்ணறிவைக் கொண்டதுமான எலி, அதிக ஞானம் இல்லாததாகத் தெரிந்த அந்தப் பூனையிடம், தன்னலம் நிறைந்த இந்த நன்மையான வார்த்தைகளைச் சொன்னது:(81) “ஓ இனியவனே, அமைதியாகக் காத்திருப்பாயாக. வேகம் தேவையில்லை. அச்சங்கள் அனைத்தையும் விரட்டுவாயாக. காலத்தின் தேவைகளை நாம் அறிவோம். காலமெதையும் நாம் வீணாக்கவில்லை.(92) முறையற்ற காலத்தில் தொடங்கப்பட்ட செயல் நிறைவடையும்போது ஒருபோதும் பொருளை ஈட்டித்தராது. மறுபுறம், முறையான காலத்தில் தொடங்கப்பட்ட செயலோ, எப்போதும் அற்புதக் கனிகளை உண்டாக்கும்.(93) முறையற்ற காலத்தில் நீ விடுபட்டால், நான் உன்னிடம் பேரச்சத்துடன் நிற்க வேண்டியிருக்கும். எனவே, முறையான காலத்திற்காகக் காத்திருப்பாயாக. ஓ இனியவனே, அமைதியாகக் காத்திருப்பாயாக. வேகம் தேவையில்லை. அச்சங்கள் அனைத்தையும் விரட்டுவாயாக. காலத்தின் தேவைகளை நாம் அறிவோம். காலமெதையும் நாம் வீணாக்கவில்லை.(92) முறையற்ற காலத்தில் தொடங்கப்பட்ட செயல் நிறைவடையும்போது ஒருபோதும் பொருளை ஈட்டித்தராது. மறுபுறம், முறையான காலத்தில் தொடங்கப்பட்ட செயலோ, எப்போதும் அற்புதக் கனிகளை உண்டாக்கும்.(93) முறையற்ற காலத்தில் நீ விடுபட்டால், நான் உன்னிடம் பேரச்சத்துடன் நிற்க வேண்டியிருக்கும். எனவே, முறையான காலத்திற்காகக் காத்திருப்பாயாக. ஓ நண்பா, பொறுமையிழக்காதே.(94) ஆயுதங்களுடன் கூடிய வேடன் இந்த இடத்திற்கு வருவதை நான் கண்டது��், நம் இருவருக்கும் அச்சத்தைக் கொடுக்கும் அந்தக் கணத்தில் நான் இந்த இழைகளை அறுத்துவிடுவேன்.(95) அப்போது விடுபடும் நீ மரத்தின் மீது ஏறுவாய். அந்நேரத்தில், உன் உயிரின் பாதுகாப்பைத் தவிர நீ வேறு எதைக் குறித்தும் சிந்திக்கமாட்டாய்.(96) ஓ நண்பா, பொறுமையிழக்காதே.(94) ஆயுதங்களுடன் கூடிய வேடன் இந்த இடத்திற்கு வருவதை நான் கண்டதும், நம் இருவருக்கும் அச்சத்தைக் கொடுக்கும் அந்தக் கணத்தில் நான் இந்த இழைகளை அறுத்துவிடுவேன்.(95) அப்போது விடுபடும் நீ மரத்தின் மீது ஏறுவாய். அந்நேரத்தில், உன் உயிரின் பாதுகாப்பைத் தவிர நீ வேறு எதைக் குறித்தும் சிந்திக்கமாட்டாய்.(96) ஓ லோமசா, நீ அச்சத்துடன் அவ்வாறு தப்பி ஓடும்போது, நான் என் பொந்துக்குள் நுழைவேன், நீயும் மரத்தின் மீது ஏறிவிடுவாய்” என்றது.(97)\nஎலியால் சொல்லப்பட்டவையும், தனக்கு நன்மையானவையுமான வார்த்தைகளைக் கேட்டதும், நுண்ணறிவு மற்றும் நாவன்மையைக் கொண்டதும், தன் உயிரைக் காத்துக் கொள்வதில் பொறுமையிழந்ததுமான பூனை, பின் வரும் வார்த்தைகளால் அந்த எலிக்குப் பதிலுரைத்தது. உண்மையில், உடன்பாட்டில் தனக்குரிய பங்கை வேகமாகவும், முறையாகவும் செய்த பூனை, தன் பங்கை விரைவாகச் செய்யாத எலியிடம்,(99) “நான் உன்னைப் பேராபத்தில் இருந்து கணிசமான அளவில் உடனடியாகக் காத்தேன். ஐயோ, நேர்மையானவர்கள் தங்கள் நண்பர்களின் காரியத்தை இவ்வழியில் ஒருபோதும் செய்யமாட்டார்கள். அதைச் செய்யும்போது மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், {தாங்கள் செய்யும்போது} அதை வேறுவகையிலேயே செய்கிறார்கள்.(100) நீ எனக்கு நன்மையானதை மிக வேகமாகச் செய்ய வேண்டும். ஓ பெரும் ஞானியே, நம்மிருவருக்கும் நன்மை ஏற்படும் வகையில் இன்னும் சற்று {விரைவாக} முயற்சிப்பாயாக.(101) மறுபுறம், நம் பழைய பகைமையை நினைத்துக் கொண்டு காலத்தைப் போக்குவாயெனில், ஓ பெரும் ஞானியே, நம்மிருவருக்கும் நன்மை ஏற்படும் வகையில் இன்னும் சற்று {விரைவாக} முயற்சிப்பாயாக.(101) மறுபுறம், நம் பழைய பகைமையை நினைத்துக் கொண்டு காலத்தைப் போக்குவாயெனில், ஓ தீய அற்பனே, அந்த உன் செயலின் விளைவால், உன் வாழ்வு காலத்தையே நீ குறுக்கிக் கொள்வாய்[2].(102) நான் இதற்கு முன்பு அறியாமல் உனக்குத் தீங்கேதும் செய்திருந்தால், அதை நீ உன் நினைவில் கொள்ளாதே. நான் உன்னிடம் மன்னிப்பைக் கோருகிறேன். எ���்னிடம் நிறைவு கொள்வாயாக” என்றது.(103)\n[2] “அறம் வாழ்வை அதிகரிக்கும். பாவமும், தீய குணமும் அஃதை எப்போதும் குறுக்கவே செய்யும். இது கிட்டத்தட்ட இந்து சாத்திரங்களில் எங்கும் விதிக்கப்பட்டிருக்கிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபூனை இவ்வார்த்தைகளைச் சொன்னதும், நுண்ணறிவும், ஞானமும், சாத்திர அறிவும் கொண்ட எலியானது, அதனிடம் இந்தச் சிறந்த வார்த்தைகளைச் சொன்னது:(104) “ஓ பூனையே, நீ உன் நோக்கத்தின் முன்னேற்றத்தைக் குறித்துக் கேட்கிறாய். எனினும் நான், என் நோக்கங்களுக்கு இசைவானதைச் சொல்கிறேன், கேட்பாயாக.(105) எந்த நட்பில் அச்சம் உண்டோ, எதில் அச்சத்தை விலக்கமுடியாதோ, பாம்பின் நச்சுப் பற்களிடம் இருந்து (பாம்பாட்டியின்) கையைக் காத்துக் கொள்வதைப் போலப் பெரும் எச்சரிக்கையுடன் {அந்த நட்பு} கையாளப்பட வேண்டும்.(106) பலமிக்க ஒருவனிடம் உடன்பாடு கொண்ட ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவில்லையெனில், அந்த உடன்பாடு நன்மைக்குப் பதிலாகத் தீங்கை உண்டாக்கக்கூடும்.(107) ஒருவரும் ஒருவருக்கும் நண்பனுமில்லை; ஒருவரும் ஒருவருக்கும் நலம்விரும்பியுமில்லை; காரிய நோக்கங்களுக்காக மட்டுமே நண்பர்களோ, எதிரிகளோ உண்டாகிறார்கள்.(108) பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் தங்கள் வகையைச் சேர்ந்த காட்டு யானைகளைப் பிடிப்பதைப் போலவே காரியங்களே காரியங்களைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், ஒரு செயலை நிறைவேற்றிய பிறகு, அந்தச் செயலைச் செய்தவன் அரிதாகவே மதிக்கப்படுகிறான். இதன் காரணமாக, ஏதாவதொன்றை மிச்சம் வைத்தே அனைத்துச் செயல்களும் செய்யப்பட வேண்டும்.(109) நான் உன்னை விடுவிக்கும்போது, வேடனிடம் கொண்ட அச்சத்தால் பீடிக்கப்படும் நீ, என்னைப் பிடிக்க நினைக்காமல் உன் உயிரைக் காத்துக் கொள்ளவே தப்பி ஓடுவாய். இன்னும் ஒன்றுதான் {ஓர் இழைதான்} அறுக்கப்படாமல் மிச்சம் இருக்கிறது. அதை நான் வேகமாக அறுத்துவிடுவேன். ஓ பூனையே, நீ உன் நோக்கத்தின் முன்னேற்றத்தைக் குறித்துக் கேட்கிறாய். எனினும் நான், என் நோக்கங்களுக்கு இசைவானதைச் சொல்கிறேன், கேட்பாயாக.(105) எந்த நட்பில் அச்சம் உண்டோ, எதில் அச்சத்தை விலக்கமுடியாதோ, பாம்பின் நச்சுப் பற்களிடம் இருந்து (பாம்பாட்டியின்) கையைக் காத்துக் கொள்வதைப் போலப் பெரும் எச்சரிக்கையுடன் {அந்த நட்பு} கையாளப்பட வேண்டும்.(106) பல��ிக்க ஒருவனிடம் உடன்பாடு கொண்ட ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவில்லையெனில், அந்த உடன்பாடு நன்மைக்குப் பதிலாகத் தீங்கை உண்டாக்கக்கூடும்.(107) ஒருவரும் ஒருவருக்கும் நண்பனுமில்லை; ஒருவரும் ஒருவருக்கும் நலம்விரும்பியுமில்லை; காரிய நோக்கங்களுக்காக மட்டுமே நண்பர்களோ, எதிரிகளோ உண்டாகிறார்கள்.(108) பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் தங்கள் வகையைச் சேர்ந்த காட்டு யானைகளைப் பிடிப்பதைப் போலவே காரியங்களே காரியங்களைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், ஒரு செயலை நிறைவேற்றிய பிறகு, அந்தச் செயலைச் செய்தவன் அரிதாகவே மதிக்கப்படுகிறான். இதன் காரணமாக, ஏதாவதொன்றை மிச்சம் வைத்தே அனைத்துச் செயல்களும் செய்யப்பட வேண்டும்.(109) நான் உன்னை விடுவிக்கும்போது, வேடனிடம் கொண்ட அச்சத்தால் பீடிக்கப்படும் நீ, என்னைப் பிடிக்க நினைக்காமல் உன் உயிரைக் காத்துக் கொள்ளவே தப்பி ஓடுவாய். இன்னும் ஒன்றுதான் {ஓர் இழைதான்} அறுக்கப்படாமல் மிச்சம் இருக்கிறது. அதை நான் வேகமாக அறுத்துவிடுவேன். ஓ\nபயங்கர ஆபத்தில் இருந்த அந்த எலியும், பூனையும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, படிப்படியாக இரவு தேய்ந்தது. எனினும், பூனையின் இதயத்தில் பேரச்சம் ஊடுருவியது.(112) இறுதியாகக் காலை விடிந்ததும், பரிகன் என்ற பெயரைக் கொண்ட அந்தச் சண்டாளன் காட்சியில் தோன்றினான். அவனுடைய முகத்தோற்றம் பயங்கரமானதாக இருந்தது. அவனுடைய தலைமுடி கருப்பும், பழுப்புமாக இருந்து. அவனது இடை மிக அகண்டதாகவும், அவனுடைய குணங்கள் மிகக் கடுமையானவையாகவும் இருந்தன. காதிலிருந்து காதுவரை நீண்டிருந்த வாயையும், நீண்ட காதுகளையும் கொண்டிருந்த அவன் அருவருப்பான வடிவத்தைக் கொண்டிருந்தான். ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, நாய்க்கூட்டத்தின் துணையுடன் இருந்தவனும், இரக்கமற்றவனாகத் தெரிந்தவனுமான அந்த மனிதன் காட்சியில் தோன்றினான்.(113,114)\nயம தூதனுக்கு ஒப்பான அவனைக் கண்ட பூனை அச்சத்தால் நிறைந்தது. அச்சமடைந்த அது {பூனை எலியிடம்} பலிதனிடம், “நான் இப்போது என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டது. எலியானது பூனையைப் பற்றி எஞ்சியிருந்த அந்த ஓர் இழையை மிக வேகமாக அறுத்தது. அந்தச் சுருக்கிலிருந்து {கயிற்றிலிருந்து} விடுபட்ட பூனை வேகமாக ஓடிச்சென்று ஆலமரத்தில் ஏறிக் கொண்டது.(116) ஆபத்தான சூழ்நிலையில் இருந்��ும், ஒரு பயங்கரமான எதிரியின் முன்னிலையில் இருந்தும் விடுபட்ட பலிதனும், வேகமாகத் தப்பி ஓடி தன் பொந்துக்குள் புகுந்து கொண்டது. அதே வேளையில் லோமசனும் அந்த உயர்ந்த மரத்தில் ஏறியிருந்தது.(117) அனைத்தையும் கண்ட வேடன், தன் வலையை எடுத்தான். நம்பிக்கையிழந்த அவன் வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.(118) ஓ” என்று கேட்டது. எலியானது பூனையைப் பற்றி எஞ்சியிருந்த அந்த ஓர் இழையை மிக வேகமாக அறுத்தது. அந்தச் சுருக்கிலிருந்து {கயிற்றிலிருந்து} விடுபட்ட பூனை வேகமாக ஓடிச்சென்று ஆலமரத்தில் ஏறிக் கொண்டது.(116) ஆபத்தான சூழ்நிலையில் இருந்தும், ஒரு பயங்கரமான எதிரியின் முன்னிலையில் இருந்தும் விடுபட்ட பலிதனும், வேகமாகத் தப்பி ஓடி தன் பொந்துக்குள் புகுந்து கொண்டது. அதே வேளையில் லோமசனும் அந்த உயர்ந்த மரத்தில் ஏறியிருந்தது.(117) அனைத்தையும் கண்ட வேடன், தன் வலையை எடுத்தான். நம்பிக்கையிழந்த அவன் வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.(118) ஓ பாரதக் குலத்தின் காளையே, உண்மையில் அந்தச் சண்டாளன் தன் வசிப்பிடத்திற்கே திரும்பிவிட்டான். பேராபத்தில் இருந்து விடுபட்டு, மிகுந்த மதிப்புமிக்கத் தன் இன்னுயிரைத் திரும்பவும் அடைந்த பூனை, அந்த மரக்கிளைகளில் இருந்து கொண்டு, பொந்துக்குள் இருந்த எலியான பலிதனிடம்,(119) “என்னிடம் ஏதும் உரையாடாமல் நீ திடீரென ஓடிவிட்டாய். நான் எந்தத் தீய நோக்கமும் கொண்டிருப்பதாக நீ ஐயுறவில்லை என நான் நம்புகிறேன். நான் நிச்சயம் நன்றியுடையவனாக இருப்பேன், நீ எனக்குப் பெருந்தொண்டைச் செய்திருக்கிறாய்.(120) என்னில் நம்பிக்கையை ஊட்டி, எனக்கு உயிரையும் கொடுத்த நீ, நண்பர்களாக நட்பின் இனிமையை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் என்னை ஏன் அணுகாமல் இருக்கிறாய் பாரதக் குலத்தின் காளையே, உண்மையில் அந்தச் சண்டாளன் தன் வசிப்பிடத்திற்கே திரும்பிவிட்டான். பேராபத்தில் இருந்து விடுபட்டு, மிகுந்த மதிப்புமிக்கத் தன் இன்னுயிரைத் திரும்பவும் அடைந்த பூனை, அந்த மரக்கிளைகளில் இருந்து கொண்டு, பொந்துக்குள் இருந்த எலியான பலிதனிடம்,(119) “என்னிடம் ஏதும் உரையாடாமல் நீ திடீரென ஓடிவிட்டாய். நான் எந்தத் தீய நோக்கமும் கொண்டிருப்பதாக நீ ஐயுறவில்லை என நான் நம்புகிறேன். நான் நிச்சயம் நன்றியுடையவனாக இருப்பேன், நீ எனக்குப் பெருந்தொண்டைச் செய்திர���க்கிறாய்.(120) என்னில் நம்பிக்கையை ஊட்டி, எனக்கு உயிரையும் கொடுத்த நீ, நண்பர்களாக நட்பின் இனிமையை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் என்னை ஏன் அணுகாமல் இருக்கிறாய்\nநண்பர்களிடம் நட்பு பூண்ட பிறகு, அவர்களை மறப்பவன் தீயவனாகக் கருதப்படுகிறான். ஆபத்து மற்றும் தேவைக்கான அவசியம் உள்ள நேரங்களில் அவன் நண்பர்களை அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(122) ஓ நண்பா, நான் உன்னால் கௌரவிக்கப்பட்டு, உன் சக்தியில் சிறந்ததைக் கொண்டு உன்னால் அளிக்கப்பட்ட தொண்டையும் அடைந்தேன். உன் நண்பனாகியிருக்கும் இந்த எளியோனின் தோழமையில் நீ இன்புற்றிருப்பதே உனக்குத் தகும்.(123) ஆசான்களை வழிபடும் சீடர்களைப் போலவே, எனக்கிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் உன்னைக் கௌரவித்து வழிபடுவார்கள்.(124) நானும் கூட என் நண்பர்கள் மற்றும் சொந்தங்களுடன் சேர்ந்து உன்னை வழிப்பட்டிருப்பேன். நன்றியறிதலையுடைய எவன்தான், தனக்கு உயிரைக் கொடுத்தவனை வழிபடாமல் இருப்பான் நண்பா, நான் உன்னால் கௌரவிக்கப்பட்டு, உன் சக்தியில் சிறந்ததைக் கொண்டு உன்னால் அளிக்கப்பட்ட தொண்டையும் அடைந்தேன். உன் நண்பனாகியிருக்கும் இந்த எளியோனின் தோழமையில் நீ இன்புற்றிருப்பதே உனக்குத் தகும்.(123) ஆசான்களை வழிபடும் சீடர்களைப் போலவே, எனக்கிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் உன்னைக் கௌரவித்து வழிபடுவார்கள்.(124) நானும் கூட என் நண்பர்கள் மற்றும் சொந்தங்களுடன் சேர்ந்து உன்னை வழிப்பட்டிருப்பேன். நன்றியறிதலையுடைய எவன்தான், தனக்கு உயிரைக் கொடுத்தவனை வழிபடாமல் இருப்பான்\nநீ என் உடல் மற்றும் இல்லத்தின் தலைவனாக இருப்பாயாக. என் செல்வத்தையும், உடைமைகள் அனைத்தையும் பயன்படுத்துபவனாக நீ இருப்பாயாக.(126) என் மதிப்பிற்குரிய ஆலோசகனாய் இருந்து, ஒரு தந்தையைப் போல நீ என்னை ஆட்சி செய்வாயாக. என் உயிரின் மீது ஆணையாகச் சொல்கிறேன் எங்களிடம் இருந்து உனக்கு அச்சமேதும் ஏற்படாது.(127) நுண்ணறிவில் நீ உசனஸே {சுக்கிராச்சரியரே} ஆவாய். உன் அறிவின் ஆற்றலால் நீ எங்களை வென்றுவிட்டாய். கொள்கை பலம் கொண்ட நீ எங்களுக்கு உயிரை அளித்திருக்கிறாய்” என்றது.(128)\nபூனையால் இந்த ஆறுதல் வார்த்தைகள் சொல்லப்பட்டதும், உயர்ந்த நன்மையை உண்டாக்கும் அனைத்தையும் அறிந்த எலியானது, தனக்கு நன்மை விளைவிக்கும் இனிய சொற்களை மறுமொழியாகக் கூறியது:(129) “ஓ லோசமசா, நீ சொன்னதனைத்தையும் நான் கேட்டேன். எனக்குத் தோன்றுவதை நான் சொல்கிறேன், இப்போது கேட்பாயாக.(130) நண்பர்கள் நன்கு சோதிக்கப்பட வேண்டும். எதிரிகளும் நன்கு ஆய்வு செய்யப்பட வேண்டும். இவ்வுலகில், கூரிய நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் இதுபோன்றதொரு பணி கடினமானது என்று கல்விமான்களாலேயே கூடக் கருதப்படுகிறது.(131) நண்பர்கள் எதிரிகளின் தோற்றத்திலும், எதிரிகள் நண்பர்களின் தோற்றத்திலும் இருப்பார்கள். நட்பின் உடன்பாடுகள் ஏற்படுத்தப்படும்போது, ஒரு தரப்பு உண்மையில் காமமும் {ஆசையும்}, கோபமும் கொண்டிருக்கிறதா என்பதை மற்றொரு தரப்பு புரிந்து கொள்வது மிகக் கடினமானதாகும்.(132)\nஎதிரியென்ற எவரும் இல்லை. நண்பர்களென்ற எவரும் இருப்பில் இல்லை. சூழ்நிலைகளின் சக்தியே நண்பர்களையும், எதிரிகளையும் உண்டாக்குகிறது.(133) ஒருவன், மற்றொருவன் உயிரோடிருக்கும் வரை தன் காரியங்கள் உறுதியாக நடக்கும், அவன் இல்லாமல் போனால் அவை ஆபத்துக்குள்ளாகும் என்று நினைத்தால், அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டு, தனது காரியங்களுக்கு எந்தப் பாதகமும் ஏற்படாத வரை அவனை அவ்வாறே கருதிக் கொண்டிருப்பான்.(134) எந்த நிலையும், நட்பு, அல்லது பகை என்ற பெயரை நிரந்தரமாகக் கொள்ளத் தக்கது கிடையாது {நட்பும், பகையும் நிரந்தரமானதல்ல}. காரியம் மற்றும் ஆதாயம் கருதியே நண்பர்களும், பகைவர்களும் எழுகிறார்கள்.(135) காலத்தின் போக்கில் நட்பும் பகையாக மாறுகிறது. ஒரு பகைவனும் நண்பனாகிறான். தன்னலம் பெரும் சக்திவாய்ந்ததாகும்.(136) எவன், கொள்கைக் கருத்துகளில் எந்தக் கவனமும் செலுத்தாமல், குருட்டுத்தனமாக நண்பர்களிடம் நம்பிக்கை வைத்து, எப்போதும் எதிரிகளை நம்பாமல் இருக்கிறானோ, அவன் தன் உயிரைப் பாதுகாப்பற்றதாகக் காண்பான் {அவனுடைய உயிர் நிலையானதல்ல}.(137) எவன் கொள்கைக் கருத்துகள் அனைத்தையும் அலட்சியம் செய்து நண்பர்களிடமோ, பகைவர்களிடமோ அன்புப்பிணைப்பைத் தன் இதயத்தில் நிலைக்கச் செய்கிறானோ, அவன் நிலையில்லாத புத்தியுள்ளவனாகக் கருதப்படுவான்.(138) நம்பத்தகாதவனிடம் ஒருவன் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது, அதேபோல, நம்பத்தகுந்தவனையும் மிக அதிகமாக நம்பிவிடக்கூடாது. குருட்டு நம்பிக்கையால் எழும் ஆபத்��ானது (அத்தகைய நம்பிக்கையை வைத்திருக்கும்) ஒருவனுடைய வேரையே அறுத்துவிடும்.(139)\nதந்தை, தாய், மகன், தாய்மாமன், சகோதரியின் மகன், பிற உறவினர்கள், சொந்தக்காரர்கள் ஆகியோர் அனைவரும் காரியம் மற்றும் ஆதாயத்தாலேயே வழிநடத்தப்படுகிறார்கள்.(140) அன்புக்குரிய மகன் வீழ்ந்துவிட்டால் அவனைத் தந்தையும், தாயும் கைவிடுவதைக் காண்கிறோம்[3]. மக்கள் தன்னலத்தையே {தன் காரியங்களையே} கவனிக்கிறார்கள் {தங்களையே பாதுகாத்துக் கொள்கிறார்கள்}. தன்னலத்தில் {சுயகாரியங்களின்} உச்சவினையை {பலாபலனைப்} பார்.(141) ஓ பெரும் ஞானம் கொண்டவனே, ஆபத்திலிருந்து விடுபட்டவுடன் எவன் தன் எதிரியின் மகிழ்ச்சிக்கான வழிமுறைகளை நாடுகிறானோ அவன் தப்புவது மிகக் கடினமானதாகும்(142) நீ மரத்தின் உச்சியில் இருந்து இந்த இடத்திற்கு வந்தாய். இங்கே விரிக்கப்பட்டிருந்த வலையை இயல்பான {பொதுவான} உன் புத்தியைக் கொண்டு உன்னால் உறுதி செய்து கொள்ள முடியவிலை. (143) இயல்பான புத்தியைக் கொண்ட ஒருவன், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறுகிறான். அவனால் எவ்வாறு பிறரைப் பாதுகாக்க முடியும் பெரும் ஞானம் கொண்டவனே, ஆபத்திலிருந்து விடுபட்டவுடன் எவன் தன் எதிரியின் மகிழ்ச்சிக்கான வழிமுறைகளை நாடுகிறானோ அவன் தப்புவது மிகக் கடினமானதாகும்(142) நீ மரத்தின் உச்சியில் இருந்து இந்த இடத்திற்கு வந்தாய். இங்கே விரிக்கப்பட்டிருந்த வலையை இயல்பான {பொதுவான} உன் புத்தியைக் கொண்டு உன்னால் உறுதி செய்து கொள்ள முடியவிலை. (143) இயல்பான புத்தியைக் கொண்ட ஒருவன், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறுகிறான். அவனால் எவ்வாறு பிறரைப் பாதுகாக்க முடியும் அத்தகைய ஒருவன், தன் செயல்பாடுகள் அனைத்தையும் கெடுத்துக் கொள்வான் என்பதில் ஐயமில்லை.(144) நான் உனக்கு மிக அன்பானவன் என்ற இனிய வார்த்தைகளை நீ எனக்குக் கூறுகிறாய். எனினும், ஓ அத்தகைய ஒருவன், தன் செயல்பாடுகள் அனைத்தையும் கெடுத்துக் கொள்வான் என்பதில் ஐயமில்லை.(144) நான் உனக்கு மிக அன்பானவன் என்ற இனிய வார்த்தைகளை நீ எனக்குக் கூறுகிறாய். எனினும், ஓ நண்பா, என் தரப்பில் இருக்கும் காரணங்களையும் கேட்பாயாக.(145)\n[3] “அஃதாவது, அறமற்ற நடைமுறைகளுக்காகக் குலத்தில் இருந்து நீக்கப்பட்டால்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்கள். கும்பகோணம் பதிப்பில், “தாயும், தந்தையும், பிரியனான பு���்திரனையும் பதிதனாயிருந்தால் தள்ளிவிடுகிறார்கள்” என்றிருக்கிறது.\nபோதுமான காரணத்தாலேயே ஒருவன் அன்புக்குரியவனாகிறான். உயிரினங்களைக் கொண்ட இந்த மொத்த உலகமும், (ஒரு வடிவத்திலாவது, அல்லது வேறு வடிவத்திலாவது) ஆதாய விருப்பத்தாலேயே நகர்கிறது {செயல்படுகிறது}. ஒருவன் (காரணமில்லாமல்) மற்றொருவரின் அன்புக்குரியவனாக {நண்பனாக} ஆக மாட்டான்.(146) உடன்பிறந்தோர் இருவருக்கிடையில் உள்ள நட்பு, கணவன் மனைவிக்கிடையில் உள்ள அன்பு ஆகியவையும் காரியம் சார்ந்ததே. ஏதாவதொரு தன்னல நோக்கமில்லாமல், எவருக்கும் இடையில் உள்ள எந்த வகை அன்பையும் நான் அறிந்ததில்லை {காரணமில்லாத / ஆதாயமில்லாத அன்பை நான் அறிந்ததில்லை}.(147) உடன் பிறந்தோர், அல்லது கணவன் மனைவி ஆகியோர் சச்சரவு செய்த பிறகு, இயற்கையான அன்பின் மூலம், மீண்டும் ஒன்றுசேர்வதைப் போலக் காணப்படும் நிலையானது, ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்களிடம் காணப்படுவதில்லை.(148) ஒருவனுடைய வள்ளன்மையாலேயே {கொடைப் பண்பாலேயே} மற்றொருவனுக்கு அன்புக்குரியவனாகிறான். மற்றொருவன் அவனுடைய இனிய சொற்களுக்காக அன்புக்குரியவனாகிறான். மூன்றாமவன் அறச்செயல்களின் விளைவாக அவ்வாறு ஆகிறான். பொதுவாகவே ஒருவன் தான் தொண்டாற்றும் காரியத்திற்காகவே அன்புக்குரியவனாகிறான்.(149) நமக்கிடையிலான அன்பு போதுமான காரணத்தினாலேயே எழுந்தது. அந்தக் காரணம் இப்போதும் நீடிக்கவில்லை. மறுபுறம், போதுமான காரணத்தினாலேயே நமக்கிடையிலான அந்த அன்பும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.(150)\nநான் கேட்கிறேன், நீ என்னை உன் இரையாக்கிக் கொள்ள விரும்புவதைத் தவிர, உனக்கு நான் அன்புக்குரியவனாக இருக்க வேறு என்ன காரணமிருக்கிறது நான் இதை மறந்துவிடமாட்டேன் என்பதை நீ அறிய வேண்டும்.(151) காலமானது காரணங்களைக் கெடுக்கும் {மாறச் செய்யும்}. நீ உன் தன்னலத்தையே {காரியத்தையே} நாடுகிறாய். எனினும், ஞானம் கொண்ட பிறரும் தங்கள் காரியங்களையே புரிந்து கொள்வார்கள். இந்த உலகம் ஞானிகளின் எடுத்துக்காட்டையே சார்ந்திருக்கிறது. கல்விமானும், தன்னலங்களை {தன் காரியங்களைப்} புரிந்து கொள்ளத் தகுந்தவனான ஒருவனிடம் நீ இத்தகைய வார்த்தைகளைப் பேசக்கூடாது.(152) நீ பலமிக்கவன். நீ என்னிடம் அன்பு காட்டும் இந்தக் காலம் சரியானது அல்ல. எனினும், என் காரியங்களால் வழிநடத்தப்��டும் நான், நிலையற்றவையான அமைதி {நட்பு} மற்றும் போர் {பகை} ஆகியவற்றில் உறுதியுடன் இருக்கிறேன்.(153) எந்தச் சூழ்நிலையில் அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும், அல்லது போர் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பன மேகங்கள் தங்கள் வடிவை மாற்றிக் கொள்வதைப் போலவே விரைவில் மாற்றமடைகின்றன. இந்த நாளில் நீ என் எதிரியாக இருந்தாய். அதுபோலவே இந்த நாளிலேயே நீ எனக்கு நண்பனாகவும் இருந்தாய். மீண்டும் இந்த நாளிலேயே என் எதிரியாகிவிட்டாய். உயிரினங்கள் இயங்கும் கருத்துகளின் இயல்பை {பொதுத்தன்மையைப்} பார்.(154) நட்புக்கு ஒரு காரணம் இருந்தவரை நம்மிடையே அஃது இருந்தது. காலத்தைச் சார்ந்திருக்கும் அந்தக் காரணம் இப்போது கடந்து சென்று விட்டது. அஃது இல்லாததால், அந்த நட்பும் கடந்து சென்றுவிட்டது.(155)\nஇயற்கையாகவே நீ என் எதிரியாவாய். சூழ்நிலையின் காரணமாக நீ என் நண்பனானாய். அந்த நிலை இப்போது கடந்து சென்றுவிட்டது. இயற்கையான பழைய பகைமை நிலையே இப்போது திரும்பியிருக்கிறது.(156) இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள கொள்கைவிதிகளை முற்றாக நான் அறிந்திருக்கிறேன்; எனக்குச் சொல்: எனக்காக விரிக்கப்பட்டிருக்கும் வலையில், உனக்காக நான் ஏன் நுழைய வேண்டும்(157) உன் பலத்தின் மூலம் பேராபத்தில் இருந்து நான் விடுபட்டேன். என் பலத்தால் அதேபோன்ற ஆபத்தில் இருந்து நீயும் விடுபட்டாய். இருவரும் ஒருவருக்கொருவர் தொண்டாற்றிக் கொண்டோம். நாம் மீண்டும் நட்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டிய எந்தத் தேவையும் {அவசியமும்} இல்லை.(158) ஓ(157) உன் பலத்தின் மூலம் பேராபத்தில் இருந்து நான் விடுபட்டேன். என் பலத்தால் அதேபோன்ற ஆபத்தில் இருந்து நீயும் விடுபட்டாய். இருவரும் ஒருவருக்கொருவர் தொண்டாற்றிக் கொண்டோம். நாம் மீண்டும் நட்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டிய எந்தத் தேவையும் {அவசியமும்} இல்லை.(158) ஓ இனியவனே, உன் நோக்கம் நிறைவடைந்தது. நான் கொண்ட நோக்கமும் நிறைவடைந்தது. நீ என்னை உன் உணவாக்கிக் கொள்வதைத் தவிர வேறு எந்தத் தேவையும் இப்போது உனக்கில்லை.(159) நான் உன் உணவாக இருக்கிறேன். நீ உண்பவனாக இருக்கிறாய். நான் பலவீனன், நீயோ பலவான். இணையில்லாத நிலையில் நாம் இருக்கையில், நமக்குள் ஒற்றுமையான நட்பு இருக்க முடியாது.(160)\nநான் உன் ஞானத்தைப் புரிந்து கொள்கிறேன். வலையில் இருந்து மீட்கப்பட்டதும், நீ என்னை ���ளிதாக உணவாக்கிக் கொள்ளலாம் என்பதாலேயே நீ என்னைப் புகழ்கிறாய்.(161) நீ உணவைத் தேடியே வலையில் சிக்கினாய். அதிலிருந்து விடுபட்டுவிட்டாய். நீ இப்போது பசியின் கொடுமையை உணர்வாய். சாத்திரக் கல்வியில் இருந்து எழும் அந்த ஞானத்தைக் கொண்டு, நீ என்னை இன்று உண்ணவே முயல்வாய்.(162) நீ பசித்திருக்கிறாய் என்பதை நான் அறிவேன். இப்போது நீ உணவு உண்ண வேண்டிய நேரம் என்பதையும் நான் அறிவேன். என் மீது உன் கண்களைச் செலுத்தும் நீ, உன் இரையையே தேடிக் கொண்டிருக்கிறாய்.(163) உனக்கு மகன்களும், மனைவியரும் இருக்கின்றனர். இருப்பினும், என்னுடன் நட்பு கொள்ளவும், என்னை அன்புடன் நடத்தவும், எனக்குத் தொண்டுகள் செய்யவும் நீ விரும்புகிறாய். ஓ நண்பா, இந்தக் கோரிக்கைக்கு இணங்க இயலாதவனாக நான் இருக்கிறேன்.(164) உன்னுடன் என்னைக் காணும் உன் அன்பு மனைவியும், அன்புக்குரிய பிள்ளைகளும் உற்சாகத்துடன் என்னை உண்ண மாட்டார்களா நண்பா, இந்தக் கோரிக்கைக்கு இணங்க இயலாதவனாக நான் இருக்கிறேன்.(164) உன்னுடன் என்னைக் காணும் உன் அன்பு மனைவியும், அன்புக்குரிய பிள்ளைகளும் உற்சாகத்துடன் என்னை உண்ண மாட்டார்களா(165) எனவே, நான் உன்னுடன் நட்பாக இருக்க முடியாது. இந்த ஒற்றுமைக்கான எந்தக் காரணமும் இப்போது இல்லை. உண்மையில், நீ என் நல்ல அலுவல்களை மறக்கவில்லையென்றால், எனக்கு நன்மையானதை நினைத்து ஆறுதலடைவாயாக.(166)\nஞானம் கொண்ட எவன்தான், அறப்புகழ் இல்லாதவனும் {நீதிக்காகத் தனித்துத் தெரியாதவனும்}, பசிக்கொடுமையில் இருப்பவனும், இரைதேடிக் கொண்டிருப்பவனுமான ஒரு பலமிக்க எதிரியின் கீழ் தன்னை நிறுத்திக் கொள்வான்(167) மகிழ்ச்சியாக இருப்பாயாக, நான் உன்னைவிட்டுத் தற்போது செல்கிறேன். தொலைவில் இருந்து உன்னைக் கண்டாலே நான் அச்சத்தால் நிறைகிறேன். ஓ(167) மகிழ்ச்சியாக இருப்பாயாக, நான் உன்னைவிட்டுத் தற்போது செல்கிறேன். தொலைவில் இருந்து உன்னைக் கண்டாலே நான் அச்சத்தால் நிறைகிறேன். ஓ லோமசா, என்னால் உன்னோடு சேர முடியாது, உன் முயற்சிகளைக் கைவிடுவாயாக.(168) நான் உனக்குத் தொண்டு செய்திருக்கிறேன் என்று நீ நினைப்பாயானால், நம்பிக்கையுடனோ, கவனமில்லாமலோ நான் உலவ நேர்கையில் நட்பின் விதிகளைப் பின்பற்றுவாயாக. அதுவே உனது செய்நன்றியாக இருக்கும்.(169) பலமும், சக்தியும் கொண்ட ஒருவனின் அருகில் வசிப்பத��� ஒருபோதும் மெச்சப்படுவதில்லை. ஏற்கனவே இருந்த ஆபத்து கடந்து விட்டாலும், என்னைவிடப் பலமிக்கவனைக் குறித்த அச்சத்துடனேயே நான் இருக்க வேண்டும்.(170)\n(குறிப்பிடப்பட்ட) உன் காரியங்களைச் செய்ய நீ முயலவில்லையெனில், நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் என் உயிரைத் தவிர நிச்சயம் உனக்கு அனைத்தையும் கொடுப்பேன்.(171) ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தன் பிள்ளைகள், நாடு, ஆபரணங்கள் மற்றும் செல்வம் ஆகியவற்றையும் கைவிடலாம். ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தன்னிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யலாம்.(172) ஒருவன் தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக எதிரிக்குக் கொடுக்கும் அனைத்து செல்வத்தையும் அவன் உயிரோடு இருந்தால் மீட்டுக் கொள்ளலாம்.(173) செல்வத்தைக் கொடுப்பது போல ஒருவன் உயிரைக் கொடுப்பது விரும்பத்தக்கதல்ல. உண்மையில், நான் ஏற்கனவே சொன்னதுபோல், ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தன் மனைவியரையும், செல்வத்தையும் கைவிடலாம்.(174) தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருப்பவர்கள், சீரிய ஆலோசனை மற்றும் ஆய்வுக்குப் பிறகு தங்கள் செயல்கள் அனைத்தையும் செய்பவர்கள் ஆகியோர் தங்கள் செயல்களின் விளைவால் ஒருபோதும் ஆபத்தை அடைய மாட்டார்கள்.(175) பலவீனர்கள், பெரும் பலம் கொண்டவனை எப்போதும் ஓர் எதிரியாகவே அறிவார்கள். சாத்திரங்களின் உண்மைகளில் உறுதியாக இருக்கும் அவர்களது அறிவு ஒருபோதும் தன் உறுதியை இழப்பதில்லை” என்றது {எலியான பலிதன்}.(176)\nஇவ்வாறு எலியான பலிதனின் வன்மையான கடிந்துரைக்கு ஆளான அந்தப் பூனை, நாணத்தால் வெட்கமடைந்து, பின்வரும் வார்த்தைகளை அந்த எலியிடம் சொன்னது.(177) லோமசன் {என்ற அந்தப் பூனை எலியிடம்}, “உண்மையில், உன் மேல் ஆணையாகச் சொல்கிறேன், நண்பனுக்குத் தீங்கிழைத்தல் மிகவும் நிந்திக்கத்தக்கது என்பது என் கணிப்பு. நான் உன் ஞானத்தை அறிவேன். நீ என் நன்மையில் அர்ப்பணிப்புடன் இருப்பதையும் நான் அறிவேன்.(178) பொருளறிவியலால் வழிநடத்தப்படும் நீ, உனக்கும் எனக்கும் இடையில் அத்துமீறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று சொல்லியிருக்கிறாய். எனினும், ஓ நல்ல நண்பனே, நான் எவ்வாறு இல்லையோ அவ்வாறு இருப்பதாக எடுத்துக் கொள்வது உனக்குத் தகாது.(179) எனக்கு நீ உய��ரை அளித்ததன் விளைவால் நான் உன்னிடம் பெரும் நட்புணர்வை வளர்க்கிறேன். மேலும் நான் கடமைகளையும் அறிந்திருக்கிறேன். நான் பிறரின் தகுதிகளை மெச்சுபவனுமாவேன். நான் அடைந்த தொண்டுகளுக்குப் பெரிதும் நன்றியுடன் இருக்கிறேன்.(180) நண்பர்களின் தொண்டில் நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். மேலும், குறிப்பாக உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டிருக்கிறேன். இந்தக் காரணங்களுக்காக, ஓ நல்ல நண்பனே, நான் எவ்வாறு இல்லையோ அவ்வாறு இருப்பதாக எடுத்துக் கொள்வது உனக்குத் தகாது.(179) எனக்கு நீ உயிரை அளித்ததன் விளைவால் நான் உன்னிடம் பெரும் நட்புணர்வை வளர்க்கிறேன். மேலும் நான் கடமைகளையும் அறிந்திருக்கிறேன். நான் பிறரின் தகுதிகளை மெச்சுபவனுமாவேன். நான் அடைந்த தொண்டுகளுக்குப் பெரிதும் நன்றியுடன் இருக்கிறேன்.(180) நண்பர்களின் தொண்டில் நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். மேலும், குறிப்பாக உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டிருக்கிறேன். இந்தக் காரணங்களுக்காக, ஓ நல்ல நண்பனே, நீ என்னுடன் மீண்டும் சேர்வதே உனக்குத் தகும்.(181) நீ ஆணையிட்டால், என் உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய நான் என் உயிரையே உனக்காகத் தருவேன். கல்வியும், ஞானமும் கொண்டவர்கள், இத்தகைய மனோநிலை கொண்ட எங்களிடம் நம்பிக்கை வைக்கப் போதிய அளவுக்குக் காரணங்களைக் காண்கிறார்கள். ஓ நல்ல நண்பனே, நீ என்னுடன் மீண்டும் சேர்வதே உனக்குத் தகும்.(181) நீ ஆணையிட்டால், என் உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய நான் என் உயிரையே உனக்காகத் தருவேன். கல்வியும், ஞானமும் கொண்டவர்கள், இத்தகைய மனோநிலை கொண்ட எங்களிடம் நம்பிக்கை வைக்கப் போதிய அளவுக்குக் காரணங்களைக் காண்கிறார்கள். ஓ அறநெறியின் உண்மைகளை அறிந்தவனே, என்னைப் பொறுத்தவரையில் நீ எந்த ஐயத்தையும் வளர்த்துக் கொள்வது உனக்குத் தகாது” என்றது.(182)\nபூனையால் இவ்வாறு சொல்லப்பட்ட எலி, சற்றே சிந்தித்து, பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வார்த்தைகளை அதனிடம் {பூனையிடம்} சொன்னது.(183) “நீ மிகவும் நல்லவனாக இருக்கிறாய். நீ சொன்னதனைத்தையும் கேட்ட நான், உன்னிடம் கேட்டதிலிருந்து மகிழ்ச்சியை அடைகிறேன். எனினும், அவை யாவற்றிற்காகவும் கூட நான் உன்னை நம்ப முடியாது. இத்தகைய துதிகளாலோ, பெரும் செல்வத்தைக் கொடைகளாகக் கொடுப்பதாலோ, என்னை மீண்டும் உன்��ுடன் சேர வைப்பது உனக்குச் சாத்தியப்படாது.(184) ஓ நண்பா, ஞானம் கொண்டவர்கள், போதிய காரணம் ஏதும் இல்லாதபோது, ஓர் எதிரியின் சக்தியின் கீழ் தங்களை ஒருபோதும் நிறுத்திக் கொள்ள மாட்டார்கள் என்று உனக்கு நான் சொல்கிறேன்.(185) இருவரும் எதிரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது, ஒரு பலவீனன், ஒரு பலவானுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, (அந்தப் பொது ஆபத்துக் கடந்ததும்) கொள்கைகளைக் கருத்தில் கொண்டு கவனமாக நடந்து கொள்ள வேண்டும். தன் நோக்கம் நிறைவேறியதும், இருவரில் பலவீனன், மீண்டும் அந்தப் பலவானிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது.(186)\nநம்பத்தகாதவனை ஒருவன் ஒருபோதும் நம்பக்கூடாது. அதே போல, நம்பத்தகுதவனிடமும் ஒருவன் குருட்டு நம்பிக்கையை வைத்துவிடக்கூடாது. ஒருவன் பிறரை தன்னிடம் நம்பிக்கைகொள்ளச் செய்வதற்காக எப்போதும் முயற்சிக்க வேண்டும். எனினும், அவன் எதிரிகளிடம் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது.(187) இந்தக் காரணங்களாலேயே ஒருவன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடைமைகள், பிள்ளைகள் மற்றும் மதிப்புமிக்க அனைத்தும் அவன் உயிரோடு உள்ளவரையே இருக்கும்.(188) சுருங்கச் சொல்லின், நம்பிக்கையின்மையே கொள்கை ஆய்வுகள் அனைத்தின் உயர்ந்த உண்மையாகும். இந்தக் காரணத்தால், அனைவரின் நம்பிக்கையின்மையும், பெரும் நன்மையை உண்டாக்க வல்லவையே.(189) எவ்வளவுதான் பலவீனமானவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் எதிரிகளிடம் நம்பிக்கை வைக்கவில்லையெனில், எதிரி பலவானாக இருந்தாலும், அவர்களைத் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(190) ஓ பூனையே, என்னைப் போன்ற ஒருவன், எப்போதும் உன்னைப் போன்றவர்களிடம் இருந்து தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும். நீயும் கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் அந்தச் சண்டாளனிடம் இருந்து உன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வாயாக” என்றது.(191)\nஎலி இவ்வாறு பேசிய போது, வேடனைக் குறித்து அச்சமடைந்த அந்தப் பூனை, மரத்தின் கிளையை விட்டு அகன்று, பெரும் வேகத்துடன் தப்பி ஓடியது.(192) இவ்வாறு தன் அறிவின் சக்தியை வெளிப்படுத்தியதும், சாத்திரங்களின் உண்மைகளை அறிந்ததும், ஞானத்தைக் கொண்டதும், எலியுமான அந்தப் பலிதன், மற்றொரு பொந்துக்குள் நுழைந்தது”.(193)\nபீஷ்மர் {யுத��ஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறே ஞானம் கொண்ட பலிதன் என்ற எலி, பலவீனமாகவும், தனியனாகவும் இருந்தாலும், பலமிக்கப் பல எதிரிகளைக் கலங்கடிப்பதில் வென்றது.(194) நுண்ணறிவும், கல்வியும் கொண்ட ஒருவன், ஒரு பலமிக்க எதிரியிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்வான். அந்த எலியும் பூனையும், தங்கள் ஒவ்வொருவரின் தொண்டைச் சார்ந்து தாங்கள் தப்பிப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொண்டன.(195) க்ஷத்திரியக் கடமைகளின் போக்கை இவ்வாறே பெரும் நீளத்தில் நான் உனக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(196) ஒருவருக்கொருவர் பகை கொண்ட இருவர் தங்களுக்குள் அமைதியை ஏற்படுத்திக் கொண்டால், ஒவ்வொருவரும் பிறரின் மிகைப் பாய்ச்சலை {வஞ்சனையைத்} தங்கள் இதயத்தில் கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.(197) அத்தகைய வழக்கில் ஞானம் கொண்டவன், தன் அறிவின் சக்தியால் அடுத்தவனை மீறி {வஞ்சித்து} வெற்றியடைவான். மறுபுறம், ஞானமற்றவனோ, தன் கவனக்குறைவின் விளைவால் ஞானியால் மீறப்படுவான் {வஞ்சிக்கப்படுவான்}.(198) எனவே, அச்சத்தில் உள்ள ஒருவன், அச்சமில்லாதவனைப் போலத் தெரிவது அவசியம், அதே வேளையில் பிறரை நம்பாத ஒருவன், நம்பிக்கை நிறைந்தவனாகவும் தெரிய வேண்டும். இத்தகைய கவனத்துடன் செயல்படுபவன், ஒருபோதும் பிறழமாட்டான், அல்லது பிறண்டாலும் ஒருபோதும் அழிவடையமாட்டான்.(199) அதற்கான நேரம் வரும்போதும், ஒருவன் பகைவனுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அதே போல நேரம் வரும்போது, நண்பனுடனும் ஒருவன் போர் தொடுக்க வேண்டும். ஓ மன்னா, ஒருவன் இவ்வாறு தன்னை நடத்திக் கொள்ள வேண்டும் என்று அமைதி (மற்றும் போரின்) கருத்துகளை அறிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.(200)\n ஏகாதிபதி, இஃதை அறிந்து கொண்டும், சாத்திர உண்மைகளை மனத்தில் கொண்டும் ஒருவன், தன் புலன்கள் அனைத்தாலும், எந்தக் கவனக் குறைவும் இல்லாமல், அச்சத்திற்கான காரணம் வருவதற்கு முன்பே அச்சத்திலிருக்கும் ஒருவனைப் போலச் செயல்பட வேண்டும்.(201) அச்சத்திற்கான காரணம் உண்மையில் வருவதற்கு முன்பே ஒருவன் அச்சத்திலிருப்பவனைப் போலச் செயல்பட்டு எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய அச்சமும், கவனமும், அறிவுக்கூர்மைக்கு வழிவகுக்கும்.(202) அச்சத்திற்கான காரணம் வருமுன்பே அச்சத்திலி���ுக்கும் மனிதனைப் போலச் செயல்படும் ஒருவன், அந்தக் காரணம் உண்மையில் வரும்போது ஒருபோதும் அச்சத்தால் நிறைய மாட்டான். எனினும், அச்சமில்லாமல் எப்போதும் செயல்படும் ஒருவனுடைய அச்சத்தின் மூலம் பேரச்சம் எழுவதும் காணப்படுகிறது.(203) “ஒருபோதும் அச்சத்தை வளர்த்துக் கொள்ளாதே” என்ற ஆலோசனை எவருக்கும் வழங்கப்படக்கூடாது. தன் பலவீனத்தை உணர்ந்து அச்சமடையும் ஒருவன் எப்போதும் ஞானிகள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளை நாட வேண்டும்.(204) இந்தக் காரணங்களுக்காக ஒருவன் அச்சத்திலிருக்கும்போது, அச்சமில்லாதவனாகவும், (பிறரை) நம்பாதபோது, நம்பிக்கை நிறைந்தவனாகவும் தெரிய வேண்டும். ஒருவன், முக்கியமான செயல்களை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், பிறரிடம் பொய்மையுடன் நடந்து கொள்ளக்கூடாது.(205)\nஅந்தக் கதையில் இருந்து உயர்ந்த அறிவை அடைந்தும், நண்பனுக்கும், எதிரிக்குமிடையிலான வேறுபாட்டை அறிந்து கொண்டும், உரிய நேரத்தில் போரையும், அமைதியையும் ஏற்படுத்திக் கொண்டால், நீ ஆபத்திலிருக்கும்போது, தப்புவதற்கான வழிமுறைகளைக் கண்டடைவாய்.(207) பொதுவான ஆபத்தில் பலவானுடன் அமைதியை ஏற்படுத்திக்கொள்ளும் நீ, (அந்தப் பொது ஆபத்து கடந்து சென்றதும்), எதிரியுடன் சேரும் காரியத்தில் உரிய ஆலோசனைகளுக்குப் பிறகே செயல்பட வேண்டும். உண்மையில் உன் நோக்கத்தை அடைந்த பிறகு, நீ உன் எதிரியை மீண்டும் நம்பக்கூடாது.(208) ஓ மன்னா, இந்தக் கொள்கையின் பாதை, மூன்று தொகுப்புகளுக்கும் (அறம், பொருள் மற்றும் இன்பத்திற்கும்) இசைவானதாகும். இந்தச் சுருதியால் வழிநடத்தப்படும் நீ, மீண்டும் உன் குடிமக்களைப் பாதுகாத்துச் செழிப்பை அடைவாயாக.(209) ஓ மன்னா, இந்தக் கொள்கையின் பாதை, மூன்று தொகுப்புகளுக்கும் (அறம், பொருள் மற்றும் இன்பத்திற்கும்) இசைவானதாகும். இந்தச் சுருதியால் வழிநடத்தப்படும் நீ, மீண்டும் உன் குடிமக்களைப் பாதுகாத்துச் செழிப்பை அடைவாயாக.(209) ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, உன் செயல்கள் அனைத்திலும் பிராமணர்களின் தோழமையை எப்போதும் நாடுவாயாக. பிராமணர்கள், இம்மையிலும், மறுமையிலும் நன்மையின் பேரூற்றாக இருப்பார்கள்.(210) அவர்களே கடமை மற்றும் அறநெறிகளின் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, உன் செயல்கள் அனைத்திலும் பிராமணர்களின் தோ���மையை எப்போதும் நாடுவாயாக. பிராமணர்கள், இம்மையிலும், மறுமையிலும் நன்மையின் பேரூற்றாக இருப்பார்கள்.(210) அவர்களே கடமை மற்றும் அறநெறிகளின் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். ஓ பலமிக்கவனே, அவர்கள் எப்போதும் நன்றியுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வழிபடப்பட்டால், நிச்சயம் அவர்கள் நன்மையையே செய்வார்கள். எனவே, ஓ பலமிக்கவனே, அவர்கள் எப்போதும் நன்றியுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வழிபடப்பட்டால், நிச்சயம் அவர்கள் நன்மையையே செய்வார்கள். எனவே, ஓ மன்னா, நீ எப்போதும் அவர்களை வழிபட வேண்டும்.(211) ஓ மன்னா, நீ எப்போதும் அவர்களை வழிபட வேண்டும்.(211) ஓ மன்னா, அப்போது நீ, உன் நாடு, பெரும் நன்மை, புகழ், சாதனைகள், உரிய வரிசையிலான வாரிசுகள் ஆகியவற்றை முறையாக அடைவாய்.(212) ஒரு மன்னன், எலி மற்றும் பூனைக்கிடையில் நடந்ததும், சிறந்த வார்த்தைகளில் சொல்லப்பட்டதும், நுண்ணுறிவைக் கூர்மைப்படுத்துவதுமான இந்த வரலாற்றில் தன் கண்களைச் செலுத்தியே தன் எதிரிகளின் மத்தியில் தன் நடத்தையை எப்போதும் அமைத்துக் கொள்ள வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(213)\nசாந்திபர்வம் பகுதி – 138ல் உள்ள சுலோகங்கள் : 213\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பலிதன், பீஷ்மர், யுதிஷ்டிரன், லோமசன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்���ரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலப��� சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்��னும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/02/blog-post_8.html", "date_download": "2020-05-31T08:25:45Z", "digest": "sha1:M45PDOMBVQDOF3D53MO5XTCNZC2QVZHU", "length": 23409, "nlines": 185, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: பெரு'மால்' பெருமை", "raw_content": "\nஸ்பென்சர் ப்ளாசா...மதராசப்பட்டினத்தின் முதல் ஷாப்பிங் மால். இன்றும் நடுத்தர மக்களின் நண்பனாய் விளங்கும் புண்ணியாத்மா. நானும் மால் திறந்திருக்கேன் என்று 'கொச கொச' கட்டமைப்பில் அபிராமி மெகா மாலை திறந்தார் ராமநாதன் அங்கிள். 'கோன் போலா யே மால் ஹை அரே க்யா யார்' என்று சப்பாத்தி தோ(ல)ழர்கள் அங்கலாய்த்தனர் அப்போது. அரும்பாக்கத்தில் உதயமான ஸ்கைவாக்கும் பெரிதாக பேசப்படவில்லை. ஜன நெருக்கடியை சமாளிக்க இடவசதி இன்று கூனிக்குறுகி மூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறது வானநடை. துரித நிழற்சாலை (எக்ஸ்ப்ரஸ் அவின்யூ) வந்த பிறகுதான் அசல் மால்தாசர்கள் பெருமூச்சு விட்டனர். செவ்வக வடிவில் ஒரே நேர்க்கோட்டில் குழப்பமின்றி கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது E.A வின் ப்ளஸ். ஆனால் அதையே அப்பீட் செய்யும் வண்ணம் வந்துள்ளது ஃபீனிக்ஸ் மார்கெட் சிட்டி சென்ற வாரம் அங்கெடுத்த புகைப்படங்களுடன் இப்பதிவு துவக்கம்.\nவேளச்சேரி பிரதான சாலையில் செக்போஸ்ட் மற்றும் குருநானக் கல்லூரி பேருந்து நிறுத்தங்களுக்கு இடையே வீற்றிருக்கிறது ஃபீனிக்ஸ். மற்ற மால்களை போல சாலையில் இருந்து வாயை பிளந்து பார்க்கும் படி இன்றி உள்ளே சில பல மீட்டர்கள் தள்ளி கட்டிடத்தை நிறுவியுள்ளனர். ஃபீனிக��ஸ் குழுவினர் மால் கட்டுவதில் ஜித்தர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மும்பை, பெங்களூரு, புனேவிற்கு பிறகு சென்னையில் கால் பதித்துள்ளனர். மொத்தம் 25 லட்சம் ஏக்கராம்ல\nபீச், பார்க்...அது ஒரு கனாக்காலம்\nவழக்கம்போல கீழ் தளத்தில் பெரிய சைஸ் துண்டு போட்டு இடம்பிடித்து உள்ளது பிக் பஜார். அதாகப்பட்டது 'சரவணா ஸ்டோர்ஸ்' ரீமேக். பருத்திக்கொட்டை, ஆமணக்கு முதல் ஆலிவ் ஆயில், ஜீன்ஸ் பேன்ட் வரை இவர்கள் விற்காத பொருட்கள் இல்லை. வீக்கென்ட் ஸ்பெஷல் தள்ளுபடி என்று 9 ரூபாய் கீரையை 2 ரூபாய்க்கு விற்கும் வள்ளல் தன்மையை என்னவென்று சொல்ல சிறுகீரை கட்டொன்றை ஆளுக்கு 2 ரூபாய் தந்து வாங்கி வீட்டில் நானும், நண்பனும் கழுவி ஊற்றப்பட்டதுதான் மிச்சம். அம்மா தந்த பாராட்டு \"பஞ்சத்துல அடிபட்ட ஆடு, மாடு கூட சீந்திப்பாக்குமா இந்த சிறுகீரைய சிறுகீரை கட்டொன்றை ஆளுக்கு 2 ரூபாய் தந்து வாங்கி வீட்டில் நானும், நண்பனும் கழுவி ஊற்றப்பட்டதுதான் மிச்சம். அம்மா தந்த பாராட்டு \"பஞ்சத்துல அடிபட்ட ஆடு, மாடு கூட சீந்திப்பாக்குமா இந்த சிறுகீரைய\". ஏகப்பட்ட பொருட்களை தள்ளுபடியில் போட்டு தாக்குகிறார்கள். ப்ராண்டட் பொருட்கள் தவிர்த்து இவர்களே பேக் செய்து விற்கும் நொறுக்குத்தீனிகள் மட்டரக எண்ணையில் தலைக்கு குளித்து விட்டு கெம்பீரமாக க்யூ கட்டி நிற்கின்றன. பிக் பஜார்...சோட்டா க்வாலிட்டி. அரே ஓ சம்போ\nஃபீனிக்ஸ் சிட்டி உள்ளே நுழைந்ததும் எங்கெங்கு என்னென்ன கடைகள் உள்ளன என்பதை கன்னிமாலர்கள் அறிய ஏதுவாக ஒரு தொடுதிரையை வைத்துள்ளது நன்று. எக்ஸ்ப்ரஸ் அவின்யூவை விட விசாலமான இடம் இதன் மிகப்பெரிய ப்ளஸ். ஆனால் சந்தடி சாக்கில் மன்மதர்கள்/ரம்பைகள் எதிர்பாலினரை உரசா வண்ணம் அநியாயத்திற்கு விசாலமாக இருப்பதால் 'வகுறு' எரிகிறது. மெகாமார்ட், க்ளோபஸ், லைஃப் ஸ்டைல், டாடா க்ரோமா எல்லாமே ஓப்பனிங் சூன். கம்ப்ளீட் எக்ஸ்சேஞ்ஜ் ஸ்டோர் சென்னையில் முதன் முறை ஷட்டரை திறந்து 'எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்க, விற்க, மாற்றிக்கொள்ள' வாங்கோ வாங்கோ என்று வசியம் செய்கின்றனர்.\nஅந்தர ஆங்கிளில் ஒரு க்ளிக்\n'நம்ம ஏரியால சோக்கா ஒரு மார்க்கெட்டாமே' என்று வியப்பு மேலிட சாமான்யர்கள் சிலர் மேலுள்ள படத்தின் வலது ஓரத்தில் இருப்பவர் போல கூச்சத்துடன் உலா வந்தபோது 'முக்காவாசி பேர�� சும்மா சுத்தி பாக்க வர்றவங்கதான். நம்ம ஊருன்னே இது. எதுக்கு படபடப்பு' என்று வியப்பு மேலிட சாமான்யர்கள் சிலர் மேலுள்ள படத்தின் வலது ஓரத்தில் இருப்பவர் போல கூச்சத்துடன் உலா வந்தபோது 'முக்காவாசி பேரு சும்மா சுத்தி பாக்க வர்றவங்கதான். நம்ம ஊருன்னே இது. எதுக்கு படபடப்பு' என்று அவர்களை ஆசுவாசம் செய்யதூண்டியது மனது. ஃபுட் கோர்ட் பக்கம் எட்டி மட்டும் பார்த்தேன். மற்ற மால்களில் இருப்பது போல ப்ரீ பெய்ட் கார்ட் சிஸ்டத்தை ஒழித்து கைல காசு வாய்ல தோசை போடுகின்றன உணவகங்கள். மிகவும் வரவேற்க்கத்தக்க அம்சம். மாறாமல் இருந்தால் சரி. சுமார் 20 பேர் அமரும் வண்ணம் வெட்டவெளி ஃபுட்கோர்ட் அருகில் இருப்பது அடடே. அங்கே நுழைந்து சுவற்றோரம் கையமர்த்தி வேளச்சேரி நில அழகை ரசித்துவிட்டு திரும்பினால் யார் கண்ணிலும் படாத ஒரு ஓரத்தில் 'கப்புள்ஸ் டேபிள்'. அனேகமாக அங்கு அமர ஜோடிகள் மத்தியில் பெரும் கலவரம் ஏற்படலாம்.\nகலையின் விலை ஜஸ்ட் 1,35,000 ரூ மட்டுமே\nஇதெல்லாம் இருக்கட்டும். 'நம்ம' ஏரியா எங்கய்யா என்று புலம்பியபோது நண்பன் மேல் தளத்திற்கு அழைத்து சென்றான். வந்துட்டோம்ல. LUXE(Luxury Entertainment) என்று பெயரிடப்பட்டிருக்கும் மல்டிப்லெக்ஸ் ஜகஜோராக காட்சி அளிக்கிறது. சத்யம் தியேட்டரின் அடுத்த ஆ(தி)க்கம். மொத்தம் 11 திரைகள். அதில் ஒன்று மிகப்பெரிய ஸ்க்ரீன் கொண்ட 'ஐமேக்ஸ்'. அடுத்த வாரம் கதவுகள் திறக்கப்படலாம் என்று தெரிகிறது. ஜெட்லியின் ட்ராகன் கேட் மற்றும் ப்ரூஸ் வில்லிஸின் டை ஹார்ட் ஐமேக்ஸ் ரிலீசிற்கு தயார். வார இறுதியில் சும்மாவே 'ஹவுஸ்ஃபுல்' என்று அண்ணாசாலை சத்யம் படம் காட்டுவது இயல்பு. ஐமேக்ஸ் என்றால் மொக்கைப்படம் கூட நிரம்பி வழியும். 'அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்னலே பிரமாதம். ஐமேக்ஸ்ல டிக்கெட் எடுத்துக்காட்டு பாப்போம்' என்று கட்டிளம் காளையர்கள் பந்தயம் கட்டும் நாட்கள் வெகு அருகில்.\n'சத்யமா சீக்கிரம் தொறப்போம் சார்'\n'தமிழ்நாட்டு எப்பங்க காவேரி தண்ணி வரும்' என்பதை விட பன்மடங்கு ஆர்வத்தில் 'எப்ப பாஸ் தியேட்டரை தெறப்பீங்க' என்று விசாரித்தவர்கள் ஏராளம். விஸ்வரூபத்தை விஸ்வரூப ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் திரையிடவே முதலில் ப்ளான் செய்திருந்தனர். ஆனால் சர்ச்சையில் கமல் சிக்கி சிங்கி அடித்ததால் சற்று தாமதம். இன்னும் சில நாட்களுக்கு இலவச பார்க்கிங் உண்டு. வளாகத்தின் உள்ளேயே குடியிருப்பு பகுதி ஒன்று வேகமாக கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே வார இறுதியில் மகிழுந்தில் வந்து செல்வோரால் ட்ராபிக் பிதுங்கிக்கொண்டு இருக்கிறது. அபார்ட்மென்டும் வந்தால் அமோகம்.\nதியேட்டர், லான்ட்மார்க் இருந்தால் மட்டுமே பெரும்பாலும் மால்களில் கொஞ்சூண்டு காசு செலவு செய்யும் நபர் நான். இரண்டும் இன்னும் ஓப்பன் ஆகாததால் 2 ரூபாய் கீரைக்கட்டுடன் கெட்/கேட் அவுட் ஆனேன். பார்க்கிங் பிரச்னையில் மேட்டுக்குடிகள் ரதங்களை வைத்துக்கொண்டு மாலின் நாலாபுறமும் திணறிக்கொண்டு இருக்க அலட்சிய சிரிப்பை உதிர்த்து விட்டு நான்கே ரூபாய் டிக்கட் எடுத்து மாநகர பேருந்தில் ஏறியமர்ந்தேன். செல்வந்தர்களின் சொகுசூர்திகளை விட பெரிய வடிவில் இருந்த 'எங்க' பேருந்து சும்மா ஜொய்யுனு பறந்தது\nஉங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nநன்றிய வச்சிட்டு நான் என்ன செய்ய. தட்டுல 150 ரூவா போட்டுட்டு போங்க. பர்கர் செலவுக்கு தேவை.\nநம்ம ஏரியாவுக்கு வந்துக்கினு நம்மளை கண்டுக்காம போயிகிரியே நைனா \nஇதெல்லாம் சென்னையில் இருக்கிற ’மால்’களா\nதகவல்களுக்கு நன்றி, தட்டில சில்லறை போட்டுருக்கேன், எண்ணி எடுத்துக்கொள்ளவும்:-))).\nபஸ்லயே இம்புட்டு இடத்துக்ம் சுத்திருக்கான்யா... கைப்புள்ளை...\nஇடம் விசாலமா இருந்து, உரச முடியலை ஓகே, சரி உனக்கு எதுக்கு ராசா ‘வகுறு’ எரியுது......\nஅதெல்லாம் வேறவங்க டிபாஅர்ட்மெண்ட் ஆச்சே\n(பதிவுல்க எழுதினத காப்பி பேஸ்ட் பண்ணி கமெண்ட் போடமுடியாம பண்ணிருக்காம் பரதேசி.\nஅடுத்த தபா மீட் பண்ணுவோம் சாரே. வேளச்சேரி தலப்பாகட்டுல நீங்க பிரியாணி வாங்கி தந்தா வேணாம்னா சொல்லப்போறேன்\nஇதெல்லாம் சென்னையில் இருக்கிற ’மால்’களா\n//தகவல்களுக்கு நன்றி, தட்டில சில்லறை போட்டுருக்கேன், எண்ணி எடுத்துக்கொள்ளவும்:-))).//\nபஸ்லயே இம்புட்டு இடத்துக்ம் சுத்திருக்கான்யா... கைப்புள்ளை//\nநம்ம எப்பவுமே பெரிய்ய சைஸ் வண்டில நகர்வலம் வர்றதுதான் வழக்கம்.\nஇடம் விசாலமா இருந்து, உரச முடியலை ஓகே, சரி உனக்கு எதுக்கு ராசா ‘வகுறு’ எரியுது...... //\nபின்ன எங்க கொள்ளு பாட்டனுக்கா எறியும்\n//அதெல்லாம் வேறவங்க டிபாஅர்ட்ம���ண்ட் ஆச்சே\nசும்மா இருக்குற பிலாசபிய ஏம்பா சொறிஞ்சி விடறீங்க\n//(பதிவுல்க எழுதினத காப்பி பேஸ்ட் பண்ணி கமெண்ட் போடமுடியாம பண்ணிருக்காம் பரதேசி)//\nரெண்டு லைன் டைப்படிக்க அவ்வளவு வலியா\nஇவ்ளோ பெரிய மால் சுத்தி பாத்து கால்வலிதான் மிச்சமாகும் போல இருக்கே கொஞ்சம் நாள் EA \"ஈ\" அடிக்கும் கொஞ்சம் நாள் EA \"ஈ\" அடிக்கும்\nஎன்ப்பா இது.... சொஞ்த ஊய்ரே இப்டி கலாய்க்லாமா...\nமால் என்று சொன்னாலே காசு டமால் என்று பொருள். :-)\nநேர்மையான இஸ்லாமியன் என்ன பாவம் செய்தான் \nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/hand-blender-price-list.html", "date_download": "2020-05-31T07:49:22Z", "digest": "sha1:GB765WUW6BYSDZ5GGZHSRSTVLXCDFQXE", "length": 20855, "nlines": 457, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள தந்து ப்ளெண்டர் விலை | தந்து ப்ளெண்டர் அன்று விலை பட்டியல் 31 May 2020 | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nதந்து ப்ளெண்டர் India விலை\nIndia2020உள்ள தந்து ப்ளெண்டர் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது தந்து ப்ளெண்டர் விலை India உள்ள 31 May 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 659 மொத்தம் தந்து ப்ளெண்டர் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு உற்பத்தி ஹ்ஹபி 157 ஒப்பி 250 வ் தந்து ப்ளெண்டர் பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் தந்து ப்ளெண்டர்\nவிலை தந்து ப��ளெண்டர் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சுயசின்ட் சிசிபி 80 ஸ்மார்ட் ச்டிச்க் பவர் ட்ரிவ் ஹை டோரயூ தந்து ப்ளெண்டர் Rs. 27,277 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய மயிர் எஸ்பியர்ட்ஸ் எழுகி பெட்டர் 1 வ் தந்து ப்ளெண்டர் Rs.99 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள தந்து ப்ளெண்டர் விலை பட்டியல்\nபஜாஜ் தந்து ப்ளெண்டர் ஹப� Rs. 1402\nஹாவெல்ல்ஸ் ஸ்மார்ட் ப்ளே Rs. 2409\nஇன்ச்லச ரோபோட் 220 220 வ் தந்த Rs. 1199\nபிலிப்ஸ் அலுமினியம் ஹ்ர௨ Rs. 8693\nதந்து ஹோல்டு பெட்டர் டெல� Rs. 186\nபழசக் டெக்கர் சபி௩௧௨௦ 300 வ Rs. 2690\nவாரமேஸ் ஹபி 99 800 வ் தந்து ப் Rs. 2369\nபஜாஜ் தந்து ப்ளெண்டர் ஹபி 09 வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 Watts\nஹாவெல்ல்ஸ் ஸ்மார்ட் ப்ளேன்ட் சோப்பேர் 400 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 400 W\nஇன்ச்லச ரோபோட் 220 220 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 220 W\nபிலிப்ஸ் அலுமினியம் ஹ்ர௨௦௯௪ 750 வ் தந்து ப்ளெண்டர்\nதந்து ஹோல்டு பெட்டர் டெலூஸ்க்கே அபி 133\nபழசக் டெக்கர் சபி௩௧௨௦ 300 வ் தந்து ப்ளெண்டர்\nவாரமேஸ் ஹபி 99 800 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 800 W\nகேணவூட் ஹபி௭௨௩ 700 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 700 W\nதந்து ஹோல்டு பெட்டர் அபி௧௩௩ டெலூஸ்க்கே\nபோஸ்டர் மீ ப்ளேன்ட் 250 வ் தந்து ப்ளெண்டர் ப்ளூ\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 W\nபிலிப்ஸ் ஹ்ர௧௪௫௯ 300 வ் தந்து ப்ளெண்டர்\nஸ்கேயலினே வி 9040 200 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 200 W\nபிலிப்ஸ் ஹ்ர௨௦௮௪ 650 வ் தந்து ப்ளெண்டர்\nஉற்பத்தி ஹ்ஹபி 157 e ஒப்பி தந்து ப்ளெண்டர்ஸ் ரெட்\n- மோட்டார் ஸ்பீட் 18000 RPM\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 Watt\nமகாராஜா வ்ஹிட்டெழினி டர்போ மிஸ் பிளஸ் தந்து ப்ளெண்டர் மூலத்திலர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350W\nஒண்டேர்ச்செபி நூற்றி ப்ளேன்ட் பய செஃப் சஞ்சீவ் கபூர் வைட்\nபிரெஸ்டிஜ் பிபி 5 0 தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 200 Watts\nபஜாஜ் தந்து ப்ளெண்டர் ஹபி௦௪ வைட்\nகோபி பவர் ஸ்டிக் டிஸ் தந்து ப்ளெண்டர் மூலத்திலர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 175 W\nபோஸ்டர் தந்து ப்ளெண்டர் 3170 மூலத்திலர்\nபத்மினி தந்து ப்ளெண்டர் மூலத்திலர்\nஉற்பத்தி ஹ்ஹபி 157 e ஒப்பி தந்து ப்ளெண்டர்ஸ் வயலட்\n- மோட்டார் ஸ்பீட் 18000 RPM\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 Watt\nஉற்பத்தி ஹ்ஹபி 157 e ஒப்பி தந்து ப்ளெண்டர்ஸ் எல்லோ\n- மோட்டார் ஸ்பீட் 18000 RPM\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 Watt\nபோஸ்டர் பிளாஸ்டப்ப் வ்ப்ல தந்து ப்ளெண்டர் ப்ளூ\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/138076-bus-fare-hike-in-tamil-nadu", "date_download": "2020-05-31T06:25:40Z", "digest": "sha1:DGDCHWLGNSYK3RPNIA4HXC3SSO7TFXXO", "length": 4902, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 28 January 2018 - யாருக்காக உயர்கிறது பஸ் கட்டணம்? | Bus Fare Hike in Tamil Nadu - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பொல்லாத புதைகுழியில் பூங்குன்றன் - சசி குடும்ப சொத்து வில்லங்கம்\nஆம் ஆத்மி கட்சிக்கு ஆதாயம் தராத பதவி\nகிழியும் கொடி... உடையும் கம்பம்... மன்னார்குடி மல்லுக்கட்டு\nயாருக்காக உயர்கிறது பஸ் கட்டணம்\nஎங்கே போனது நங்காஞ்சி ஆறு - மீட்கப் புறப்பட்ட இளைஞர்கள்\nவிகடன் லென்ஸ்: போடாத ரோட்டைக் காட்டி ரூ.12 கோடி கொள்ளை\nபுரோக்கர்கள் பிடியில் பத்திரப்பதிவு அலுவலகங்கள்... ஒழிக்க முடியுமா\nகான்ட்ராக்ட் கில்லர்... கண்மூடி வேடிக்கை பார்த்தவர்\n - உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் - ஜூ.வி-யுடன் நாங்கள்\n“நீ செஞ்ச கொடுமையாலதான் உன் மகன் காணாமல் போயிட்டான்\nயாருக்காக உயர்கிறது பஸ் கட்டணம்\nயாருக்காக உயர்கிறது பஸ் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2019/06/blog-post_48.html", "date_download": "2020-05-31T07:05:56Z", "digest": "sha1:OOOA55SOBUY5NSUWCFBTA2H43UUI3YN2", "length": 6414, "nlines": 88, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "பட்டப்பகலில் பொலிஸ் நிலையம் முன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளைஞர் | Gossip News - Yarldeepam", "raw_content": "\nபட்டப்பகலில் பொலிஸ் நிலையம் முன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளைஞர்\nமதுரையில் ஜாமீன் கையெழுத்து போட வந்த இளைஞர் பொலிஸ் நிலையம் முன்பே ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள��ு.\nமதுரையை சேர்ந்த அஜீத் (23), ரஞ்சித் (25) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, காதல் விவகாரம் தொடர்பாக தினேஷ் என்பவரின் கைகளை அரிவாளால் வெட்டியுள்ளனர்.\nஇதனால் கைது செய்யப்பட்ட இருவரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதன்படி பொலிஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்துள்ளனர்.\nஇந்த நிலையில், இன்று பகல் 11 மணி அளவில் இருவரும் கையெழுத்து இடுவதற்காக பொலிஸ் நிலையம் வந்துள்ளனர்.\nஅப்போது 200 மீ தொலைவில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பல் அவர்களை நோக்கி வேகமாக வந்துள்ளது. இதனை பார்த்ததும் அஜித் மற்றும் ரஞ்சித் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளனர்.\nஅங்கிருந்து ரஞ்சித் தப்பிய நிலையில், ரவுடிகளிடம் சிக்கிக்கொண்ட அஜித்தை சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.\nஇந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nGossip News - Yarldeepam: பட்டப்பகலில் பொலிஸ் நிலையம் முன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளைஞர்\nபட்டப்பகலில் பொலிஸ் நிலையம் முன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4721-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-teaser-kaithi-official-teaser-karthi-lokesh-kanagaraj-sam-cs.html", "date_download": "2020-05-31T07:43:29Z", "digest": "sha1:DTAL6DHOEUTHOPHPW7K5GSKVOEKLTQFS", "length": 3316, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கார்த்தியின் அதிரடியான நடிப்பில் \" கைதி \" திரைப்பட Teaser !!! - Kaithi - Official Teaser | Karthi | Lokesh Kanagaraj | Sam CS | Dream Warrior Pictures | 4K - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகார்த்தியின் அதிரடியான நடிப்பில் \" கைதி \" திரைப்பட Teaser \nகார்த்தியின் அதிரடியான நடிப்பில் \" கைதி \" திரைப்பட Teaser \nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொர��னாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/dev-movie-review/", "date_download": "2020-05-31T07:32:47Z", "digest": "sha1:627ZQZ2RU42OBBCHVASS6GZUZQAXFK6T", "length": 14915, "nlines": 134, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Dev Movie Review - Kollywood Today", "raw_content": "\nநண்பர்கள் விக்னேஷ் அமிர்தா இவர்கள் மட்டுமே உலகம் என இருக்கும் கார்த்தி, ஒரு சாகசப்பிரியர்.. வசதியான வீட்டுப் பிள்ளையான இவர் மனம்போன போக்கில் தான் சுற்றுவதுடன் தன்னையும் தேவையில்லாமல் அழைத்துக்கொண்டு சுற்றுவதை தடுப்பதற்காக அவரை காதல் கல்யாணம் என்கிற வலையில் சிக்கவைக்க திட்டமிடுகிறார் நண்பர் விக்னேஷ். பேஸ்புக் மூலமாக எதேச்சையாக தட்டுப்படும் ரகுல் பிரீத் சிங் போட்டோவை காட்டி இவரை நீ காதலி என தூண்டிவிடுகிறார்.\nகார்த்தியும் ரகுலின் பால் ஈர்க்கப்பட்டு அவர் மேல் காதலாகிறார் பின்னர்தான் தெரியவருகிறது ரகுல் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்றும் காதலை வெறுப்பவர் என்றும்.. அப்படிப்பட்டவரையே கொஞ்சம் கொஞ்சமாக தனது சாகசத்தால் காதலில் விழ வைக்கிறார் கார்த்தி. ரகுலும் தனது மொத்த சுபாவத்தையும் மாற்றி முழுக்க முழுக்க காதலுக்கு மாறும்போது, கார்த்தி இன்னொரு புதிய தளத்தில் நுழைகிறார்.\nஇந்த இடத்தில் இருவரது ஈகோவும் முட்டிக்கொள்ள அது இவர்களது காதலில் விரிசல் விழவைக்கும் அளவிற்கு செல்கிறது. காதலின் பிரிவை தாங்க முடியாமல் கார்த்தி ஒரு அதிர்ச்சியான காரியத்தை மேற்கொள்கிறார் அது அவரது காதலை அவருக்கு மீட்டுத் தந்தது இல்லையா என்பது கிளைமாக்ஸ்\nவிறைப்பும் முறைப்புமாக திமிரும் தெனாவட்டுமாக இதுவரை நாம் பார்த்து வந்த கார்த்தி இந்த படத்தில் லவ்வர் பாயாக புதிய முகமாக காட்சி அளிக்கிறார். காதலில் விழுவதும் காதலையும் ஒரு சாகசமாக் சாதிக்க துடிப்பதும் காதலின் வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிப்பதும் என நடிப்பில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு ஆளாகி இருக்கிறார் கார்த்தி.\nஏற்கனவே கணவன் மனைவியாக நாம் பார்த்துவிட்ட கார்த்திக்-ரகுல் ப்ரீத் சிங் ஜோடி இதில் ஹைடெக் காதலர்களாக காட்சியளிப்பதும் புதுசு தான் அதை உணர்ந்து ரகுல் பிரீத் சிங் தனது நடிப்பில் காட்சிக்கு காட்சி சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் ராகுலின் தொழிலதிபர் கத���பாத்திரத்தின் கெத்து தான் காதல் உணர்வுகளுக்கு அவ்வப்போது தடை போடுகிறது..\nஜாடிக்கேத்த மூடியாக கார்த்தியின் நண்பர்களாக ஆர்.ஜே.விக்னேஷ் மற்றும் அம்ருதா கூட்டணி கச்சிதம் தான். ஆனால். ஒரு முழு நீள படத்தை தனது காமெடியால் தாங்கி சுமக்கும் சக்தி நிச்சயமாக விக்னேஷுக்கு இல்லை என்பது மட்டும் தெரிகிறது. சில இடங்களில் அதுவே ஓவர்டோஸ் ஆகும் மாறி இருக்கிறது..\nகாதலர்களின் பாசமான பெற்றோர்களாக ரம்யா கிருஷ்ணனும் பிரகாஷ்ராஜும் தங்களது வழக்கமான கர்ஜனைகளை குறைத்துக்கொண்டு பக்குவமான பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் சம்பந்தமே இல்லாமல் என்ட்ரி கொடுத்தாலும் ஒரே காட்சியில் நடித்துள்ள நிக்கி கல்ராணியும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அனங்கே, ஒரு நூறு முறை பாடல்கள் உருக வைக்கின்றன. எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முடியாதவர்கள் ஏக்கத்தையும் இருசக்கர வாகனத்தில் தொலைதூர பயணம் செய்ய முடியாதவர்களின் தாகத்தையும் ஒரு சேர தீர்த்து வைத்திருக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு.\nஏழை காதலோ, நடுத்தரவர்க்கத்து காதலோ அல்லது பணக்கார காதலும் எதுவானாலும் அதில் பரஸ்பர நம்பிக்கை தான் முக்கியம் என்பதை மையக்கருத்தாக படம் முழுவதும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஜத் ரவிசங்கர். ஆனால்.. சமீபகாலமாக வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் கார்த்திக்கு இந்த படம் ஒரு சறுக்கல் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு தான் சொல்லவந்த கதையை பலவிதமான குழப்பங்களுடன் மோசமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஜத் ரவிசங்கர்.\nஒன்று இதை சாகச படமாக எடுத்து இருக்க வேண்டும் அல்லது காதல் படமாக எடுத்திருக்க வேண்டும்.. இரண்டையும் கலந்து ஏதோ செய்யப் போய் ஏதோ ஆன கதையாக மாறிவிட்டது. இனி காதல் கதை என யாராவது வந்தால் தயவுதாட்சண்யம் பார்க்காமல் ஒதுக்கிவிடுங்கள் கார்த்தி.. அதுதான் உங்கள் கேரியருக்கு நல்லது\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nஅமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால்...\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n5000 ஏழை கு���ும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mokkapadam.com/index.php/tag/marubadiyum/", "date_download": "2020-05-31T06:55:36Z", "digest": "sha1:K5HSXPVEC7KIKPQTAIMY2XIGTM7PM23X", "length": 3032, "nlines": 86, "source_domain": "www.mokkapadam.com", "title": "marubadiyum", "raw_content": "\nசுஜாதாவின் வரிகளில் – அர்த்\nசமீபத்தில் எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களின் “விவாதங்கள் விமர்சனங்கள்” (முதல் பாதிப்பு 1985) என்ற புத்தகத்தை படித்து முடித்தேன். அந்த புத்தகக்கத்தில் பல தரப்பட்ட விஷயங்கள் இருந்தன. திரு சுஜாதா பிற பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள், பிரபலங்களுடன் (திரு கமலஹாசன் – நடிகர், திரு சிவகுமார் – நடிகர், திருமதி சுஜாதா – நடிகை) நடத்திய உரையாடல்கள், திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் தமிழ், ஹிந்தி திரைப்படங்களுக்கு திரு சுஜாதா எழுதிய விமரிசனங்கள் ஆகியவை எல்லாம் அந்த புத்தகத்தில் உள்ளடக்கி இருந்தன. அதில் ஒரு விமரிசனத்தை பற்றி மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இனி சுஜாதா வரிகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilfinance.in/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-05-31T07:46:54Z", "digest": "sha1:DNMG37XXDBA6UAC2VYUWRULXFC2FDPEH", "length": 15128, "nlines": 49, "source_domain": "www.tamilfinance.in", "title": "அடல் யோஜ்னா எளியோருக்கான மத்திய அரசின் பென்சன் திட்டம் | Tamil Finance", "raw_content": "\nஅடல் யோஜ்னா எளியோருக்கான மத்திய அரசின் பென்சன் திட்டம்\nஎளியோருக்கான மத்திய அரசின் பென்சன் திட்டம்\n35 வயது சுதர்ஷன் கட்டிட வேலை செய்கிறார், அவர் மனைவி ஸ்ரீவித்யா ரெண்டு வீடுகளில் வேலை செய்து விட்டு ஒரு ஐடி கம்பெனியில் காண்ட்ராக அடிப்படையில் துப்புரவுப் பணியாளர் வேலையும் பார்க்கிறார். சுதர்ஷனுக்கு சம்பளம் அதிகமாக இருந்தாலும் நிரந்தரமில்லை, மாதத்தில் 20 நாள் வேலை இருந்தால் பெரிய விசயம். இருவருமாகச் சேர்ந்து மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பார்கள். பெருசா சொல்லிக்கறா மாதிரி இல்லேன்னாலும் கடனில்லாத வாழ்க்கை. இவர்களைப்போன்று அமைப்பு சாரா தொழிலாளிகளின் மிகப்பெரிய பிரச்சனை உடல் ஒத்துழைக்கும் வரை வேலை செய்ய இயலும் அதற்கப்புறம் என்ன வழி என்று யாருக்கும் தெரியாது.\nஅரசு மற்றும் தனிய��ர் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஓய்வூதியத் திட்டங்கள் பல உள்ளன, இவர்களைப் போன்ற அமைப்பு சாரா தொழிலார்களுக்கு அவற்றில் பங்கு பெரும் வாய்ப்பில்லை, வாய்ப்பு இருக்கும் ஒரு சில திட்டங்கள் குறித்தும் இவர்களுக்கு அறிமுகம் இல்லை.\nஇதை உணர்ந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு அறிமுகப்படுத்திய அருமையான திட்டம்தான் அடல் பென்சன் யோஜ்னா. முந்தைய அரசு அறிமுகப்படுத்திய Swavalamban Yojna திட்டத்தில் இருந்த குறைகளை நீக்கி அதிக அளவில் இது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது மோடி அரசு.\nஇத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுவரை உள்ள இந்தியர் எவரும் சேரலாம். 60 வயது வரை சேமிக்கணும், மாதாமாதம் சிறு தொகையை செலுத்த வந்தால் 60 வயது முதல் உயிருள்ள வரை பென்சன் கிடைக்கும்.\nஉதாரணத்துக்கு 30 வயது ஆகும் ஒருவர் மாதம் 116 ரூபாய் வீதம் 30 ஆண்டுகள் செலுத்தி வந்தால் அதற்கப்புறம் மாதம் 1000 ரூபாய் பென்சன் கிடைக்கும். அவரே மாதம் 577 ரூ செலுத்தி வந்தால் 5000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.\nஅவர் இறந்த பின் அவரது மனைவி அல்லது கணவனுக்கு அத்தொகை கிடைக்கும், இருவரும் இறந்தபின் வாரிசுக்கு முழுத்தொகையும் கிடைக்கும்.\nசுதர்ஷன் மாதத்துக்கு 902 ரூபாய் + ஸ்ரீவித்யா மாதத்துக்கு 577 ரூபாய் மொத்தம் 1479 ரூபாய்கள் செலுத்தி வந்தால், அவர்களுக்கு 60 வயது ஆகும் போது தலா 5000 ரூபாய் வீதம் குடும்ப பென்சன் 10,000 ரூபாய் கிடைக்கும். இது அவர்கள் இறக்கும் வரையில் வழங்கப்படும், அதற்கப்புறம் அவங்க மகளுக்கு 17 லட்சம் ரூபாய் கிடைக்கும். அவர்களுக்கு 60 வயது ஆகும் போது மாதம் 10 ஆயிரம் ரூபாய்கள் போதாது, ஆனால் அவர்களுக்குத் தேவைப்படும் தொகையில் ஒரு பங்கையாவது இது கொடுக்கும்.\n – 18 முதல் 40 வயது வரை உள்ள Resident இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் சேரலாம்\n வங்கிகள் மூலம் இத்திட்டம் வழங்கப்படுகிறது. பெரும்பாலான அரசுடமை வங்கிகளும் பல தனியார் வங்கிகளும் இத்திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ஜுன் மாதம் விஜயா வங்கி இத்திட்டத்தை சிறப்பாக மக்களில் எடுத்து சென்றதற்கான விருதைப் பெற்றுள்ளது.\n இல்லை இத்திட்டத்தில் சேர் ரெண்டுமே அவசியமில்லை. ஆதார் எண் அவசியம், இதற்கு ஆதார் எண்ணே KYC போல செயல்படும்\nஎவ்வளவு நாள் பணம் செலுத்த வேண்டும் : 60 வயது ஆகும் வரை பணம் செலுத்த வேண்டும்\nஎவ்வளவு செலுத்தினால��� எவ்வளவு பென்சன் கிடைக்கும் இங்கு இணைக்கப்பட்டிருக்கும் அட்டவனையில் அதைக் காணலாம்\nஇடையில் பயனர் இறந்தால் என்ன ஆகும் அவரது கணவன் அல்லது மனைவிக்கு பென்சன் வழங்கப்படும், அதற்கப்புறம் பணம் கட்டத்தேவையில்லை, இருவரும் இறந்தபின் மொத்தப்பணம் நாமினிக்கு வழங்கப்படும்\n அமைப்பு சாரா தொழிளாலர்களுக்கு இந்தியாவில் பென்சன் தரும் திட்டம் இது ஒன்றே. அவர்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கி ஓய்வு கால பென்சனுக்கு இது வகை செய்கிறது\nமாதாந்திரம் கட்டும் பணத்தையும் மெச்சூரிட்டி பணத்தையும் கணக்கெடுத்தால் 8% கூட்டு வட்டி வருகிறது. அரசின் திட்டமாதலால் 100% பாதுகாப்பு உடையது. 100% பாதுகாப்பும் 8% கூட்டு வட்டியும் என் கருத்தில் மிகச் சிறந்த முதலீடு\nமெச்சூரிட்டி தொகைக்கு 7% ஆண்டு வட்டி அல்லது பென்சன் வழங்கப்படும். உதாரணத்துக்கு 8,50,000 மெச்சூரிட்டி பணத்துக்கு மாதம் 5000 ரூபாய் / ஆண்டுக்கு 60,000 பென்சன் கிடைக்கும். ஆன்னுவிட்டி என்று அழைக்கப்படும் பென்சன் திட்டத்தில் இன்று அமெரிக்காவில் 3% கிடைக்கிறது, இந்தியாவில் மட்டும்தான் ஜீவன் அக்‌ஷய் மற்றும் சில ஆன்னுவிட்டி திட்டங்களில் 6-7% கிடைக்கிறது, இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இந்தியாவிலும் ஆன்னுவிட்டிகள் 3-4%க்கு வந்துவிடும், அப்போதும் இத்திட்டம் 7% வழங்கும். இவ்விரண்டு காரணங்களால் இது ஒரு நல்ல திட்டமாக எனக்குப் படுகிறது\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும் இந்த அளவுக்கு சிறந்த வட்டி இருப்பதால் மற்றவர்களும் இதில் முதலீடு செய்யலாம். எல்லாரோட போர்ட்ஃபோலியோவிலும் ஈக்விட்டி தவிர்த்து பாண்ட் / Debt / Fixed Income கள் இருக்க வேண்டும், அந்த முதலீடுகளின் ஒரு பகுதியை இதில் முதலீடு செய்யலாம். இந்திய அரசின் திட்டம் என்பதால் உச்சபட்ச பாதுகாப்பு இதற்கு உண்டு.\nபாதகம் : இன்றைய நிலையில் திட்டத்தின் ஒரே பாதகமாக நான் கருதுவது பென்சனின் அளவு மட்டுமே. இன்னும் 18 வயதில் சேரும் ஒருவன் பென்சன் பெற இன்னும் 42 ஆண்டுகள் ஆகும் அப்போது தலா 5000 / குடும்பத்துக்க்கு 10,000 ரூபாய் என்பது மிகக்குறைவு. இதே வட்டியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ஏனையோருக்கு கொஞ்சம் குறைந்த வட்டியிலும் மாதம் 10 அல்லது 20 ஆயிரம் பென்சன் வருமளவுக்கு திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன��\nதயவு செய்து இத்திட்டத்தை உங்களுக்குத் தெரிந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள், வீட்டில் வேலை செய்பவர், கார் ட்ரைவர், கட்டிடத் தொழிலாளிகள், உணவகங்களில் வேலை செய்வோர் போன்றோர் ஃபேஸ்புக்கிலுல் யூடெர்ன் வலைதளத்திலும் இதை படிக்க இயலாது. அவர்களில் ஒருவருக்கு நீங்கள் இதை எடுத்துச் சென்றாலும் பேருதவியாக இருக்கும். சந்தேகங்கள் இருப்பின் வங்கிகளை அணுகலாம் அல்லது எனக்கு மின்மடல் அனுப்பினால் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அவற்றைத் தீர்த்து வைக்கவும் முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7874.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-05-31T08:18:42Z", "digest": "sha1:27OVIKBYNHCKC7TQUHTCCKQQRIHQYJAR", "length": 21896, "nlines": 118, "source_domain": "www.tamilmantram.com", "title": "இன்றைய(காதல், சமூகம்,வாழ்க்கை) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > இன்றைய(காதல், சமூகம்,வாழ்க்கை)\nView Full Version : இன்றைய(காதல், சமூகம்,வாழ்க்கை)\nஎடுத்த முதல் மாதச்சம்பளத்தை பக்குவமாய் எண்ணிச் சரிபார்த்துவிட்டு தன் காதலி முதன்முதலாய் கேட்ட அந்த வெள்ளிக்கொலுசை வாங்குவதற்காய் பல இனிய கனவுகளோடு அடியெடுத்துவைத்தவனின் \"பர்ஸை\" கைப்பற்ற முயன்ற அந்த முரட்டுக்கரத்தை பிடித்தவாறு திரும்பியவனுக்கு 5 அங்குல நீள கூரிய கத்தி இருமுறை அவன் வயிற்றின் உள்ளுறுப்புகளை சரிபார்த்தது. சரிந்து வீழ்ந்த காதலிதயம் கொண்ட அவனின் உடலினுள் நிற்க மனமில்லாமல் விட்டால்போதும் என்பது போல வெளியேறிக்கொண்டிருந்தது அவனது செம்மையானகுருதி. பலர் சுற்றி நின்றும் தூக்க எவரும் இன்றி பேச்சு வராமல் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த அக்காதலனுக்கு தன் காதலி விடயம் அறிந்து ஓடிவருவது தெரிந்து மேலும் சில வினாடிகள் தன் உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்\"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா\" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும் அவனது இதயம் இறுதியாக முனகியது\"சோகத்துடன் தான் இறப்பேன் என்று நினைத்தேன் , ஏமாற்றத்துடனும் அல்லவா போகிறேன்\" என்று அமைதியாகியது.\n[QUOTE=sham;172764]எடுத்த முதல் மாதச்சம்பளத்தை பக்குவமாய் எண்ணிச் சரிபார்த்துவிட்டு தன் காதலி முதன்முதலாய் கேட்ட அந்த வெள்ளிக்கொலுசை வாங்குவதற்காய் பல இனிய கனவுகள���டு அடியெடுத்துவைத்தவனின் \"பர்ஸை\" கைப்பற்ற முயன்ற அந்த முரட்டுக்கரத்தை பிடித்தவாறு திரும்பியவனுக்கு 5 அங்குல நீள கூரிய கத்தி இருமுறை அவன் வயிற்றின் உள்ளுறுப்புகளை சரிபார்த்தது. சரிந்து வீழ்ந்த காதலிதயம் கொண்ட அவனின் உடலினுள் நிற்க மனமில்லாமல் விட்டால்போதும் என்பது போல வெளியேறிக்கொண்டிருந்தது அவனது செம்மையானகுருதி. பலர் சுற்றி நின்றும் தூக்க எவரும் இன்றி பேச்சு வராமல் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த அக்காதலனுக்கு தன் காதலி விடயம் அறிந்து ஓடிவருவது தெரிந்து மேலும் சில வினாடிகள் தன் உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்\"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா\" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும் அவனது இதயம் இறுதியாக முனகியது\"சோகத்துடன் தான் இறப்பேன் என்று நினைத்தேன் , ஏமாற்றத்துடனும் அல்லவா போகிறேன்\" என்று அமைதியாகியது.\nகாதலே அது பொய்யடா அது வெறும் காற்றடைத்த பையடா, இதை மனதில் நீ வையடா\nகிருஷாந்த்... இதை மயூரேசன் அறிவானா\nகிருஷாந்த்... இதை மயூரேசன் அறிவானா\nநாங்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ப்ரதீப் அண்ணா.\nநாங்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ப்ரதீப் அண்ணா.\nஎந்தக் குட்டைன்னு சொல்லவே இல்லையே...\nஎந்தக் குட்டைன்னு சொல்லவே இல்லையே...\nஇதற்கு மயூரேசன் அண்ணாவின் பதிலை எதிர்பார்க்கின்றேன்\nஇது போன்ற காதலிகள்.... இவ்வுலகில் இருப்பதே.. காதலர்களுக்கு அவமானம்.\nஇப்படி ஒரு காதலி நிஜ உலகில் இருந்திட மாட்டாள் என்று திட்டவட்டமாக நம்புகிறேன்...\nகாதல் கதையா இல்லை காதல் வலியா என்ற சிந்தனையைக் கிளப்பி விட்டது கதை. சிறிய தட்டு சத்தான உணவு. கலக்கிட்டீங்க சாம்.\n[B][I][COLOR=\"Green\"] உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்\"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா\" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும்\nபெண்களின் பலவினம் இது என்றாலும்\nஇது கொஞ்சம் மிகைபடுத்தபட்டுள்ளது என்பது உன்மை அல்லவா:confused:\nபெண்களின் பலவினம் இது என்றாலும்\n\"பெண்கள் இரக்கத்தின் இருப்பிடம். அன்பிஅன் கருவறை. இளகிய மனம் படைத்த மங்கையர் பிறர் துன்பம் தன் துன்பமாகக் கருதும் சுமைதாங்கிகள்\" இப்படி எல்லாம் சொல்றாங்களே.\n\"பெண்ணென்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்\"இவ்வாறும் சொல்கிறார்களே\nஒரு பெண்ணை வைத்து மற்றவரின் குணங்களை ஒப்பிட முடியாது\nபல பெண்கள் அன்பின் இருப்பிடம்.\nஅதில் முதலாவது பெண் நம் அன்னை, :D\nபல பெண்கள் அன்பின் இருப்பிடம்.\nஅதில் முதலாவது பெண் நம் அன்னை\nபெண்கள் மதிக்கப்படவேண்டியவர்கள். ஆனா நமது காப்பியங்களில் அழிவுக்குக் காரணம் பெண்கள் என்றவாறு அல்லவா அமையப்பட்டுள்ளது.\nபெண்கள் மதிக்கப்படவேண்டியவர்கள். ஆனா நமது காப்பியங்களில் அழிவுக்குக் காரணம் பெண்கள் என்றவாறு அல்லவா அமையப்பட்டுள்ளது.\nகாப்பியங்களில் அப்படி சொன்னாலும், அனுபவம் அப்படி இல்லையே\nதங்களின் அனுபவத்தில் இப்படி ஒரு பெண் வந்துல்லாறா\nபெண்கள் யாரின் அழிவுக்கும் காரணமில்லை, அப்படி நடந்தால் அது அந்த ஆணின் அறியாமை தான் காரணம்.\nகாப்பியங்களில் அப்படி சொன்னாலும், அனுபவம் அப்படி இல்லையே\nநான் மட்டுமல்ல. இன்றைய இளைஞர்கள் பலரின் வெற்றிகரமான வாழ்வுக்குக் காரணம் பெண்கள்தான். ஆதி காலம் முதல் ஆணாதிக்கச் சுழலில் பெண்கள் சிக்கிச் சீரழிகின்றார்கள் என்பதுதான் வருத்தம் தரத்தக்க நிஜம்.\nயதார்த்தத்தில் இப்படியொன்று நடக்காது என்பதே எனது வாதம். வேணுமானால் வந்தவளும் பயத்தில் தொடாது சற்றே விலத்தியிருந்து வேடிக்கை பார்க்கக்கூடும். இதுதான் ஒரு காதலியால் செய்யக்கூடிய ஒரு கொடுஞ்செயல்.\nஇருந்தாலும் உங்களுடைய கற்பனைக்கும் ஆக்கத்திற்கும் எனது வாழ்த்துக்கள்.\nவேணுமானால் வந்தவளும் பயத்தில் தொடாது சற்றே விலத்தியிருந்து வேடிக்கை பார்க்கக்கூடும். இதுதான் ஒரு காதலியால் செய்யக்கூடிய ஒரு கொடுஞ்செயல்.\nஅவ்வளவு கொடுமையான ஒருத்தி எப்படி மென்மையான காதலை உணரக்கூடிய காதலியாக இருக்கலாம். அவள் காதலி என்ற பதத்துக்கே பொருத்தமற்றவள்.\nநான் மட்டுமல்ல. இன்றைய இளைஞர்கள் பலரின் வெற்றிகரமான வாழ்வுக்குக் காரணம் பெண்கள்தான். ஆதி காலம் முதல் ஆணாதிக்கச் சுழலில் பெண்கள் சிக்கிச் சீரழிகின்றார்கள் என்பதுதான் வருத்தம் தரத்தக்க நிஜம்.\nஆமாம் நண்பா சரியான கருத்து,\nஅப்ப எந்த ஆணுக்கும் ஒரு பெண் துணை அவசியம் வேண்டுமா\nஅப்ப எந்த ஆணுக்கும் ஒரு பெண் துணை அவசியம் வேண்டுமா\nநாம் பிறந்தது முதல் அப்பா, அம்மா இருவரின் துணியோடு இருக்கின்றோம். அப்புறம் உடன்பிறப்புகள் துணை. பலசந்தர்ப்பங்களில் நண்பர்கள் துணை. இப்படி மனித வாழ்க்கை ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்க்கின்றது. அப்படி இருக்கும்போது என் பதில் எப்படி இல்லை என்று இருக்கும்.\nநாம் பிறந்தது முதல் அப்பா, அம்மா இருவரின் துணியோடு இருக்கின்றோம். அப்புறம் உடன்பிறப்புகள் துணை. பலசந்தர்ப்பங்களில் நண்பர்கள் துணை. இப்படி மனித வாழ்க்கை ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்க்கின்றது. அப்படி இருக்கும்போது என் பதில் எப்படி இல்லை என்று இருக்கும்.\nஅப்படியா ரொம்ப சந்தோஷம் :D\nஒன்டியா சந்தோஷ கடலில் மூழ்கி முத்தெடுத்துக்கொள்கிறேன்\nஎன்று சவால் வேற விடறாங்க....\nஓவியா யாரு அந்த ஆசாமி ஒன்டியா முத்தெடுக்கறது அப்படிபட்ட அசாமிகளை காட்ல கொன்டுபொயிவிடுங்க\nஓவியா யாரு அந்த ஆசாமி ஒன்டியா முத்தெடுக்கறது அப்படிபட்ட அசாமிகளை காட்ல கொன்டுபொயிவிடுங்க\nவாழ்கையில் வருத்தபட ஒரு வாய்ப்பு கொடுப்போம் :D\nஎடுத்த முதல் மாதச்சம்பளத்தை பக்குவமாய் எண்ணிச் சரிபார்த்துவிட்டு தன் காதலி முதன்முதலாய் கேட்ட அந்த வெள்ளிக்கொலுசை வாங்குவதற்காய் பல இனிய கனவுகளோடு அடியெடுத்துவைத்தவனின் \"பர்ஸை\" கைப்பற்ற முயன்ற அந்த முரட்டுக்கரத்தை பிடித்தவாறு திரும்பியவனுக்கு 5 அங்குல நீள கூரிய கத்தி இருமுறை அவன் வயிற்றின் உள்ளுறுப்புகளை சரிபார்த்தது. சரிந்து வீழ்ந்த காதலிதயம் கொண்ட அவனின் உடலினுள் நிற்க மனமில்லாமல் விட்டால்போதும் என்பது போல வெளியேறிக்கொண்டிருந்தது அவனது செம்மையானகுருதி. பலர் சுற்றி நின்றும் தூக்க எவரும் இன்றி பேச்சு வராமல் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த அக்காதலனுக்கு தன் காதலி விடயம் அறிந்து ஓடிவருவது தெரிந்து மேலும் சில வினாடிகள் தன் உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்\"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா\" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும் அவனது இதயம் இறுதியாக முனகியது\"சோகத்துடன் தான் இறப்பேன் என்று நினைத்தேன் , ஏமாற்றத்துடனும் அல்லவா போகிறேன்\" என்று அமைதியாகியது.\nகதையாக்கத்திற்கு விமர்சனம் செய்யுமளவு நான் பெரியவனில்லை... இருந்தாலும் சில கருத்துக்களை விட்டுச் செல்லுகிறேன்.\nநீங்கள் குறிப்பிட்ட அந்த காதலி ஒரு பணப்பேய் என்றறிகிறேன்... அப்படியே இருந்தாலும் எந்த ஒரு பெண்ணும் ஒருவனின் உயிர் போய்க்கொண்டிருக்கும் சமயத்தில் கண்டிப்பாக இம்மாதிரி கேட்கமாட்டாள்... அப்படி எந்த ஒரு விடயமும் நிகழ்ந்திர���க்காது இவ்வுலகில்.... பெண்கள் அப்படி ஒன்றும் கேவலமானவர்கள் இல்லை........ காதல் ஒருவனையோ அல்லது ஒருத்தியையோ சிறு அளவிலாவது அன்பை ஏற்படுத்தியிருக்கும்.. அந்த அன்பு கடைசி நிமிடத்தில் கண்டிப்பாக வெளியே வரும்......... காதலின் பிரிவு என்பது உயிர் சம்பந்தப்பட்டதல்ல.. மனம் சம்பந்தப்பட்டது. எப்போதுவேண்டுமானாலும் சந்தித்துக்கொள்ளலாம்... உயிர் பிரியும் தருவாயில் இப்படி கேட்கக்கூட தோன்றாது.. அதுவும் பெண்கள் தோணமாட்டார்கள்..........\nகதையை கொஞ்சம் வளர்த்தி புது சிந்தனைகளைப் புகட்டி எழுதுங்கள்..... எங்கள் ஆதரவு என்றும் உண்டு..\nகதை எழுதும் முயற்சிக்கு வாழ்த்துகள் ஷாம்..\nஅதிர்ச்சி தருவது இக்கதையின் நோக்கம் என எண்ணுகிறேன்..\nஆதவாவின் கருத்துகளை உள்வாங்கி, இன்னும் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/25235", "date_download": "2020-05-31T07:03:31Z", "digest": "sha1:KE4PUHDO5E4AWPBEPIF6HISGD7LBF3JK", "length": 18936, "nlines": 119, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் கண்டனம் தெரிவித்த சோனியாகாந்தியின் உரை இதுதான் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஅமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் கண்டனம் தெரிவித்த சோனியாகாந்தியின் உரை இதுதான்\nஅமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் கண்டனம் தெரிவித்த சோனியாகாந்தியின் உரை இதுதான்\nகாங்கிரசுக் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம், தலைநகர் டெல்லியில் காணொலிக் காட்சி வழியாக நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு காங்கிரசு தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத் திட்டமிடாத வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக மத்திய அரசை சோனியா சாடினார்.\nமுன் எப்போதும் இல்லாத வகையில் நாட்டில் சுகாதாரம் மற்றும் மனிதநேய நெருக்கடி சூழ்ந்துள்ள நெருக்கடியான காலக்கட்டத்தில் இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம். நமக்கு முன்னால் இருக்கும் சவால் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் அதைக் கடப்பதற்கான உறுதி நம்மிடம் அதிகமாக இருக்க வேண்டும்.\nகொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சொல்ல முடியாத துன்பங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மனித குலத்தை ஒன்றிணைக்கும் சகோதரத்துவப் பிணைப்பை மீண்டும் உறுதி செய்துள்ளது. நமது நாட்டில் இந்த கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது ஏழைகளும், பின்தங்கியவர்களும்தான். அவர்களின் நலன்களுக்காக நாம் ஒன்றிணைந்து, முடிந்த அவ்வளவையும் செய்ய வேண்டும்.\n21 நாள் ஊரடங்கு என்பது தேவையானதுதான். ஆனால் திட்டமிடப்படாமல் அறிவித்தது, இந்தியாவில் உள்ள இலட்சோப இலட்சம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வில் குழப்பத்தையும், வலியையும் ஏற்படுத்தி இருக்கிறது.\nஇலட்சக்கணக்கான மக்கள் உணவும், தங்குமிடமும் இன்றி பல நூறு கி.மீ. தொலைவில் உள்ள சொந்தக் கிராமங்களுக்கு நடந்து சென்றதைப் பார்த்தபோது மனம் உடைந்து போய் விட்டது. அவர்களது துன்பம் குறைவதற்கு நம்மால் ஆன எல்லாவற்றையும் செய்ய வேண்டியது நமது கடமை. அவர்கள் மீது இரக்கமும், கருணையும் கொண்டு உதவிசெய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nகொரோனா வைரசை பொறுத்தமட்டில் நிலையான, நம்பகமான சோதனை முறை இல்லை. நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் நமது ஆதரவு தேவைப்படுகிறது. பாதுகாப்புக் கவச உடைகள், என்-95 முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை போர்க்கால அடிப்படையில் அவர்களுக்கு வழங்க வேண்டும்.\nஅதற்குச் சமமாக கொரோனா பாதிப்புக்கு ஆளானோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவமனை, படுக்கை, செயற்கை சுவாசக் கருவிகள் போன்ற அனைத்து வசதிகளும் தேவை. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், கொரோனா வைரஸ் பரவாமலும், இறப்புகள் நிகழாமலும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு மருத்துவமனைகள், அவற்றில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, தனிமைப்படுத்தும் வசதிகள், பரிசோதனை வசதிகள், பொதுமக்களுக்கு மருத்துவப் பொருட்கள் விநியோகித்தல் உள்ளிட்டவை போன்ற விவரங்களை அரசு வெளியிட்டு, கிடைக்கச்செய்ய வேண்டும்.\nபருவ நிலையால் கஷ்டங்களை எதிர்கொண்ட விவசாயிகள் இப்போது அறுவடைக் காலத்திலும், நாடு முழுவதும் ஊரடங்கு போட்டுள்ள நிலையில் போராட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அவர்களுக்கு இலாபம் தரக் கூடிய விலை வேண்டும். அப்போதுதான் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவர்கள் தப்பிக்க முடியும்.\nநடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் அச்சு��ுத்தலுக்கு ஆளாகி உள்ளன. சமீபத்திய நிகழ்வுகளால் அவை மிகவும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க அரசிடம் விரிவான ஒரு திட்டம் தேவை.\nமுறைசாரா தொழிலாளர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அவர்களின் வாழ்வாதாரத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது. அவர்கள் ஏற்கனவே பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். நாம் ஒரு தேசமாக ஒன்றிணைந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.\nநடுத்தர வர்க்கத்தினரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ஊதிய குறைப்பு, வேலை இழப்புகள், விலைவாசி உயர்வு அவர்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்துகின்றன. மாதாந்திர தவணை ஒத்திவைக்கப்பட்டாலும்கூட, வட்டி மானியம் வழங்கப்படவில்லை.\nஎனவே பொதுவான குறைந்தபட்ச நிவாரணத் திட்டத்தைத் தயாரித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது இன்றியமையாதது. அனைத்துத் தரப்பு மக்களின் கவலைகளைக் குறைக்க உதவக்கூடியதும் ஆகும்.\nசோனியாகந்தியின் இந்தப் பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையின்கீழ் கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் முயற்சிகள் உள்நாட்டிலும், உலக அளவிலும் பாராட்டப்படுகின்றன.\nகொரோனா வைரசை வீழ்த்துவதில் நாட்டின் 130 கோடி மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். ஆனாலும் கூட, காங்கிரசுக் கட்சி அற்ப அரசியல் விளையாட்டு நடத்துகிறது. நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, மக்களைத் தவறாக வழிநடத்துவதை அந்தக் கட்சி நிறுத்த வேண்டிய அவசரமான தருணம் இது.\nஇவ்வாறு அமித் ஷா கூறி உள்ளார்.\nசோனியா காந்தியின் உரைக்கு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவும் ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-\nகொரோனா வைரசுக்கு எதிரான போரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் முயற்சிகள் உலகளவில் பாராட்டப்படுகின்றன. பிரதமர், அனைத்து மாநிலங்களுடன் சேர்ந்து ஒரே அணியாகப் போராடுகிறார். கடினமான காலங்களில் காங்கிரசுக் கட்சி ஒர��� பொறுப்பான அரசியல் கட்சியாகச் செயல்பட வேண்டும்.\nஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியின் தலைமையில் கொரோனா வைரசுக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது. அத்தகைய ஒரு நேரத்தில் சோனியா காந்தி வெளியிட்டுள்ள கருத்து உணர்வற்றது, அநாகரீகமானது. இது அரசியல் செய்வதற்கான நேரமும் அல்ல. தேசத்துக்காக ஒன்றுபட்டு செயல்படவேண்டிய தருணம் இது.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nரஜினி அட்வென்ச்சர் இல்லை கனிமொழிதான் நிஜ சாகசக்காரர் – எப்படி\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இரண்டாவது முறை கொரோனா பரிசோதனை\nஊரடங்கைப் பயன்படுத்தி இரகசியமாக 30 காடுகள் தனியாருக்கு தாரை வார்ப்பு – சீமான் கோபம்\nஊரடங்கு நீட்டிப்புக்கு தொழிலதிபர் எதிர்ப்பு\nகொரோனா பயம் போயே போச்சு – தொற்று இருந்த பெண்ணை துணிவுடன் மணந்த வாலிபர்\nஜூன் மாதமும் ஊரடங்கு நீடிக்கும் – தமிழக அரசின் கடிதத்தால் அம்பலம்\nவெட்டுக்கிளிகளால் 17 மாநிலங்கள் பாதிக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பால் கலக்கம்\nசிறுவாணி குடிநீரை முடக்க கேரளா முயற்சி – தடுத்து நிறுத்த சீமான் வேண்டுகோள்\nஏழு தமிழர்களுக்கும் நீண்டநாள் விடுப்பு – தமிழக அரசுக்கு கி.வெங்கட்ராமன் கோரிக்கை\nதமிழகத்துக்கும் வந்துவிட்டன வெட்டுக்கிளிகள் – விவசாயிகள் அதிர்ச்சி\nபாஜக பிராமணர்களுக்கான கட்சி – கி.வெங்கட்ராமன் சாடல்\nஜோதிகா படம் பற்றிய ட்வீட்டால் சர்ச்சை – உடனே நீக்கிய பாரதிராஜா\nசமூகநீதிக்குப் பதிலாக மனுநீதி அடிப்படையில் செயல்படுவதா – மத்திய அரசு மீது சீமான் காட்டம்\nஅமெரிக்க அதிபரின் கருத்து தவறு – வெளிப்படையாகச் சொன்னதால் சர்ச்சை\nவெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வராது என்கிற அலட்சியம் வேண்டாம் – பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை\nவிகடன் முதலாளிக்கு 8 பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/gilchrist/", "date_download": "2020-05-31T07:04:53Z", "digest": "sha1:SQUMUUEBBO3OL7OF25NUGCTQ6JNYX2OO", "length": 5465, "nlines": 78, "source_domain": "dheivegam.com", "title": "Gilchrist Archives - Dheivegam", "raw_content": "\nதோனியின் கீப்பிங் இடத்திற்கு வர இவர் இதனை தோனியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் அடுத்த...\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரருமான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக கடந்த 14ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறார். இவர் ஐ.சி.சி நடத்திய அனைத்து உலகக்கோப்பை தொடரையும் இந்திய அணிக்கு...\nகிரிக்கெட் : பண்ட் போட்டியில் விளையாடினால் நான் காசு கொடுத்து கூட கிரிக்கெட் பார்க்க...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் அணி 622 ரன்களை குவித்து...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-ba4bbfba8bcdba4bc1-b95bb3bcdbb3-bb5bc7ba3bcdb9fbbfbafbb5bc8/b87ba8bcdba4bbfbafbbebb5bbfbb2bcd-bb7bc7bb2bcd-b8ebb0bbfbb5bbebafbc1", "date_download": "2020-05-31T08:34:58Z", "digest": "sha1:M7KMCHTWPVINJGB5E4DOW32HWRWAJI4F", "length": 73428, "nlines": 204, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இந்தியாவில் ஷேல் எரிவாயு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / தொிந்து கொள்ள வேண்டியவை / இந்தியாவில் ஷேல் எரிவாயு\nஇந்தியாவில் ஷேல் எரிவாயு -சவால்களும் வாய்ப்புகளும் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஎரிசக்தித் துறை ஒரு பார்வை\nஎரிசக்தி நுகர்வில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது (ஆதாரம்: Ha புள்ளியியல் ஆய்வு, 2016) என்ற போதிலும் இங்கு அதிக அளவிலான எரிசக்தி ஆதாரங்கள் இல்லை. இறக்குமதி செய்யப்பட்ட எரிசக்தியை அதிக அளவில் நம்பியிருக்க வேண்டியிருப்பதால் அது நிலையான தன்மையை பாதிப்பதுடன் எரிசக்தி விலைகளில் ஏற்ற இறக்கத்தை அளித்து, எரிசக்தி பாதிப்பிலும் பெரும் இடர்பாட்டை ஏற்படுத்துகிறது. 8 முதல் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான எரிசக்தித் தேவைகள் மற்றும் மக்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதும் ஒரு பெரிய சவாலை அளிக்கிறது. எரிசக்தி தேவை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் எரிசக்தித் திறனை அதிகரிக்கும் வகையில் நீடித்த முயற்சிகள் இதற்காக தேவைப்படுவதுடன், இயன்ற வரையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து அதன் மூலம் இறக்குமதிகளை நியாயமான அளவில் வைக்க வேண்டும்.\nஎரிசக்தி தேவைக்கான வளர்ச்சியை கட்டுக்குள் வைப்பது என்பது உற்பத்திக்கான எரிசக்தி தேவையையும், விளக்கூட்ட/வெப்ப மூட்ட/குளிரூட்ட மற்றும் போக்குவரத்துக்கான நேரடி இறுதி நுகர்வையும் கணக்கில் எடுத்துக் கொண்டு நமது ஒட���டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் எரிசக்தி தேவையின் தீவிரத்தைக் குறைப்பதில் நமது திறனை சார்ந்துள்ளது. எரிசக்தி தீவிரத்தில் பெட்ரோலியத் துறைக்கு ஒரு சிறப்பு தொடர்பு உள்ளது ஏனெனில் 2011-12ல் 73 சதவிகிதமாக இருந்த நமது இறக்கு மதியை சார்ந்திருக்கும் நிலையானது 12ஆம் திட்டக்காலத்தின் இறுதியில் (2016-2017) 80 சதவிகிதகமாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது. பெட்ரோலியம் பயன்படுத்தப்படும் பல்வேறு இடங்களில் அதற்குப் பதிலாக நாம் வேறு இதர எரிபொருட்களைப் பயன்படுத்த முடியாது என்ற உண்மை இதற்கு மேலும் வலுசேர்க்கிறது. வாகனங்களின் எரிபொருள் திறனை குறிப்பாக கனரக வாகனங்களின் எரிபொருள் திறனை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பது இந்தியாவில் மிக முக்கியமாகும்.\nஇந்தியா பொருளாதாரம் சீராக பராமரித்து வருகின்ற போதிலும், முதன்மையான எரிசக்தி நுகர்வு குறைவதற்கான வாய்ப்பு இல்லை. 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்மை எரிசக்தி நுகர்வு வளர்ச்சி முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 5.2 சதவிகிதமாக இருந்த வளர்ச்சியை நிலையில், சீனா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பானில் வளர்ச்சி விகிதம் முறையே 1.2 -19 -3.3 மற்றும் -12 சதவிகிதமாக இருந்தது. பெட்ரோலியத்தைப் பொருத்தவரையில் இந்தியா 2015ஆம் ஆண்டில் வரலாற்றிலேயே அதிகமாக சுமார் 1 சதவிகித உயர்வைச் சந்தித்தது. இது உலகம் முழுவதும் காணப்படும் போக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் போது எரிவாயுவின் பங்களிப்பும் அதிக அளவில் இருப்பதாலும், விற்பனை செய்யப்படுவதாலும், அதன் சுற்றுச்சூழலுக்கு உகந்த இயல்பினாலும் அதிகரிக்கும். சர்வதேச எரிசக்தி முகமையின் படி, அது முன்வைத்துள்ள தங்க விதிகளை தொழில்துறை பின்பற்றினால், உலகளாவிய எரிசக்திக் கலவையில் எரிவாயுவின் பங்கு தற்போதுள்ள 23 சதவிகிதத்தில் இருந்து 2035ஆம் ஆண்டில் 25 சதவிகிதமாக உயர்ந்து நிலக்கரியின் பங்களிப்பையும் (24 சதவிகிதம்) விஞ்சி எண்ணெய்க்கு அடுத்தபடியாக (27 சதவிகிதம்) அதிக அளவில் பயன்படுத்தப்படும் முதன்மையான எரிசக்தி ஆதாரம் என்ற நிலையை எட்டும். 2012ஆம் ஆண்டு வெளியீடு ஒன்றில் இந்த உலகம் எரிவாயு என்ற பொற்காலத்திற்குள் நுழைவதாக சர்வதேச எரிவாயு முகமை கூறியுள்ளது. இயற்கை எரிவாயுவில் மரபுசாரா எரிவாயுவின் பங்களிப்பு 2010ம் ஆண்டில் இருந்த 14 சதவிகிதம் என்ற அளவ���ல் இருந்து 2035ம் ஆண்டில் 32 சதவிகிதமாக உயரும். இதே போல் எரிவாயுவுக்கான வழக்கமற்ற ஆதாரங்கள்மீது குறிப்பாக ஷேல் எரிவாயுவுக்கு இந்தியாவில் சிறப்பு தொடர்பு உள்ளது. உள்நாட்டு எரிசக்தி விநியோகத்தை அதிகரிக்கச் செய்ய இந்த எரிசக்திக்கான ஆதாரத்தை பெறுவதற்கான நவீன தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கு ஒரு இணக்கமான கொள்கையை உருவாக்குவதற்கு கொள்கைகளைத் திட்டமிடுவதற்கான குழு உறுதி பூண்டுள்ளது.\nமரபுசாரா எரிவாயு ஆதாரத்தில் உலகளாவிய போக்குகள்\nமரபு சாரா ஆதாரங்கள் என்பது இதர ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்வதை விட அதிக முயற்சிகள் தேவைப்படும் தேக்கங்களாகும். அவற்றின் குறிப்பிடத்தக்க இயற்கையான சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றுக்கு சிறப்பான தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. பாரம்பரியமாக கீழ்காணும் எரிவாயு ஆதாரங்கள் தான் மரபு சாராதவையாக வகைப் படுத்தப்பட்டுள்ளன.\nநிலக்கரி படுகை மீத்தேன் (சிபிஎம்)\nநிலக்கரி சுரங்க மீத்தேன் (சிஎம்எம்)\nஉலகளாவிய எரிவாயு தேவை 2010 மற்றும் 2035ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 50 சதவிகித அளவுக்கு அதிகரிக்க உள்ள நிலையில் இதில் 2035ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பகுதி மரபு சாரா ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் எனத் தெரிகிறது.\nசர்வதேச அளவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் எரிசக்தி எதிர்கொள்வதில் மரபு எரிசக்தி முக்கியப் பங்கு எதையும் வகிக்கவில்லை. அமெரிக்காவில் ஷேலில் இருந்து எரிவாயு உற்பத்தி செய்வது விரைவாக அதிகரித்ததைத் தொடர்ந்து உலகளாவிய அளவில் மரபு சாரா எரிவாயு ஆதாரங்கள் மீது ஆர்வம் புதுப்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 2000வது ஆண்டில் உற்பத்தியே இல்லை என்ற நிலையில் இருந்து 2010ஆம் ஆண்டில் ஷேல் எரிவாயு உற்பத்தி 23 சதவிகிதம் என்ற அளவை எட்டியதுடன், 2035ஆம் ஆண்டில் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தியில் பாதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதர மரபு சாரா எரிவாயு ஆதாரங்களான, முக்கியமாக நிலக்கரி படுகை மீத்தேன் மற்றும் டைட் எரிவாயு ஆகியவற்றுடன் அனைத்து மரபு சாரா எரிவாயு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் உற்பத்தி 2035ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 70 சதவிகிதமாக இருக்கும். இந்தப் புதிய எரிவாயு ஆதாரம் உருவாகி இருப்பது அமெரிக்கா எரிவாயு இறக்குமதியாளர் என்ற நிலையில் இருந்து எரி��ாயு ஏற்றுமதியாளர் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. ஷேல் எரிவாயு தவிர இதர மரபு சாரா எரிவாயு ஆதாரங்கள் குறித்து இந்தியா தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது.\nஉலகம் முழுவதும் பல்வேறு வகையான படிமப் பாறைகளில் இயற்கை எரிவாயு படிந்திருக்கிறது, உதாரணத்திற்கு மணல் கற்கள், சுண்ணாம்புக் கற்கள் மற்றும் ஷேல்களில் உள்ளன. மணல் கல்பாறைகளில் பெரும்பாலும் உயர் அளவிலான ஊடுருவும் திறன் இருக்கும் என்பதால் அந்தப் பாறைகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் மூலம் பாறைகளில் உள்ள எரிவாயு எளிதாக வெளியே வர முடியும். இதற்கு நேர் மாறாக ஷேல் பாறைகளில் உள்ள எரிவாயு தேங்கி பெரிய அளவில் பாறை முழுவதும் தேங்கியிருக்கின்ற போதிலும், மிகக் குறைந்த அளவிலேயே ஊடுருவும் என்பதால் எரிவாயு உற்பத்தி குழப்பம் நிறைந்ததாகவும் அதிக செலவு கொண்டதாகவும் இருக்கும்.\nகிணற்று துளைகளைச் சுற்றி செயற்கையாக அதிக அளவில் முறிவுகளை ஏற்படுத்துவதற்கு ஹைட் ராலிக் ஃபிராக்சரிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட நவீன மேம்பாடுகள் காரணமாக சமீப ஆண்டுகளில் ஷேல் எரிவாயு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படிமப் படுகைகளில் ஷேல் இருப்பதுடன், துளையிடப்படும் கிணற்றில் அது 80 சதவிகித அளவுக்கு இருக்கும். இதன் காரணமாக இயற்கை வளமிக்க ஷேல்கள் உலகின் பெரும்பாலான பகுதிகளில் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எந்த ஷேல்களில் எரிவாயு அல்லது எண்ணெய் அல்லது இரண்டும் கலந்து உள்ளன என்பதை போதுமான அளவு தெரிந்து கொள்வதற்கு போதுமான அளவுக்கு புவியியல் வரலாறு நமக்குத் தெரிந்திருக்கிறது. இருந்த போதிலும் ஏராளமான கிணறுகள் தோண்டப்பட்டு சோதனைகள் நடத்தப்படும் வரை வாய்ப்புள்ள மண்டலத்தில் உள்ள எரிவாயுவின் அளவு, அதன் விகிதாச்சாரம் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஏற்றதாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். எரிவாயுவில் உள்ள ஆவியின் அளவு பொருளாதார ரீதியான உற்பத்தியில் ஏற்படும் முக்கிய பாதிப்புகளைக் கொண்டு குறிப்பிடத்தக்க அளவுக்கு மாறுபடலாம். எரிசக்தி சந்தைகளில் இந்த ஆவிகளுக்கு உயர் விலை கிடைக்கும்.\nஷேல் எரிவாயு உற்பத்தியை பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக ஆக்கும் வகையில் வந்துள்ள அம்சங்கள்\nகிடைமட்டத் தோண்டலில் தொழில்நு��்ப மேம்பாடுகள்\nஉலகளாவிய சந்தையில் இயற்கை எரிவாயு விலை உயர்வு.\nகிடைமட்டத் தோண்டல் மற்றும் ஹைட் ராலிக்ஃபிராக்சரிங் ஆகியவை அமெரிக்காவில் தினசரி உற்பத்தி விலையை மேம்படுத்தி இருப்பதுடன் தனிப்பட்ட கிணறுகளில் இருந்து கிடைக்கும் மொத்த மீட்பை 54 சதவிகித அளவுக்கு உயர்த்தியுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் பெரிய நாடுகளில் ஷேல் எரிவாயு உற்பத்திக்கான வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது.\nஅமெரிக்க எரிசக்தித் தகவல் நிர்வாகத்தின் ஜூன் 2013 அறிக்கையின்படி உலகம் முழுவதும் ஷேல் எரிவாயு ஆதாரங்கள் 7576 டிரில்லியன் கன அடியாகவும் உலகம் முழுவதும் 48 நாடுகளில் இவை உள்ளன என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கீழே அளிக்கப்படுகின்ற முதலாவது அட்டவணையில் தொழில்நுட்ப ரீதியாக மீட்கப்படக்கூடிய ஷேல் எரிவாயுவில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் கடந்த ஆண்டு வரை இருந்த அமெரிக்கா தற்போது நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் மொத்த அன்னிய முதலீடுகளில் கூட்டு நிறுவனங்களில் சீனாவின் முதலீடு 20 சதவிகிதமாக உள்ளது. இது சீனாவுக்கு மதிப்புமிக்க நிபுணத்துவத்தை அளித்துள்ளதால் அந்த நாடு அதனைத் தனது உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்தி அதன் மூலம் மேம்பாட்டுச் செலவுகளைக் குறைக்கலாம்.\nஅட்டவணை 1 தொழில்நுட்ப ரீதியாக மீட்கப்படக்கூடிய ஷேல் எரிவாயு ஆதாரங்களைக் கொண்ட முன்னணி நாடுகள்\n2012ல் ஷேல் எரிவாயு ஆய்வினை ஊக்குவிக்க சீன அரசு நான்கு ஆண்டு, ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு 1.80 டாலர் அளவுக்கு சீன நிறுவனங்களுக்கு மானிய திட்டத்தை அறிவித்து ஷேல் எரிவாயுவை வர்த்தக ரீதியாகத் தயாரிக்க உதவியது. 2015 மத்தியில் இந்த மானியங்கள் 2020 வரை குறைந்த விகிதத்தில் நீட்டிக்கப்பட்டது.\nஷேல் எரிவாயு ஆய்வில் பெரும் சவால்கள்\nஇதர எரிவாயு ஆதாரங்களை ஆய்வு செய்வதை விட ஷேல் எரிவாயு ஆய்வு பெரும் சவால்களை அளிக்கிறது. மரபு சார்ந்த எரிவாயு ஆதாரங்களில் இருந்து அவை மாறுபட்டதாக இருப்பதுடன், ஷேல் எரிவாயு ஆய்வு முழுவதும் நிலத்தில் மேற் கொள்ளப்படுவதாலும் பெரும் சவாலாக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த ஆதாரங்களில் உற்பத்தி செய்வது என்பது மிகவும் சவால் நிறைந்தது. தேக்கங்களின் இறுக்கம் காரணமாக இவற்றுக்கு கிடைமட்டமாக ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் தேக்கத்தின் அதிகப் பகுதியில் செய்ய வேண்டியிருப்பதுடன், சில சமயங்களில் பல அடுக்கு ஃபிராக்சரிங் மற்றும் அடிக்கடி தூண்டுதல் தேவைப்படும். முதல் 1-2 ஆண்டுகளில் ஷேல் எரிவாயு அதிக அளவில் கிடைக்கும் என்பதுடன், பின்னர் பல ஆண்டுகளில் அதன் ஒட்டம் மிக மெதுவாகவே இருக்கும். இதற்காக அதிக எண்ணிக்கையில் கிணறுகள் தோண்டப்பட வேண்டும் என்பதால் உள்ளூர் சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் முயற்சிகளை அதிக அளவில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nஷேல் எரிவாயு உருவாக்கத்தின் பல்வேறு நிலைகள், வாழ்க்கை சுழற்சி, இதனுடன் தொடர்புடைய இதர விவகாரங்கள் கீழே கொடுக்கப்படுகின்றன.\nடிரில் பேட் கட்டுமானம் மற்றும் செயல்பாடு ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் மற்றும் தண்ணீர் நிர்வாகம்\nதண்ணிர் நுகர்வு மற்றும் வினியோகம்\nமணல் மேலாண்மை மற்றும் மேற்பரப்பு நீர் பாதுகாப்பு\nஷேல் எரிவாயுவை ஆய்வு செய்வதில் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் பணி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். ஃபிராக்சரிங் திரவம் / பிராப்பல்லண்ட் உயர் அழுத்தத்துடன் தேக்கத்திற்குள் செலுத்தப்படுகிறது. கிடைமட்ட ஷேல்களில் சிக்கியுள்ள வாயுவைப் பெறுவதற்காக ஷேல் எரிவாயு மண்டலங்களில் கிடைமட்டத் துளை போடப்படுகிறது. உயர் அழுத்த நீருடன் மணல்/செராமிக் பயன்படுத்தப்படுவது ஷேல்களை உடைப்பதற்கு உதவித் துறைகள் திறந்து எரிவாயு கிடைமட்டக் கிணறுகளில் வெளியேறுவதற்கு உதவுகிறது. ஃபிராக்சர் செய்வதற்கு திரவத்திற்கு இத்தகைய அம்சங்களை அளிக்க ரசாயனக் கலவைகளும் பயன்படுத்தப்படுகிறது. இது வாழ்வை ஆதரிக்கும் தேக்கங்களில் கலப்படம் என்ற கண்ணோட்டத்தில் உண்டாகிற மணல் மற்றும் ஃபிராக்சர்களாகும். இந்த ஃபிராக்சர்கள் தவறாகப் போகும் போது ஆழமான மட்டத்திற்கு சென்று அதன் காரணமாக ரசாயனக் கலவை ஏற்படும். இந்த ஃபிராக்சர்கள் மூலம் வாயு தப்பிக்கும் அச்சமும் நிலத்தடி நீர் மாசடைவதும் கவலையை ஏற்படுத்தும் அம்சங்களாகும்.\nநீர் மாசடையும் முக்கிய கவலையைத் தவிர, ஷேல் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியில் இதர பல்வேறு சவால்களும் உள்ளன. சில ஆயிரங்கள் முதல் 20 ஆயிரம் கன மீட்டர் வரையிலான அதிகபட்ச தண்ணிர் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் செய்யத் தேவைப்படும். உள்ளூர் சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் ஃபிராக்சரிங் பணிக்குப் பின்னர் தண்ணிர் இருப்பு மற்றும் தண்ணிர் விநியோகம் ஆகியவை சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலைத் தரும்.\nஷேல் எரிவாயுவுக்கு மரபு சார்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயுவுடன் ஒப்பிடுகையில் பரந்த நிலம் தேவைப்படும் என்பதால் நிலத்தின் மீது பெரும் அழுத்தம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் இதுவும் ஒரு சவாலாகும். வழக்கமாக ஒரு கிணறு 10 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இருந்து ஹைட்ரோ கார்பன்களை வறண்டு போகச் செய்யும் என்பதால், 100-500 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உரிமம் பெற்ற பகுதி தேவைப்படும் என்ற நிலையில் ஷேலுக்கு பல மடங்கு கூடுதலாக நிலம் தேவைப்படும் என்பதை நாம் 25000 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட அமெரிக்காவின் மார்செலஸ் ஷேல்-ல் பார்த்தோம். பல அடுக்கு ஃபிராக்சரிங் (10-20 நிலைகள்) கிணறு ஒன்றுக்கு 1000 முதல் 4000 டன் பிராபண்ட்கள் தேவைப்படும். இத்தனை அதிக அளவு உட்செலுத்தப்படும் போது பூகம்பம் ஏற்படுவதற்கான அச்சமும் உள்ளது. இது ஷேல் ஆய்வுக்கு ஒப்புதல் அளிப்பதில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருப்பதுடன், சமீபத்திய ஆய்வு ஒன்றில் இருந்து ஜெர்மனியில் இயற்கை எரிவாயு உற்பத்தி கடந்த ஆண்டில் சுமார் 6 சதவிகிதம் அளவுக்கு குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது. ஷேல் எரிவாயு மற்றும் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் சர்ச்சைகள் மரபு சார்ந்த எரிவாயு உற்பத்தியையும் தடுக்கிறது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஷேல் எரிவாயு குறித்த விவாதங்கள் மரபு சார்ந்த எரிவாயு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைப்பதை தடுத்துள்ளது.\nஎனவே ஷேல் எரிவாயு ஆய்வில் ஈடுபடும் ஒவ்வொரு நாடும் போதிய வரன்முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் தரத்தைத் திட்டமிட்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நீண்ட கால பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் தண்ணிர் பற்றாக்குறை ஆதாரமாக இருப்பதால் தண்ணிர் தரம் மற்றும் தண்ணீர் இருப்பு ஆகியவற்றை கண்காணித்தல் குறித்து அடிப்படையான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் உள்ளூர் நிறுவனங்களை வலுப்படுத்த அழைப்பு விடுகிறது.\nஇந்தியாவில் ஷேல் எரிவாயு ஆதாரங்கள்\nஉண்மையான ஆதாரங்கள் நிறைந்த பாறைகளான ஷேல் பாறைகள் தற்போது ஒரு தேக்கமாக அல்லது உற்பத்திக்கான உருவாக்கமாக ஆகியிருப்பதைப் புரிந்து கொண்டுள்ள நிலையில் ஒவ்வொரு ஹைட்ரோ கார்பன் உற்பத்தி நாட்டிலும் வெவ்வேறு அளவுகளில் ஹைட்ரோ கார்பன் கொண்ட ஷேல்கள் இருப்பதற்கான வாய்ப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். உற்பத்தி அல்லாத படுகைகளில் உள்ள ஷேல்களிலும் ஹைட்ரோ கார்பன்கள் இருக்கும் என்பதால் அதற்கான வாய்ப்புகளை பரிசீலிப்பது 7 உற்பத்தி படுகைகள் மட்டும் இன்றி அனைத்து 26 படுகைகளிலும் வாய்ப்பு உள்ளது என்பது சுவாரஸ்யமானதாகும். ஷேல்களில் இருந்து எண்ணெய்/எரிவாயு உற்பத்தி செய்வதற்கு முன் அதன் புவியியல் அம்சங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஆய்வு அல்லது உற்பத்தி தொடங்குவதற்கு முன் அந்த நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்பது ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநில ஆதாரங்களில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்விலும் உற்பத்தியிலும் இந்தியாவுக்கும் நீண்ட அனுபவம் உள்ளதும், ஆழத்தில் ஷேல் பாறைகள் இருப்பதும் பெரிய அளவில் 7 உற்பத்தி படுகைகளில் பரவலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் மூலம் தெரிகிறது. ஷேல் எண்ணெய் / எரிவாயு குறித்து உறுதியான கணிப்புகள் இல்லை. பட்டியல் 2ன்படி பல்வேறு முகமைகள் மாறுபட்ட கணிப்புகளை அளித்துள்ளன.\nஅமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மிகக் குறைந்த மதிப்பீடாக 3 படுகைகளில் 6.1 டிசிஎப் என வெளியிட்டுள்ளது. ஜூன் 2013 வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஷேல் எரிவாயு இருப்பு 584 டிசிஎப் எனவும், தொழில் நுட்பரீதியாக மீட்கப்படக்கூடியஷேல் எரிவாயு 96 டிசிஎப் (காம்பே, கிருஷ்ணா-கோதாவரி, காவேரி, தாமோதர் பள்ளத்தாக்கு, அப்பர் அசாம், ப்ரன்ஹிதா-கோதாவரி, ராஜஸ்தான் மற்றும் விந்திய பள்ளத்தாக்குகள்) என கூறப்பட்டுள்ளது. இரண்டு அமெரிக்க முகமைகள் அளித்த இந்த மதிப்பபிடுகளில் காணப்படும் பெரும் வேறுபாடுகள் இந்திய நிர்வாகத்தில் இருப்பவர்களை குழப்பத்திற்கு ஆளாக்கி, இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ளது. யுஎஸ்ஜிஎஸ் அறிக்கை எரிவாயு ஆதாரங்களைக் கண்டுபிடித்தது என்ற நிலையில் யுஎஸ் இஜஏ அறிக்கை மீட்கக்கூடிய மொத்த ஆதாரங்களை வெளியிட்டது என்பதாலும் இந்த இரு அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பதை மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். நிரூபிக்கப்பட்ட இருப்புக்களி��் இருந்து கண்டறியப்படாதது மற்றும் கண்டறியப்பட்டு உருவாக்கப்படாத ஆதாரங்களில் இருந்து பிந்தையது வேறுபடுகிறது. மரபு சாரா எரிசக்தியைப் பொருத்த வரையில், உண்மையான கண்டுபிடிப்பு நடைமுறை இல்லை என்ற போதிலும் அது வெறும் மதிப்பீட்டு நடைமுறைதான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் காரணமாக கண்டறியப்படாத மற்றும் கண்டறியப்பட்டு உருவாக்கப்படாதது இடையே உள்ள வேறுபாடு தெளிவற்றதாகும்\nஇந்தியாவில் தேசிய எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் நிலப்பரப்பு ஆய்வுகளை கடந்த பல தசாப்தங்களாக மேற்கொண்டு வருகின்றன. உற்பத்திப் பகிர்வு ஒப்பந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அந்த நிறுவனங்களுக்கு தனியார் நிறுவனங்களும் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் பல ஆயிரம் கிணறுகளை குறிப்பாக காம்பே, கேஜி மற்றும் காவேரிப் படுகைகளில் தோண்டியுள்ளனர் என நம்பப்படுகிறது. இந்தக் கிணறுகள் ஆழமான தகவல் சொத்தை உருவாக்கியிருப்பதுடன் பல்வேறு வண்டல் படுகைகளில் ஷேல் உருவாக்கத்தின் இயல்புகளையும் கண்டுள்ளன. எனினும் இதர நிலப்படுகைகளில் ஷேல் இருப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. இந்த கிணறுகளின் கருக்கள் வடி கெரோஜென் உள்ளடக்கத்திற்கான மதிப்பீட்டுக்காக உரியமுறையில் பாதுகாக்கப்படவில்லை. புதிய ஆய்வு உரிமக் காலகட்டத்தின் கீழும் இதற்கு முந்தைய ஒப்பந்தங்களிலும் ஏராளமான நிலப் பகுதி கிணறுகள் தோண்டப்பட்டு அதன் விவரங்கள் ஹைட்ரோகார்பன் தலைமை இயக்குநகரத்தில் நாட்டின் சராசரியை மேம்படுத்துவதற்காக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்தத் தகவல் உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டு நாட்டில் நிலவும் ஷேல் எரிவாயு வளம் குறித்த ஒரு முழுமையான தெளிவு உருவாக்கப்பட வேண்டும். ஒஎன்ஜிசியின் தகவல் களஞ்சியமான இபிஐஎன்இடி (ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு இணையானது) ஏற்கெனவே தங்களது நெட்வொர்க்குகளில் ஏராளமான தகவல்களை வெளியிட்டுள்ளது. மேற்கூறப்பட்ட தகவல் வங்கிகள் என்ஒசிகளின் தீவிர ஈடுபாட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டு ஷேல் எரிவாயு ஆய்வுத் திட்டங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.\nசரியான ஃபிராக்சரிங் நுணுக்கத்தை கண்டறிய வேண்டியது தான் ஷேலின் பரவல் குறித்த பெரிய சிக்கல். ஷேல் தேக்கங்கள் என்பத��� ஒரு புள்ளியியல் விளையாட்டு என கூறப்படுவதால், இதனை புரிந்து கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் அதிக அளவு கிணறுகள் தேவைப்படும். மரபு சாரா எரிவாயு ஒரு யூனிட் உற்பத்திக்கு அதிக செலவாகும் என்பதால் (35-40 சதவிகிதத்திற்கும் குறைவான குறைந்த ஒட்டுமொத்த மீட்பு மற்றும் கிணற்றின் அதிக செலவு காரணமாக அமெரிக்காவில் உள்ள சில கிணறுகளின் மீட்பு விகிதங்கள் 8 முதல் 19 சதவிகிதம் வரை உள்ளன) இந்த இருப்புக்களின் பொருளாதார அளவு தொழில்நுட்பம் மற்றும் விலை அடிப்படையில் ஒரு பெரிய சிக்கலாகும். எனினும் இந்த பிளாக்குகளை ஏலம் விடுவதற்கு ஷேல் இருப்பு குறித்து மதிப்பீடு செய்வது இன்னமும் ஒரு சவாலாகவே உள்ளது.\nஷேல் எரிவாயு சவால்களைப் போக்க இந்தியாவின் தயார்நிலை\nஹைட்ராலிக் ஃபிராக்சரிங் போன்ற சிறப்பு தொழில்நுட்பம் தேவைப்படுவதால் ஷேல் எரிவாயுவை உற்பத்தி செய்வதில் ஏராளமான சவால்கள் உள்ளன. ஆதாரங்களின் மதிப்பீடு, வரன்முறை, சுற்றுச்சூழல் கட்டமைப்பு, திறந்த வெளி நிலம், தண்ணிர் இருப்பு, நில அதிர்வு உள்ளிட்ட சவால்கள் இதில் உள்ளன. அமெரிக்காவில் ஷேல் எரிவாயு வெற்றி கண்டுள்ள போதிலும் நமது நாட்டில் நிலப்பரப்பு பரவலாக மாறுபட்டதாக இருப்பதால் இவை குறித்தும் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை நாம் அப்படியே இங்கு மேற்கொள்ள முடியாது. எனினும் சிபிஎம் எனப்படும் மரபு சாரா எரிவாயு ஆதாரங்களை கண்டுபிடிக்கும் வெற்றிகரமான கொள்கை நம்மிடம் ஏற்கனவே உள்ளது. இது நமக்கு போதுமான அனுபவத்தை அளித்துள்ளது.\nஷேல் சவால்களை எதிர்கொள்வதன் தொடக்கப்புள்ளி சட்டரீதியான கட்டமைப்புகள் மற்றும் தற்போதைய கொள்கைகளை விளங்கிக் கொண்டு ஷேல் எரிவாயு உற்பத்திக் 3/TGÖT வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். எண்ணெய் பகுதி வரன்முறை மற்றும் மேம்பாட்டு சட்டம் 1948 மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விதிகள் 1959 சட்டங்களின் கீழ் இயற்கை எரிவாயு என்பதற்கான விளக்கத்தில் இயற்கையாக தோன்றும் எரிவாயு அடங்கும் என்பதை கவனிக்க வேண்டும். இந்த சட்டப் பூர்வமான விளக்கத்தின் காரணமாகத்தான் நிலக்கரி படுமை மீத்தேன், இயற்கை எரிவாயுவின் கீழ் வந்தததால் அது நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் வராமல் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அ���ைச்சகத்தின் கீழ் வந்துள்ளது. என்இஎல்பியின் கீழ் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொகுதிகள் அளிக்கப்பட்டாலும் கூட சிபிஎம்மும் என்இஎல்பி பிஎஸ்இ கீழ் வரும். சிபிஎம்முக்கு தனி ஆளுமை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் என்இஎல்பியின் உற்பத்திப் பகிர்வு ஒப்பந் தங்கள் நிலக்கரிப் படுகை மீத்தேனை இதில் இருந்து விலக்கி வைத்துள்ளது. 2013ஆம் ஆண்டு பொதுத் துறை நிறுவனங்கள் ஷேல் எரிவாயுவை ஆய்வு செய்து உற்பத்தி செய்ய அனுமதித்தது. ஒஎன்ஜிசி மற்றும் ஆயில் போன்ற நிறுவனங்களுக்கு என்இஎல்பிக்கு முன்பு வழங்கப்பட்டவையில் இது செல்லும். எனினும் என்இஎல்வி தொகுதிப்புகளைப் பொருத்தவரையில் ஒப்பந்ததாரர்ககள் ஆய்வு தொடர்பான ஒப்பந்த அம்சங்களுக்கு கட்டுப் பட வேண்டும். இந்தத் தொகுப்புகள் ஆய்வுக் கட்டத்தில் இருந்து நீக்கப்பட்டால் அவர்கள் ஷேல் எரிவாயு தொடர்பான ஆய்வை மேற் கொள்ள முடியாது. சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன்கள் ஆய்வு உரிமக் கொள்கையில் ஒருங்கிணைந்த ஆய்வு உரிமம் அளிக்கப்பட்டு அது ஹைட்ரோகார்பன்கள் ஆய்வுக்கு அனுமதிக்கப்படும். இது முன்பிருந்த நிலையில இருந்து ஒரு குறிப்பிடத்தக்க மேம்பாடு ஆகும்.\nநிலம் மற்றும் தண்ணிர் இருப்பு இரண்டாவது பெரிய சவாலாகும். அமெரிக்காவில் தனியார் நில உரிமையாளர்கள், மாநில அரசுகள் மற்றும் மாகாண அரசுகளுக்கு அந்த நிலங்களில் உள்ள தாதுக்களுக்கும் முழு உரிமை உள்ளது. இந்தியாவில் மாறுபட்ட சூழ்நிலை உள்ள நிலையில் ஒரு புறம் மத்திய அரசு ஷேல் எரிவாயு உற்பத்திக்கு அங்கீகரிப்பது எளிதானது என்ற போதிலும் நிலத்தில் இருப்பவரது உரிமை அதற்கு ஒரு பெரும் தடையாக ஆகிறது. அமெரிக்காவில் நில உரிமையாளர்களுக்கு கிடைக்கும் ஊக்கத் தொகை காரணமாக அவர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு ஷேல் எரிவாயு செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கின்றனர். எனினும் இந்தியாவின் மக்கள் தொகை அளவு மற்றும் வேளாண்மை செயல்பாடுகள் ஷேல் எரிவாயு உற்பத்திக்கு ஒருபெரும் சவாலாகவே உள்ளது. இது தண்ணிர் இருப்பு மற்றும் விநியோகத்திற்கும் பொருந்தும். இந்த நிலையில் சீனாவின் சிச்சுவான் படுகையில் தண்ணிர் ஆதாரம் அதிகம் உள்ள வளமான பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு விட்டனர். தண்ணிர் மா���டைதல் மற்றும் ஹைட்ராலிக் திரவம் செலுத்தப்படும் விவகாரம் மற்றும் இதர சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இந்தியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே ஒரு வேறுபாடான செயல்பாடு போற்றுதலுக்கு உரியதாகும். அமெரிக்காவில் மத்திய சட்டங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற போதிலும், மாநிலங்கள் கூடுதல் வரன்முறைகள் போட அனுமதிக்கப்படுகின்றன. பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான சட்டங்கள் / வரன்முறைகள் மாநிலங்களிடம் விடப்பட்டிருப்பதுடன் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி குறித்த உரிமங்கள் மற்றும் வரன்முறைகளை அமல்படுத்தும் பொறுப்பு வரன்முறை அமைப்புகளிடம் விடப்பட்டுள்ளன. உரிய முறையில் வேலி அமைத்தல், கிணறுகள் கட்டுமானத்தில் தர நடைமுறைகள், ஹைட்ராலிக் ஃபிராக்சரிங், கழிவு மேலாண்மை மற்றும் ரசாயனங்கள் மற்றும் தண்ணிர்க் கசிவைத் தடுப்பது ஆகியவை இ அண்ட் பி வரன்முறைகளில் இடம்பெற்றுள்ளன. இந்த வரன்முறைகள் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் வரன்முறைகள் முழுமையான சட்டப் பூர்வமான கட்டமைப்பை அளிக்கின்றன. மேல் கூறப்பட்டவைகளுடன் அமெரிக்க பெட்ரோலியம் இன்ஸ்டிடியூட் போன்ற தொழில் அமைப்புகள் ஷேல் எரிவாயுவுக்கான குறிப்பிடத்தக்க செயல்பாட்டுத் தரங்களை உருவாக்கியுள்ளன. இந்தியாவில் இத்தகைய வரன்முறை மற்றும் சட்டங்களை உருவாக்குவது பெரும் சவாலாக உள்ளது என்ற போதிலும் உலகின் மற்ற பகுதிகளில் உள்ள கட்டமைப்புகளைக் கொண்டு நமது தேவைகளுக்கு ஏற்ப அதே போன்றவற்றை உருவாக்குவதில் சிரமம் இருக்காது. ஐஇஏவில் அர்ப்பணிக்கப்பட்ட வெளியீடு ஒன்றில் விவாதிக்கப்பட்ட தங்க விதிகள் குறித்த பரிந்துரைகள் ஷேல் எரிவாயு ஆய்வில் அவசியம் தேவைப்படும் ஒன்றாகும்.\nஹைட்ராலிக் திரவங்களின் இயல்பு, நில அதிர்வு அச்சுறுத்தல், தண்ணிர் மாசடைதல், மீத்தேன் கசிவுகள் போன்ற பல சவால்கள் ஷேல் எரிவாயு ஆய்வில் உள்ளபோதிலும், இவை இந்தத் துறையில் வெளிப்படையான செயல்பாடுகள் மூலம் கவனிக்கப்படலாம் என்பதுடன் இந்த அச்சுறுத்தல்கள் ஷேல் எரிவாயு ஆய்வுக்கு மட்டுமே தொடர்பு உடையவை அல்ல. சிபிஎம் ஆய்வுகளிலும் ஏராளமான தண்ணீர் செயல்பாடுகள் இருப்பதால், அதுவும் ஷேல் எரிவாயுவை விட ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டும் கடந்த 10 ஆண்டுகள��ல் எந்த எதிர்மறையான பாதிப்புகளும் ஏற்படவில்லை. மேலும் எரிவாயு உற்பத்தி பரவலாகத் தொடங்குவதற்கு முன் அரசும் அது குறித்த நம்பகமான, அறிவியல் பூர்வமான தகவல்களை அணுகத் தேவை உள்ளது என பரிந்துரைக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா ஒரு நிபுணர் குழுவை அமைத்து 150 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கி சிபிஎம் தொடர்பான சுற்றுச்சூழல் மற்றும் இதரப் பிரச்சனைகள் குறித்து கவனித்து வருகிறது.\nஷேல் எரிவாயு திட்டத்தால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விவரங்கள் தொடர்பாக இந்திய சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதிக அளவிலான பொதுமக்கள் ஈடுபாடு, வலிமையான நீதித்துறை கண் காணிப்பு மற்றும் போதிய நில, தண்ணிர் பற்றாக்குறை காரணமாக ஷேல் எரிவாயு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்படாத நிலை உள்ளது. இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்கள் அமெரிக்காவில் இருப்பதுபோலவே உள்ள போதிலும் ஷேல் எரிவாயுவைப் பொருத்தவரையில் நடைமுறைகள் தெளிவாக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளில் வர்த்தகம் செய்யும் போது அதிக அளவில் தொழில்சாலை தரங்கள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தியாவில் அந்த நிலை இல்லை. ஷேல் எரிவாயு தொடர்பான விதிமுறைகள் மாநில அரசுகள் கொண்டு வர முடியாத நிலை உள்ளதால் மத்திய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். எனினும் நிலம் மற்றும் தண்ணிர் அகியவை உள்ளூர் பிரச்னைகள் என்பதால் மாநில அரசுகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். வரன்முறைகளை உருவாக்கும் முன்னதாக தண்ணிர் தகவல் குறித்து கவனிக்கப்பட வேண்டும், ஷேல் எரிவாயு ஆய்வு ஒப்பந்த, நிதி மற்றும் தொழில்நுட்ப சவால்களை மட்டும் இன்றி சுற்றுச்சூழல் தொடர்பான சவால்களையும் கொண்டுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் உள்ள தேக்கம் மற்றும் அதிக அளவு இறக்குமதியை இந்தியா சார்ந்திருக்க வேண்டியிருப்பதால், மேற்கூறப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.\nஆதாரம் : திட்டம் ஆகஸ்ட் மாத இதழ்\nஆக்கம் : அனில் குமார் ஜெயின், ஐ.ஏ.எஸ். ஆலோசகர் (எரிசக்தி)\nபக்க மதிப்பீடு (55 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nசுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் மாற்று எரிபொருட்கள்\nமழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஎலெக்ட்ரிக் பயன்பாடும் சூரிய ஒளியின் தேவையும்\nபடிம எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள்\nதேசிய சூரிய மின்சக்தி இயக்கம்\nசூழல் மாசு - ஓர் கண்ணோட்டம்\nமின்னியல் துறையில் பயன்படும் கருவிகள்\nமின்சாரம் - அடிப்படை தகவல்\nபிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/how-to/2017/tips-improve-your-time-management-skills-016943.html", "date_download": "2020-05-31T07:11:47Z", "digest": "sha1:KRT775335AZVCFDEOKRFD2JYHAGIFAJD", "length": 19692, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது? | Tips to improve your time management skills - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடலுறவின்போது பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததைபோல நடிப்பதற்கு இதுதான் காரணம்…\n5 hrs ago சிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க...\n5 hrs ago கங்கா தசரா 2020 : கங்கையில் புனித நீராடினால் பத்து வித பாவங்கள் தீரும்...\n6 hrs ago வியர்வையால் உங்க மேல செம கப்பு அடிக்குதா அப்ப இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க...\n8 hrs ago ப்ரண்ட்லியா பிரேக்-அப் பண்ணணுமா... அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nMovies நேரலையில் பாடகர் சத்யன்.. இன்று மாலை 7 மணி முதல்.. நாளை மாலை 7 மணி வரை\nNews அன்லாக் 1.0.. தமிழகத்தில் எங்கெல்லாம் தளர்வுகள் வரும்.. சென்னையில் என்ன நிலவரம்.. முழு விபரம்\nSports 3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nFinance இந்தியாவின் நுகர்வோர் உண��ு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nAutomobiles ஆட்டி படைக்கும் கொரோனா... படுமோசமான நிலைக்கு சென்ற பாகிஸ்தான்... இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nTechnology BSNL மீண்டும் அதிரடி. 4மாதங்களுக்கு இலவச சேவை வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது\nநேரம் விலைமதிப்பில்லாதது. இது அனைவருக்கும் பொருந்தும். குறிப்பாக சுய தொழில் செய்பவர்கள் அவர்கள் நேரத்தை சரியாக நிர்வகிக்காமல் போகும் போது அவர்களோடு சேர்த்து அவர்களின் தொழிலாளர்களும் நஷ்டத்தை அடைகிறார்கள். சரியான நேர நிர்வாகத்தை தெரிந்து கொள்ள இந்த தொகுப்பு உங்களுக்கு உதவும்.\nஉங்கள் இலக்கை தெரிந்து கொள்ளுங்கள்:\nஉங்கள் வியாபாரத்தின் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை திட்டமிடுங்கள் . உங்கள் வியாபார இலக்குகளை அடைவதற்கான செயல்பாடுகளில் உங்கள் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுங்கள். வருவாய் ஈட்டுவதும் தொழிலை வளர்ப்பதும் தான் உங்கள் முதல் வேலை. ஆகையால் உங்கள் எல்லா செயல்களும் இந்த விஷயத்தை நோக்கியே இருக்க வேண்டும்.\nநாள் முழுவதும் நீங்கள் செய்ய இருக்கும் வேலையை பட்டியலிடுங்கள். முக்கியமான வேலைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.\nமுக்கியம் மற்றும் அவசரம்: - இதனை உடனடியாக செய்ய வேண்டும். இப்பொழுதே தொடங்குங்கள்.\nமுக்கியம் ஆனால் அவசரம் இல்லை - இப்படி பட்ட வேலைகளை செய்வதற்கான நேரத்தை நீங்களே தீர்மானியுங்கள்.\nஅவசரம் ஆனால் முக்கியம் இல்லை - அவசரமாக செய்ய வேண்டியிருக்கும். அனால் இதன்மூலம் பெரிய பிரயோஜனம் இல்லை என்றால் இத்தகைய வேலைகளுக்கு ஒரு பிரதிநிதியை பயன்படுத்துங்கள்.\nஅவசரமும் இல்லை முக்கியமும் இல்லை - \"பிஸியாக இருப்பது\" என்ற மாயையை வழங்கும் இந்தவிதமான வேலைகளை பிறகு கவனித்து கொள்ளலாம்.\nநீங்கள் முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களை குறித்து வையுங்கள்.வேலையை முடித்தவுடன் உங்கள் குறிப்பிலிருந்து அதனை நீக்கி விடுங்கள். இது வேலையை முடித்த திருப்தியையும் அடுத்த வேலையை தொடர்வதற்கு ஒரு உந்துதலையும் கொடுக்கும்.\nநீங்கள் தான் முதலாளி. உங்கள் வேலையில் எது அவசியம் எது நேரத்தை விரயம் செய்வது என்று உங்களுக்கு நன்றாக த��ரியும். ஆகையால் அவசியம் இல்லாத வேலைகளுக்கு இல்லை என்று மறுத்து சொல்லி பழகுங்கள். இதை எல்லா இடங்களிலும் மேற்கொள்ளலாம். உங்கள் நோக்கம் அதிகமான உற்பத்தியில் மட்டுமே இருக்க வேண்டும். நேரத்தை வீணடிக்காமல் இருப்பதை உங்கள் அனுபவத்தில் இருந்து கற்று கொள்ளுங்கள்.\nஒரு நாளில் என்ன வேலைகள் செய்ய வேண்டும் என்ற ஒரு தெளிவான பார்வை இல்லாமல் அந்த நாளை தொடங்குவது நேர விரயத்தையே கொடுக்கும். இப்படி விரயமாகும் நேரம் உங்கள் வேலைகளை திட்டமிடுவதற்கான நேரத்தை விட பல மடங்கு அதிகம். சரியான திட்டமிடல் இல்லாதிருந்தால், எதையுமே முடிக்காத நாளாக கூட அந்த நாள் அமையலாம்.\nஒரு நாளின் முடிவில் - அந்த நாளின் முடிவில், உங்களால் முடிக்கப்பட்ட வேலைகளை குறிப்பிலிருந்து நீக்குங்கள். அடுத்த நாள் நீங்கள் செய்ய வேண்டுவனவற்றை குறிப்பாக எழுதி வையுங்கள்.இதனால் மறுநாள் ஒரு தெளிவான மனநிலையுடன் தொடங்கும் .\nகாலையின் முதல் வேலை - காலையில் சில நிமிடங்களை செலவழித்து உங்கள் வேலைப்பட்டியலில் உள்ள வேலைகளை முன்னுரிமைப்படுத்துங்கள்.\nகவனச் சிதறல்களை களைந்திடுங்கள் :\nஉங்கள் வேலைகளின் நேரத்தை அதிகரிக்க , உங்க ஸ்மார்ட் போன் , ஈமெயில் போன்றவற்றை அணைத்து வைப்பது நலம். இவைகள் உங்கள் நேரத்தை அதிகமாக சாப்பிட்டு விடும். உங்கள் வேலைகளுக்கு சிறிது இடைவெளி கொடுத்து இவற்றை பயன்படுத்தும்போது உங்கள் மூளைக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த இடைவெளியில், உங்கள் அலுவலக பணியாளர்களிடம் பேசலாம், தொலைபேசியில் தொழில் தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளலாம்.\nதிறமையான , அர்ப்பணிப்பு நோக்கமுள்ள பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதால், உங்கள் தினசரி வேலை பளு குறைகின்றது. முதலாளிகள் வியாபாரத்தின் எதிர்காலத்தை பற்றிய சிந்தனையில் இருப்பது தான் வியாபார விருத்திக்கும். தினசரி வேலைகளில் மூழ்கி கிடக்கும்போது நாளையை பற்றிய சிந்தனை இருக்காது. உங்கள் வாய்ப்புகளை தேடுங்கள். பொறுப்புகளை உங்கள் குழுவினருக்கு பகிர்ந்து கொடுங்கள் .\nஉங்களை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்:\nஉங்கள் வியாபாரத்திற்கு நடுவில், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். சரியான அளவு தூக்கம் மற்றும் உடற்பயிற்சி உடலை புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ள உதவும். கூர்மையான மூளை எப்போது���் அதிக செயலாற்றலுடன் இருக்கும் மற்றும் அது உங்கள் நேரத்தையும் மிச்சமாகும்\nகங்கா தசரா 2020 : கங்கையில் புனித நீராடினால் பத்து வித பாவங்கள் தீரும்...\nசனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nஇந்த ராசிக்காரர்கள் 'தல அஜித்' போல அவங்க துணைக்கு விஸ்வாசமா இருப்பாங்களாம்...\nசுக்கிர திசை இன்னைக்கு யாருக்கு அடிக்கப் போகுது தெரியுமா\nகுருவின் அருளால் குதூகலம் அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஇன்னைக்கு இந்த 3 ராசிக்காரர்களும் நெருக்கடியில் சிக்கி தவிக்கப் போறாங்க...\nஅழகோடு ஆரோக்கியத்தை கொடுக்கும் ரம்பா திருதியை\nஇந்த 6 ராசிக்காரர்களின் கடன் பிரச்சினை தீரப்போகுது...\nசந்திரனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nஇந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nஞாயிறு கிழமை இந்த 4 ராசிக்காரர்களுக்கும் ரொம்ப அமோகமான நாள்\nஈத்-அல்-பித்ர் 2020: ஏன் மற்றும் எப்போது கொண்டாடப்படுகிறது\nAug 28, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n அப்ப தோசை மாவை வெச்சு இப்படி ஃபேஷ் பேக் போடுங்க...\nஉங்க மேல வியர்வை நாற்றம் அதிகமா வீசுதா அப்ப இத யூஸ் பண்ணுங்க...\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/porn-videos/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-05-31T06:16:14Z", "digest": "sha1:A4UM5ZLDW3BRJEEG4ZBWHLRSFMQJLWZB", "length": 16956, "nlines": 283, "source_domain": "www.tamilscandals.com", "title": "முதல் முறை செக்ஸ் Archives - TAMILSCANDALS முதல் முறை செக்ஸ் Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின செயற்கை 1\nமுதல் முறை செக்ஸ் செய்யும் ஜோடி\nஇந்த ஆபாச வீடியோவில் நீண்ட நாட்களாக பக்கத்து வீட்டு பேசி உஷார் செய்து, முதல் முறையாக செக்ஸ் செய்வதற்கு ரூமுக்கு அழைத்து வந்து நிர்வாணமாக படுக்க வைத்து மேட்டர் செய்கிறான்.\nபெரிய சூது ஆன்ட்டியின் உள்ளே சொருகி ஒக்கும் படம்\nபின் பக்கம் வழியாக மெல்ல மெதுவாக அவளது கூதியின் உள்ளே விட்டு விளையாடும் இந்த ஹாட் ஆபாச வீடியோ காட்சியை பாருங்கள். நாய் முறையில் செம்ம ஒழு.\nமுதல் செக்ஸ் சுக அனுபவத்தில் ரகசிய செக்ஸ் படம்\nகல்யாணத்திற்கு முன்பாகவே ஒரு முறை ஆச்சு செக்ஸ் செய்து ஒத்திகை பார்த்து விட வேண்டும் என்று என்னுடைய காதலி மிகவும் ஆசை பட்டு விட்டால்.\nபுத்தாண்டு அன்று காதலன் பூலை சந்தோஷ படுத்தினால்\nஎல்லாரும் புத்தாண்டு அதுவும் ஆக வெளியே தான் வெடி வெடித்து கொண்டு இருந்தார்கள் ஆனால் இந்த ஜோடிகள் மட்டும் வீடிற்க்கு உள்ளயே பூல் உம்பி ஸ்பெஷல் வெடி.\nஆசை காதலி முதல் முறை அனுபவிக்கும் சூது செக்ஸ்\nகாண்டம் இல்லாத காரணத்தால் இந்த ஜோடிகள் சூதில் விட்டு குத்தி கொண்டு காம சூத்திரா முறையில் செக்ஸ் செய்து என்ஜாய் செய்யும் ஆபாச வீடியோ காட்சியை காணுங்கள்.\nமுதல் முறை செக்ஸ் போட்டு பார்க்க விரும்பிய ஜோடிகள்\nசெக்ஸ்ய் இளம் காதல் ஜோடிகள் தங்களது காதல் ஊறவை முடித்து விட்டு அடுத்த பட்சம் ஆக இவர்கள் காம செக்ஸ் உறவில் ஈடு படுவதற்கு செய்யும் சேட்டைகளை பாருங்கள்.\nஇந்தியன் தம்பதிகள் முதல் ராத்திரி செக்ஸ் ரகசிய வீடியோ\nகல்யாணம் ஆனா சில மணி நேரங்களில் மனைவியையும் மாப்பிளையையும் காண வில்லை. எங்கே சென்றார்கள் என்று பொய் பார்த்தல் வெறி தன மான செக்ஸ் செய்கிறார்கள்.\nநீண்ட கூந்தல் கொண்ட கன்னி முதல் முறை செய்த செக்ஸ்\nசெக்ஸ்ய் பாபிய் தன்னுடைய முழு நிர்வாண மாக தன்னுடைய காதலானது தடியின் மீது அவள் வட்காந்து கொண்டு மாவு தெறிப்பது போல செக்ஸ் அனுபவிக்கிறாள்\nபுதிய தாக கல்யாணம் ஆனா தம்பதிகளின் தேன் நிலவு அனுபவம்\nசில சமையங்களில் வீட்டில் பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து வைத்தால் கூட அப்போது நல்ல ஒரு நாட்டு கட்டை யாக மாட்டி கொண்டு விடும் போல இங்கே இவளுக்கு கிடைத்த மாதிரி.\nமுதல் முறை தன்னுடைய காலேஜ் காதலனுடன் கொண்ட செக்ஸ்\nஎங்களது இந்த மறக்க முடியாத முதல் முறை செக்ஸ் அனுபவத்தை நாங்கள் எப்போதும் மறக்க கூடாது என்று நாங்கள் வீடியோ எடுத்து கொண்டோம்.\nரகசிய கமெராவில் பதிவாத சென்னை காலேஜ் செக்ஸ்\nஒரு பையனுக்கு இரவு நேகங்களில் அவன் எதை விருப்ப படுகிறானோ அதை கச்சித மான தன்னுடைய காதலனுக்கு அவள் தருகின்ற பொழுது ரகசிய மாக எடுக்க பட்ட படம் இது.\nதேசி காலேஜ் தம்பதிகள் முதல் முறை உடல் உறவு\nகட்டிலில் முதல் முறையாக நிர்வாண மாக் செக்ஸ் செய்து கொண்டு அனுபவிப்பது எவ்லாவு மூடு என்பதை இந்த தம்பதிகள் செய்யும் ஒரு வீடியோ வை பார்த்தாலே போதும்\nபாபிய் பெண் பக்கத்துக்கு வீட்டு காரனுடன் காம சண்டை\nவட்காந்து கொண்டு ஒரு பாபிய் உடன் செக்ஸ்ய் ய��க செக்ஸ் செய்வது எவளவு சுகம் என்று உங்களுக்கு தெரியுமா. அதிலும் காம சுதிராவின் உச்ச கட்ட சுக பயிற்சி செய்யும் பொழுது.\nகாம சுத்ரிரா முறையில் புது வித சூப்பர் செக்ஸ் அனுபவம்\nவழக்கமாக செக்ஸ் செய்யும் பொழுது கணவனின் முகத்தை பார்த்த மாதிரி தான் பெண்கள் வட்காருவார்கள். ஆனால் இவள் வெட்க பாட்டு கொண்டு அவல பின் பக்கம் வட்காருகிறாள்.\nதள்ளி போகாதே என்னையும் தள்ளி விட்டு போகாதே\nதற்போது வந்த படத்தில் இருக்கும் நடிகையை போல நல்ல குண்டாக சூகாக இருக்கும் இவளது தேகத்தை பாருங்கள். உங்களுக்கு நேச படம் பிடித்து இருக்கிறதா இல்லை இந்த மல்லு படம் பிடிகிறதா என்று பாப்போம்.\nகாலேஜ் பெண் விருபதுடன் இத மாக முதல் அளித்தால்\nஇவள் தான் அக்ஷய என் முன்னால் காதலி. ஒரு நாள் எனக்காக ஆடை கலை கலட்டி விட்டு அவள் முலை யை ரகசிய மாக படம் எடுத்து அனுப்பிய வீடியோ தான் இது.\nமுதல் முறையாக படுகையிர்க்கு அளித்த பல்லவி\nஎன் கூட ஆபீசில் வேலை செய்யும் தோழி வீடிற்கு சென்றேன். அவள் கட்டிலில் படுத்து கொண்டு என்னை அவள் சாமான்கள் குள்ளே செலுத்துவதற்கு என்னை அழைத்தால்.\nபொறியியல் கலூரி மாணவன் நாக்கு போட்டு ஒத்தான்\nகல்லூரியில் நட்டு ஊறுகாயை போல சக்கையாக இருக்கும் பெண்ணை நான் ஒத்த வீடியோ காட்சி இது. அவள் போட்டு இருந்த ஜெட்டியை நான் காலத்திய வுடனே நக்க ஆரம்பித்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/14003415/1035307/chennai-cell-phone-Theft.vpf", "date_download": "2020-05-31T07:23:38Z", "digest": "sha1:N2ERVF3SXK6KOZVT6EKIAMFSNX53REGZ", "length": 8285, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னையில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னையில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது\nசென்னையில் செல்போன்களை திருடியவர் அதை வாங்கியவர் என ஒட்டு மொத்த கும்பலையும் பாண்டிபஜார் போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னையின், பாண்டிபஜார், தியாகராய நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு செல்போன்கள் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இது குறித்த புகார்கள் குவிந்த நிலையில், பாண்டிபஜார் போலீசார், சிசிட���வி காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த வழக்கில் நுங்கம் பாக்கத்தை சேர்ந்த செங்குட்டுவன், என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரி கிருஷ்ணன் மற்றும் ராஜா முகமது ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nசமூக வலைதளத்தை பயனுள்ளதாக மாற்றி அசத்தல் - முன்னுதாரணமாக திகழும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி\nசமூக வலைதளத்தை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி, முன்னுதாரணமாக திகழும் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறன.\n\"செயல்பாடு சரியாக இருப்பதால் ரஜினி, கமல் அமைதியாக உள்ளனர்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ரஜினி, கமல் போன்றோர் அமைதியாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.\nஜூன் 1, முதல் வழக்கமான பணிகள் தொடங்கும்\" - உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு\nஉயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து , காலை முதல் மதியம் வரை வழக்கமான பணிகள் நடைபெறும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.\n\"நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்கலாம்\" - 9 மாவட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி - இதர மாவட்டங்களில் காணொலி காட்சி விசாரணை தொடரும்\nதமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு\nசென்னைக்கு அடுத்தப்படியாக,செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nபயிற்சி முடித்த ராணுவ வீரர்கள்\nகுன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி, நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/kamalhaasan/", "date_download": "2020-05-31T07:31:43Z", "digest": "sha1:7DFLF3BK2GCTLLCPSVC4KJKNQSS4ML4W", "length": 10100, "nlines": 103, "source_domain": "www.heronewsonline.com", "title": "kamalhaasan – heronewsonline.com", "raw_content": "\nஓவியாவிடம் ஒரு தொலைபேசி உரையாடல் வாங்கக்கூட துப்பில்லாத பிக்பாஸ்\nபிக்பாஸ்: 27.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்… # # # # # SARAVANAKARTHIKEYAN CHINNADURAI: ரைஸா லேசாய் முட்டாள், லேசாய் சுயநலமி, நிறைய\nசாதி என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவியாம் காயத்ரி\nபிக்பாஸ்: 20.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்… # # # # # MICHAEL ARUN: பிக்பாஸ் சீசன் 1 முடிந்து, திங்கள் முதல்\nதமிழ் திரையுலகின் நிழல் அதிகார பொய்மையின் வெளிச்சமே “பிக் பாஸ்’\nஒரு வகையில் தமிழ் திரையுலகின் நிழல் அதிகார பொய்மையின் வெளிச்சமே பிக் பாஸ்… சினேகன், காயத்ரி, சக்தி, நமிதா, ஆர்த்தி, கணேஷ், ஓவியா, பரணி, ஸ்ரீ, கஞ்சா\nபாவம், பிக்பாஸே ஓவியா போன சோகத்துல இருக்காரு போல…\nபிக்பாஸ்: 09.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்… # # # # # MARAM R: இன்னைக்குமாடா துணி தொவைக்கிற டாஸ்க் கொடுத்திருக்கீங்க… பாவம்,\n“எந்த மூஞ்சியை வச்சிட்டு ஜூலியை விமர்சனம் பண்றீங்கன்னு தெரியல…\nகடந்த ரெண்டு நாளா விடாப்பிடியா உட்கார்ந்து பிக் பாஸ் பார்த்தேன். உங்களுக்கு இன்னமும் புரியாத ஒரு விஷயம் இருக்கு. இந்த பொண்ணு (ஜூலி) கேரக்டர்ல அச்சு அசல்ல இருந்த\nகாயத்ரியின் “சேரி பிகேவியர்” பேச்சையும், அதை ஒளிபரப்பிய விஜய் டிவி.யையும் விளாசிய கமல்\nபாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம், சில தினங்களுக்கு முன், ‘பிக்பாஸ்’ வீட்டில் தன்னுடன் தங்கியிருந்த நடிகை ஓவியாவைப் பார்த்து “சேரி பிகேவியர்”\nபிக்பாஸ்: “எதிரிகளின் அழுகை என்பது எல்லோருக்கும் கிட்டுவதல்ல\n06.08.2017 பிக்பாஸ் – Saravanakarthikeyan Chinnadurai பதிவு # # # # # 1) மன நலம் குன்றியோரைக் கேலி செய்த பிக்பாஸ் டாஸ்க்கை மேலோட்டமாய்\nபிக்பாஸ்: மன்னிப்பு கேட்டார் கமல்ஹாசன் அவருக்கு நன்றி தெரிவித்தார் டாக்டர் ருத்ரன்\nசில தினங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில், காமெடி டாஸ்க் என்ற பெ��ரில், மன நோயாளிகள் போல் நடிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின்போது, பிக்பாஸ் வீட்டில் நடித்தவர்கள்,\nவிஜய் டிவியின் டிஆர்பி.யை உயர்த்த ஓவியா தற்கொலை முயற்சியா: விசாரிக்க கோரி மனு\nபூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு, நடத்தப்பட்டுவரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி, தினமும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.. நடிகர்\n“எல்லாரும் ஒண்ணு சேர்ந்துட்டா ஓடிப் போறதுக்கு இது என்ன பரணியா ஓவியாடா…\nபிக்பாஸ்: 03.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்: # # # # # MARAM R: எப்படியும் கட்டிப் புடிக்க சான்ஸ் கெடச்சிடும்னு சினேகன்\n“மனநோய் பற்றிய மூட கருத்துக்களை பரப்புகிறது பிக்பாஸ்” – டாக்டர் ருத்ரன்\nமனநலம் குன்றியவர் குறித்து பல மூட கருத்துகள் பலர் மத்தியில் இருக்கையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அது குறித்த விகார விமர்சனமும், வேடிக்கை எனும் பெயரால் காலங்காலமாய் இந்நோய்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199365/news/199365.html", "date_download": "2020-05-31T06:56:08Z", "digest": "sha1:DTEYGCOMQG4RILA5LE6UC4PSHBCIPV5T", "length": 16105, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹேப்பி ப்ரக்னன்ஸி! (மகளிர் பக���கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஹேப்பி ப்ரக்னன்ஸி தொடரில் முதல் டிரைமஸ்டர் பற்றி பார்த்து வருகிறோம். முதல் டிரைமஸ்டரில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் பற்றி பார்க்கும் முன்பு முதல் டிரைமஸ்டரின் ஒவ்வொரு நிலையிலும் கரு என்ன வடிவில் இருக்கும்… எப்படி இருக்கும் என்பதைப் பார்த்து விடுவோம்.\n1 & 2வது வாரங்கள்\nஇந்தக் காலக்கட்டத்தில் கர்ப்பம் தரித்திருப்பதே பெரும்பாலான பெண்களுக்குத் தெரிந்திருக்காது. இந்தக் கால கட்டத்தில்தான் ஆணின் உயிரணுவைச் சுமந்த கருமுட்டை ஃபெலோப்பியன் டியூப் வழியாகப் பயணித்து கர்ப்பப்பையை அடைந்திருக்கும். கண்விழியில் செவ்வரி படர்ந்திருப்பதைப் போன்ற நிலையிலேயே கரு இந்த வாரங்களில் இருக்கும் என்பதால் அதன் வடிவத்தைத் தெளிவாக உணர முடியாது.\n3 & 4வது வாரங்கள்\nஇந்தக் காலகட்டத்தில் கரு குண்டூசியின் முனையளவே இருக்கும். ஒரு கருவைப்போல அல்லாமல், ஒன்றுடன் ஒன்று கூடி வேகமாகப் பல்கிப்பெருகும் பலநூறு செல்களின் திரட்டைப் போலத்தான் இருக்கும். இந்த செல்திரட்டின் வெளிப்பகுதி ப்ளெசென்ட்டாவாகவும், உட்பகுதி எம்ப்ரியோ எனும் கருவாகவும் உருவெடுக்கும். ஆரோக்கியமான ஒரு பெண்ணால், நான்காவது வாரத்தில் மாதவிலக்கு சுழற்சி தவறியதை வைத்துத்தான் கர்ப்பம் என்பதை ஒருவாறு அனுமானிக்க இயலும்.\nகரு இன்னமும் சின்னதாகவே இருக்கும். ஆனால், அடுக்கடுக்கான செல் அமைப்பு மூளையாகவும் இதயமாகவும் உருவெடுக்கத் தொடங்கும். கருவின் வளர்ச்சிக்கு உதவும் ப்ளெசென்ட்டா, கருவைப் பாதுகாக்கும் சுற்றுச்சூழல் போன்றவையும் இன்னும் வளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.\nதொப்புள்கொடி உருப்பெற்று தாய்க்கும் கருவுக்குமான பந்தம் உருவாகி இருக்கும். மாதவிலக்குத் தள்ளிப்போனதால் கர்ப்பம் என்று அறிவார்கள். அதிகாலை நேரத்தில் வாந்தி, தலைசுற்றல், மயக்கம், சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மார்பகங்களில் மாறுபாடு, காம்புகள் கறுப்பு நிறமாதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.\nஇந்த வாரத்தில் கரு கிட்டதட்ட ஒரு குட்டித் தலைப்பிரட்டையின் வடிவில் இருக்கும். கண்கள் மற்றும் இமைகள் உருவாகி இருக்கும். அடுக்கடுக்கான செல் அமைப்பில் இருந்து இதயம் உருவாகி இருக்கும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் குழந்தையின் இதயத்துடிப்பை உணர முடியும்.\nசிலரின் எடை ���திகரித்து இருக்கும். மார்னிங் சிக்னெஸ் அதிகம் உள்ள பெண்கள் சிலருக்கு எடைக்குறைப்பும் நிகழ்ந்திருக்கும். இதுவும் இயல்பான விஷயம்தான். எனவே, அச்சப்படத் தேவை இல்லை. ஆடைகள் வயிற்றுப்பகுதியில் இறுக்கமாவது, கர்ப்பப்பை விரிவடைவது உட்பட உடலில் வெளிப்படையாகச் சில மாற்றங்களை உணர முடியும்.\nகரு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் காலம் இது. மூளை, இதயம், நுரையீரல், குடல், வயிற்றுப்பகுதிகள், முதுகெலும்பு, மூக்கு, வாய், கண்கள் என அனைத்தும் வளர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும் பருவம் இது. கர்ப்பமானது பிறர் கண்களுக்கு வெளிப்படையாக இன்னும் தெரியாது. ஆனால், மார்னிங் சிக்னெஸ் உள்ளிட்ட அறிகுறிகள் இன்னமும் நீங்கி இருக்காது.\nஉங்கள் கரு, குழந்தையாக வளரத் தொடங்கிய ஆறாவது வாரம் இது. முதல் டிரைமஸ்டர் வளர்ச்சியின் முக்கியமான வளர்ச்சிக் கட்டமும்கூட. கண் இமைகள் நன்கு வளர்ச்சி பெற்று, திறந்து மூட இயலும். கைகளில், கால்களில் வளர்ந்தும் வளராத பிஞ்சு விரல்கள் அரும்பியிருக்கும். கர்ப்பப்பையில் குழந்தை நீந்தத் தொடங்கும் காலம் இது. தாயின் உடலில் ரத்தம் பெருகும். இதயம் ரத்தத்தைச் செலுத்தும் வேகத்தை 50 சதவிகிதம் வரை அதிகரித்து, கருவளர்ச்சிக்குத் தேவையான ஊட்டத்தை வழங்கும். சிலருக்கு, சிலவகை வாசனைகளால் ஒவ்வாமை, படபடப்பு, எரிச்சல், அசெளகர்யமான மனநிலை இருக்கும்.\nவயிற்றில் உள்ள கரு ஒரு வேர்க்கடலையின் வடிவை அடையும் காலம் இது. கருவின் தலை மேலும் இறுக்கமாகி இருக்கும். கழுத்து உருவாகி இருக்கும். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின் போது குழந்தையின் அசைவை உணர இயலும். ஆனால், தாயால் அசைவை உணர இயலாது. தாயின் கர்ப்பப்பை வளர்ந்துகொண்டே இருக்கும். வயிற்றுப்பகுதி மேடிடுவதை தாயால் மட்டும் உணர முடியும். ஆனால், மற்றவர்களுக்கு இன்னமும் வெளிப்படையாகத் தெரியாது. வாந்தி, மயக்கம், சோர்வு, நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு எடை அதிகரிப்பது இன்னமும் தொடங்கி இருக்காது.\nகரு இன்னமும் சிறிதாகவே இருக்கும். ஆனால், கை, கால்கள் அனைத்தும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கும். மூட்டுகள் வளர்ச்சி பெற்றிருக்கும் என்பதால், கை, கால்களை மடக்க முடியும். முதல் மும்மாதங்களுக்கான அசதி, சோர்வு, வாந்தி போன்ற அறிகுறிகள் தாய்க்கு இன்னமும் நீங்கி இருக்காது. சற்று தளர்வான ஆடைகளாக அணிவது நல்லது.\nமுதல் மும்மாத வளர்ச்சியின் இன்னொரு முக்கியமான வாரம் இது. குழந்தையின் பிறப்புறுப்புகள் வளர்ச்சியடையும் பருவம் இது. ஆனால், ஆணா பெண்ணா என்பதைத் தெளிவாக உணர முடியாது. ஆணோ பெண்ணோ ஆரோக்கியமாக வளர்வதுதான் முக்கியம் என்பதால் இதை விட்டுவிடுவோம். இந்தக் காலக்கட்டம் தாயின் உடலில் ப்ரக்னன்ஸி ஹார்மோன்கள் தீவிரமாக செயல்படும் பருவம். தாயின் உடலில் வேகமான நக வளர்ச்சி, கூந்தல் வளர்ச்சி இருக்கும். சிலருக்கு முகப்பரு பிரச்னை, எண்ணெய் பிசுக்கான சருமம் உருவாகும்.\nபல் முதல் கால் நகங்கள் வரை வயிற்றில் உள்ள கருவின் அனைத்து உடல் பாகங்களும் வளர்ச்சி அடையத் தொடங்கும் காலம் இது. உட்புற உறுப்புகள், வெளிப்புற உறுப்புகள் அனைத்தும் வடிவு பெற்று வளரத்தொடங்கிவிட்ட காலம் என்பதால், இந்த வாரம் முதல் கரு கலைவதற்கான வாய்ப்புக் கணிசமாகக் குறைகிறது. தாயின் வயிறு ஓரளவு மேடிட்டு இருக்கும். உபாதைகள் இருக்கும் என்றாலும் அதை எதிர்கொள்வதற்கான தெம்பு உடலாலும் மனதாலும் உருவாகி இருக்கும். எடை அதிகரிக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nவீட்டைச் சுற்றி மூலிகை வனம்\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nசொல்வதெல்லாம் உண்மை – ரியாலிட்டி டாக் ஷோ \nகுடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு\nகொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் \nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/488820/amp", "date_download": "2020-05-31T05:48:41Z", "digest": "sha1:I3QUSBQL5TILUYY5KQZTCDFV3W2LOIBA", "length": 12367, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Two women who have escaped with jewelry have been arrested | மது குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம் ஏரியில் மூழ்கடித்து பெண் கொலை: நகைகளுடன் தப்பிய 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nமது குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம் ஏரியில் மூழ்கடித்து பெண் கொலை: நகைகளுடன் தப்பிய 2 பேர் கைது\nபூந்தமல்லி: சென்னை திருவேற்காடு, மாதிரா வேடு, பத்மாவதி நகரை சேர்ந்தவர் கோவிலன் (42). இவரது மனைவி தனலட்சுமி (35). கட்டிட தொழிலாளர்கள். கடந்த 15ம் தேதி காலை தனலட்சுமி மாயமானார். அவரை வேலைக்கு அழைத்துச் சென்ற, அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (32), ஏழுமலை (41) ஆகியோரி���ம் விசாரித்தபோது மழுப்பலாக பேசியுள்ளனர்.\nஇதனால் சக்கரவர்த்தி மற்றும் ஏழுமலை இருவர் மீதும் சந்தேகம் உள்ளதாக திருவேற்காடு போலீசில் கோவிலன் புகார் அளித்தார். இதுகுறித்து திருவேற்காடு இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது சக்கரவர்த்தி மற்றும் ஏழுமலை திருவண்ணாமலை சென்றது தெரிந்தது.\nபோலீசார் திருவண்ணாமலை சென்று இருவரையும் அழைத்து வந்து விசாரித்தபோது தனலட்சுமியை செம்பரம்பாக்கம் ஏரிப்பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்து, நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது.\nஇதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது: கோவிலன், தனலட்சுமி, சக்கரவர்த்தி, ஏழுமலை ஆகிய 4 பேரும் கட்டிட தொழிலாளர்கள். இதில், சக்கரவர்த்திக்கும், தனலட்சுமிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் 15ம் தேதி தனலட்சுமியை சக்கரவர்த்தி வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். வேலை இல்லாத காரணத்தால் 3 பேரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று மீன் பிடிக்க சென்றுள்ளனர். மாலை மது அருந்த பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். மேலும், தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்களுக்கு மதுபானக்கடை விடுமுறை என்பதால் கூடுதலாக மது வாங்கி வைக்க என தனலட்சுமியிடம் பணம் கேட்டுள்ளனர்.\nதனலட்சுமி, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி, தனலட்சுமியை அடித்து உதைத்து தாக்கியதில், அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அப்போது, அவர் அணிந்திருந்த 2 சவரன் நகைகளை இருவரும் எடுத்துக் கொண்டனர். மயக்கம் தெளிந்தால், தனலட்சுமி தங்களை போலீசிடம் காட்டி கொடுத்து விடுவாரோ என பயந்து தண்ணீரில் தனலட்சுமியின் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர், அவரது சடலத்தை அங்குள்ள முட்புதரில் வீசி விட்டு நகையை பூந்தமல்லியில் உள்ள ஒரு அடகு கடையில் வைத்துள்ளனர்.\nபின்னர், பணத்தை வாங்கிக்கொண்டு மூன்று நாட்களுக்கு வேண்டிய மதுபானங்களை வாங்கிக்கொண்டு திருவண்ணாமலை சென்று அங்கு நன்றாக குடித்து உள்ளனர். இவ்வாறு தெரியவந்ததை அடுத்து முட்புதரில் கிடந்த தனலட்சுமி சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபொருத்தமான வரன்கள��� உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபுதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில் காவலர் வீட்டில் திருடிய புகாரில் இளைஞர் கைது\nமதுரவாயலில் கோகுலவாசகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை\nகுடிநீரில் ரத்தத்தை கழுவியதை தட்டிக்கேட்டதால் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு: ரவுடிக்கு போலீஸ் வலை\nகுடித்துவிட்டு தகராறு செய்வதை கண்டித்ததால் இரும்பு ராடால் அடித்து மனைவி கொலை: கணவன் கைது\nகாதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்: திருச்சியில் 3 பேர் கைது\nவேலூரில் ஒருதலைக்காதலால் பரபரப்பு செல்போன், புடவை கிப்ட் கொடுத்து பெண் போலீசுக்கு லவ் டார்ச்சர்: 42 வயது போலீஸ்காரர் கைது\nமது டோர்டெலிவரி அனுமதி கோரியவருக்கு அபராதம்\nசிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர்கள் 2 பேருக்கு குண்டாஸ்\nபிரத்யேக காட்சி கோரி சினிமா தியேட்டர் சூறை: சிறுவன் உட்பட 3 பேர் கைது\nபலத்த காயங்களுடன் சடலம் மீட்பு,..டியூசன் மாஸ்டர் அடித்து கொலை\nதொடர் கொள்ளை; 2 பேர் கைது\nவிஏஓ வீட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை\nபபுள்கம்மை குச்சி முனையில் ஒட்டி வைத்து கோயில் உண்டியலில் நூதன திருட்டு: வாலிபர் கைது\nசெங்கல்பட்டு அருகே சாந்திநகரில் ஓய்வு பெற்ற விஏஓ வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை\nகோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு\nதூத்துக்குடி தம்பதிக்கு 1.35 லட்சத்துக்கு விற்ற சிறுமி மீட்பு: தந்தை, நண்பர் உள்பட 4 பேர் கைது\nமனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து நல்லபாம்பால் இருமுறை கடிக்க வைத்தார்: கணவரிடம் நடந்த விசாரணையில் திடுக் தகவல்\nகுட்கா கடத்தல் வாலிபர் கைது\nகஞ்சா போதையில் நண்பர்களுடன் தகராறு வீடு புகுந்து கவர்ச்சி நடிகையின் மகனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு: தப்பிய 8 பேருக்கு போலீஸ் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535438/amp", "date_download": "2020-05-31T07:07:33Z", "digest": "sha1:KBRYC4BRG6HQZHCZT6IATC2664GBQQ3S", "length": 10562, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "President Trump attends 3rd White House Diwali celebration: Oct. 24 | அக்.24-ல் அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: 3-வது முறையாக அதிபர் டிரம்ப் பங்கேற்பு | Dinakaran", "raw_content": "\nஅக்.24-ல் அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: 3-வது முறையாக அதிபர் டிரம்ப் ப���்கேற்பு\nடிரம்ப் 3 வது முறையாக பங்கேற்கிறார்\nவாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில் அக்டோபர் 24-ம் தேதி நடக்கும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்க உள்ளார். இந்தியாவில் அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்கள் ஆர்வத்துடன் புது துணி மற்றும் பட்டாசு உள்ளிட்ட பண்டிகை பொருட்கள் வாங்கிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவிலும் அதன் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளது. அந்த வகையில் வெள்ளை மாளிகையில் அக்டோபர் 24-ம் தேதி நடக்கும் தீபம் ஏற்றும் விழாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் நடக்கவுள்ள இந்த விழாவில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா முதன்முறையாக கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கிவைத்தார். அவரை தொடர்ந்து ட்ரம்பும் தீபாவளி விழாவில் பங்கேற்று வருகிறார். அவர் பங்கேற்கும் 3-வது தீபாவளி கொண்டாட்டம் இது என்பது குறிப்பிட்டத்தக்கது.\nஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா நாடுகளை அழைக்க டிரம்ப் திட்டம்\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\nபல்பீர் சிங் சீனியரை கொண்டாடும் பாகிஸ்தான்...: பாஸ்கரன் நெகிழ்ச்சி\nகொரோனா எல்லாம் எங்களுக்கு தண்ணி அடிக்கிற மாதிரி வைரசுக்கே டாடா காட்டிய அமெரிக்காவின் ‘செஞ்சுரி’ பாட்டி: மகிழ்ச்சியில் பீர் குடித்து கொண்டாட்டம்\n‘உங்க சங்காத்தமே வேணாம்’ உலக சுகாதார அமைப்புடனான உறவை துண்டித்தது அமெரிக்கா\nகொரோனாவில் உயிர் தப்பிய 103 வயது மூதாட்டி பீர் குடித்து கொண்டாட்டம்: சமூக வலைதளங்களில் வைரல்\nகொரோனா, வெட்டுக்கிளிக்கு மத்தியில் சவுதியில் ‘காகங்கள்’ கூட்டம்.. இணையத்தில் பழைய வீடியோ வைரல்\nஹாங்காங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை: இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவு\nஜி 7 உச்சி மாநாட்டுக்கு டிரம்ப் அழைப்பு: நிராகரித்த ���ெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்\nகொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கலாம், பின்னர் அது முடியாது : இந்தோனேசிய அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nசவூதி அரேபியாவில் கொரோனாவால் புதுக்கோட்டையை சேர்ந்தவர் உயிரிழப்பு\nசீனாவிற்கு தொடர்ந்து ஆதரவு; உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்..அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nகருப்பின தொழிலாளி படுகொலை: அமெரிக்காவில் மேலும் போராட்டம் பரவுகிறது\nமீண்டும் வைத்தது ஆப்பு அதட்டும் டிரம்ப் அசராத டிவிட்டர்: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே\nதுபாயில் இருந்து தனி விமானங்களை இயக்க தனியார் அமைப்புகளுக்கு இந்திய தூதரகம் அனுமதி: தனிமை கட்டணமும் வசூலிக்கலாம்\nஇந்தியா - சீனா எல்லை பிரச்னையால் பிரதமர் மோடி ‘மூட் அவுட்’டில் இருக்கிறார்போனில் பேசியதாக டிரம்ப் சர்ச்சை கருத்து\n3-ம் நபர் தலையீடு தேவையில்லை; பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் எங்களுக்கு உள்ளது...அதிபர் டிரம்பிற்கு சீனா பதில்...\nஎங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தம் தேவையில்லை: சீனா அறிவிப்பு\nஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா கடும் மோதல்\n8.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடுவார்கள் யுனிசெப் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2019/09/07100659/1260096/Maruti-Suzuki-S-Presso-dimension-revealed.vpf", "date_download": "2020-05-31T08:16:22Z", "digest": "sha1:BV3X2K7YHWOMB7TYVE3VBOHKKASWNEN4", "length": 8051, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Maruti Suzuki S Presso dimension revealed", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ கார் குறித்த முக்கிய தகவல்கள் கசிந்தன\nபதிவு: செப்டம்பர் 07, 2019 10:06\nமாருதி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ காரின் நீள, அகலம் உள்ளிட்ட சில முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்து விரிவாக பார்ப்போம்.\nமாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ\nஎஸ்.யூ.வி ஸ்டைலிலான புதிய பட்ஜெட் கார் மாடலை மாருதி விரைவில் விற்பனை செய்ய உள்ளது. கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாருதியின் ஃப்யூச்சர் எஸ் கான்செப்டின்படி இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய கார் ரெனோ க்விட் காருக்��ு நேரடி போட்டியாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இந்த காரின் நீள, அகல, உயரம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.\nஇந்த மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் 3,565 மிமீ நீளமும், 1,520 மிமீ அகலமும், 1,564 மிமீ உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் 2,380 மிமீ ஆகும். இந்த கார் ரெனோ க்விட் காரைவிட நீள, அகலத்தில் குறைவாகவும், உயரத்தில் அதிகமாகவும் இருக்கிறது. இருப்பினும் இரண்டு கார்களுமே க்ரவுண்ட் க்ளிரயன்ஸ் 180 மிமீ ஆக உள்ளது.\nரெனோ க்விட் காரில் 28 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கும் நிலையில், இந்த எஸ் பிரெஸ்ஸோ காரில் 27 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, ரெனோ க்விட் காரில் 155/80 ஆர்13 டயர்கள் உள்ளன. ஆனால், இந்த எஸ் பிரெஸ்ஸோ காரில் 165/70 ஆர்14 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nபுதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் வரும் 30ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. கிட்டதட்ட ரூ.5 லட்சம் விலையில் இந்த புதிய மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nMaruti Suzuki | மாருதி சுசுகி\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nவெளிநாட்டு சந்தைகளுக்கு ஆயிரக்கணக்கான யூனிட்களை உற்பத்தி செய்த ஹூண்டாய்\nஇணையத்தில் லீக் ஆன புதிய ஹூண்டாய் கார் ஸ்பை படங்கள்\nடிவிஎஸ் அபாச்சி மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை திடீர் மாற்றம்\nவிற்பனையகம் வந்த டேட்சன் ரெடி கோ ஃபேஸ்லிப்ட்\nஇணையத்தில் லீக் ஆன டாடா கிராவிடாஸ் ஸ்பை படங்கள்\nமாருதி எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டு விவரங்கள்\n2020 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்\nஊரடங்கு காலகட்டத்திலும் முன்பதிவில் அசத்தும் விட்டாரா பிரெஸ்ஸா\nமுன்பதிவில் அசத்தும் மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிப்ட்\nபுதிய பொலிவுடன் உருவாகும் மாருதி வேகன் ஆர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-05-31T07:23:50Z", "digest": "sha1:BGR63QLV5ALRGK4KDG5PQYOWHBAPHHNS", "length": 3211, "nlines": 57, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "பாண்டியன் ஸ்டோர்ஸ்", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்��் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nChitraPandiyan StoresV. J. Chitraசித்ராபாண்டியன் ஸ்டோர்ஸ்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் வைரல் படங்கள்\nChitraPandiyan StoresV. J. Chitraசித்ராபாண்டியன் ஸ்டோர்ஸ்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் வைரல் படங்கள்\nChitraPandiyan StoresV. J. Chitraசித்ராபாண்டியன் ஸ்டோர்ஸ்\nநிலா கொடுத்த செம கவர்ச்சி செல்பி போஸ் – வைரல் புகைப்படம்\nபுடவையில் ஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nமேல் உள்ளாடையின்றி தோன்றும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சாயிஷா\nஹன்சிகாவின் புதிய ஹாட்டான போட்ஷூட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101803", "date_download": "2020-05-31T06:37:08Z", "digest": "sha1:M2GOSOS6PJ7KHJGYZYGODMLY7YQTSZZV", "length": 6827, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரனுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு", "raw_content": "\nசகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரனுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு\nசகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரனுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு\nமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட 20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று சனிக்கிழமை (18) உத்தரவிட்டார்.\nகுறித்த பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் தந்தையாரின் முதல் மனைவியின் 20 வயது மகன் தந்தையாரின் இரண்டாவது மனைவியின் 15 சிறுமியான சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த இளைஞரை நேற்று வெள்ளிக்கிழமை (27) கைதுசெய்தனர் .\nகுறித்த இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் முடித்து அவருடன் வாழ்ந்து வருவதாகவும் இந்த நிலையில் குறித்த சிறுமி தந்தை சிறிய தாயுடன் வாழ்ந்து வருவதாகவும் பாடசாலையில் கல்விகற்றுவரும் குறித்த சிறுமியான சகோதரியை கடந்த ஒரு மாதகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது\nஇச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nசிவன் கோயிலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட தமிழ் இளைஞன்.\nதுங்கிக்கொண்டிருந்த மகளின் தலையை துண்டித்து கொலை செய்த தந்தை\nஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலை செய்த நபர் : தெலுங்கானாவில் சம்பவம்\n8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 65 வயதான தாத்தாவும் உடந்தையாக இருந்த பாட்டியும் கைது\nசிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkuchi.com/archives/1387", "date_download": "2020-05-31T05:56:21Z", "digest": "sha1:SFMIVLLGF5STRXZTSAHG7K2O23AZULJM", "length": 13681, "nlines": 82, "source_domain": "theekkuchi.com", "title": "இயக்குநர் சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ | Theekkuchi", "raw_content": "\nHomeCinema Newsஇயக்குநர் சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஇயக்குநர் சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nபல்லட்டே கோக்காட்டி பிலிம் ஹவுஸ் வழங்கும் படம் ராஜாவுக்கு செக். இப்படத்தை எஸ் டி சி பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியீடுகிறது. சேரன் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சாய் ராஜ்குமார் எழுதி இருக்கிறார். இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்,\nஅனைவரையும் இயக்குநர் சாய் ராஜ்குமார் சார்பாக வரவேற்கிறேன். சேரன் எனக்கு முன்பாகவே நல்ல பழக்கம். சேரன் ஹீரோவாக இருந்தாலும் இயக்குநராக இருந்தாலும் எனக்கு அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் சந்தோஷம். இப்படத்தின் இயக்குநர் சாய்ராஜ்குமார் என்னிடம் மிகச்சிறப்பாக பணியாற்றினார். என் படங்களில் இருந்த நிறைய நல்ல விசயங்களில் எல்லாம் சாய் ராஜ்குமாரின் பங்களிப்பு இருந்தது. அவரின் உழைப்பு பெரிதாக இருக்கும். இப்படத்தில் அவருக்கு ஒரு பெரிய சேலஞ்ச் இருந்தது. அதை அற்புதமாக கையாண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக கேமராமேன் எம்.எஸ். பிரபு இருந்திருக்கிறார். ஒரு பெரிய ஹீரோவை வைத்து ஒரு படத்தை ஈசியாக டிசைன் பண்ணிடலாம். இதுபோல சின்ன படங்களை நல்ல படங்களை டிசைன் செய்வது தான் கஷ்டம். அதைச் சிறப்பாக இப்படத்தின் தயாரிப்பாளர்கள் செய்துள்ளார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள் ” என்றார்\n“இப்படத்தில் நடிக்கும் போது ரொம்ப பயமா இருந்தது. போகப்போக செட் ஆகிட்டேன்..மிகச் சிறப்பாக படம் வந்திருக்கிறது. சேரன் சார் எம்.எஸ் பிரபு சார் எங்களை மிகவும் சவுகரியமாக வைத்துக்கொண்டனர். இந்தப்படம் இயக்குநர் சாய் ராஜ்குமாருக்கு பெரிய வெற்றியைத் தேடித் தரும்” என்றார்\n“இப்படத்தின் ஹீரோ கதை தான். இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டர் பண்றேன். நிச்சயமா இப்படத்திற்கு பிறகு நிறையபேர் என் கேரக்டர் பற்றியும், படம் பேசியும் பேசுவார்கள் என நம்புகிறேன். இந்த நல்ல படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. இந்தப்படத்தில் ஒரு மிக முக்கியமான சீன் பண்ணிருக்கேன். அப்படியொரு காட்சியில் வேறு எந்த நடிகையும் நடிக்கவில்லை. ஒரேயொரு நடிகை தான் நடித்துள்ளார். அதன்பின் நான் தான் நடித்துள்ளேன்” என்றார்\n“ஒரு மனிதன் அப்பாவாகும் தருணம் மிக முக்கியமானது. எனக்கு பையன் பிறக்கும் போது கூட அப்பாவாக உணரவில்லை. என் மகனுக்கு 104 டிகிரி காய்ச்சல் வந்தபோது மூன்று மணிநேரம் தோளில் வைத்திருந்தேன். அப்போது தான் நான் அப்பாவாக உணர்ந்தேன். அதுபோல் சேரனை அப்பாவாக இப்படத்தில் பார்த்தது மிகவும் பொருத்தமாக இருந்தது” என்றார்\n“இந்தத் திரைப்படத்தில் என்னைத் தவிர மிக அத்தனைப் பேரும் மிக அதிகமாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் உள்பட பலரும் ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த அங்கீகாரம் கிடைக்கும். நான் படத்தைப் பார்த்துவிட்டேன். உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் நிச்சயம் அந்தக்குழந்தைகளோடு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். என் நண்பர் எம்.எஸ் பிரபு கதைக்குள் அடங்குகிற கேமராமேன் அவர். அவர் இப்படத்தின் அசோஸியட் டைரக்டர் போல வேலை செய்துள்ளார். இப்படத்திற்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்க வேண்டும். இப்படத்தைப் பார்த்ததும் நம் உறவுகளின் கையைப் பிடிப்பதைப் போல் உணர்வீர்கள��” என்றார்\nஇயக்குநர் சாய் ராஜ்குமார் பேசியதாவது,\n“என்னை அசிஸ்டெண்டாக சேர்த்துக்கொண்ட வசந்த் சாருக்கு முதல் நன்றி. அடுத்து சரண் சாரிடம் ஐந்து படங்கள் வேலை செய்தேன். எஸ்.பி சரண் தான் என்னை மழை படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். இயக்குநர் பத்மநாபன் தான் இந்தப்படத்தை வாங்கிக் கொடுத்தார். அவருக்கும் நன்றி. இப்படத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக தயாரிப்பாளர்கள் செய்து கொடுத்தார்கள். சேரன் சாரிடம் இப்படத்திற்காக முதலில் பேசும்போது ஒத்துவரவில்லை. ஆனால் நான் அவரை விடவில்லை. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தை ரிபிளேஸ் பண்ணிட்டு இன்னொரு ஹீரோவை நினைத்தே பார்க்க முடியாது. அதேபோல் இப்படத்தில் சேரனைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது. இர்பானை நெகட்டிவ் ரோல் பண்ணச்சொன்னேன்.அவர் யோசித்தார். ஆனால் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே கேரக்டர் மிகவும் வித்தியாசமானது. இதுபோல் எல்லாக் கேரக்டர்களும் வித்தியாசமானதாக இருக்கும். எம்.எஸ் பிரபு சார் அப்படி ஒரு ஸ்பீடான கேமராமேன். இசை அமைப்பாளர் வினோத் எஜமான்யா தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணிருக்கிறார். இப்படத்தின் ஆர் ஆர் மிகப்பெரிய அளவில் வந்துள்ளது. மேலும் ஆர்ட் டைரக்டர், எடிட்டர் எல்லோரும் படத்தில் நிறைய உழைத்திருக்கிறார்கள்.” என்றார்\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\n“ஓ மை கடவுளே” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி\nசிதறிப்போன தன் வாழ்வை மீட்கும் ‘நான்தான் சிவா’ – இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம்\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் ‘மனிதம்’\n“பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது\nஎல்லா பேரிடரிலும் ஒன்றாய் நிற்கிறோம், சாதிப் பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம். – பா.இரஞ்சித்\nகுடி ஆட்சி – கொலை ஆட்சி இயக்குநர் தங்கர் பச்சான் ஆவேசம்\nநடிகர் அஜித் – விஜய் ரசிகர்கள் மோதல்\nஅதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-05-31T07:37:19Z", "digest": "sha1:44ZMZRSU6VZ5NNHR7QY4RLOKDE5C5AAJ", "length": 5385, "nlines": 84, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சென்னை வண்ணாரப்பேட்டை – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"சென்னை வண்ணாரப்பேட்டை\"\nபிப்ரவரி 14 கறுப்பு இரவு – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்தி, பிப்ரவரி 14 இரவை கறுப்பு இரவாக்கிய...\nசென்னை காவல்துறை கொடூர தாக்குதல் – விடிய விடிய போராடும் தமிழகம்\nகுடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று பகல் 2 மணிக்கு போராட்டம் தொடங்கியது. அவர்களைக் காவல்துறையினர் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போராட்டக்காரர்கள்...\nபெண்கள் மீது கொடூரதாக்குதல் – காவல்துறைக்கு ஜவாஜிருல்லா கண்டனம்\nசென்னையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதல் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச்...\nவெட்டுக்கிளிகளால் 17 மாநிலங்கள் பாதிக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பால் கலக்கம்\nசிறுவாணி குடிநீரை முடக்க கேரளா முயற்சி – தடுத்து நிறுத்த சீமான் வேண்டுகோள்\nஏழு தமிழர்களுக்கும் நீண்டநாள் விடுப்பு – தமிழக அரசுக்கு கி.வெங்கட்ராமன் கோரிக்கை\nதமிழகத்துக்கும் வந்துவிட்டன வெட்டுக்கிளிகள் – விவசாயிகள் அதிர்ச்சி\nபாஜக பிராமணர்களுக்கான கட்சி – கி.வெங்கட்ராமன் சாடல்\nஜோதிகா படம் பற்றிய ட்வீட்டால் சர்ச்சை – உடனே நீக்கிய பாரதிராஜா\nசமூகநீதிக்குப் பதிலாக மனுநீதி அடிப்படையில் செயல்படுவதா – மத்திய அரசு மீது சீமான் காட்டம்\nஅமெரிக்க அதிபரின் கருத்து தவறு – வெளிப்படையாகச் சொன்னதால் சர்ச்சை\nவெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வராது என்கிற அலட்சியம் வேண்டாம் – பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை\nவிகடன் முதலாளிக்கு 8 பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indiansexstories.co/tamil-sex-stories/group-sex-stories-in-tamil/", "date_download": "2020-05-31T06:45:31Z", "digest": "sha1:UJ53O72LJ3FUJSMPFYFY3S6YY3SVTPX4", "length": 13762, "nlines": 77, "source_domain": "indiansexstories.co", "title": "Group Sex Stories in Tamil – గ్రూప్ సెక్స్ స్టోరీస్ ఇన్ తమిళ్ | Indian sex Stories • Desi Sex Kahani", "raw_content": "\nஎன் பெயர் பிரவீன்.நான் மதுரை மாவட்டம் .என் வீட்டில் நான் அப்பா, அம்மா,மற்றும் என் அக்கா நாங்கள் நாலு பேரு இ���ுகொம்.என் அப்பா ஒரு கம்பனி இல் வேலை பார்த்து வருகிறார். என் அம்மா வீட்டில் தான் இருக்காங்க.என் அக்கா காலேஜ் 3rd year படிகிரா.நான் 12 th படிக்கிறேன்.என் அக்கவா பத்தி சொலரென்.அவளுக்கு 22Continue reading… என் அக்கா\nஅஸ்வினி என்னோட அத்தை பொண்ணு\nவணக்கம் நண்பர்களே நான் உங்கள் ஜெய் . என்னுடைய முதல் கதைக்கு உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி . சில நண்பர்கள் மின்னஞ்சல் செய்துருந்தீர்கள் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களோட Likes and comments என்னோட அடுத்த கதை எழுத தூண்டும் So Friends I need Your Support . MyContinue reading… அஸ்வினி என்னோட அத்தை பொண்ணு\nகாலை நான் கண்ட கட்சி\nஎத்தனாவது முறை கை அடித்தேன் என்று தெரியவில்லை ஆனால் மிகவும் களைப்பாக இருந்தது, இவளுக்காக காத்து கொண்டு இருந்ததற்கு இது ஒன்னு தான் எனக்கு ஒரு ஆறுதல். என் கணினியில் பல படங்கள் இருந்தது அதை பார்த்தும், காலை நான் கண்ட கட்சியினை நினைத்து கை அடித்தேன். அது என்ன காட்சி என்றால்… என் மச்சினிச்சிContinue reading… காலை நான் கண்ட கட்சி\nசுமதி டீச்சர் மேல் ஏறி அடிக்க ஆரம்பித்தேன்\nஒரு ப்யூனா எங்க ஸ்கூல்ல நான் எல்லா வாத்தியாருக்கும் குளோஸ்னாலும் குமரன் சாருக்கு மட்டும் ரொம்பவே குளோஸ். குமரன் சாருக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் உண்டு. ஆனா அவருக்கு ஸ்கூல்ல பாடம் எடுக்கிறதுலாம் பொழுது போக்கு தான். மெயின் வேலையை மற்ற டீச்சர்களை லவ்ஸ் விடுறது தான். அவரு மட்டும் தான் அதிகாரிகளை கைக்குள்ள போட்டுகிட்டுContinue reading… சுமதி டீச்சர் மேல் ஏறி அடிக்க ஆரம்பித்தேன்\nஊர்மேய விட்டு பாக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் டி\ntest May 26, 2020\t May 24, 2020\t Leave a Comment on ஊர்மேய விட்டு பாக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் டி\nஎங்கள் குடும்பம் ஏழ்மையானது என் அப்பா என் தங்கை 12வது படிக்கும் போதே செத்துட்டாரு. வாடகை வீடு தான்.என் தங்கையின் பெயர் சுந்தரி படிப்பு அவ்வளவு வரல ஆனால் ஆள் பார்க்க சூப்பரா இருப்பாள். 12வது படிக்கும் போதே சூத்தும் முலையும் நல்லா இருக்கும். பார்க்க சினிமா நடிகை மும்தாஜ் மாதிரி இருப்பாள். 12 ல்Continue reading… ஊர்மேய விட்டு பாக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் டி\nஇந்த சுகம் வாழ் நாள் முழுதும் வேணும்\nவணக்கம் இது என்னோட 3 வது கதை இதில் என் அத்தையை ஒத்தது பற்றி சொல்லப்போறேன் இது ஒரு கற்பனை கதை ….செக்ஸ்க்கு ஏங்கும் பெண்கள் விதவைகள் ஆண்டிகள் தொடர்பு கொள்ளுங்கள் [email protected] com என் அண்ணன் பெரியம்மா பையனுக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துட்டு இருந்தாங்க அப்போ என் பெரியம்மா என் அத்தையிடம் பொண்ணுContinue reading… இந்த சுகம் வாழ் நாள் முழுதும் வேணும்\nநான் ஏணி போட்டு மேலே ஏறினேன்\nஇந்த கதை எனது 4 வது கதை எனது நண்பரின் உதவியால் இந்த கதையை எழுது கிறேன் இது தொடர் கதை போல் எழுத உள்ளேன் எனக்கு பெண்கள் எந்த வயதினரும் மெயில் பண்ணுங்க [email protected] gmail.com நாங்க மாம்பழத்து ஊர்ல இருக்கிறோம்.நான் கதிர்..என் டாடி துபாய்ல இருக்கிறாங்க.நான் சேலத்தில சின்னதாக ஒரு லேத்துபட்டறைContinue reading… நான் ஏணி போட்டு மேலே ஏறினேன்\nவேறு துறையை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவி 2\nநண்பர்களே சென்ற கதையின் தொடர்ச்சி இது.. அந்த பகுதி படிக்காதவர்கள் படித்து விட்டு அதன் பிறகு இப்பகுதியை படிக்கும் படி கேட்டு கொள்கிறேன்.. உங்கள் atharavukku மிக்க நன்றி.. Thodakkathil இருந்த ஆதரவு இல்லை என்பது மட்டும் கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது.. சென்ற பகுதியில் ரூபினி வலிக்கிறது எ‌ன்று சொன்ன உடன் அவளை okkamal விட்டதாகContinue reading… வேறு துறையை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவி 2\nஇந்த கதை எனக்கும் என் எதிர் வீட்டில் இருக்கும் சிட்டுகும் இடையில் உள்ள உறவின் தொடக்கம் பற்றியது. அவளின் பெயர் சித்ரா, அவள் மதுரையை சேர்ந்தவள். ஐந்தரை அடி உயரம், பிள்ளை இப்போது தான் பிறந்ததது, கொஞ்சம் திம்சுக்கட்டை போல் இருப்பாள். நல்ல வழிப்பான உடல், கொஞ்சம் அகண்ட சூத்து, மடிப்பு விழுந்த இடுப்பு, பால்Continue reading… இவ்ளோ ஈரமா இருக்கு\nசித்திக்கு கொழந்த பாக்கியம் 3\nகதையை தொடர கொஞ்சம் காலம் ஆயிடுச்சு சாரி இனிமே கரெக்டாக கதையை continue பண்றேன் என்ன ஆதரிச்சவங்களுக்கு நன்றி இதுல ஏதும் குறைகளோ இல்ல நீங்க ஏதும் என்கிட்டே கேக்கணும் பேசணும்னு நெனச்சா [email protected] க்கு மெயில் பண்ணுங்க. ஐசு பெரியம்மா பாத்ரூம் போயிட்டு வந்தா வந்து என் பக்கத்துல உக்காந்தா. நா டிவிContinue reading… சித்திக்கு கொழந்த பாக்கியம் 3\nAkka Sex Stories In Tamil – அக்கா செக்ஸ் கதைகள் தமிழ்\nAmma Sex Stories In Tamil – தமிழ் அம்மா பாலியல் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99/", "date_download": "2020-05-31T06:53:59Z", "digest": "sha1:MD3PKQWILEJ52DSYB2RGRX5LVMXFHFOJ", "length": 11465, "nlines": 101, "source_domain": "kallaru.com", "title": "அரியலூ��ில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்... அரியலூரில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்...", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை.\nவேப்பந்தட்டை அருகே மகனை கொலை செய்து நாடகமாடிய பெற்றோர்கள் கைது.\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசல்யூட் அடிக்க தேவையில்லை, பெரம்பலூர் எஸ்.பி. அதிரடி உத்தரவு.\nHome அரியலூர் அரியலூரில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஅரியலூரில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஅரியலூரில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஅரியலூரில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்ட டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், ஜெயங்கொண்டம், தா.பழூர் பிள்ளையார்பாளையம் ஆகிய ஒன்றிய பகுதிகள் டெல்டாவாக உள்ளது. எனவே, இந்த டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும்.\n[quote]லாரி டிரைவரின் சாவில் மர்மம் உள்ளதாக சாலை மறியல்.[/quote]\nஅரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மேலும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் வேதாந்தா நிறுவனத்தினரால் போடப்பட்ட ஹைட்ரோ கார்பன் ஆழ்துளை கிணறுகளை அப்புறப்படுத்தவேண்டும், மேலும் அதற்காக எதிர்ப்பு தெரிவித்து போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.\nஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் பெ.சண்முகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தனசேகர், க.சொ.க. கண்ணன், மணிமாறன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் செயலாளர் இலக்கியதாசன், நகர செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், வி.சி.க. மாவட்ட செயலாளர் பெ.செல்வநம்பி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன், திருமானூர் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம், தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர்.\nPrevious Postபெரம்பலூாில் சுற்றித்திரிந்த மனநலன் பாதித்த பெண் மீட்பு. Next Postபெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கமி‌‌ஷன் இன்றி விற்கலாம்.\nபெரம்பலூரில் +2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது.\nமீன்சுருட்டி அருகே சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூரில் மின்வாரிய-போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.\nஸ்மார்ட் போன் பேட்டரி ஜார்ஜ்ஜை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம்.\nஇலவச, ‘அவுட் கோயிங்’ வசதியை நிறுத்தியது ‘ஜியோ’\nகுறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்திகள் தானாக அழியும்: வாட்ஸ் ஆப்-ல் புதிய வசதி\nவாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் எடுக்காதாம் ஷாக் கொடுத்த வாட்ஸ் ஆப்.\nஅந்தரங்கத்தை படம் பிடித்த ஸ்மார்ட் டிவி – எச்சரிக்கை மக்களே\nபெரம்பலூரில் இம்மாதம் 6, 7-ம் தேதிகளில் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.\nபெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி\nபெரம்பலூரில் இன்று முதல் கறவை மாடு பராமரிப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nகடலூரில் ஜூன் 03-ம் தேதி நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி\nகல்லாறு டிவி 2016 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 தீபாவளி பட்டிமன்றம்\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேர்வு தேதி அறிவிப்பு.\nஜூலை மாதத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/toyota/toyota-innova-crysta/is-toyota-innova-crysta-bs4-is-available-and-what-is-the-cost-2088679.htm?qna=postAns_0_0", "date_download": "2020-05-31T08:39:35Z", "digest": "sha1:CPO67CDRPTOJM7WKYRYVIX7AKZQA7EIJ", "length": 7252, "nlines": 185, "source_domain": "tamil.cardekho.com", "title": "Is Toyota Innova Crysta BS4 is available and what is the cost? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா இனோவா crysta\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாஇனோவா கிரிஸ்டாடொயோட்டா இனோவா crysta faqsஐஎஸ் டொயோட்டா இனோவா crysta bs4 ஐஎஸ் கிடைப்பது மற்றும் what ஐஎஸ் the cost\n476 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் டொயோட்டா இனோவா கிரிஸ்டா ஒப்பீடு\nஎர்டிகா போட்டியாக இனோவா கிரிஸ்டா\nஃபார்ச்சூனர் போட்டியாக இனோவா கிரிஸ்டா\nஎக்ஸ்யூஎஸ் போட்டியாக இனோவா கிரிஸ்டா\nஸ்கார்பியோ போட்டியாக இனோவா கிரிஸ்டா\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/urmila-matondkar", "date_download": "2020-05-31T07:57:23Z", "digest": "sha1:AA3VNUJCH3ZSBEYQ57HICBYJZK3C5QJ6", "length": 3885, "nlines": 66, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய இந்தியன் பட நடிகை\nபிரபல நடிகையும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்மிளா உயிருக்கு ஆபத்து: போலீசில் புகார்\nபாஜக-வினரால் உயிருக்கு ஆபத்து: இந்தியன் பட கதாநாயகி காவல்துறையிடம் முறையீடு\nபாஜக-வினரால் உயிருக்கு ஆபத்து: இந்தியன் பட கதாநாயகி காவல்துறையிடம் முறையீடு\nராகுல் முன்னிலையில் கட்சியில் இணைந்த பிரபல நடிகை ஊர்மிளா\nநடிகை ஊர்மிளா மடோன்கர் ராகுல் காந்தியைச் சந்தித்தார்\nVideo : கவுண்டமணி - செந்தில் நடிப்பில் இந்தியன் காமெடி சீன்ஸ்\nஇல்வாழ்க்கையில் நுழைந்தார் 'ரங்கீலா' புகழ் ஊர்மிளா\nநடிகை ஊர்மிளா மதோன்கர்- தொழிலதிபர் மோஷிரங்கீலா அக்தர் திருமண ஆல்பம்\nரங்கீலா புகழ் ஊர்மிளா திருமணம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/colombo-district-madapatha/", "date_download": "2020-05-31T06:29:30Z", "digest": "sha1:NYKUE42LPXOR444CMRYFKACEBIKZ6M37", "length": 4070, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கொழும்பு மாவட்டத்தில் - மடப்பாத்த - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகொழும்பு மாவட்டத்தில் - மடப்பாத்த\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thoothukkudi-district/", "date_download": "2020-05-31T07:39:15Z", "digest": "sha1:44C3OED5L4DOHHAVCQC2A66C46WQRFFA", "length": 28539, "nlines": 491, "source_domain": "www.naamtamilar.org", "title": "தூத்துக்குடி மாவட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – சீமான் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nநாள்: மே 28, 2020 In: விளாத்த��குளம், கட்சி செய்திகள்\n16/1/2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் கருங்காலிபட்டி என்ற சிதம்பராபுரத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு அப்பகுதி பொதுமக்களுடன் மேற்கு ஒன்றிய செயலாளர் சுகபிரியன் அவர்கள்...\tமேலும்\nமுகக்கவசம் வழங்கும் திருவைகுண்டம் தொகுதி\nநாள்: மே 12, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், கட்சி செய்திகள், திருவைகுண்டம்\nநாம் தமிழர் கட்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியம் சார்பில் பட்டாண்டிவிளை கிராமத்தில் 07.04.2020 அன்று கொரோனா நோய் தொற்றானது சுவாச காற்றின் மூலம் ப...\tமேலும்\nதிருவைகுண்டம்/கிராமம் முழுவதும் கிரிமி நாசினி தெளிப்பு/\nநாள்: மே 12, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், கட்சி செய்திகள், திருவைகுண்டம்\nநாம் தமிழர் கட்சி, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாயர்புரம் பேரூராட்சி, சுப்பிரமணியபுரம் பகுதியில் 30.03.2020 அன்று கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு நமது தமிழர் பாரம்பரி...\tமேலும்\nமுதியோர்களுக்கு நிவாரண பொருட்கள் உதவி/திருவைகுண்டம்\nநாள்: மே 12, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், கட்சி செய்திகள், திருவைகுண்டம்\nதூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் 12.04.2020 அன்று கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி உள்ள வயத...\tமேலும்\nபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்-தூத்துக்குடி\nநாள்: பிப்ரவரி 26, 2020 In: கட்சி செய்திகள், தூத்துக்குடி மாவட்டம்\nபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்* அவர்களுக்கு மணிமண்டபம் தமிழக அரசு சார்பில் திருச்செந்தூரில் திறக்கப்பட்டது. *நாம் தமிழர்* கட்சி சார்பாக *தூத்துக்குடி தெற்கு மண்டல செயலாளர் இசக்கிதுர...\tமேலும்\nகொடியேற்றும் விழா-திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி\nநாள்: பிப்ரவரி 20, 2020 In: கட்சி செய்திகள், திருவைகுண்டம்\n05.02.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி இணைச் செயலாளர் க.சுடலைக்கண்ணு அவர்களுக்கும் மு.சுதா அவர்களுக்கும் திருமணம் நடந்தது அதனையொட்டி புது மண தம்பதிகள் கட்சியி...\tமேலும்\nதைப்பூச திருவிழா-நீர் மோர் வழங்குதல்-ஒட்டப்பிடாரம் தொகுதி\nநாள்: பிப்ரவரி 15, 2020 In: கட்சி செய்திகள், ஒட்டப்பிடாரம்\nதூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.\tமேலும்\nநாள்: பிப்ரவரி 13, 2020 In: விளாத்திகுளம், கட்சி செய்திகள்\n26/1/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி எப்போதும் வென்றான் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்/ விளாத்திகுளம் தொகுதி\nநாள்: பிப்ரவரி 03, 2020 In: விளாத்திகுளம், கட்சி செய்திகள்\n12/1/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் வரவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nபொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் /கோவில்பட்டி தொகுதி\nநாள்: பிப்ரவரி 03, 2020 In: கட்சி செய்திகள், கோவில்பட்டி\nநாம் தமிழர் கட்சி , கோவில்பட்டி தொகுதி சார்பாக பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 26.1.2020 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது..\tமேலும்\nசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்ப…\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப…\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/25238", "date_download": "2020-05-31T05:52:47Z", "digest": "sha1:WY74FNI526WEVQMEFGHR6GTGOVOXF4IT", "length": 10829, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இரண்டாவது முறை கொரோனா பரிசோதனை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஅமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இரண்டாவது முறை கொரோனா பரிசோதனை\nஅமெரிக்க அதி���ர் டிரம்ப்புக்கு இரண்டாவது முறை கொரோனா பரிசோதனை\nஇத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனாவின் உச்சக்கட்ட தாக்குதல் தொடங்கி இருக்கிறது. முதல் முறையாக ஏப்ரல் 1-ம் தேதி ஒரே நாளில் ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரசால் அதிகபட்சம் 2 இலட்சம் பேர் வரை பலியாவார்கள் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்த நிலையில், அது தற்போது உச்சக்கட்டத்தை எட்ட ஆரம்பித்துள்ளது.\nபலி எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,062 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,44,320-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாளில் 968 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nஅங்குள்ள மருத்துவமனைகள் நோயாளிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மருத்துவமனை வளாகம் முழுவதும் நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அத்தியாவசிய மருத்துவ உபகரணமான வென்டிலேட்டர் போதிய அளவுக்கு இல்லாமல் நோயாளிகளை காப்பாற்ற முடியாமல் மருத்துவர்கள் திணறுகின்றனர். அடுத்த 2 வாரங்கள் இன்னும் மிக மிக வலி மிகுந்ததாக இருக்குமென அதிபர் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார். தற்போது, அமெரிக்கா முழுவதும் 80 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.\nஇதற்கிடையே, சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப், ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் பிட்டனைச் சந்தித்துப் பேசினார். அமைச்சர் பீட்டர் ஆஸ்திரேலியா திரும்பியதும் அவருக்குக் கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்டது. இதன் காரணமாக அமைச்சர் பிட்டனுடனான சந்திப்பில் பங்கேற்ற வெள்ளை மாளிகை அதிகாரிகள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து, மார்ச் 15-ம் தேதிவெள்ளை மாளிகையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் டிரம்புக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இ��்நிலையில், கொரோனா வைரஸ் பரவியிருக்குமோ என்ற அச்சத்தில் அதிபர் டிரம்ப் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.\nஅமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் கண்டனம் தெரிவித்த சோனியாகாந்தியின் உரை இதுதான்\n500 கி மீ நடந்து வந்தார் நடுவழியில் இறந்தார் – நாமக்கல் இளைஞரின் சோகக்கதை\nஊரடங்கைப் பயன்படுத்தி இரகசியமாக 30 காடுகள் தனியாருக்கு தாரை வார்ப்பு – சீமான் கோபம்\nஊரடங்கு நீட்டிப்புக்கு தொழிலதிபர் எதிர்ப்பு\nகொரோனா பயம் போயே போச்சு – தொற்று இருந்த பெண்ணை துணிவுடன் மணந்த வாலிபர்\nஜூன் மாதமும் ஊரடங்கு நீடிக்கும் – தமிழக அரசின் கடிதத்தால் அம்பலம்\nவெட்டுக்கிளிகளால் 17 மாநிலங்கள் பாதிக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பால் கலக்கம்\nசிறுவாணி குடிநீரை முடக்க கேரளா முயற்சி – தடுத்து நிறுத்த சீமான் வேண்டுகோள்\nஏழு தமிழர்களுக்கும் நீண்டநாள் விடுப்பு – தமிழக அரசுக்கு கி.வெங்கட்ராமன் கோரிக்கை\nதமிழகத்துக்கும் வந்துவிட்டன வெட்டுக்கிளிகள் – விவசாயிகள் அதிர்ச்சி\nபாஜக பிராமணர்களுக்கான கட்சி – கி.வெங்கட்ராமன் சாடல்\nஜோதிகா படம் பற்றிய ட்வீட்டால் சர்ச்சை – உடனே நீக்கிய பாரதிராஜா\nசமூகநீதிக்குப் பதிலாக மனுநீதி அடிப்படையில் செயல்படுவதா – மத்திய அரசு மீது சீமான் காட்டம்\nஅமெரிக்க அதிபரின் கருத்து தவறு – வெளிப்படையாகச் சொன்னதால் சர்ச்சை\nவெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வராது என்கிற அலட்சியம் வேண்டாம் – பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை\nவிகடன் முதலாளிக்கு 8 பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87_16,_2011", "date_download": "2020-05-31T08:26:09Z", "digest": "sha1:N5W7FOFUQ6HRAY6DAFH6SEF2EC7YSCIW", "length": 4366, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மே 16, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மே 16, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மே 16, 2011\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு ���குப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மே 16, 2011 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மே 15, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மே 17, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/மே/16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/how-will-you-die-based-on-your-zodiac-sign-027824.html", "date_download": "2020-05-31T07:06:16Z", "digest": "sha1:2YLYHGY6MGMA76SMIWMAZF72PNSXTTPC", "length": 25437, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க ராசிப்படி உங்களோட மரணம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? பயப்படாம படிங்க...! | How Will You Die Based On Your Zodiac Sign? - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடலுறவின்போது பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததைபோல நடிப்பதற்கு இதுதான் காரணம்…\n4 hrs ago சிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க...\n5 hrs ago கங்கா தசரா 2020 : கங்கையில் புனித நீராடினால் பத்து வித பாவங்கள் தீரும்...\n6 hrs ago வியர்வையால் உங்க மேல செம கப்பு அடிக்குதா அப்ப இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க...\n8 hrs ago ப்ரண்ட்லியா பிரேக்-அப் பண்ணணுமா... அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nNews அன்லாக் 1.0.. தமிழகத்தில் எங்கெல்லாம் தளர்வுகள் வரும்.. சென்னையில் என்ன நிலவரம்.. முழு விபரம்\nMovies காட்மேன்.. சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்..வெளியானது புது டீசர்\nSports 3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nAutomobiles ஆட்டி படைக்கும் கொரோனா... படுமோசமான நிலைக்கு சென்ற பாகிஸ்தான்... இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nTechnology BSNL மீண்டும் அதிரடி. 4மாதங்களுக்கு இலவச சேவை வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க ராசிப்படி உங்களோட மரணம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா\nமனித வாழ்க்கை என்பது அடுத���து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத ஒரு சுவாரஸ்ய நாவலாகும். அனைத்து நாவல்களும் முடிவுக்கு வந்துதான் ஆக வேண்டும், அதேபோல மனித வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும். வாழ்க்கையில் மறுக்க முடியாத ஒரு உண்மை என்னவென்றால் மனிதனாக பிறந்த அனைவரும் இருந்துதான் ஆகவேண்டும் என்பதுதான்.\nமரணம் எப்போது வேண்டுமென்றாலும் ஏற்படலாம் ஆனால் அது எப்படி ஏற்படும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்றாகும். நம் வாழ்க்கையை வடிவமைப்பதில் நமது இராசி அடையாளம் பெரும் பங்கு வகிக்கிறது என்பது நமக்குத் தெரியும், அதே நேரத்தில் அவற்றுக்கும் நம் மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறது. ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிட்ட குணங்கள், பலவீனங்கள் போன்றவை இருக்கும். இந்த குணங்கள் உங்களின் மரணம் எப்படி இருக்கப்போகிறது என்பதை வெளிப்படுத்தக்கூடும். இந்த பதிவில் உங்கள் ராசிப்படி உங்களின் மரணம் எப்படி நேர வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷ ராசிதான் ஜோதிட சாஸ்திரத்தின் முதல் ராசியாகும், இது பொறுப்பற்ற மற்றும் பிடிவாதமான ராசியாக உருவகப்படுத்தப்படுகிறது. பொதுவாகவே இவர்கள் தைரியசாலிகளாகவும் மற்றவர்கள் செய்யத்தயங்குவதை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் சிலசமயம் சூழ்நிலைகள் இவர்களுக்கு எதிரானதாக மாறக்கூடும், இது இவர்களை சிக்கலில் மாட்டவைக்கும். இவர்களின் மரணம் மலையேறுதல், வேகமாக வாகனம் ஓட்டுதல், நெருப்பு போன்றவற்றால் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇரண்டாவது ராசியான இவர்கள் எளிமையான மற்றும் அன்பானவர்களாக அறியப்படுகிறார்கள். இவர்கள் தங்களின் உடமைகளை பெரிதும் நேசிப்பார்கள், அதிக சுயநலம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். தங்களின் உடமைகளை இழப்பது இவர்களுக்கு பிடிக்காது, இது சிலசமயம் இவர்களுக்கு எதிரானதாக மாறக்கூடும். இவர்களின் சுயநலம் பிடிக்காதவர்களால் இவர்களின் மரணம் நேர வாய்ப்புள்ளது.\nமிதுன ராசிக்காரர்கள் ஆர்வம், வேடிக்கை மற்றும் அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களாக அறியப்படுகிறார்கள். இருப்பினும், சிலசமயம் இவர்கள் மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி நடந்து கொள்வார்கள். இது அவர்களுக்கு எதிர்மறையான சூழ்நிலைகளை உருவாக��கும். மோசமான குணம் கொண்டவர்களிடம் மனம் புண்படும்படி நடந்து கொள்வது இவர்களுக்கு நல்லதல்ல. இவர்களின் மரணம் வீண் சண்டைகளால், இயற்கைக்கு எதிர்மாறானதாக இருக்கும்.\nஇந்த சாதாரண கிழங்கு \"இயற்கை வயகரா\" வாக செயல்பட்ட உங்கள் பாலியல் செயல்திறனை பலமடங்கு அதிகரிக்குமாம்..\nஇவர்களின் மரணம் தவறான நட்பால் ஏற்படும். அந்த மோசமான நண்பர் நல்லவர் போலத்தான் இருப்பார், ஆனால் அவர்களின் உண்மையான குணத்தை இவர்கள் இறுதிவரை அறியமாட்டார்கள். கடக ராசிக்காரர்கள் நண்பர்கள் தேர்ந்தேடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதேசமயம் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அதிக நபர்களின் ஆலோசனைகளை பெற வேண்டாம்.\nஅதிக கவனமும், சிந்திக்கும் ஆற்றலும் கொண்டவராக சிம்ம ராசிக்காரர் அறியப்படுகிறார். இந்த நபர்கள் இந்த விஷயத்தை ஆழமாகப் பார்க்கிறார்கள், சில சமயங்களில் சில எண்ணங்கள் மனச்சோர்வு, விரக்தி, தூக்கமின்மை, தற்கொலை எண்ணங்கள் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். இவர்களுக்கு மரணம் இவர்களாலேயே ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇது மிகவும் சிக்கலான ராசிகளில் ஒன்றாகும். கன்னி ராசிக்காரர்களுக்கு மரணம் விசித்திரமானதல்ல. நிச்சயமற்றதன்மை இவர்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் பின்தொடர்ந்து வரும். இவர்கள் அதிக சுய அன்பு உள்ளவர்கள், தங்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். சில நேரங்களில் விஷயங்கள் தீவிரமடைந்து இவர்கள் கட்டுப்பாடில்லாமல் செல்லும்போது இவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்வார்கள்.\nஉங்கள் குழந்தைகளை கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமிகவும் தந்திரமான ராசி என்றால் அது துலாம் ராசிக்காரர்கள்தான். இவர்கள் எப்பொழுதும் ஆபத்தான மற்றும் சிக்கலான விஷயங்களை செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபவது இவர்களுக்கு ஆபத்தான சூழ்நிலைகளை உருவாக்கும். இவர்களின் மரணம் எதிர்பாராத சூழ்நிலைகளில் திடீரென நிகழ வாய்ப்புள்ளது.\nஇவர்கள் அதிக கோபப்படுபவர்களாகவும், உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் குறிப்பிட்ட நபருடன் எளிதில் இணைந்து விடுவார்கள் குறிப்பாக விலங்குகளுடன் அதிக பிணைப்பில் இருப்பார்கள். தங்களுக்கு விருப்பமானவற்றை இழப்பது இவர்க்ளு��்கு துயரமான ஒன்றாகும். நெருக்கமானவர்களின் மரணம் அல்லது பிரிவு இவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், மரணத்தை கூட ஏற்படுத்தும்.\nஅதிக ஆற்றலும், சுறுசுறுப்பும் மிக்கவர்கள் தனுசு ராசிக்காரர்கள். இந்த நபர்கள் தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் கேம்களை நோக்கி அதிகம் சாய்ந்திருக்கிறார்கள். ஆன்லைன் கேம்களை விளையாடும்போது இணையத்தில் அதிக நேரம் செலவிடுவது அவர்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக மாறும்.\nஇராஜராஜ சோழனை மிஞ்சிய ஒரு சோழ அரசன்... அந்த சோழனின் பயணம் எப்படி இருந்தது தெரியுமா\nகவனக்குறைவும், சோம்பேறித்தனமும் மிக்கவர்கள் மகர ராசிக்காரர்கள். இவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் விரும்பாமல், கவலையும் இல்லாமல் வாழ நினைப்பார்கள். இவர்களின் மரணம் உடல்நலக்குறைவால் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஅதிக கவனமும், கவலையும் கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள். இவர்கள் வியாபரம் மற்றும் பைனான்ஸில் அதிகம் ஈடுபடுவார்கள். இலாபத்தை பெறுவதற்காக இவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள், அதேசமயம் சிறிய விஷயத்திற்கு கூட அதிக விரக்தி அடைவார்கள். இவர்களின் விரக்திதான் இவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கும்.\nஉங்க ராசிப்படி உங்களோட காதல் முறிவு எப்படி இருக்கப்போகுது தெரியுமா\nதந்திரமம், புத்திசாலித்தனமும் மிக்கவர்கள் மீன ராசிக்காரர்கள். இவர்கள் எப்பொழுதும் நேர்மறையாக சிந்திக்கக் கூடியவர்கள், எந்தவொரு முடிவையும் புத்திசாலித்தனமாக எடுக்கக் கூடியவர்கள். ஆனால் சிலசமயம் இவர்களின் முடிவுகள் விபரீதங்களை ஏற்படுத்தக்கூடும். இவர்களின் மரணம் மின்சாரத்தின் மூலம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரர்கள் 'தல அஜித்' போல அவங்க துணைக்கு விஸ்வாசமா இருப்பாங்களாம்...\nஇந்த ராசிக்காரங்க தாங்கள் காதலிக்கிறவங்கள எப்பவும் சந்தேகப்பட்டு டார்ச்சர் பண்ணுவாங்களாம்... உஷார்\nதனிமையில் இனிமை காணும் இந்த ராசிக்காரர்கள் கடைசி வரைக்கும் சிங்கிளாதான் இருப்பாங்களாம்...\nஎந்தெந்த ராசிக்காரங்க செக்ஸில் ஆதிக்கம் செலுத்தும் ராஜாவாக இருப்பார்கள் தெரியுமா\nஉங்க ராசிப்படி எந்த வயசுல கல்யாணம் பண்ணுனா உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடிவரும் தெரியுமா\nஇந��த ராசிக்காரர்கள் மட்டும் ரோமியோ ஜூலியட் மாதிரி வேற லெவலில் காதலிப்பார்களாம்...\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களை மயக்குவது என்பது கைவந்த கலையாகும்...\nஇந்த 7 ராசிக்காரங்கள காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்... உங்க ராசி என்ன\nஇந்த ராசிக்காரங்க மாறி மீது அக்கறையா இருக்க யாராலும் முடியாது...இவங்க கூட இருக்க அதிர்ஷ்டம் வேணுமாம்\nஉங்க ராசிப்படி நீங்கள் காதலிக்கக்கூடாத ராசி எது தெரியுமா இந்த ராசிகாரங்க ஜோடியானால் வாழ்க்கையே காலி\nஉங்க ராசிப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் உங்களுக்குள் இருக்கும் ரகசிய குணம் என்ன தெரியுமா\nவிட்டுக்கொடுத்து காதலிக்கவும் விட்டுட்டு போகமாக காதலிக்கவும் இந்த ராசிக்காரங்களால்தான் முடியுமாம்...\nRead more about: zodiac aries cancer leo virgo libra pices ராசிபலன்கள் மேஷம் மிதுனம் கடகம் கன்னி துலாம் மீனம்\nஉங்க மேல வியர்வை நாற்றம் அதிகமா வீசுதா அப்ப இத யூஸ் பண்ணுங்க...\nஅழகோடு ஆரோக்கியத்தை கொடுக்கும் ரம்பா திருதியை\nகொரோனா ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/kabaddi/pro-kabaddi-league/dabang-delhi-beat-bengaluru-bulls-and-telugu-titans-won-against-pink-panthers-in-pro-kabaddi-league-2019/articleshow/70824385.cms", "date_download": "2020-05-31T07:59:37Z", "digest": "sha1:TQDSKSHIJLOYRXT5OMXL6QJHVFUKRMC5", "length": 7135, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "pro kabaddi league 2019: தபாங் டெல்லியிடம் வீழ்ந்த பெங்களூரு புல்ஸ்...: பிங்க் பாந்தர்ஸை வென்ற தெலுங்கு டைட்டன்ஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதபாங் டெல்லியிடம் வீழ்ந்த பெங்களூரு புல்ஸ்...: பிங்க் பாந்தர்ஸை வென்ற தெலுங்கு டைட்டன்ஸ்\nபெங்களூரு : பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான புரோ கபடி தொடரின் லீக் போட்டியில் தபாங் டெல்லி அணி வென்றது. மற்றொரு போட்டியில் பிங்க் பாந்தர்ஸ் அணியைல் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வென்றது.\nஇந்தியாவின் முக்கிய நகரங்களில் புரோ கபடி லீக் தொடர் தற்போது நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் லீக் போட்டியில் தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொண்டது.\nஇதில் ஆரம்பம் முதலே டெல்லி அணி வீரர்கள் ஆதிக்கம��� செலுத்தினர். பெங்களூரு புல்ஸ் அணி வீரர்கள் எவ்வளவு போராடினாலும் முன்னிலை பெறமுடியவில்லை.\nஇறுதியில், தபாங் டெல்லி அணி, பெங்களூரு புல்ஸ் அணியை 33 - 31 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.\nதபாங் டெல்லி : பெங்களூரு புல்ஸ்\n21 ரெய்டு புள்ளிகள் 19\n0 சூப்பர் ரெய்டுகள் 0\n10 சமாளிக்கும் புள்ளிகள் 10\n2 ஆல் அவுட் புள்ளிகள் 2\n0 கூடுதல் புள்ளிகள் 0\nமற்றொரு லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 24-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை சந்தித்தது.\nபிங்க் பாந்தர்ஸ் : தெலுங்கு டைட்டன்ஸ்\n6 ரெய்டு புள்ளிகள் 9\n0 சூப்பர் ரெய்டுகள் 0\n14 சமாளிக்கும் புள்ளிகள் 15\n0 ஆல் அவுட் புள்ளிகள் 0\n1 கூடுதல் புள்ளிகள் 0\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nPKL Season 7: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்...: சொந்த மண்ணில் சாதிக்க முடியாத சோகம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamilnadu-news", "date_download": "2020-05-31T07:17:29Z", "digest": "sha1:EM6H6IRHCBPPERAJI253PBEZNNEHJYUZ", "length": 6951, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிக்க வலியுறுத்தல்..\nபெப்சி தொழிலாளர்களுக்கு கைகொடுத்த விஜய் ரசிகர்கள்\nவேலூர்: மனைவியுடன் சேர்ந்து தாயை கொலை செய்த விவகாரம்.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்..\nஅரசு மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு\nநெல்லை கோ– ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்- 30% தள்ளுபடி\nபிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது\nதற்கொலை செய்துகொள்ள அனுமதியுங்கள்: ஒதுக்கப்பட்ட குடும்பத்தினர் உருக்கமான மனு\nதமிழகத்தில் சாலை விதிமீறல்- இரண்டே நாட்களில் இத்தனை லட்சம் வழக்குப்பதிவா\nதேனியில் பலத்த மழை- வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதமிழ் மொழியை அழிக்க ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜக அரசும் முயற்சி- முத்தரசன் கடும் சாடல்\nநெல்லையில் மூன்று அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\n அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கேள்வி\nஆண்டிபட்டி அருகே சொத்துப் பிரச்சினையில் தந்தையை கொன்ற மகன் கைது\nவாங்காத கடனுக்கு வட்டி- விவசாயியிடம் மன்னிப்பு கோரிய வங்கி நிர்வாகம்\nதாமிரபரணி ஆற்றில் சந்தோஷமாக குளித்த காதல் ஜோடி தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு\nதமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்\nஆதிதிராவிடர்களுக்கு தனிமயானம்… சாதி பிரிவினையை ஊக்குவிக்கிறதா அரசு\nராசிபுரம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு கோயில் கட்ட அடிக்கல் நாட்டுவிழா\nஅரசு மருத்துவர்களின் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம்- அன்புமணி வலியுறுத்தல்\nசென்னையில் கைவரிசைக் காட்டிய ஈரானிய நாட்டு கொள்ளையர்கள் கைது\nகாஞ்சிபுரம் கோயிலில் மர்மபொருள் வெடித்ததில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nவேதாரண்யம் அருகே இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்- அம்பேத்கர் சிலை உடைப்பு\nரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதா\nசென்னையில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு\nவீராணம் ஏரியின் நீர்மட்டம் 41.43 அடியாக உயர்வு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/08/blog-post.html?showComment=1312262282417", "date_download": "2020-05-31T07:46:48Z", "digest": "sha1:GB63ZEEX4Q6MYUOGIDWSJUCYTKPQUFVM", "length": 34022, "nlines": 255, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: நிலவுக்கு வந்த சோதனை!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசெவ்வாய், 2 ஆகஸ்ட், 2011\nபொதுவாக நம் உறவினர்களைக் காணவில்லை என்றால் காவல் நிலையத்தில் புகாரளிப்போம், நாளிதழ்களில், வானொலியில், தொலைக்காட்சியில், இணையத்தில் விளம்பரம் செய்வோம் அக்கம்பக்கத்திலிருப்பவரிடம் விசாரிப்போம்...\nஇவையெல்லாவற்றையும் கடந்து சங்ககாலத் தலைவி ஒருத்தி தன் தலைவனைக் காணவில்லை என்று நிலவிடம் தேடச் சொல்கிறாள்.\nஎல்லோரையும்விட உயரத்தில் நீ இருப்பதால் என் தலைவன் இருக்கும் இடம் உனக்கு நன்றாகத் தெரியும்.\nஅதனால் மரியாதையாக என் தலைவன் எங்கு இருக்கிறான் என்று என்னிடம் கூறிவிடு. உனக்குத் தெரிந்தும் என்னிடம் அதை மறைத்தால் நீயும் என்போல தேய்ந்து அழிந்து காணமல்ப் போய்விடுவாய் என்று மிரட்டுகிறாள்.\nபளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை\nபால் முகந்தன்ன பசு வெண் நிலவின்\nமால்பு இடர் அறியா நிறையுறு மதியம்\nசால்பும் செம்மையும் உடையை ஆதலின்\nநிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்\nஎற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்\nநற் கவின் இழந்த என்தோள் போல் சாஅய்\nஅறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே\n(நெட்டிடை கழிந்து பொருள் வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகள், திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது.)\nதலைவன் தம் காதல் வெளிப்பட்டபின்னரும் திருமணம் செய்துகொள்ளாமல் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து சென்றான். பிரிவை ஆற்றாத தலைவி நிலவை நோக்கி உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.\nபல பகுதிகள் ஒன்றாக இணைந்தது போன்ற பல கதிர்களின் இடைஇடையே பாலை மொண்டு வைத்தது போலக் குளிர்ச்சியைக் கொண்ட வெண்மையான நிலா ஒளியையுடைய தேனை எடுக்க அமைந்த கண்ணேணியால் இடர்பட்டறியாத பல கலைகளும் நிறைவுற விளங்கும் நிலவே\nநீ சான்றாண்மையும் செம்மைக் குணங்களும் உடையயை ஆகலானும் உனக்குத் தெரியாது உறையும் உலகம் ஒன்றும் இல்லையாகலானும், எனக்குத் தெரியாதவாறு மறைந்து ஒழுகும் என்னுடைய காதலர் இருக்கும் இடத்தை எனக்கு நீ காட்டுவாயாக\nஇவ்வாறு கேட்டும் நீ ஒன்றும் கூறாயாகலின் நிலவே\nநீ அறிந்த அளவில் சாட்சி கூறாது பொய் மேற்கொண்டனை இச்செயல் புரிந்தமையால், நல்ல அழகிழந்த என்தோள் போல நீயும் வாட்டமுற்று நாள்தோறும் சிறுகிச் சிறுகிக் குறைந்து நீ மறைவாய்\nஅவ்வாறு நீ ஆனால் உன்னால் காட்டவும் இயலுமா\n1. பரிதிக் கதிர்களுக்கிடையே பால் ஊற்றி வைத்தது போலத் தோன்றும் பசுவெண்ணிலவு என்னும் உவமை புதுமையாகவுள்ளது.\n2. களவுக்காலத்தில் தலைவன் தன்னைக் காணவருவதற்குத் நிலவு ஒளி தந்து துணை நின்றமை எண்ணிய தலைவி நிலவைப் போற்றினாள்.\n3. எங்கோ இருக்கும் தன் காதலனைத் தேடிக் கண்டறிய நிலவின் துணையை நாடும் தலைவியின் மனநிலை காதலின் ஆழத்துக்கும், மனத்தடுமாற்றத்துக்கும் தக்க சான்றாகவுள்ளது.\n4. உண்மை அறிந்தும் சொல்லாவிட்டால் அது பொய் சொன்னதற்கு இணையானது என்ற தலைவியின் கூற்று அக்கால நீதி வழங்கும் முறைக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.\nநேரம் ஆகஸ்ட் 02, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும���.., நற்றிணை\nChitra 2 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:14\nஉனக்குத் தெரிந்தும் என்னிடம் அதை மறைத்தால் நீயும் என்போல தேய்ந்து அழிந்து காணமல்ப் போய்விடுவாய் என்று மிரட்டுகிறாள்.\nமிரட்டுவது மட்டுமல்ல ஒரு வகையில் சாபமிடுகிறாள் என்றும் கூறலாமல்லவா\nசசிகுமார் 2 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:48\n'பரிவை' சே.குமார் 2 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:50\nபிரணவன் 2 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:01\nநல்ல படைப்பு. . .அருமை\narasan 2 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:26\nநல் விமர்சனம் வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல\nஅன்னைபூமி 2 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:02\nநல்ல படைப்பு. . .வாழ்த்துக்கள்\nஅன்னைபூமி 2 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:03\nநல்ல படைப்பு வாழ்த்துக்கள். . .\nஹேமா 2 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:07\nநிலவை உவமிக்க அற்புதமான கற்பனை \nUnknown 3 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 9:14\nமோகன்ஜி 3 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 11:23\nஅழகான பாடலுக்கு ரசனையுடன் விளக்கம் நண்பரே\nஅ.சின்னதுரை 4 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:50\nவலையின் மூலமாகச் சங்க இலக்கியப் பாடல்களை அறிமுகம் செய்து வரும் தங்களுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி்.\nமுனைவர் இரா.குணசீலன் 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:08\nமுனைவர் இரா.குணசீலன் 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:09\nமுனைவர் இரா.குணசீலன் 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:12\nமுனைவர் இரா.குணசீலன் 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:14\nமுனைவர் இரா.குணசீலன் 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:15\nமுனைவர் இரா.குணசீலன் 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:16\nமுனைவர் இரா.குணசீலன் 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:16\nமுனைவர் இரா.குணசீலன் 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:17\nமுனைவர் இரா.குணசீலன் 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:18\nமுனைவர் இரா.குணசீலன் 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:18\nமுனைவர் இரா.குணசீலன் 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:19\nமுனைவர் இரா.குணசீலன் 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:20\nமுனைவர் இரா.குணசீலன் 4 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:20\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முனைவர் சின்னத்துரை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்ம���ழி (106) இணையதள தொழில்நுட்பம் (97) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பி���்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nகூகுளுக்கு என்னை அறிமுகப்படுத்திய வலைப்பதிவு\nதமிழ் உறவுகளுக்கு வணக்கம், வேர்களைத்தேடி என்ற இந்த வலைப்பதிவை நான் தொடங்கி 12 ஆண்டுகளாகிவிட்டன. செவ்வாய் கிழமை 22 தேதி, ஏப்ரல் ,...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nமனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் தனித்துவமானது மொழியாகும். மொழியே ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, அறிவு, வளர்ச்சி என பலவற்றுக்கும...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kavithaiintamil.com/tamil-ayalaan-2020-full-movies-download/", "date_download": "2020-05-31T07:28:48Z", "digest": "sha1:HH4ASWLDGQ7QRWZO25XIDDVLWEKM362L", "length": 7157, "nlines": 66, "source_domain": "www.kavithaiintamil.com", "title": "Tamil Ayalaan 2020 Full HD Movies Download - Kavithai in Tamil", "raw_content": "\nTamil Ayalaan 2020 Full HD Movies Download Ayalaan sivakarthikeyan movie | ayalaan tamil movie வணக்கம் ஆக்டர் விஷ்னு விஷல் அமைச்சு இன்று நேற்று நாளை படத்தை எடுத்தவர் தான் டைரக்டர் ரவிக்குமார் இந்த படத்துக்கு அப்புறம் என்கிட்ட சிவகார்த்திகேயன் வச்சு அவரோட 14 வது.\nSivakarthikeya ayalaan full movie படத்தை டைரக்ட் பண்ண ஆரம்பிச்சார் இந்த படத்தோட ஷூட்டிங் பாத்துக்கணும் 2018 ஜூலை தொடங்கினாங்க இந்த படத்தில் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார் அதுமட்டுமில்லாம இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தான் இந்த படத்துக்கு மியூசிக் பண்றாரு இந்த படத்தில் 24am ஸ்டுடியோஸ் தான் போடீஸ்.\nAyalaan trailer பண்றாங்க புரோடக்சன் சைடு உள்ள சில பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தோட ஷூட்டிங் அப்டியே ஸ்டாப் பண்ணாங்க ரீசண்டா தான் இந்த படத்தோட ஷூட்டிங் திரும்பியும் தொடங்கி இருக்கும் அதிகப்படி கொடுத்தாங்க எதுக்கு விசுவாசம் படத்தை எடுத்த கேஜஸ் வீடியோ ஒரு அப்டேட் கொடுத்தாங்க நாளைக்கு காலையில் 11 ஒரு பெரிய அனுமன் கொடுக்கப்.\nபோறோம் அப்படின்னு சொல்லிட்டு நாங்க சொன்ன மாதிரியே இன்னைக்கு காலைல 11 ஒரு அப்டேட் கொடுத்தாங்க இந்த அப்டேட் என்ன அப்படின்னா சிவாவோட 14 வது படத்தை 24am ஸ்டுடியோஸ் கூட சேர்ந்து பட்டம் கொடுத்தாங்க அது மட்டும�� இல்லாம ரொம்ப நாளா தெரியாத இந்த இயற்கை போட்டி படத்தோட ஆபீஷியல் ட்ரைலர்\nAyalaan latest update மியூசிக் டைரக்டர் ஏ ஆர் ரகுமான் ரிலீஸ் பண்ணப் போறார் அப்படிங்கற அப்டேட்டில் கொடுத்தாங்க அப்படிங்கற டைட்டில் தான் இந்த எஸ்கேப் ஓட்டின் படத்துக்கு வச்சிருக்காங்க இப்போது கேட்ட சிவகார்த்திகேயன்.\nபார்த்தீங்கன்னா டாக்டர் அப்டிங்கற படத்துல நடிச்சு இருக்காரு கோலமாவு கோகிலா படத்தை எடுத்த டைரக்டர் நெல்சன் டிலிப்குமர் தான் இந்த படத்தை டைரக்ட்.\nபண்ணிட்டு இருக்காரு பிரியங்கா மோகன் இந்த படத்துல ஹீரோயினா நடிக்கிறாங்க அதுமட்டுமில்லாம ஆக்டர் வினை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார் ரெமோ படத்துக்கு அப்புறம் காமெடி ஆக்டர் யோகி பாபு இந்த படத்தில்.\nஆக்டர் சிவா கூட நடிக்கிறார் மியூசிக் டைரக்டர் அணிருத் தான் இந்த படத்துக்கு மியூசிக் பண்றாரு விசுவாசம் படத்தை திஸ் பகே ஜஸ்ட் உடையவும் ஆக்டர் சிவாவோட எஸ்கேப் புரோடக்சன் சேர்ந்துதான் இந்த டாக்டர் படத்தைப் ரெடி பண்றாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-108-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-05-31T08:01:19Z", "digest": "sha1:7CNNZ7DOTUQA2CBH7VWPMMXU7JVM4V7G", "length": 23176, "nlines": 460, "source_domain": "www.naamtamilar.org", "title": "அண்ணாநகர் – 108 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – சீமான் கோரி���்கை\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஅண்ணாநகர் – 108 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநாள்: செப்டம்பர் 25, 2017 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், அண்ணாநகர்\nஅண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட 108 வது வட்டம் சூளைமேடு பகுதியில் 24-09-2017 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.\nநிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: சோழன் செல்வராசா.\nமொரப்பூரில் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் – அரூர் சட்டமன்றத் தொகுதி\nசண்முகசிகாமணி நகர், முத்து நகர் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் – கோவில்பட்டி\nசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்ப…\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப…\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராம��ிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/12163110/1039202/DMS-Metro-Station-Rally-Child-Labour-Minister-Nilofer.vpf", "date_download": "2020-05-31T07:01:56Z", "digest": "sha1:FQOPOGBRAZWYX2XYMAVNRV7J2GNRGZQO", "length": 4913, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"குழந்தை தொழிலாளர்களை அகற்றுவதில் தமிழகம் முதன்மை மாநிலம்\" - அமைச்சர் நிலோபர் கபில்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"குழந்தை தொழிலாளர்களை அகற்றுவதில் தமிழகம் முதன்மை மாநிலம்\" - அமைச்சர் நிலோபர் கபில்\nகுழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி சென்னை மெட்ரோ ரயிலில் நடைபெற்றது.\nகுழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி சென்னை மெட்ரோ ரயிலில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி தொடக்கி வைத்தனர். டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணி, சென்னை விமான நிலைய ரயில் நிலையம் வரை சென்று, மீண்டும் சென்னை டி.எம்.எஸ்.ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இதில் ஏராளமான மாணவ, மாணவியர் பங்கு பெற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிலோபர் கபில், இதுவரை 69 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 11 தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/vaithiya-sillarai-kovai-part-1.htm", "date_download": "2020-05-31T07:56:05Z", "digest": "sha1:IKHWWBIKLXP7NYZVPYICFTAV33FX2ZVS", "length": 5647, "nlines": 192, "source_domain": "www.udumalai.com", "title": "வைத்திய சில்லறைக் கோவை (பாகம் 1) - ,, Buy tamil book Vaithiya Sillarai Kovai ( Part-1) online, , Books, சித்தர்கள்", "raw_content": "\nவைத்திய சில்லறைக் கோவை (பாகம் 1)\nவைத்திய சில்லறைக் கோவை (பாகம் 1)\nவைத்திய சில்லறைக் கோவை (பாகம் 1)\nஇராமதேவர் என்னும் யாகோபு ( வைத்திய சிந்தாமணி - 700 )\nஇராமதேவர் சோதிடத் திறவுகோல் உரோமரிஷி சோதிட சிந்தாமணி\nஇல்லற இன்ப சுகானுபவம் (பரியங்க யோகம் )\nகொங்கணவர் அருளிய நடுக்காண்டம் கடைக்காண்டம்\nதிருவள்ளுவநாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான்\nஅகஸ்தியர் பரிபூரணம் -400 : மூலமும் உரையும்\nகந்தர் மலை மெழுகுச் சித்தன்\nசித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள்\nபாலுமகேந்திரா கதை நேரம் (திரைக்கதைகள்) பாகம்-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-05-31T07:37:28Z", "digest": "sha1:BTVBBDAFTB26NBEKQG6ZBTMNTDMFFYSM", "length": 9739, "nlines": 56, "source_domain": "www.epdpnews.com", "title": "சூரிய மண்டலத்தின் மர்மங்கள்! - EPDP NEWS", "raw_content": "\nஒன்பது கிரகங்கள் சேர்ந்து இருப்பது தான் சூரிய மண்டலம் ஆகும். நமக்கு சாதாரணமாக பூமி உருண்டை வடிவை கொண்டது, புதன் கிரகம் தான் இருப்பதிலேயே வெப்பமானது, சூரியன் நிறம் மஞ்சள் போன்ற விடயங்களை படித்திருப்போம்.\nஇதெல்லாம் அப்படியே இந்த மாற்றமும் இல்லாத உண்மை தானா\nசூரியனின் வடிவம் உண்மையிலேயே முழு வட்டமா\nசூரியன் சம அளவிலான வட்டமாக உள்ளது என்பதும் முற்றிலும் உண்மை கிடையாது தெரியுமா அதன் சுழற்சியானது ஐந்து சென்டிமீற்றர் அளவு வருடத்துக்கு மாறி சுழல்கிறது. இதனால் இது சரியான அளவில் வட்டமாக இருப்பதில்லை. கீழே உள்ளது போல தான் பூமியின் வடிவம் இருக்கும் என செயற்கை கோள் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.\nசந்திரன்/ நிலா முழு இருட்டானாதா\nசூரியன் எப்படி வெளிச்சம் தருகிறதோ அதே போல சந்திரன் முழு இருட்டை தரும் என்பது தான் பொதுவான கருத்தாகும். இதன் ஒரு பக்கம் தான் பூமியை நோக்கி வரும் என செயற்கை கோள் மூலம் தெரிகிறது. உண்மையில் தனது அச்சில் இருந்து பூமியை சுற்ற அது எடுக்கும் நேரத்தின் அளவை பொருத்தே இது அமைகிறது. அதனால் சந்திரன் முழு இருட்டை தருகிறது என சொல்ல இயலாது.\nபுதன் தான் கிரகங்களிலேயே அதிக வெப்பமானதா\nசூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் என்ப���ால் புதன் தான் அதிக வெப்பமாக பார்க்கபடுகிறது. சுக்ரன் 50 மில்லியன் அளவு சூரியனை விட தொலைவில் இருந்தாலும், பகல் நேரங்களில் புதன் 350°Cயும், சுக்ரன் 480°Cயும் தருகிறது. இதற்கு காரணம் சுக்ரனின் சூழல் தான், புதனுக்கு சூழல் பெருமளவில் இல்லை, ஆனால் சுக்ரனில் முழுதும் கார்பன்டையாக்சைட் உள்ளதால் சூரிய வெப்பம் இதை மேலும் சூடாக்குகிறது.\nரியன் வெறும் சுட்டெரிக்கும் நெருப்பு பந்தா\nசூரியனானது 5,700°C கொண்ட மிக பெரிய வெப்ப தன்மையை கொண்டதாகும். இதற்கு காரணம் இதன் வெப்பம் எதிர்வினை கூறுகளாக மாறி அடங்குகிறது. அதன் ஒளி ஆற்றலானது வெளியேரும் போது அனைத்து விடயங்களிலும் அது எரிவது போல தெரிகிறது.\nசூரியன் நிறம் மஞ்சள் தானா\nசூரியன் நிறம் மஞ்சள் தான் எல்லோரும் நினைக்கிறோம். அப்படி தான் மனித கண்களூக்கு அது தெரிகிறது. ஆனால் அதன் நிறம் வெள்ளை என்பது தெரியுமா பூமியின் சூழலால் தான் அந்த நிறத்தில் சூரியன் தெரிகிறது. குறைந்த அலைநீளங்களுடன் ஆன ஒளி ஸ்பெக்ட்ரம் ஊதா பகுதியாக வெளியேறுகிறது. இதனுடன் சேர்ந்து வளிமண்டலமானது பூமியின் தன்மைக்கு ஏற்றது போல மாறுவதால் தான் அது மஞ்சள் நிறத்தில் தெரிகிறது.\nவெயில் காலத்தை விட மழை காலத்தில் பூமி சூரியனிடம் தூரமாக செல்கிறதா\nஇது தான் பெரும்பாலோர் கருத்தாக உள்ளது. ஆனால் இது தவறு மழை காலங்களில் கிரகங்கள் சூரியனிடம் ஐந்து மில்லியன் கிலோ மீட்டர் அளவு அருகில் செல்கிறது. வெயில் காலங்களில் இவ்வளவு அருகில் அது செல்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் பூமி சுற்றுவது தான். வட மற்றும் தென் கம்பங்கள் வழியே செல்லும் கிரகத்தின் அச்சு, அதன் சுற்றுப்பாதை மற்றும் அதில் விழும் சூரியனின் கதிர்களில் செங்குத்தாக ஒரே இடத்தில் விழுவதில்லை. பாதி தெற்கிலும், பாதி வடக்கிலும் விழுகிறது. இது தான் அதற்கு முக்கிய காரணமாகும்.\nதுணி துவைப்பதற்கு புதிய தொழில்நுட்பம்\nபுதிய வீடுகளை செவ்வாய் கிரகத்தில் உருவாக்கவுள்ளதாக நாசா அறிவிப்பு\nதண்ணீர் தொடர்பில் ஆச்சர்யமூட்டும் தகவல்\n2016 ஆண்டின் சிறந்த வார்த்தை\n'மம்மி' செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து கண்டுபிடிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\n���க்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-30012.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-05-31T06:43:56Z", "digest": "sha1:4JKRTHOXCB4ZPQLUI3GV2J34VKUQZ2S4", "length": 17133, "nlines": 70, "source_domain": "www.tamilmantram.com", "title": "பெண் பார்க்க வந்தபோது. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > பெண் பார்க்க வந்தபோது.\nView Full Version : பெண் பார்க்க வந்தபோது.\nவெள்ளையடிக்கப்பட்டு புது மெருகோடு வீடு விளங்கியது. பெண் பார்ப்பதற்காக பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்தார்கள். வீட்டின் முன்புறத்தில் இருந்த ஹால், விருந்தினர்களால் நிரம்பி இருந்தது. வீட்டிலிருந்த பெண்கள் சிற்றுண்டி கொடுப்பதற்காக ஏற்பாடு செய்துகொண்டு இருந்தார்கள். வீடு கல்யாண களை கட்டியிருந்தது.\nமாப்பிள்ளை நல்ல உயரம்; சிவப்பு நிறம்; கோட்டும் சூட்டும் அணிந்திருந்தார். அவருக்கு வலதுபுறம் அவருடைய அப்பாவும், இடதுபுறம் அவருடைய அம்மாவும் அமர்ந்து இருந்தார்கள். மற்ற உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள்.மணப்பெண்ணின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.\nஅம்மா அவர்களிடம்,\" என் பெண்ணைப் பாத்துட்டு , எல்லாம் இருந்து டிபன் சாப்பிட்டுப் போகணும். \" என்று கேட்டுக் கொண்டார்.\nஅருகில் தூண்மறைவில் நின்றுகொண்டு மாப்பிள்ளையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். காஞ்சிப் பட்டுடுத்திக் கஸ்தூரித் திலகமிட்டுத் தேவதைபோல் இருந்த என்னை , மாப்பிள்ளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.எனக்கு குப்பென்று வியர்த்தது. சட்டென்று என்னைத் தூண் மறைவில் முற்றிலுமாக மறைத்துக் கொண்டேன்.\nஉள்ளே வந்த அம்மா,\" கமலா விமலா விருந்தாளிகளுக்குக் காபியும், டிபனும் கொண்டுபோய் கொடுங்க\" என்று கேட்டுக் கொண்டார். கமலா என்னைப் பார்த்து சிரித்தாள். கமலா என்னுடைய உயிர்த் தோழி. சிறுவயது முதற்கொண்டே நானும், அவளும் இணைபிரியாத தோழிகள். நானும், கமலாவும் வந்திருந்த விருந்தாளிகளுக்குக் காபியும், டிபனும் எடுத்துக்கொண்டு போனோம். கமலா , மாப்பிள்ளைக்கு டிபன் கொடுத்தாள். மாப்பிள்ளை என்னை ஓரக் கண்ணால் பார்ப்பதைக் கவனித்தேன்.உடனே மாப்பிள்ளை��ின் அப்பா,\n\" என்று சொன்னார். மாப்பிள்ளை வெட்கத்தில் நெளிந்தார். மற்ற விருந்தாளிகளுக்கு டிபன் கொடுத்துவிட்டு அவசர அவசரமாகத் தூணின் மறைவிலே நின்றுகொண்டேன். உடம்பில் லேசான நடுக்கம் தோன்றியது. எல்லோரும் காபி குடித்து முடித்தபின், மாப்பிள்ளை, அவருடைய அப்பாவின் காதிலே ஏதோ சொன்னார். உடனே அவர் அம்மாவை நோக்கி,\n\" பையன் , பொண்ணு கூடத் தனியா ரெண்டு வார்த்தை பேசணும்னு சொல்றான் .\" என்று சொன்னார்.\n தாராளமா பேசட்டும்.\" என்று அம்மாவும் அனுமதி கொடுத்தார். உடனே மாப்பிள்ளை என்னை நோக்கி வந்தார். எனக்குத் தலை சுற்றி மயக்கம் வருவதுபோல இருந்தது. கெட்டியாகத் தூணைப் பிடித்துக் கொண்டேன். உடனே அம்மா,\n எம் பொண்ணு கமலா இங்க இருக்கா அவ விமலா; பக்கத்து வீட்டுப் பொண்ணு. தாயில்லாத பொண்ணு; அவளும் என்னை ' அம்மா \" ன்னுதான் கூப்பிடுவா அவ விமலா; பக்கத்து வீட்டுப் பொண்ணு. தாயில்லாத பொண்ணு; அவளும் என்னை ' அம்மா \" ன்னுதான் கூப்பிடுவா நீங்க அவசரமா வந்ததாலே எம் பொண்ணோட போட்டோவை உங்களுக்கு அனுப்ப முடியல; அதுதான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம்.\" என்று சொல்லி விளக்கினாள். மாப்பிள்ளை பேய் அறைந்ததுபோல நின்றார்.\nநீதி: பெண் பார்க்க வரும்போது, மணப்பெண்ணின் அருகில் , அவளைவிட அழகான பெண்களை அனுமதிக்க வேண்டாம்.\nதர்மசங்கடமான சூழல். நல்லவேளையாக பெண்ணின் அம்மா உடனடியாய்ப் புரிந்துகொண்டு சொல்லிவிட்டார். ஆனால் மாப்பிள்ளை பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான். அந்தத் தாயில்லாப் பெண்ணுக்குத் தானாகவே வந்துசேரும் பழி. இதனால்தான் பல வீடுகளில் பெண்ணின் தங்கையைக் கூட, அக்காவின் திருமணம் நிச்சயமாகும்வரை மாப்பிள்ளை வீட்டார் கண்ணில் காட்டாமல் தவிர்க்கிறார்கள் போலும்.\nஇறுதித் திருப்பத்தை இடையில் ஊகிக்க இயலாதவாறு கொண்டுசென்றது சிறப்பு. பாராட்டுகள் ஐயா.\nகவிதைகள் பகுதியில் தவறுதலாய்ப் பதியப்பட்டிருந்த இக்கதையை சிறுகதைகள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.\nகதை திடீர் திருப்பத்துடன் ரசனையாகவும் பாடம் கற்பிக்கும் வகையிலும் இருக்கிறது.\nசிறிய கதையிலேயே சொல்ல விரும்பும் கருத்தை நேர்த்தியாக சொல்லும் ஆற்றல் இயல்பாக அமைந்திருக்கிறது உங்களிடம்.\nபெண்ணை பார்க்க வருபவர்கள் முன்பு பார்த்திராத பெண்ணாக இருந்தால் எதாவது கோயிலுக���கோ, உறவினரின் திருமண விழா அல்லது பூங்கா போன்ற பொது இடத்துக்கு வர வைத்து பெண்ணை பார்த்து விட்டு பிடித்திருந்தால் அதன் பிறகு ஊரார் உறவினர் அறிய வீட்டுக்கு வந்து நிச்சயம் செய்வது நல்லது.\nஅதை விடுத்து முன் பின் பார்த்திராத பெண்ணை உற்றார் உறவினர் சூழ பெண் பார்க்க வந்து பலகாரங்களை கொறித்து விட்டு பெண்ணை பிடிக்கவில்லை என்பது நியாயமல்ல.\nஅந்த பெண் மனம் என்ன பாடுபடும்...\nஜெயந்த் , கீதம், கீழைநாடன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி\nமுடிவை ஊகிக்க முடியாதபடி கதையை நகர்த்திச் சென்றிருக்கின்றீர்கள்.\nஈழத்தில் பெண்பார்க்கும் படலம் இந்த மாதிரி இருந்ததில்லை. இப்போதும் இல்லை என்றே நினைக்கிறேன். கீழைநாடான் சொன்னது போல கோயிலிலோ வேறு பொது இடத்திலோ வைத்துப் பெண் பார்ப்பதே வழக்கம். அதனால் நடைபுறைகள் சரிவரத் தெரியாது..\nபடங்களில் பார்த்தவரை மாப்பிள்ளைக்குத் தேனீர் கொடுப்பது பெண்தானே. அந்த வகையில் கமலா மாப்பிளைக்கு டிபன் கொடுத்தாள்.. மாப்பிள்ளை ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தார்.. என்று சொல்லும் போதே சுதாரிச்சிருக்கனும்.. ஆனால் கதையை நகர்த்திய விதம் சுதாரிக்க வாய்ப்பு வழங்கவில்லை..\nஅமரன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி\nசிந்திக்க வைத்த சிறப்பான கதை. இறுதிவரை மர்மம் நிலவியதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nபொதுவாகப் பெண்பார்க்கச்செல்லும் முன் புகைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு பிடித்திருந்தால் மட்டுமே செல்வது சிறப்பு. முன்பின் பார்த்திராத பெண்ணை பார்த்த ஒருகணத்திலேயே பிடித்துப்போனாலும் அதுவும் விபரீதம்தான். ஒருமுறையில் பெண்ணின் குணாதிசயங்களை அளவிட முடியாதன்றோ..\nஎன்னைக்கேட்டால் காதல்திருமணம் தான் சிறந்தது என்பேன். இதுகுறித்து ஒரு பட்டிமன்றம் வைத்தாலும் நல்லதே..\nவிரைவில் மன்றத்தில் பட்டிமன்றம் ஒன்றையும் தொடங்கலாமா என ஆலோசித்து வருகிறேன். இன்ஷா அல்லாஹ் நிறைவேறட்டும்.\nநிகழ்காலத்தில் ஜாதகம் பொருந்தி புகைபடம் அனுப்பி மணமகள் பற்றி அறிந்து பின்னர் மணமகள் காணும் சடங்கினை நிகழ்த்தும் போது இது போன்ற தவறுகள் நிகழ வாய்ப்புண்டா எனும் எண்ணம் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை..மாறுபட்ட கதை..வாழ்த்துக்கள்...\nகதை சொல்லிய விதம் சிறப்பு, தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு விறுவிறுப்பு, நல்ல படைப்பு வாழ்த்துக்கள் ஜெகதீசன் அவர்களே.\nகலைவேந்தன், அச்சலா, நாஞ்சில் த.க.ஜெய், ஆ.தைனிஸ் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி\nபெண் யார் என்று பெண் வீட்டார்கள் சொல்லவேண்டாமா அதுபோல் பக்கத்துவீட்டுப் பெண்ணும் மணமகள் மாதிரி ஆடை உடுத்தியிருக்க மாட்டாளே. ஏதோ தப்பு நடந்திருக்கிறது.\nநல்ல படிப்பினை. இனிமேலாவது மக்கள் கொஞ்சம் கவனத்துடன் இருக்கவேண்டும். அதனால்தான் அதே வயதொத்த பெண்களை மாப்பிள்ளையின் எதிரில் நடக்க விட மாட்டார்கள். சில வீடுகளில் அக்கா தங்கைகள் இருப்பர். ஆக்காவை பெண் பார்க்க வந்தால் தங்கையை அங்கே உலாவ அனுமதிக்கமாட்டார்கள். அவள் சமையலறையிலோ அல்லது வேறு அறையிலோ மறைந்து உட்கார்ந்திருப்பாள். இது ஒரு தர்ம சங்கடமான நிலமையை ஏற்படுத்தாமல் இருக்கவே.\nநல்ல டுவிஸ்ட் . நன்றாக இருந்தது... வாழ்த்துகள் ஜெகதீசன் அண்ணா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/07/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-05-31T06:19:03Z", "digest": "sha1:HYEOXYN44WYHBNNNWEAPEXLGEYN7U6DN", "length": 17262, "nlines": 297, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News [:en]மாணவனுக்கு ஜென் முழுவதுமாக புறிந்து போனது. [:] - THIRUVALLUVAN", "raw_content": "\n[:en]மாணவனுக்கு ஜென் முழுவதுமாக புறிந்து போனது. [:]\n[:en] பல குருக்களிடம் பாடம் கற்ற டூசேய் ஜென் வாழ்ககை வாழ்ந்து வந்தார்.\nஅவரிடம் பாடம்படிக்க நிறைய மாணவர்கள் தயாராக இருந்த போதும்,\nஅவர் யாருக்கும் தன் போதனைகளை வழங்க வில்லை.\nஒரு பிச்சை கூட்டதில் தானும் ஒருவராக வாழ்ந்து வந்தார்\nஅப்போது, அவரை அடையாளம் கண்ட மாணவன் ஒருவன்\nதனக்கு போதனை வழக்குமாறு மண்றாடினான்.\nடூசோய் இரண்டு நாட்கள் என்னோடு இரு என்று\nஅவனை, தன்னுடன் தங்க அணுமதித்தார்.\nமாணவனால் அந்த பிச்சைகார கூட்டத்துடன் இயல்பாக\nஇருக்க முடியவில்லை. தன் குருவிற்காக பொருத்துக்கொண்டான்.\nஅன்று இரவு வயதான பிச்சை காரர் இறந்துவிட, டூசேய் தன் மாணவனுடன் சேர்ந்து\nஅந்த உலலை அடக்கம் செய்துவிட்டு வந்தனர்\nமாணவனின் மனம் மிகுந்த சஞ்சலத்துடன் இருந்தது.\nடூசோய் இறந்தவரின் இடத்தில் இருந்த பிரிக்கப்படாத உணவு பொட்டலத்தை பிரித்து\nமாணவனுக்கு ஒருபிடி கொடுத்து சாப்பிடசொன்னார்.\nமாணவன் கதறி அழுது, என்னால் முடியாது என்றான்.\nடூசோய் ,”இனி என் கண்முன்னே முழிக்காதே போய்விடு”\nஉணவை ருசித்து சாப்பிட ஆரம்பித்தார்\nமாணவனுக்கு ஜென் முழுவதுமாக புறிந்து போனது.\n[:en]உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகள் கைது[:]\nNext story [:en]சீனாவை வழிக்கு கொண்டுவர இந்தியா ஜேம்ஸ்பாண்ட் அஜித் தோவல் கையில் பொறுப்பை கொடுத்த \nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\n[:en] சிறுநீர் மருத்துவம் – ஒரு அறிமுகம்[:]\nசீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 46 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / இல்வாழ்க்கை / திருக்குறள்\n[:en]மரம் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது, ஆனால் மண்ணின் கீழே வேர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றன[:]\n[:en] ஞானத்தைப் பெறும் முதல் வழி[:]\n——– ஓஷோ சப்தமில்லாத சப்தங்கள்——-\n[:en]இதயம் சொல்வதைக் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்.–ஓஷோ–[:]\n[:en]பணத்திற்காக அடுத்தவர்களை தொந்தரவு செய்வதும், ஏமாற்றுவதும் கூட தொழிலாய் ஆகிவிட்டது. [:]\nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\n[:en]மனித நேயத்தின் மறு உருவம் ஆட்டோ ரவி:[:]\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nகனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்\n[:en]கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்[:]\nமூளையை கொண்டே நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம்,\nகணவன் மனைவி வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்\n[:en]பெற்றோர்கள் ஏன் உயிலை எழுத வேண்டும்..\n[:en]இந்திய சீன பிரச்னை தீர்வு எட்டபடுமா\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n8 க்குள் ஒரு யோகா\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஅணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது ம���ன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது\n84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு தெரியுமா\nமறக்க மறக்க முடியாத மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/08/13/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-05-31T06:25:41Z", "digest": "sha1:JEYN7VH2HJ7SYZJTPHC7TLJFGFBUPINH", "length": 19515, "nlines": 292, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News [:en]ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம்[:] - THIRUVALLUVAN", "raw_content": "\n[:en]ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம்[:]\n[:en] அமெரிக்காவை சேர்ந்த டேவிட் மேடே என்பவர் எண்களையும், பூமியில் ஏற்படும் நிகழ்வுகளையும் பைபிளுடன் ஒப்பிட்டு எதிர்காலத்தை துள்ளியமாக கணிப்பதில் சிறந்தவர் ஆவார்.\nசமீபத்தில் டேவிட் மேற்கொண்ட ஆய்வில் ஆகஸ்ட் மாதம் தான் மனிதர்களின் கடைசி மாதம் எனவும், செப்டம்பர் மாதம் உலகம் அழிந்து விடும் எனவும் கணித்துள்ளார்.\nஇது குறித்து டேவிட் வெளியிட்ட தகவலில் ‘எதிர்வரும் ஆகஸ்ட் 21-ம் திகதி சூரிய கிரகணம் நிகழ்கிறது.\nஇந்த சூரிய கிரகணத்திற்கும் உலக அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.\nஅதாவது, விண்வெளியில் சுற்றி வரும் நிபுரு(Nibiru) எனப்படும் விண்கல் இந்த ஆகஸ்ட் மாதத்தில் எந்த நாளிலும் பூமியில் மோதும் என்பதற்கான அறிகுறி தான் இந்த சூரிய கிரகணம்.\nபைபிளில் குறிப்பிட்டது போல இந்த சூரிய கிரகணம் தோன்றும் போது பூமியின் பெரும் பகுதி இருண்டதாக காணப்படும்.\nவிண்வெளில் தோன்றும் சந்திரனும் ‘கருப்பு சந்திரன்’ என அழைக்கப்படும்.\nஇதற்கு சில உதாரணங்களையும் குறிப்பிட முடியும். சூரிய கிரகணமானது ஒவ்வொரு 33 மாதங்களுக்கு ஒரு முறை ஏற்படுகிறது.\nகிறித்துவ கடவுளின் பெயரான ஏலோகிம்(Elohim) என்ற வார்த்தை பைபிளில் 33 இடங்களில் குறிப்பிடப்படுகிறது.\nசூரிய கிரகணமானது ஓரிகோன் மாகாணத்தில் உள்ள லிங்கன் கடற்கரையில் தோன்றுகிறது. இந்த ஓரிகோன் மாகாணம் அமெரிக்காவின் 33-வது மாகாணம் ஆகும்.\nஇந்த மாகாணமானது தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லிடன் நகர் எல்லைக்கு 33 டிகிரி தூரத்தில் அமைந்துள்ளது.\nஅதே சமயம், கடைசியாக இது போன்ற ஒரு சூரிய கிரகணம் கடந்த 1918-ம் ஆண்டில் நிகழ்ந்தது. அதாவது 99 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந��துள்ளது.\nமேலே குறிப்பிட்ட 33 என்ற எண்களை மூன்று முறை கூட்டினால் வரும் எண்கள் தான் 99.\nஎனவே, இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம் என்பதில் சந்தேகமில்லை’ என டேவிட் விளக்கம் அளித்துள்ளார்.\nஎனினும், டேவிட்டின் இந்த கணிப்பு தவறானது எனவும், இது போன்று கணிப்புகள் ஏற்கனவே நடத்தப்பட்டு அனைத்தும் பொய்த்து போனதாக சில விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.[:]\n[:en]இன்று இரவும் அடிக்கக் காத்திருக்கிறது மழை.\n[:en]ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் எம்ஆதார் செயலி வெளியீடு[:]\nNext story [:en]அதிமுக எனும் எஃகு கோட்டையில் விரிசல் விடாதா\nPrevious story [:en]இந்தியாவில் வாழ்ந்த வீட்டை 70 ஆண்டுக்குப் பிறகு வீடியோவில் பார்த்த பாகிஸ்தான் பெண்[:]\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]சர்க்கரை நோயின் தீவிரத்தைக் ஒரே மாதத்தில் குறைக்க உதவும் அற்புத மருந்து\n[:en]புற்றுநோயை விரட்டும் மாம்பழம்-இயற்கை மருத்துவம்[:]\nவியர்வை நாற்றமா விடு கவலை\n இந்த நோய்க்கான அபாயம் உண்டு ஜாக்கிரதை\nபோதி தர்மன் சொன்னான்- ஓஷோ\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 17 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 57 ஆர்.கே.[:]\nதமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவிய\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 19 ஆர்.கே.[:]\nதுரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்\nநீங்கள் முழு பேரின்பத்தோடு இருப்பீர்கள்-ஓஷோ\nகாய்கறிகள் விலை சென்னையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது\nஇந்தியா வறட்சிக்கு ஐரோப்பிய நாடுகளே காரணம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nபாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் \nரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான்\nஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும���.\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஅணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\n​ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது\nதமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.\n[:en]கலாம் கலகம் கட்சிகள் – ஆர்.கே.[:]\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \nUncategorized / கண்ணாடி / முகப்பு\n[:en]பெற்றோர்கள் ஏன் உயிலை எழுத வேண்டும்..\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசிவன் மட்டும் ஏன் லிங்கமாய் இருக்கிறான்\nஉரிமம் இல்லாத காலி இடங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கும் அனுமதி கிடையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianassembly.com/index.php/pages/the-pilgrims-progress/52-the-pilgrim-s-progress/519-pilgrim-16", "date_download": "2020-05-31T06:07:45Z", "digest": "sha1:5YCN7X3YLLQBS2TMC74EH6RI652LAXUI", "length": 10110, "nlines": 153, "source_domain": "tamilchristianassembly.com", "title": "Tamil Christian Assembly - 16. மாயாபுரியில் பயணிகள்", "raw_content": "\nபழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து\nஉட்காரு - நட - நில்\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு\nஇரு வழிகள் இரு இலக்குகள்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்\n04. கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும்\n06. உலக ஞானியைச் சந்தித்தல்\n07. நற்செய்தியாளருடன் இரண்டாம் சந்திப்பு\n08. இடுக்கமான வாசல் கோட்டையில் கிறிஸ்தியான்\n09. பொருள்கூறுபவரின் வீட்டை அடைதல்\n14. மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்\n17. சந்தேகக் கோட்டையில் பயணிகள்\n18. மகிழ்ச்சி மலையில் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/05/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-05-31T07:32:18Z", "digest": "sha1:WJ45RFKWZSXPTNV2GKVMQHSGC5EZO5RN", "length": 10992, "nlines": 96, "source_domain": "thetimestamil.com", "title": "சீரி ஒரு கிளப்புகள் பசுமை பயிற்சிக்குப் பிறகு திங்களன்று பயிற்சிக்குத் திரும்புகின்றன - கால்பந்து", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, மே 31 2020\nஎம்.பி.யின் கோவிட் -19 வழக்குகள் பதினைந்து நாட்களில் இரட்டிப்பாகின்றன, அதே நேரத்தில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன – போபால்\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nஈத் 2020 மூன் சைட்டிங் லைவ் புதுப்பிப்புகள்: ஜமா மஸ்ஜித் கடைகள் ஈத் – கலை மற்��ும் கலாச்சாரத்தை விட கைவிடப்பட்டன\nபிரிட்டிஷ் பிரதமர் 2023 க்குள் சீனாவின் உள்கட்டமைப்பு சார்பு பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறார் என்று அறிக்கை கூறுகிறது\nஅமீர் அலி: இந்த ஈத் – தொலைக்காட்சியில் அனைவரின் நலனுக்காக ஜெபிப்பேன்\nஸ்காட்ஸ் முதல் கிருமிநாசினி வரை: கோவிட் -19 நிலநடுக்கம் தொழில்துறையை உலுக்கியது – உலக செய்தி\nநோய்வாய்ப்பட்ட தனது தந்தையை சுமந்துகொண்டு 1200 கி.மீ தூரம் சென்ற ஜோதி குமாரி, இவான்கா டிரம்பின் பாராட்டுக்களைப் பெறுகிறார் – பிற விளையாட்டு\nவேலை வெட்டுக்களை ஐபிஎம் உறுதிப்படுத்துகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே – வணிகச் செய்திகள்\nகராச்சியில் ஏர்பஸ் விபத்துக்குள்ளாகும் முன்பு என்ஜின்கள் சக்தியை இழந்ததாக விமானிகள் தெரிவித்தனர் – உலக செய்தி\nகோவிட் தடுப்பு கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுவதால் ஈரான் மத மற்றும் கலாச்சார தளங்களை மீண்டும் திறக்கிறது\nHome/sport/சீரி ஒரு கிளப்புகள் பசுமை பயிற்சிக்குப் பிறகு திங்களன்று பயிற்சிக்குத் திரும்புகின்றன – கால்பந்து\nசீரி ஒரு கிளப்புகள் பசுமை பயிற்சிக்குப் பிறகு திங்களன்று பயிற்சிக்குத் திரும்புகின்றன – கால்பந்து\nஇத்தாலிய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட பின்னர் திங்களன்று செரி ஏ கிளப்புகள் முழு பயிற்சிக்கு திரும்பும். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உலகின் மிகக் கடுமையான சாலைத் தடைகளில் ஒன்றை அரசாங்கம் கட்டம் கட்டமாக உயர்த்தியதன் ஒரு கட்டமாகும். “மே 18 முதல், சில்லறை கடைகள், சிகையலங்கார நிபுணர், அழகு கலைஞர்கள், பார்கள், உணவகங்கள், விடுதிகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் கால்பந்து குழு அருங்காட்சியகங்கள் மீண்டும் தொடங்கும்” என்று நாட்டின் பிரதமர் கியூசெப் கோன்டே செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். சனிக்கிழமை.\n“ஆனால் எப்போதும் பிராந்தியத்தின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டுக்கு இணங்க.”\n“கால்பந்து சாம்பியன்ஷிப்பை மீண்டும் தொடங்குவதற்கான நிபந்தனைகளை அதிகபட்ச பாதுகாப்பால் பூர்த்தி செய்ய முடியுமா என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு இன்னும் சில உத்தரவாதங்கள் இருக்க வேண்டும், கூடிய விரைவில் வருவோம் என்று நம்புகிறோம் ”, என்றார்.\nகிளப் ஜூன் 13 அன்று லீக்கிற்கான மறுதொடக்க தேதியாக வாக���களித்தது, இருப்பினும் அந்த தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. சமூக தூரத்தின் கடுமையான விதிகளுடன் தனிநபர் பயிற்சி கடந்த வாரம் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.\nசீரி ஏ ஐரோப்பாவின் லீக்குகளில் ஒன்றாகும், இது பருவத்தின் முன்கூட்டிய முடிவை அறிவிக்கவில்லை. இதுவரை, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் சாம்பியன் பட்டத்தை வென்ற கண்டத்தின் முதல் ஐந்து லீக்குகளில் பிரெஞ்சு லிகு 1 மட்டுமே உள்ளது.\nஆங்கில பிரீமியர் லீக் மற்றும் ஸ்பெயினின் லாலிகா மறுதொடக்கம் செய்வதற்கான தேதியை இன்னும் தீர்மானிக்கவில்லை என்றாலும், ஜெர்மனியின் பன்டெஸ்லிகா சனிக்கிழமையன்று மூடிய கதவுகளுக்கு பின்னால் ஆட்டங்களைத் தொடங்கியது.\nஅவர்களுக்குப் புரியவில்லை: சந்தித்தபின் விளையாட்டு அமைச்சில் AITA வெற்றி பெறுகிறது – டென்னிஸ்\nலா லிகா பயிற்சிக்கு முன் வீரர்களை சோதிக்கத் தயாராக உள்ளது – கால்பந்து\nடென்னிஸ் – மனச்சோர்வை எதிர்த்துப் போராடிய பிறகு இப்போது வலுவாக இருப்பதாக அமெரிக்காவின் டீன் காஃப் கூறுகிறார்\nரக்பி ஆஸ்திரேலியா, வீரர்கள் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊதியக் குறைப்புகளை ஒப்புக்கொள்கிறார்கள் – பிற விளையாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஜூலை – டென்னிஸுக்குள் உள்நாட்டு சுற்று தொடங்க ஏஐடிஏ நம்புகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/news/tamilnadu/page/475/", "date_download": "2020-05-31T06:35:23Z", "digest": "sha1:BTG5OFMXCJSZNTJBXTLFJHOAO4Q6SLWV", "length": 3363, "nlines": 104, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Tamilnadu | ChennaiCityNews | Page 475", "raw_content": "\nபடப்பிடிப்பு தொடர, திரையரங்குகள் திறக்க அனுமதியுங்கள் – அரசிடம் பாரதிராஜா கோரிக்கை\nஇரு நாசா வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்\nநாடுமுழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகளும் அறிவிப்பு\nதமிழக முதல்வராக ஜெயலலிதா மே 23-ல் பதவியேற்பு- பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு ஜெயலலிதா...\nமக்கள் என்றும் என் பக்கம் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன: ஜெயலலிதா\nமலேசிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரூ. 50 லட்சம் கேட்டேனா\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nபிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்கிய வாக்காளர்களுக்��ு நன்றி: கருணாநிதி\nஅ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு\nதமிழக தேர்தல் முடிவுகள் 2016 – முழு விவரம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் வரலாற்று சாதனை\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் ஜெயலலிதா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/aug/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3213481.html", "date_download": "2020-05-31T08:30:15Z", "digest": "sha1:WT32G6263KRGKVF645LO24TYS7XOYOUU", "length": 7820, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவலரைத் தாக்கியதாகதீயணைப்புப் படை வீரர் மீது வழக்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகாவலரைத் தாக்கியதாக தீயணைப்புப் படை வீரர் மீது வழக்கு\nரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கியதாக தீயணைப்புப் படை வீரர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.\nபுதுச்சேரி, அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிபவர் உதயகுமார் (36). திங்கள்கிழமை இரவு இவரும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் சின்ன வீராம்பட்டினம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையின் ஓரத்தில் 3 கார்கள் நின்றதால், கார் ஓட்டுநரிடம் காவலர் உதயகுமார் விசாரித்தார். ஒரு கும்பல் கார் மீது கல்லை வீசி விட்டு, ஓடிவிட்டதாக கார் ஓட்டுநர் கூறினார். இதையடுத்து, காவலர் உதயகுமார், அந்தப் பகுதியின் ஓரமாக நின்றுகொண்டிருந்த ஒரு கும்பலிடம் சென்று விசாரித்தாராம். அப்போது, அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவரும், சின்னவீராம்பட்டினத்தைச் சேர்ந்த தீயணைப்புப் படை வீரருமான தினேஷ் ஆத்திரமடைந்து, உதயகுமாரை தாக்கிவிட்டு, தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீஸார் தினேஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்க��்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_6.html", "date_download": "2020-05-31T06:49:42Z", "digest": "sha1:ULVTL2KD3TGCYUKFAD6MPBIRWKSRR62I", "length": 4561, "nlines": 34, "source_domain": "www.maarutham.com", "title": "கால நிலை தொடர்பில் மீனவர்களுக்கான விசேட அறிவித்தல்!!", "raw_content": "\nகால நிலை தொடர்பில் மீனவர்களுக்கான விசேட அறிவித்தல்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய கால நிலை தொடர்பிலான அறிவுறுத்தல் தகவலொன்றினை வெளியிட்டுள்ளது.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகாற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் நீர்கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்து���்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/porattam/issuse29", "date_download": "2020-05-31T07:32:06Z", "digest": "sha1:JY6Q6EK6NQXNPVRUC3DWSGMJZGHGIBD3", "length": 12354, "nlines": 129, "source_domain": "www.ndpfront.com", "title": "இதழ் 29", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅனைவருக்கும் நுவரெலியா என்ற பெயரைக் கேட்டவுடன் நினைவில் வருவது சுத்தமான அழகிய பசுமையான இயற்கை வளங்கள் நிறைந்த தூய நீரினால் நிரம்பிய வனப்பான பிரதேசமாகும். அதைப்போலவே பறவைகளின் கீச்சிடும் ஒலிகளும் பல்வேறு மிருகங்களும் நிறையப் பெற்ற இயற்கைச் சூழலாகும். இவ்வாறான இயற்கை எழில் நிறைந்த பிரதேசமாக நுவரெலியா காணப்பட்ட போதும் அதற்குள்ளே மறைந்திருக்கும் உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.\n'ஏகாதிபத்திய நவலிபரல் வேலைத்திட்டத்திற்கு எதிராக சோசலிசத்துக்காக வர்க்கத்திற்கு ஒரு கட்சி\"\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மாநாடு 2012 ஏப்ரலில் நடந்தது. அந்நேரத்தில் எமக்கு எதிரான அடக்குமுறை நடந்தவண்ணம் இருந்தது. அப்போது லலித், குகன் சகோதரர்கள் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டிருந்தனர். மாநாடு நடக்கும் ஓரிரு தினங்களுக்கு முன் சகோதரர் குமார் குணரத்தினம் மற்றும் சகோதரி திமுதுவும் கடத்தப்பட்டதன் காரணமாக மாநாட்டில் அவர்கள் கலந்து கொள்ள முடியாமல் ஆக்கப்பட்டிருந்தது.\nஏனையோர் கட்சியை ஆரம்பிக்கும் வேலைகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது. கடந்த சில வருடங்கள் கட்சியினுள் பலகருத்தாடல்கள் இடம்பெற்றன. இரண்டு வருடங்களுக்கு மேலாக கட்சித்தலைமை மட்டுமல்ல, உறுப்பினர்கள் எல்லோரும் போராடிப்பெற்ற வெற்றியின் மூலம் தான் இந்த இரண்டாவது மாநாடு மட்டும் நாங்கள் வந்திருக்கின்றோம்.\nமுன்னிலை சோசலிசக் கட்சியும், இடதுசாரியப் பாரம்பரிய உடைப்பும்\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் மாசி மாதம் முதலாந் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றது. 3500 க்கும் மேற்பட்ட பிரதேசவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் உலகின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த உலக இடதுசாரி இயக்கங்களின் பிரதிநிதிகள், சகோதரக்கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் காங்கிரஸ் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகியது.\nஅரச கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆட���சி முறைமையும் ஆட்சி முறைமையை மாற்ற விரும்பாத அரசியல் போக்கும்\nநம் நாட்டில் கடந்த 2015 சனவரி 8ந் திகதி முதல் சனநாயகம் மீட்கப்பட்டு குடிமக்களுக்கு சுதந்திர சுபீட்ச நல்வாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2015 செப்டம்பர் முதல் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நாடு முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுவதாகவும் இவற்றைச் சர்வதேச சமூகம் பாராட்டியுள்ளதாகவும் ஆட்சியாளர்கள் அண்மையில் அறிக்கை விடுத்துள்ளனர்.\nபண பலம் - அரசியல் செல்வாக்கு – அரச அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட அறிவுப்புக்களும் ஆட்சியாளர்களின் உரைகளும் பொருந்துகிறதே ஒழிய குடிமக்களுக்கும் அதற்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதாக நாட்டின் இன்றைய நடைமுறைகள் சிறிதளவேனும் வெளிப்படுத்தவில்லை.\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சேனாதீர ஆற்றிய உரை\nஎமது கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டின் செயலாளர் சபையும், தலைவர் சபையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதரர்களே, இங்கு கூடியிருக்கும் அன்பிற்கினிய சகோதரர்களே, சகோதரிகளே வணக்கம்.\nஆரம்பத்திலேயே எமது மாநாட்டில் கலந்து கொள்வதோடு மாநாட்டிற்காக வாழ்த்துக்களை கொண்டு வந்திருக்கும் தேசிய, சர்வதேசிய இடதுசாரிய இயக்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதரர்களை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.\nஇந்த நிகழ்வுக்கு ஜேர்மன் மார்க்சிய லெனினியக் கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான செயலாளர் ரோஸ் வொலன்டின்ஸ் சகோதரர், அதேபோல் இந்திய மார்க்ஸ் லெனினிய கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பி.ஜே.ஜேம்ஸ் சகோதரர், அதேபோல் இத்தாலிய ரிபோன்தியோ கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசக் கமிட்டி உறுப்பினர் ஜான் மாகோ பீசா சகோதரரும் இங்கு வருகை தந்துள்ளார்கள். 5 வது சர்வதேச லீக்கின் சார்பில் ஸ்ரீவன் மெகன்சி சகோதரர் வருகை தந்துள்ளார். அதே போல் சர்வதேச தொழிலாளர் சங்கம் சார்பில் சர்வதேச சங்க உறுப்பினர் ஜெகதீஸ் சுந்தர சகோதரர் வருகை தந்துள்ளார். கியூபா நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கியூபா நாட்டுத் தூதுவர் பிரவானா எலேனா ராமோஸ் ரொன்டிகார் சகோதரி இங்கு சமூகம் தந்து உள்ளார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/gk-vasan", "date_download": "2020-05-31T07:11:06Z", "digest": "sha1:PNJEWORYUKSRZUT3UYJ74PXDXUVFYBTO", "length": 4046, "nlines": 79, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nராஜ்யசபா சீட்டை தொடர்ந்து ஜி.கே. வாசனுக்கு கிடைக்போகும் முக்கிய பதவி.. கடுப்பில் ஓபிஎஸ்.\nஎனக்கு இப்படி தான் ராஜ்யசபா சீட் கிடைத்தது.. பாஜகவில் இணைவது குறித்து ஜி.கே. வாசன் பேட்டி.\nதமிழக பாஜக தலைவராக போகும் ஜி.கே.வாசன்\nஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா எம்பி சீட் கொடுக்கப்பட்டதன் பின்னணி..\nதமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராக போகும் இரண்டு பேர்.\nஜி.கே. வாசனுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி ஜி.கே வாசனுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஅத்துமீறிய பாக்கிஸ்தான் படை.. அடித்து ஓடவிட்ட இந்திய இராணுவம்.\n.. மத்திய அரசின் மீது சரமாரி விமர்சனம் வைத்த காங்கிரஸ்.\nஒரேநாளில் சர்ச்சையில் சிக்கிய பொன்மகள் வந்தாள்.. மன்னிப்பு கேட்ட இயக்குனர்.\nடெல்டாவை பாலைவனமாக்கும் மற்றொரு திட்டம்.. இறுதிக்கட்ட எச்சரிக்கை.. களமிறங்கும் மருத்துவர் இராமதாசு..\nஇந்தியா, வடகொரியா, ரஷியாவை அழைக்கும் ட்ரம்ப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/ritika-singhs-latest-trending/", "date_download": "2020-05-31T06:49:49Z", "digest": "sha1:VL4LXUWMKKSK4Y4UWCGBMMPDL4D36PXP", "length": 4400, "nlines": 59, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "ரித்திகா சிங்கை செல்லப்பெயர் கொண்டு அழைக்கும் ரசிகர்கள் - Tamil Cine Koothu", "raw_content": "\nரித்திகா சிங்கை செல்லப்பெயர் கொண்டு அழைக்கும் ரசிகர்கள்\nரித்திகா சிங்கை செல்லப்பெயர் கொண்டு அழைக்கும் ரசிகர்கள்\nமாதவனின் ‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரித்திகாசிங், தற்போது தெலுங்கு பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் தமிழை விட, தெலுங்கில் அதிகமாக நடித்து வருகிறார்.\nமேலும் சமீபத்தில் ரித்திகாசிங் நடித்த ‘ஓ மை கடவுளே’ என்ற தமிழ் படம், நிறைய ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. அந்த படத்தில் வந்த ‘நூடுல்ஸ் மண்ட’ என்ற பெயர், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. இதனையடுத்து ரித்திகாசிங்கை “நூடுல்ஸ் மண்ட” என்று செல்லமாக அழைக்கிறார்கள்.\nமாஸ்டர் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடும் நடிகை கிரண் – வைரல் வீடியோ\n40 நாட்கள் நடுகாட்டுக்குள் படப்பிடிப்பை நடத்திய ஆண்ட்ரியா மற்றும் படக்குழுவினர்\nபிரியா வாரியாரின் நீ��்சல் தடாக போட்ஷூட் புகைப்படங்கள்\nசீனாவிலும் வெளியாகிறது ‘பிகில்’ – ஏஜிஎஸ் நிறுவனம் உறுதி\nதளபதி 63 படத்தில் பாலிவுட் நடிகர்\nநிலா கொடுத்த செம கவர்ச்சி செல்பி போஸ் – வைரல் புகைப்படம்\nபுடவையில் ஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nமேல் உள்ளாடையின்றி தோன்றும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சாயிஷா\nஹன்சிகாவின் புதிய ஹாட்டான போட்ஷூட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/125512/", "date_download": "2020-05-31T08:32:47Z", "digest": "sha1:6SHD6GHTYZ5R6UQJTWMKOWDWWG6VGJGQ", "length": 11635, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது\nஉயிர்த்தஞாயிறுத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை மையமாகக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக கருதுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.\nதற்கொலை தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை கவலைக்குரியது என்றும் தற்போது நாடு பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகையதொரு நிலையில், முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்த ஹக்கீம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட குழுவை முஸ்லிம் பயங்கரவாதிகள் என ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.\nஇந்த மிலேச்சத்தனமான தாக்குதல் பெரும் துயர் மிக்கதாக அமையப்பெற்றிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஒருமித்த கொள்கையொன்றை உருவாக்க வேண்டுமானால் மீண்டும் இன, மத ரீதியான அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் மேலும் தெரிவித்தார். #முஸ்லிம் #பயங்கரவாதிகளாக #ஏற்றுக்கொள்ள #உயிர்த்தஞாயிறு #ரவூப் ஹகீம்\nTagsஉயிர்த்தஞாயிறு ஏற்றுக்கொள்ள பயங்கரவாதிகளாக முஸ்லிம் ரவூப் ஹகீம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேனீக்கள் – கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் எங்கள் கைகள், எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு – சி.ஜெயசங்கர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் வெளிப்படுத்தப்பட்டன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடுகொலை செய்யப்பட்ட – ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்சுழற்சிக்குட்படுத்தும் திண்மக் கழிவுகள் விசமிகளால் தீவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி பொதுச் சந்தை நாளை முதல் வழமைக்கு\nமுஸ்லிம்கள் குறித்த மகாநாயக்க தேரரின் கருத்திற்கு தலாய்லாமா கண்டனம் :\nமகிந்தவுடன் இணைய மறுத்தமைக்கு பழிவாங்கவே சஹ்ரானுடன் தொடர்புபடுத்துகின்றனர் – தெரிவுக்குழு முன் றிசாத்\nகுருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு… May 31, 2020\nதேனீக்கள் – கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் எங்கள் கைகள், எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு – சி.ஜெயசங்கர்… May 31, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் வெளிப்படுத்தப்பட்டன May 31, 2020\nபடுகொலை செய்யப்பட்ட – ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.. May 31, 2020\nமீள்சுழற்சிக்குட்படுத்தும் திண்மக் கழிவுகள் விசமிகளால் தீவைப்பு May 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/e4-enai-meettum-kaathalae.5605/page-11", "date_download": "2020-05-31T07:41:25Z", "digest": "sha1:LKVTBEH7QKYFVWD3H6EET5WJ3WAH3V6X", "length": 12861, "nlines": 307, "source_domain": "mallikamanivannan.com", "title": "E4 Enai Meettum Kaathalae | Page 11 | Tamil Novels And Stories", "raw_content": "\nவீட்டைப் பற்றிய கவலை, பயம் இல்லையென்றால்\nவேறு எதைப்பற்றிய கவலை, பயம் பிரணவ் டியர்\nஓ, இந்த இந்துமதி, வில்லியா\nஐயோ பாவம், மனோ டியர்\nஅடப்பாவி பிரணவ், வீட்டுக்குத் தெரியாம, வேலை பார்க்கிறியா\nஅப்படி என்னாப்பா, ரகசிய வேலை\nஓ, இந்த இந்துமதி, முறைப்பொண்ணா\nமனோவும், அவளோட கணவரும், ஸ்கைப்பில்\nand போனில் பேசுவது, மிகவும் நன்றாக இருந்தது,\nஆனாலும், உங்களுக்கு இவ்வளவு, இவ்வளவு,\nஇவ்வளவு, இவ்வளவு இருக்கக்கூடாது, சவீதா\nமனோவோட புருஷன், யாருன்னு எங்களுக்குத் தெரியாமையா போய்டும், சவீதா டியர்\nசோ, பிரகாஷ் and மோனா, இருவரும் மனோவோட கணவனின் அண்ணன், அண்ணி,\nவெரி குட், சவீதா செல்லம்\nஹா, ஹா, அவங்க, மோனிஸ் டியர், உங்களை கேலி பண்ணுவது போலே உள்ளது, சவீதா டியர்\nஅப்பாடா... Husband and wife தனித்தனியா இல்ல...\nசேர்ந்து தான் இருக்காங்க ஆனா பிரிஞ்சி இருக்காங்க...\nவீட்டைப் பற்றிய கவலை, பயம் இல்லையென்றால்\nவேறு எதைப்பற்றிய கவலை, பயம் பிரணவ் டியர்\nஓ, இந்த இந்துமதி, வில்லியா\nஐயோ பாவம், மனோ டியர்\nஅடப்பாவி பிரணவ், வீட்டுக்குத் தெரியாம, வேலை பார்க்கிறியா\nஅப்படி என்னாப்பா, ரகசிய வேலை\nஓ, இந்த இந்துமதி, முறைப்பொண்ணா\nமனோவும், அவளோட கணவரும், ஸ்கைப்பில்\nand போனில் பேசுவது, மிகவும் நன்றாக இருந்தது,\nஆனாலும், உங்களுக்கு இவ்வளவு, இவ்வளவு,\nஇவ்வளவு, இவ்வளவு இருக்கக்கூடாது, சவீதா\nமனோவோட புருஷன், யாருன்னு எங்களுக்குத் தெரியாமையா போய்டும், சவீதா டியர்\nசோ, பிரகாஷ் and மோனா, இருவரும் மனோவோட கணவனின் அண்ணன், அண்ணி,\nவெரி குட், சவீதா செல்லம்\nபிரணவ் வீட்டுக்கு தெரியாம அப்படி என்ன தான் வேலை பார்க்குறான்னு நாமே கண்டுபிடிப்போம் சிஸ்... சஸ்பென்ஸ் கொஞ்ச நேரம் மெயின்டெயின் பண்ணிக்கறேன் சிஸ்.... எல்லாமே சொல்லிட்டேன்னா நான் எப்படி கதையை நகர்த்துறது... மனோ புருஷன் யா���ுன்னு நான் சொல்லாமலா விட்டிருவேன்...\nஅப்பாடா... Husband and wife தனித்தனியா இல்ல...\nசேர்ந்து தான் இருக்காங்க ஆனா பிரிஞ்சி இருக்காங்க...\nஇது என்ன அணி வஞ்சப்புகழ்ச்சி அணியா... சேர்ந்து தான் இருக்காங்க ஆனா பிரிஞ்சி இருக்காங்க... நல்லா இருக்கே இப்படி அழகா சொல்லலாமே...\nபிரணவ் வீட்டுக்கு தெரியாம அப்படி என்ன தான் வேலை பார்க்குறான்னு நாமே கண்டுபிடிப்போம் சிஸ்... சஸ்பென்ஸ் கொஞ்ச நேரம் மெயின்டெயின் பண்ணிக்கறேன் சிஸ்.... எல்லாமே சொல்லிட்டேன்னா நான் எப்படி கதையை நகர்த்துறது... மனோ புருஷன் யாருன்னு நான் சொல்லாமலா விட்டிருவேன்...\nஹா, ஹா, சீக்கிரமா வந்து சொல்லுங்க,\nஇது என்ன அணி வஞ்சப்புகழ்ச்சி அணியா... சேர்ந்து தான் இருக்காங்க ஆனா பிரிஞ்சி இருக்காங்க... நல்லா இருக்கே இப்படி அழகா சொல்லலாமே...\nஅழகான பதிவு. அழகான குடும்பம்.ஸ்கைப்பில் பேசிக் கொள்ளும் காட்சி அழகு. கணவன் மனைவிக்குள்ளே நல்ல புரிதல்.ஏதோ காரணத்துக்காக பிரிஞ்சி இருக்காங்ன்னு தெரியுது.இரண்டு பேருக்கிடையே சண்டை இல்லைன்னு தெரிஞ்சு நிம்மதி.\nபிரணவ் அப்படியென்ன சீக்ரெட் வேலை பார்க்கிறான்.போலீஸா டிடெக்டிவா.இந்துமதி நல்லவளா கெட்டவளா\nராகவ் பாவம்.இந்து அவனை இப்படி டேமேஜ் பண்ணிட்டாளே\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nஒரு காவ(த)லனின் கதை 24\nமிரட்டும் அமானுஷ்யம் - அறிமுகம்\nSivapriya's தச்சனின் திருமகள் - 2\nஎன்னுள் மாயம் செய்தாயோ 04\nஉனக்கானவன் உனக்கே - 10\nஅத்தியாயம் 5 என்னை சாய்த்தாளே . . . \nPROMO 18 - நீ என் காதலியானால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-533-cctv-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D.html", "date_download": "2020-05-31T07:57:48Z", "digest": "sha1:AMDRLXZV2Y7LK2XGAUACL6TR5TA4FP4P", "length": 2834, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "CCTV கமெராவில் அகப்பட்ட பேய் !!!! - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nCCTV கமெராவில் அகப்பட்ட பேய் \nCCTV கமெராவில் அகப்பட்ட பேய் \nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்கள���க்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14118.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-05-31T06:25:23Z", "digest": "sha1:MOZY3IQZ663OR6PYE24XGLHYOCMI3ZQ5", "length": 5881, "nlines": 40, "source_domain": "www.tamilmantram.com", "title": "நிறுத்தக் கூடாதா? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > நிறுத்தக் கூடாதா\nView Full Version : நிறுத்தக் கூடாதா\nஅலுவலகம் செல்ல ஒப்பந்த ஊர்தியின் வருகைக்காகக் காத்திருந்தபோது அந்த ஸ்டாப்பில் வழக்கமாய் எங்களுடன் வரும் சம்பந்தத்தைக் காணவில்லை.\n\"என்ன மணி.. உங்க பக்கத்து வீட்டுக்காரரை ரொம்ப நாளாக் காணோம்\" என்றேன்.\n\"அவர் இப்ப சொந்த கன்யன்ஸுக்கு மாறிட்டார்ல\"\n\"என்ன இருந்தாலும் இந்த வசதி வருமா.. பஸ்ஸுல ஏறினமா.. நேரா ஆபீஸ் போனோமான்னு..\"\n\"அது சரி. உனக்கு பயண சுகம்.. அவருக்கு பண சுகம். சுளையா மாசம் ரெண்டாயிரம் வருதே.. டிக்கட் செலவு முன்னூறு ரூபா போனாலும் மிச்சம் கணிசமா நிக்குதே.. மாசம் ரெண்டு நாளு ஆபீஸுக்கு சொந்த வண்டில வந்தாப் போதுமே.\"\nஅதற்குள் எங்கள் ஆபீஸ் பஸ் வந்து விட ஏறிக் கொண்டோம். அரசாங்க பேருந்துக்கு கம்பெனியே மொத்தமாய் பணம் கட்டி காலை, மாலை இரு வேளைகளிலும் அவரவர் ஏரியாவிலிருந்து அழைத்துப் போவதற்கும், திரும்பக் கொண்டு வந்து விடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சொந்த வண்டியில் வருபவர்களுக்கு ஸ்கூட்டர், கார் என்று வண்டிக்கு ஏற்ப அலவன்ஸ் கிடைக்கும். அப்படி வருபவர்கள் இந்த ஒப்பந்த ஊர்தியில் ஏறக்கூடாது. அலவன்ஸ் வாங்காதவர்களுக்கான சலுகை ஒப்பந்த ஊர்திப் பயணம்.\nயாரோ கத்தினார்கள். \"பஸ்ஸை நிறுத்துங்க.. நம்ம ஸ்டாப் ஓடி வரார்\"\n அட இவரா.. இவர் எப்படி இந்த பஸ்ஸுல..\n\"வுடுங்க வண்டியை.. நிறுத்த வேணாம்.\" என்று ஒரு சாரார் கத்தினார்கள்.\nடிரைவர் குழம்பிய நேரத்தில் சம்பந்தம் மூச்சிரைக்க வந்து வண்டியில் தொற்றிக் கொண்டார்.\n\"ஏம்பா. ஓடி வரேன்ல.. கொஞ்சம் நிறுத்தக் கூடாதா\" என்றார்.\nபதில் சொல்ல முனைவதற்குள் கைப்பையைத் திறந்து ஒவ்வொருவராய் நீட்டினார்.\n\"இன்னிக்கு எனக்கு பிறந்த நாள்.. இந்த மாசத்தோட ஓய்வு பெறப் போறேன்.. அதான் ரொம்ப நாளாப் பழகின உங்க எல்லாருக்கும் இனிப்பு கொடுக்கலாம்னு..\"\nகையில் எடுத்த லட்டு கனத்தது.\nநாம் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது\nசின்ன சம்பவம்.. ஆனா மனம் கனக்க வைக்கும் நிகழ்வு.\nஅச்சுநாரா அன்பருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். :)\nமனம் கனக்கச்செய்யும் சம்பவம்..கதையாய் வாசிக்கும்போது உணர முடிகிறது.நன்றாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துகள் அச்சுநாரா.\nசொல்ல வந்ததை திறம்பட சொல்லிடிருக்கிறீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/05/17/i-will-never-forgive-those-who-say-that-nathuram-godse-is-patriot-prime-minister-narendra-modi/", "date_download": "2020-05-31T06:20:57Z", "digest": "sha1:ITXB44AUU2Y2YDPM5KLQGXI5QRKCPIBX", "length": 10400, "nlines": 152, "source_domain": "kathir.news", "title": "நாதுராம் கோட்செவை தேசபக்தர் என்று சொல்பவர்களை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்...பிரதமர் மோடி ஆவேசம்!!", "raw_content": "\nநாதுராம் கோட்செவை தேசபக்தர் என்று சொல்பவர்களை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்...பிரதமர் மோடி ஆவேசம்\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என புகழ்ந்த பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூரை, தாம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nமாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், மத்திய பிரதேசத்தின், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக, நிறுத்தப்பட்டுள்ளார்.\nநாதூரம் கோட்சே என்றும் எப்போதும் உண்மையான தேசபக்தர் என்று நேற்று புகழ்ந்த அவர், கோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு, தேர்தல் மூலம், தக்க பாடம் புகட்டப்படும் எனக் குறிப்பிட்டார்.\nதேசத் தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்த ஒருவரை தேசபக்தர் என புகழ்வதா என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.\nகோட்சே குறித்த பிரக்யா சிங் தாக்கூரின் கருத்து ஏற்புடையது அல்ல என்றும், உடனடியாக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் அறிவுறுத்தினார்.\nஇதையடுத்து, நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்கு, மன்னிப்புக் கோருவதாக, பிரக்யா சிங் தெரிவித்தார்.\nஇந்நிலையில், எதிர்காலத்தில் இத்தகைய கருத்துகளை தெரிவிப்பதற்கு முன்னர், பிரக்யா சிங் தாக்கூர் ��ோன்றவர்கள் நூறு முறை யோசிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nதான் கூறிய கருத்துக்காக பிரக்யா சிங் மன்னிப்புக் கேட்டுவிட்டது வேறு விஷயம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், அவரை தாம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஇழிவுபடுத்தப்பட்ட புத்தமத பாறைச் சிற்பங்கள் பாகிஸ்தான் கொடி, தீவிரவாத முழக்கங்கள் வரைந்து அட்டூழியம்\nபாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதல் - பயங்கரவாதி சலாவுதினை கொலை செய்ய திட்ட மிட்ட பாகிஸ்தான் உளவு அமைப்பு.\nவிவசாய கூலி வேலை செய்வோர்களுக்கு கூடும் மவுசு - புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அழைக்க விரும்பும் விவசாயிகள்.\nஉலக சுகாதார அமைப்பு உடனான அனைத்து உறவை முடித்து கொள்கிறோம் - அதிபர் டிரம்ப் அறிவிப்பு..\nடெல்லி-மாஸ்கோ ஏர் இந்தியா விமானிக்கு கொரானா தொற்று உறுதி : பாதிவழியில் திரும்பி வரவழைக்கப்பட்ட விமானம்..\nஒடிசா : மனைவியும் வேறொரு ஆணும் இருந்த ஆபாச வீடியோக்களை டிக் டோக்கில் பார்த்த கணவர் தற்கொலை - டிக்டோக் விதிமுறைகள் எங்கே\nஹிந்துத்வாவை நாட்டின் ஆதிக்க அரசியல் சக்தியாக மாற்றியது கடந்த ஆறாண்டின் மாபெரும் சாதனை - இந்திய வரலாற்றாசிரியர்கள் மோடி அரசுக்கு புகழாரம்\nபாகிஸ்தானின் சதி செயலை அம்பலபடுத்தியது மும்பை பயங்கரவாத தடுப்பு காவல் துறை.\n#1YearofModi2 : தமிழகத்தில் ஒரே வருடத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியும், நிதியும் ஒதுக்கிய மத்திய அரசு\nகொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளை எடுத்து சென்ற குரங்குகள் - பயத்தில் உத்தரபிரதேச மக்கள்..\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மோடி பாராட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/baebbeb9abc1baabbeb9fbc1/baebbeb9abc1baab9fbc1ba4bb2bcd-2013-b93bb0bcd-b95ba3bcdba3b9fbcdb9fbaebcd", "date_download": "2020-05-31T06:48:13Z", "digest": "sha1:Q4EY2AZXQCJZXVFLYCDSU5FSVDFDCODH", "length": 95138, "nlines": 367, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாசுபடுதல் – ஓர் கண்ணோட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / மாசுபாடு / மாசுபடுதல் – ஓர் கண்ணோட்டம்\nமாசுபடுதல் – ஓர் கண்ணோட்டம்\nசுற்றுச்சூழல் மாசுபடுதல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநாம் அன்றாடம் மாசுபடுதல் பற்றிய செய்திகளை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சியின் மூலம் அறிந்து கொண்டே இருக்கிறோம். மாசுபடுதலால் உலகில் வெப்பமயமாதலும், அண்டார்டிகாவிலுள்ள பனிமலைகள் உருகுதலும், ஒசோன் மண்டலம் சுருங்குவதாலும், சூரிய ஒளியின் அதிவெப்பம் புவியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதும், இவற்றால் வளங்களுடன் மனித வளமும் சீர்கேடு அடைவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே உள்ளன. அதிவேகமாகப் பெருகும் மக்கள் தொகையும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் நாம் பயன்படுத்தும் வாகனங்களின் புகையும் நிலம், நீர் மற்றும் காற்றின் இயற்புத்தன்மையை மாற்றி பல்வேறு பெளதீக, இரசாயன மற்றும் உயிரின மாற்றங்களை உருவாக்குகின்றன. இச்செயல்முறையை மாசுபடுதல்’ என்கிறோம். மாசுபடுதல் தொடர்ந்து நடைபெற்றால் புவியின் உயிரினம் அனைத்தும் விரைவில் அழியக் கூடிய அபாயமுள்ளது. எனவே மாசுபடுதல் மற்றும் மாசுபடுதலிலிருந்து புவியை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றிய கருத்துக்களை ஆசிரிய மாணாக்கர்கள் அனைவரும் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.\nகாற்று மாசுபடுதல் (Air Pollution)\nபுவியில் உயிரினம் வாழ்வதற்கு வளிமண்டலம் இன்றியமையாதது. வளிமண்டலம் பல வாயுக்களின் கலவையாகும். இதில் நைட்ரஜன் 78.09% ஆக்சிஜன் 20.95, ஆர்கான் 0.93, கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் சில குறைந்த அளவுள்ள வாயுக்கள் அடங்கியுள்ளன. மனிதனுக்கு மிகவும் அவசியமான ஆக்சிஜன் வளிமண்டலத்திலுள்ளது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 20,000 முறை சராசரி 16 கிலோகிராம் காற்றை ஆக்சிஜனுடன் வளிமண்டலத்தில் இருந்து பெற்று வெளிவிடுகிறான். இக்காற்று நாளுக்கு நாள் நச்சுக்காற்றாக மாசுபட்டுக் கொண்டே வருகிறது. மனிதன் சுவாசிக்கும் இந்த நச்சுக்காற்று அவனது உடல் நலத்தைப் பாதித்துக் கொண்டே வருகிறது. வளிமண்டலத்திலுள்ள காற்றில் கனிம மற்றும் கரிம வேதியியல் பொருட்களாக மாசுபடுத்தும் பொருட்கள் திட, திரவ மற்றும் வாயு நிலைகளில் வந்து கலக்கிறது. குறிப்பாக கார்பன்-டை- ஆக்ஸைடு, புளோரோ கார்பன், நைட்ரஜன் ஆக்ஸைடு, கந்தக கூட்டுப் பொருட்கள், அமோனியா, நைட்ரோகார்பன்ஸ் மற்றும் இத்துடன் கிரிப்டான், ஏரோசால் போன்றவைகள் மாசுக்களாக அதிகம் கலக்கிறது. மாசுபடுதலின் தன்மையும் அளவும் மாசுக்களின் தன்ம�� மற்றும் அளவைப் பொறுத்து அமைகின்றன. இது இடத்திற்கு இடம் மனிதனின் செயல்பாடுகளுக்குகேற்பவும், இயற்கை சூழ்நிலைக்கு ஏற்பவும் மாறுபடுகிறது. காற்று இரு வழிகளில் மாசுபடுகிறது.\nஇயற்கை நிகழ்வுகளால் காற்று மாசுபடுதல்\nஎரிமலை வெடித்தலால் வெளிப்படும் தூசி, சாம்பல், புகை, கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் பல வாயுக்கள் வெளிப்படுவதாலும், விண்வெளியில் உள்ள எரிகற்கள், ஒன்றுடன் ஒன்று மோதி விழுவதால் தோற்றுவிக்கப்படும் தூசிகளாலும், செடிகளிலிருந்து வெளிப்படும் நீராவிப்போக்கின் காரணமாகவும், நுண்ணுயிர்களிலிருந்து வெளிப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு மூலமும், நிலம் மற்றும் கடலிலிருந்து வெளிவரும் உப்பு மற்றும் மண் பொருட்களாலும், காற்று மாசுபடுகிறது.\nமனித நடவடிக்கைகளால் காற்று மாசுபடுதல்\nவீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் குப்பைகளை எரித்தல் மூலமாகவும், வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்காற்று மூலமும்.\nதொழிற்சாலைகளிலிருந்தும், சுரங்கங்களிலிருந்தும் பெரிய நகரங்களிலிருந்தும் குவிக்கப்படுகின்ற திடக் கழிவுப் பொருட்களினாலும்.\nஅணுக்கரு உலைகளிலிருந்து அணுசக்தி வெளியாவதாலும், அணுக்கரு பிளவு போன்றவற்றால் ஏற்படும் கதிர்வீச்சாலும்.\nவீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகை, வெப்பம் போன்றவற்றாலும், காற்று மிக வேகமாகவும், அதிக அளவிலும் மாசுபடுகிறது.\nகாற்று அதிவேகமாக பன்மடங்கில் மாசுபடுதலால் கீழ்கண்ட விளைவுகள் ஏற்படுகின்றன.\nவானிலை மற்றும் காலநிலை மாற்றம்\nகாற்று மாசுபடுதல் பல்வேறு வழிகளில் ஏற்படுவதன் காரணமாக நமது இருப்பிடத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும், உலக அளவிலும் காலநிலை மற்றும் வானிலையில் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.\nகுளிர்சாதனப் பெட்டிகளிலிருந்தும் மற்றும் நவீன பொருட்களிலிருந்தும் வெளியேற்றும் குளோரோ-புளோரோ கார்பன்கள், வளிமண்டலத்திலுள்ள ஒசோன்’ மண்டலத்தை வேகமாகப் பாதித்து வருகிறது. இதன் காரணமாக புவியின் மேற்பரப்பில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் விளைவாக ஆர்க்டிக், அண்டார்டிக் போன்ற இடங்களில் உள்ள பனிப்பாறைகளையும், பனிப்படிவுகளையும் உருக வைக்கிறது. இதனால் கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடலுக்கு உள்ளே உள்ள பல தீவுகள் மற்றும் கடலோரப் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் பல வாயுக்கள் தொடர்ந்து வளிமண்டலத்தில் சேர்ந்து வருவதால் வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல விளைவு அதிகமாக வருகின்றது.\nவாகனங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையான கார்பன் மோனாக்ஸைடு, கந்தக-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் பனிமூட்டத்தோடு சேரும்பொழுது புகை மூட்டம் தோன்றுகிறது. இது மனித உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கிறது.\nமழைப்பொழிவின் போது மழைநீருடன் கலந்து வரும் அமிலத்தையே ‘அமிலமழை என்று அழைக்கிறோம். இது பெரும்பாலும் சல்பர் ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகியவற்றால் தோற்றுவிக்கப்படுகிறது. நீரின் PH மதிப்பு 7.0 இருத்தல் நல்லது. இதற்குக் குறைவாக இருந்தால் நீர் அமிலத்தன்மை அதிகம் கொண்டதாக இருக்கும். இதற்கும் அதிகமாக இருந்தால் காரத்தன்மை கொண்டதாக மாறிவிடும். PH மதிப்பு 4.0க்கும், அதற்கும் கீழும் சென்றால் அந்நீரைப் பயன்படுத்தினால் மிகவும் மோசமான உடல் நலக்கேட்டைத் தோற்றுவிக்கும்.\nமனிதனுக்கு ஏற்படும் உடல் நலச் சீர்கேடு\nகார்பன் மோனாக்ஸைடு பெருமளவில் மாசுபடுத்தும் காரணியாகும். இது மனித இரத்தத்தில் உள்ள கீமோகுளோபினில் உள்ள மூலக்கூறுகளில் ஆக்சிஜனை விட சுமார் 200 மடங்கு வேகமாகக் கலக்கிறது. இதனால் நமக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.\nவளிமண்டலத்திலுள்ள ஒசோன்’ அடுக்கில் துளைகள் ஏற்பட்டுள்ளன. அத்துளைகளின் வழியாக வெளியேறும் சூரியக்கதிர்வீச்சில் உள்ள புறஊதாக் கதிர்கள் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய் போன்றவற்றை தோற்றுவிக்கிறது.\nஒசோன் மண்டலம் தொடர்ந்து கார்பன் பொருட்களால் பாதிக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் புறஊதாக்கதிர்கள் தாவரமண்டலத்தை பெரிதும் பாதிக்கின்றன. குறிப்பாக தாவரங்களின் பச்சையம் தயாரிக்கும் திறன், தாவரங்களின் பெருக்கம் மற்றும் மண்ணின் ஈரத்தன்மை போன்றவை பெரிதும் குறைகின்றன.\nஆராய்ந்து வகைப்படுத்துதல். (எ.கா- வாகனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், தேவையற்ற பொருட்களை எரித்தல் போன்றவற்றிற்கான தீர்வுகளை சிந்தித்து அட்டவணையிடுதல்.\nநாளுக்கு நாள் வளர்ந்து வரும் மனிதனின் தேவைகளை நிறைவு செய்வதற்கான தொழில் நுட்ப வளர்ச்சியால், காற்று மாசுபடுதல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இருப்பினும் அவற்றை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். நமது வாழ்க்கைக்கு உகந்த சூழ்நிலையைத் தோற்றுவித்தல் நமது கடமை. அதற்காகக் கீழ்க்கண்ட சில உத்திகளை நாம் கையாள வேண்டும்.\nஅரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் ‘மாசுபடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.\nதொடர்ந்து மாசுபடுதல் நிலையையும், அளவையும் கண்காணித்து அதற்கு ஏற்ப திட்டங்களை வகுத்தல்.\nஅறிவியல் ரீதியில் மாசுபடுதலுக்கு காரணமாக உள்ள மூலப்பொருட்களை அறிந்து, அவற்றின் பயன்பாட்டினைக் குறைக்கச் செய்தல்.\nவளிமண்டலத்தில் மாசுப்பொருட்கள் சேராமல் இருக்க உரிய வழிமுறைகளை ஆராய்தல்.\n(Water Pollution) உயிரினங்களுக்கு மிகவும் அடிப்படையான தேவைகளுள் ஒன்று நீர் ஆகும். நாம் வாழும் உயிர்க்கோளமாகிய புவியில் உள்ள மொத்த நீரில் ஒரு சதவீதம்தான் சுத்தமான நீராக உயிரினங்களுக்கு கிடைக்கிறது. நிலத்தடிநீர் மூலம் பெருமளவு நீர் கிடைத்தாலும், வளர்ந்து வரும் மக்கள் தொகையின் காரணமாகவும், தொழிற்சாலைகளின் நீர்த் தேவைகள் அதிகரிப்பதாலும் நீரின் அளவு குறைவதோடு நீரின் தரமும் குறைந்து கொண்டே வருகிறது. நீர் மாசுபடுதலால், அதை உட்கொள்ளும் மனிதனும், விலங்கினங்களும் பல்வேறு உடல் நலக்கேட்டை அடைகின்றனர்.\nநீர் மாசுபடுதல் கீழ்கண்ட வழிகளில் ஏற்படுகிறது.\nமண் அரிப்பு, எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு, உயிரினங்கள் அழுகிப்போதல் ஆகியவற்றால் நீர் மாசுபடுதல் ஏற்படுகிறது. ஆறுகள் அரித்து வரும் பொருட்களும், கடத்திவரும் பொருட்களும் நீரில் கலந்து நீர்தூய்மைக் கேட்டைத் தோற்றுவிக்கிறது.\nமனிதனின் அன்றாட நடவடிக்கைகள் மூலம் நீர் மாசுபடுதல் அதிகமாக நடைபெறுகின்றது. இவை தொழிற்சாலைக் கழிவுகள், விவசாயக் கழிவுகள், பெருகிவரும் நகரமயமாதல், கலாச்சாரம், கட்டமைப்புகள் ஆகியவற்றால் ஏற்படுவன ஆகும். மேலும், நகரத்தின் சாக்கடைகள், விவசாயத்திற்கு பயன்படுத்தும் இரசாயன உரங்கள் மற்றும் மருந்துகள் மூலமாகவும், நிறைய மக்கள் சமய, கலாச்சார நிகழ்வுகளுக்கு ஒன்றும், குளங்களில் கால்நடைகளை குளிப்பாட்டுவதாலும், குப்பை கூளங்களை குளங்களிலும், ஆறுகளிலும் கொட்டுவதாலும் நீரின் தன்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது.\nநீர் மாசுபடுதல் ஏற்படும் விதத்திலிருந்து அவற்றைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.\nநிலத்தின் மேல் உள்ள நீர்மாசுபடுதல்\nஅரசு நிறைய புதிய திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தியும், மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம்தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.\nஉயிர்க்கோளத்தில் உள்ள உயிரினங்களுக்கு நீரைப் போன்று நிலத்திலுள்ள மண்ணும் அவசியமாக தேவைப்படும் பொருள் ஆகும். மண் வளமாக இருந்தால்தான் பயிர்கள் பெருமளவில் பயிரிட முடியும். வளமான மண்ணிலிருந்துதான் உயிரினங்களுக்கு தேவைப்படும் உணவுப் பொருட்களை விளைவிக்க இயலும். மண் தோன்றுவதற்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது. ஒரு 2 1/2\"செ.மீ(அ) 1\"மண் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\nமனித நடவடிக்கைகளாலோ அல்லது இயற்கை வழியிலோ மண்ணின் தரம் குறைந்தால் அதனை நிலம், மண் மாசுபடுதல் என்கிறோம். இது மண் அரிப்பினாலும் தாவரங்களில் உள்ள சத்துக்கள் குறைவதாலும், மண்ணில் உள்ள நுண் உயிரிகள் குறைவதாலும், ஈரப்பதமின்மையாலும் தோன்றுகிறது. மேலும் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் போன்றவற்றாலும் மாசுபடிந்த நீர் தேங்குவதாலும், காட்டுத் தீ ஏற்படுவதாலும், நகரங்களில் குவிக்கப்படும் கழிவுப் பொருட்களாலும் மாசுக்கள் அதிகமாக்கப்பட்டு வருகிறது.\nநிலம் / மண் மாசுபடுதலை ஏற்படுத்தும் காரணிகளை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.\nமண் அரிப்பு, மழையளவு, வெப்பநிலை, காற்று, தாவரங்களின் பரவல், மண்ணின் தன்மை போன்றவைகளால்.\nநுண்ணுயிரிகள், தேவையற்ற தாவரங்கள், வீட்டு விலங்குகளிலிருந்து வெளியேறும் நுண்ணுயிரிகள் போன்றவை.\nதொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகைகள், வாகனங்களில் இருந்து வரும் புகை, வீடுகளில் இருந்து வெளியேறும் புகை, அமில மழை போன்றவை.\nவிவசாய உற்பத்தியை பெருக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், மற்றும் மருந்துகள் போன்றவை.\nசமீபகாலத்தின் ஆய்வுகள், பாதரசத்தால் (Hg) ஏற்படும் சுகாதார கேடுகள் பற்றி வெளியிட்டிருக்கின்றன. தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காட்டுப்பகுதிகளில் மினமாட்டா (Minamata) என்ற நோய் நரம்புகளை வலுவிழக்கச் செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதரசத்த��ன் (Hg) விளைவுகள் இந்தியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் காணப்படுகிறது. மனித நடவடிக்கைகளாலும், புவி செயல்பாடுகளாலும், எரிமலை வெடிப்பாலும் வெளியில் வருகிறது. பாதரசம் மற்றும் பாதரசத்தால் ஏற்படும் விளைவு அதிகமாக இருந்தால், உணர்வின்மை (Loss of sensation), பார்வையிழப்பு (Blindness), நினைவின்மை (Coma), போன்ற நோய்களை தோற்றுவிக்கிறது.\nஉலகத்தில் மிக அதிகமான அளவு பாதரசம் (Hg) அடிப்பாறை அடுக்குகளிலும், ஆழ்கடல் படிவுகளிலும் காணப்படுகிறது. உலகத்தின் மொத்த பாதரசத்தின் அளவு 10\"g எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் 10-15 சதவித பாதரச வெளிப்பாடு மனித நடவடிக்கைகளால் வெளியேறுகிறது. குறிப்பாக மின் மற்றும் மின் அணு தொழிற்சாலைகளால் வெளியேறுகிறது. இவற்றால் வரும் கழிவுகள் சுற்றுச் சூழலுக்கும் உயிர் வாழ்தலுக்கும் மிகுந்த இடையூராக அமைந்துள்ளது.\nபிளாஸ்டிக் கழிவுகளினால் சூழ்நிலை அமைப்பிற்கும் மனித உடல்நலத்திற்கும் மிகுந்த கேடு விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் சுமார் 4-5 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் தோற்றுவிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் கீழ்க்கண்ட பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது.\nமண்ணில் நீர் வடிந்து செல்வதைத் தடுக்கிறது.\nகழிவுநீர் குழாய்களையும், வீட்டிற்குப் பயன்படும் குழாய்களையும் அடைத்துக் கொள்கிறது.\nபிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும் போது நச்சு புகையும், வாயுக்களால் (Toxie fumes and gases) வெளியாகி மனித உடல்நலத்தைக் கெடுக்கிறது.\nபிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும்போது அதிகமான கரியமில வாயு வளிமண்டலத்தில் கலந்து புவி வெப்ப அதிகரிப்பை (Global Warming) அதிகப்படுத்துகிறது.\nபிளாஸ்டிக் பொருட்களை குறைத்துக் கொள்ளுதல் (Reduce) மீண்டும் பயன்படுத்துதல் (Reuse) மறு சுழற்சியில் பயன்படுத்துதல் (Recycle)\nபணை, தென்னை ஒலைகளால் செய்யப்பட்டப் பொருள்களை பயன்படுத்துதல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு சாலைகள் போடும் புதிய தொழில் முறை கண்டறியப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.\nநிலம், மண் மாசுபடுவதால் மனிதனுக்கு மிகவும் அவசியமான உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் சில இடங்களில் நிலங்களை பயன்படுத்த முடியாத நிலை கூட ஏற்பட்டுவிடுகிறது. மண்ணின் வளம் காக்க தகுந்த நடவடிக்கைகளோடு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற��படுத்துவதும் மிகவும் அவசியமாகும்.\nஒலி மாசுபடுதல் (Noise Pollution)\nஅதிகமான சப்தத்தின் காரணமாக மனிதனுக்கு ஏற்படும் மனச்சோர்வு (Discomfort) மற்றும் மன அமைதியின்மை (Restlessness) யையே ஒலி மாசுபடுதல் என்கிறோம். இது இயற்கையாகவும், மனித நடவடிக்கைகள் மூலமாகவும் தோற்றுவிக்கப்படுகிறது. மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்வளர்ச்சி மற்றும் நகரமயமாதல் போன்ற மனித செயல்பாடுகளால் ஒலி மாசு தோற்றுவிக்கப்படுகிறது.\nஅதிக அழுத்தமும் தீவிரமும் கொண்ட ஒலியைத்தான் மாசுபட்ட (Noise) ஒலியாகக் கருதப்படுகிறது. ஒலி அளவானது டெசிபல் (Db) என்ற அலகால் அளவிடப்படுகிறது.\n50-55 Db - தூக்கத்தை கலைக்கும் சப்தம்\n60 - 90 Db - சாதாரணமாகப் போடும் சப்தம்\n90 - 95 Db - மாற்ற முடியாத நரம்பியல் தாக்கத்தை தோற்றுவிக்கும் சப்தம்\n150-160 Db - சில விலங்குகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சப்தம்\nஒலி மாசுபடும் விதத்தை வைத்து கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.\nஇயற்கையாகத் தோன்றுபவை : இடி, மிக வேகமாக வீசும் காற்று, புயல், ஆலங்கட்டி மழை, இடியுடன் கூடிய காற்று, நீர் வீழ்ச்சி, அதிக மழை போன்றவை.\nஉயிரினங்களால் தோன்றுபவை விலங்கினங்களின் சப்தம், மனிதர்களின் நடவடிக்கைகள் (சப்தமாக சண்டையிடுதல், பாடுதல், சிரித்தல்) போன்றவை.\nசெயற்கையாகத் தோன்றுபவை : மனிதனின் செயல்பாடுகளான மிகுந்த சப்தத்துடன் இசைக்கருவி வாசித்தல், பட்டாசு வெடித்தல், விமான ஒலி, தொழிற்சாலைகளிலிருந்து வரும் ஒலி, வாகனங்கள் தோற்றுவிக்கும் ஒலி போன்றவை.\nஒலி மாசுபடுதலினால் ஏற்படும் விளைவுகள்\nநிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவுக்கு மேல் ஏற்படும் ஒலிகள் சிறிய இடர்பாடுகளிலிருந்து நிரந்தரமாக காதுகேளாமை நிலைக்குத் தள்ளிவிடும் தன்மை கொண்டது. எனவே இந்த விளைவுகளைத் தோற்றுவிக்காத வண்ணம் நமது ஒவ்வொரு செயல்களையும் கண்காணித்து நடந்து கொள்வது அனைவருக்கும் நலமானது.\nவளர்ந்து வரும் மக்கள் தொகைப் பெருக்கமும், தேவையும் மனிதர்களை நகரத்தை நோக்கி குடி பெயரச் செய்கிறது. இதன் காரணமாக நகரங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது நிறைய சூழ்நிலைக்கேடுகளை தோற்றுவிக்கிறது. நகரத்தில் கட்டிடங்களுக்கு பயன்படுத்தும் பொருட்களாலும், நடைபாதைகளாலும் இங்கு நிலவும் வெப்ப சமநிலை பாதிக்கப்படுகிறது. மேலும் காற்றின் சுழற்சியையும் இது பாதிக்கிறது. நகரத்தில் வெள��வரும் புகை மற்றும் பல கழிவுப் பொருட்களின் காரணமாக காலநிலையும் பாதிக்கிறது. காற்று மிகவும் வேகமாகப் பாதிக்கப்பட்டு அதிகமான கார்பன் டை ஆக்ஸைடை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் காற்றில் கலக்கும் மாசுக்களால் பார்க்கும் திறன் (Visibility) மிகவும் குறைந்து வருகிறது. வாகனங்களிலிருந்து வரும் புகை தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை, வீடுகளிலிருந்து வரும் புகை, மற்றும் குளோரோ புளோரோ கார்பன் போன்றவைகள் பனியுடன் சேரும்போது புகை மூட்டத்தை தோற்றுவிக்கிறது. இது மிகவும் நச்சுத் தன்மை கொண்டது. சில நேரங்களில் உயிரிழப்பு நேரிடவும் இது காரணமாக அமைகிறது.\nசுற்றுச் சூழலின் தரம் குறைதல் என்பது சூழ்நிலையில் தான் வசிக்குமிடத்திலும் அந்த பகுதியிலும் உலக அளவிலும் இயற்கை மாற்றங்களாலும் மனித நடவடிக்கைகளாலும் குறைந்து கொண்டே வருகிறது.\nகார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் வளிமண்டலத்தின் ஒரு போர்வை போல படர்ந்து புவியிலிருந்து வெளியில் செல்லும் வெப்பத்தைத் தடுத்து தொடர்ந்து வெப்ப நிலையை புவியில் அதிகரிக்க செய்கிறது. இதனை பசுமை இல்ல விளைவு (Green house effect) என்று அழைப்பர். இந்த நிலைக்குக் காரணமாக இருக்கும் வாயுக்கள் பசுமை இல்ல வாயுக்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாயுக்கலவை சூரிய கதிர்வீசலை ஊக்குவிக்கிறது. ஆனால் புவியிலிருந்து வெளியில் செல்லும் (Long Waves) கதிர்வீச்சை எடுத்துக் கொள்கிறது. இதனால் புவியின் மேற்பரப்பும் அதற்கு அருகாமையில் உள்ள வளிமண்டலமும் தொடர்ந்து வெப்பமடைகிறது.\nகாடுகள் மனிதனுக்கு பல வழிகளில் மிகுந்த உதவிபுரிகிறது. நமக்குத் தேவையான கச்சாப் பொருட்களையும், மரங்களையும் தருவதோடு, விலங்குகள், பறவைகள், நுண்ணுயிர்கள் போன்றவற்றிற்கு வாழிடமாக அமைந்தள்ளது. மேலும் காடுகளால் வளிமண்டலத்திற்கு ஆக்ஸிஜன் சேர்க்கப்படுகிறது. மண் அரிப்பு தடைசெய்யபடுகிறது மற்றும் மழைப் பொழிவதற்கு உதவுகிறது. ஆனால் மனிதன் விவசாயம், மேய்த்தல் தொழில் போன்றவற்றை நிலையாகச் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே காடுகளுக்கு ஆபத்து நிகழ ஆரம்பித்து விட்டது. அதிவேகமாக கட்டுங்கடங்காமல் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் காரணமாகக் காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது. இதனால் உடனடியாக மண் அரிப்பு ஏற்படவும், சூழ்நிலை சமநிலையில் மாற��றம் ஏற்படவும் வழி உண்டாகிறது.\nவெப்ப மண்டலப்பகுதியிலும், மித வெப்பமண்டலப் பகுதியிலும் உள்ள நிறைய வளர்ந்து வரும் நாடுகள் விவசாயத்திற்காக மிகுந்த காடுகளை இழந்துவிட்டது. இந்தியா இதற்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாட்டிற்கு அதனுடைய புவியியல் பரப்பில் 33 சதவிகிதம் காடுகளாக இருக்க வேண்டும். ஆனால் இந்த நிலையில் 20.4 சதவிகிதம் குறைவாகவே உள்ளது. இதனை ஈடுகட்ட காடுகள் வளர்க்கப்பட வேண்டும். அதற்கான விழிப்புணர்வை மக்களிடத்தில் தோற்றுவிக்க வேண்டும். உலக அளவில் 7.3 பில்லியன் ஹெக்டர் அளவு வெப்பமண்டலக் காடுகள் ஒவ்வொரு வருடமும் அழிந்து வருகின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கு 14 ஹெக்டேர் காடுகள் அழிந்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 1.3 பில்லியன் ஹெக்டர் அளவு காடுகள் குறைந்து கொண்டே வருகின்றன.\nகாடுகள் அழிவதற்கான முக்கியக் காரணங்கள் :\nமலைக் காடுகளில் விவசாயம் செய்தல்\nகாடுகள் அழிவதால் ஏற்படும் விளைவுகள்\nகாடுகளை அழிப்பதன் மூலம் உயிரினச் சமநிலை மிகவும் பாதிக்கப்படுகிறது. மேலும் வளிமண்டலத்தில் ஈரப்பதம், வெப்பநிலை, மழை அளவு போன்றவை மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளது. காடுகள் அழிவதால் மிகவும் அரிய மூலிகைகள், பழங்கள், தேன் போன்ற இயற்கை வளங்கள் மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த விளைவுகளை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.\n1. மண்ணின் தரம் குறைதல் மற்றும் மண் அரிப்பு ஏற்படுதல்.\n3. இயற்கை வாழ் உயிரினங்கள் அழிதல்\n4. மாசுபடுவதைத் தடுக்கும் நிலை குறைந்து செல்லுதல்\nகாடுகளை பாதுகாத்தல் (Conservation of Forests)\nசூழ்நிலை சீர்கேட்டைத் தடுத்து மனிதன் நலமுடன் வாழத் தகுந்த சூழலை ஏற்படுத்த கீழ்கண்ட செயல்முறைகளை மேற்கொள்வது இன்றைய முக்கியத் தேவையாகும்.\nஉலகின் மொத்த தூய்மையான நீரில் 1/5 பங்கையும், புவியில் உள்ள தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றில் 30 சதவிகிதத்தையும் கொண்டுள்ள அமேசான் ஆற்றுப்படுகை, அதிகரித்து வரும் வெப்பநிலையாலும், காடுகள் அழிக்கப்படுவதாலும் எதிர்வரும் 2030ல் சுமார் 60 சதவிகிதம் காடுகளை இழந்து விடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மரம் வளர்த்தலின் பயன்களையும், காடுகளால் நலம் பெரும் பலன்களைப் பற்றியும், நல்ல விழிப்புணர்வையும், உதவிகளையும் செய்வது அவசியம்.\nகடந்த 1000 ஆண்டு கணக்கின்படி புவியின் வெப்பநிலை அதாவது தரைக் காற்றின் வெப்பநிலையானது பத்தாண்டுகளிலிருந்து நூறாண்டுகளுக்குள் + 0.69 C என்ற விதத்தில் வேறுபட்டு அதிகரித்து வருகிறது. கடந்த 140 வருடங்களில் உலக அளவு கணக்கின்படி 0.45 + 0.159 C என்ற விதத்தில் உள்ளது. இந்தியாவில் சராசரி வெப்பநிலை (Minimum Temprature) 19 ஆம் நூற்றாண்டில் சுமார் 0.2 லிருந்து 0.69 C ஆக உயர்ந்திருக்கின்றது கடந்த 10 ஆண்டுகளில் 0.2 முதல் 0.3°C ஆக உயர்ந்திருக்கிறது என கணக்கிடப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் 20 ஆம் நூற்றாண்டுதான் அதிக வெப்பநிலை உயர்வைக் கொண்டதாக அமைந்துள்ளது.\nபுவியின் வெப்பம் அதிகரித்தலுக்கு மிகவும் முக்கிய பங்கு வகிப்பது கார்பன் டை ஆக்ஸைடு, ஒசோன், மீத்தேன், குளோரோபுளோரா கார்பன், கார்பன்- டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு இவைகள்தான் பசுமை இல்ல விளைவுகளைத் தோற்றுவிக்கும் வாயுக்கள் ஆகும். இதனால் ஒசோன் படலம் மிக வேகமாத் தாக்கப்படுகிறது.\nதற்போது உலக அளவில் அதிகமாக வளர்ந்து வரும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகளின் கழிவுகள் (E-Waste) ஒரு பெரும் மாசுபடுதல் பிரச்சினையாக உருவாகி வருகிறது. இந்தியாவில் சென்னை, கொல்கத்தா, பெங்களூர், மும்பை, போன்ற நகரங்களில் இவ்வகைக் கழிவுளின் தாக்கம் அதிகரித்து வருகிறது.\nபுவியின் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள்\nபுவியில் செயற்கை வெப்பம் அதிகரித்து வருகிறது. பனிப்பிரதேசம் உருகி நிலப்பரப்பு கடலில் மூழ்கி வருகிறது. இதனால் 300 கோடி மக்கள் தண்ணிர் இன்றி பரிதவிக்கும் பேராபத்து ஏற்படப் போவதாக சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆணையம் எச்சரித்துள்ளது. காற்றில் கரிமத்தின் அளவு அதிகரித்ததால், பூமியில் படரும் சூரியனின் வெப்பப் பிரதிபலிப்பு அதிகரித்தது. செயற்கை வெப்ப அதிகரிப்பாலும் கோடைக்காலத்தில் ஆண்டுதோறும் வெப்பத்தின் அளவு கூடி வருகிறது. முன்னர் மரங்கள் அதிகம் இருந்தது. காற்றில் கரியமிலத் தன்மை குறைந்திருந்தது. இக்காரணங்களால் வெப்பப் பிரதிபலிப்பு குறைந்திருந்தது. அப்போது காற்றில் ஈரப்பதம் அதிகமாகவும் நீராவியாகும் அளவும் குறைந்திருந்தது. ஆனால், இன்று வெயில் அளவு குறைவாக இருந்தாலும் வெப்பப் பிரதிபலிப்பு அதிகரித்திருப்பதாக மனிதர்கள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வெப்பம் உணரப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கரிமத்தின் அதிகரிப்பால் புவியில் செயற்கை வெப்பம் அதிகரித்துவிட்டது. இதைக் குறைக்காவிட்டால் உலகின் பனிப்பிரதேசங்கள் முழுவதும் உருகி கடல் மட்டம் 80 மீட்டர் அளவிற்கு உயரும். இதனால், தமிழகத்தில் திருச்சிக்கு கிழக்கே உள்ள பகுதி கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான நதிகள் பனிப்பிரதேசங்களில் உற்பத்தியாகின்றன.\nவெப்ப அதிகரிப்பால் இந்தியாவின் கங்கோத்திரி பனிமலை கடந்த 25 ஆண்டுகளில் 850 மீட்டர் பனிப்பிரதேசத்தை இழந்து விட்டது. இதே அளவுக்கு செயற்கை வெப்பம் ஆண்டுதோறும் அதிகரித்து பனிப்பிரதேசம் உருகத்தொடங்கினால் 30 முதல் 50 ஆண்டுகளில் பனிமலைகள் அனைத்தும் உருகிவிடும்.\nஉலகில் உள்ள மொத்த நீர்வளம் 4,895 கோடி டிஎம்சி. இதில் பயன்படுத்தக் கூடிய நீர்வளம் 124 கோடி டிஎம்சி. இதில் 68.7 சதம் அதாவது 85 கோடி டிஎம்சி நன்நீர் பனிப் பிரதேசங்களில் உள்ளது.\nசெயற்கை வெப்பத்தினால் பனிமலைகள் உருகத் தொடங்குவதை தடுக்காவிட்டால், 2025ம் ஆண்டு 300 கோடி மக்களுக்கு உலகில் தண்ணீர் கிடைக்காமல் போய்விடக்கூடிய அவல நிலை ஏற்படும்.\nஇமயமலையில் 1.7 லட்சம் டிஎம்சி பனிநீர் உள்ளது. இவை உருகி வருவதால் எதிர்காலத்தில் நதிநீர் இணைப்பே சாத்தியமில்லாது போய்விடும்.\nபுவி வெப்பமடைவதால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nபுவிவெப்பமடைதலின் காரணமாக வன விலங்குகளும், சுற்றுச் சூழலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அறிவியல் அறிஞர்களால் 1970-ல் இருந்து வெளி வந்த கட்டுரைகளை ஆராய்ந்து பார்த்ததில் 90 சதவீதத்திற்கும் மேலான சுற்றுச்சூழல் கேடுகளும் இடையூறுகளும் மனித நடவடிக்கைகளினால்தான் நடந்து வருகிறது என கூறுகின்றனர். அண்டார்டிகாவில் குறைந்து வரும் ‘பெங்குயின் எண்ணிக்கை மற்றும் ஆப்பிரிக்க ஏரிகளில் குறைந்து வரும் மீன்களின் எண்ணிக்கை, பறவைகளின் இடமாற்றம் போன்றவை மிக முக்கியமான புவி வெப்பமடைதலால் ஏற்படும் பிரச்சனைகளாகும். கிட்டத்தட்ட 28,800 விலங்குகள் மற்றும் தாவர வகைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வளர்ச்சிகளிலும் பெருத்த மாற்றத்தை தோற்றுவித்திருக்கிறது.\nஅகில உலக இயற்கை பாதுகாப்பு கழகம் (The International union for the Conservation of Nature) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் 1226 வகை பறவையினங்கள் ஆபத்துக்கு���்ளாகி இருக்கிறது என குறிப்பிடுகிறது. இந்தியாவில் சுமார் 88 வகை பறவைகள் ஆபத்து நிலையில் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகணினி மற்றும் இணைய வளைப்பின்னல் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம்:\nஒரு அமெரிக்க ஆய்வு நிறுவனத்தைச் சார்ந்த 'கார்ட்னர்' என்பவர் தனது ஆய்வின்படி, தகவல் தொழில்நுட்பத்துறை புவியில் மொத்த கரியமில வாயு (CO2) பங்களிப்பில் 2% பங்கை வகிக்கிறது என தெரிவிக்கிறார். ஹார்வார்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர் அலெக்ஸ் விஸ்நர் கிராஸ் இந்த துறையில் அதிகமான ஆய்வுகளை நடத்தி வருகிறார். அவர் தேடுதல் (Browsing) கிட்டத்தட்ட 0.02 கிராம் அளவு கார்பனை ஒவ்வொரு வினாடியும் வளிமண்டலத்திற்கு செல்கிறது எனக் கூறுகிறார். இது எவ்வாறு நிகழ்கிறது என்றால் இணையதளம் (Website), சேவையகம் (servers) ஆகியவை உபயோகிப்பாளர்களின் கணினிகளால் இணைக்கப்படுகிறது. இச்செயல் நடைபெற மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த மின்சாரம், நிலக்கரி, இயற்கை வாயு போன்ற எரிபொருட்கள் பயன்படுத்துவதாலேயே பெறப்படுகின்றது. அப்போது கரியமில வாயு வளிமண்டலத்திற்கு கடத்தப்படுகிறது. இது புவிவெப்பமடைதல் செயலுக்கு ஒரு காரணமாக அமைகிறது.\nஇந்தியாவில் மாசுபடுதல் அதிகமாக உள்ள இடங்கள்\nஇந்தியாவில், மத்திய சுற்றுச் சூழல் கட்டுப்பாட்டு வாரியம் (The Central Polution Control Board (CPCB)) 24 மிக முக்கியமான மாசுபடுதல் பிரச்சினை உள்ள இடங்களை கண்டறிந்துள்ளது. அந்தந்த மாநில சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அவற்றுள் சில இடங்களும் அங்கு உள்ள மாசுபடுதல் பிரச்சினைகளும் கீழே தரப்பட்டுள்ளது.\nஇடம் மற்றும் மாநிலம் பிரச்சினை\nபத்ராவதி (கர்நாடகா) நீர் மற்றும் காற்று மாசுபடுதல்\nசெம்பூர் (மகாராஸ்டிரா) தொழிற்சாலைக் கழிவுகள், இரசாயணப் பொருட்கள் போன்றவை\nடிக்பாய் (அஸ்ஸாம்) நீர் மற்றும் காற்று மாசுபடுதல்- எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தால் ஏற்படுவது.\nமண்டி கோபிந்கார் (சண்டிகர்) நீர் மற்றும் காற்று மாசுபடுதல்.\nபெரிய கொக்கி (கேரளா) நீர் மற்றும் காற்று மாசுபடுதல் - இரசாயன தொழிற்சாலைகள், வாகனங்கள், கழிவுப்பொருட்கள் குவித்தல் போன்றவைகளால்\nகலா ஆம்ப்(இமாச்சல பிரதேசம்) நீர் மற்றும் காற்று மாசுபடுதல்\nமணலி (தமிழ்நாடு) நைட்ரேட் (Fouride), போன்றவற்��ால் நிலத்தடிநீர் மாசுபட்டுள்ளது. மேலும் பாதரசம், குரோமியம் போன்றவற்றின் கழிவுப் பொருட்களாலும் மாசுபடுதல்\nவட ஆற்காடு (தமிழ்நாடு) தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் மற்றும் ஒடும் நீர் ஆகியவை அதிகமாக மாசுபட்டுள்ளது.\nபாலி (ராஜஸ்தான்) நீர் மாசுபடுதல்- சிறு நெசவுத்தொழில் (Textile Industries)\nபர்வானு (இமாச்சல பிரதேசம்) நீர் மற்றும் காற்று மாசுபடுதல் - தொழிற்சாலை மற்றும் கழிவுப்பொருட்கள்\nபட்டஞ்சேறு பல்லாரா (ஆந்திரபிரதேசம்) நீர் மற்றும் காற்று மாசுபடுதல்\nசிங்கரெளலி (மத்திய பிரதேசம்) காற்று மாசுபடுதல் அனல்மின் நிலையம், சிமெண்ட், தொழிற்சாலை போன்றவற்றால் டால்சர் (ஒரிஸ்ஸா) குடிநீரில் கடின உலோகங்கள் கலந்துள்ளது. நந்த்ரா, பிராமணி ஆறுகளின் நீரை உடனடியாகப் பயன்படுத்த முடியாது.\nவாப்பி (மகாராஷ்டிரா) நீர் மாசுபடுதல்\nவிசாகப்பட்டினம் (ஆந்திரப்பிரதேசம்) நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுதல். மாசுபடுதல் மனித உடல்நலத்தையும், சுற்றுப்புற சூழ்நிலையை மட்டும் பாதிப்பதில்லை. அந்தந்த இடங்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிகளும் தடைபெற்று ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கிறது. இதற்கான விழிப்புணர்வையும் தடுப்பு நடவடிக்கைகள் எந்தெந்த வகையில் எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் ஒவ்வொருவருக்கும் விளக்கப்பட வேண்டும்.\nபேரிடர் மேலாண்மை பல துறைகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு செயல்பாடாகும். இதில் அரசு நிர்வாகம், அறிவியல் வல்லுநர்கள், திட்டமிடுபவர்கள், தன் ஆர்வத்தொண்டு நிறுவன தொண்டர்கள், பொது மக்கள் போன்ற அனைவரும் பங்கேற்று செயல்படவேண்டும். இந்த செயல்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல், பேரிடர் நிகழ்வின் போது, பேரிடர் நிகழ்ந்து முடிந்த பின்பு போன்ற பல நிலைகளை உள்ளடக்கியது. இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகும். எனவே இதனைப் பற்றிய தெளிவான கருத்துக்களையும், செயல்பாடுகளையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.\nபேரிடர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ள இடங்களில் முழு கவனத்தோடு தொடர்ந்து உற்று நோக்கி தேவைப்படும்போது மக்களுக்கு தெரிவிப்பது அவசியமான ஒன்று. இதனால், தேவையான பொருட்கள், உதவிகள் போன்றவற்றை தயார் செய்து கொள்ளவும், உரிய நேரத்தில் உதவி செய்யவும் இது மிகவும் அவசியமாகிறது.\nஇதன் மூலம் பேரிடரால�� தோற்றுவிக்கப்படும் தாக்கத்தின் அளவை குறைக்கவும், உரிய காலத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், இது அவசியமாகும்.\nபேரிடரை மட்டுப்படுத்துதல் நடவடிக்கை, பேரிடருக்கும் வளர்ச்சிக்கும் இடையே உள்ள ஒரு சாதகமான தொடர்பு நிலையாகும். நிறுவனங்கள், சமூகம், தனி நபர்கள், தங்களது வளங்களைப் பயன்படுத்தி பேரிடரால் ஏற்படும் இடையூறுகளை செயல்திட்டங்கள் மூலம் மட்டுப்படுத்துகின்றனர். நல்ல திடமான கட்டிடங்களை உருவாக்க தொழில் சம்பந்தப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல், விவசாயத்தில் மாற்றங்களை செய்தல், மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை தோற்றுவித்தல் போன்றவை சில மட்டுப்படுத்துதல் நடவடிக்கைகளாகும். விவசாயத்தில் பேரிடர் மட்டுப்படுத்துதல் நிகழ்வுகளைச் செய்தல் மிகவும் அவசியமாகும். குறிப்பாக பேரிடர் நிகழ்ந்தவுடன் அதற்கான செயல்கள் கால தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். இதில் பொதுமக்களுக்கு உள்ள விழிப்புணர்வு மற்றும் அரசின் நிலை போன்றவை மிக அவசியமாகும்.\nகட்டிடங்கள் கட்டுதலில் நவீன முறைகளை பயன்படுத்துதல்\nஇடர்பாடுகளை பட்டியலிடுதல் மற்றும் சிக்கலை ஆய்வு செய்தல்\nவிழிப்புணர்வையும், தேவையான பயிற்சிகளையும் அளித்தல்\nஅவசரக் காலக் கட்டம் :\nஇது பேரிடர் நிகழ்ந்தவுடன் உள்ள காலக்கட்டமாகும். நிகழ்வு நடந்த இடத்தில் உடனடியாக மக்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள், அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்தல், தற்காலிக நிவாரண இருப்பிடங்கள், தண்ணிர், உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்தல், தொற்று நோய்கள் பரவாது தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல் போன்றவை நடைபெற வேண்டும்.\nமறுவாழ்வு அளித்தலும், கட்டிடங்களை உருவாக்குதலும்\nமறுவாழ்வு அளித்தல், பேரிடர் நடந்த இடத்தில் மக்களுக்கு உடனடியான தேவைகளையும், வசதிகளையும் செய்து தருதல் போன்றவை மிக முக்கிய செயல்களாகும். மேலும் அங்குள்ள மக்கள் மிக விரைவில் தங்களது நடவடிக்கைகளை, தொழில்களை தொடர வேண்டிய உதவிகளை போர்கால நடவடிக்கைகள் மூலம் செய்து தருதல். இது ஒரு உடனடி உதவிக்கும், எதிர்கால நிரந்தர நடவடிக்கைகளுக்கும் இடையே உள்ள முன்னேற்ற நடவடிக்கையாகும்.\nமறுவாழ்வு அளிக்கப்பட்ட சில காலங்களில் மீண்டும் அந்தப் பகுதியில் நிரந்தர கட்டிடங்கள் மற்றும் தேவையான உருவாக்க���ம் செயல்கள் நடைபெற வேண்டும். திடமான, நிரந்தரமான வசதிகளை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் செயல்படுத்துதல் மிக அவசியமாகும். மேலும் இத்திட்டங்கள், எதிர்கால இடையூறுகளையும், வளர்ச்சிப் பணிகளையும் கணக்கில் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும்.\nபேரிடர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்\nஇந்தியாவில் அதிக அளவில் இயற்கை பேரிடர்கள், நில மற்றும் காலநிலை அமைப்புக்கு ஏற்ப நடக்கின்றன. வெள்ளப் பெருக்கு, புயல், வறட்சி, நிலநடுக்கம், நிலச்சரிவு, போன்றவைகள் அடிக்கடி நிகழ்கின்ற ஒன்றாகும். இந்தியாவில் சுமாராக 60% நிலப்பரப்பு, நிலநடுக்கத்திற்கு உட்பட்டதாகவும், 40 மில்லியன் ஹெக்டேருக்கு மேலான நிலப்பரப்பில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும், 8% நிலப்பரப்பில் புயல் தாக்கும் நிலையும், 68% நிலப்பரப்பில் வறட்சி ஏற்படுகின்ற நிலையும் உள்ளது. பேரிடர் ஏற்பட்டவுடன் செய்கின்ற நிவாரண பணியைவிட, பேரிடரைத் தடுப்பதற்கும், பேரிடர் தாக்கத்தை மட்டுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளும் பணிகளே மிக அவசியமான ஒன்றாகும்.\nஇந்தியாவின் பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் ஆவணத்தில், பேரிடர் மேலாண்மை என்ற தனித்தலைப்பில் ஒரு பகுதி முழுவதும் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nபேரிடர் மேலாண்மையில் இந்தியாவின் புதிய திட்டங்கள்\nமாநில துயர் நிவாரண துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nபேரிடர் மேலாண்மை கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது.\nபேரிடர் பற்றிய விழிப்புணர்வு பள்ளிக் கலைத்திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.\nதேசிய நிலநடுக்க விபத்துக் குறைப்பு செயல்திட்டம் நடைமுறையில் உள்ளது.\nபுவியியல் தகவல் முறை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை (Development of GIS based National Data Base to Disaster Management)\nதிறன் மேம்பாடு பயிற்சி மற்றும் கல்வி - அரசுப்பணியாளர்கள் பல்வேறு துறையிலிருந்து அழைக்கப்பட்டு அவர்களுக்கு இப்பயிற்சியானது கொடுக்கப்படுகின்றது (Capacity Building, Training of Education).\nஇந்தியாவில் பேரிடர் மேலாண்மையின் தகவல் வலை அமைப்புகள் (Disaster Management Network in India) (The Ministry of Human Affairs) பேரிடர் மேலாண்மை துயர் துடைப்பு மற்றும் பொறுப்பு ஆகியவற்றிற்கு மையமாக விளங்குகிறது.\nஇம்மையம் கீழ்கண்ட குழுக்களை உள்ளடக்கி பேரிடர் மேலாண்மை குறித்த முடிவுகளை எடுக்கின்ற பொறுப்புகளை பெற்றுள்ளது.\nமத்திய துயர் நிவாரண துணைக் குழு- நிலைமையை ஆய்வு செய்து மத்திய/மாநில அரசுகளுக்கு உரிய செயல் வடிவத்தைக் கொடுக்கும்.\nதொழில் நுட்பத் துறைகளான வானிலை ஆய்வு மையம், மத்திய நிர்வாகக் குழு (வெள்ளப்பெருக்கு), இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தும் நிறுவனம், அணு மற்றும் உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் போன்றவை தேவையான தகவல்களை தந்து உதவுகிறது.\nபேரிடர் மேலாண்மையில் மாநில அரசின் அமைப்புகள்\nமாநில முதன்மை செயலர், மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தலைமை வகிக்கின்றார்.\nமாவட்ட ஆட்சியர் / மாவட்ட நீதிபதி / துணை கண்காணிப்பாளர் போன்றவர்கள் இந்தப் பணிகளில் ஒருங்கிணைப்பாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் பணிபுரிகிறார்கள்.\nதேவையான காலங்களில் பாதுகாப்புப் படையினர் இப்பணிகளுக்கு உதவ வழி வகை செய்யப்பட்டுள்ளது.\nமனிதனின் முன்னேற்றத்திற்கும், தேவைக்கும் ஏற்ப பலவழிகளில் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து பெருகிக் கொண்டே வருகிறது. தற்போதுள்ள பாதிப்பால் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து உலகநாடுகள் அனைத்தும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது நாடுகளில் இதனை தடுக்க, சீராக்க பல வழிகளைப் பின்பற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மிகத் தீவிரமாக இது குறித்து செயல்பட்டால் ஒழிய இந்த புவியைக் காப்பாற்றுவது மிகவும் கடினமாகும். கல்வி நிறுவனங்களின் எல்லா நிலைகளிலும், அதன் தகுதிக்கும் நிலைக்கும் ஏற்ப இது குறித்த பாடங்களையும், விழிப்புணர்வையும் தர வேண்டும். தனியார் துறைக்கும், பொதுமக்களுக்கும் இது பற்றிய முக்கியத்துவத்தையும், விழிப்புணர்வையும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் பற்றி விளக்கத்தை போர்க்கால அடிப்படையில் தரப்பட வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும், இது குறித்து அறிந்து தனது செயல்பாடுகளை தகுந்தவாறு மாற்றிக் கொண்டால் மட்டுமே இந்த மாசுபடுதல் செயலை ஒரளவிற்குக் கட்டுப்படுத்த முடியும்.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், சென்னை\nFiled under: புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல், மாசு, Pollution\nபக்க மதிப்பீடு (42 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே ��ொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nசுற்றுச்சூழல் மாசு - விளக்கம்\nசுற்றுச்சூழல் மாசும் - பாதிப்புகளும்\nஉயிர் வாங்கும் ஒலி மாசு\nகாற்று மாசு கவனம் தேவை\nமாசுபடுதல் – ஓர் கண்ணோட்டம்\nநாம் வசிக்கும் இடங்களில் மாசுக்கட்டுப்பாடு\nபிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சீர்கேடுகள்\nமாசுபாட்டை தடுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேலாண்மை\nவேளாண்மையில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் தாக்கம்\nஒலி மாசும் அதை தீர்ப்பதற்கான வழிகளும்\nசூழல் மாசு - ஓர் கண்ணோட்டம்\nபிளாஸ்டிக் கழிவுகளை உபயோகித்து தார்ச்சாலை அமைத்தல்\nசுற்றுச் சூழல் என்றால் என்ன\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-05-31T08:30:11Z", "digest": "sha1:AHDYWCIQTC2TAFIWEJIZ2P5XYE6Q6VZJ", "length": 13864, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "வால்பாறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— தேர்வு நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி இ. ஆ. ப. [3]\nவி. கஸ்தூரி வாசு (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04253\nவால்பாறை (ஆங்கிலம்:Valparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சி ஆகும்.\nவால்பாறையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்\nஇவ்வூரின் அமைவிடம் 10°22′N 76°58′E / 10.37°N 76.97°E / 10.37; 76.97 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1193 ம���ட்டர் (3914 அடி) உயரத்தில் இருக்கின்றது.தென்னிந்தியாவின் சிரபுஞ்சி எனப்படும் சிற்றூரான சின்னகல்லார் இங்கு தான் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 19,017 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 70,859 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.4% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5007 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 42,286 மற்றும் 1,241 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 82.84%, இசுலாமியர்கள் 3.47%, கிறித்தவர்கள் 13.51% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.[5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ வால்பாறை நகர மக்கள்தொகை பரம்பல்\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம் · ஆனைமலை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமேட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nஇந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2019, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542889", "date_download": "2020-05-31T07:56:17Z", "digest": "sha1:JEB63M4MLPANBJ7I3HI6NVZUZRFVJMZC", "length": 19435, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "200 ரயில்களுக்கான முன் பதிவு இன்று துவக்கம்| Dinamalar", "raw_content": "\nயூதர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் ஏஞ்சலா அரசு; ஜெர்மனி ...\nதமிழகத்தில் நாளை பஸ்கள் இயக்கம்; பயணிகளுக்கு ... 1\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 3\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 2\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 7\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 12\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 5\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\n200 ரயில்களுக்கான முன் பதிவு இன்று துவக்கம்\nபுதுடில்லி: ஜூன் முதல் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ள ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவக்கப்படுகிறது.\nஇது குறித்து கூறப்படுவதாவது: கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே நான்காம் கட்ட ஊரடங்கின் போது மக்களின் வசதிக்காக பல்வேறு தளர்வுகள் அறவிக்கப்பட்டன. இதன்படி வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்து இருந்தார்.\nரயில்கள் அனைத்தும் ஏசி அல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயக்கப்படும் எனவும், ரயில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும். ரயில்டிக்கெட் எடுப்பதற்காக பயணிகள் எந்த ரயில் நிலையத்திற்கும் வர கூடாது எனவும் அமைச்சர் தெரிவித்து இருந்தார்.\nஇந்நில���யில் இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று ( 21ம் தேதி) முதல் துவங்க உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags நாளை முதல் 200 ரயில்கள் முன் பதிவு துவக்கம்\nகேரளாவில் கட்டண உயர்வுடன் துவங்கிய பஸ் போக்குவரத்து(6)\nகத்தாரிலிருந்து ஐதராபாத் வந்த 184 இந்தியர்கள்(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக���கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகேரளாவில் கட்டண உயர்வுடன் துவங்கிய பஸ் போக்குவரத்து\nகத்தாரிலிருந்து ஐதராபாத் வந்த 184 இந்தியர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/10184600/Govt-to-form-empowered-group-to-privatise-150-trains.vpf", "date_download": "2020-05-31T06:58:58Z", "digest": "sha1:DHW5MNUTYW65PXSWQC226NQYLZ5AS2OP", "length": 15663, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Govt to form empowered group to privatise 150 trains, 50 rly stations || 150 ரெயில்கள்,50 ரெயில் நிலையங்கள் தனியார் மயம்: சிறப்பு குழு அமைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n150 ரெயில்கள்,50 ரெயில் நிலையங்கள் தனியார் மயம்: சிறப்பு குழு அமைப்பு\n150 ரெயில்கள் மற்றும் 50 ரெயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழுவை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2019 18:45 PM\nபொதுமக்களின் போக்குவரத்து சாதனங்களில் ரெயிலுக்கு முக்கிய இடம் உண்டு. நவீன தொழில்நுட்ப யுகத்தில் நிறைய மாற்றங்கள் வந்தாலும், ரெயில் பயணம் என்பது தனி சுகமே. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மனிதனுக்கு புதுப்புது பெயரில் நோய்களும் வந்த வண்ணம் உள்ளன. இதனால், தற்போதைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் ரெயில் பயணம் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.\nஇதற்கிடையே மத்திய அரசு ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டங்களை கொண்டு வந்தது. இதற்காக, ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி உள்ளிட்ட பயணிகளின் பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து பிரிவுகளும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது.\nசுகாதார பணிகள் அனைத்தும் தற்போது தனியார் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ரெயில் நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பதற்காக, ஸ்���ேசன் இயக்குனர்கள் என்ற பதவி உருவாக்கப்பட்டது. இதில், ஒப்பந்த பணிகளை மேற்கொள்பவர்கள் பணியாளர்களுக்கு தொழிலாளர் சட்டப்படி உரிய சம்பளம், பி.எப். இ.எஸ்.ஐ. ஆகியன வழங்குவதில்லை.\nஇதனால், ஒப்பந்த தொழிலாளர்கள் அடிக்கடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது, மத்திய அரசின் ரெயில்வே அமைச்சகம் ‘பியூச்சர் ரோடு மேப்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் ரெயில்வே துறையை நவீன மயமாக்குதல் என்ற பெயரில் அனைத்து பிரிவுகளையும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, பயணிகள் செல்லும் சொகுசு ரெயில்களான ராஜதானி மற்றும் சதாப்தி ரெயில்களை தற்போது சோதனை அடிப்படையில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்போவதாக அந்த திட்ட அறிக்கையில் கூறப்பட்டது. படிப்படியாக தேஜஸ், பிரிமீயம் ரெயில்களை தனியாருக்கு குத்தகைக்கு விட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.\nரெயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், டெல்லி - லக்னோ வழித்தடத்தில் இயங்கும் தேஜஸ் அதிவேக ரெயில் தனியார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மேலும் 150 ரெயில்கள் மற்றும் 50 ரெயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்கப்பட உள்ளன.\nஇந்த பணிகளை மேற்கொள்வதற்காக உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக் குழும தலைமை அதிகாரியான அமிதாப் காண்ட், இந்திய ரெயில்வே வாரிய தலைவரான வி.கே யாதவிற்கு கடிதம் எழுதி இருந்தார்.\nஇந்த சிறப்பு குழுவில் வி.கே.யாதவ் மற்றும் அமிதாப் காண்ட் தவிர பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் ஆகியோரும் இடம்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇது குறித்து நிதி ஆயோக் குழு தலைவர் அமிதாப் காண்ட் கூறியதாவது:-\nஉலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையங்களாக மாற்ற 400 ரெயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சில முக்கிய ரெயில் நிலையங்களே முதலில் மேம்படுத்தப்படவுள்ளன. சமீபத்தில் ரெயில்வே மந்திரியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் குறைந்தபட்சம் 50 ரெயில் நிலையங்களுக்கு முன்��ுரிமை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று முடிவு செய்யப்பட்டது.\nசமீபத்தில், 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழு அமைத்தது போன்று இந்த விஷயத்திலும் காலவரையறை முறையில் பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப்படும்.\nமுதல் கட்டமாக 150 பயணிகள் ரெயில்களை இயக்க தனியார் ரெயில் பணியாளர்களை அமர்த்த ரெயில்வே முடிவு செய்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்” என கூறினார்.\nரெயில்வே பொறியியல் வாரியம் மற்றும் ரெயில்வே போக்குவரத்து வாரியம் உறுப்பினர்களும் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த திட்டம்\n2. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு\n3. புதிதாகப் பிறந்த குழந்தை மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு\n4. ஒரே நாளில் 494 விமானங்களில் 38 ஆயிரம் பேர் பயணம்\n5. கொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நோய் இருப்பவர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்: ரெயில்வே அமைச்சகம் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/541177-twitterati-surprised-over-donald-trump-not-mentioning-mahatma-gandhi-in-visitors-book.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-31T06:02:44Z", "digest": "sha1:XRQKWRSFCQ26LU2H5IUFP7EILKPAHHQQ", "length": 18563, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "சபர்மதி ஆசிரம வருகையாளர்கள் பதிவேட்டில் மகாத்மா காந்தியைக் குறிப்பிடாத ட்ரம்ப்: ட்விட்டர்வாசிகள் ஆச்சரியம் | Twitterati surprised over Donald Trump not mentioning Mahatma Gandhi in visitors' book - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nசபர்மதி ஆசிரம வருகையாளர்கள் பதிவேட்டில் மகாத்மா காந்தியைக் குறிப்பிடாத ட்ரம்ப்: ட்விட்டர்வாசிகள் ஆச்சரியம்\nசபர்மதி ஆசிரம வருகையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதும் அதிபர் ட்ரம்ப். | பிடிஐ\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மகாத்மா காந்தியின் சம்பர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்தார். அதில் வருகையாளர்கள் பதிவேட்டில் மகாத்மா காந்தி பற்றி எந்த ஒரு குறிப்பையும் கூறாமல் சென்றிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் வருகையாளர் பதிவேட்டில், ட்ரம்ப், “என்னுடைய கிரேட் ஃப்ரெண்ட் மோடிக்கு. இந்த அருமையான பயணத்துக்கு நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nசபர்மதி ஆசிரமத்துக்கு வந்து விட்டு மகாத்மா காந்தியின் பெயரைக் குறிப்பிடாத ட்ரம்ப்பின் செய்கையை முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஅதில் அப்போது மும்பையில் காந்தி வழக்கமாகத் தங்கும் மணி பவனுக்கு வருகை தந்த ஒபாமா வருகையாளர் பதிவேட்டில், “காந்தியின் வாழ்க்கைக்கு அச்சாரமாக விளங்கும் இதைப் பார்த்தது எனக்குக் கிடைத்த சிறப்பு, இதன் மூலம் நம்பிக்கையும் ஊக்கமும் என்னுள் நிறைகிறது. காந்தி இந்தியாவுக்கு மட்டும் நாயகர் அல்ல, உலகிற்கே நாயகர்” என்று குறிப்பிட்டதை நெட்டிசன்கள் உதாரணமாகக் காட்டி பதிவிட்டு வருகின்றனர். இது நடந்தது 2010-ல்.\nபிறகு 5 ஆண்டுகள் சென்று 2015-ல் டெல்லி ராஜ்காட் வருகை தந்த ஒபாமா எழுதிய போது, “டாக்டர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்னது இன்றும் உண்மையே. காந்தியின் ஆன்மா இன்றளவும் இந்தியாவில் உயிருடன் இருக்கிறது. இது உலகிற்கு ஒரு பெரிய பரிசாகும். அனைத்து மக்களுடனும் தேசங்களுடனும் நாம் அன்பின் உணர்வுடன் வாழ்வோமாக” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, தன் ட்விட்டர் பக்கத்தில் பராக் ஒபாமாவின் பதிவையும் ட்ரம்ப் பதிவையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார்.\nமுன்னாள் திரிபுரா எம்.எல்.ஏ. தபச் தேவ் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “பாபுஜி மகாத்மா காந்தி பற்றி குறிப்பிடவில்லை, மாறாக ட்ரம்ப் பிரதமர் மோடியைக் குறிப்பிட்டிருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.\nஇந்த ஊரடங��கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் அமெரிக்க எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு இருந்தது: காங்கிரஸ் விமர்சனம்\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா பேச்சு\nநமஸ்தே ட்ரம்ப்Namste TrumpTrump's India visit 2020AhemadabadSabarmathi AshramMahathma Gandhijiமகாத்மா காந்திவருகையாளர் பதிவேடுஅதிபர் ட்ரம்ப்பிரதமர் நரேந்திர மோடி\n‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் அமெரிக்க எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு இருந்தது: காங்கிரஸ் விமர்சனம்\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா...\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nஇந்தியாவும் வர வேண்டும் ; ஜி 7 நாடுகள் மாநாட்டை ஒத்திவைக்கிறேன்: அதிபர் ட்ரம்ப்...\nசீனாவின் கைப்பாவை; உலக சுகாதார அமைப்புடனான உறவை முறித்துக் கொள்கிறோம்: ட்ரம்ப் அதிரடி...\nபிரதமர் மோடியின் ஆறு ஆண்டு கால ஆட்சி; ஏழை, எளியவர்களை வாட்டி வதைத்த...\nஇனவெறியையும் அரசியல் துன்புறுத்தலையும் காட்டுகிறது: சீன மாணவர்களுக்குத் தடை விதிக்கும் ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு...\n87 ஆயிரம் பேர் குணமடைந்தனர்: கடந்த 24 மணிநேரத்தில் 8,380 பேர் கரோனாவில்...\nஜூன் 30-ம் தேதிவரை சர்வதேச விமானப்போக்குவரத்து ரத்து: விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nபிஎம் கேர்ஸ் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது: தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nசாதனை, சவால்கள் நிறைந்த மோடி அரசின் முதலாம் ஆண்டு- பாஜக தலைவர் ஜே.பி.நட்டா...\n87 ஆயிரம் பேர் குணமடைந்தனர்: கடந்த 24 மணிநேரத்தில் 8,380 பேர் கரோனாவில்...\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா; அர்ஜூனா விருதுக்கு ஷிகர் தவண், இசாந்த்...\nஜூன் 30-ம் தேதிவரை சர்வதேச விமானப்போக்குவரத்து ரத்து: விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nஇந்தியாவும் வர வேண்டும் ; ஜி 7 நாடுகள் மாநாட்டை ஒத்திவைக்கிறேன்: அதிபர் ட்ரம்ப்...\nடி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 2-வது வெற்றி; 16வயது ஷபாலி அதிரடி ஆட்டம், பூனம்...\nவலை விரிக்கும் நவீன செயலி: 'செல்போன் பெண்'ணிடம் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்த இளைஞர்கள்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-05-31T08:05:41Z", "digest": "sha1:XMMXELOEEEUG4ZKH2ULDGAL7MWK7JMAM", "length": 9470, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தேனப்பன் கருத்து", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nSearch - தேனப்பன் கருத்து\n'பாராசைட்' படத்தின் கதைக்காக வழக்கு: 'தமிழ் படம்' இயக்குநர் மறைமுக கிண்டல்\n‘மன்மதன்’, ‘வல்லவன்’ திரைப்பட விவகாரம்: தயாரிப்பாளர் தேனப்பன் மீது காவல் ஆணையரிடம் டி.ராஜேந்தர்...\nதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவி சினிமா தயாரிப்பாளர் தேனப்பன் ராஜினாமா\nசிம்புவால் ஏற்பட்ட நஷ்டம்; இன்றளவும் மீளமுடியாமல் தவிக்கிறேன்: தயாரிப்பாளர் தேனப்பன் காட்டம்\nசிம்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - கீ விழாவில் சலசலப்பு: விஷால்...\nஆஸ்கர் விருது பெற்ற 'பாரசைட்' விஜய் படத்தின் நகல்; நாங்கள் வழக்குத் தொடுப்போம்:...\nஇதுக்காகவா 48 நாள் ஸ்டிரைக் சினிமா தயாரிப்பாளர் சங்கப் பதவி ராஜினாமா; 15...\nமதுபோதையில் கார் ஓட்டி சிக்கிய பிரபல சினிமா தயாரிப்பாளர்: பறிமுதல் செய்த காரை...\nஅரசாங்கத்துடன் ஒத்துழைக்க முடிவு: டி.சிவா பேட்டி\nராமின் ‘பேரன்பு’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு பிப்.5-ல் தேர்தல்\n“என்னை ஒரு கூண்டில் அடைத்துவிட வேண்டாம்”: விதார்த்\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nசீனாவின் கைப்பாவை; உலக சுகாதார அமைப்புடனான உறவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/12/3_24.html", "date_download": "2020-05-31T06:29:54Z", "digest": "sha1:N5726LVXLLANXFRG3EPRFGUCFAXBKCZK", "length": 7727, "nlines": 90, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "திருமணம் முடிந்த 3 வாரங்களில் நடுரோட்டில் வைத்து அடித்து கொல்லப்பட்ட புதுமணப்பெண்: அதிர வைக்கும் சம்பவம் | Gossip News - Yarldeepam", "raw_content": "\nதிருமணம் முடிந்த 3 வாரங்களில் நடுரோட்டில் வைத்து அடித்து கொல்லப்பட்ட புதுமணப்பெண்: அதிர வைக்கும் சம்பவம்\nதெலுங்கானா மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்து, எரித்துக்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\nதெலுங்கானா மாநிலம் காலமடகு கிராமத்தை சேர்ந்த பிண்டி அனுராதா என்கிற 22 வயது இளம்பெண் கடந்த சில வருடங்களாக, அதேகிராமத்தை சேர்ந்த லக்ஷ்மன் (26) என்கிற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.\nஇருவரும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அனுராதாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nகடந்த 3ம் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, ஐதராபாத்தில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டு அங்கேயே 3 வாரம் தங்கியிருந்துள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய ஜோடி, தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு லக்ஷ்மன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.\nஇந்த தகவலை அறிந்து கொண்ட அனுராதாவின் பெற்றோர் சத்னா மற்றும் லட்சுமி, தங்களுடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு லக்ஷ்மன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.\nஅங்கு வீட்டினுள் இருந்த அனுராதவை வெளியில் இழுத்து வந்து நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.\nஇதில் அனுராதா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பின்னர் அவருடைய உடலை எடுத்துக்கொண்டு நிர்மல் மாவட்டத்தில் மல்லபூர் கிராமத்தில் நள்ளிரவில் எரித்து சாம்பலாக்கிவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளனர்.\nஇதற்கிடையில் லக்ஷ்மன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து அனுராதாவின் பெற்றோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nGossip News - Yarldeepam: திருமணம் முடிந்த 3 வாரங்களில் நடுரோட்டில் வைத்து அடித்து கொல்லப்பட்ட புதுமணப்பெண்: அதிர வைக்கும் சம்பவம்\nதிரும���ம் முடிந்த 3 வாரங்களில் நடுரோட்டில் வைத்து அடித்து கொல்லப்பட்ட புதுமணப்பெண்: அதிர வைக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T05:40:36Z", "digest": "sha1:LY5L3V62FWG6L4A7ARVB4NT3I6V6GESP", "length": 3728, "nlines": 42, "source_domain": "www.army.lk", "title": " இராணுவ குத்து சண்டை போட்டி (ஆண் மற்றும் மகளிர்) | Sri Lanka Army", "raw_content": "\nஇராணுவ குத்து சண்டை போட்டி (ஆண் மற்றும் மகளிர்)\nலேயடென் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி – 2018 க்கானது அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் (Amateur Boxing Association) ஏற்பாட;டில் கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை கொழும்பு ரோயல் கல்லூரியின் பிரதான விளையாட்டரங்கில் இடம் பெற்றது. இப் போட்டியில் இலங்கை இராணுவ குத்துச் சண்டை வீர வீரராங்கனைகள் போட்டியிட்டதில் இலங்கையின் இராணுவ குத்துச் சண்டை அணி மொத்தம் 10 தங்கப்பதக்கங்களில் 7 தங்கப் பதக்கங்களையும் தனதாக்கி கொண்டனர். அத்துடன் 4 வெள்ளி பதக்கங்களையும் 7 வெண்கல பதக்கங்களையும் எடுத்துக் கொண்டனர். இதேவேளை இலங்கை இராணுவ பெண் குத்துச்சண்டை அணி 3 தங்கப் பதக்கங்களும் 1 வெண்கலப் பதக்கமும் வென்றது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-62-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2", "date_download": "2020-05-31T07:19:37Z", "digest": "sha1:BDDCIE5GHVCBR4RQ2KLTQPIMHBP3IN4S", "length": 4432, "nlines": 83, "source_domain": "www.cineicons.com", "title": "தளபதி-62 படக்குழுவை கிண்டல் செய்த பிரபல காமெடி நடிகர் - CINEICONS", "raw_content": "\nதளபதி-62 படக்குழுவை கிண்டல் செய்த பிரபல காமெடி நடிகர்\nதளபதி-62 படக்குழுவை கிண்டல் செய்த பிரபல காமெடி நடிகர்\nதளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகின்றது.\nகோலிவுட்டில் ஸ்ட்ரைக் நடந்து வருவதால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது, புதுப்படங்கள் ரிலிஸ் செய்வது ��ல்லை.\nஅதே நேரத்தில் யாரும் படப்பிடிப்பிற்கு செல்லவும் கூடாது என்று கூறப்பட்டது, ஆனால், தளபதி-62 படம் ஸ்பெஷல் அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.\nஇப்படி ஸ்ட்ரைக் சொல்லியும் படப்பிடிப்பு நடத்துவதை காமெடி நடிகர் கருணாகரன் ‘ஸ்ட்ரைக் இருக்கு ஆனா, இல்லை’ என்று கமெண்ட் செய்து கலாய்த்துள்ளார்.\nTags: கருணாகரன், காமெடி- நடிகர், கிண்டல், தளபதி-62\nசிவாஜியாக நடிக்கும் விக்ரம் பிரபு\n2018 பத்ம விருதுகள்: முதல் நபராக விருது பெற்ற ‘இசைஞானி’\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_67.html", "date_download": "2020-05-31T07:18:55Z", "digest": "sha1:ICA7XWITWHXFUSJ6JJ3BHQQ3A3EDYDZJ", "length": 4754, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்வரனே காரணம்: எம்.ஏ.சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்வரனே காரணம்: எம்.ஏ.சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 23 July 2018\nவடக்கு மாகாண அமைச்சரவைக் குழப்பங்களுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n“வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அழுல்படுத்தினாலே போதும். பிரச்சினைகள் தீர்ந்துவிடும். ஆனால், முதலமைச்சர் விளக்கமில்லாததுபோல பாசாங்கு செய்கின்றார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்வரனே காரணம்: எம்.ஏ.சுமந்திரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்வரனே காரணம்: எம்.ஏ.சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerbalakumaran.com/blog/page/10/", "date_download": "2020-05-31T06:50:12Z", "digest": "sha1:AMSCF7OB5ST5GGM5VKBSHAIZ7ABGMTXL", "length": 8215, "nlines": 163, "source_domain": "www.writerbalakumaran.com", "title": "பதிவுகள் – Page 10 – Writer Balakumaran – பாலகுமாரன்", "raw_content": "\nஅந்தகரணம் – பாகம் 4\nஅந்தகரணம் – பாகம் 3\nஅந்தகரணம் – பாகம் 2\nதர்மத்தை காப்பதற்கு அதர்மத்தை அழிக்க மனிதன் முயற்சிக்க வேண்டும். இடையறாது பாடுபட வேண்டும். போர் செய்ய வேண்டும். கடவுளால் மட்டுமே எதிர்க்கக் கூடிய விஷயமாக அதர்மம் இருக்கக் கூடாது. நீ அதர்மத்தை அழிக்க போராடு. கடவுள் உனக்கு உதவி செய்வார்....\nஇன்று ஆடி வெள்ளி. வீட்டுக்குப் பெண்டிரை வரவழைத்து, வளையலும் வஸ்திரமும் தரப்பட்டது. மனைவியர் விருப்பம். ஒரு பழக்கம். இங்கு நாள் பொருள் வந்தோர் தந்தோர் முக்கியமில்லை. கொடுத்தல் என்னும் உணர்வு முக்கியம். சந்தோஷப்படுத்தி சந்தோஷமாதல் முக்கியம். வீட்டுக்கு பலரை விருந்துக்கு...\nகேள்வி: நீங்கள் மடாதிபதி இல்லை. காவி உடுத்தவில்லை. பெரிய திருச்சின்னங்கள் இல்லை. ஆனாலும் உங்களை குரு என்று உங்கள் வாசகர்கள் அழைக்கிறார்கள். ஐயன் என்று அன்பாக கூப்பிடுகிறார்கள்.இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் ஒரு குருவை ஆச்சரியத்து வந்ததால் எனக்கும் அந்த...\n“அந்த கிராமத்துல இருக்கறவா ஒன்னா சேர்ந்துண்டு இனி இந்த நிலம் மடத்துது இல்ல, எங்களுக்கு சொந்தம்னு சொல்லிட்டு கிட்டத்தட்ட எழுபத்தொன்பது ஏக்கர் அவாளுக்குள்ள பிரிச்சுண்டு ஒத்த பைசா கொடுக்க முடியாது, ஒரு நெல் மணி வராது அப்படிங்கறா. நமக்கு இது...\nஶ்ரீமத் இராமாயணம் – முன்னுரை\nஶ்ரீமத் இராமாயணம் ஏன் எழுதப்பட வேண்டும். ஏன் மறுபடி மறுபடி படிக்கப் படவேண்டும். அப்படி என்ன உயர்வு இது என்ற கேள்வி ஒருவருக்கு வருமாயின் (வரவேண்டும்) அதற்குத் தெளிவான பதில் இருக்கிறது. ஒரு கதை அல்லது கவிதை வாழ்வு பற்றிய...\nகேள்வி: அடுத்த தலைமுறைக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ஏதாவது சொல்லித்தானே ஆக வேண்டும். லட்சியம் இல்லாத வாழ்க்கை வாழாதீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். புல் பிடுங்குவதோ, ஆணி அடிப்பதோ, அரசியல்வாதி ஆவதோ, விமானம் ஓட்டுவதோ எதுவாயினும் சரி, ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/13/11/2018/admk-persons-faught-meeting", "date_download": "2020-05-31T06:06:04Z", "digest": "sha1:QZY7ZWK37BR36C2VMVJD6Z4JY4AII27P", "length": 30135, "nlines": 301, "source_domain": "ns7.tv", "title": "Aiadmk Meeting: Latest Tamil News Updates", "raw_content": "\nமன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்\nநாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்\nதிமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\n​அமைச்சர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவினரிடையே மோதல்\nதிண்டுக்கலில் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபழனி, வேடசந்தூர், நிலக்கோட்டை உட்பட 7 தொகுதிகளுக்கான, அதிமுக பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் திண்டுக்கலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது தொப்பம்பட்டியை சேர்ந்த நிர்வாகிகள், நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத்தேர்தலில் குளறுபடி நடந்ததாக கூறி, மேடை முன்பு வந்து ரகளை செய்தனர்.\nஇதற்கு பிற நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இருதரப்பினரும் இருக்கைகளால் ஒருவர் தாக்கிக் கொண்டதால் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.\n​பிரபல பல்கலைக்கழக வளாகத்தில் இரு தரப்பு மாணவர்களிடையே கடும் மோதல்\nஒடிசாவில் ஈவ் டீசிங் விவகாரம் எதிரொலியாக பிரபல பல்கலைகழக வளாகத்தில் இரு தரப்பு மாணவர்களிட\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றம்\nதிருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, 2,600 அடி உயரமுள்ள மலையின் உச்சிய\n​தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனம்திறந்த பாராட்டு\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மதிமுக பொது\n​கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, மத்திய குழு இன்று தமிழகம் வருவதாக, முதல்வ\nஅதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவர் மீது மனைவி போலீசில் புகார்\nகன்னியாகுமரி மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவரான ஷாகுல் ஹமீது, கள்ளக் காதலியுடன் சேர்ந்து\n​இருசக்கர வாகனமும் வேனும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு\nதென்காசி அருகே இரு சக்கர வாகனமும், மாருதி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்\n​கனமழை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nதமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்\n​தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய\nபோராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மோசமான வார்த்தைகளால் திட்டிய அதிமுக எம்பி\nஒரத்தநாடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, அதிமுக எம்பி வைத்திலிங்கம், மோசமான வார்\n​தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 முதல் 21ம் தேதி வரை மழை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 முதல் 21ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய\n​'தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து தொடக்கம்: நாளை முதல் என்னென்ன தளர்வுகள்\n​'Unlock 1.0 | ஜூன் 30 வரை தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமல்\n​'விமானிக்கு கொரோனா பாதிப்பு: ரஷ்யா சென்றுகொண்டிருந்த விமானம் இந்தியா திரும்பியது\nமன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்\nநாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்\nதிமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்\nதமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு ந���டிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nசின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nசென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nபொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி\n100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி\nசத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு\nஇந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.\nவேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்\nதமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.\nகொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று\nதென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை\nமகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று\nநீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்\nதஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு\nசென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்\nசென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு\n17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.\nஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.\nதிருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.\nஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா\nதமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொர��னாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;\nசென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்\nசென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\n17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு\nதமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு\n202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி\nகர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nநாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் ���ுதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/unit/matter-around-us-tamil-9/?id=17788", "date_download": "2020-05-31T06:50:55Z", "digest": "sha1:3EDUGLNRD3OGFZ2ENROA4VGOM6NFP47O", "length": 21703, "nlines": 821, "source_domain": "tnpsc.academy", "title": "வகுப்பு 9 - நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் தூய்மையானவையா ? | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nவகுப்பு 9 – நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் தூய்மையானவையா \nதனிமங்கள் & சேர்மங்கள் - அமிலங்கள், கரங்கள் மற்றும் உப்புகள் - செயற்கை உரங்கள், உயிர் கொல்லிகள் - நுண்ணுயிர் கொல்லிகள்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538768", "date_download": "2020-05-31T08:12:34Z", "digest": "sha1:EBSQ6NFZUUFWJWJEDFIMPY7FOBD2MPPE", "length": 16301, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "நலிந்த மக்களுக்கு பொருட்கள் வழங்கல்| Dinamalar", "raw_content": "\nதென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம்\nவெட்டுக்கிளி பிரச்னையிலிருந்து விவசாயிகளை காக்க ... 1\nயூதர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் ஏஞ்சலா அரசு; ஜெ���்மனி ...\nதமிழகத்தில் நாளை பஸ்கள் இயக்கம்; பயணிகளுக்கு ... 3\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 4\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 2\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 5\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nநலிந்த மக்களுக்கு பொருட்கள் வழங்கல்\nஉத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த காரியமங்கலத்தைச் சேர்ந்த, இருளர் இன குடும்பத்தினருக்கு, அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, உத்திரமேரூர் நீதிமன்ற வளாகத்தில், நேற்று நடந்தது.\nஉத்திரமேரூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி, யுவராஜ் தலைமை வகித்தார்.மதுராந்தகம் நகராட்சி, 19வது வார்டு, பங்களா தெருவில், 200 குடும்பங்களுக்கு, தலா, 5 கிலோ அரிசி, எண்ணெய், மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை வழங்க, ஜே.ஜே., அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜெர்லின்ஜோஸ் ஏற்பாடு செய்திருந்தார். மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிப்ரியா பங்கேற்று, அனைத்து குடும்பங்களுக்கும், நிவாரண பொருட்களை வழங்கினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் தி.நகர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் ��டையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇயல்பு நிலைக்கு திரும்பும் தி.நகர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T05:55:50Z", "digest": "sha1:MOCUCCTWH44UMAJIF2J2BJJOVNWSYYT4", "length": 23681, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணம்", "raw_content": "\nஇன்று திருவனந்தபுரத்திலிருந்து மலேசியாவுக்குக் கிளம்புகிறேன். நேராக பினாங்கு, அங்கிருந்து கூலிம். கூலிம் ஆசிரமமும் சுவாமி பிரம்மானந்தாவும் என் இனிய நினைவுகள். மலேசியா என்றாலே கொலாலம்பூர்தான் பெரும்பாலானவர்களின் நினைவில். நான் மலேசியாவின் உள்ளூர் முகம் என அறிந்த ஊர் கூல��ம்தான். நான் 2006ல் முதல்முறையாக மலேசியா சென்றேன். சிங்கப்பூரிலிருந்து சண்முகசிவா – நவீன் ஆகியோரின் அழைப்பின் பேரில். அதன்பின் பலமுறை. ஆனால் கூலிம் சென்று அங்கிருந்து பினாங்கு சென்றபோதுதான் மலேசியாவின் முழுமையை அறிந்துகொண்டேன் என்று சொல்லவேண்டும். மலேசியாவின் …\nவரும் டிசம்பர் 19 முதல் 26 வரை மலேசியாவில் பயணம் செய்யவிருக்கிறேன். அருண்மொழியும் உடன் வருகிறாள். மலேசியாவில் கூலிம் தியான ஆசிரமத்தில் நிகழும் கூடுகைகளில் நான்கு நாட்கள் உரையாற்றுகிறேன். மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தா நெடுநாட்களாகவே என் வணக்கத்திற்கும் அணுக்கத்திற்கும் உரியவர். பலமுறை நண்பர்களுடன் அவருடைய குருநிலையில் சென்று தங்கியிருக்கிறேன். மலேசிய இலக்கிய – ஆன்மிகச் செயல்பாடுகளின் மையமாக அந்த குருநிலை திகழ்ந்துவருகிறது. ஆண்டுதோறும் கூலிம் ஆசிரமத்தின் சார்பில் வழங்கப்படும் விருது எனக்கு வழங்கப்படுகிறது. இதற்கு முன் …\nஇலையுதிர்காலம் என்பது ஒரு படிமம். ஒவ்வொன்றாக இலைகளை உதிர்த்துவிட்டு வெறுமைகொண்டு காற்றைத்துழாவி வான்நோக்கி கைவிரித்து நின்றிருக்கும் மரங்கள் கவிதையில் மீண்டும் மீண்டும் பதிவாகியிருக்கின்றன. ஓவியங்கள், திரைப்படங்கள் வழியாக நம் கனவுக்குள் கடந்திருக்கின்றன. இலையுதிர்காலம் என்னும் சொல்லே என்னை நெடுநாட்கள் ஆட்கொண்டிருக்கிறது. 1986 வாக்கில் நான் கணையாழி இதழில் எழுதிய ஆரம்பகாலக் குறுநாவலில் தொடக்கக் கூற்றாக ‘சென்றது கிளிக்காலம் பிறகொரு இறகுதிர்காலம்’ என்ற கவிதைவரிகளை எடுத்துக் கொடுத்திருந்தேன். அது நான் மேலும் நான்காண்டுகளுக்கு முன்பு என் …\nநேற்று காலை சென்னையிலிருந்து கிளம்பி ஒரு ஏழுநாள் பாலைநிலப் பயணம். ஜெய்ப்பூருக்கு காலை பத்தரை மணிக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஓசியான் வரை காரில் வந்து ஓரு விடுதியில் தங்கியிருக்கிறோம். பாலைநிலம் வழியாக மூவாயிரம் கிலோமீட்டர் திட்டம். குஜராத் கட்ச் வளைகுடாவுக்குள் புகுந்து அங்கிருந்து ஊர் திரும்புகிறோம். பன்னிரண்டு நண்பர்கள் இரண்டு கார்கள். ராஜஸ்தான் பாலைநிலம் வழியாக இரண்டுமுறை ஏற்கனவே வந்திருக்கிறோம். அருகர்களின் பாதை பயணத்தின்போது தவறவிட்ட இடம் ஓசியான். ஊழ் இங்கே கொண்டுவந்திருக்கிறது.\nஇன்று [9-9-2019] முற்காலை மூன்றரை மணிக்கு அம��ரிக்கா கிளம்புகிறேன். 6-902019 அன்று நாகர்கோயிலில் இருந்து கிளமபி பெங்களூர் வந்தேன். இங்கே ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். நண்பர்கள் நவீன், ஸ்வேதா, திருமூலநாதன், சங்கர், விஷால்ராஜா ஆகியோர் வந்தனர். 7,8 இருநாட்களும் இலக்கியப்பேச்சு. கொஞ்சம் எழுதலாமென திட்டமிட்டிருந்தேன். ஆனால் இளம் நண்பர்களுடனான உரையாடல் அதை ஒத்திப்போடச்செய்தது. 8-9-2019 அன்று அந்தியில் கிளம்பி விமானநிலையம் வந்தேன். இன்றிரவு இங்கேதான். நேராக ராலே செல்கிறேன். அங்கே ஊர்சுற்றல். ஒரு இசை நிகழ்ச்சி. …\nபயணக்கட்டுரைகள் ஒரு தொகுப்பு பாறைச்செதுக்கு ஓவியங்களைப் பார்த்ததும் எங்கள் பயணம் உள்ளத்தில் நிறைவடைந்துவிட்டது. அதற்குமேல் ரத்தினகிரி செல்வதில் பொருளில்லை . பிறிதொரு முறை வெயில் எழுந்தபின்னர் ,அனேகமாக டிசம்பரில் இப்பகுதிக்கு வரலாம் என்று திட்டமிட்டோம். அன்று இத்தனை நீண்ட பயணமாக வராமல் புனா வரை ரயிலிலோ விமானத்திலோ வந்து அங்கிருந்து ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு இங்கே வந்தால் இன்னும் அணுக்கமாகவே இவற்றை பார்த்துவிடலாம். ரத்னகிரியிலும் மும்பை பகுதிகளிலும் கனமழை பெய்துகொண்டிருப்பதனால் பாறை செதுக்கு இருக்குமிடத்திற்கு செல்வது …\nஒரு பயணத்தின் உச்சம் என்பது நாமே உருவாக்கிக்கொள்ளும் ஒர் இடம். பலசமயம் அது தானாக அமைவதுமுண்டு. மத்தியப்பிரதேசப் பயணத்தில் இயல்பாகவே பிம்பேட்கா குகைகள் உச்சமாக அமைந்தன. இந்தப்பயணத்தில் ரத்னகிரியை உச்சமென எண்ணியிருந்தோம். குடோப்பி அவ்வாறாக ஆகியது. ஆனால் அதற்குத் தகுதியான இடம்தான் அது. குடாப்பி வருங்காலத்தில் இன்னும் விரிவான ஆய்வுக்கு உள்ளாகும் என நினைக்கிறேன். பாறைச்செதுக்கு ஓவியங்கள் அப்பகுதியெங்கும் இருக்கின்றன. அவற்றில் பல அழிந்துவிட்டிருக்கின்றன. அங்குள்ள பாறைச்செதுக்கு ஓவியங்களை பார்க்கப்பார்க்க புதியதாக ஏதேனும் தெரிந்துகொண்டே இருக்கிறது. …\n[குடோப்பி தெரு] ஆர்தர் சி கிளார்க் ‘சின்னம்’ [The Sentinel] என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அறிவியல்புனைவு. ஆனால் மிக எளிமையானது. இதை நான் எம்.எஸ். அவர்களைக்கொண்டு மொழியாக்கம் செய்யச்செய்து 2001ல் சொல்புதிது இதழில் வெளியிட்டேன். நிலவுக்குச் செல்பவர்கள் அங்கே ஒரு பொருளைப் பார்க்கிறார்கள். மிகச்சரியான முக்கோண முப்பட்டை வடிவமானது. ஆகவே அது எவரால�� செய்யப்பட்டதுதான் என தெரிகிறது. ஆனால் உள்ளே நுழைய வாயில்கள் இல்லை. திறக்க முடியவில்லை. படிகம்போன்ற எதனாலோ ஆனது. உடைக்கவும் முடியவில்லை. அது …\nபதினான்காம்தேதி பெல்காம் நகரத்திலிருந்து கிளம்பினோம். முந்தைய நாள் இரவு பெல்காம் வந்து சேர்வதற்கு மிகவும் பிந்திவிட்டது .வரும் வழியிலேயே எங்கள் வண்டியின் ஒரு சக்கரம் பழுதடைந்தது. இப்பகுதி முழுக்க மிகப்பெரும் சாலைகள், மேம்பாலங்கள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே எங்கு பார்த்தாலும் பலகைகள், அவற்றை அறையும் ஆணிகள். அதிலொன்று வசமாக சக்கரத்தில் நுழைந்துவிட்டது பொதுவாக இத்தகைய வாடகை வண்டிகளில் மாற்றுச் சக்கரம் மிகப்பழையதாகவும் அனேகமாக குப்பையில்வீசத்தக்கதாகவுமே இருக்கும். அதை வைத்து பத்து கிலோமீட்டர் கூட ஓட்ட முடியாது. …\nஇந்தப்பயணம் மழையில் செல்வதையும் இலக்காகக் கொண்டது. நாங்கள் மழைப்பயணம் செல்லத் தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. முன்பெல்லாம் மழைப்பயணம் என்றால் கேரளத்தின் தேவிகுளம் பீர்மேடு வாகைமண் பகுதிகளுக்குச் செல்வோம். கவி, பரம்பிக்குளம் என பல ஊர்களுக்குச் சென்றிருக்கிறோம். இம்முறை மேற்குதொடர்ச்சிமலையின் வடக்கு எல்லைக்குச் சென்றோம். மழையும் கற்கோயில்களும் கற்காலச் சின்னங்களும் என ஒரு கலவையான கரு கொண்டது இந்த பயணம் பதிமூன்றாம் தேதி முழுக்க காட்டுக்குள் பயணம். பெல்காமிலிருந்து கொங்கணி கடற்கரை நோக்கிச் செல்வதற்கு நடுவே …\nமலை ஆசியா - 2\nஎன்றுமுள ஒன்று... விஷ்ணுபுரம் பற்றி\nஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை பற்றி... கிருஷ்ணன்\nசமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/22165326/1252389/Vellore-near-rowdy-arrest.vpf", "date_download": "2020-05-31T08:15:52Z", "digest": "sha1:E2YMKVBUD2BQUAIP7UHKSH6UHEY2X5JP", "length": 5536, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vellore near rowdy arrest", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேலூர் தேர்தலையொட்டி ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு 20 பேர் அதிரடி கைது\nவேலூர் தேர்தலையொட்டி ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு 20 பேரை போலீசார் கைது செய்தனர்.\nவேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.\nதேர்தலின் போது பிரச்சனை செய்பவர்கள் மற்றும் ரவுடிகள் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 20 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யபட்டனர். மேலும் பட்டியலில் உள்ளவர்களை தேடிவருகின்றனர்.\nவேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த 6 மாதங்களாக 369 ரவுடிகள் கைது செய்யபட்டுள்ளனர். இதில் 35 பேர் குண்டர் சட்டத்த���ல் ஜெயலில் அடைக்கபட்டனர்.\nதேர்தலின் போது பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் என கண்டறியபட்டால் அவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nவெட்டுக்கிளிகளை பார்த்து அச்சப்பட தேவையில்லை- கலெக்டர் தகவல்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கத்திற்கான வழிமுறைகள் வெளியீடு\nகோவையில் நாளை முதல் 506 பஸ்கள் இயக்கம்\nசிங்காநல்லூர் அருகே டிரைவர் தற்கொலை\nசீர்காழியில் கோவில் இடத்தில் மண் எடுத்து விற்பனை- நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019/3850-2019-03-20-14-34-33", "date_download": "2020-05-31T06:14:47Z", "digest": "sha1:G66R2EWZXH7IBLEMDO45RYE64OJSAZIR", "length": 29463, "nlines": 197, "source_domain": "www.ndpfront.com", "title": "கொண்டாடப்பட வேண்டிய சின்னத்தம்பியும்- இருட்டடிப்போடு கூடிய - சீர்கெட்ட விமர்சனங்களும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகொண்டாடப்பட வேண்டிய சின்னத்தம்பியும்- இருட்டடிப்போடு கூடிய - சீர்கெட்ட விமர்சனங்களும்\n2009-இற்கு பின் வாசித்த இலங்கைப்பின்னணி கொண்ட எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட இலக்கிய படைப்புக்குகளில் , என்னை மிகவும் சந்தோசப்பட, பெருமைப்பட, சிந்திக்க, தலைமைப் பாத்திரத்துடன் நெருக்கமாக உணரவைத்த நாவல், ஜீவமுரளி எழுதிய லெனின் சின்னத்தம்பி.\nஇஸ்கண்டிநேவிய இலக்கியம் மற்றும் ஓரளவுக்கு ஐரோப்பிய இலக்கிய வாசனை உள்ள எனக்கு -எனது வாசிப்பு அனுபவத்தில் நான் வாசித்திருந்த ஐரோப்பிய - இஸ்கண்டிநேவிய நாவல்களுக்கு இணையாக - அவைக்கு நெருக்கமாக இருந்தது லெனின் சின்னத்தம்பி.\nஇதற்கான மிக முக்கிய காரணம் : லெனின் சின்னத்தம்பியின் \" உலகளாவிய தன்மை \" /the universal character of literature . லெனின் சின்னத்தம்பியை ஐரோப்பிய மொழிகளில் எந்த மொழிக்கு நீங்கள் மொழிபெயர்த்தால் , அந்த புத்தகத்தின் உள்ளடக்கத்தை , பாத்திரங்களை, கதை சொல்லப்படும் வெளியை, பிரதிபலிக்கும் உணர்வுகளை, உளவியல் போக்குகளை , அந்தந்த மொழியை சேர்ந்தவர்கள் எந்த தடையுமின்றி தமது சொந்த வாழ்வின் - வாழ்கை சூழலின்- அதன் உள்ளடக்கத்தின் கதையாக உணர்ந்து கொள்வர்.\nஅடுத்தது : இக் கதையானது , உலக இலக்கிய வரலாற்றில் ம��கவும் பிரபலமான தொழிலாளர் உலகம் சார் இலக்கியம் / Proletarian literature univers என்ற பாரம்பரியத்துக்குள் நுழைய முயல்கிறது. இப் பாரம்பரியத்தின் தலைமக்களாக: எல்லோருக்கும் தெரிந்த கோர்கி, அமெரிக்க /இஸ்கண்டினேவிய பெண்ணிய எழுத்தாளர் தில்லேர் ஊல்சென், ஆங்கிலேயர்களான ஜாக் லண்டன், ஜோன் ப்ரெய்ன் , ஐரோப்பாவுக்கு வெளியில் ,பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோர்ஜ் அமாடோ போன்ற பல நூறு எழுத்தாளர்கள் உள்ளனர். இன்று இந்த பாரம்பரியமென்பது 80.களில் ஏற்பட்ட \"வீட்சிக்கு \" பிறகு மறுபடியும் தன்னை வளர்த்துக்கொண்டு செல்கிறது. பெண்ணிய இலக்கியம், \"கருப்பு \" இலக்கியம், \"பாலியல்\" சிறுபான்மை இலக்கியம் போன்றவையும் இது போட்ட குட்டிகள் அல்லது இதிலிருந்து பிரிந்து போன கிளைகள் எனலாம்.\nஇந்த தொழிலாளர் உலகம் சார் இலக்கியமென்பது: மூலதனத்துக்கு - உழைப்புக்கும் இடையிலேற்படும் முரண்பாடுகளை - அதன் பால் விரிந்து செல்லும் உலகத்தை - மனிதம் சார்ந்த அக உணர்வுகளை, மனிதங்களுக்கு இடையிலான அந்நியப்படுதலை, தனி மனிதம் தனக்குத்தானே அந்நியப்படுதலை- அதன் விளைவாய் ஏற்படும் ஆத்தும அழுத்தங்களை- தனிமனிதத்தின் இருப்பை பரிசோதனை செய்வது, வாழ்வின் அபத்தங்களை விபரிப்பது போன்ற பல அடுக்குகளை கொண்டது .\nமுரளியின் லெனின் சின்னத்தம்பியும் இந்த அடுக்குகளில் பலவற்றை தொட்டுச் செல்கிறார்.\nமுரளியின் நாவலில் இந்த தன்மைகள் எவற்றையும் புலப்பெயர்எழுத்தாளர்கள் - அதி உச்ச கதை சொல்லிகள் என்று சிலர் முதுகு சொரியும் எவரும் எழுதவில்லை. கிசு கிசு பாணியில் , மித்திரன் வாரமலர் பாணியில் 80.களில் நடந்ததாக சொல்லப்படும் புலியெதிர்ப்பை மட்டுமே வைத்துப் புனைந்த \"நெடுங்கதைகதைகளை \" கொண்டாடும் வெறுமசக்திகள், லெனின் சின்னத்தம்பியை புரிந்து கொள்ள முடியாது போனதும் - லெனின் சின்னத்தம்பியை இருட்டடிப்புச் செய்ததும் இயல்ப்பான விடயமே \nஇலக்கிய சந்திப்பு நடத்துகிறோம் என்று ஒரு கூட்டம் 90.களில் தமிழீழ அரசியல் செய்து பின் புலிக்கு விளக்குப் பிடித்தது. அதன் பின் அதைக் குத்தகைக்கு எடுத்தோர் இலங்கை அரசுக்கு விளக்குப் பிடித்தார்கள். முரளியும் , இந்த புத்தக வெளியீட்டில் பங்காற்றியவர்களும் கூட இவர்களுடனேயே இணைந்து நின்றார்கள். அது அவர்களில் அரசியற் தெரிவு . அதுவல்ல எனது அங்கலாய்ப்பு . இவர்களின�� இந்த அரசியல் நிலைப்பாடுகளே லெனின் சின்னத்தம்பி கொண்டாடப் பாடாமல் போனதற்கான காரணம் என்பது எனது திடமான கருத்து . நிற்க .\nஈழத்துக்கு இலக்கிய - மற்றும் விமர்சனப் பாரம்பரியத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்று கொஞ்சப்பேர் திரியுறாங்கள் . அவங்கள் சொல்லுறது என்னவென்றால்,இதுவரை உருப்படியாக எந்த இலக்கிய , விமர்சன முறையும் ஈழத்தில் - புகலிடத்தில் வளரவில்லை என்பதாகும். இதை முற்று முழுதாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், \"இலக்கிய விமர்சனம் \" என்ற பெயரிலே வைக்கப்டுகிற சில விடையங்களை கவனிக்கும் போது, போதும் ஈழஇலக்கியம் பற்றி இந்திய -ஜெயமோகன் ஆதரவாளர்கள் கூறுவது சரியாது போலவே படுகிறது.\nஜீவமுரளி எழுதிய லெனின் சின்னத்தம்பி என்ற நாவல் எனக்கு மிகவும் பிடித்த ஒரு புத்தகம். மார்க்சிஸ , இருப்பியல், -இரண்டும் கலந்த அழகியல் பரவிக்கிடக்கும் - \"அந்நியமாதலை \" சித்தரிக்கும் ஒரு நாவல். இந்த புத்தகத்தை சுவிஸில் நடந்த ஒரு நிகழ்வில் ஒருவர் விமர்சனம் செய்கிறார் . (வ கீழே வீடியோ முதலாவது பின்னூட்டத்தில் காணலாம் ) இந்த விமர்சனத்தை பார்த்தால் அழுகை தான் வருகிறது ...\nName-dropping , சுயபுராணம், சம்பந்தா சம்பந்தமில்லாமல் , salvador dali ,sigmund freud, surrealism போன்ற பல சொற்களும் , பெயர்களும் இந்த \"விமர்சனத்தில்\" தூவப்படுகிறது. இது விமர்சகர் தனது \"மேட்டிமை\" தனத்தை பறை சாற்ற உதவுமென நினைத்தாராகும்.... இடையிடையே, நாவலின் கதையை சொல்லும் விமர்சகர். .... எந்த கட்டத்திலும் அவர் லெனின் சின்னத்தம்பி பற்றிய இலக்கிய விமர்சனத்தை முன் வைக்கவேலையில்லை ... ம்... அவங்கள் சொல்லுறது சரி தான் போல கிடக்கு .\n1. எனது இந்த குறிப்பு சார்ந்து யாரவது பொங்கி எழுத்தால் அதை வரவேற்கிறேன் பெங்கியெழும் நீங்களாவது , லெனின் சின்னத்தம்பிக்கு நியாயம் சொல்ல வேண்டும் \n2. லெனின் சின்னத்தம்பிக்கு ஓரளவுக்கேனும் சரியான விமர்சனத்தை முன் வைத்தவர் ரயாஹாரன் என்பதை நான் இருட்டடிப்பு செய்யாமல் நினைவூட்டுகிறேன்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1923) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1907) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1899) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2321) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2553) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2571) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2700) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்து��்கு எதிராக\t(2484) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2541) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2588) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2259) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2558) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2373) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2625) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2658) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2553) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும��� முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2859) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2755) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2707) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2623) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019/3905-2019-11-19-11-49-09", "date_download": "2020-05-31T06:04:16Z", "digest": "sha1:HBAVGY3R5DEH7RPEEEUDRVICZRE6T63R", "length": 26869, "nlines": 193, "source_domain": "www.ndpfront.com", "title": "ஒடுக்குமுறை மீதான பொது அச்சம், தேர்தலில் பிரதிபலித்திருக்கின்றது", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஒடுக்குமுறை மீதான பொது அச்சம், தேர்தலில் பிரதிபலித்திருக்கின்றது\nஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக பேரினவாதத்துக்கு எதிராக, தமிழ் - முஸ்லிம் - மலையக மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். கடந்தகால அனுபவமும், தேசங்களினதும் - தேசிய இனங்களினதும் சமவுரிமையை மறுக்கும் தேர்தல் கட்சிகளின் பிரச்சாரமுமே இதற்கான அடிப்படைக் காரணமாகும். இனவொடுக்குமுறை அதிகரித்துள்ளதையும், அதற்கு எதிராக தேர்தல் கட்சிகள் முதல் தனிநபர் செயற்பாட்டாளர்கள் வரை, யாரும் அக்கறையற்றுக் கிடப்பதையே, இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றது.\nஇனவொடுக்குமுறைக்கு எதிராகவும், சமவுரிமை கொண்ட தேசங்கள் - தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை முன்வைத்து, பெரும்பான்மை மக்களை அணிதிரட்ட வேண்டிய இடதுசாரிகள், அரசியல்ரீதியாக செயலற்றுக் கிடப்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றது.\nஇன-மத ஒடுக்குமுறை மீதான தமிழ் - முஸ்லிம் - மலையக மக்களின் பொது அச்சத்தை, தேர்தல் மு��ிவு எடுத்துக் காட்டுகின்றது.\nதமிழ் - சிங்கள தேசங்கள், தேசிய இனங்கள் சமவுரிமைக்கு உரித்துடையவர்கள் அல்ல, மாறாக ஒடுக்கும் உரிமை கொண்ட சிங்களப் பேரினவாதத்தின் அரசியல் அதிகாரமாக அடையாளப்படுத்திய பொதுப் பின்னணியில், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைத் தோற்கடிக்க முனைந்தனர். ஒடுக்கும் தேசிய இனவுணர்வு, அதை வெல்ல வைத்திருக்கின்றது.\nஒடுக்கும் இந்த வெற்றியின் பின்னணியில், பிரதான எதிர்க்கட்சி வேட்பாளருக்கு எதிராக ஒடுக்கும் சாதிய உணர்வும் உசுப்பி விடப்பட்டது. சொந்தக் கட்சியின் சாதி உணர்வு, தன் கட்சி வேட்பாளரை தோற்கடிக்கும் சதியுடன் இணைந்து கொண்டது.\nதமிழ் - முஸ்லிம் - மலையக மக்கள் பிசாசை விட பேய் பரவாயில்லை என்ற பொது மனநிலையிலேயே தேர்தலை அணுகினர். எந்தத் தேர்தல் கட்சியினதும் முடிவுக்கு கட்டுப்பட்டோ, இனவாத – மதவாத அடிப்படையில் தங்கள் வாக்கை அளிக்கவில்லை.\nபேரினவாதம் குறித்த அச்சம், பொது மனவியல்பாக எழுந்திருக்கின்றது. இது கடந்தகால அனுபவம். பொது அச்சத்தை நீக்கும் எந்தச் செயற்பாட்டையும் வென்றவர்கள் அரசியல் ரீதியாக முன்வைக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய பிந்தைய இன – மத ரீதியான வன்முறை, மிரட்டல்கள், எதிர்காலம் குறித்த தமிழ் - முஸ்லிம் - மலையக மக்களின் பொது அச்சத்தை உறுதி செய்கின்றது. பதவி ஏற்பு எங்கிருந்து எப்படி தொடங்கி யாருக்கு பதவிகள் வழங்கப்படுகின்றது என்பது வரை, அனைத்தும் சமூகத்தை மிரள வைக்கின்றது. சிவில் சமூக கட்டமைப்புக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி, மீள எழும்பத் தொடங்கி இருக்கின்றது.\nகடந்து ஐந்து வருடங்களில் மீள உருவாகி இருந்த சிவில் சமூக கட்டமைப்புகள் தொடங்கி ஜனநாயகத்திற்கு கிடைத்த பொது வெளி என்பவை, இனி தொடருமா என்பதே இன்று கேள்வியாக மாறி இருக்கின்றது.\nதமிழ் - முஸ்லிம் - மலையக மக்களால் தோற்கடிக்கப்பட்ட, முன்பு கூலிப்படையாக செயற்பட்ட முன்னாள் தமிழ் இராணுவக் குழுக்களின் உறுப்பினர்கள் அரசு துணையுடன் கையாளக் கூடிய அதிகாரம் என்பது, தமிழ் சிவில் சமூக கட்டமைப்பையே இல்லாதாக்கும் என்ற பொது அச்சம் எழுந்திருக்கின்றது. இவர்கள் ஜனநாயகத்தை முன்வைத்து நடக்கின்ற, மக்களுக்கான களச் செயற்பாட்டாளர்களல்ல. அபிவிருத்தியின் பெயரில் பொறுக்கித் தின்னவும், அதிகாரத்தைக் கொண்டு மக்களை அச்சுற���த்தி வாழ்வதையுமே, அரசியல் வழிமுறையாகக் கொண்டவர்கள்.\nபேரினவாத அதிகாரம் அரசு அதிகாரமாக, அதை அண்டிப் பிழைக்கும் ஜனநாயக விரோத தமிழ் குழுக்கள், தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சுதந்திரமாக சிந்திக்கவும் - செயலாற்றவும் கூடிய அடிப்படைகளை ஒடுக்குவதைத் தாண்டி, எதையும் செய்யப் போவதில்லை.\n\"அபிவிருத்தி\" என பொதுப்படையாக கூறுகின்ற திட்டங்கள் ஊழலுக்கானதே ஒழிய, மனிதநலன் சார்ந்து முன்னெடுக்கப்படுபவையல்ல. ஊழலுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் பெரும்பாலானவை சுற்றுச்சூழலை மீறுகின்றனவாக, மக்களின் பொது தேவை - விருப்பங்களுக்கு முரணானதாகவே இருக்கின்றது.\nசமூகத்தை அச்சமூட்டி ஒடுக்குகின்ற புதிய சூழலுக்குள் இலங்கை பயணிக்கின்றது.\nஇப்படி நாம் பார்ப்பதற்கும் - கூறுவதற்கும் முரணாக, கடந்த ஐந்து வருடத்தை விடவும் உயர்ந்த ஜனநாயகத்தை புதிய அரசு மக்களுக்கு வழங்கிவிடுமானால் மட்டுமே, அது நடந்தால் மட்டுமே மக்களின் தீர்ப்பும் - அது சார்ந்த எமது கருத்தும் தவறனாதாகிவிடும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1923) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1907) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1899) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2321) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்��ு நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2553) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2571) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2700) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2484) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2541) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2588) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2259) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2558) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆப��ரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2373) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2625) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2658) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2553) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2859) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2755) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2707) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2623) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/14023157/1035324/Karunanidhi-Stalin.vpf", "date_download": "2020-05-31T07:25:56Z", "digest": "sha1:OR3LB33B6XIWN5WK6JAY7CHPQBAXVA64", "length": 8628, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி\nசென்னை மெரினாவில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nசென்னை மெரினாவில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக பொருளாளர் துரை முருகன், திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் வந்திருத்தனர். அப்போது கருணாநிதி நினைவிடத்தை பார்வையிட வந்திருந்த பொதுமக்களுக்கு கை கொடுத்த ஸ்டாலின், பின்னர் நினைவிடம் அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் சுமார் ஒரு மணி நேரம் அமர்ந்துவிட்டு பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.\nநாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு\nதி.மு.க. எம்.எல்.ஏ. - எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nசமூக வலைதளத்தை பயனுள்ளதாக மாற்றி அசத்தல் - முன்னுதாரணமாக திகழும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி\nசமூக வலைதளத்தை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி, முன்னுதாரணமாக திகழும் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறன.\n\"செயல்பாடு சரியாக இருப்பதால் ரஜினி, கமல் அமைதியாக உள்ளனர்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ரஜினி, கமல் போன்றோர் அமைதியாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.\nஜூன் 1, முதல் வழக்கமான பணிகள் தொடங்கும்\" - உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு\nஉயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து , காலை முதல் மதியம் வரை வழக்கமான பணிகள் நடைபெறும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித��துள்ளது.\n\"நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்கலாம்\" - 9 மாவட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி - இதர மாவட்டங்களில் காணொலி காட்சி விசாரணை தொடரும்\nதமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு\nசென்னைக்கு அடுத்தப்படியாக,செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nபயிற்சி முடித்த ராணுவ வீரர்கள்\nகுன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி, நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2019/05/blog-post_26.html", "date_download": "2020-05-31T07:24:19Z", "digest": "sha1:WPTFJJHOOQ3L2X46CFJB7RP3PRBH6IMM", "length": 6889, "nlines": 89, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "கொளுத்தும் வெயிலில் இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தண்டித்த சவுதி குடும்பம்: அதிர்ச்சி காரணம் | Gossip News - Yarldeepam", "raw_content": "\nகொளுத்தும் வெயிலில் இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தண்டித்த சவுதி குடும்பம்: அதிர்ச்சி காரணம்\nபிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண் ஒருவரை சவுதி அரேபிய குடும்பம் ஒன்று கொளுத்தும் வெயிலில் மரத்தில் கட்டிவைத்து தண்டனை அளித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள பணக்கார குடும்பம் ஒன்றில் கடந்த பல மாதங்களாக பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார் 26 வயதான அகோஸ்டா பரூலோ.\nசம்பவத்தன்று விலை உயர்ந்த மரச்சாமான்களை அவர் கொளுத்தும் வெயிலில் விட்டுவிட்டு வேறு பணிகளில் மும்முரமாகியுள்ளார்.\nஇது அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அகோஸ்டாவை கொளுத்தும் வெயிலில் மரத்தில் கட்டிவைத்து தண்டனை அளித்துள்ளனர்.\nஇதை அவருடன் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டவர் புகைப்படமாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.\nஇந்த விவகாரம் சமூக வலைதளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சகம் தலையிட்டு, அவரை உடனடியாக தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஅவர் பிலிப்பைன்ஸ் திருபியதாகவும் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.\nமத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 2.3 மில்லியன் பிலிப்பைன்ஸ் மக்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சரிபாதி பெண்கள் என கூறப்படுகிறது.\nGossip News - Yarldeepam: கொளுத்தும் வெயிலில் இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தண்டித்த சவுதி குடும்பம்: அதிர்ச்சி காரணம்\nகொளுத்தும் வெயிலில் இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தண்டித்த சவுதி குடும்பம்: அதிர்ச்சி காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankapuri.com/archives/109277", "date_download": "2020-05-31T06:56:04Z", "digest": "sha1:FVKPEBTAQGLYQWQWXD4E6Y57GKZ6BMOH", "length": 48279, "nlines": 437, "source_domain": "lankapuri.com", "title": "கர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினி! பிறந்தநாளில் கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் வீடியோ | Lankapuri", "raw_content": "\nகடந்த ஒரு மாத காலமாக சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் எவரும் பதிவாகவில்லை\nடிப்பர் வண்டி எதிரே வந்த வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து –…\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமுக்கிய அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nமேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஇன்றோடு அஸ்த்தமிக்கும் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் வாழ்க்கை. கவலையில் மலையக மக்கள்.\nஎதிரணிக்கு ஆரம்பித்தது தேர்தல் பயம் – மஹிந்த.\nஉணவின்றி தவிக்கப்போகும் இலங்கை விவசாய திணைக்களம் எச்சரிக்கை\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி – ஜனாதிபதி செயலணி\nபுலம்பெயர்ந்தோரை கண்டுகொள்ளாத சம்பந்தன். கோட்டாவிற்கு ஆதரவளிக்க முடிவு.\nவிகடனின் “அவள்” உங்களுக்காக – மகளிர் மட்டும் கட்டாயம் படிக்கவும்.\nமுகமூடி வீரர் மாயாவி தோண்றும் பழிவாங்கும் கொரில்லா…….. ஞாபகம் இருக்கிறதா.. மீண்டும் ஒரு தடவை…\nகவியரசர் கண��ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் – முழு பதிப்பும் – கட்டாயம் வாசிக்கப்படவேண்டியவை\nகடந்த ஒரு மாத காலமாக சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் எவரும் பதிவாகவில்லை\nடிப்பர் வண்டி எதிரே வந்த வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து –…\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமுக்கிய அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nமேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஉணவின்றி தவிக்கப்போகும் இலங்கை விவசாய திணைக்களம் எச்சரிக்கை\nரகசிய சாட்டலைட்டில் சிக்கிய புகைப்படம்- 5000 துருப்புகளை நகர்த்தும் சீனா- 3ம் உலக போர்…\nமோடி முகத்தில் கரி பூசிய மகிந்த: இந்திய சீன கோஷ்டியில் நாங்கள் இல்லை என்கிறார்\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள நடைமுறை\nதிடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nஇன்றோடு அஸ்த்தமிக்கும் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் வாழ்க்கை. கவலையில் மலையக மக்கள்.\nஎதிரணிக்கு ஆரம்பித்தது தேர்தல் பயம் – மஹிந்த.\nஉணவின்றி தவிக்கப்போகும் இலங்கை விவசாய திணைக்களம் எச்சரிக்கை\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி – ஜனாதிபதி செயலணி\nபுலம்பெயர்ந்தோரை கண்டுகொள்ளாத சம்பந்தன். கோட்டாவிற்கு ஆதரவளிக்க முடிவு.\nஜூன் 30 வரை பொது ஊரடங்கு சட்டம் நீடிப்பு….\nவயிறு வீக்கமடைந்து வலியால் துடி துடித்த இளைஞர் ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவந்த உண்மை… மது…\nகல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை..\nஉயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை…\nபழச்சாறில் அளவுக்கு அதிகமான தூக்கமருந்து: பாம்பைக் கடிக்க விட்டு மனைவியை கொன்ற கணவனின் வாக்குமூலம்\nசுவிஸில் மரணமடைந்த இலங்கையர் தொடர்பில் வெளியான உத்தியோகப்பூர்வ தகவல்\nபிரித்தனியாவில் உள்ள சிவன் கோயிலில் இளைஞர் துாக்கிட்டுத் தற்கொலை\nசுவிஸில் பட்டபகலில் இத்தாலியர் மீது கொலைவெறி தாக்குதல்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்\nலொக்டவுன் தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் புதிய அறிவிப்புகள்\nபிரித்தானியா செல்வோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல் : மீறினால் தண்டனை\nஅமெரிக்கா முழுதும் பரவுகின்றது கலவரம்\nசீன மாணவர்களுக்கு நோ சொன்ன ட்ரம்ப்.\nகொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித��த நோயாளி…\nஜூன் 30 வரை பொது ஊரடங்கு சட்டம் நீடிப்பு….\nசுவிட்சர்லாந்து – முதல் குழந்தை கொரோனா தொற்றுக்கு பலி…\nபல கோடிகளை சம்பளமாக வாங்கும் இசையமைப்பாளர்கள் – டாப் 10 லிஸ்ட் இதோ\nசர்வதேச ரீதியில் முதல் நாள் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்…\nபிரபல இயக்குனருடன் கோபித்து கொண்டதால் 3 வருடம் படவா ய்ப்பு இல்லை..\nரூ 250 கோடிக்கு மேல் வசூல் செய்த டாப் 10 படங்கள் – லிஸ்ட்…\nபடுக்கையறை வீடியோவை தானே வெளியிட்ட தொகுப்பாளினி டிடி.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஷெஹான் மதுஷங்க கைது\nஇது ‘டைனோசர் குட்டி’ இல்ல… ‘செம்மறி ஆட்டு’ குட்டி பாஸ்… கோலியின் ‘அட்டகாச மிமிக்கிரி…’…\nஎச்சிலுக்கு ‘நோ’… வியர்வைக்கு ‘எஸ்’ * ஐ.சி.சி., கமிட்டி பரிந்துரை\nஉங்கள் நாட்டுக்கு ஏதேனும் முதலில் செய்யுங்கள் ஓட்டுமில்லை உறவுமில்லை – ஹர்பஜன், சுரேஷ் ரைனா…\n”.. “சிஎஸ்கேவுக்கு எதிரா ஆடணும்னு நெனைச்சேன்”.. மனம் திறந்த கிரிக்கெட் வீரர்\n‘வெட்டுக்கிளிகளை’ விரட்ட ‘பக்கா பிளான்…’ கைகொடுக்கும் நவீன தொழில்நுட்பம்… உட்கார்ந்த இடத்திலிருந்தே பலன்…\nஇணைய உலாவியில் Cache அளவினை அதிகரிப்பதால் ஏற்படும் நன்மை பற்றி தெரியுமா\nஅம்மாக்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவழிப்பதாக ஆய்வுத் தகவல்..\nலொக்டவுன் நேரத்தில் இந்த ஆப்ஸ் தான் அதிகமா டவுன்லோட் செய்யப்பட்டதா…. அப்போ இனி அலப்பரைகளுக்கு…\nஇனி பல பேருடன் உரையாடலாம்… வட்ஸ் அப் குறூப் கோல் அப்டேட்..\n30 வயதை கடந்து கர்ப்பம் தரிக்கும் பெண்களா நீங்க அப்போ கட்டாயம் இதை படிங்க\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\nஒரு தடவை இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய்யை முகத்தில் அப்ளை செய்து…\nகெட்ட கொழுப்பைக் கரைத்து பெண்களின் அந்தப் பிரச்சினையை குணமாக்கும் இந்தப் பொருளை தினமும் சாப்பிடுங்கள்..\nபிரசவத்திற்கு பின் வந்த தொங்கிய தொப்பையை எளிதாக குறைக்க ஒருமுறை இப்படிச் செய்து பாருங்கள்…\nஒரு தடவை இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய்யை முகத்தில் அப்ளை செய்து…\nஉண்மையிலேயே தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு பாதிக்கப்படுமா\nஉங்கள் முகத்தை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்…\nஒரே நாளில் முகத்தை வெண்மையாக மற்ற வேண்டுமா\n அப்போ ���ப்படி டிரஸ் பண்ணுங்க\nபெண்களே உங்களுக்கு ஏற்ற வண்ணத்தில் எப்படி உடைகளை தெரிவு செய்வது\nநோ டென்ஷன் பேபி.. கொரோனா கவலையை மறக்க செய்த நடிகைகள்.. ஹாட் சம்மரில் என்ன…\nசன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படங்கள்\nஎன்ன செய்தாலும் உங்க உதடு சிகப்பழகு பெறவில்லையா இதை ட்ரை பண்ணி பாருங்க\nஉங்க வாய் புண் ஒரே நாளில் குணமடைய செய்ய வேண்டுமா\nவாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\n30 வயதை கடந்து கர்ப்பம் தரிக்கும் பெண்களா நீங்க அப்போ கட்டாயம் இதை படிங்க\nதொடர்ந்து மாஸ்க் அணிந்திருப்பது ஆபத்தா \nமறந்தும் கூட இந்த சமயங்களில் சானிடைசரைப் பயன்படுத்த வேண்டாம்..\nகடலைபருப்பு இருந்தா ஒரு தடவ இந்த மாதிரி செஞ்சு பாருங்க…..\nஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணீருவாங்க…இந்த side dish செய்ங்க….\nஇந்த நோன்பு காலத்தில் ஈசியா செய்ய சூப்பரான பெப்பர் சிக்கன் வறுவல்\nஎக்லெஸ் சாக்லேட் கேக் ஒரு அறிமுகம் :\nகோஸ் சேர்த்து வடை செய்வது எப்படி…\nஆண்மை குறைவு ஏற்பட முக்கிய காரணம் என்ன சரி செய்ய இயற்கை வைத்தியங்கள்…\nஒரே நாளில் முகத்தை வெண்மையாக மற்ற வேண்டுமா\nஇதை மட்டும் சாப்பிட்டால் போதும் கட்டிலில் வீரன் நீங்கல் தான்.\nசொந்தத்துக்குள் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாக பிறக்குமா\nஆண் மலட்டுத்தன்மைக்கு சிறந்த மருந்தாகும் பிரண்டை உப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் அரசியலில் கடந்துவந்த பாதை\nநுவரெலியா மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் முழு அலசல் 1947 -2015\n71 ஆண்டுகளுக்கு பிறகு பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் கோட்டை விழ்ந்த கதை (1947 –…\nஅனுராதபுரம் காட்டில் மறைக்கப்பட்ட சோழர்க்கால சிவாலயங்கள்.\nஇராவணனின் பரம்பரையை திட்டமிட்டு மறைத்த அரசாங்கம். கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்.\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇவங்க எல்லாம் விருப்பப்படி வாழ முடியாத கோழைகலாம் உங்க ராசி இதுல இருக்கா\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய தினம் உங்களுக்கு எப்படி 12 ராசிகளுக்குமான பலன்கள் 25 – 03…\nஇன்றைய தினம் உங்கள் ராசிக்கு எவ்வாறான பலன்களை தரப்போகிறது\nஇன்றைய தினம் உங்கள் ராசிக்கு எவ்வாறான பலன்களை தரப்போகிறது\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nவைகாசி மாதம் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nஇந்த மே மாதம் யாருக்கு அதிர்ஷ்டம்\nமே மாதத்திற்கான ராசி பலன்களும் பரிகாரங்களும்.\nஇந்த சித்திரை மாதம் உங்கள் ராசிக்கு எப்படியான பலன்களை தரபோகிறது\nஇந்த ஏப்ரல் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால உயிரியல் வினாத்தாள் – 2\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் கடந்த கால…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால பௌதிகவியல் வினாத்தாள்…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம் கடந்த கால…\nக. பொ. த உயர்தர இரசாயனவியல் மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்\nபாடசாலை தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவத்திற்கான தேசிய தேர்ச்சி சட்டகம். (NCFSLM)\n‘அமெரிக்காவை கிண்டல் செய்து சீனா வெளியிட்ட வீடியோ…’ சுதந்திர சிலைக்கே கொரோனாவா\nஅமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்\n 40 நாள் தனிமைபடுத்தலில் ஆந்தை…..\nபல்கலைக்கழக கையேடு முழு பதிப்பு – தமிழில்\nபாடசாலை தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவத்திற்கான தேசிய தேர்ச்சி சட்டகம். (NCFSLM)\nகொரோனா வைரஸ் பரவல் காலத்தில் குழந்தைகளது மனப்பாதிப்புகளை கையாளும் வழிமுறைகள். -எம்.ரிஸான் ஸெய்ன்\nமாணவர்கள் கல்வியில் வெற்றியடைய பெற்றோரின் அன்புதான் அவசியம்.\nஆசிரிய முகாமைத்துவம் முழுபதிப்பும் உள்ளடக்கம்.\nஆசிரியர் ஆலோசகர் சேவையில் 4,971 பேர் இணைக்கப்படுவர்\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால உயிரியல் வினாத்தாள் – 2\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் கடந்த கால…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால பௌதிகவியல் வினாத்தாள்…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம் கடந்த கால…\nக. பொ. த உயர்தர இரசாயனவியல் மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால உயிரியல் வினாத்தாள் – 2\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பவி���ல் கடந்த கால…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால பௌதிகவியல் வினாத்தாள்…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம் கடந்த கால…\nக. பொ. த உயர்தர இரசாயனவியல் மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்\nSets | தொடைகள் – 11ம் வகுப்பு\nசடப்பொருளின் நிலை மாற்றம் | Changes of States of Matter – மாணவர்களுக்கானது…\nக.பொ.த. சா/த ற்கான கணித வினாக்கள். பகுதி 02\nக.பொ.த. சா/த ற்கான கணித வினாக்கள். பகுதி 01\nதமிழ் இலக்கியத் தொகுப்பின் தரம் 10 இற்கான பாட அலகுகள் உள்ளடங்கிய குறு வினா…\nபொது அறிவு வினா விடைகள் – மாணவர்களுக்கானது கட்டாயம் பகிரவும்.\nபொது அறிவு வினா விடைகள் : 400 வினாக்கள் விடைகளுடன்\nஇலங்கையின் சிவில் நிர்வாகம். கட்டாயம் பகிறவும் – லங்காபுரி கல்விச்சேவை\nபோட்டி பரீட்சை மாணவர்களே பொதுஅறிவு வினா – விடைகள்\nபோட்டி பரீட்சை மாணவர்களே பொது அறிவு வினாக்கள் பகுதி – 50\nஅனைத்து மாணவர்களுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு\nநுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரியின் க.பொ.த சா/த பெறுபேறுகள் ஒரே பார்வையில்.\n18 வருடங்களுக்கு பிறகு ஜென்ம ராசியை குறி வைக்கும் ராகு கேது\nஆசை காட்டி ஆட்டிப்படைக்கும் ஏழரை சனி மிகவும் சக்தி வாய்ந்த சனி வக்ர பெயர்ச்சியால்…\nதமிழ் நூல்கள் எத்தைனையோ அதி குறைந்தது இவற்றின் பெயர்களையாவது அறிந்திருப்போம். அனைத்தையும் படிக்க ஒரு…\nஉக்கிரமா இருக்கும் சனியின் ஆட்டம் எப்போது ஆரம்பம் எந்த கிரகம் கோடி நன்மைகளை அள்ளி…\nசித்திரா பெளர்ணமி – தெரிந்து கொள்வோம் நண்பர்களே\nஉங்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா\nஏன் ஆஞ்சநேயருக்கு மட்டும் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவார்கள்\nஉங்க வீட்டில் அதிர்ஷ்டம் பெறுக வேண்டுமா அப்போ பூஜை அறையை எப்படி வைத்திருங்க..\nஆலயத்திற்கு செல்லும் அனைவருக்கும் பலன் கிடைக்குமா\nஉங்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா\nஏன் ஆஞ்சநேயருக்கு மட்டும் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவார்கள்\nஉங்க வீட்டில் அதிர்ஷ்டம் பெறுக வேண்டுமா அப்போ பூஜை அறையை எப்படி வைத்திருங்க..\nஆலயத்திற்கு செல்லும் அனைவருக்கும் பலன் கிடைக்குமா\nகோவில்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்க காரணம் என்ன\nரமலானில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ‘ஜகாத்’ எனும் மார்க்க வரியும் ஒன்று\nரமலான் சிந்தனை; இறைவனை நம்பிவிட்ட பின் இறைவன் அவர்களைக் காத்தருள்வான்\nரமலான் சிந்தனை : இறைத்தூதரின் சில இறைஞ்சுதல்கள்\nஇறையச்சத்தைப் பெறுவதற்கான ஒரு பயிற்சி வழிபாடாகத்தான் நோன்பு திகழ்கிறது\nஇது ஒரு ஆன்மிக ரீதியிலான விரதமா அல்லது நோன்பு நோற்பதற்கு ஏதேனும் நோக்கங்கள் உண்டா\nஇயேசு கிறிஸ்துவால் சிலுவைக்கு ஒரு மகிமை…\nமே மாதம் 2020 முக்கிய விஷேச நாட்கள்\nகடவுளை சரண்டைந்தால் கிடைக்காதது ஒன்றுமில்லை அது எந்த கடவுளாக வணங்கினாலும்.\n‘கொரோனா’ கொடுத்த படிப்பினை… விஞ்ஞானத்தை மிஞ்சும் மெஞ்ஞானம் கட்டாயம் தெரிந்துக்கொள்ளவும் பகிறவும் வேண்டிய முக்கிய…\nவடமொழியின் பெண்கள் அடிமைத்தனமும் தமிழில் பெண்களை போற்றும் இலக்கியங்களும் ஒரே பார்வையில்.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் துரதிர்ஷ்டம் அருகில் இருப்பவர்களையும் விட்டு வைக்காதாம்\nஉங்க பெயர் Aல ஆரம்பிக்குதா அப்போ நீங்க இப்படி தானாம் …\nநீங்கள் 6 ஆம் எண்ணில் பிறந்தவர்களா அப்போ நீங்கள் எப்படி பட்டவர்கள் தான்.\nஇனி மறந்தும் கூட மாத்திரைகளை குடிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\nஇனி தப்பி தவறிக்கூட தலைக்கு குளிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க\nஉங்க வாய் புண் ஒரே நாளில் குணமடைய செய்ய வேண்டுமா\nஉடல் எடையைக் குறைக்க வேண்டுமா இதோ எளிய கேரள ஆயுர்வேத டிப்ஸ்\nரெடிமேட் மாவு வாங்கி இட்லி, தோசை வாங்கி சாப்பிடுபவரா நீங்கள்\n பயமின்றி இந்த பழங்களை சாப்பிடுங்க உடலில் வியக்க வைக்கும் அ…\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n இதோ எளிய வீட்டு வைத்தியம்…\nஉயிரை பறிக்கும் இதய நோயை தடுக்கணுமா தினமும் இந்த சக்தி வாய்ந்த உணவு பொருட்களை…\nகெட்ட கொழுப்பைக் கரைத்து பெண்களின் அந்தப் பிரச்சினையை குணமாக்கும் இந்தப் பொருளை தினமும் சாப்பிடுங்கள்..\nகருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் கலவையின் மருத்துவ பயன்கள் | நோயின்றி வாழ இந்த பொடி…\nபல் வலி உடனடியாக தீர வேண்டுமா. இத மட்டும் ட்ரை பண்ணிப் பாருங்கள்..\nஇதன் ஒரு இலை போதும் ஓராயிரம் வியாதிகளை குணப்படுத்த, கிடைச்சா விட்ராதீங்க\nஉங்கள் வீட்டில் மிளகு இருந்தால் வீணாக பணம் செலவு செய்ய தேவை இல்லை..\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை…\nகிளிநொச்சிக்கு முதலிடம். பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்���்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிட\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தயத்தில் இப்படி ஒரு ஆபத்தா\nகிளிநொச்சிக்கு முதலிடம். பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிட\nHome சினிமா கர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினி பிறந்தநாளில் கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் வீடியோ\nகர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினி பிறந்தநாளில் கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் வீடியோ\nமைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மைனா நந்தினி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.\nஇதற்காக புதிய உடைகளையும் அவரது கணவர் யோகேஸ்வரன் வாங்கிக் கொடுத்துள்ளார். பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.\nஇதையடுத்து, அவர் அளித்த பேட்டியில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், 3 மாதம் வரை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று மருத்துவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆனால், தற்போது 5 மாதம் ஆகிவிட்டதாகவும், வயிறு பெரிதாக பெரிதாக லூசான ஆடைகளை தான் அணிய வேண்டியிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.\nமேலும், எங்களுக்கு ஆண் குழந்தை, பெண் குழந்தை வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. மொத்தத்தில் எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று மைனா நந்தினி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமுக்கிய அறிவித்தல்; பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் கல்வியமைச்சர் விடுத்துள்ள செய்தி\nNext articleஉங்கள் முகத்தை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்…\nபல கோடிகளை சம்பளமாக வாங்கும் இசையமைப்பாளர்கள் – டாப் 10 லிஸ்ட் இதோ\nசர்வதேச ரீதியில் முதல் நாள் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்…\nபிரபல இயக்குனருடன் கோபித்து கொண்டதால் 3 வருடம் படவா ய்ப்பு இல்லை.. – ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை\nரூ 250 கோடிக்கு மேல் வசூல் செய்த டாப் 10 படங்கள் – லிஸ்ட் இதோ\nபடுக்கையறை வீடியோவை தானே வெளியிட்ட தொகுப்பாளினி டிடி.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nராஜா ராணி பிரபலம் வீட்டில் கொண்டாட்டம் – கையில் குழந்தையுடன் ஆல்யா\nமண்ணுக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை வீடு கட்டும் பணியாளர்களால் மீட்பு. தாய், தந்தையை தேடி வலை வீச்சு..\nஇன்றோடு அஸ்த்தமிக்கும் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் வாழ்க்கை. கவலையில் மலையக மக்கள்.\nஎதிரணிக்கு ஆரம்பித்தது தேர்தல் பயம் – மஹிந்த.\nஉணவின்றி தவிக்கப்போகும் இலங்கை விவசாய திணைக்களம் எச்சரிக்கை\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி – ஜனாதிபதி செயலணி\nஅமெரிக்கா முழுதும் பரவுகின்றது கலவரம்\nசீன மாணவர்களுக்கு நோ சொன்ன ட்ரம்ப்.\nபுலம்பெயர்ந்தோரை கண்டுகொள்ளாத சம்பந்தன். கோட்டாவிற்கு ஆதரவளிக்க முடிவு.\nயாழ் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு\nமலையகத்தில் உடைகிறது கூட்டணி. தொண்டமானைவிட ஒரு வாக்கு அதிகமாக பெறுவேன்\nஊரடங்குச்சட்டம் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் அபாயம் – எச்சரிக்கை விடுக்கிறார் ஐ டி...\nஇலங்கையில்ல் அதிகரிக்கும் கொரோனா அச்சம். அதிகரிக்கின்றது வைத்தியசாலையில் அனுமதிக்கும் எண்ணிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/06/kadal-payanangal-arambam.html?showComment=1378964350418", "date_download": "2020-05-31T07:59:35Z", "digest": "sha1:SB4JM5TIOH72JUQ5U4O6KCGTH25G64I6", "length": 11983, "nlines": 200, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: கடல் பயணங்கள் ஆரம்பம்...", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஇது எனது முதல் ப்ளாக்ன், முதல் இடுகை வெகு ஆச்சர்யமாக இருக்கிறது....எனது எழுத்தை நான் பார்பதற்கு \n வெகு நேரம் யோசித்து யோசித்து, எனக்கு நானே பல பட்ட பெயர்கள் வைத்து, ஆழமாய் சென்று எனது ஆசைகளை புரட்டி என்று பல முயற்சி செய்து ஒரு பெயரை முயற்சித்து பார்த்தேன்....ஆனால் ஒன்றுமே என்னை பிரதிபளிகவில்லை என்பதை உணர்தேன்.\nஎன் கண்களை மூடி, எது எனக்கு மிகவும் பிடித்தது என்று ஆராயும்போது, கடலும், பயணமும் மட்டுமே எனக்கு என்றும் ஆச்சர்யத்தை கொடுத்தது என்றல் அது மிகை ஆகாது. ஆகவே, இதோ \"கடல் பயணங்கள்\" ஆரம்பம்.\nஇந்த இடுகைகளை எத்தனை பேர் படிக்கச் போகிறார்கள் என்று எனக்கு இன்று தெரியாது... ஆனால் இதன் மூலம் ஒரு நல்ல நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி கொள்ள போகிறேன் என்பது எனது எண்ணம் ......\nவா நண்பனே நமது கடல் பயணத்தை ஆரம்பிக்கலாம்...\n//வெகு ஆச்சர்யமாக இருக்கிறது....எனது எழுத்தை நான் பார்பதற்கு // இந்த வரியைப் படிக்கும் பொழுது என்னை நான் கண்ணாடியில் பார்ப்பது போன்ற உணர்வு.\n//கடலும், ���யணமும்// உங்களிடமே கேட்க வேண்டும் என நினைத்து இருந்தேன். நீங்களே விளக்கம் கொடுத்து விட்டீர்கள்... கடலில் அதிகம் பயணிப்பவரோ என்று நினைத்தேன்... காரணம் எனக்கு கடலில் பயணிக்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசை\nஎனது முதல் பதிவை ரசித்து படித்து உங்களது கருத்துக்களை இட்டதற்கு மிக்க நன்றி சீனு இந்த கடல் பயணத்தில் உங்களை போன்ற நண்பர்களை பெற்றதுதான் எனக்கு வெற்றி \nமிக்க நன்றி நண்பரே..... இது போன்ற வார்த்தைகள்தான் எனது இந்த பயணத்தை அர்த்தமுள்ளதாகவும், சுவையாகவும் ஆக்குகிறது \nஇன்னும் முழுமையாக பல தலைப்புகளை படிக்க வேண்டும்.\nநன்றி ஜோதிஜி........ படித்துவிட்டு குறை நிறைகளை சொல்லுங்களேன், காத்திருக்கிறேன் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nமறக்க முடியா பயணம் - சொகுசோ சொகுசு பஸ்\nஒரு நாடு விட்டு இன்னொரு நாட்டிற்கு செல்லும்போது விமானத்தில் சென்றிருக்கிறேன், சில நேரத்தில் கப்பலில் சென்றிருக்கிறேன் ஆனால் ஒரு பேருந்து மூ...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை\nகண்ணுக்கு தெரியாமல் உதவும் மனிதர்கள்\nஎன்னை செதுக்கிய புத்தக வாசிப்பு\nஅறுசுவை - பாரம்பரிய ஜப்பானிய உணவுகள்\nஎன் கவிதைகள் - படைப்பு\nசோலை டாக்கீஸ் - நீதானே என் பொன் வசந்தம் (ஓல்ட்)\nமறக்க முடியா பயணம் - ஸ்டார் க்ரூஸ்\nசோலை டாக்கீஸ் - சந்தோஷம் சந்தோஷம் பாடல்\nமறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்\nமனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=2755", "date_download": "2020-05-31T07:26:03Z", "digest": "sha1:PV6DQABZG7UFMD4OEXKXCW7L2252WLIL", "length": 10369, "nlines": 246, "source_domain": "www.paramanin.com", "title": "கப சுரக் குடிநீர் – கொரோனாவிற்கு – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nகப சுரக் குடிநீர் – கொரோனாவிற்கு\nParamanIn > Uncategorized > கப சுரக் குடிநீர் – கொரோனாவிற்கு\nகுத்தாலிங்கம்: பரமன், ஆக்னஸிடமிருந்து கேள்வி வந்திருக்கிறது. பதில் வேண்டும்.\nகப சுர குடிநீர் என்பது சித்த மருத்துவத்தில் தரப்படும் முக்கிய மருந்து (கஷாயம்).\nநில வேம்பு குடிநீர் காய்ச்சலுக்கு என்பதைப் போலவே இதுவும் காய்ச்சலுக்கு என்றாலும் இது கபம் (சளி), தொண்டை வலி, இருமல், காய்ச்சல் ( சுரம் ) போன்ற பலவற்றிற்கும் அருமருந்து என்கிறார்கள் சித்த மருத்துவர்கள் ( டாக்டர் நாகராஜன், மருத்துவர் சிவராமன், டாக்டர் ராஜலட்சுமி ). இந்தியாவே ( உலகமே ) பன்றிக்காய்ச்சலில் தவித்த போது அரசு மருத்துவமனைகளில் இந்தக் கப சுர குடிநீரைத் தந்து பன்றிக் காய்ச்சலைத் தெறிக்க விட்டது நினைவிருக்கலாம்.\nவெறும் வயிற்றில் பத்து நாள் உட்கொண்டால் வந்த பன்றிக் காய்ச்சல் பறக்கும், ஐந்து முறை உட்கொண்டால் பன்றிக்காய்ச்சல் மட்டுமல்ல எந்தப் பன்றியும் வராது என்கின்றனர்.\nஇந்தக் கபசுரக் குடிநீரையும் நில வேம்புக் குடிநீரைப் பற்றியுமே நான் குறிப்பிட்டிருந்தேன் இருதினங்களுக்கு முந்தைய ‘வளர்ச்சிப் பாதை – நேரலை’ நிகழ்ச்சியில்.\nசிறுகாஞ்சொறி வேர், அக்கிரகார வேர், முள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதொடை இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு\nசிறு தேக்கு, நிலவேம்பு, சமூலம், வட்ட திருப்பி வேர்\nகோரை கிழங்கு ஆகியவை முறையாகக் கலந்து செய்யப்பட்டதே கப சுரக் குடிநீர் கலவை என்று குறிப்புகள் சொல்கின்றன.\n10கி இந்தக் கலவையை 200மிலி தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து, 50மிலி ஆகும் வரை காய்ச்சி எடுத்து வடிகட்டி எடுத்தால் கப சுர குடிநீர் தயார், இதை காலை மாலை ஆகாரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும் என்கிறது சித்த மருத்துவ குறிப்பு.\n(ஒரு ஸ்பூன் மருந்தை, 2 கிளாஸ் தண்ணீரில் விட்டு நல்லா கொதிக்க விட்டு, முக்கால் கிளாஸ் ஆற வரை சுண்ட காய்ச்சி வடிகட்டி கசக்க கசக்க வெறும் வயித்தில குடிம்மா நீ நல்லா சோக்காருப்பே\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\nநாம் வைத்த மரங்களே நமக்கு நிழல் தந்தால்…\nவைரமுத்து அவர்களோடு சில கேள்விகள்…\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29125.html?s=4db95d353c8cda41c85360d9428ac162", "date_download": "2020-05-31T08:14:18Z", "digest": "sha1:A6GJEQ7BL5XSGX6A7RZRFZIQNXRX24CL", "length": 22328, "nlines": 151, "source_domain": "www.tamilmantram.com", "title": "என்னதான் முடிவு ? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > என்னதான் முடிவு \nஅறிமுகம் ஆகிச் சில நாளிலேயே அவர் என்னைத் தேடிவந்தார் .\n--- உங்க்களிடம் ஒரு யோசனை கேட்கவேண்டும் .\n--- என் பையனைக் கல்லூரியில் சேர்ப்பது குறித்து ..\n--- அதில் என்ன பிரச்சினை \n--- பொறியியலில் சேர்ப்பதா , மருத்துவத்தில் சேர்ப்பதா \n--- மகனின் விருப்பத்தைக் கேட்டீர்களா \n--- அது அப்புறம் ; முதலில் நான் ஒரு முடிவுக்கு வரவேண்டும் .\n--- பொறியியலைத் தான் நிறைய பேர் விரும்புகிறார்கள் : அமெரிக்கா போகலாம் , அதிகம் சம்பாதிக்கலாம் .\n--- ஊகூம் , அவனைப் பிரிந்திருக்க என்னால் முடியாது .\n--- உள்நாட்டிலேயே வேலை கிடைக்கும்.\n--- ஆனால் சமுதாயத்தில் மதிப்பு இல்லையே டாக்டர் என்றால் தெய்வம் போல .\n--- அது மெய்தான் ; மகனைத் தெய்வ நிலைக்கு உயர்த்துங்கள் .\n--- அதிலே பாருங்கள் , நோய் முற்றி இறந்தாலும் தவறான சிகிச்சை என்று குற்றம் சுமத்தி நிம்மதியைக் கெடுப்பார்கள் .\n--- ��ாதக பாதகம் எதிலும் உண்டு . முடிவுக்கு வருவது கடினம்தான் . மகனைக் கேளுங்கள் .\n--- பதில் சொல்லக்கூடிய நிலையில் அவன் இப்போது இல்லை .\n--- ஒன்றுமில்லை , நன்றாய்த்தான் இருக்கிறான் .\n--- மூன்று வயதுதான் ஆகிறது . மழலையர் வகுப்பு முடித்திருக்கிறான்.\n--- மூன்று வயதுதான் ஆகிறது . மழலையர் வகுப்பு முடித்திருக்கிறான்.\nநல்லவேளை, மகனிடமே யோசனை கேட்கிறேன் என்று அக்குழந்தையைப் பாடாய்ப்படுத்தாமல் போனாரே...\nமுன்னெச்சரிக்கையும் முன்னேற்பாடும் இருக்கவேண்டியதுதான். அதற்காக இப்படியா\nநிகழ்வாழ்விலும் நாம் சந்திக்கும் இவரைப் போன்ற குணாதிசயங்கள் நினைவுக்கு வருகிறார்கள்.\nநகைச்சுவை மிளிரும் சிறுகதைக்குப் பாராட்டுகள்.\nநல்ல நகை சுவை ..... திருமணம் முடித்து , பிள்ளை பெற்ற பின்பு இந்த கவலை பட்டாரே சந்தோசம் .... ஒருவேளை அவர் ஆயுள் காப்பிட்டு நிறுவனத்தில் பணிபுரிகிராரோ என்னவோ \nஸ்....ஸ்..... ஸப்பா...... இப்பவே கண்ணக்கட்டுதே...\nபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .\nகதையின் முடிவு ஒரு நகைச்சுவையை உண்டக்கினாலும், இதில் ஒளிந்துக்கும் குழந்தைகளின் மீதான வதை அவர்களுக்கு பெற்றோர்களும், சமூகமும், கல்விமுறையும் தர காத்திருக்கும் மனவாதையையும் இந்த கதை தன்னுள் ஆழமாய் பதித்து வைத்திருக்கிறது\nஎதிர்க்காலதில் என் பிள்ளை என்னவாக போகிறான் என்று முடிவெடுத்து பெற்றவர்கள் அவனு/ளுக்கு கொடுக்கும் அழுத்தால் அவர்களின் எதிர்க்காலம் என்னவாககிறது என்பதை இன்றைய சமூகப்பிரச்ச்னைகள் சொல்லும்\nநம்மிடம் எந்த அளவுக்கு மருத்துவர்களுக்கும் பொறியாளர்களும் உள்ளார்களோ அந்த அளவுக்கு அவர்களிடம் புகை, போதை பழக்கமும் உள்ளது\nதன்னுடைய மன அழுத்தத்தை போக்கி கொள்ள அவன் தேடும் வழி போதை வஸ்து, இது அவனை மட்டுமல்ல அவன் சந்ததியையும் பாதிக்க காத்திருக்கிறது, எது எல்லாம் யாரால் \nகுழ*ந்தைக*ள் என்ன*வாக*வும் ஆக*ட்டும், நாம் அவ*ர்க*ளை ஒருவ*ழியாக்காம*ல் இருந்தால் அதுவே அவ*ர்க*ளுக்கு ந*ல்ல*து\nஐயாவும் இந்த குழுவில் சேர்ந்து விட்டாரா\nநல்ல கதை... நல்ல கருத்து. மூன்று வயதிற்கே இவ்வளவு முன்னேற்பாடா..\nபாராட்டுக்கு மிகுந்த நன்றி .\nபாராட்டியதற்கு மிக்க நன்றி .\nஅறிமுகம் ஆகிச் சில நாளிலேயே அவர் என்னைத் தேடிவந்தார் .\n--- உங்க்களிடம் ஒரு யோசனை கேட்கவேண்டும் .\n--- என் பையனைக் கல்லூரியில் சேர்ப்பது குறித்து ..\n--- அதில் என்ன பிரச்சினை \n--- பொறியியலில் சேர்ப்பதா , மருத்துவத்தில் சேர்ப்பதா \n--- மகனின் விருப்பத்தைக் கேட்டீர்களா \n--- அது அப்புறம் ; முதலில் நான் ஒரு முடிவுக்கு வரவேண்டும் .\n--- பொறியியலைத் தான் நிறைய பேர் விரும்புகிறார்கள் : அமெரிக்கா போகலாம் , அதிகம் சம்பாதிக்கலாம் .\n--- ஊகூம் , அவனைப் பிரிந்திருக்க என்னால் முடியாது .\n--- உள்நாட்டிலேயே வேலை கிடைக்கும்.\n--- ஆனால் சமுதாயத்தில் மதிப்பு இல்லையே டாக்டர் என்றால் தெய்வம் போல .\n--- அது மெய்தான் ; மகனைத் தெய்வ நிலைக்கு உயர்த்துங்கள் .\n--- அதிலே பாருங்கள் , நோய் முற்றி இறந்தாலும் தவறான சிகிச்சை என்று குற்றம் சுமத்தி நிம்மதியைக் கெடுப்பார்கள் .\n--- சாதக பாதகம் எதிலும் உண்டு . முடிவுக்கு வருவது கடினம்தான் . மகனைக் கேளுங்கள் .\n--- பதில் சொல்லக்கூடிய நிலையில் அவன் இப்போது இல்லை .\n--- ஒன்றுமில்லை , நன்றாய்த்தான் இருக்கிறான் .\n--- மூன்று வயதுதான் ஆகிறது . மழலையர் வகுப்பு முடித்திருக்கிறான்.\n என்று குழந்தையின் நட்ஷத்திரத்தைப் பார்த்து பதறும் பெற்றோர்களைப் பார்க்கும்போது, மூன்று வயது வரை பொறுமையாய் இருந்து கவலைப்படும் இந்த தந்தை தேவலாம் போலிருக்கு\nகதையின் முடிவு ஒரு நகைச்சுவையை உண்டக்கினாலும், இதில் ஒளிந்துக்கும் குழந்தைகளின் மீதான வதை அவர்களுக்கு பெற்றோர்களும், சமூகமும், கல்விமுறையும் தர காத்திருக்கும் மனவாதையையும் இந்த கதை தன்னுள் ஆழமாய் பதித்து வைத்திருக்கிறது\nஎதிர்க்காலதில் என் பிள்ளை என்னவாக போகிறான் என்று முடிவெடுத்து பெற்றவர்கள் அவனு/ளுக்கு கொடுக்கும் அழுத்தால் அவர்களின் எதிர்க்காலம் என்னவாககிறது என்பதை இன்றைய சமூகப்பிரச்ச்னைகள் சொல்லும்\nநம்மிடம் எந்த அளவுக்கு மருத்துவர்களுக்கும் பொறியாளர்களும் உள்ளார்களோ அந்த அளவுக்கு அவர்களிடம் புகை, போதை பழக்கமும் உள்ளது\nதன்னுடைய மன அழுத்தத்தை போக்கி கொள்ள அவன் தேடும் வழி போதை வஸ்து, இது அவனை மட்டுமல்ல அவன் சந்ததியையும் பாதிக்க காத்திருக்கிறது, எது எல்லாம் யாரால் \nகுழ*ந்தைக*ள் என்ன*வாக*வும் ஆக*ட்டும், நாம் அவ*ர்க*ளை ஒருவ*ழியாக்காம*ல் இருந்தால் அதுவே அவ*ர்க*ளுக்கு ந*ல்ல*து\nபாராட்டுக்கு மிக்க நன்றி . நீங்கள் சொல்வதுபோலத்தான் கல்வியாளர்கள் சொல்கிறார்கள் . பெற்றோர்கள் கேட்பதில்லை ; பாவம் , மாணவ���்கள் \nநல்லவேளை, மகனிடமே யோசனை கேட்கிறேன் என்று அக்குழந்தையைப் பாடாய்ப்படுத்தாமல் போனாரே...\nமுன்னெச்சரிக்கையும் முன்னேற்பாடும் இருக்கவேண்டியதுதான். அதற்காக இப்படியா\nநிகழ்வாழ்விலும் நாம் சந்திக்கும் இவரைப் போன்ற குணாதிசயங்கள் நினைவுக்கு வருகிறார்கள்.\nநகைச்சுவை மிளிரும் சிறுகதைக்குப் பாராட்டுகள்.\nபாராட்டியதற்கு மிக்க நன்றி .\nநல்ல நகை சுவை ..... திருமணம் முடித்து , பிள்ளை பெற்ற பின்பு இந்த கவலை பட்டாரே சந்தோசம் .... ஒருவேளை அவர் ஆயுள் காப்பிட்டு நிறுவனத்தில் பணிபுரிகிராரோ என்னவோ \nசுவைத்துப் பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி .\nஸ்....ஸ்..... ஸப்பா...... இப்பவே கண்ணக்கட்டுதே...\n கொலவெறி தான் எங்கும் பரவுகிறது . பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .\nஐயாவும் இந்த குழுவில் சேர்ந்து விட்டாரா\nவேறு வழி இல்லாமல் சேர்ந்துவிட்டேன் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .\nநல்ல கதை... நல்ல கருத்து. மூன்று வயதிற்கே இவ்வளவு முன்னேற்பாடா..\nபாராட்டுக்கு மிகுந்த நன்றி .\n என்று குழந்தையின் நட்ஷத்திரத்தைப் பார்த்து பதறும் பெற்றோர்களைப் பார்க்கும்போது, மூன்று வயது வரை பொறுமையாய் இருந்து கவலைப்படும் இந்த தந்தை தேவலாம் போலிருக்கு\nபாராட்டுக்கு மிக்க நன்றி . நீங்கள் சொல்வதுபோல் இவர் கொஞ்சம் தேவலாம் .\nஹா...ஹா...நகைச்சுவையுடன் நல்ல பாடம் புகட்டும் கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா. கல்வி என்பது இப்போதெல்லாம் பணம் சம்பாதிக்க மட்டுமே என ஆகிவிட்டதுதான் கொடுமை. ஞானம் பெற உதவிய கல்வி...பணம் பெற மட்டுமே கற்கப்படுவது காலத்தின் கொடுமை.\nஹா...ஹா...நகைச்சுவையுடன் நல்ல பாடம் புகட்டும் கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா. கல்வி என்பது இப்போதெல்லாம் பணம் சம்பாதிக்க மட்டுமே என ஆகிவிட்டதுதான் கொடுமை. ஞானம் பெற உதவிய கல்வி...பணம் பெற மட்டுமே கற்கப்படுவது காலத்தின் கொடுமை.\nவாழ்த்துக்கு மிகுந்த நன்றி .\nநல்ல கதை. கடைசி வரியில் ஒளிந்து கொண்டிருப்பது நகைச்சுவையாகத் தோன்றினாலும் அது நிஜத்தின் வேதனை.\n[ஆமா சார். எனக்கும் கொஞ்ச நாளாய் இந்த குழப்பம் இருக்கிறது. பயலை என்ன சார் படிக்க வைக்கலாம்.]\nபிள்ளை என்ன ஆவானோ என்ற கவலையில் பிள்ளையை என்ன ஆக்குவது என்று எண்ணி எண்ணி தானும் என்னவோ ஆகி பிள்ளையையும் என்னவோ ஆக்கும் தாய் தந்தையரை நினைத்தால் கோபம்��ான் வருகிறது. எதிர்காலம் பற்றிய பயம் அவர்களை இப்படி ஆட்டி வைக்கிறது. அந்தப் பயத்தில் நெஞ்சம் இப்படித் தாறுமாறாய்த் துடித்து சாகடிக்குது..\nகொஞ்சம் நிதானித்தால், ஆசுவாசப்பட்டால் சுமுகமாக எல்லாம் முடியும். அந்தப்பக்குவம் வர நிறைய அனுபவப்பட வேண்டும். அனுபவப்பட்டு பக்குவம் அடைந்த பிறகு தாத்தா நிலையில் பேரன் பேத்தியை இந்தப் பூதத்திடமிருந்து காக்க நினைத்தால் குடும்பத்தில் கும்மி..\nவிடுங்க.. எக்கேடு கெட்டேனும் போகட்டும். பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்துத் திருந்துற என் தரவழி என்றாலும் திருந்தட்டும்.\nநல்ல கதை. கடைசி வரியில் ஒளிந்து கொண்டிருப்பது நகைச்சுவையாகத் தோன்றினாலும் அது நிஜத்தின் வேதனை.\n[ஆமா சார். எனக்கும் கொஞ்ச நாளாய் இந்த குழப்பம் இருக்கிறது. பயலை என்ன சார் படிக்க வைக்கலாம்.]\nநிஜத்தின் வேதனை என்ற உங்கள் கருத்து மிகச் சரி . பயலைப் படிக்க வைப்பது பற்றிப் பேச என்னிடம் வாருங்கள் . எனக்கு இப்போது அது குறித்து அனுபவம் இருக்கிறது .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2018/07/25/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2020-05-31T08:24:06Z", "digest": "sha1:WWQPALZSWBTWF2RUUQONPDQ35XLNDH3Z", "length": 20248, "nlines": 315, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News FLAT ஒரு கோடி, அந்தஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது? - THIRUVALLUVAN", "raw_content": "\nகண்ணாடி / முகநு£ல் / முகப்பு\nFLAT ஒரு கோடி, அந்தஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது\nஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும்.\nஅந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது\nநமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா\nகாரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்\nநம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று சொல்லமுடியுமா அதுவும் முடியாது; அது, மேல் மாடியில் இருப்பவனுடைய தரை.\nசரி… வலது பக்க சுவரை நம்முடையது என்று சொல்ல முடியுமா\nஅது அந்தப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது\nசரி, இடது பக்க சுவர் அதுவும் இடதுப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது\nநாம் பயன்படுத்துகின்ற படிக்கட்டுகள், லிப்ட் அவையெல்லாம் மொத்த அபார்ட்மென்டுக்கும் சொந்தமானது\nசரி, நமக்கென்று அபார்ட்மென்ட் வளாகத்தில் ஒரு பத்து சதுரடி இடமாவது கொடுத்திருக்கிறார்களா\nநிச்சயமாக இல்லை… இடம் எல்லோருக்குமே பொதுவானது\n*அந்த ஒரு கோடிக்கு நமக்கு கொடுக்கப்பட்டது என்ன\n1500 சதுர அடி கொண்ட காலியான அந்த SPACE தான் நமக்கு கொடுக்கப்பட்டது\nசுற்றி இருக்கும் சுவர்களோ, கூரையோ, தரையோ நம்முடையது அல்ல, அந்த சுவர்களுக்கு இடையே உள்ள SPACE மட்டுமே நமக்கு கொடுக்கப்பட்டது\nஅபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள அத்தனை வசதிகளையும் பயன்படுத்தலாம், அனுபவிக்கலாம்,\nஎன்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாது\nகடவுள் நமக்கு கொடுத்ததும் அதுதான்.\nஇந்த பூமியில் வாழ்வதற்கான SPACE மட்டும்தான் கொடுத்திருக்கிறார்;\nஅந்த SPACE ல் இருந்துகொண்டு, உலகத்தில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் ரசித்து அனுபவிக்கலாம்,\nஆனால், இங்கு இருக்கின்ற எதையும் உரிமை கொண்டாட முடியாது.\nஎன்னுடைய அம்மா எனக்கு தானே சொந்தம் என்று சொல்லலாம்,\nஆனால், அவர் அப்பாவின் மனைவி,\nஅதன் பின்புதான் குழந்தைகள் வந்தது\nசரி… அம்மா, அப்பாவுக்காவது சொந்தமா என்றால் அதுவும் இல்லை.\nஅவர் இன்னொருவரின் மகள்; தாத்தாவுக்கு தான் சொந்தம்\nதாத்தாவும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது,\nகாரணம் பாட்டிக்கும் அதில் சம பங்கு இருக்கிறது\nஇப்படி இந்த பூமியில் இருக்கின்ற ஒரு துரும்பு கூட நமக்கு சொந்தமானது இல்லை\nநாம் இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை…\nபிறகு ஏன் பிற மனிதர்கள் மீது கோபம், போட்டி, பொறாமை, வெறுப்பு, வஞ்சகம், சுயநலம் எல்லாம்\nநமக்கு கொடுக்கப்பட்ட SPACEல் சந்தோஷமாக இருப்போம்.\n*முடிந்தால், பிறர் சந்தோஷப்படும்படி எதாவது செய்வோம்\n[:en]புயல்-மழை சேதங்களை ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு[:]\n[:en]எல்லைப் பிரச்சினையால் ஜி-20 உச்சி மாநாட்டில் ஜின்பிங் – மோடி சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு இல்லை [:]\nNext story ஆயுர்வேத ரகசியங்கள்\nPrevious story நற்சிந்தனை – அமைதி\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\n[:en]குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்\n[:en]கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.[:]\nசித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர்\n[:en]காலம், உங்களை சுற்றி சுழலட்டும்.[:]\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கோலாகலம்\n[:en]முதல்முறையாக அவைகள் இரண்டும் ஒத்துப் போகும்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 61 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / உபதேசம் / முகப்பு\n[:en]ஏழை-பணக்காரர் வித்தியாசத்தை குறைப்பதில் இந்தியா கடைசி இடம்[:]\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\nரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\n*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*\n[:en]ஸமார்ட் கார்டு வாங்கி ஸ்மார்டாயிடுங்க.[:]\nஇந்தியா வறட்சிக்கு ஐரோப்பிய நாடுகளே காரணம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\n‘எந்த இசமுமே வெல்லவேண்டிய அவசியம் கிடையாது-கமல்\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது\nதுரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்\nஅதிமுகாவில் அதிரடிக் குழப்பம் – ஆர்.கே.\n[:en]குண்டாஸ் – அத்துமீறுகிறதா அரசு\nஏழரைச் சனி என்ன செய்யும்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு\nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்\nமனதை எதுவுமே திருப்தி படுத்தாது-ஓஷோ\n[:en]கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்[:]\n​யோசிக்க வைக்கும் சிறு கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/5.html", "date_download": "2020-05-31T07:52:41Z", "digest": "sha1:BG2HGCGZNGTHI7ET7QEJBDGCY26FRZMK", "length": 20237, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுத��ை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nபார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது\n2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, 'பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். 'நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி.\nபரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாக, இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.\nவல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள், இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் 'குயில்’ என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.\nமூத்த மகன் மனோகரன், அடுத்த மகள் ஜெகதீஸ்வரி, இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாட, கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார்.\nஎல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அ���்படித்தான் கழியும். இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும், அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள். அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல... கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு... பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய்\nபார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் இராசம்மா. சிங்கள இனவாதக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த இராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரை, சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் இராசம்மா சொல்ல... அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார்.\nபத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையே குறிப்பிட்டார்.\nவேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் சிங்கள இராணுவம் இப்போது இடித்து நொறுக்கியது. இந்த வீட்டுக்கு இவர்கள் குடிவந்தபோது, ஏதும் அறியாத சிறுவன்தான் பிரபாகரன்.\nஆனால், 14 வயதில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை முதலில் கண்டுபிடித்தது பார்வதியே. சிறுசிறு போத்தல்களை எடுத்து வருவதும், பால்பேணிகளைக் கொண்டுவந்து காயவைப்பதும், பின்னர் அதை எடுத்துச் செல்வதையும் பார்வதி பார்த்தார்.\nசின்னச்சோதி, நடேசுதாசன் ஆகிய நண்பர்கள் வந்து போவதும், பிரபாகரனைவிட மூத்த குட்டிமணியின் நட்பும் அன்னையை யோசிக்க வைத்தது. மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல் போயிருந்தது. மகனின் போக்கு பற்றி மெதுவாகச் சொன்னார் பார்வதி.\n''நாலு மொட்டையர்களுடன் இணைந்து உன்னால் என்ன செய்ய முடியும்'' என்று வேலுப்பிள்ளை கேட்டார். ''நாலு மொட்டை நாளைக்கு நாற்பது மொட்டை ஆகும். அது நானூறு மொட்டை ஆகும்'' என்று சொல்லிவிட்டுப் போன பிரபாகரனை இருவரும் அவரது வழியில் விட்டுவிட்டார்கள்.\nஅதன் பிறகு வந்த பொலிஸ் நெருக்கடிகள் அனைத்தையும் மனதார ஏற்றுக்கொண்டார் பார்வதி. 1975-ல் தொடங்���ி 2010 வரை ஒரு நிமிடம்கூட மனதால் வருந்தியிருக்கவே மாட்டார். மாறாக, பெருமையாகக் கழித்தார். 2000-ம் ஆண்டில் பார்வதியின் கால்கள் பாரிசவாதம் காரணமாக நகர மறுத்தன.\nஇலங்கையிலும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கியதால் மகனுடன் இருக்கவே நினைத்தார் பார்வதி. 2003-ல் தாயகம் வந்தார்கள் இருவரும். சில வருடங்களில் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சி வலையில் சின்னஞ்சிறு தமிழர் தேசம் சிக்கிக்கொண்டது.\nமக்களைப் பிரியா மன்னவனும்... மன்னனைப் பிரியா அன்னை அவளும் இருக்க... சொற்களால் சொல்ல முடியாத சோகம் அது\nபுலியை வளர்த்த குயில் பறந்துவிட்டது. குயில் பாட்டும் புலிச் சீற்றமும் கேட்டுக்கொண்டே இருக்கும்\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த ம��தம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/war-crime.html", "date_download": "2020-05-31T06:54:15Z", "digest": "sha1:WSLAZPEGBBQM6TDY5BAUEKQH25NTDI7C", "length": 10910, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "சிரியா : 'மருத்துவமனை மீதான தாக்குதல் போர்க்குற்றம்' | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசிரியா : 'மருத்துவமனை மீதான தாக்குதல் போர்க்குற்றம்'\nசிரியாவின் வடக்கு பகுதியில் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை பிரான்ஸ் மற்றும் துருக்கி ஆகியன போர் குற்றம் என்று கூறியுள்ளன.\nஇந்த பிராந்தியத்தில் பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில் 50 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐநா கூறுகின்றது.\nதுருக்கிய பிரதமர் ரஷ்யா மீதே இந்த ���ாக்குதலுக்காக குற்றஞ்சாட்டியுள்ளார். ரஷ்யா இன்னமும் இதற்கு பதிலளிக்கவில்லை.\nஅதேவேளை, சிரியாவில் மோதல் நிறுத்தம் கொண்டுவருவதற்கான திட்டத்தை அமல்படுத்துவது குறித்து சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸ்ஸாத் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nகடந்த வாரம் உலக வல்லரசுகள் அங்கு இந்த வாரம் முதல் ஒரு மோதல் நிறுத்தத்தை அமல்படுத்துவது குறித்து உடன்பட்டிருந்தன.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ���னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2012/08/tamil-kadhal-kavithai-2012-aug.html", "date_download": "2020-05-31T07:22:30Z", "digest": "sha1:XK4Q3XMGL5GQXULOBIWBKAP7ZWQFKXB3", "length": 7944, "nlines": 256, "source_domain": "poems.anishj.in", "title": "மறப்பதென்றால் மறுத்திருக்கலாம் ! | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nபிஞ்சு பெதும்பை அதிரா:) August 18, 2012 2:05 am\nஎங்கே கவிக்காவை இப்போ காணவே கிடைகுதில்லை... தொலைந்த இதயத்தைத்தேடிப் பயணம் போயிட்டாரோ\nதூய காதலின் பெரும் அவஸ்தையை\n@athira: சிலபல நாட்களாக கொஞ்சம் பிஸி... அதனாலதான் காணாம போயிட்டேன்...\nதொலைந்த இதயம் எல்லாம் எப்பவோ கிடைச்சிடுச்சு... புதுசா எங்கயாவது தொலைக்க முடியுமானு பார்துட்டு இருக்கேன் ;);)\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)\n@சிநேகிதி: முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)\n@Ramani: வாங்க.... கண்டிப்பாக தொடர்வேன் ஐயா...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)\nஅஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்\n@s suresh: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)\n@kilora: நான் நலம்... நீங்க...\nஉங்க சத்தத்தை கூட கொஞ்சம்நாளா காணலியே...\nகவிதை இனி தொடர்ந்து வரும் என நம்புகிறேன்... :)\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-05-31T07:23:23Z", "digest": "sha1:LRWSLJMTNE73I4SBDN5DWW4X4QWY2JSV", "length": 3554, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை\nஎஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை (இறப்பு: திசம்பர் 15, 2011) இலங்கையின் மெல்லிசை, மற்றும் பொப் இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.\nஎஸ்.வி.ஆர்.கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பாடகராக இருந்தவர். தமிழ், மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பாடக்கூடிய இவர், மேடைப் பாடல்களின் மூலம் பிரபலம் அடைந்தார்.\nஅவள் ஒரு ஜீவநதி, சர்மிளாவின் இதயராகம் ஆகிய இலங்கைத் தமிழ் திரைப்படங்களில் பின்னணிப் பாடி புகழ்பெற்றவர். ‘அஜாசக்த’ என்ற சிங்களத் திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது, அதிலும் பின்னணி பாடியுள்ளார். இவர் இலங்கைத் தகவல் திணைக்களத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் 2009 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.\nஇவருக்கு இலங்கை அரசு 2011 ஆம் ஆண்டில் கலாபூசணம் விருது வழங்கியது.\n62 வயதான இவர், 2011 டிசம்பர் 15 கொழும்பு, மகரகமை மருத்துவமனையில் காலமானார்[1].\n↑ கணபதிப்பிள்ளையின் பூதவுடல் இன்று அக்கினியில் சங்கமம், தினகரன், டிசம்பர் 17, 2011\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(1110)", "date_download": "2020-05-31T07:08:45Z", "digest": "sha1:STYIJIFYNDGWGAPTEVFFK4WHXU3WGQGC", "length": 5198, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு (1110) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு (1110)\nகலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் கலிங்க அரசு மீது கி.பி. 1110 இல் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவதும் மிகவும் புகழ்பெற்ற படையெடுப்பும் ஆகும்.\nமுதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியும் பல்லவ அரச குலத்தவனுமான கருணாகரத் தொண்டைமான் தலைமையில் சென்ற சோழப்படைகள் எளிதாகக் கலிங்கப் படையைத் தோற்கடித்து, அதன் அரசன் அனந்தவர்மன் சோடகங்கன் ஓடிப்போகும்படி செய்தது. இப்போ��ும் அதன் விளைவும் கலிங்கத்துப்பரணி எனும் நாட்டுப்பாடலை உருவாக்கியது.\nகிபி 1097 இல் நடந்த கலிங்கம் மீதான சோழர் படையெடுப்பினால் கலிங்க அரசு சோழருக்குக் கீழ்ப்பட்டு, கலிங்க அரசன் சோழப் பேரரசருக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்த வேண்டி ஏற்பட்டது. கலிங்க அரசன் அனந்தவர்மன் சோடகங்கன் இரண்டு ஆண்டுகள் கப்பம் செலுத்தாது விட்டதும், முதலாம் குலோத்துங்க சோழன் கலிங்கத்தின் மீதான போரை அறிவித்து, தன் அமைச்சரும் படைத்தளபதியுமான கருணாகரத் தொண்டைமான் தலைமையில் போர் நடக்கச் செய்தான்[1]\nகருணாகரத் தொண்டைமான் 1110 இல் காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு, பாலாறு, பெண்ணாறு, கிருஷ்ணா ஆறு, கோதாவரி ஆகியவற்றைக் கடந்து கலிங்கத்தை அடைந்தார்.[1] படை முன்னேற்றத்தைத் தடுக்க ஆனந்தவர்மன் அனுப்பிய யானைப் படையை அழித்து, கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தைச் சூறையாடிப் பாழாக்கினான்.[2] ஆனந்தவர்மன் சோழர் படையைப் போர்க்களத்தில் எதிர் கொண்டான். ஆனாலும் அவன் தோற்கடிக்கப்பட்டுப், போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-05-31T07:24:12Z", "digest": "sha1:IUMX2NQX6LUY3P5VUGBR4FZN6BOKHWRW", "length": 5565, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சக்தி நடவடிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசக்தி நடவடிக்கை (Operation Shakti) அல்லது பொக்ரான் - II (Pokharan-II) என்று இந்தியா பொக்ரான் சோதனை களத்தில் நடத்திய ஐந்து அணுகுண்டு சோதனை வெடிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் மூன்று மே 11, 1998ஆம் ஆண்டிலும் இரண்டு அதே ஆண்டு மே 13 நாளிலும் வெடிக்கப்பட்டது. இந்த அணுகுண்டு சோதனைகள் இந்தியாவிற்கு எதிராக பல நாடுகள் பல்வேறுதரப்பட்ட வணிகத்தடைகளை விதிப்பதற்கு காரணமாக அமைந்தது. மேலும் அதே ஆண்டு பாக்கித்தான் மே 28 மற்றும் மே 30ஆம் நாட்களில் அணுகுண்டு சோதனைகளை நடத்தத் தூண்டுதலாக அமைந்தது.\nஇந்தியா முதன்முதலாக 18 மே 1974 அன்று சிரிக்கும் புத்தர் என்று குறிக்கப்பட்ட அணுகுண்டு சோதனையை நடத்தியது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு மே 11,1998 அன்று புத்த பூர்ணிமா நாளன்று இரண்டாவது சோதனையை நடத்தியது. ஆட்சியிலிருந்த இந்து தேசியக் க��்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த நடவடிக்கைகளுக்கு \"சக்தி\" என்று குறிப்பெயர் வழங்கியிருந்தது. சக்தி என்ற சமசுகிருதப் பெயர் ஆற்றல் எனப் பொருள் தருவதுடன் இந்து சமயப் பெண் கடவுளையும் குறிக்கும் சொல்லாகும்.\nஅந்நாளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகவும் பிரதமரின் தலைமை ஆலோசகராகவும் பணியாற்றிய (பின்னாளில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற) முனைவர் அப்துல் கலாம் மற்றும் அணுசக்தித் துறையின் தலைவராக பணியாற்றிய முனைவர் ஆர்.சிதம்பரம் இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.\nஇந்த நாளை நினைவுறுத்துமாறு ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பெய்திய தொழிலகங்களுக்கும் தனிநபர்களுக்கும் விருதுகள் கொடுக்கப்படுகின்றன.[1]\nசிஐஏ எவ்வாறு ஏமாற்றப்பட்டது - ராஜ் செங்கப்பா (ஆங்கிலம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/05/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-05-31T07:55:34Z", "digest": "sha1:26GJRGVCFZEBM6NX7BKJCH7SNWLGLS7G", "length": 40674, "nlines": 130, "source_domain": "thetimestamil.com", "title": "பன்டெஸ்லிகா: டார்ட்மண்ட் ஷால்கேவை நேரடி கால்பந்து - கால்பந்து மூலம் தோற்கடித்தார்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, மே 31 2020\nஎம்.பி.யின் கோவிட் -19 வழக்குகள் பதினைந்து நாட்களில் இரட்டிப்பாகின்றன, அதே நேரத்தில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன – போபால்\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nஈத் 2020 மூன் சைட்டிங் லைவ் புதுப்பிப்புகள்: ஜமா மஸ்ஜித் கடைகள் ஈத் – கலை மற்றும் கலாச்சாரத்தை விட கைவிடப்பட்டன\nபிரிட்டிஷ் பிரதமர் 2023 க்குள் சீனாவின் உள்கட்டமைப்பு சார்பு பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறார் என்று அறிக்கை கூறுகிறது\nஅமீர் அலி: இந்த ஈத் – தொலைக்காட்சியில் அனைவரின் நலனுக்காக ஜெபிப்பேன்\nஸ்காட்ஸ் முதல் கிருமிநாசினி வரை: கோவிட் -19 நிலநடுக்கம் தொழில்துறையை உலுக்கியது – உலக ���ெய்தி\nநோய்வாய்ப்பட்ட தனது தந்தையை சுமந்துகொண்டு 1200 கி.மீ தூரம் சென்ற ஜோதி குமாரி, இவான்கா டிரம்பின் பாராட்டுக்களைப் பெறுகிறார் – பிற விளையாட்டு\nவேலை வெட்டுக்களை ஐபிஎம் உறுதிப்படுத்துகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே – வணிகச் செய்திகள்\nகராச்சியில் ஏர்பஸ் விபத்துக்குள்ளாகும் முன்பு என்ஜின்கள் சக்தியை இழந்ததாக விமானிகள் தெரிவித்தனர் – உலக செய்தி\nகோவிட் தடுப்பு கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுவதால் ஈரான் மத மற்றும் கலாச்சார தளங்களை மீண்டும் திறக்கிறது\nHome/sport/பன்டெஸ்லிகா: டார்ட்மண்ட் ஷால்கேவை நேரடி கால்பந்து – கால்பந்து மூலம் தோற்கடித்தார்\nபன்டெஸ்லிகா: டார்ட்மண்ட் ஷால்கேவை நேரடி கால்பந்து – கால்பந்து மூலம் தோற்கடித்தார்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு சனிக்கிழமையன்று புண்டெஸ்லிகா மீண்டும் தொடங்கியபோது, ​​போருசியா டார்ட்மண்ட் போட்டியாளரான ஷால்கேவை 04 4-0 என்ற கணக்கில் தோற்கடித்தது, சாம்பியனுக்கும் தலைவர் பேயர்ன் முனிக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தது.\nவீரர்களின் குரல்கள் வெற்று அரங்கத்தில் எதிரொலித்தபோது, ​​பார்வையாளர்கள் யாரும் இல்லாத ருர் டெர்பியின் முடிவு, டார்ட்மண்டை 26 ஆட்டங்களில் இருந்து 54 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் விட்டு, பேயர்ன் ஞாயிற்றுக்கிழமை யூனியன் பெர்லினுக்கு விஜயம் செய்தார். இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்களை மட்டுமே அடித்த லீக்கில் ஆட்டமிழக்காத ஓட்டத்தை எட்டு ஆட்டங்களுக்கு நீட்டிய ஷால்கே, இரண்டு புள்ளிகளைக் குறைத்து 37 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திற்கு முன்னேறினார்.\nமார்ச் நடுப்பகுதியில் லீக் முடிவதற்கு முன்னர் தங்களது கடைசி எட்டு ஆட்டங்களில் ஏழு போட்டிகளில் வென்ற டார்ட்மண்ட், போர்த்துகீசிய மிட்பீல்டர் ரபேல் குரேரோ இரண்டு முறை கோல் அடித்தபோது அவர்கள் விட்டுச் சென்ற இடத்திற்குத் திரும்பினர், எர்லிங் ஹாலண்ட் மற்றும் தோர்கன் ஹஸார்ட் தலா ஒரு கோல் அடித்தனர். தொடக்கத்திலிருந்தே அனைத்து சிலிண்டர்களிலும் வீட்டு அணி துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் நோர்வே ஸ்ட்ரைக்கர் ஹாலண்ட் அந்த பகுதிக்குள் இருந்து ஒரு வர்த்தக முத்திரையுடன் வெள்ளப்பெருக்கைத் திறந்து, வலதுபுறத்தில் இருந்து ஒரு பெரி��� நகர்வுக்குப் பிறகு பந்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.\nஜூலியன் பிராண்ட் அபாயத்தை ஒரு புத்திசாலித்தனமான தொடுதலுடன் வீசினார், பெல்ஜியம் ஹாலண்டிற்கு சரியான குறைந்த குறுக்குவெட்டு ஒன்றை உருவாக்கியது, அவர் 29 வது நிமிடத்தில் எட்டு மீட்டரில் இருந்து முதல் முறையாக கோல்கீப்பர் மார்கஸ் ஷூபர்ட்டை ஒரு கிக் மூலம் வீழ்த்தினார். பிராண்ட் அவரைக் கடந்து சென்றபின், இடதுபுறத்தில் இருந்து 14 மீட்டரிலிருந்து குறைந்த உதைத்தபோது குரேரோ அதை அரைநேரத்தில் 2-0 என்ற கணக்கில் செய்தார்.\n48 வது நிமிடத்தில் தீங்கு மூன்றாவது கோல் அடித்தது, சொந்த அணியின் மற்றொரு மின்னல் தாக்குதலுக்குப் பிறகு, ஹாலண்ட் பிராண்ட்டை விடுவித்தபோது ஷூபர்ட்டை தோற்கடிக்க நேரத்தையும் இடத்தையும் கண்டுபிடித்தார், மேலும் அவர் ஆட்டத்தை ஒரு தனி பாதுகாவலருடன் சமன் செய்தார். குரேரிரோ 63 வது இடத்தில் மிக உயர்ந்த தரம் வாய்ந்த குறிக்கோளுடன் கேக் மீது ஐசிங்கை வைத்தார், ஒரு ஈட்டி கொண்டு ஆட்டத்தைத் தொடங்கி, கம்பீரமான கிக் மூலம் முடித்தார், ஹாலண்டிலிருந்து ஒரு பாஸுக்குப் பிறகு ஷால்கே திறந்தார்.\nபோட்டியின் முடிவில் டிமோ பெக்கர் ஜோன்ஜோ கென்னிக்கு பதிலாக ஐந்து மாற்று வீரர்களை உருவாக்கிய முதல் பன்டெஸ்லிகா அணியாக ஷால்கே ஆனார். டார்ட்மண்ட் நவம்பர் 2015 முதல் ஷால்கேவுக்கு எதிரான முதல் சாம்பியன்ஷிப் வெற்றியைக் கொண்டாடியது, கொரோனா வைரஸ் விதிமுறைகளின்படி, அவர்களுக்கு இடையே இரண்டு மீட்டர் தூரத்தை கட்டாயமாக பராமரிக்கிறது, ஏனெனில் அவர்கள் இறுதி விசிலுக்குப் பிறகு பிரபலமான மஞ்சள் சுவர் ஸ்டாண்டிற்கு முன்னால் வரிசையாக நிற்கிறார்கள்.\nவின்ஃப்ஸ்பர்க் 2-1 என்ற கோல் கணக்கில் ஆக்ஸ்பர்க்கை வீழ்த்தினார்\nவுல்ஃப்ஸ்பர்க் தங்கள் லீக் ஆட்டமிழக்காமல் ஏழு ஆட்டங்களுக்கு 2-1 என்ற கோல் கணக்கில் பன்டெஸ்லிகாவில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது, சனிக்கிழமையன்று வெற்று ஆக்ஸ்பர்க் அரங்கில் சீசன் மீண்டும் தொடங்கியபோது ஆறாவது இடத்திற்கு முன்னேறியது.\nமுதல் பாதியில் ரெனாடோ ஸ்டெஃபெனின் தொடக்க ஆட்டத்தை ஆக்ஸ்பர்க்கின் டின் ஜெட்வாஜ் ரத்து செய்ததையடுத்து டேனியல் ஜின்செக்கின் அரைநேர வெற்றியாளர் புள்ளிகளைப் பெற்றார். ஆக்ஸ்பர்க் புதிய பயிற்சியாளர் ஹெய்கோ ஹெர்லிச் இல்���ாமல் ஒருபுறம் விளையாடினார், ஏனெனில் அவர் பற்பசை வாங்க ஹோட்டலில் இருந்து வெளியேறியபோது தனிமைப்படுத்தலை மீறி விளையாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.\nவிங்கர் ரூபன் வர்காஸ் ஆக்ஸ்பர்க்கை குறைந்த ஷாட் மூலம் கோல்கீப்பர் கோயன் காஸ்டெல்ஸைப் பிடித்துக் கொண்டார், ஆனால் அவரது ஆரம்பத் தொகுதி பந்தைக் குறைக்க போதுமானதாக இருந்தது. .\nமறுமுனையில், அந்த பகுதிக்குள் ஜெட்வாஜின் முயற்சி அவரது கையில் தாக்கியபோது வொல்ஃப்ஸ்பர்க்கின் வீரர்கள் அபராதம் கேட்டனர். இடைவேளைக்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு வொல்ஃப்ஸ்பர்க் முன்னிலை பெற்றார், ஸ்டெஃபென் ஒரு குறுக்கு வேகத்தை 15 மீட்டர் தொலைவில் வீட்டிற்குச் சென்றபோது, ​​டைவிங் கோல்கீப்பர் ஆண்ட்ரியாஸ் லூத்தே காப்பாற்ற வாய்ப்பளிக்கவில்லை.\nசமூகப் பற்றின்மை நெறிமுறைகளின் ஒரு பகுதியாக வீரர்கள் ஒரு குழுவாக கொண்டாடவில்லை, ஆனால் சுவிஸுக்கு சில வாழ்த்துக்களையும் குத்துக்களையும் வழங்குவதற்கான சோதனையை அவர்களால் எதிர்க்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் ஹோம் அணி ஒரு ஃப்ரீ கிக் வரைந்தது, ஜான் ப்ரூக்ஸின் ஷாட் தவறாக நடந்தபோது, ​​கோல்கீப்பர் காஸ்டல்ஸின் கைகளை விட்டுவிட்டு, ஜெட்வாஜ் வீட்டிற்கு செல்லும் வழியில் குதிக்கும் முன் குறுக்குவெட்டியைத் தாக்கினார்.\nஃபெலிக்ஸ் உடுகாய், அவர் மற்றொரு செட் பந்தில் இருந்து வீடு திரும்பியபோது ஆக்ஸ்பர்க்குக்கு 2-1 என்ற முன்னிலை அளித்ததாக நினைத்தார், ஆனால் நடுவர் களத்தின் பக்கத்திலுள்ள VAR மானிட்டரைப் பார்த்து அதை அப்புறப்படுத்தினார், ஏனெனில் ஃப்ளோரியன் நைடெர்லெக்னர் ஆஃப்சைடு மற்றும் கோல்கீப்பரைப் பார்ப்பதைத் தடுத்தார் .\nவொல்ஃப்ஸ்பர்க்கின் அட்மிர் மெஹ்மடிக்கு இரண்டாவது மதிப்பெண் பெற ஏராளமான வாய்ப்புகள் இருந்தன, முதலில் ஒரு வாலி பதவியில் இருந்து வெளியேறி, சில நிமிடங்கள் கழித்து, ஒரு விரிவான நாடகம் லூத்தேவை தனது கால்களை தாழ்வாகவும், வலிக்கும்படியும் கட்டாயப்படுத்தியது. எவ்வாறாயினும், கெவின் மபாபுவின் குறைந்த குறுக்கு ஆறு கஜம் பகுதிக்குள் ஜின்செக்கை மாற்றியமைத்ததைக் கண்டறிந்த பார்வையாளர்கள் வேலையில்லா நேரத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஆக்ஸ்பர்க் 14 வது இடத்தில் உள்ளது.\nஃப்ரீபர்க்குடன் 1-1 என்ற கோல் கணக்கில் லீப்ஜிக் பயத்தில் இருந்து தப்பினார்\nஇரண்டு மாத இடைவெளி காரணமாக சனிக்கிழமையன்று ஜேர்மனியின் முதல் பிரிவு நடவடிக்கைக்குத் திரும்பியபோது, ​​ஃப்ரீபர்க்குடன் 1-1 என்ற கோல் கணக்கில் பன்டெஸ்லிகா போட்டியாளர் ஆர்.பி. லீப்ஜிக்கிற்கு உதவி வீடியோ நடுவர் (விஏஆர்) உதவி தேவைப்பட்டது. COVID-19 தொற்றுநோய்க்கு.\n77 வது நிமிடத்தில் கேப்டன் யூசுப் பால்சென் சமநிலை பெறும் வரை லீப்ஜிக் பல வாய்ப்புகளை வீணடித்தார், ஃப்ரீபர்க் அணிவகுப்பில் வெற்றியாளராகத் தோன்றியதைக் கொண்டிருந்தார், VAR ஆல் ஆஃப்ஸைடு நிராகரிக்கப்பட்டது.\nதலைவர்களான பேயர்ன் முனிச்சிற்கு ஐந்து புள்ளிகள் பின்னால், லீப்ஜிக் பணிநிறுத்தத்தின் போது அதன் கூர்மையை இழக்கத் தெரியவில்லை, ஸ்ட்ரைக்கர் டிமோ வெர்னர் முதல் பாதியில் குறிப்பாக ஆபத்தானவராகத் தெரிந்தார்.\nஇருப்பினும், மானுவல் குல்டே ஒரு மூலையை அடித்த கடைசி தொடுதலை 34 நிமிடங்களில் ஃப்ரீபர்க் முன்னிலை வகித்தார், வீரர்கள் வாழ்த்துக்கள் மற்றும் அரவணைப்புகளைப் பகிர்வதற்குப் பதிலாக முழங்கையில் அடிப்பதன் மூலம் தங்கள் இலக்கைக் கொண்டாடினர். அந்த இலக்கு வீட்டு அணியை உலுக்கியது, தொடர்ந்து ஏராளமான உடைமைகளை வைத்திருந்தாலும், முன்னாள் அமைதி மறைந்துவிட்டது.\nஸ்டாண்ட்களில் ரசிகர்கள் இல்லாததால் ஏற்பட்ட பயமுறுத்தும் சூழ்நிலையால் அவர்களுக்கு உதவப்படவில்லை, முகமூடிகளை அணிந்துகொண்டு பக்கங்களில் சிதறடிக்கப்பட்ட மாற்று வீரர்கள், தலைமறைவாக தங்கள் சாதாரண இடத்தை எடுப்பதற்கு பதிலாக.\nஇரண்டாவது பாதியின் 10 வது நிமிடத்தில், லீப்ஜிக்கின் மாற்று வீரரான அடெமோலா லுக்மேன் தனது கருணையுடன் இலக்கை நோக்கி தூரத்திலிருந்து உதைத்தார், மேலும் அந்த பற்றாக்குறை புரவலர்களால் வீணடிக்கப்பட்ட பல வாய்ப்புகளை உருவாக்கியது.\nபவுல்சனின் தலைப்பு அவர்களுக்கு மிகவும் தேவையான நம்பிக்கையை அளித்தது, மேலும் ஞாயிற்றுக்கிழமை யூனியன் பெர்லினில் விளையாடும் தலைவர் பேயர்ன் மியூனிக் மற்றும் ஷால்கேவை வீழ்த்திய இரண்டாவது இடத்தில் உள்ள போருசியா டார்ட்மண்ட் ஆகியோருக்கு அவர்கள் ஒரு வெற்றியாளரைத் துரத்தத் தொடங்கினர். ருர் டெர்பியில் 04 4 -0.\nஅதற்கு பதிலாக, ராபின் கோச் லூகாஸ் ஹோலரின் நாக் அவுட்டை ஒரு ஃப்ரீ கிக் மீது அடித்தபோது அவர்கள் கிட்டத்தட்ட அரைநேரத்தில் நின்றுவிட்டனர், ஆனால் ஹோலர் ஆஃப்சைடாகக் கருதப்பட்டார் மற்றும் கோல் VAR ஆல் அடித்தது.\nஇந்த சமநிலை லீப்ஜிக்கை 26 ஆட்டங்களுக்குப் பிறகு 51 புள்ளிகளுடனும், முனிச்சிற்குப் பின்னால் நான்கு புள்ளிகளுக்கும், டார்ட்மண்டிற்குப் பின்னால் மூன்று புள்ளிகளுக்கும் இடமளிக்கிறது, அதே சமயம் ஃப்ரீபர்க் 37 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது, கோல் வித்தியாசத்தில் ஷால்கேவை விட முன்னேறியது.\nபுள்ளிகளைப் பெற பேடர்பார்ன் அதிர்ஷ்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்\nபன்டெஸ்லிகாவின் அடிப்பகுதியான பேடர்போர்ன், சனிக்கிழமையன்று சக அணி வீரர் ஃபோர்டுனா டஸெல்டார்ஃப் உடன் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஒரு முக்கியமான புள்ளியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றார்.\nCOVID-19 தொற்றுநோய் காரணமாக மார்ச் மாதத்தில் ஜேர்மன் லீக் இடைநிறுத்தப்படுவதற்கு முன்பு பேடர்போர்ன் தொடர்ச்சியாக நான்கு முறை தோற்றார், ஆனால் அவர் நடவடிக்கைக்கு திரும்புவதற்கான ஒரு புள்ளி அவரது உயிர்வாழ்வதற்கான நம்பிக்கையை அதிகரிக்கும். அவர்கள் 17 புள்ளிகளுக்கு முன்னேறினர், ஒன்று வெர்டர் ப்ரெமனுக்குப் பின்னால், ஃபோர்டுனா 23 உடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது, டசெல்டோர்ஃப் அரங்கில் ஒரு வெயில் பிற்பகலில் ஒரு சிறிய செல்வத்தை அழிக்க அவர்கள் எஞ்சியிருந்தனர்.\nஜனவரி மாதம் லாசியோவிடம் கடன் வாங்கியதிலிருந்து தனது புதிய கிளப்பின் முதல் இலக்கைத் தேடுவதைத் தொடர்ந்ததால் ஃபோர்டுனாவின் வலன் பெரிஷா இரண்டு முறை மர கோல் அடித்தார். கடைசி 10 நிமிடங்களில் தனது தாக்குதல் பீரங்கி பின்வாங்குவதைக் காண டீம்மாட் ஸ்டீவன் ஸ்க்ரிப்ஸ்கியும் துரதிர்ஷ்டவசமாக இருந்தார்.\nபேடர்போர்ன் மூன்று நிமிடங்கள் மீதமுள்ள நிலையில் ஒரு வெற்றியைப் பெற்றிருக்கலாம், ஆனால் நைஜீரிய சர்வதேச ஜமீலு காலின்ஸ் நெருங்கிய தூரத்தில் ஒரு நல்ல வாய்ப்பை இழந்தார். மத்தியாஸ் சிம்மர்மனின் அடுத்த ஷாட் தடுக்கப்படுவதற்கு முன்னர் பந்து முன் வரிசையை கடந்து சென்றபோது, ​​14 வது நிமிடத்தில் ஃபோர்டுனாவுக்கு ஆட்டத்தின் முதல் உண்மையான வாய்ப்பு கிடைத்தது.\nமூன்று நிமிடங்களுக்குப் பிறகு, பெரிஷா தனது முதல் கோலிலிருந்து அங்குலமாக வந்தபோது, ​​அவரது கைப்பந்து முய��்சி பாதுகாவலரான செபாஸ்டியன் ஷொன்லாவை திசைதிருப்பி செங்குத்தாக அடித்தது, விளையாட்டில் திரும்புவதற்காக. ஒரு தற்காப்புப் பிழையானது அரை மணி நேரத்தில் பேடர்பார்னின் மொஹமட் டிராகருக்கு அரை வாய்ப்பைக் கொடுத்தது, ஆனால் அவர் விரைவாக மூடப்பட்டார், ஃபோர்டுனாவுக்கு மறுமுனையில் அச்சுறுத்தல் மட்டுமே ஏற்பட்டது, கான் அஹானின் மையத்தில் ஒரு ஃப்ரீ கிக் மூலம்.\nஃபோர்டுனா விங்கர் எரிக் தோமி ஆட்டத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்குவதற்கு முன் இரண்டாவது பாதியில் சிறிது ஓட்டம் எடுக்க, பல வாய்ப்புகளை உருவாக்கியது. பெரிஷா 66 நிமிடங்களுக்குப் பிறகு தலைப்பை இடுகையின் அருகில் வைப்பதற்கு முன்பு அவர் தயாரிப்பில் ஈடுபட்டார்.\nமாற்று அணியின் ஸ்க்ர்ஸிப்ஸ்கி இடது இடுகையைத் தாக்கியது, இது வீட்டு அணியின் விரக்தியை அதிகரித்தது. ஆனால் முழு நேரமும் நெருங்கி வருவதால், விளையாட்டின் பந்தயத்திற்கு எதிரான வாய்ப்பை இழந்த பின்னர், பேடர்பார்னில் இருந்து தனது அணியினருடன் செய்ய கொலின்ஸுக்கு சில விளக்கங்கள் இருக்கும். அவர் அடித்திருந்தால், அவர் லீக் பிரச்சாரத்தில் பேடர்பார்னுக்கு தனது ஐந்தாவது வெற்றியை மட்டுமே வழங்கியிருக்க முடியும்.\nபன்டெஸ்லிகாவுக்கு திரும்பியபோது ஹெர்பாவின் ஐபிசெவிக் ஹோஃபென்ஹைமை வேட்டையாடுகிறார்\nஹெர்தா பெர்லின் ஸ்ட்ரைக்கர் வேதாட் இபிசெவிக் தனது முன்னாள் அணியான ஹோஃபென்ஹெய்முக்கு எதிராக சனிக்கிழமை வெற்று ரைன்-நெக்கர் அரங்கில் இரண்டாவது பாதி கோல்களுடன் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றார், அவர்களை வெளியேற்றும் இடங்களிலிருந்து நகர்த்தினார் பன்டெஸ்லிகா.\nகோஃபிட் தொற்றுநோயால் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு லீக் நடவடிக்கை மீண்டும் தொடங்கியபோது, ​​ஹோஃபென்ஹெய்மின் கெவின் அக்போகுமா தனது சொந்த ஒரு அபாயகரமான இலக்கைக் கொண்டு ஸ்கோரைத் திறந்த பின்னர் பிரேசிலிய மாத்தியஸ் குன்ஹாவும் தாமதமாக கோல் அடித்தார். -19.\nஇந்த வெற்றி 26 ஆட்டங்களில் இருந்து 31 புள்ளிகளையும், வெளியேற்ற மண்டலத்தை விட எட்டு புள்ளிகளையும், இன்னும் இலவச வீழ்ச்சியில் இருக்கும் ஹோஃபென்ஹைமிலிருந்து இரண்டு புள்ளிகளையும் கொண்டு ஹெர்தாவை 11 வது இடத்திற்கு உயர்த்தியுள்ளது, அவர் 35 புள்ளிகளுடன் இருக்கிறார், இப்போது ஏழு ஆட்டங்களில் வெல்லவில்லை.\nவெற்று ஸ்டாண்டுகள் விளையாட்டுக்கு ஒரு பருவத்திற்கு முந்தைய உணர்வைக் கொடுத்தன, சில சமயங்களில் தவறான பாஸ்கள் மற்றும் தரம் குறைவாக இருந்தது மற்றும் இரண்டாவது காலகட்டத்தில் ஹெர்தா உயிர்ப்பிக்கும் வரை இலக்கின் முன் மருத்துவ தொடர்பு இல்லாதது.\nஇதன் விளைவாக, புதிய பயிற்சியாளர் புருனோ லபாடியாவின் கருத்து வேறுபாட்டின் ஒரு கனவு அறிமுகமாகும், அவர் ஜூர்கன் க்ளின்ஸ்மானுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட பின்னர் அணியுடன் ஏழு பயிற்சி அமர்வுகளை மட்டுமே கொண்டிருந்தார். பங்குதாரர் இபிசெவிக்கைத் தாக்கும் விடாமுயற்சியால் அவர் திறமையாகத் தயாரிக்கப்பட்டதால், குன்ஹா மூலம் முதல் பாதியின் சிறந்த வாய்ப்பை ஹெர்தா பெற்றார், ஆனால் ஆலிவர் பாமான் மட்டுமே அடித்ததால், அவர் ஒரு தொடுதலை ஆடினார், இது கோல்கீப்பரை மூடி பாதுகாப்பு செய்ய அனுமதித்தது.\nஹோபன்ஹெய்ம் பயிற்சியாளர் ஆல்ஃபிரட் ஷ்ரூடர் அரைநேரத்தில் ஒரு சுவிட்ச் செய்தார், 17 வயதான மாக்சிமிலியன் பீயரை டோகோலீஸ் ஸ்ட்ரைக்கர் இஹ்லாஸ் பெபூவுக்கு அறிமுகப்படுத்தினார். மறுதொடக்கம் செய்யப்பட்ட எட்டு நிமிடங்களுக்குப் பிறகு, அந்த இளைஞனுக்கு செபாஸ்டியன் ரூடி ஒரு மைய நிலையில் வைக்கப்பட்டார், ஆனால் அவரது ஷாட்டை முன்னால் வைத்தார், ஹோஃபென்ஹெய்மின் பன்டெஸ்லிகாவில் இளைய மதிப்பெண் பெறும் வாய்ப்பை மறுத்தார்.\nசிறிது நேரத்திற்குப் பிறகு, திருப்புமுனை வந்தது, ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, பீட்டர் பெகரிக்கின் ஷாட், பரந்த அளவில் சென்றது, பாதுகாவலர் அக்போகுமாவால் தனது சொந்த வலையில் வெட்டப்பட்டது.\nஇரண்டு பக்கங்களில் பார்வையாளர்கள் அந்த நன்மையை இரட்டிப்பாக்கினர், இடது பக்கத்திலிருந்து மாக்சிமிலியன் மிட்டல்ஸ்டாட்டின் அழைக்கும் சிலுவை ஆற்றல்மிக்க இபிசெவிக் குறித்தார், அவர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஐந்து பருவங்களை ஹோஃபென்ஹெய்மில் கழித்தார்.\n74 வது புள்ளிகளைப் பெறுவதற்கான முந்தைய அர்ப்பணிப்பு இல்லாததால் குன்ஹா ஈடுசெய்தார், ஒரு அழகான தனி இலக்கை நோக்கி இறுக்கமான கோணத்தில் அடித்ததற்கு முன் இரண்டு பாதுகாவலர்களின் கவனத்தை புறக்கணித்தார்.\nடென்னிஸ் – மனச்சோர்வை எதிர்த்துப் போராடிய பிறகு இப்போது வலுவாக இருப்பதாக அமெரிக்காவின் டீன் காஃப் ���ூறுகிறார்\nசீரி ஏ பிராண்ட் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முடிவடைந்து செப்டம்பர் 1 ஆம் தேதி ஒரு புதிய சீசனுக்காக தொடங்குகிறது – கால்பந்து\nதேசிய விளையாட்டு – பிற விளையாட்டுகளின் தலைவிதி குறித்து கோவா அரசு ஐ.ஓ.ஏ.விடம் விளக்கம் பெற வேண்டும்\nபேயர்னுக்கு சேன் நகர்வது இன்னும் சாத்தியம், புதிய முகவர் – கால்பந்து\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nயுஎஃப்சி 249: டோனி பெர்குசன் வெர்சஸ் கபீப் நூர்மகோமெடோவ் கதையை ஜஸ்டின் கெய்தே குறுக்கிட்டார் – பிற விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/09/20093152/1262409/palani-murugan-temple-devotees-worship.vpf", "date_download": "2020-05-31T06:03:17Z", "digest": "sha1:HMPZANMYQK3CBULCLLNQNFN4LBNEVM4R", "length": 7146, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: palani murugan temple devotees worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு\nபதிவு: செப்டம்பர் 20, 2019 09:31\nபழனி முருகன் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பக்தர்கள் குவிந்தனர்.\nபழனி முருகன் கோவிலில் விளக்கு பூஜை நடந்ததையும், சின்னக்குமாரருக்கு தீபாராதனை காட்டியதையும் படத்தில் காணலாம்.\nபழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவம் நடைபெற்று வருகிறது. நேற்று புரட்டாசி மாத கார்த்திகை உற்சவம் ஆகும். இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சன்னியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங் காரமும் நடைபெற்றது.\nஅதையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.\nமாலை 6 மணிக்கு மேல் மலைக��கோவில் வெளிப்பிரகாரத்திலுள்ள கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் உட்பிரகாரத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் 7 மணிக்கு மேல் தங்கரத புறப்பாடு நடந்தது.\nஸ்ரீரங்கம் கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்\nஆஞ்சநேயர் மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்\nஏழு வகையான சிவலிங்கங்களும், வழிபாட்டு பலன்களும்\nஎந்த யாகம் செய்தால் என்ன பலன்\nமுருகப்பெருமானின் கையில் உள்ள வேலின் உண்மைப் பொருள் என்ன\nபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/family-2-people-who-incident-electrocution-tamil-nadu-chief-minister/", "date_download": "2020-05-31T06:41:29Z", "digest": "sha1:VUN4RPP7BRJ4JGAYSO2JNWN7UNVWSPBK", "length": 10500, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவி- தமிழக முதல்வர் அறிவிப்பு! | family of 2 people who incident of electrocution Tamil Nadu Chief Minister announces | nakkheeran", "raw_content": "\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவி- தமிழக முதல்வர் அறிவிப்பு\nசென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\nசென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த சிறுவன் தீனா மற்றும் சிட்லப்பாக்கத்தை சேர்ந்த சேதுராஜ் ஆகிய இருவரும் சமீபத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 3,00,000 நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த தீனா, சேதுராஜ் குடும்பங்களுக்கு முதல்வர் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமீனவர்களுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது- வழக்கை முடித்துவைத்த உயர்நீதிமன்றம்\nஉரிமை கோரப்படாத சடலங்கள் குறித்த அறிக்கையில் திருப்தி இல்லை- புதிய அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nகரோனாவால் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு; நாமக்கல்லில் முதல் பலி\nதமிழகத்திற்குள் நாளை முதல் இயங்கும் 4 சிறப்பு ரெயில்கள் எவை\nமின் உற்பத்தி தலைமைப் பொறியாளருக்கு எதிரான ஊழல் வழக்கு- சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமீனவர்களுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது- வழக்கை முடித்துவைத்த உயர்நீதிமன்றம்\nஉரிமை கோரப்படாத சடலங்கள் குறித்த அறிக்கையில் திருப்தி இல்லை- புதிய அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nகரோனாவால் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு; நாமக்கல்லில் முதல் பலி\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T07:16:47Z", "digest": "sha1:W4UFCYJJP7VFHIGCXGZ7SOJZTHM22MGX", "length": 6918, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வரப்பிரசாதங்கள் | Virakesari.lk", "raw_content": "\nகறுப்பினத்தவர் கொலை ; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் : முக்கிய நகரங்களில் ஊரடங்கு\nபொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய குழுவினரால் வீட்டாரைத் தாக்கிவிட்டு யுவதி கடத்தல் - யாழில் சம்பவம்\nஜி - 7 உச்சிமாநாட்டை ஒத்திவ��த்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்\nயானைத் தாக்குதலில் தந்தையும் மகளும் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nஇரு காரணங்களுக்காகவே கலைக்கப்பட்ட பாராளுமன்றை கூட்டலாம் வேறு காரணம் இருந்தால் கூறுங்கள் என்கிறார் கம்மன்பில\nகலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதன் மூலம் கடந்த இரு மாதங்களாக கிடைக்கப் பெறாமலுள்ள சம்பளம், கொடுப்பனவுகள் உள...\nவடபகுதி ஊடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் ;டக்ளஸ்\nதென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகள் வடக்கு ஊடகவியலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும்...\nஇராணுவ வரப்பிரசாத அட்டை வழங்கும் 2ம் கட்டம் : ஜனாதிபதி தலைமையில்\nஇராணுவத்தினர் மற்றும் அவர்களின் பராமரிப்பிலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் விசேட வரப்பிரசாதங்கள் அடங்கிய 'விருசர வரப்பிரசாத'...\nபாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை அதிகரிக்க தீர்மானம்\nநாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் மற்...\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஊடகவியலாளர்களுடன் அமைச்சர் ஆறுமுகனின் அணுகுமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/12769", "date_download": "2020-05-31T06:49:28Z", "digest": "sha1:ATXRQXYLHGIGJVDC3HVB7NDX56THSVPW", "length": 8658, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பாபிலோன் தொங்கும் கார்கள் தோட்டத்தில் பிரபு தேவா-ஹன்ஷிகா நடனம்..! – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்செய்திகள்பாபிலோன் தொங்கும் கார்கள் தோட்டத்தில் பிரபு தேவா-ஹன்ஷிகா நடனம்..\nபாபிலோன் தொங்கும் கார்கள் தோட்டத்தில் பிரபு தேவா-ஹன��ஷிகா நடனம்..\nபிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் உருவாகிவரும் ‘குலேபகாவலி’ படஹ்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்திற்காக இயக்குனர் கல்யாண் ஒரு பிரம்மாண்டமான பாடல்காட்சியை அமைக்க வேண்டும் என்று எண்ணிய பொழுது தொங்கும் தோட்டமான பாபிலோன் தோட்டத்தை போல வடிவமைக்க திட்டம் தீட்டினார்.\nஅதில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கலை இயக்குனர் கதிரிடம் ஆலோசித்த பொழுது, கதிர் ஒரு கார்கள் தொங்கும் தோட்டத்தை மினியேச்சர் அமைத்து கொடுத்து அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார். உடனே தயாரிப்பாளர் ராஜேஷ் கலை இயக்குனர் கதிரிடம் அதனை பிரம்மாண்டமாக வடிமைக்க சொன்னார்.\nஇதற்காக சென்னைக்கு அருகாமையில் உள்ள பத்து ஏக்கர் நிலத்தில் அரங்க பணியை ஐநூருக்கும் மேற்பட்ட தொழிளார்களின் உழைப்பில் சுமார் நூறுவிதமான கார்களை கொண்டு தொங்கும் கார்கள் தோட்டத்தை இருபத்தைந்து நாட்களில் உருவாக்கினார்களாம்..\nஇது படத்தில் பிரபுதேவாவின் அறிமுக பாடல் என்பதால் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானியை அழைத்துவந்து நடனம் அமைக்க வைத்துள்ளார் பிரபுதேவா. ஜானியும் பிரபுதேவாவும் கலந்து ஆலோசித்து நடன அமைப்பில் பல புதுமையான வித்தைகளை புகுத்தினர். இப்பாடலுக்காக பத்து நாட்களுக்கு முன்பே மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னையை சேர்ந்த நானூறுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்களையும் மேலும் இப்பாடலை மெருகேற்ற மும்பை மாடல்களையும் வரவழைத்து பாடலை படமாக்கியுள்ளனர்.\nரசிகர்களை விவேகம் படுத்தும் பாடு இருக்கிறதே.. அட..அட..\nபிக்பாஸ் – காயத்ரியை வெச்சு செய்ய காஜல்தான் சரி\nசார்லி சாப்ளின் 2 – திரைப்பட முன்னோட்டம்\nஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி முடித்த ஏ.எல்.விஜய்..\n‘குலேபகாவலி’ படமும் பொங்கல் ரேஸில் இணைந்தது..\n15 ஆண்டுகளுக்குப் பிறகு சார்லிசாப்ளின் இரண்டாம்பாகம் தயாராகிறது\nவெட்டுக்கிளிகளால் 17 மாநிலங்கள் பாதிக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பால் கலக்கம்\nசிறுவாணி குடிநீரை முடக்க கேரளா முயற்சி – தடுத்து நிறுத்த சீமான் வேண்டுகோள்\nஏழு தமிழர்களுக்கும் நீண்டநாள் விடுப்பு – தமிழக அரசுக்கு கி.வெங்கட்ராமன் கோரிக்கை\nதமிழகத்துக்கும் வந்துவிட்டன வெட்டுக்கிளிகள் – விவசாயிகள் அதிர்ச்சி\nபாஜக ��ிராமணர்களுக்கான கட்சி – கி.வெங்கட்ராமன் சாடல்\nஜோதிகா படம் பற்றிய ட்வீட்டால் சர்ச்சை – உடனே நீக்கிய பாரதிராஜா\nசமூகநீதிக்குப் பதிலாக மனுநீதி அடிப்படையில் செயல்படுவதா – மத்திய அரசு மீது சீமான் காட்டம்\nஅமெரிக்க அதிபரின் கருத்து தவறு – வெளிப்படையாகச் சொன்னதால் சர்ச்சை\nவெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வராது என்கிற அலட்சியம் வேண்டாம் – பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை\nவிகடன் முதலாளிக்கு 8 பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_887.html", "date_download": "2020-05-31T06:55:41Z", "digest": "sha1:AJ5NFJCXAUFUNTYHPHNC73G3LVZSHZON", "length": 5356, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்வதற்கு, தயார்..!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்வதற்கு, தயார்..\nபதிந்தவர்: தம்பியன் 27 November 2017\nதாயக விடுதலைக்காகத் தமது உயிர்களை ஆகுதியாக்கிய வீரமறவர்களை இன்று நினைவு கூர்வதற்குத் தாயக தேசத்து மக்கள் எழுச்சியுடன் தயாராகியுள்ளனர்.\nமாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பவற்றில் இன்று மாலை மாவீரர் நாள் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்கள் சிவப்பு -– மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.\nமாவீரர் எழுச்சிக் கீதங்கள் இன்று காலையிலிருந்து ஒலிக்க விடப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தாயக தேசத்தில் நிலை கொண்டிருந்த போது கடைப்பிடிக்கப்பட்டதைப் போன்று, இந்த ஆண்டு மாவீரர் நாளைக் கடைப்பிடிக்க ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.\n0 Responses to மக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்வதற்கு, தயார்..\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்வதற்கு, தயார்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/02/24/60", "date_download": "2020-05-31T06:45:39Z", "digest": "sha1:ALRRARDKOH5H54ZQIM65RW35IBAP7AZC", "length": 6727, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அரசு ஊழியர்: ஜெ. அமைத்த ஆய்வுக் குழு என்ன ஆனது?", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 31 மே 2020\nஅரசு ஊழியர்: ஜெ. அமைத்த ஆய்வுக் குழு என்ன ஆனது\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான (ஜாக்டோ - ஜியோ) சார்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மீண்டும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆராய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட குழு என்ன ஆனது என்று பாமக நிறுவனர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅரசு ஊழியர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார்.\nஇதுபற்றி நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதா அமைத்த அந்தக் குழு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளைப் பல்வேறு கட்டங்களாக அழைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வந்தது. அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்ததால் அதன் பதவிக்காலம் 3 தடவை நீட்டிக்கப்பட்டது. அக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து சாந்தா ஷீலா நாயர் விலகிய நிலையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் கடந்த ஆண���டு ஆகஸ்ட் 3-ம் தேதி புதியக்குழு அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் மேலும் ஒரு மாத நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகும் குழு அறிக்கை தாக்கல் செய்ததா அக்குழு தொடர்கிறதா என்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை’’ என்பதை சுட்டிக் காட்டியுள்ள ராமதாஸ்,\n“புதிய ஓய்வூதியத் திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கடந்த 2011=ஆம் ஆண்டு முதல் கூறி வரும் அதிமுக அரசு, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அநத வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. அதுமட்டுமின்றி, இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் ஊதிய முரண்பாடுகளைக் களைவது, தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிப்பது, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு தொகுப்பூதியத்தை நீக்கிவிட்டு காலமுறை ஊதியம் வழங்குவது 21 மாத ஊதியக்குழு நிலுவைத்தொகை அளிப்பது என்பன உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படாதது நியாயமல்ல’’ என்று கூறியிருக்கிறார் ராமதாஸ்.\nசனி, 24 பிப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t523-topic", "date_download": "2020-05-31T07:18:39Z", "digest": "sha1:NLXXIIGGSPBIKASX6MSAGYU3A4BIJC55", "length": 14087, "nlines": 118, "source_domain": "porkutram.forumta.net", "title": "\"ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ்- கிளிநொச்சி விஜயம்! இடைமறித்து நியாயம் கேட்ட மக்கள்\"", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» வ��டுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\n\"ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ்- கிளிநொச்சி விஜயம் இடைமறித்து நியாயம் கேட்ட மக்கள்\"\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\n\"ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ்- கிளிநொச்சி விஜயம் இடைமறித்து நியாயம் கேட்ட மக்கள்\"\n\"ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் பிரதிநிதிகள் குழ��� யாழ்- கிளிநொச்சி விஜயம் இடைமறித்து நியாயம் கேட்ட மக்கள்\"\nRe: \"ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ்- கிளிநொச்சி விஜயம் இடைமறித்து நியாயம் கேட்ட மக்கள்\"\n\"ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ்- கிளிநொச்சி விஜயம் இடைமறித்து நியாயம் கேட்ட மக்கள்\"\nஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் பிரதிநிதிகள் இன்று காலை யாழ்.\nமாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களுடைய நிலைமைகள் குறித்து\nஆராய்ந்துள்ளதுடன், மாலை கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தையும்\nஇன்று காலை யாழ். வந்த மேற்படி\nகுழுவினர், வடக்கு மாகாண பிரதம செயலரை சந்தித்ததுடன், அரியாலை, மறவன்புலவு\nபோன்ற பகுதிகளுக்குச் சென்று மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் குறித்தும்\nஇதன் பின்னர் நண்பகல் இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் ஆணைக்குழுவின் இணைப்பாளரை சந்தித்து கலந்துரையாடினர்.\nஇதன்போது வடக்கில் காணாமல் போனோரின் பெற்றோர், குறித்த குழுவினரை\nஇடைமறித்து தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.\nஇந்நிலையில் காணாமல்போனோர் குறித்த விபரங்களை தமது உத்தியோக பூர்வ\nஇணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்யுமாறு குறித்த குழுவினர் மக்களிடம்\nகிளிநொச்சி மாவட்டத்திற்குச் சென்ற குழுவினர் அங்கும் சில விடயங்களை\nசந்திப்புக்களின்போது யுத்தத்தின் பின்னர் உள்ள நிலைமகள் குறித்தும்,\nகுறிப்பான மனிதவுரிமை விடயங்கள் குறித்தும் அதிகம் பேசப்பட்டதாக\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-05-31T07:19:28Z", "digest": "sha1:5LDA3C4T2VZIJOFOEJT3VKSVR4IAUJ7K", "length": 8685, "nlines": 108, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஜிவி பிரகாஷ் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்\nஇசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.\nவித்தியாசமான தலைப்புடன் களமிறங்கும் ஜிவி பிரகாஷ் - கவுதம் மேனன் கூட்டணி\nஜிவி பிரகாஷ், கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் படத்திற்கு வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஜெயிலைப்பற்றி காத்தோடு ஒரு நல்ல செய்தி வரும் - வசந்தபாலன்\nஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படத்தைப்பற்றி விரைவில் ஒரு நல்ல செய்தி காத்தோடு வரும் என அப்படத்தின் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.\nஜி.வி.பிரகாஷ் - சைந்தவி குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா\nஜி.வி.பிரகாஷ் - சைந்தவி குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்று பிரபல நடிகர் வெளியிட்டிருக்கிறார்.\nபேஸ்புக்கில் நிதி திரட்டும் ஜிவி பிரகாஷ்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ ஜிவி பிரகாஷ், பேஸ்புக்கில் நிதி திரட்ட முடிவு செய்து உள்ளார்.\nஅந்த படத்துக்காக தூங்காம வேலை செஞ்சேன் - ஜிவி பிரகாஷ்\nயூடியூபில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஜிவி பிரகாஷ், தூங்காமல் வேலை செய்தும் அப்போ பாராட்டு கிடைக்கல என கூறியுள்ளார்.\nஜிவி பிரகாஷ் - சைந்தவி தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது\nஇசையமைப்பாளர் நடிகர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி தம்பதியினருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.\nஊரடங்கிலும் ஜிவி பிரகாஷ் பிசி\nநடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் கொரோனா ஊரடங்கிலும் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிசியாக உள்ளார்.\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுமா\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nஅஜித் பட இயக்குநரின் முக்கிய அறிவிப்பு\nநான் செய்யும் சேவைகள் எனது குழந்தைகளை காக்கும்- ராகவா லாரன்ஸ்\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nகொரோனா நோயாளிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாநகராட்சி\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/telangana-governor-oath-ceremony-today-morning-1100-doctor-tamilisai/", "date_download": "2020-05-31T07:52:02Z", "digest": "sha1:JH646L5VGYVA6GH4NJMQLXGWSEMCSJ4Z", "length": 10798, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை இன்று பதவியேற்பு! | telangana governor oath ceremony today morning 11.00 doctor tamilisai soundararajan | nakkheeran", "raw_content": "\nதெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை இன்று பதவியேற்பு\nதமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை, தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமித்து கடந்த வாரம் குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11.00 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கிறது. தெலங்கானா மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.\nபதவியேற்பு விழாவில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தின் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார். மேலும் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர். ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n120 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்... 12 மணிநேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது...\nகிணற்றில் மிதந்த ஒன்பது தொழிலாளர்களின் உடல்கள்... சிக்கிய கொலையாளிகள்... விலகிய மர்மம்...\nகிணற்றில் கிடந்த 9 புலம்பெயர் தொழிலாளர்களின் உடல்... போலீஸார் தீவிர விசாரணை...\nகவர்னர் ரெடி பண்ணிய சீக்ரெட் ரிப்ப���ர்ட்... டென்ஷனில் இருக்கும் அதிமுக அமைச்சர்கள்\n\"நாம் மேலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஇந்தியாவில் 1.82 லட்சம் பேருக்கு கரோனா\nகாங்கிரஸ் அரசியல் செய்கிறது... பா.ஜனதாவோ மக்களுக்கு சேவை செய்கிறது... -ஜே.பி.நட்டா பதில்\nஇந்தியாவின் பெயரை மாற்றக்கோரிய மனு... விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம்...\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/07-jul-2019", "date_download": "2020-05-31T08:11:15Z", "digest": "sha1:5PNUNOOWEU7U5Y3Q62MWAOFUFTMAFBO4", "length": 10126, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 7-July-2019", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: தி.மு.க பதுங்கும் மர்மம்\nஸ்டாலினை ஓ.எம்.ஜி குரூப் இயக்குகிறதா - சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்\nஒரே நாடு... ஒரே தேர்தல் - ஏன்\nநிறுத்தப்பட்ட 240 கோடி ரூபாய் திட்டம்... கொதிப்பில் தோப்பு வெங்கடாசலம்\nஅமித் ஷாவைச் சிறைக்கு அனுப்பியவர்... - பழிவாங்கப்படும் நீதிபதி\nதமிழகத்தின் ஈரம்: ராமநாதபுரம், சேலம்\nதமிழகத்தின் ஈரம்: திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிர��\nதமிழகத்தின் ஈரம்: காஞ்சிபுரம், கரூர், கன்னியாகுமரி\nதமிழகத்தின் ஈரம்: மதுரை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர்\nதமிழகத்தின் ஈரம்: திருநெல்வேலி, புதுக்கோட்டை, நீலகிரி\nதமிழகத்தின் ஈரம்: தேனி, திருவண்ணாமலை\nதமிழகத்தின் ஈரம்: தூத்துக்குடி, திருச்சி\nதமிழகத்தின் ஈரம்: விழுப்புரம், வேலூர், திருவாரூர்\nதமிழகத்தின் ஈரம்: கடலூர், நாமக்கல்\nகடத்தல் உலகின் முடிசூடா மன்னன் கிரேட் எஸ்கேப்\nமதுரை நந்தினி கைது... பழி வாங்குகிறதா அரசு\nஏ.சி., ஃப்ரிட்ஜ் வெடிப்பது ஏன்\nமிஸ்டர் கழுகு: தி.மு.க பதுங்கும் மர்மம்\nஸ்டாலினை ஓ.எம்.ஜி குரூப் இயக்குகிறதா - சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்\nஒரே நாடு... ஒரே தேர்தல் - ஏன்\nநிறுத்தப்பட்ட 240 கோடி ரூபாய் திட்டம்... கொதிப்பில் தோப்பு வெங்கடாசலம்\nஅமித் ஷாவைச் சிறைக்கு அனுப்பியவர்... - பழிவாங்கப்படும் நீதிபதி\nமிஸ்டர் கழுகு: தி.மு.க பதுங்கும் மர்மம்\nஸ்டாலினை ஓ.எம்.ஜி குரூப் இயக்குகிறதா - சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்\nஒரே நாடு... ஒரே தேர்தல் - ஏன்\nநிறுத்தப்பட்ட 240 கோடி ரூபாய் திட்டம்... கொதிப்பில் தோப்பு வெங்கடாசலம்\nஅமித் ஷாவைச் சிறைக்கு அனுப்பியவர்... - பழிவாங்கப்படும் நீதிபதி\nதமிழகத்தின் ஈரம்: ராமநாதபுரம், சேலம்\nதமிழகத்தின் ஈரம்: திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி\nதமிழகத்தின் ஈரம்: காஞ்சிபுரம், கரூர், கன்னியாகுமரி\nதமிழகத்தின் ஈரம்: மதுரை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர்\nதமிழகத்தின் ஈரம்: திருநெல்வேலி, புதுக்கோட்டை, நீலகிரி\nதமிழகத்தின் ஈரம்: தேனி, திருவண்ணாமலை\nதமிழகத்தின் ஈரம்: தூத்துக்குடி, திருச்சி\nதமிழகத்தின் ஈரம்: விழுப்புரம், வேலூர், திருவாரூர்\nதமிழகத்தின் ஈரம்: கடலூர், நாமக்கல்\nகடத்தல் உலகின் முடிசூடா மன்னன் கிரேட் எஸ்கேப்\nமதுரை நந்தினி கைது... பழி வாங்குகிறதா அரசு\nஏ.சி., ஃப்ரிட்ஜ் வெடிப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4492-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-yennai-arindhaal-unakkenna-venum-sollu-video-ajith-harris-jayaraj.html", "date_download": "2020-05-31T07:07:22Z", "digest": "sha1:OJ2UJCXLVSUIE4EM7SB6XFPO4I46BLAX", "length": 3174, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "என்னை அறிந்தால் - \" உனக்கென்ன வேணும் சொல்லு \" .... -Yennai Arindhaal - Unakkenna Venum Sollu Video | Ajith| Harris Jayaraj - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/12/blog-post_27.html?showComment=1388117798146", "date_download": "2020-05-31T07:07:14Z", "digest": "sha1:245ER6IPLOQ7F46CG7L7AFBJUUE6YKJF", "length": 63587, "nlines": 494, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: திரும்பி பார்க்கிறேன்.... கேள்விகளுடன் !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nகடல்பயணங்கள்..... இந்த தளம் ஆரம்பித்ததில் இருந்து, நிறைய புதிய நண்பர்கள் கிடைத்து உள்ளனர். உள்ளூர் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து கூட நண்பர்கள் கிடைத்துள்ளனர். இப்படி அவர்களுடன் எல்லாம் உரையாடும்போது நிறைய சுவையான கேள்விகள் கேட்பார்கள், அதற்க்கு நான் பதில் அளித்துள்ளேன். அதை இந்த வருட முடிவில் தொகுத்துள்ளேன், இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருக்கலாம்.... அதற்க்கான பதிலை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.\nஅது எப்படி \"ஊர் \"ஸ்பெஷல்\"பகுதியில் எல்லா இடங்களுக்கும் சென்று போட்டோ எடுத்து விஷயம் தெரிந்து கொள்கிறீர்கள் \nநல்ல கேட்டீங்க போங்க..... ஒவ்வொரு ஊர் ஸ்பெஷல் பகுதியும் ஒரு தனி கதை. இந்த பகுதி ஆரம்பிக்கும்போது நான் நினைத்தது என்பது அந்த ஊருக்கு சென்று அதன் முன் ஒரு போட்டோ எடுத்து எனக்கு தெரிந்த செய்தியை பகிரலாம் என்றுதான். ஆனால், எனது பதிவுகளை கவனித்து பார்த்தால், நான் எப்போதுமே ஒரு ஸ்டெப் அதிகமாக மெனகெடுவென். இப்படி நான் முதலில் சென்ற மணப்பாறை முறுக்கில், நான் முறுக்கு பாக்கெட் வாங்கிவிட்டு அந்த கடையில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டேன், பின்னர் கடைகாரரிடம் இங்கே எங்கு முறுக்கு சுடுகிறார்கள் என்று கேட்டேன். அவர் ஒரு இடத்தை சொன்னவுடன், அங்கு சென்று பார்த்தவுடன் நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த ஆர்வம் தொற்றிக்கொள்ள ஒரு மேப் எடுத்து குறித்து வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போது எல்லாம் சென்று வந்து எழுதுகிறேன்.\nஎப்படி அந்த பயணம் ஆரம்பிக்கும் \nஇந்த பயணங்களில் அதிகம் எந்த திட்டம் இல்லாமல் ஆரம்பிக்கும் என்பதுதான் உண்மை. எந்த இடத்திலும் எனக்கு ஆள் தெரியாது..... உதாரணமாக ஒரு நாள் நான் திண்டுக்கல்லில் இருந்தபோது, நல்ல இஞ்சி, ஏலக்காய் போட்ட டீ வேண்டும் என்று என் தம்பியிடம் கேட்டேன், அவன் செம்பட்டி அருகே ஒரு டீ கடையில் நல்ல ஏலக்காய் டீ கிடைக்கிறது என்று கூட்டி சென்றான். அன்று பார்த்து கடை லீவு, அடுத்து என்ன செய்வது என்று நினைத்தபோது வத்தலகுண்டுவில் ஒரு இடம் இருக்கிறது என்றான், அங்கு நெருங்கும்போது தேனி, போடி என்று மைல் கல் கண்ணில் பட்டது. காரில் சென்றதால் இன்னும் சிறிது தூரம்தானே, போடி வேறு ஏலக்காய்க்கு பேமஸ், அங்கே சென்று ஒரு டீ சாப்பிடலாம் என்று விளையாட்டுத்தனமாக யோசித்தோம். போடி சென்று நாங்கள் ஏலக்காய் செடி பார்க்க வேண்டும் என்று கேட்க, அவர்கள் அங்கிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த போடி மெட்டுவுக்கு செல்ல வேண்டும் என்றனர். இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது, இன்னும் சிறிது தூரம்தானே என்று அங்கும் செல்ல, அவர்களோ கேரளாவில்தான் உள்ளது, செக் போஸ்ட் தாண்டி போங்கள் என்றனர். நாங்கள் கேரளாவினில் நுழைந்து ஏலக்காய் செடி பார்த்து முடித்து திரும்பும்போது ஒருவர் இந்த ஏலக்காய் காய வைக்கும் இடம் இன்னும் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது என்றவுடன் அங்கிருந்து பூப்பாறை என்ற இடத்திற்கு சென்று முழுமையான ஏலக்காய் செய்முறையை அங்கே இங்கே கேட்டு ஒரு ஆளை பிடித்து பார்த்தோம். அப்போது எனது மனைவியிடம் இருந்து போன் வந்தது........\n\"ஹலோ, எங்க இருக்கீங்க, டீ சாப்பிட இவ்வளவு நேரமா \n\"ஒரு நல்ல ஏலக்காய் டீ சாப்பிட கொஞ்சம் தூரமா வந்துட்டோம், இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்\"\n\"இங்கதான்....கேரளா பக்கத்தில் பூப்பாரைன்னு ஒரு இடம், போடியில் கிடைக்கிற சிறந்த ஏலக்காய் டீக்கு இங்க இருந்துதான் ஏலக்காய் சப்ளை...\"\n\"(பெருமூச்சு)..... சரி சரி வீட்டுக்கு வாங்க\"\nஇப்படிதான் எல்லா பயணமும் ஆரம்பிக்கிறது, முடியும்போது சில சமயம் காயங்களுடன் முடியும் \nஇப்படி செல்லும்போது ஏற்பட்ட சுவாரசியமான அனுபவம் சொல்லுங்களேன் \nநிறைய நிறைய நிறைய சுவாரசியமான அனுபவங்க��் கிடைக்கும் இந்த பயணத்தில் இருக்கும் த்ரில் என்பதே பாதை எப்படி இருக்கும் என்பது தெரியாது, அங்கு எங்கு போய் விஷயம் சேகரிக்க வேண்டும் என்பது தெரியாது, என்ன விஷயம் என்பதும் தெரியாது (ஊத்துக்குளி வெண்ணை பற்றி என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று எப்படி தெரியும் இந்த பயணத்தில் இருக்கும் த்ரில் என்பதே பாதை எப்படி இருக்கும் என்பது தெரியாது, அங்கு எங்கு போய் விஷயம் சேகரிக்க வேண்டும் என்பது தெரியாது, என்ன விஷயம் என்பதும் தெரியாது (ஊத்துக்குளி வெண்ணை பற்றி என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று எப்படி தெரியும் ), என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதும் தெரியாது, இப்படி நிறைய தெரியாதுக்கள்..... ஆனால் அங்கு சென்றவுடன் நிறைய மனிதர்கள் பழக்கம் ஆகினர், உலகில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. சுவாரசியமான அனுபவம் ஒன்று சொல்ல வேண்டும் என்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பற்றி சொல்லலாம்....... அங்கு சென்று இருந்தபோது எங்கு சென்று கேட்டும் இந்த பால்கோவா செய்முறையை மட்டும் பார்க்க முடியவில்லை, தொழில் ரகசியம் என்றனர். நாங்கள் நான்கு பேர் சென்று இருந்தோம், நன்றாக இன் செய்த ஷர்ட், பேன்ட் என்று இருந்தோம். எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஒருவரை கேட்டபோது அவர் ஒரு தெருவினை சொல்லி அது பால்கோவா கிண்டும் இடத்தின் பின் பக்கம், பொதுவாக கதவு வெப்பம் தணிக்கவென்று திறந்துதான் இருக்கும் என்றார். நாங்களும் அந்த தெருவுக்கு சென்று திறந்து இருந்த அந்த கதவினில் சட்டென்று நுழைந்து நாங்கள் பால்கோவா செய்வதை பார்க்க வேண்டும் என்றோம். அவர்கள் பதில் சொல்வதற்குள் ஆள் ஆளுக்கு பிரிந்து நோண்ட ஆரம்பித்தோம், நான் காமெராவில் படம் எடுக்க ஆரம்பித்தேன். இதை எல்லாம் கவனித அவர்கள் நாங்கள் அரசு ஊழியர்கள் என்று நினைத்து ரைடு என்று நினைத்து முதலாளிக்கு தகவல் அனுப்பிவிட்டனர். அவர்கள் வந்து எங்களை விசாரிக்க நாங்கள் அரசு ஊழியர்கள் இல்லை என்று தெரிந்ததும் சுற்றி நின்று கேள்வி மேல் கேள்வி கேட்க்க ஆரம்பித்தனர். என்னுடன் இருந்த எல்லோரும் இன்று அவ்வளவுதான் என்று இருக்க.... நான் மட்டும் அந்த முதலாளியுடன் சகஜமாக பேசி கொண்டே இருந்தேன், ஒரு கட்டத்தில் அவர் நான் பேசிய தொனியையும், விதத்தையும் கண்டு சிரிக்க ஆரம்பித்தார். பின்ன���் சேர் எடுத்து போட்டு எங்களை உட்கார வைத்து, சூடாக பால்கோவா கொடுத்து நிறைய நேரம் பேசி கொண்டு இருந்தோம் \nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதி எழுதுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது, எதிர்காலத்தில் புக் எதுவும் போடுவதாக ஐடியா எதுவும் இருக்குதா என்ன \nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதி எழுத நான் செல்லும் ஊர்கள், சந்திக்கும் மனிதர்கள், கிடைக்கும் தகவல்களை வைத்து இந்த உலகம் பெரிது என்பதும், நிறைய தொழில்கள் இருக்கிறது எந்த தொழிலும் மட்டம் இல்லை என்பதும், சம்பாதிக்க நாம் படித்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், வேர்வை சிந்தினால்தான் சம்பாதிக்க முடியும் என்ற தவறான கருத்து இருப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த பதிவுகளை படிப்பவர்கள் என்பது சுமார் 300 பேர் மட்டுமே இருப்பார்கள், ஆனால் எழுதுவது என்பது அறிந்து கொள்ளவே அன்றி பாராட்டுக்காக அல்ல. உதாரணமாக சொல்வதென்றால்..... நான் எனது தம்பி ஆனந்த் உடன் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு சென்று வந்தேன். திரும்பவும் ஒரு முறை ஈரோடு செல்லும் வாய்ப்பு வந்தது. இந்த முறை மஞ்சள் சந்தைக்கு அதிகாலையிலேயே சென்றேன், அங்கு ஒரு சிலருடன் நட்பு ஏற்படுத்தி கொண்டு பேசி கொண்டு இருந்தபோது, ஒரு அழுக்கு மஞ்சள் பையுடன், கொஞ்சம் கசங்கிய மங்கிய வெள்ளை உடையுடன் சென்ற ஒருவரை என்னை கவனிக்க சொன்னார்கள். அவர் ஒவ்வொரு மஞ்சள் மாதிரியையும் கவனித்து, சிலவற்றை முகர்ந்து பார்த்து என்று இருந்தார். ஒரு மஞ்சளை முகர்ந்து பார்த்து, ஏலம் எடுத்தார். அப்போது பக்கத்தில் இருந்தவர் என்னிடம்....... இந்த மஞ்சளை ஏலத்தில் எடுத்து முன் பணம் செலுத்தி விட்டார், முழு பணமும் இன்னும் பத்து நாள் கழித்து கொடுத்தால் போதும். தினமும் இவர் இனி பார்த்துக்கொண்டே இருப்பார், என்று எல்லா மஞ்சளுமே தரம் குறைந்ததாக இருக்கிறதோ, அப்போது அவர் இவரின் மஞ்சளை ஏலத்திற்கு வைப்பார். அன்று அவரின் மஞ்சள் மட்டுமே அருமையான தரத்துடன் இருப்பதால் விலை அதிகம் போகும், ஒரு மூட்டைக்கு சுமார் 100 ரூபாய் வரை லாபம் வரும். இப்படி ஒரே நாளில் அவர் லட்சக்கணக்கில் சம்பாதிப்பார், அவரின் அனுபவம் என்பது மஞ்சளை முகர்ந்து பார்த்தே தரம் பார்ப்பதில் இருக்கிறது என்ற போது என்னை நினைத்து பார்த்தேன் எதிர்காலத்தில் இதை புக் போன்று போட முடியுமா என்று தெரியவில்லை...... ஆனால் நான் இதை எழுதுவது கண்டிப்பாக புக் போடுவதற்கு இல்லை \nபதிவுலகில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எழுதி வருகிறீர்கள், அதில் கிடைத்த சந்தோசம் என்ன \nசந்தோசம் என்று சொன்னால் அது நிறைய இருக்கிறது...... ஆனாலும் சில விஷயங்கள் என்னால் மறக்க முடியாதவை, அவர்களுக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும். பதிவுலகில் முதலில் நான் எழுதியபோது என்னையும் சேர்த்து முதல் மூன்று மாதத்தில் எனது பதிவை படித்தவர்கள் தினமும் பத்து பேர் மட்டுமே ஆனால், எனக்கு ஒரு கனவும், நம்பிக்கையும் இருந்தது....... ஒரு நாள் இதை அதிகம் பேர் படிப்பார்கள் என்று, ஆனாலும் நானும் மனிதன்தானே, ஒரு சில நாட்களில் யாருக்காக இதை எழுதுகிறேன் என்று தோன்றும், விட்டு விடலாம் என்றும் தோன்றும்..... அப்போது தொடர்ந்து எனது பதிவை படித்து பாராட்டிய நண்பர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும், முக்கியமாக திண்டுக்கல் தனபாலன் மற்றும் ரமணி அவர்களை சொல்ல வேண்டும். இவர்கள் இல்லையென்றால் நிறைய புதிய பதிவர்கள் உருவாகாமல் போய் விடுவர்.\nஇன்னும் சந்தோசங்களை சொல்ல வேண்டும் என்றால்...... கோவை நேரம் ஜீவா, திடம் கொண்டு போராடு ஸ்ரீனிவாசன், சதீஷ் சங்கவி, வீடு திரும்பல் மோகன், ஜோதிஜி திருப்பூர், கோவை ஆவி, ராஜி, அமுதா கிருஷ்ணா, ராஜேஷ், உலக சினிமா ரசிகன், நிகழ்காலம் எழில், மாதேவி, கரந்தை ஜெயக்குமார், ஜெயதேவ் தாஸ், ஸ்கூல் பையன், ஸ்டே ஸ்மைல் கிருஷ்ணா, எனது தம்பி ஆனந்த், கலா குமரன், துளசி கோபால், தமிழ்வாசி பிரகாஷ், ஆரூர் மூனா செந்தில் என்று நிறைய பேர் (யாருடைய பெயராவது விட்டு இருந்தால், அது என் தவறே மன்னிக்கவும் ) நண்பர்களாக கிடைத்தனர், அது மிக பெரிய சந்தோசம். அவர்களின் ஒவ்வொரு பதிவினையும் வாசித்து மகிழ்பவன் நான்...... இன்னும் இன்னும் இது போன்று நிறைய புது நண்பர்களை 2014ம் ஆண்டு பெற வேண்டும் என்றும் பிராத்திக்கிறேன்.\nசந்தோசம் சரி, வருத்தம் என்று ஏதாவது இருக்கிறதா \nஒரு சில வருத்தங்கள் இருக்கின்றன...... சில நேரங்களில் நண்பர்கள் என்பது பதிவுகளில் கருத்துக்களை போடுவது மட்டும் என்று சுருங்கி விட்டதோ என்று தோன்றும். ஒருவரது பதிவுகளை நாம் படிப்பது என்பது அவர்கள் நமது அலைவரிசையில் இருந்தால் மட்டுமே சாத்தியம், இப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்தும் இதுவரை யாரும் எனக்கு போன் செய்தோ அல்லது ���ங்கேயாவது சென்றோ பொழுது கழிக்க முடியவில்லை. நான் பதிவுலகில் இருந்து விலகினாலும் இந்த நண்பர்கள் இருப்பார்களா என்ற கேள்வி எப்போதும் எனது மனதில் எழும். ஒரு நல்ல பதிவு படிக்கும்போது நான் போன் செய்து அதை பகிர்ந்து கொள்வேன், ஆனால் இதுவரை எனது பதிவுகளில் அப்படி எதுவும் இல்லை போலும்....\nபதிவுலகில் எரிச்சல் ஏற்படுத்தும் செயல் என்பது என்ன \nஎல்லோருக்கும் இருக்கும் ஒன்றுதான்....... கஷ்டப்பட்டு நான் தேடி, அலைந்து போடும் ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு வெகு சிலரே வந்து படிப்பார்கள், ஆனால் ஒரு மொக்கை பதிவை வேண்டும் என்றே போட்டால் அன்று மட்டும் ஹிட் ஜாஸ்தியாக இருக்கும், அப்போது நான் அடையும் எரிச்சலுக்கு அளவே இல்லை \n2014ம் பதிவுலகில் கனவு அல்லது நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்பது என்ன \nஅது மிகவும் நீளமானது....... ஆனால் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது \nகோவை நேரம் ஜீவாவுடன் பகார்டியுடன் மிக்ஸ் செய்து, பிரியாணி சாப்பிட வேண்டும்,\nதிடம் கொண்டு போராடு சீனுவுடன் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும்,\nநிகழ்காலம் எழில் மேடம் உடன் அவர்களின் ewave அமைப்பில் ஒரு நாள் பங்கு பெற வேண்டும்,\nதிண்டுக்கல் தனபாலன் சார் உடன் உட்கார்ந்து அவரை விட அதிகமாக பின்னூட்டம் இட வேண்டும்,\nரமணி சார் உடன் உட்கார்ந்து அவர் கவிதை செய்வதை ரசிக்க வேண்டும்,\nவீடு திரும்பல் மோகன்ஜி உடன் சேர்ந்து அவர் சாதாரண மனிதர்களுடன் பேட்டி எடுப்பதை ரசிக்க வேண்டும்,\nசதீஷ் சங்கவி உடன் அவரது நண்பர்களுடனும் ஒரு அரட்டை கச்சேரி மேற்கொள்ள வேண்டும்,\nராஜேஷ் உடன் உட்கார்ந்து ஒரு சில ஜோதிட சந்தேகத்தை தீர்க்க வேண்டும்,\nகோவை ஆவியுடன் சேர்ந்து பைக் ஓட்ட வேண்டும்,\nகாணாமல் போன கனவுகள் ராஜி அவர்கள் செய்த ஒரு புது டிஷ் ட்ரை செய்ய வேண்டும்,\nஆரூர் மூனா செந்தில் அவர்களுடன் ஒரு படம் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும்,\nதமிழ் வாசி பிரகாஷ் உடன் ஒரு மதுரையை சுற்றி பார்க்க வேண்டும்\nஜோதிஜி அவர்களுடன் அவர் எழுதிய டாலர் நகரம் பற்றி விவாதிக்க வேண்டும்\nஉலக சினிமா ரசிகன் அவர்களுடன் ஒரு உலக படம் பார்க்க வேண்டும்\n..... இப்படி நிறைய நிறைய ஆசைகள், பார்ப்போம் முடிகிறதா என்று \nஇந்த ஆண்டு பதிவர் திருவிழா சென்றது, அங்கு நிறைய பதிவர்களை பார்த்தது, புதிய நண்பர்கள் கிடைத்தது என்று சந்தோச��ாக இருந்தது. அது மட்டும் இல்லாமல், பதிவுகளும் நிறைய படித்தேன். சிலரது பதிவை படித்து நிறைய சந்தோசமும் ஆச்சர்யமும் பட்டிருக்கிறேன். இனி வரும் ஆண்டும் நல்ல ஆண்டாக அமைய வேண்டும், இன்னும் நிறைய நண்பர்களையும், புதிய வாய்ப்புகளையும் அமைய பெற வேண்டும். உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \nசுவாரசியமான அனுபவங்களின் தொகுப்பு ...பாராட்டுக்கள்..\nகனவுகள் நனவாக இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..\nநன்றி நண்பரே...... உங்களுக்கும், உங்களது குடும்பத்தினர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல \nஉங்கள் பயணம் மற்றும் எழுத்து வழியாக பல நாட்டு மக்கள் மற்றும் அவர்களின் பழக்க வழக்கம் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. தொடரட்டும் உங்கள் பயணம் மற்றும் எழுத்து இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 \nநன்றி ஜோவி........ உங்களது கருத்து என்னை உற்சாகபடுத்துகிறது. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் \nஉங்கள் எழுத்துக்கு நான் ரசிகன். ஒவ்வொரு பதிவும் தகவல் சுரங்கம். தொடர்ந்து எழுதுங்கள்..\nநன்றி நண்பரே... இந்த வார்த்தைகள் உங்களது மணத்தில் இருந்து வந்தது புரிந்தது.... வேறென்ன வேண்டும் எனக்கு உங்களுக்காகவே இந்த புத்தாண்டில் இருந்து இன்னும் நிறைய வருகிறது, காத்திருங்கள்...... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் \nவணக்கம் நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி\nநன்றி ராஜேஷ்-ஜி, தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் \n/// ஆனால் இதுவரை எனது பதிவுகளில் அப்படி எதுவும் இல்லை போலும்....\nஉங்களின் ஒவ்வொரு பதிவிற்குமே போன் செய்து வாழ்த்துக்கள் பல சொல்ல வேண்டும்...\n2014ம் பதிவுலக கனவு நிறைவேற வாழ்த்துக்கள்... (நான் ரெடி... நீங்க ரெடியா...\nநன்றி சார்..... நீங்கள் இடும் பின்னூட்டமே எனக்கு அவ்வளவு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது.\nகண்டிப்பாக, இதற்காகவே ஒரு நாள் உங்களை சந்திக்க விரைவில் வருகிறேன்.... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபயணங்களில் நீங்கள் கற்று கொண்டது பற்றி எழுதியதை ரசித்தேன்\nதுரதிர்ஷ்டவசமாக ப்ளாகில் மொய் வைத்து மொய் வாங்கும் பழக்கம் சற்று அதிகம். நீங���கள் அதிகம் மொய் வைக்காததால் உங்களுக்கு அதிகம் பேர் மொய் வைப்பதில்லை. :)\nகிடைக்கும் காமனட்கள் மற்றும் தொலை பேசி வழி பாராட்டுகளை மட்டும் வைத்து ஒரு பதிவை எடை போடாதீர்கள் ; இதே பதிவில் பந்து எழுதியுள்ளதை பாருங்கள். நமது ஒத்த அலைவரிசையில் இருந்து கொண்டு - சைலண்ட் ஆக நம்மை படிப்போர் ஏராளம் \nசக பதிவர்கள் நமது பதிவை பார்க்கும் கோணமும், பதிவரல்லாத நண்பர்கள் நமது பதிவுகளை வாசிக்கும் கோணமும் பெரிதும் வேறுபடும். சுருக்கமாக சொல்லணும்னா ஒரு பதிவர் உங்களை \" இவரும் நம்மை மாதிரி இன்னொரு பதிவர் \" என்று மட்டும் தான் பார்ப்பார். ஆனால் வாசிப்பாளர் உங்களை தனது மனதில் இன்னும் சற்று உயரத்தில் வைத்திருப்பார்.\nநமது சந்தோஷத்துக்காக மட்டும் எழுதுவோம். மற்றவை நம் கையில் இல்லை\nமிக்க நன்றி மோகன்-ஜி, நீங்கள் சொன்ன அத்தனை வார்த்தைகளும் உண்மை. உங்களது கருத்து எனக்கு நிறைய விஷயங்களை புரிய வைக்கிறது. முடிவில் நீங்கள் சொன்னது போல நமது சந்தொசதிர்க்காக மட்டுமே எழுதுவோம் என்று இருக்கிறேன்.\nபதிவுலகில் நான் புதியவன் என்பதால் எப்படி யோசிக்கிறேன் போலும், ஆனாலும் உங்களது வார்த்தைகள் தெளிய வைத்தன.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் \nதிரும்பிப் பார்க்கிறேன் பதிவுக்கேத்த மாதிரி முதல் படம் சூப்பரா அமைஞ்சுட்டுது\nகாணாமல் போன கனவுகள் ராஜி அவர்கள் செய்த ஒரு புது டிஷ் ட்ரை செய்ய வேண்டும்\n நான் சமைச்சதை சாப்பிட. நீங்க வரும்போது நல்ல ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வரவச்சுடலாம்\nஅட நீங்களே இப்படி என்னைய பயமுறுத்தினா எப்படி..... உங்க சமையல் போட்டோ எல்லாம் பார்த்து எனக்கு நாக்கு ஊரும் \nஏலக்காய் டீ சாப்பிட கேரளாவுக்கே போனீங்களா அப்ப சுவத்து மேல உக்கார ஆசை வந்தா சீனப்பெருஞ்சுவருக்கே போவீங்களோ\nஹா ஹா ஹா..... சில சமயம் பயணம் என்பது பிளான் செய்து போவதில்லை என்பதை சொல்ல வந்தேன். குட்டிசுவருக்கு எதுக்கு சீனசுவர் நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nஉங்களது பதிவுகள் அருமை. அனுபவித்து எழுதி வருகிறீர்கள்\nநன்றி நண்பரே.... உங்களது பாராட்டுக்கள் உண்மையாகவே எனக்கு உற்சாகம் அளிக்கிறது \nநான் படிப்பேன் . வேலையில் வெளியில் இருந்தால் தமிழில் பின்னூட்டம் போட சில சமயம் முடிவதில்லை.\nநன்றி அருணா..... இந்த பகுதியில் எனது ஆதங்கத்தை எழுதி வைத்தேன், ஏனென்றால் சில சமயம் இந்த பகுதிக்கு மெனகேடுவது மிகவும் அதிகம் ஆனாலும் உங்களது இன்றைய பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது \nநீளமான பதிவானாலும் தொய்வில்லாமல் இருந்தது...காரணம் உங்கள் உண்மையான தேடல் என்பதால் தான்... உங்களின் பழைய பதிவுகளைப் படித்ததில்லை. உங்கள் மெனக்கெடல்களைப் பார்க்கும் போது கண்டிப்பா படிக்கணும்.... நல்ல விஷயங்கள் என்றாவது கண்டிப்பாக கவனிக்கப்படும்.கவலை வேண்டாம்...\n## இப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்தும் இதுவரை யாரும் எனக்கு போன் செய்தோ அல்லது எங்கேயாவது சென்றோ பொழுது கழிக்க முடியவில்லை. நான் பதிவுலகில் இருந்து விலகினாலும் இந்த நண்பர்கள் இருப்பார்களா என்ற கேள்வி எப்போதும் எனது மனதில் எழும்##..\nநீங்க முதலில் ஆரம்பமாய் இருக்கலாமே போன் செய்ய...\nநண்பர்கள் மனதில் இருத்தி விட்டால் விலகலுக்கு வாய்ப்பே இல்லை...\nநேரமில்லை, விலகல் இருக்குமோ என்று நீங்கள் வ்ருந்தினாலும் உங்களின் எதிர்பார்ப்புகள் உங்களை நண்பர்களுக்கு உணர்த்திவிடும்... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉணமைதான் சகோதரி..... நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்திருக்கும். நம்பிக்கை தரும் வார்த்தைகள் தந்ததற்கு நன்றி.\nஇனிமேல் நண்பர்களுடன் பேசி விடுகிறேன்.... உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் \nஉங்களின் கடல் பயணங்கள் ப்ளாக் தொடர்ந்து வருபவன் திரு மோகன் சொல்வது சரியே திரு மோகன் சொல்வது சரியே உங்களின் ஊர் ஸ்பெஷல் பகுதி மிகவும் பிடித்தமானது உங்களின் நேரம் மற்றும் பொருளாதாரம் செலவழித்து எழுதும் ஒவெரு பதிவுமே மிக முக்கியமானது ஊர் ஸ்பெஷல் கண்ண்டிப்பாக புத்தக வடிவில் வரூம் என்ற நம்பிக்கை உள்ளது உங்களின் ஊர் ஸ்பெஷல் பகுதி மிகவும் பிடித்தமானது உங்களின் நேரம் மற்றும் பொருளாதாரம் செலவழித்து எழுதும் ஒவெரு பதிவுமே மிக முக்கியமானது ஊர் ஸ்பெஷல் கண்ண்டிப்பாக புத்தக வடிவில் வரூம் என்ற நம்பிக்கை உள்ளது புத்தாண்டு வாழ்த்துக்கள் நேரமின்மை காரணமாக தான் பின்னூட்டம் இடுவதில்லை இருக்கும் குறைந்த நேர அவகாசத்தில் நிறைய வாசிக்க வேண்டியுள்ளது \nஎன்ன தவம் செய்தனை சுரேகா-ஜி.......... பதிவர் திருவிழாவில் மொழியின் ஆளுமையுடன், கம்பீரமாக நீங்கள் தொகுத்து அளித்தது கண்கொள்ளா காட்சி. நீங��கள் எனது பதிவை வாசிப்பது எனக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி அளிக்கிறது.\nஉங்களது வார்த்தைகள் நம்பிக்கையும், உற்சாகமும் அளிக்கிறது. எனக்கு வார்த்தைகள் வரவில்லை...... ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறேன்.\nதங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் \nகேட்க நினைத்த கேள்விகள்..அருமையான பதில்கள்.2014 புத்தாண்டு வாழ்த்துக்கள் Brother...\nமிக்க நன்றி சகோதரி... தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் \nஇருந்த கேள்விகளை உங்கள் மனக்கேள்விகளாக்கி\nபதில் சொன்னவிதம் மிக மிக அருமை\nநீங்கள் வரும் ஆண்டுக்கென கொண்டுள்ள\nஆசைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறிவிடும்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nநன்றி ரமணி சார்..... வரும் ஆண்டில் உங்களோடு சில நிமிடங்களையாவது செலவழிக்க வேண்டும். எனது பதிவுகள் பற்றி உங்களிடம் ஒரு கவிதை வாங்க வேண்டும் \nஉங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nதமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி \nவணக்கம் நண்பா... உங்களது ஊர் ஸ்பெஷல் எனக்கும் மிகவும் பிடித்தமானது... நல்ல பதிவுகள் இன்றில்லை என்றாலும் நிச்சயம் ஒருநாள் கவனிக்கப்படும். உங்களுடைய பல பதிவுகளுக்கு நான் பின்னூட்டமும், தமிழ்மண வாக்கும் இடுவதுண்டு. இருந்தாலும் நேரமின்மையால் ஒரு சில பதிவுகள் படிக்கப்படாமலும் சில பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் இடவும் முடியாமலும் போவதும் உண்டு. எனினும் எப்போதும் என் ஆதரவு உண்டு. தேடல்கள் தொடரட்டும்.\nநன்றி நண்பரே..... உங்களை ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வருகிறது. நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் மகிழ்ச்சியை அளித்தது, இந்த பதிவுகளில் உங்களை போன்ற நண்பர்கள் கொடுக்கும் உற்சாகம்தான் இது போன்ற பதிவுகளை எழுத வைக்கிறது. நன்றி.... உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஉங்களின் ஒவ்வொரு பதிவையும் படிக்கும் போதும் எனக்குள் தோன்றுவது, எப்படி இவரால் இந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் நுழைந்து தகவல் சேகரிக்க முடிகிறது, படமெடுக்க முடிகிறது என்பது தான். ஒவ்வொரு இடமும் முன் பின் தெரியாது தெரிந்த நண்பர்கள் கிடையாது ஆனாலும் மேற்சொன்னதை செய்ய முடிகிறது என்பது தான் வியப்பாக இருக்கிறது. Hats off to you sir \nநன்றி ஜெயதேவ் சார்....... உங்களின் முகம் பார்த்ததில்லை என்றாலும் எப்போதும் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன். ஆம், நீங்கள் சொல்வது போல பல சிரமங்களுக்கு இடையில்தான் அந்த பதிவுகளை எழுதுகிறேன், உங்களது இந்த வார்த்தைகள்தான் என்னை இப்படி உற்சாகபடுத்தி எழுத வைக்கிறது.\nஉங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் \nசுவாரசியமான அனுபவங்களின் தொகுப்பு ..\nநன்றி ஜெயகுமார்-ஜி, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி \nஉங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் \nமிக்க நன்றி ராம்... தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் \nநன்றி சங்கர்...... உங்களது வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. பாலகுமாரன் எனது ஆதர்ச எழுத்தாளர், அவரை நீங்கள் குறிப்பிட்டது கண்டு மகிழ்ச்சி. தொடர்வதற்கு நன்றி.... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் \nஇந்த மாதிரி எழுத ஆள்கள் குறைவு\nஆனால் நான் அந்த மாதிரி ஆள் இல்லை\nஎன சட்டை தூக்கி கழட்டாமல் இருப்பதே\nநல்ல உடல் நலமும் கொடுக்கட்டும்\nஅண்ணே.. I'm feeling Great .. உண்மைலே எனக்கு கண்ணு கலங்கிருச்சி .. ரொம்ப நன்றிண்ணே\n உனக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் \nஅண்ணே பதிவுக்கு ஏத்தமாதிரி அந்த முதல் போட்டோ அருமை..\nஅண்ணா.. வர புது வருசத்துல கண்டிப்பா உங்கள் அனைத்து ஆசைகலும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ...\nஇனிய புத்தாண்டு நல்வாழ்துகள் அண்ணா.\nநல்லதொரு தொகுப்பு ரசனையான படங்கள் ......\nநன்றி பிரேம்... எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அடுத்த வருடத்தில் கண்டிப்பாக சந்திப்போம் \nஅருமையான தொகுப்பை இவ்ளோ நாள் தவற விட்டுட்டேன்...\nஉங்கள் எண்ணங்கள் ஈடேறும்.... வாழ்த்துக்கள்.\nதங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது பிரகாஷ்...... மதுரையில் சந்திக்க முடியவில்லை, ஆனால் மாதங்கள் இன்னும் இருக்கின்றதே, விரைவில் சந்திக்க ஆவல் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுத���யில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nமறக்க முடியா பயணம் - சொகுசோ சொகுசு பஸ்\nஒரு நாடு விட்டு இன்னொரு நாட்டிற்கு செல்லும்போது விமானத்தில் சென்றிருக்கிறேன், சில நேரத்தில் கப்பலில் சென்றிருக்கிறேன் ஆனால் ஒரு பேருந்து மூ...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \nடெக்னாலஜி - கார் பார்கிங்\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி பிரிண்டிங் (பகுதி - 1)\nஅறுசுவை - கபே இட்லி, பெங்களுரு\nமாத்தி யோசி - தேவாலயம் ஹோட்டல், பெல்ஜியம்\nஅறுசுவை - ஜூனியர் குப்பண்ணா மெஸ், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nஅறுசுவை - சண்டே பிரஞ்ச் (Sunday Brunch)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/03/135163?ref=category-feed", "date_download": "2020-05-31T06:16:31Z", "digest": "sha1:J3TTIUWPKNOO6U5Y3POWUWGTXVFDFCSR", "length": 6797, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "I, my, myself- எப்படி பயன்படுத்துவது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nI, my, myself- எப்படி பயன்படுத்துவது\nஆங்கிலத்தில் உரையாடும் போது me, mine, I, my, myself போன்ற வார்த்தைகளை எப்போது எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டுமென்றால் Subject ஆக இருந்தால் I என்பதையும், Object ஆக இருந்தால் me என்பதையும் பயன்படுத்துங்கள்.\nSubject- ஒரு செயலைச் செய்யும் நபர், Object- அந்தச் செயலுக்கான விளைவைப் பெறும் அல்லது உள்வாங்கும் நபர்.\nMy, mine ஆகிய இரண்டில் தொடர்புள்ள வார்த்தைக்கு முன்னால் என்றால் My என்பதைப் பயன்படுத்துங்கள். தொடர்புள்ள வார்த்தைக்குப் பின்னால் என்றால் mine என்பதைப் பய��்படுத்தவும்.\nSubject, Object இரண்டுமே ‘நான்’ என்பதாக இருக்கும்போது myself என்பதைப் பயன்படுத்துகிறோம்.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/489304/amp", "date_download": "2020-05-31T06:38:39Z", "digest": "sha1:K2T7546YCKFQBON45OVPHDGKRDW3LOM5", "length": 10645, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Rs 9,000 fine for 'Pata' collected by the shoe consumer to Gary Baky: Consumer Tribunal Action | காலணி வாங்கிய வாடிக்கையாளரிடம் கேரி பேக்கிற்கு 3 ரூபாய் வசூலித்த ‘பாட்டா’வுக்கு ரூ.9,000 அபராதம்: நுகர்வோர் தீர்ப்பாயம் அதிரடி | Dinakaran", "raw_content": "\nகாலணி வாங்கிய வாடிக்கையாளரிடம் கேரி பேக்கிற்கு 3 ரூபாய் வசூலித்த ‘பாட்டா’வுக்கு ரூ.9,000 அபராதம்: நுகர்வோர் தீர்ப்பாயம் அதிரடி\nகேரி பேக்கி: நுகர்வோர் தீர்ப்பாயம் அதிரடி\nபுதுடெல்லி: காலணி வாங்கிய வாடிக்கையாளரிடம், கேரி பேக்கிற்கு 3 ரூபாய் வசூலித்த பாட்டா நிறுவனத்துக்கு ரூ.9,000 அபராதம் விதித்து நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. சண்டிகாரில் வசிப்பவர் தினேஷ் பிரசாத் ராதுரி. இவர் அங்குள்ள பாட்டா ஷோரூமில் ரூ.399க்கு காலணி வாங்கியுள்ளார். அதை எடுத்துச்செல்ல பேப்பர் கேரி பேக் கொடுத்த கடை ஊழியர்கள், அதற்கும் சேர்த்து ₹402க்கு பில் கொடுத்துள்ளனர். இதனால் கோபமும், மன உளைச்சலும் அடைந்த தினேஷ் பிரசாத், சண்டிகாரில் உள்ள நுகர்வோர் குறைதீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், காலணியை எடுத்துச்செல்ல கேரி பேக்கிற்கு பாட்டா ஊழியர்கள் 3 ரூபாய் வசூல் செய்துள்ளனர். அதில் பாட்டா நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் நிறுவன பெயரை பொறித்து விளம்பரப்படுத்தப்பட்ட கேரி பேக்கிற்கு என்னிடம் எப்படி பணம் வசூல் செய்யலாம். எனவே, கேரி பேக்கிற்கு வசூல் செய்த பணத்தை திருப்பித் தரவேண்டும். வழக்குச்செலவு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாயம் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பேப்��ர் கேரி பேக் வழங்க கட்டாயமாக பணம் வசூல் செய்தது தவறு. இது அந்த நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டைத்தான் காட்டுகிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கேரி பேக் வழங்க வேண்டியது ஊழியர்களின் கடமை. எனவே, பாட்டா நிறுவனம் தினேஷ் பிரசாத் ராதுரியிடம் கேரி பேக் வழங்க வசூலித்த 3 ரூபாயை திருப்பித்தரவேண்டும். அதோடு, வழக்கு செலவாக ரூ.1,000, மன உளைச்சலுக்கு ரூ.3,000 மற்றும் தீர்ப்பாயத்தின் சட்ட உதவி கணக்கில் ரூ.5,000 செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமே-31: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nதனியார், பொதுத்துறையிடம் இருந்து ஒவ்வொரு எம்எஸ்எம்இ-க்கும் வர வேண்டிய நிலுவை 3 கோடி: சர்வேயில் தகவல்\nஇன்டர்நெட்டில் அலசும் மக்கள் ‘ஆபீசுக்கு போகாத’ வேலையை தேடுவதே தலையாய வேலை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.36,064க்கு விற்பனை\nநாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.60 காசாக விலை நிர்ணயம்\nமே-30: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\n11 ஆண்டுகளில் இல்லாத அளவு: பொருளாதாரம் கடும் வீழ்ச்சி: அரசு புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்\nஇருக்குற சிம்முக்கே ரீசார்ஜ் செய்ய காசில்ல... ஆளுக்கு 7 சிம் கார்டு வாங்கணுமா 11 இலக்கமா மாத்துங்க; டிராய் பரிந்துரை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.35,776-க்கு விற்பனை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 312 புள்ளிகள் குறைந்து 31,888 புள்ளிகளில் வர்த்தகம்\nஏப்ரலில் மட்டும் 12.2 கோடி பேர் வேலை இழப்பு: ஊரடங்கால் 1.2 கோடி இந்தியர்கள் வறுமையின் உச்சத்துக்கே போவார்கள்\nஆதார் போதும்; உடனே பான் எண் கிடைக்கும்\nஏறுமுகம்.. இறங்குமுகம்..கண்ணாம்பூச்சி ஆடும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை..\nமே-28: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nபுதிய வயவந்தனா திட்டம்: எல்ஐசி அறிவிப்பு: மாத பென்ஷன் 9,250\nதனியார் மயமாக்குவதில் படு தீவிரம்: பாரத் பெட்ரோலியம் விற்பனைக்கு அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு: ஊரடங்கிலும் ஓயாத முயற்சி\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 996 புள்ளிகள் உயர்ந்து 31,605 புள்ளிகளில் வர்த்தகம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.35,448க்கு விற்பனை\nமே-27: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nதங்கம் சவரனுக்கு 472 சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/489447/amp", "date_download": "2020-05-31T06:49:57Z", "digest": "sha1:XXYGBU7X6K2VPPAP6IZJFZXYYFPUPSRV", "length": 12205, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "8-day election for MG Stalin's 8 day campaign: | 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் மு.க.ஸ்டாலின் 8 நாள் பிரசாரம்: ஓட்டப்பிடாரத்தில் 1ம் தேதி தொடங்குகிறார் | Dinakaran", "raw_content": "\n4 தொகுதிக்கான இடைத்தேர்தல் மு.க.ஸ்டாலின் 8 நாள் பிரசாரம்: ஓட்டப்பிடாரத்தில் 1ம் தேதி தொடங்குகிறார்\nசென்னை: நான்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் 8 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்ேதர்தல் மே 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி (நாளை) தொடங்குகிறது. 29ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஏப்ரல் 30ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. மே 2ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். மே 19ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 23ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிச்சாமி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் பி.சரவணன், ஓட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் 4 தொகுதிக்கான பொறுப்பாளர்கள், உறுப்பினர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். அப்போது 4 தொகுதிக்கான வெற்றி வியூகங்கள் மற்றும் பிரசார வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பிறகு திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு:வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி”யின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.வரும் 1, 2ம் தேதி ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியிலும், 3, 4ம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 5 மற்றும் 6ம் தேதி சூலூர் தொகுதியிலும், 7, 8ம் தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல், வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்க : மு.க.ஸ்டாலின்\nஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தடுக்க வேண்டும்.:ஸ்டாலின்\nமுதுநிலை மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nவரும் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு தூர்வாரும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nவெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க நிபுணர்கள் குழு அமைக்��லாம்: விஜயகாந்த் வலியுறுத்தல்\n6 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉயரும் கொரோனா பாதிப்பு கவலைப்படாத துறை அமைச்சர்: கே.எஸ்.அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/health-benefits-of-eating-sugar-palm/", "date_download": "2020-05-31T07:02:27Z", "digest": "sha1:DN7NHPD5WUZVD4UD4RZXBSJYQCSFEKMG", "length": 10878, "nlines": 94, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமறைந்து வரும் பராம்பரியங்களில் பனைமரமும் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம்.\nநுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களை தருகிறது.\nவெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைமரம். கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.\nபனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை. நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.\nநுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாம்.\nநுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாகப் பயன்படுவது அதிசயமே. மேலும் நுங்கை சாப்பிட்டடன் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஉடல் உஷ்ணத்தால் அவதி படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும். ரத்தசோகை உள்ளவாகளுக்கு நுங்கு சிறந்த மருந்து.\nநுங்கில் ஆந்த்யூசைன் எனும் இராசயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். இப்படி பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகிறது நுங்கு.\nஉங்கள் கிச்சனில் இருக்கும் கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்\n\"சத்துப்பேழை” பலாப்பழம் - மருத்துவ குணங்கள் ஏராளம்\nபழங்களின் அரசன் மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nஎளிதில் செரிமானம் ஆகும் நார்சத்து கொண்ட வெள்ளரிக்காய்\nகரோனாவிற்கு கபசுர குடிநீர் தீர்வாகுமா அரசு சித்த மருத்துவமனைகளில் விநியோகிப்பது எதனால்\n நம் முன்னோர்கள் கையாண்ட எளிமையான தீர்வு\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nஅடுத்த மாதம் முதல் தடைபட்ட கோமாரி தடுப்பூசி முகாம் நடக்க ஏற்பாடு\nபுதிய திட்டத்தின் மூலம் பயன்பெற காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு\nகோடை உழவை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு\nதமிழகத்தில் வேளாண் துறை சார்பில் காய்கறி விதைகள் வழங்கும் பணி துவக்கம்\nமழை நீரை வீணாக்காமல் சேமித்து பயன் பெற வேளாண்துறை ஆலோசனை\nநூறு நாள் வேலைத் திட்டம் : கூலியை நேரடியாகச் சென்று வழங்க வேண்டும் - முதல்வர் உத்தரவு\nதமிழகத்தில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான்... பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல - ககன்தீப் சிங் பேடி\nரேஷன் அட்டை இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஉங்கள் கிச்சனில் இருக்கும் கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்\n கிருஷ்ணகிரி, கோவையில் பரபரப்பு தேடுதல் வேட்டை\n3112 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிரில் ஏற்பட்டுள்ள பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n கர்நாடகாவில் உஷார் நிலை - அச்சத்தில் தென்னிந்திய மாநிலங்கள்\nபுதுச்சேரி வேளாண் விற்பனை மையத்திற்கு குறைந்தது நெல் வரத்து - நிலக்கடலை வரத்து அதிகரிப்பு\n - இரு நாட்களுக்கு ஒரு முறை நீர்பாசனம் செய்ய வேளாண் வல்லுநர்கள் அறிவுறுத்தல்\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கன மழை : மக்கள் மகிழ்ச்சி\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-05-31T06:29:37Z", "digest": "sha1:VPGFTKF7MEC76AWPNC2MX5C3TUFXLMBI", "length": 23873, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "கர்நாடகா: Latest கர்நாடகா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் ...\nஅன்று கடவுள் நம்பிக்கை போய...\nராஜமௌலியின் RRR படத்தில் இ...\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக...\nதமிழகத்தில் ஊரடங்கு வரும் ...\nதமிழகத்தில் பேருந்து சேவை ...\nஇவர் தான் ஆல் டைம் சிறந்த ஃபீல்டர்: ஜான்...\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹி...\nதல தோனி இல்லேன்னா எனக்கு க...\nஇவரு தான் தல தோனி இடத்துக்...\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு ...\nஅவரசப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; ஜூன்...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nஎந்த புது போனும் ஆர்டர் பண...\nஒன்பிளஸ் 8 இந்திய விற்பனை ...\n4 மாதங்களுக்கு இலவச சேவை; ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0க்கு ரெடியாருங...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்க...\nசீரியல் ஷூட்டிங் நடத்த 60 ...\nமுயற்சி செய்தேன், இனியும் ...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nவெட்டுக்கிளி தாக்குதல், எல்லையில் வம்பிழுக்கும் சீனா என அனைத்தையும் முன்பே கணித்த பஞ்சாங்கம்\nசார்வரி தமிழ் வருடம் 2020 - 2021 சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தில் கொரோனா வைரஸ் குறித்தும், இந்தியா - சீனா, பாகிஸ்தான் எல்லை பிரச்னை ஏற்படும், வெட்டுக்கிளிகளால் ஆபத்து ஏற்படலாம் என முன்னரே கணிக்கப்பட்டுள்ளது.\nவெட்டுக்கிளிகளை அழிச்சிட்டோம்; அதுவும் 50 சதவீதம் காலி - கெத்து காட்டும் மாநில அரசு\nபல்வேறு மாநிலங்களும் வெட்டுக்கிளிகளால் திணறி வரும் சூழலில் பந்தரா நிர்வாகம் வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவில் எங்கெல்லாம் வெட்டுக்கிளிகள் நுழைந்துள்ளன - எப்படியெல்லாம் தடுக்கிறாங்க தெரியுமா\nநாட்டின் பல்வேறு மாநிலங்களில் புகுந்துள்ள வெட்டுக்கிளிகளை விரட்டி அடிக்க பல்வேறுவிதமான நடவடிக்கைகளை மாநில அரசுகள் கையாண்டு வருகின்றன.\nவருகிறது வெட்டுக்கிளி; உஷாரான கர்நாடகா - அச்சத்தில் தென்னிந்திய மாநிலங்கள்\nவடமேற்கு மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள் தென்னிந்திய மாநிலங்களுக்கும் பரவுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த 5 மாநிலங்களில் இருந்து யாரும் வராதீங்க - தடாலடி உத்தரவிட்ட மாநில அரசு\nகொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்களின் வருகை தொடர்பாக அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநாளை முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளித்து முதல்வர் உத்தரவு\nபொது பேருந்து போக்குவரத்து செயல்பட தெலங்கானாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது...\nஜூன் 1ம் தேதிக்கு பிறகு கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் திறக்க முடிவு\nஜூன் 1ம் தேதிக்கு பிறகு வழிபாட்டு தளங்களை திறக்கவுள்ளதாக கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\nபீகாருக்கு பதில் கர்நாடகாவுக்கு சென்ற ரயில்: பயணிகள் அதிர்ச்சி\nபுலம்பெயர் தொழிலாளார்களை ஏற்றிக் கொண்டு பீகார் மாநிலம் செல்ல வேண்டிய சிறப்பு ரயில் கர்நாடக மாநிலத்துக்கு சென்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்\nபாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி\nபுதுச்சேரியில் இரு மாதங்களுக்குப் பிறகு இன்று மது பானக் கடைகள் திறக்கப்படுகின்றன.\nஇனிமே 54 நாட்களுக்கும் \"இது\" இலவசம்; பிரபல BSNL பிளானில் அதிரடி திருத்தம்\nBSNL நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான டேட்டா பேக் மீது இலவச சேவை ஒன்றை அறிவித்துள்ளது. அதென்ன பேக்\nரியல்மி நார்சோ 10A விற்பனை: உங்க பட்ஜெட் ரூ.10,000-ஆ\nரியல்மி நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி நார்சோ 10A இந்திய விற்பனை இன்று முதல் ஆரம்பம்; என்ன விலை என்னென்ன ஆப��்\nஉங்களை மாதிரியே தல தோனி ஐபிஎலில் விளையாடுவதை பார்க்க ஆர்வமா இருந்தேன்: எம் எஸ் கே பிரசாத்\nபுதுடெல்லி: தோனி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை பார்க்க ரசிகர்களைப் போலவே தானும் அதிக ஆர்வமுடன் இருந்ததாக முன்னாள் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.\nவெறும் ரூ.18-க்கு தினமும் 1.8GB டேட்டா; புதிய BSNL காம்போ பிளான் அறிமுகம்\nபி.எஸ்.என்.எல் நிறுவனம் காம்போ 18 எனும் புதிய பிளானை அறிமுகம் செய்துள்ளது.\nபசியால் வாடும் தொழிலாளர்கள்; ரேஷன் பொருட்களை வேறுபக்கம் திருப்பும் அரசியல்வாதிகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்\nஊரடங்கால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய ரேஷன் பொருட்களை அரசியல்வாதிகள் பதுக்கும் செயல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉணவகங்களில் பார்சல் மட்டும் தானா அமர்ந்து சாப்பிட முடியாதா - வருகிறது புதிய உத்தரவு\nஊரடங்கு காலத்தில் உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.\nஒரு லட்சத்திற்கு பின் ஒரே அடியாய் எகிறிய கோவிட்-19; எப்படி கையாளப் போகிறது இந்தியா\nஇந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு நேற்றைய தினம் புதிய உச்சம் தொட்டு மீண்டும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது.\nஇன்று முதல் தினசரி 2,000 பேருந்துகள்; வாராந்திர பாஸ் - களைகட்டும் பெங்களூரு\nஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதை அடுத்து, பெங்களூருவில் இன்று முதல் மாநகரப் பேருந்துகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.\n மிரட்டும் கோவிட்-19; மீண்டு வருமா இந்தியா\nஇந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு எந்தளவிற்கு இருக்கிறது, பலி எண்ணிக்கை, குணமாகும் விகிதம் உள்ளிட்டவை குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த 4 மாநில மக்கள் நுழைய தடை; குறிப்பா தமிழ்நாடு - கர்நாடக அரசு உத்தரவிற்கு என்ன காரணம்\nவரும் 31ஆம் தேதி வரை சில மாநில மக்களுக்கு கர்நாடக மாநில அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅதிரடி ஆக்‌ஷன் பிளான் ரெடி - கொரோனா வைரஸை தட்டி தூக்குமா மும்பை\nகொரோனா வைரஸ் பாதிப்பில் நாட்டின் முக்கியமான புள்ளியாக இருக்கும் மும்பை புதிய யுக்திகளை வகுத்து சவாலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.\nவந்தாச்சு எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு; களைகட்டிய கன்னியாகுமரி\nவன்முறைக் களமான நகரங்கள்; தொடரும் கைது படலம் - அமெரிக்க சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்கள்: ராதிகா சரத்குமார் வேதனை\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக்க வைக்கிறது அதிமுக - ராஜேந்திர பாலாஜி\nஇவர் தான் ஆல் டைம் சிறந்த ஃபீல்டர்: ஜான்டி ரோட்ஸ்\nவெட்டுக்கிளி தாக்குதலை நியாயப்படுத்தவா செய்றீங்க: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா பெயர் பரிந்துரை... அர்ஜுனா விருதுக்கு தவன், இஷாந்த் பெயர்கள் பரிந்துரை\nதமிழகத்தில் பேருந்து சேவைக்கு அனுமதி - 8 மண்டலங்களாக பிரித்து அறிவிப்பு\nதல தோனி இல்லேன்னா எனக்கு கேப்டன் பொறுப்பு கிடைச்சிருக்காது: கிங் கோலி\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் நான் பெண்ணியவாதி ஆனேன்: விஷால் ஹீரோயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/aug/15/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3213676.html", "date_download": "2020-05-31T06:03:22Z", "digest": "sha1:DXICTVQJ4QQDA7YKAMOHDTEFCJ2WC52V", "length": 9511, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊரகப் பகுதிகளில் தூய்மை இந்தியா ஆய்வு தொடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nஊரகப் பகுதிகளில் தூய்மை இந்தியா ஆய்வு தொடக்கம்\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கையை (ஸ்வச் சர்வேக்ஷண் கிராமீண்-2019) மத்திய அரசு தொடங்கியுள்ளது.\nதிறந்தவெளி கழிப்பிடங்களை அகற்றும் நோக்கத்துடன் தூய்மை இந்தியா திட்டம், கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த\nதினத்துக்குள் (2019-ஆம் ஆண்டு, அக்டோபர் 2-ஆம் தேதி) அந்த இலக்கை அடைய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மத்திய அரசு ஆய்வு செய்ய உள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் புதன்கிழமை கூறியதாவது:\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆய்வு, 700 மாவட்டங்கள் மற்றும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஆண்டுகளில் ஆய்வு நடத்தப்பட்ட இடங்களை விட மூன்று மடங்கு அதிக இடங்களில் தற்போது ஆய்வு நடத்தப்படவுள்ளது.\nஒவ்வொரு கிராமத்திலும் 5 பொது இடங்களில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதி இந்த ஆய்வு முடிவடைகிறது.\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த தங்களது கருத்துகளை, இந்த ஆய்வுக்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி மூலம் மக்கள் தெரிவிக்கலாம். ஆய்வின் இறுதியில், தூய்மை அடிப்படையில் மாநில வாரியாக, மாவட்ட வாரியாக தரவரிசை வெளியிடப்படும். கடந்த 2018-ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின்படி, 6 ஆயிரம் கிராமங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/196/", "date_download": "2020-05-31T07:44:18Z", "digest": "sha1:4CFYNHGYBTDFNOGMJCJZBBKOR6LW46CN", "length": 78249, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’", "raw_content": "\n« பயணம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19 »\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\nசெவ்விலக்கியம் என்பதை பெரும்பாலும் கவிதைகளை வைத்துத்தான் மதிப்பிட்டு வருகிறோம். காரணம் செவ்விலக்கியம் என்பதற்கு ஒரு பழைமை த���வை; இலக்கிய வகைகளில் பழைமைச் செறிவுள்ள வரலாறு கவிதைக்கு மட்டும்தான் உள்ளது. உரைநடைப் படைப்புகளைத் தனியாகப் பிரித்துக் தொகுத்துக் கொள்ள வேண்டும். காலகட்டத்தை வைத்து அதை மதிப்பிட்டுவிட முடியாது.\nசெவ்விலக்கியம் என்பதைப் பற்றிய வரையறையை வழக்கமாக டி.எஸ். எலியட்டிலிருந்து தொடங்குவதே மரபு. எலியட் செவ்விலக்கியம் என்பதை ‘பிற்காலத்திய இலக்கிய பரிணாமகதிகளுக்கு முழுக்க அடிப்படை அமைத்துத்தரும் முதல் தளம்’ என்று வரையறுக்கிறார். சமநிலை, முழுமை, வடிவப்பிரக்ஞை ஆகியவை செவ்விலக்கியத்தின் பண்புகள். கூறப்படும் விஷயத்துடன் விவேகம் மூலமும் தத்துவார்த்த தெளிவு மூலமும் ஒரு வகையான மனவிலக்கத்தை அடைபவனே செவ்விலக்கியங்களுக்கு அவசியமான சமநிலையை அடைய முடியும். தன்காலகட்டத்து வாழ்வு, அவ்வாழ்வு அமைந்திருக்கும் வரலாற்றுக் கலாச்சாரப் பின்புலம் ஆகியவை குறித்த விரிவான அறிதல் அவனுக்கு இருக்கும்.\nஅத்துடன் தன் கலாச்சாரத்தின், சமூகத்தின் எதிர்காலம் பற்றிய பெரும் கனவும் அவனிலிருக்கும். அக்கனவு காலங்களைத் தாண்டி ஒவ்வொரு தருணத்திலும் முக்கியமானதாக முன்னோக்கி உந்துவதாக இருக்கும். அக்கனவுகளை அச்சமூகம் முடிவின்றி கொண்டாடும். ‘மானுடம் வென்றதம்மா’ என்றோ, ‘அறம் கூற்றாகும்’ என்றோ, ‘அறத்தாறிதுவென வேண்டா’ என்றோ, அச்சமூகம் முடிவின்றி மந்திரித்துக் கொண்டிருக்கும். ஆகவேதான் ‘கம்பனைப் போல் இளங்கோ போல் வள்ளுவன் போல்’ என அச்சமூகம் அவர்களைக் கொண்டாடுகிறது.\nநாவல் போன்ற ஒப்பு நோக்கில் புதிய இலக்கிய வடிவைப் பற்றிப் பேசுகையிலும் இப்பண்புநலன்களை பிரயோகித்துப் பார்க்கலாம். உதாரணமாக தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி இருவரும் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் செவ்விலக்கியவாதிகளே. அவர்களுடைய கனவுகள் அவர்கள் நின்று, முன்னிலை கொடுத்து பேசிய கலாச்சாரத்தின் எல்லைகளையும் தாண்டி இன்று மானுடக்கலாச்சாரத்திற்கு உரியனவாகி விட்டிருக்கின்றன. அவர்களுடைய ஒட்டுமொத்தப் பார்வையின் விரிவு, சமநிலையின் உச்சகட்ட விவேகம் ஆகியவை மறுக்கப்பட முடியாதவை.\nதஸ்தயேவ்ஸ்கியில் சமநிலை உண்டா என்றவினா உடனடியாக சிலர் மனதில் எழக்கூடும். தஸ்தயேவ்ஸ்கியின் சித்திரிப்பில் உச்சகட்ட உணர்ச்சி வேகமே உள்ளது. அதை கம்பனிலும் பார்க்கலாம். கம்பனின் வ��கம் காரணமாக அவரை ஒரு கற்பனாவாத கவிஞர் என்றும் கருதலாம். ஆனால், சமநிலையை நாம் இவர்களின் படைப்பின் பொது அமைப்பில் காணலாம். தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் அத்தனை கதாபாத்திரங்களின் தரப்புகளும் அவர்களுடைய முழு நியாயங்களுடன் முன்வைக்கப்படுகின்றன. எந்தத் தரப்பையாவது ஆசிரியரின் குரல் அழுத்திக் காட்டுகிறது என்று கூறிவிட முடியாது. தஸ்தயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்களிலேயே ‘தீய‘ கதாபாத்திரம் ஒன்று உண்டு என்றால் அது நிந்திக்கப்பட்டவர்களும் வதைக்கப்பட்டவர்களும்’ நாவலில் வரும் நெல்லியின் தந்தைதான். ஆனால், அவருடைய தரப்பை மிக விரிவாக உரிய நியாயத்துடன் கூற பல பக்கங்களை தஸ்தயேவ்ஸ்கி ஒதுக்குகிறார்.\nஆகவேதான் தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி இருவரையும் உரைநடை இலக்கியத்தில், குறிப்பாக நாவலில், செவ்விலக்கிய கர்த்தாக்களாக உலக இலக்கிய விமர்சகர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்கள். பிரெஞ்சு இலக்கியத்தில் விக்டர் யூகோ, ரோமெய்ன் ரோலந்த், மார்சல் புரூஸ்ட், ஸ்பானிஷ் இலக்கியத்தில் செர்வான்டிஸ்; பிரிட்டிஷ் இலக்கியத்தில் டிக்கண்ஸ், தாக்கரே, பிரான்டி சகோதரிகள், ஜார்ஜ் எலியட், அமெரிக்க எழுத்தில் ஹெர்மன் மெல்லில் போன்று ஒவ்வொரு மொழியிலும் நாவலுக்கு செவ்விலக்கிய படைப்பாளிகள் உண்டு.\nதமிழ்நாவலில் செவ்விலக்கியத் தன்மை கொண்ட நாவல் எதுவும் இல்லை என்பதே என் விமர்சனத் துணிபாகும். வங்க மொழியில் தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷன் பந்தோபாத்யாய ஆகியோரின் நாவல்கள் செவ்விலக்கியப் பண்பு கொண்டவை. மலையாளத்தில் தகழி, குஜராத்தில் பன்னலால் பட்டேல் என செவ்விலக்கியர்களை நாம் காணமுடிகிறது.\nஇந்திய அளவில் உரைநடையும் யதார்த்தவாதமும் ஒருசேர இங்கு அறிமுகமாயின. நமது மரபில் உள்ள ‘காவியமிகை’ என்ற இயல்புக்கு எதிராக இயங்குவதாகவே இங்கு உரைநடையின் தொடக்கமும் பரிணாமமும் அமைந்தது. அதே சமயம் உரைநடையில் எழுதப்பட்ட படைப்புகள் கூட நமது காவியமரபுடன் பல வகையிலும் -ஆழமான உறவு கொண்டிருந்தன. செவ்விலக்கியப் பண்புகளை அவை அக்காவிய மரபிலிருந்துதான் சுவீகரித்துக் கொண்டன. ஆகவே இந்திய இலக்கியத்தில் சிறப்பான செவ்வியல் நாவல் என்பது காவிய மரபிலிருந்து பெற்ற ‘முழுமை, சமநிலை, பண்பாட்டுக்கு அடித்தளமாகும் தன்மை, பெருங்கனவு’ ஆகிய செவ்வில���்கியப் பண்புகளை அடைந்த யதார்த்தவாத நாவல்கள்தான்.\nஆனால் நாம் நம்முடைய காவிய மரபை அப்படியே பின்தொடரக்கூடிய வரலாற்று உணர்ச்சிக்கதைகளை [ரொமான்ஸ்] நம்முடைய உரைநடைச் செவ்விலக்கியங்களாகக் காணப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம். கல்கியின் ‘பொன்னியின் செல்வனோ’ பங்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடமோ’ சி.வி.ராமன்பிள்ளையின் ‘மார்த்தாண்டவர்மா’ [மலையாளம்] செவ்விலக்கியங்கள் அல்ல. அவை உணர்ச்சிக்கதைகள் மட்டுமே. அவை நம்முடைய காவியமரபை, குறிப்பாக வீரவழிபாட்டுமரபை, நமக்கு நினைவூட்டுகின்றன என்பதே அவற்றின் சிறப்பு. செவ்விலக்கியமென்பது அப்படி கடந்தகாலத்தின் நீட்சியாக அல்லது நிழலாக இருக்காது. அது ஒரு புதிய யுகத்தின் அடித்தளமாகும்\nகன்னட இலக்கியத்தில் கெ.வி.அய்யர் எழுதிய ‘சாந்தலை’ என்ற உணச்சிக்கதை (இது தமிழில் வெளிவந்துள்ளது) உரைநடையில் எழுதப்பட்ட ஒரு காவியம். காவியத்தின் சித்திரிப்புமுறை, கட்டுமானம் கதாபாத்திரங்களை இலட்சிய வடிவங்களாகச் சித்திரிக்கும் இயல்பு ஆகியவற்றை கெ.வி.அய்யர் அப்படியே பின்தொடர்கிறார். ஒரு இலட்சிய உணர்ச்சிக்கதைக்கும் சுருதி குறைந்து கேளிக்கையாக்கப்பட்ட உணர்ச்சிக் கதைக்கும் இடையேயான வேறுபாட்டை உணர ‘சாந்தலை’ யை, ‘சிவகாமியின் சபதத்துடன் ஒப்பிட்டாலே போதும். சாந்தலையை காவியத்திற்கும் நாவலுக்கும் இடைப்பட்ட உதாரண வடிவம் எனலாம். சிவகாமியின் சபதம் வெருமே வாசிப்பு ஆர்வத்தை தூண்டிச்செல்லுதல் அன்றி இலக்கே இல்லாமலிருக்கிறது. கன்னட நாவல் சாந்தலை போன்ற அற்புதமான உணர்ச்சிக்கதை வழியாக வளர்ந்து வந்ததனால்தான் இந்திய மொழிகளின் வெற்றிகரமான நாவல் உலகை அது அடைய முடிந்தது.\nசாந்தலையில் உள்ள காவியச்சாயலைத் துறந்து அதே சமயம் செவ்வியல் பண்புகளை ஏற்று எழுதப்பட்ட இரு பெரும்படைப்புகள் டாக்டர் சிவராமக் காரந்தின் ‘மண்ணும் மனிதரும்’,[மூலம் மரளி மண்ணிகெ] ‘ஊமைப் பெண்ணின் கனவுகள்’.[ மூலம் மூகஜ்ஜிய கனஸுகளு] இவை இரண்டுமே டாக்டர் சித்தலிங்கையாவின் மொழி பெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளன. நாவல் என்பது உரைநடை காவியமல்ல. காவியம் ஒரு மையத்தை _ தரிசனத்தை _ கலாச்சாரத்தில் பொறிக்கும் நோக்கம் உடையது. நாவல் அம்மையத்தைப் பகுத்தாராயும் நோக்கம் உடையது. காவியத்தின் கூறுகள் குவியும், நாவலின் கூறுகள் விரியும். ‘சாந்தலை’ காவியம்; `மண்ணும் மனிதரும்’ நாவல். ‘மண்ணும் மனிதரும்’ நாவலை சிவராம் காரந்த் 1945ல் எழுதினார். அப்போது அவருக்கு 40 வயது.\nடாக்டர் சிவராமகாரந்த் ஒரு செவ்விலக்கியப் படைப்பாளிக்குரிய தனிப்பட்ட ஆளுமை கொண்டவர். சிறுவயதிலேயே ஒரு அவதூதரைப்போல தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் அவர். தன் ஊரில் அவர் தொடங்கிய பள்ளியும் அதில் அவர் மேற்கொண்ட கல்விச்சீர்திருத்தங்களும் இன்றும் ஆராயப்படுகின்றன. கன்னட வரலாறு, நுண்கலைகள், கிராமியக்கலைகள், நாட்டார் மரபுகள் ஆகியவற்றில் அவர் வாழ்ந்த காலத்தில் இறுதிவரியைச் சொல்லத் தகுதி படைத்த பேரறிஞராக அவர் விளங்கினார். கன்னட நாட்டார்கலையான யட்ச கானத்தை புனரமைத்தவர். சிறந்த நடனக் கலைஞரும்கூட.\nகாரந்த் சமகால விஞ்ஞானத்துறைகளில் விரிவான ஞானம் படைத்தவர். கன்னட கலைக்களஞ்சியங்களைத் தயாரித்தவர். சட்ட நூல்களை மொழிபெயர்த்தவர். சுதந்திரப் போராட்ட வீரர். சமூகச் சீர்திருத்தவாதி. வாழ்வின் இறுதி நிமிடம் வரை ஓயாது கன்னடச் சுற்றுசூழல் பாதுகாப்பியக்கங்களின் தலைமைப் போராளியாக இருந்தவர். மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர் . தன் சுயசரிதையை ‘பித்தனின் பத்து முகங்கள்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ளார். அவரது ஆளுமையை இன்று திரும்பிப் பார்க்கையில் கம்பனும் காளிதாசனும் இப்படித்தான் இருந்திருப்பார்கள் எனும் பிரமை எழுகிறது.\n‘மண்ணும் மனிதரும்’ ஒரு யதார்த்தவாதப் படைப்பு. இன்னும் கறாராகக் கூறப்போனால் இயல்புவாத (நாச்சுரலிசம்) படைப்பு அது. தெற்கு கர்நாடகம் (கனரா) பகுதியில் மணூர், கோடி என்னும் கடலோரக் கிராமங்களிலாக கதை நிகழ்கிறது. இதன் மையக் கதாபாத்திரம் இராம ஐதாளர். கிராமத்தில் புரோகிதம் செய்வது அவரது தொழில். அவரது தங்கை சரஸ்வதி, விதவையாகி அவருடனேயே இருக்கிறாள். அவர் மனைவி பார்வதிக்கு குழந்தைகள் இல்லை. ராம ஐதாளரின் அப்பா கோதண்டராம ஐதாளர் லௌகீக விவேகம் மிக்கவர். தன் மகனின் திருமணத்தை கொட்டும் மழையில் வைத்ததன் மூலம் செலவைக் குறைத்தவர். கடற்காற்று மழையுடன் சுழன்றடிக்கும் நாள் ஒன்றில் சொட்டச் சொட்ட நடந்த தன் திருமணத்தை பார்வதி நினைவு கூர்கிறாள்.\nதுல்லியமான தகவல்களுடன் அக்கிராமப்பின்னணியில் அவர்கள் வாழ்க்கையை மிக நுட்பமான ஓவியமாகக் காட்டியபடி தொடங்குகிறது மண்ணும் மனிதரும். அங்கே பிராமணர்கள் ஆனாலும் ஆணும் பெண்ணும் மண்ணில் இறங்கிக் கடுமையாக உழைத்தேயாகவேண்டும். விறகுக்காக ஆற்றுக் கழிமுகத்தில் கொட்டும் மழையில் காத்திருந்து நீரை உற்றுப் பார்க்கிறார்கள். மலைமரங்கள் மிதந்துவருவதைப்பார்க்கும்போது நீரில் பாய்ந்து நீந்திச்சென்று அதைப்பிடித்து வருகிறார்கள். உயிராபத்துமிக்க வேலை. பெண்களும் செய்தாகவேண்டும். ராமதாளர் ஒருமுறைக் கொண்டுவந்தது ஒரு செத்த எருமையை. மண்ணில் இரவும் பகலும் வேலைசெய்கிறார்கள். சரஸ்வதியும் பார்வதியும் ஏர் பிடிக்கவும் செய்கிறார்கள். விளைபொருட்களை தலையில் சுமந்து விற்கச்செல்கிறார்கள். எண்பதுகளில் இப்பகுதியில் நான் பயணம்செய்யும்போதுகூட பிராமணர்கள் விவசாய உழைப்பில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்\nகடுமையான வறுமை. அது பஞ்சத்தால் அல்ல, சிக்கனத்தால். மாங்காய் ஊறுகாய் போடும்போது காசுகொடுத்து உப்புவாங்குவதற்குப் பதிலாக கடல்நீரை பயன்படுத்துமளவுக்கு சிக்கனம். ராம ஐதாளர் புரோகிதத்துக்கு செல்லும் குடும்பங்களில் சாப்பிட்டுவிட்டால் பெண்கள் ஏதோ ஒப்பேற்றிவிடுவதுடன் சரி. பார்வதிக்குக் குழந்தை இல்லை. ‘புத்’ என்ற நரகத்துக்குச் செல்லவேண்டியதுதான். அவள் நெஞ்சு அந்தத் துன்பத்தில் எரிந்தபடியே உள்ளது. நாத்தனார் சரஸ்வதி வாழ்க்கையின் துன்பங்களுக்கு ஒருமாதிரி பழகி நம் கையில் என்ன இருக்கிறது என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டவள்.\nஒரு குழந்தையை சுவீகாரம் செய்துவிடலாம் என்று சரஸ்வதி தீர்மானிக்கிறாள். அதை ராம ஐதாளரிடம் சொல்ல சந்தர்ப்பம் பார்த்திருக்கிறாள். ஆனால் அவர் ஒருநாள் வீட்டில் விசேஷத்துக்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்யும்படிச் சொல்லிவிட்டு வெளியூர் செல்கிறார். சுவீகாரம் செய்யத்தான் என்பது அவர்களின் ஊகம். ஆனால் அதைச் சொன்னால் என்ன பெண்கள் வீட்டுவிசேஷத்தை பிறத்தியார் வழியாகத்தான் அறியவேண்டுமா பெண்கள் வீட்டுவிசேஷத்தை பிறத்தியார் வழியாகத்தான் அறியவேண்டுமா சரஸ்வதி கொதிக்கிறாள். ஆனால் வேறுவழியில்லாமல் வீட்டுமுன் பந்தல் கட்டி தரையை செப்பனிட்டு விருந்து சமைக்க ஏற்பாடுகள் செய்துவைத்திருக்கிறார்கள்.\nஆனால் ராம ஐதாளர் சென்றது தனக்கு இரண்டாம் மனைவியை ஏற்பாடு செய்ய. நண்பர் சீனய்யர் அவருக்கு ஒத்தாசை செய்கி���ார். ராம ஐதாளருக்கு தன் மனைவியிடம் அதைச் சொல்லக்கூடாது என்றில்லை. ஏன் சொல்லவேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. அவளுக்கும் சேர்த்து இறுதிச் சடங்குகள் செய்யத்தானே குழந்தை அவ்வாறாக ராம ஐதாளருக்கு இரண்டாம் மனைவியாக சத்தியபாமா வந்துசேர்கிறாள். பார்வதி சக்களத்தியை ஏற்றுக் கொள்கிறாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. மூத்தவன் லட்சுமிநாராயணன் என்ற லச்சன். இரண்டாவது சுப்பி.\nலட்சுமிநாராயணன் பெரியம்மாவையே அம்மாவாக அம்மாவைவிட மேலாக நினைத்து வளர்கிறான். அவளுக்கும் வாழ்க்கையின் அர்த்தமாகவே குழந்தை இருக்கிறது. சத்யாவுக்கு அதில் மனக்கஷ்டம். அவ்வாறாக சக்களத்திகளுக்குள் புகைச்சலும் போராட்டமும் நடந்தாலும் பார்வதி எல்லாவற்றையும் பொறுத்துப் போகிறாள். மேலும் சரஸ்வதி ஆளுமை மிக்கவள். அவள் நாத்தனாருக்கு என்றும் தோன்றாத்துணை. லச்சம் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்று விரும்பும் ஐதாளர் அவனை தன் மானனார் வீட்டுக்கு அனுப்பி படிக்கவைக்கிறார்.\nபடிப்பு லச்சத்தை மாற்றுகிறது. அவன் அப்பா பெரியம்மா அம்மா அனைவரையும் ஆர்வமூட்டாத அன்னியர்களாக எண்ணுகிறான். ஊருக்கு வருவதேயில்லை , வந்தால் எப்போது தப்பிச்செல்லலாம் என்பதே அவன் எண்ணமாக இருக்கிறது. வளர வளர அந்த அன்னியப்படல் பெரிதாகிறது. குந்தாபுரத்திலும் உடுப்பியிலும் உள்ள போகங்களில் அவன் மனம் ஈடுபடுகிறது. அதற்காக தந்தையின் உழைப்பை உறிஞ்சுவதில் கூச்சமே இல்லை. தந்தையிடமே திருட்டுகள் செய்கிறான். தங்கும் ஓட்டலின் உரிமையாளரின் மனைவியான ஜலஜாட்சியுடன் உறவு வைத்துக் கொள்கிறான். ஒருவழியாக பெரும் பணச்செலவில் படிப்பை முடிக்கிறான்\nராம ஐதாளர் அவனுக்கு மணம் செய்துவைக்கிறார். குந்தாபுரத்தில் பெரிய வக்கீலின் மகளான நாகவேணி அவனுக்கு மனைவியாகிறாள். ஆனால் சீக்கிரமே லச்சத்தின் நடத்தை மூலம் அவன் பெற்றிருந்த நோயால் அவள் நோயாளியாகிறாள். அத்தகவல் ராம ஐதாளருக்கு தெரியும்போது அவர் மனம் உடைகிறார். அவரது கனவுகள் சிதைகின்றன. மகன்களை பெங்களூரில் ஓட்டல் வைக்க அனுப்பி அசம்பாதித்து செல்வந்தராகி ஓட்டுவீடு கட்டிய தன் நண்பர் சீனய்யரைப்போல தானும் ஒரு வீடு கட்டவேண்டுமென்பதே அவரது வாழ்க்கையில் கடைசி ஆசை. சேர்த்ததையெல்லாம் வைத்து ஓடுபோடுகிறார். ஆனால் இந்த ஊ���ில் நான் தங்கப்போவதில்லை, எதற்கு இந்த வீடு என்று லச்சம் ஒரே சொல்லால் அந்த கனவை உதறுகிறான்\nபெண்ணை அனுப்ப மறுத்த வக்கீலிடம் அழுது நாகவேணியை கூட்டிவருகிறார் ஐதாளர். இறக்கும்போது தன் சொத்துகளை நாகவேணிக்கு எழுதிவைத்துவிட்டு சாகிறார். அவரது சாவுக்கு வரும் லச்சம் அதன் மூலம் தான் அவமதிக்கபட்டவனாக உணர்கிறான். ஊரைவிட்டே சென்று எங்கோ கிராம அதிகாரியாக ஆகிறான். அவனுக்கும் நாகவேணிக்கும் இடையே சீரான உறவே இல்லை. அவள் உடலையும் உழைப்பையும் சுரண்டுவதே அவன் நோக்கமாக இருக்கிறது. காமம் அவனை விடாது துரத்துகிறது, ஓயாத கடனாளியாக்குகிறது.\nலச்சத்தின் வாழ்க்கை இடைவிடாது சூதாட்டம் பெண்போகம் ஆகியவற்றுக்கான அலைச்சலாகவே எஞ்சுகிறது. அந்த ஓட்டத்தில் அவனுக்கு குழந்தைகள் மனைவி தாய் எதுவுமே பொருட்டாக இல்லை. குடும்பசொத்தையும் அழித்துவிட்டு மனைவி குழந்தையை அனாதையாக்கிவிட்டு அவன் சென்றுவிடுகிறான். மூத்த குழந்தை பிட்டு இறக்க இரண்டாவது குழந்தை ராமனை வளர்த்து ஆளாக்க நாகவேணி கொடும் துன்பங்களை அனுபவிக்கிறாள். அவளுடைய தமையர்களின் உதவியுடன் அவனை மெட்ரிகுலேஷன் வரை படிக்கவைக்கிறாள்.\nநாகவேணியின் வாழ்க்கையில் ஒரு சிறிய வசந்தகாலம் அவள் தன் தந்தையுடனும் தாயுடனும் இருக்கும் இந்தக் காலகட்டம். அவள் வயலின் கற்கிறாள். இசையில் தன் துயரங்களை மறக்கிறாள். ராமன் சென்னை சென்று சுய உழைப்பில் படிக்கிறான். எவருடைய உதவியையும் ஏற்காமல் படிக்கவேண்டுமென்ற வெறி அவனைத் தூண்டுகிறது.\nபடிக்கும்போது ராமனுக்கு சுதந்திரப்போராட்டத்தில் ஆர்வம் ஏற்படுகிறது. படிப்பை விட்டு சிறைசெல்கிறான். அதை நாகவேணியால் ஏற்கவே முடியவில்லை. பிள்ளை தனக்கு ஓர் அநீதி இழைத்திவிட்டதாகவே அவள் நினைக்கிறாள். ஒருபக்கம் கொந்தளிக்கும் கருத்துலகும் கலைமீதான பித்தும் மறுபக்கம் தாயின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் என அலைபாயும் ராமன் மெல்ல மெல்ல தாயின் அகவலியை புரிந்துகொள்கிறான். அவளுக்குள் கொந்தளிக்கும் ஒரு யுகத்தின் துன்பத்தை.\nசுருக்கமாகச் சொன்னால் இதுதான் மண்ணுமனிதரும் முன்வைக்கும் கதை. செவ்வியல் பண்பு கொண்ட பிற யதார்த்தவாத நாவல்களைப் போலவே இதிலும் ‘கதை’ என்ற வடிவம் இல்லை. தொடர்ந்து வளர்ந்து விரிவடையும் சம்பவங்கள் தாம் உள்ளன. மனித உறவுகளின் அர்த்தமும் அர்த்தமின்மையும் தொடர்ந்து வெளிப்படும் சம்பவங்களினூடாக முதிர்ந்து ஒரு மொத்தச்சித்திரத்தைத் தந்து முழுமைபெறும் இந்நாவலை சுருக்கியோ விளக்கியோ கூறுவதில் பொருளில்லை. நதியென ஒழுகிச்செல்லும் காலகீதன் மையச்சரடு. அதில் மனிதர்கள் பிறந்து இறந்து மறைகிறார்கள். அவர்களின் கண்ணீரும் கனவுகளும் ஓயாது நீண்டுசெல்கின்றன.\nஎவ்விதமான பாரபட்சமும், விருப்பு வெறுப்பும் இன்றி காரந்த் கதையைச் சொல்லும் முறை. ஆசிரியர் என்று ஒருவர் இப்படைப்பின் பின் உள்ளார் என்ற பிரக்ஞையே உருவாகாதபடி அத்தனை துல்லியமாகத் தன்னை விலக்கிக் கொண்டிருக்கிறார் காரந்த். இரண்டாவது சிறப்பம்சம் உணர்ச்சிகளையும் உறவுகளின் நுட்பங்களையும் கூறுமிடத்து மிகுந்த கவனத்துடன் அவர் கொள்ளும் எளிமையுணர்ச்சி. மொத்த நாவலுமே மிக வயதான ஒரு பாட்டி அதிக ஈடுபாடு இன்றி தான் கண்ட வாழ்வை கூறுவது போன்று அமைந்துள்ளது. ஊமைப் பெண்ணின் கனவுகளிலும் இதே கூறுமுறையே உள்ளது.\nகாரந்தின் குணச்சித்திரச் சித்தரிப்புமுறையும்கூட எதனுடனும் கலந்து விடாமல் தனித்து நிற்பதன் மூலம் உருவாவதுதான். குறைந்தது சரி தவறுகள் குறித்துகூட அவர் அழுத்தமளிக்கவில்லை. முதிர்ந்து விலகிய ஒரு மனம் பற்றின்றிச் சொல்லும் கதையாக உள்ளது இந்நாவல். இது செவ்விலக்கியப் பண்பாகும். உணர்ச்சி நெருக்கடிகளை காரந்த் உருவாக்கவேயில்லை. ஆகவே நாடகீய சந்தர்ப்பங்கள் ஏதும் இந்நாவலில் இல்லை. இதுவும் செவ்விலக்கியத்தின் பண்பு என்றே சொல்லவேண்டும்\nகாரந்தின் கவனம் நுட்பங்களிலேயே ஊன்றியுள்ளது. காட்சி சார்ந்த நுட்பம் முக்கியமானது. ராம ஐதாளரின் திருமண ஊர்வலம் படகில் செல்வதைப்பற்றிய சித்திரம் குறிப்பாக சொல்லப்படவேண்டியது. ஊர்வலம் பெரிதாகத் தெரியவேண்டும் என்பதற்காக ஒரு படகில் பல பந்தங்களை ஏற்றிக்கொண்டு அவற்றின் நிழல் நீரில் அசைய அவர்கள் செல்லும் காட்சியை அதிகம் வர்ணிக்காமல் காட்டுகிறார் காரந்த். அந்த அழிமுகக் கிராமத்தின் கொட்டும் மழை சேறுகலங்கிய நதி நாணல்கள் நிறைந்த கரைப்பகுதிகள் அனைத்துமே வாசகன் கண்முன் வருகின்றன. ஆனால் ‘நீலகண்டப் பறவையைத்தேடி’ போல கற்பனாவாதச் சாயலும் இல்லை. வெறுமே தகவல்களைச் சொல்லும் பாவனைதான் ஆசிரியருக்கு.\nகாரந்த் காட்டும் இந்நிலப்பரப்பும் நமக்கு புதியது. கேரளத்தை போன்ற நிலப்பகுதி இது. இங்கே ஊர் என்பது தெருக்களினால் ஆனது அல்ல. தோட்டங்கள் நடுவே வீடுகள். ஒருவீட்டில் இருந்து இன்னொன்றுக்குச் செல்ல தோட்டத்தையும் புதர்களையும் கடந்து செல்லவேண்டும். எப்போதும் ஏதேனும் ஆற்றையோ ஓடையையோ கடந்துதான் எங்கும் செல்ல வேண்டியிருக்கிறது. ராம ஐதாளர் சரஸ்வதி பார்வதி எல்லாருமே மிகச்சிறந்த நீச்சல்காரர்களாக இருக்கிறார்கள். பனையோலை வேய்ந்த வீடுகள். எங்கும் கதவு இருப்பதாகவே தெரியவில்லை. வீட்டுக்குள் பெண்கள் தனியாக கதவை திறந்துபோட்டுக்கொண்டு தூங்குகிறார்கள்.\nவாழ்க்கையின் சிறுதருணங்களை தொட்டெடுப்பதில் உள்ளநுட்பம் அடுத்தது. தன் மைத்துனன் தனக்குக் குழந்தைபிறந்த செய்தியை சொல்லவருகையில் ராம ஐதாளர் குடும்பப் பெண்களுடன் ஆற்றில் சேற்றில் மூழ்கி நின்று வண்டல் அள்ளிக் கொண்டிருக்கிறார். மைத்துனன் மனம் சுளிப்பதை ராம ஐதாளர் உணர்கிறார். குளித்துவிட்டு பாயில் அமர்ந்து பேசும்போது மைத்துனன் பொடிபோடமாட்டான் என்று தெரிந்திருந்தும் வெள்ளிப்பொடிமட்டையை எடுத்து அவன் முன் போடுகிறார். அதைக் காணும் சீனய்யர் உடனே ராம ஐதாளரிடம் கடன் வாங்கவேண்டும் என்ற திட்டத்தை போட்டுக் கொள்கிறான்\nஉறவுகளின் உள்ளடுக்குகளைச் சொல்வதில் காரந்த் காட்டும் நுட்பம் மூன்றாவது. ஒருபோதும் அவர் விரித்துரைப்பதில்லை. மென்மையாக பூடகமாகச் சொல்வதில்தான் அவருக்கு ஆர்வம். இதை நாம் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலுடன் ஒப்பிட்டு அறியலாம். பைரப்பாவிடம் எல்லாமே வெளிப்படையாக உள்ளன. கற்பனைமூலம் எழுப்பிக் கொள்ளவேண்டியவை அதிகமில்லை. ஆனால் காரந்த் சொல்லும் கதையே அடியில்தான் மௌனமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nநாவலில் இதற்கு உதாரணமாகச் சொல்லத்தக்கவை இரண்டு. ஒன்று சீனய்யருக்கும் ராம ஐதாளருக்குமான உறவு. சீனய்யர் ராம ஐதாளரின் நண்பர். ஆகவே இருவருமே பணம் சேர்ப்பதிலும் சமூக அந்தஸ்தை அடைவதிலும் ஒரே மாதிரியான கனவுகள். அவர்கள் அடுத்தடுத்த வீடு என்பதனால் அவர்கள் இருவரும்தான் போட்டியாளர்கள். அது கடுமையான குரோதத்துக்கு இட்டு செல்ல அவர்கள் எதிரிகள் ஆகிறார்கள். ஆனால் ராம ஐதாளர் மரணப்படுக்கையில் இருக்கையில் சீனய்யர் அவர் கால்களைப்பற்றிக் கொண்டு மன்னித்துவிடும்படி சொல்லி அழுகிறார். அத�� மரணம் மீதுகொண்ட பீதி மட்டுமல்ல. அவர்கள் இருவரும் ஒருவரே என்பதனால்தான். வாழ்நாளெல்லாம் தேடும் செல்வமும் அதிகாரமும் மரணத்தின் முன் என்ன ஆகும் என்ற திகில்தான். உள்ளூர உறையும் அன்பும்தான்\nஇன்னொன்று பார்வதியின் அகவலி. குழந்தையில்லாதவளாக மனம் உருகி வாழ்ந்தவள் அவள். கணவன் திடீரென்று இன்னொரு மணம் செய்துகொள்கிறான், அவளுக்கு தெரிவிக்காமலேயே. அவள்தான் அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்தாகவேண்டும். அது அவளுக்கு ஐதாளர் செய்யும் ஓர் உதவியாகவே எல்லாராலும் புரிந்துகொள்ளப்படும். அவளும் சிரித்த முகத்துடன் அதிலெல்லாம் பங்கு கொள்கிறாள். அவளுக்கு மிக நெருக்கமான சரஸ்வதிக்குக் கூட பார்வதிக்கு நகைகள் போதுமான அளவுக்கு இல்லை என்ற எண்ணம் மட்டுமே உள்ளது.\nபார்வதியின் நெஞ்சுக்குள் கனல் எரிந்ததா நாவலில் காரந்த் அதை மிக நுட்பமாக சில சொற்றொடர்களில் சொல்லிச் செல்கிரார். இளைய மனைவி வந்ததும் ராம ஐதாளர் முதல் மனைவியை கிட்டத்தட்ட மறந்தே விட்டார். அவள் தனக்குள் ஒடுங்கி தனிமைப்படுகிறாள். “சத்யா கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா” என்று சொல்லும் ஐதாளர் ஒருமுறை சத்யா சமையலறையில் இருக்க பார்வதி கொண்டுவந்து வைக்கையில் ”சத்யா நீயா நாவலில் காரந்த் அதை மிக நுட்பமாக சில சொற்றொடர்களில் சொல்லிச் செல்கிரார். இளைய மனைவி வந்ததும் ராம ஐதாளர் முதல் மனைவியை கிட்டத்தட்ட மறந்தே விட்டார். அவள் தனக்குள் ஒடுங்கி தனிமைப்படுகிறாள். “சத்யா கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா” என்று சொல்லும் ஐதாளர் ஒருமுறை சத்யா சமையலறையில் இருக்க பார்வதி கொண்டுவந்து வைக்கையில் ”சத்யா நீயா”என்று கடுமையாகக் கேட்கிறார். பார்வதிக்கு அது ஒரு பெரிய அடி. அவள் மனைவி அல்ல என்ற சொல் அது. மௌனமாக அதை அவள் விழுங்குகிறாள்.\nபற்பல வருடங்கள் கழித்து முதுமையில் மரணப்படுக்கையில் பார்வதி கணவன் மடிமீது தலை வைக்கவேண்டும் என்று விரும்புகிறாள். அதை ஒரு விண்ணப்பமாக, ஒரு கெஞ்சலாக அவள் சொல்லும் இடம் நாவலின் உருக்கமான பகுதி. சாதாரணமாக அப்பகுதியை கடந்துசெல்லும் காரந்த் அவள் ஆத்மாவின் துயரத்தை நிறுவுகிறார்.\nமண்ணும் மனிதரும் நான்கு பெண்களின் கதை என்றால் அது மிகையல்ல. பொதுவாக இந்திய நாவல்களே மாபெரும் பெண்கதாபாத்திரங்களின் கதைகளாகவே உள்ளன. இம்மண்ணில் ஊறிய இதிகாசச் சுவை அதற்கு முக்கியக் காரணம். சீதை இங்கே மீண்டும் மீண்டும் புனைகதைகளில் அவதரித்துக் கொண்டே இருக்கிறாள். இன்னொன்று இன்றும் இந்தியவாழ்க்கையில் குடும்பம் என்னும் சுமையை பெரும்பாலும் பெண்களே தாங்குகிறார்கள். அவர்களால்தான் உறவுகள் உருவாகின்றன நீடிக்கின்றன. அதன் வலியும் அவர்களுக்கே.\nபார்வதி, அவள் நாத்தனார் சரஸ்வதி, பார்வதியின் இளையாள் சத்யபாமா, அவள் மருமகள் நாகவேணி ஆகியோரின் குணச்சித்திரம் மிக அழுத்தமாக உருவாகியுள்ளது. இப்பெண்களுக்கு இடையே உண்மையான அன்பும் தியாகமும் குடிகொள்கின்றன. சத்யாவுக்கும் பார்வதிக்கும் இடையேகூட சிறு உரசல்கள் எழுந்ததைவிட்டால் பூசல்கள் உருவாகவில்லை. பார்வதி மிக எளிமையான கிராமத்துப் பெண். தனக்கு இழைக்கப்பட்ட துயரங்களை கண்ணீரால் நனைத்து நனைத்து ஒருநாள் எந்த புகாரும் இல்லாமல் இறக்கிறாள். சத்யபாமா ஒரு அம்மா. தன் மகனின் நடத்தைக்கேடின் எல்லா கசப்புகளையும் உண்ண விதிக்கப்பட்டவள். இருவரும் துயரத்தாலேயே ஒன்றாகிறார்கள்.\nசரஸ்வதியும் நாகவேணியும்தான் இரு உச்சங்கள். சிறுவயதிலேயே விதவையான சரஸ்வதி வாழ்க்கையில் இன்பம் என ஏதும் இருக்கக் கூடுமென்பதையே மறந்தவள். உழைப்பும் அன்பும் மட்டுமே அவள் அறிந்தது. இரண்டு தலைமுறைக்காலம் அந்த வீட்டில் வந்த பெண்களுக்கெல்லாம் அவளே துணையும் நம்பிக்கையும். கையளவு நிலம் கூட இல்லாத அவளிடம் வாழ்நாளெல்லாம் பிறருக்கு கொடுப்பதற்கு இருந்தது. உடலுழைப்பும் அன்பும் தைரியமும். கேடுகெட்ட கணவனால் அவமானமும் நோயும் வறுமையும் மட்டுமே பெற்றுவாழும் நாகவேணி பதிலுக்கு தியாகத்தையும் அன்பையும் அளித்து தன் மகனை உருவாக்குகிறாள். நாகவேணியின் எல்லையற்ற பொறுமையும் விடாப்பிடியான உழைப்பும் தன்னலமின்மையும் அவளை இந்திய இலக்கியங்களில் ஓரு செவ்வியல் நாயகியாக ஆக்குகின்றன.\nநாகவேணிக்கும் சரஸ்வதிக்கும் இடையேயான உறவுதான் இந்நாவலின் மிக யதார்த்தமாகவும் மிக உணர்ச்சிகரமாகவும் அமைந்த உச்சம் .எழுபத்தைந்து வயதில் கண்தெரியாது மரணம் காத்து சரஸ்வதி இருக்கிறாள். லச்சனின் ஊதாரித்தனம் வீட்டையும் நிலத்தையும் விற்றாகிவிட்டது. வாழ வழி இல்லை. நாகவேணியை அவள் அப்பா வாசுதேவய்யா வந்து அழைக்கிறார். அவள் சரஸ்வதியை விட்டு வர மறுக்கிறாள். சரஸ்வதி இன்னொருவரிடம் க��யேந்தி வாழமாட்டாள். தந்தை தன்னை வற்புறுத்தும்போது செய்வதறியாமல் தற்கொலை வரைக்கும் செல்ல நாகவேணி துணிகிறாள். சரஸ்வதியின் கால்களைப்பற்றிக் கொண்டு ”நீங்கள்தான் இந்த வீட்டின் காவல் தெய்வம்” என அவள் அழுகையில் தன் மகளை நினைத்து தந்தையும் ஒருகணம் பெருமிதம் கொள்கிறார்.\nசின்னச் சின்ன தருணங்களை கவித்துவமாகச் சொல்வதின்மூலம் காரந்த் காவியகர்த்தராகிறார். இருவகை காவியத்தன்மைகள். ஒன்று நுண்ணிய தருணங்களை தொட்டெடுத்தல்.கணவனை மணக்கோலத்தில் பார்க்கிறாள் பார்வதி. ”சமாராதனைக்கு நேரமாகிவிட்டதால் மாப்பிள்ளை கால்செருப்பு முதல் காதில் கடுக்கன் வரை எல்லாவற்ரையும் அணிந்துகொண்டு தலைப்பாகை சுற்றியபிறகு கையில் ஒரு பனையோலை விசிறியைப் பிடித்துக் கொண்டு நின்றபோது சமையலறை ஜன்னலில் இருந்து பார்வதி கண்ணிமைக்காமல் அவரைப்பார்த்தாள். அந்தப்பார்வையின் மர்மத்தை சொல்லி முடியாது” அவ்வளவுதான். அந்தக்கணத்தில் வாசகனிடம் சட்டென்று ஒரு மன எழுச்சியை உருவாக்குவதனால் கார்ந்த் கவிஞனாகிறார்.\nராமனின் நெஞ்சில் சிறுவயதிலேயே கடல் ஒரு அழியாப்படிமமாக உருவாவதன் படிமத்தன்மை இரண்டாவது வகை கவித்துவம். அவனுக்கு அதன் அலைகள் அவனை நோக்கி அறைகூவுவதாகப்படுகின்றன. வாழ்நாள் முழுக்க அந்தக் கடல் அவனுள் இருந்தது. ஓயாத அலையெழுச்சியுடன். ஒளிரும் தொடுவானத்துடன். அவனை அது நிலைகொள்ளச் செய்யவில்லை.\nகாரந்த் வெறும் ஒரு அழகியலாளர் அல்ல. அவர் ஒரு சமூகப்போராளி. சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றவர். விடுதலைக்குப்பின் சமூக விடுதலைக்காகப் போராடினார். இந்நாவலைக்கூட அவர் தன்னுடைய பெரும் சமர்காலகட்டத்தில்தான் எழுதியிருக்கிறார். ஆனால் இதில் அவரது ‘சிந்தனைகளை’ நாம் காண முடிவதில்லை. இந்நாவல் நேரடியாகப் பேசுவதேயில்லை. சொல்லப்போனால் பேசுவதேயில்லை. காலமே ஆசிரியனாக நாவலை கொண்டுசெல்கிறது.\nமண்ணும் மனிதரும் அளிக்கும் கால அனுபவம் இரண்டுவகை. ஒன்று கதாபாத்திரங்கள் பிறந்து வளர்ந்து முதிர்வதை காட்டுதல். லச்சன் அழகான சின்னக்குழந்தையாக பிறது பெரியம்மாவுடன் இணைபிரியாமல் அலைந்து வளரும் சித்திரத்தை காரந்த் அளிக்கிறார். நகரத்துக்குப்போய் படிப்பதனூடாக அவனுக்கு போகம் அறிமுகமாகி அவன் ஊதாரியாக பொறுக்கியாக மாறி சீரழிந்து உடல்நலம் குன்றி அழிகிறான். அந்தப்பரிணாமம் காலத்தின் ஓட்டத்தை உணர்த்தி நம்மை உள்ளூர துணுக்குறச் செய்கிறது\nநாவல் முழுக்க நிகழும் மரணங்கள் ஒவ்வொருமுறையும் காலத்தை காட்டுகின்றன. பார்வதி, ராம ஐதாளர், சரஸ்வதி, சத்யா என வரிசையான மரணங்கள் மூலம் காலத்தின் இரக்கமற்ற முன்னகர்வை காட்டுகிறது நாவல். ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு வகை. லௌகீகத்தில் ஈடுபட்ட எவருமே மனம் நிறைந்து சாகவில்லை. நிறைவேறா ஏக்கங்களும் ஏமாற்றங்களும் பொங்கி நெஞ்சை நிறைக்க பிரியமானவர்களை எண்ணியபடி உயிர்விடுகிறார்கள். சரஸ்வதி மட்டுமே ஓரளவு விடுதலைபெற்றவளாக இருக்கிறாள்.\nகாரந்த் உணர்ச்சிகரமான காட்சிகளைக்கூட துல்லியமாக தொட்டெடுக்கிறார். மிகையின்றி சொல்கிறார். நம்பகத்தன்மையை எந்நிலையிலும் இழப்பதில்லை. மானுட அவலத்தைச் சொல்லவருபவர் மானுட மேன்மையின் ஒளிக்கீற்றை எப்போதும் தன்னையறியாமல் மிக இயல்பாகக் காட்டிவிடுகிறார். இந்நான்கு பெண்களுக்குள் நிலவும் இயல்பான அன்பின் துல்லியமான சித்திரம் போல இந்திய நாவல்களில் வேறு இல்லை. இந்திய யதார்த்தவாத நாவல்களில் ஆரோக்கிய நிகேதனம், மண்ணும் மனிதரும் இரண்டும்தான் முதன்மையானவை என நான் கருதுவது இதனாலேயே.\nஇத்தகைய பெரும் படைப்பு செவ்வியல் முன்மாதிரியாக அமையும் போது அதிலிருந்து முளைத்து வளரும் நவீனத்துவ நாவல்கள் மேலும் வலிமையுடன் உருவாவது இயல்பே. யு.ஆர். அனந்தமூர்த்தி இதைப் பல முறை குறிப்பிட்டுள்ளார். நிலப்பகுதியின்படி பார்த்தாலும்கூட அவர் காரந்தின் வாரிசு. காரந்த் மீது விரிவான விமர்சனங்களை முன்வைத்தபடிதான் அனந்தமூர்த்தி எழுத ஆரம்பித்தார், தன் எழுத்தைக் கண்டடைந்தார். செவ்விலக்கியம் என்பதன் இலக்கணங்களில் முதன்மையானது, எலியட் கூறியதாக இக்கட்டுரையில் முதலில் குறிப்பிட்டது போல, பிற்கால வளர்ச்சிக்கான விதைகளைத் தன்னுள் கொண்டிருத்தலாகும். `மண்ணும் மனிதரும்’, `ஊமைப் பெண்ணின் கனவுகள்’ இரண்டிலும் பல்வேறு நுட்பமான ஊடு வாசிப்புகளுக்கு இடமுள்ளது.\nகாரந்தே தன்னைத்தானே வேகமாக முந்திச் செல்லும் இயல்புடையவர். கன்னட மொழியின் முதல் நவீனத்துவப் படைப்பையும் அவர்தான் எழுதினார். (`அழிந்த பிறகு’ _ தமிழில் வெளிவந்துள்ளது). நாவலை உச்சகட்ட கவித்துவத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய `சோமனின��� துடி’, அவரது இருபெரும் நாவல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட புதிய அழகியல் கொண்ட படைப்பு. கன்னட தலித் படைப்புகளுக்கு வழிகாட்டியாக அமைந்த படைப்பும்கூட.\nகாரந்தின் நூல்களை தமிழாக்கம் செய்த கன்னடரான சித்தலிங்கய்யா தமிழுக்கு ஆற்றிய தொண்டு முக்கியமானது. இந்நாவலும் மிக கவனமாக மூல மொழியளவுக்கே நுட்பமான அனுபவம் அளிப்பதாக உள்ளது.\nபத்து முகம் கொண்ட பித்தன், கோபமே ஆறாத போராளி, பேரழகன் நான் காரந்தை சந்தித்திருக்கிறேன் என எண்ண நெஞ்சு நிறைகிறது. நீண்ட இடைவேளைக்குப்பின், வாழ்க்கையின் நடுப்பகுதியை கடந்துவிட்டேன் என்னும் உணர்வு உருவான பின், மீண்டும் இந்நாவலைப் படிக்கையில் பேரிலக்கியங்கள் மட்டுமே உருவாக்கும் தத்துவார்த்தமான வியர்த்த உணர்வின் நிறைவை உருவாகிறது. ‘ஆம், இது காலத்தை வென்ற ஒரு பேரிலக்கியம் நான் காரந்தை சந்தித்திருக்கிறேன் என எண்ண நெஞ்சு நிறைகிறது. நீண்ட இடைவேளைக்குப்பின், வாழ்க்கையின் நடுப்பகுதியை கடந்துவிட்டேன் என்னும் உணர்வு உருவான பின், மீண்டும் இந்நாவலைப் படிக்கையில் பேரிலக்கியங்கள் மட்டுமே உருவாக்கும் தத்துவார்த்தமான வியர்த்த உணர்வின் நிறைவை உருவாகிறது. ‘ஆம், இது காலத்தை வென்ற ஒரு பேரிலக்கியம்\n[‘மண்ணும் மனிதரும்’ _ சிவராம் காரந்த்; கன்னடத்தி-லிருந்து தமிழில் : டாக்டர். சித்தலிங்கையா; வெளியீடு : நேஷனல் டிக் டிரஸ்ட்]\nமறுபிரசுரம்/ முதற்பிரசுரம்./ Jan 29, 2007\nயு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\nகிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’\nகுர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘\nபன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nவெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’\nTags: இலக்கியத்திறனாய்வு, கன்னட நாவல், சிவராம் காரந்த், செவ்விலக்கியம், நாவல், மண்ணும் மனிதரும், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமர்சனம்\nஒளிகொள்சிறகு - சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்\nகாந்தி என்ற பனியா - 2\nசத�� -தர்சன் - ஒரு கடிதம்\nசாகித்ய அக்காதமி விருதுகளைத் துறப்பது பற்றி...\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 62\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/02/07175132/1284858/yogibabu-about-her-marriage.vpf", "date_download": "2020-05-31T08:21:36Z", "digest": "sha1:TTBVSM32D45HVY22OCSDBEDC3SBEJRGA", "length": 8309, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: yogibabu about her marriage", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 07, 2020 17:51\nதமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபு, ரகசிய திருமணம் செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nகாமெடி நடிகர் யோகி பாபு, திடீரென நேற்று முன்தினம் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த ரகசிய திருமணம் குறித்து யோகி பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்பாராது சில குடும்ப சூழல் காரணமாக அவசர நிலையில் நான் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.\nஅதனால் யாருக்கும் முறைப்படி அழைக்கவும் திருமணத்தில் உங்களுடைய வாழ்த்துக்களை பெறவும் முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. அனைவரும் என்னுடைய குடும்ப சூழலை புரிந்து கொள்ள வேண்டும் என்று இங்கு நான் சொல்ல விரும்புகிறேன். எதிர்பாராத சில சந்தர்ப்பங்களில் எதிர்பாராத சில சூழ்நிலைகள் என் திருமணத்தை அவசர நிலையில் நடத்த வேண்டிய நிலையில் நான் இருந்தேன்.\nஎன்ன முடிவு எடுப்பது என்று நான் குழப்பமான நிலையில் இருந்தேன். இரண்டு குடும்பத்தாரிடமும் உட்கார்ந்து பேசி சில முடிவுகள் எடுத்தோம். என் திருமணத்திற்கு முறைப்படி நான் யாரையும் அழைக்கவில்லை என்ற வருத்தங்களும், கோபங்களும் பலருக்கு இருந்து இருக்கலாம்.\nஆனாலும், என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் மூலமும் அனைத்து சமூகவலைதளங்களிலும் படத்தை வெளியிட்டு வாழ்த்துக்கள் சொன்ன உங்கள் ஒவ்வொருவரையும் கைபிடித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மார்ச் மாதம் என் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. அனைவரையும் முறைப்படி அழைத்து உங்கள் வாழ்த்துக்களை பெற இருக்கிறேன். விரைவில் நாம் சந்திப்போம் என்றார்.\nயோகி பாபு பற்றிய செய்திகள் இதுவரை...\nசந்தோஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் யோகிபாபு\nபிரபல இயக்குனர் படத்தில் ஹீரோவாக களமிறங்கும் யோகி பாபு\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படும் யோகி பாபு\nபோலீசுக்கு உதவிய நடிகர் யோகிபாபு\nபுதிய முயற்சி எடுக்கும் யோகிபாபு.... ஓகே சொல்வாரா நயன்தாரா\nமேலும் யோகி பாபு பற்றிய செய்திகள்\nபிரேமம் இயக்குனருடன் இணையும் அருண்விஜய்\nஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றிய சந்தானம்\nபாடல் வெளியிட்டு கொரோனா வாரியர்ஸை கவுரவித்த இளையராஜா\nபோலீசுக்கு 1 லட்சம் கிருமி நாசினி பாட்டில்கள் வழங்கிய சல்மான்கான���\nமன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்\nசந்தோஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் யோகிபாபு\nபுதிய முயற்சி எடுக்கும் யோகிபாபு.... ஓகே சொல்வாரா நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/10/blog-post_74.html", "date_download": "2020-05-31T07:23:29Z", "digest": "sha1:3TRXHWNAPF2FSWVFJ2GCKRMIT33QARAM", "length": 2970, "nlines": 33, "source_domain": "www.maarutham.com", "title": "எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் நாளை!", "raw_content": "\nஎல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் நாளை\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில், வாக்களிப்பு மையங்களிற்கு இன்று (10) வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.\nஎல்பிட்டிய தொழிற்பயிற்சி நிறுவனத்தில் இருந்து கடுமையான பாதுகாப்புடன் உரிய மையங்களிற்கு அனுப்பி வைக்கப்படும் என காலி மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்தள்ளார்.\nஎல்பிட்டிய பிரதேசசபை தேர்தலில் 53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 47 வாக்களிப்பு மையங்களில் வாக்களிப்பு நடைபெறும்.\nஅங்கீகாரம் பெற்ற ஐந்து அரசியல் கட்சிகளின் 155 வேட்பாளர்கள் பிரதேச சபையில் 28 இடங்களை கைப்பற்ற போட்டியிடுகிறார்கள்.\nஜனாதிபதி தேர்தலிற்கு முந்தைய இந்த தேர்தல் தேசிய ரீதியில் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Corona-awareness-message-from-actress-rashmi-gopinath", "date_download": "2020-05-31T07:29:15Z", "digest": "sha1:QWCGR3GEUENO2YPTGI2I33RZVMEKXXL3", "length": 10190, "nlines": 271, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Corona awareness message from Actress RashmiGopinath - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட...\n1500 பேருக்கு வங்கி கணக்கில் பணம் போட்ட அக்‌ஷய்குமார்\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமறக்க முடியாத மாபெரும் உதவி\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட சுருதிஹாசன்\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த புகைப்படம்...\n1500 பேருக்கு வங்கி கணக்கில் பணம் போட்ட அக்‌ஷய்குமார்\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட சுருதிஹாசன்\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த புகைப்படம்...\n1500 பேருக்கு வங்கி கணக்கில் பணம் போட்ட அக்‌ஷய்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/04/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-05-31T07:55:38Z", "digest": "sha1:3WPPMA5DAULPJF5CMW5ZR3EIJDNHYKZ7", "length": 11465, "nlines": 223, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி |", "raw_content": "\nஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி\nசிக்கன் – அரை கிலோ\nசீரக சம்பா அரிசி – அரை கிலோ\nபச்சை மிளகாய் – 10\nஇஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்\nபுதினா – ஒரு கட்டு\nகொத்தமல்லித்தழை – ஒரு கட்டு\nபால் – கால் லிட்டர்\nதயிர் – 100 மில்லி\nஎண்ணெய் – 50 மில்லி\nநெய் – 2 டீஸ்பூன்\nபட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு\nஉப்பு – தேவையான அளவு\nசிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.\nபுதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.\nஅரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர��த்து வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி – பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.\nதக்காளி சேர்த்து குழைய வேக விடவும்.\nதக்காளி நன்றாக குழைய வெந்ததும் சிக்கன், தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.\nதண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.\nஅரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.\nகொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.\nசூப்பரான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-05-31T06:13:29Z", "digest": "sha1:BEK33XJQBK4D4PGQGDNFIPLGL45BO52V", "length": 7569, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப எமது செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு! - EPDP NEWS", "raw_content": "\nமக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப எமது செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு\nநடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிடினும் மக்கள் எமக்கு அதிகப்படியான வாக்குகளை வழங்கி அதிக உறுப்புரிமையை தந்துள்ளார்கள். அந்தவகையில் நாம் எமக்கு கிடைக்கப்பெற்ற அந்த அரசியல் பலத்தைக்கொண்டு மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்கொண்டுசெல்ல வேண்டியது அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம்(24) நடைபெற்ற கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்கள், பிரதேச நிர்வாக செயலாளர்கள், மற்றும் உதவி நிர்வாக செயலாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nகிடைக்கப்பெற்ற உள்ளூராட்டசி மன்ற அதிகாரங்களைக்கொண்டு நாம் எமது மக்களின் அவிலாஷைகளை மதித்து அதனை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமன்றி கட்சியூடான செயற்றிட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும்.\nஅந்தவகையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொண்டதை விட பன்மடங்கு உத்வேகத்துடன் இனிவரும் காலங்களில் நாம் எமது வெற்றிக்காகவும் மக்களின் வெற்றிக்காகவும் வீரியமுடன் உழைக்கவேண்டும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் கட்சியின் நிர்வாகச் செயலாளர் புரட்சிமணி ஆகியோர் உடனிருந்தனர்.\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடன் நடத்த அரசு முன்வர வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா\nவேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சருடன் டக்ளஸ் தேவானந்தா பேச்சு\nமானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....\nஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தி...\nவெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை விசாரணைகளுக்கு என்ன நடந்தது : கண்கண்ட சாட்சியாக நானே இருக்கிறேன் – ந...\nகடற்றொழில் செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிக்க புதிய கட்டிடம் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திற...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-05-31T06:27:12Z", "digest": "sha1:7MOCKUOTOWQINCWNYXG4IPL7SVEJHQF5", "length": 4074, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "தனியார் நிறுவனங்களுக்கு திரைப்பட விநியோக உரிமை மறுப்பு! - EPDP NEWS", "raw_content": "\nதனியார் நிறுவனங்களுக்கு திரைப்பட விநியோக உரிமை மறுப்பு\nநான்கு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த திரைப்பட விநியோக உரிமை மீண்டும் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்சவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.\nதொழிற்துறை உற்பத்திகள் தசம் மூன்று சதவீதத்தால் உயர்வு\nஐ.ம.சு.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஐ.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர் -நாடாளுமன்ற உ...\nகடினமான வழிமுறை மூலம் வெற்றிகளைச் சுலபமாகப் பெற்று வருகின்றோம் - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர்...\nபுதிய மருந்து உற்பத்தி நிலையம் திறப்பு\nநாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம் - காலநிலை அவதான நிலையம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவரா�� உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/page/20", "date_download": "2020-05-31T06:40:11Z", "digest": "sha1:7B7WLZITYPOXCZK763DFGGWUY3454EPD", "length": 7941, "nlines": 124, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகளிர் பக்கம் : நிதர்சனம்", "raw_content": "\nஅவன் குலைத்தது என் முகத்தைதான்,என் நம்பிக்கையை அல்ல\nமுதுகெழும்புக்கு பயிற்சி தரும் பட்டாம்பூச்சி ஆசனம்\nஅவர் நல்ல பாடகர் சிறந்த ஓவியர்.. :டூலெட் தயாரிப்பாளர் பிரேமா செழியன் ஓப்பன் டாக்\nதுபாய் நாட்டில் பாலைவனத்தில் வசித்தேன்\nஇவ எல்லாம் ஒரு பொம்பளையா என்று பெயர் வாங்க வேண்டும்\nவாள் வீச்சில் இந்தியாவின் ராணி\nகாரசாரம் இல்லைன்னா வாழ்க்கை சுவைக்காது… சீரியலும் அப்படித்தான்\nஉண்மையும், கடின உழைப்பும் தான் நிலைத்து இருக்கும் \nநான் கிராமம் சார்ந்த தமிழ்ப் பெண் \nபள்ளிக்கு பறந்து செல்லும் மாணவி\nபறவைகள் பலவிதம்… ஒவ்வொன்றும் ஒருவிதம்\nநாம் இணைந்து பல விருதுகள் வாங்கலாம்\n90ml ஆண்களுக்கான டிரீட்… : இயக்குநர் அனிதா உதீப்\nவெளிநாடு லோக்கல் உணவுக்கு அடாப்ட் ஆகணும்\nயோகாவில் 200 ஆசனங்கள் அத்துப்படி. அசத்தும் மாணவ ஆசான்.\nஎடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி\nஎல்லாம் தரும் வரம் யோகா \nமன அமைதிக்கு சிறந்தது சவாசனம்\nவயிற்றுப் பிரச்சனைகளை போக்கும் ஷஷாங்காசனம்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/23/82661.html", "date_download": "2020-05-31T06:08:43Z", "digest": "sha1:TPETOQFWN2VO4P5FHU5TYO5C2D6NCN4Y", "length": 23570, "nlines": 240, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலக நன்மைக்காக தி.மலை நந்தி பெருமான் கோவிலில் 63 நாயன்மார்களுக்கு மகாபிஷேகம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஉலக நன்மைக்காக தி.மலை நந்தி பெருமான் கோவிலில் 63 நாயன்மார்களுக்கு மகாபிஷேகம்\nசனிக்கிழமை, 23 டிசம்பர் 2017 திருவண்ணாமலை\nஉலக நன்மைக்காக தி.மலை கிரிவலப் பாதையிலுள்ள நந்திபெருமான் கோவிலில் கடலூர் வலைவாணர சிவநெறி சிவனடியார்கள் திருக்கூடம் சார்பில் நேற்று 63 நாயன்மார்களுக்கு மகாஅபிஷேகம் நடந்தது. இதையட்டி பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள��க்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nதிருவண்ணாமலை கிரிவலப் பாதை நித்யானந்தா ஆசிரமம் எதிரே அமைந்துள்ள நந்தி பெருமான் கோவிலில் நேற்று கடலூர் வலைவாணர் சிவநெறி சிவனடியார் திருக்கூடம் சார்பில் மார்கழி மாதத்தையட்டி சமய குரலின் ஒருவராகிய மணிவாசக பெருந்தகை விழாவையட்டி உலக நன்மைக்காகவும் மக்கள் நன்மைக்காகவும் 63 நாயன்மார்களுக்கு 51 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாபிஷேகம், தீபாரானை நடந்தது. இதில் சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், விருதாச்சலம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சிவனடியார் பெருமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை திருநேர் அண்ணாமலை கோவிலிலிருந்து அடிஅண்ணாமலை அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத அருள்மிகு ஆதி அருணாசலேஸ்வரர் கோவில் வரை கைலாய வாத்யம் முழங்க அடியார்பெருமக்கள் புடைசூழ அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் 63 நாயன்மார்கள் வீதியுலா சென்றடைந்தது.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கடலூர் வலைவாணர் சிவநெறி சிவனடியார் திருக்கூடம் சார்பில் பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணியளவில் அடிஅண்ணாமலை அருள்மிகு ஆதிஅருணாசலேஸ்வரர் கோவிலில் திருவாசக தேன்பருகு விழா நடைபெறவுள்ளது. இது தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கவுள்ளனர்.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 30.05.2020\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி ஓட்டல்கள், மால்களை திறக்கவும் மத்திய அரசு பச்சைக்கொடி\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் - சிறு, குறு தொழில்கள், விவசாயத்துக்கு வங்கிகள் அதிக கடன் வழங்க வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி ஓட்டல்கள், மால்களை திறக்கவும் மத்திய அரசு பச்சைக்கொடி\nபா.ஜ.க. அரசு 2-ம் ஆண்டு தொடக்கம்: மாயாவதி கருத்து\nநாடு முழுவதும் 145 மாவட்டங்களில் புதிதாக அதிகளவில் நோய் தொற்று\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி : மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம்\nபாலைவன வெட்டுக்கிளிகள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு : விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை: தமிழக அரசு\nமேலும் 938 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு எதிரான போர்: இந்தியாவுக்கு ஐ.நா. சபை பாராட்டு\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிக்கிறது : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nமீராபாய் சானுக்கு அர்ஜூனா விருது வழங்க வேண்டும்: பளுதூக்குதல் சம்மேளனம் பரிந��துரை\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிக்கிறது : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nவாஷிங்டன் : சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என ...\nபல வரலாற்று தவறுகளை சரி செய்தவர் பிரதமர் மோடி : அமித்ஷா பெருமிதம்\nபுதுடெல்லி : கடந்த ஆறு ஆண்டுகளில் பல வரலாற்று தவறுகளை பிரதமர் மோடி சரி செய்துள்ளார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ...\nமக்கள் சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை : நிர்மலா சீதாராமன் பேட்டி\nசென்னை : மக்கள் கடுமையான சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...\nமத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும், மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் திட்டவட்டம்\nதிருவனந்தபுரம் : மத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும் அதற்காக மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம் என்று கேரள முதல்வர் ...\nநிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க முடியாது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்\nபுதுடெல்லி : டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதை ஒப்புக் கொள்ளும் அதேசமயம், நிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க ...\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\n1கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை உர...\n2நாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள...\n3பாலைவன வெட்டுக்கிளிகள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு : விவசாயிகள் அச்சப்பட...\n4மேலும் 938 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dexteracademy.in/sep-14/", "date_download": "2020-05-31T06:46:51Z", "digest": "sha1:2CYZBO6A7HQRTSKQP7GIHNAG76UXK4H7", "length": 17059, "nlines": 103, "source_domain": "dexteracademy.in", "title": "நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –14, 2019 - Best Coaching Center for TNPSC, Banking, NEET, TANCET, Railway", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –14, 2019\nசெப்டம்பர் 14 – உலக முதலுதவி தினம் 2019\nஉலக முதலுதவி தினம் என்பது செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே இந்த ஆண்டு செப்டம்பர் 14,2019 அன்று கொண்டாடப்படுகிறது, இது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பால் 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. தீம்: “முதலுதவி மற்றும் விலக்கப்பட்ட மக்கள்”.\nஇந்தி திவாஸ் செப்டம்பர் 14 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று தேவநாகரியில் எழுதப்பட்ட இந்தியை அரசியலமைப்பு சபை நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது.\nஇந்தியாவில் கடல்சார் தொடர்பு சேவைகள்\n“கடல்சார் தகவல் தொடர்பு சேவைகளை” மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் மும்பையில் தொடங்கினார்.\nசெயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் கப்பல்களில் பயணம் செய்யும் போது , இணையதளம் மற்றும் வீடியோ சேவைகளை கடலில் உள்ளவர்களுக்கு கடல்சார் இணைப்பு வழங்கும் என்று அவர் கூறினார்.\nபழங்குடியின நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக மிகப்பெரிய பழங்குடி இயக்கம் தொடங்கப்பட்டது\nமத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா நாட்டில் பழங்குடியின நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக மிகப்பெரிய பழங்குடி இயக்கத்தை தொடங்கினார்.\nகிரேட்டர் நொய்டா எக்ஸ்போவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சிஓபி 14 யுஎன்சிடிடி: ட்ரிஃபெட்-GIZ’ நிகழ்ச்சியின் “பாம்பூனமிக்ஸ் மூலம் இந்திய பார்வை” அமர்வில் பாலைவனமாக்கல் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கான இயக்கத்தை அவர் தொடங்கினார்.\nநாடு முழுவதும் 12,500 ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது\nமத்திய அரசு நாடு முழுவதும் 12,500 ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அவற்றில் நான்காயிரம் இந்த ஆண்டில் அமைக்கப்படும்.\nபுது தில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் யுனானி மருத்துவ மையம் மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சி பிரிவைத் திறந்து வைத்த பின்னர் ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் இதனைத் தெரிவித்தார்.\nஇந்தியாவில் இருந்து பங்களாதேஷ் 600 மெகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்துள்ளது\nபங்களாதேஷ் அரசு நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் கிடைக்க, மின்சாரம் இறக்குமதி செய்வதற்கும் மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்வதற்கும் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nமுதற்கட்டமாக இந்தியாவில் இருந்து பங்களாதேஷ் 600 மெகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்துள்ளது, மேலும் பூட்டான் மற்றும் நேபாளத்தில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.\nஉள்நாட்டு விலைகளை சரிபார்க்க வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அரசு விதித்தது\nவெங்காயத்தின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு விலைகளைக் குறைக்கவும் அதன் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அரசாங்கம் ஒரு டன்னுக்கு 850 அமெரிக்க டாலராக நிர்ணயித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டது.\nகுறைந்தபட்ச ஏற்றுமதி விலை என்பது விகிதமாகும், அதற்குக் கீழே எந்த ஏற்றுமதியும் அனுமதிக்கப்படாது.\nஉலக வங்கி உணவு பூங்காக்களுக்கு மூவாயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கவுள்ளது\nநாடு முழுவதும் உள்ள சிறிய மற்றும் பெரிய உணவு பூங்காக்களுக்கு உலக வங்கி மூவாயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கவுள்ளது என்று மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார்.\n15 வது இந்தோ–அமெரிக்க பொருளாதார உச்சி மாநாடு\n15 வது இந்தோ–அமெரிக்க பொருளாதார உச்சி மாநாட்டை , இந்தோ–அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ்– வட இந்தியா கவுன்சில் (ஐஏசிசி– என்ஐசி) புதுடில்லியில் ஏற்பாடு செய்தது.\nஉணவு பதப்படுத்தும் துறையை உயர்த்துவதற்காக உணவு பதப்படுத்தும் அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு தற்போதைய ரூ .1,400 கோடியிலிருந்து ஆண்டுக்கு ரூ .3,000 கோடியாக உயர்த்தப்பட வேண்டும் என்று உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் தெரிவித்தார்.\nபசுமை முயற்சிகள் குறித்து ரயில்வே சி.ஐ.ஐ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது\nபசுமை முயற்சிகளை எளிதாக்குவதற்காக இந்திய ரயில்வே, புதுதில்லியில் உள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nரயில்வேக்குரியவைகளை பசுமையாக்குவது மற்றும் உற்பத்தி வசதிகள் மற்றும் ரயில்வே ஒர்க்ஷாப்களில் ஆற்றல் திறனை மேம்படுத்துவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.\nஐந்து இந்திய பெண் போலீஸ் அதிகாரிகள் ஐக்கிய நாடுகளால் கவுரவிக்கப்பட்டனர்\nஐந்து இந்திய பெண் போலீஸ் அதிகாரிகள் தெற்கு சூடானில் ஐ.நா. பணியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாராட்டத்தக்க சேவைகளுக்காக கவுரவிக்கப்பட்டனர்.\nசண்டிகர் காவல்துறை ஆய்வாளர் ரனா யாதவ்; மகாராஷ்டிரா காவல்துறை டிஎஸ்பி கோபிகா ஜாகிர்தார், உள்துறை அமைச்சகத்தின் டிஎஸ்பி பாரதி சமந்திரே, உள்துறை அமைச்சகத்தின் ஆய்வாளர் ராகினி குமாரி, ராஜஸ்தான் காவல்துறை ஏஎஸ்பி கமல் சேகாவத் ஆகியோருக்கு ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்டது.\nஇங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார்\n18 வீராங்கனைகளை கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக ராணி ராம்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார், இந்த அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது . இந்த தொடர் இங்கிலாந்தின் மார்லோவில் இந்த மாதம் 27 முதல் அடுத்த மாதம் 4 வரை நடைபெற உள்ளது. கோல்கீப்பர் சவிதா புனியா துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை\nஃபிஃபா 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பையை அடுத்த ஆண்டு நவம்பர் 2 முதல் 21 வரை இந்தியா நடத்தவுள்ளது.\nபோட்டியை இந்தியா நடத்தும் என்று இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. 2018 இல் நடந்த போட்டியின் பட்டத்தை வென்றதன் மூலம் ஸ்பெயின் நடப்பு சாம்பியன்களாக உள்ளது.\n31 மே அன்று நடக்கவிருந்த குடிமைப் பணிகள் (முதல் கட்ட) தேர்வு, 2020 ஒத்திவைக்கப் படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/03/10/jamat-e-islmai-has-connect-with-isi/", "date_download": "2020-05-31T06:24:27Z", "digest": "sha1:Q3RBC2BC74BYTUBSJ3HBJ2CB33W3JVUX", "length": 11266, "nlines": 147, "source_domain": "kathir.news", "title": "ஜமாத் - இ - இஸ்லாமி அமைப்புக்கு, ஐ.எஸ்.ஐ., மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு : திடுக்கிடும் தகவல்கள்", "raw_content": "\nஜமாத் - இ - இஸ்லாமி...\nஜமாத் - இ - இஸ்லாமி அமைப்புக்கு, ஐ.எஸ்.ஐ., மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு : திடுக்கிடும் தகவல்கள்\nஜம்மு - காஷ்மீரில் இயங்கிவரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களுக்கான பாதுகாப்பு, திரும்பப் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜமாத் - இ - இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் என்ற அமைப்புக்கு, மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. பிரிவினைவாத இயக்கத் தலைவர், சையது அலி ஷா கிலானி, இந்த அமைப்புடன் நேரடி தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது என்று தினமலர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.\nஇந்த விவகாரம் குறித்து, உள்துறை மூத்த அதிகாரிகள் கூறியதாக தினமலர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது : \"மதம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்ட, ஜமாத் - இ - இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கும், பிரிவினைவாத தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஜம்மு - காஷ்மீரை, இந்தியாவில் இருந்து பிரித்து, பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என, பிரிவினைவாத தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.இந்த ஜமாத் அமைப்புக்கு, பாக்.,கின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யுடன் நேரடி தொடர்பு உள்ளது. இந்த அமைப்பு, ஜம்மு - காஷ்மீரில் பல பள்ளிகளை நடத்தி வருகிறது. இந்த பள்ளிகளில், மதம் தொடர்பான கல்வியுடன், இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.சில பள்ளிகள், பயங்கரவாத பயிற்சி அளிக்கும் முகாம்களாகவும் செயல்படுகின்றன. ஐ.எஸ்.ஐ., மற்றும் பாக்.,கைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளின் உத்தரவுகளை, இங்குள்ள பிரிவினைவாத இயக்கங்கள் நிறைவேற்றி வருகின்றன.\nகாஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்களை, பயங்கரவாதத்தில் ஈடுபடுத்துவதும், இந்த அமைப்புகளே. பாக்., மற்றும் பயங்கரவாத இயக்கங்களிடம் பணத்தை பெற்று, பயங்கரவாதத்தை வளர்க்கும் பணியில் இவை ஈடுபட்டு உள்ளன.தற்போது தடை செய்யப்பட்டுள்ள ஜமாத் அமைப்பு மற்றும் பிற அமைப்புகளுக்கு, பணம் வருவதை தடுக்கும் நடவடிக்கைகள் துவங்கிஉள்ளன. இவை நடத்தும் பள்ளிகளில் வழங்கப்படும் பாடத் திட்டங்கள் குறித்தும் ஆராயப்படுகிறது\".\nஇழிவுபடுத்தப்பட்ட புத்தமத பாறைச் சிற்பங்கள் பாகிஸ்தான் கொடி, தீவிரவாத முழக்கங���கள் வரைந்து அட்டூழியம்\nபாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதல் - பயங்கரவாதி சலாவுதினை கொலை செய்ய திட்ட மிட்ட பாகிஸ்தான் உளவு அமைப்பு.\nவிவசாய கூலி வேலை செய்வோர்களுக்கு கூடும் மவுசு - புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அழைக்க விரும்பும் விவசாயிகள்.\nஉலக சுகாதார அமைப்பு உடனான அனைத்து உறவை முடித்து கொள்கிறோம் - அதிபர் டிரம்ப் அறிவிப்பு..\nடெல்லி-மாஸ்கோ ஏர் இந்தியா விமானிக்கு கொரானா தொற்று உறுதி : பாதிவழியில் திரும்பி வரவழைக்கப்பட்ட விமானம்..\nஒடிசா : மனைவியும் வேறொரு ஆணும் இருந்த ஆபாச வீடியோக்களை டிக் டோக்கில் பார்த்த கணவர் தற்கொலை - டிக்டோக் விதிமுறைகள் எங்கே\nஹிந்துத்வாவை நாட்டின் ஆதிக்க அரசியல் சக்தியாக மாற்றியது கடந்த ஆறாண்டின் மாபெரும் சாதனை - இந்திய வரலாற்றாசிரியர்கள் மோடி அரசுக்கு புகழாரம்\nபாகிஸ்தானின் சதி செயலை அம்பலபடுத்தியது மும்பை பயங்கரவாத தடுப்பு காவல் துறை.\n#1YearofModi2 : தமிழகத்தில் ஒரே வருடத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியும், நிதியும் ஒதுக்கிய மத்திய அரசு\nகொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளை எடுத்து சென்ற குரங்குகள் - பயத்தில் உத்தரபிரதேச மக்கள்..\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மோடி பாராட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/9/11/2019/man-urges-government-protect-ancient-manuscripts", "date_download": "2020-05-31T06:08:22Z", "digest": "sha1:Y2ZIQPXHFBTPR4HFDNFLHZCLZBTZWEYJ", "length": 25983, "nlines": 275, "source_domain": "ns7.tv", "title": "கிருஷ்ணதேவராயர் காலத்து ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க வலுக்கும் கோரிக்கை! | Man urges government to protect ancient Manuscripts! | News7 Tamil", "raw_content": "\nமன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்\nநாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்\nதிமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nகிருஷ்ணதேவராயர் காலத்து ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க வலுக்கும் கோரிக்கை\nதிருவள்ளூர் அருகே உள்ள கிருஷ்ணதேவராயர் காலத்து ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து��்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிபூண்டி கிராமத்தில் வசித்து வரும் விஜயபாஸ்கர் தனியார் நிறுவன ஊழியராகப் பணிபுரிகிறார். இவரது மூதாதையர்கள் கிருஷ்ணதேவராயரின் அரசவையில் மருத்துவர்களாகப் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.\nமேலும் அவர்களுக்கு கும்மிடிப்பூண்டி பகுதியில் கிருஷ்ணதேவராயர் நிலங்களை தானமாக வழங்கியதாகவும் அங்கே தங்கிய அவர்கள் சித்த மருத்துவம் செய்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தங்கள் மூதாதையர்கள் வைத்திருந்த சித்தமருத்துவம் பற்றிய ஓலைச்சுவடிகள் தன்னிடம் இருப்பதாகவும் அதனைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஜயகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.\n​'தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து தொடக்கம்: நாளை முதல் என்னென்ன தளர்வுகள்\n​'Unlock 1.0 | ஜூன் 30 வரை தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமல்\n​'விமானிக்கு கொரோனா பாதிப்பு: ரஷ்யா சென்றுகொண்டிருந்த விமானம் இந்தியா திரும்பியது\nமன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்\nநாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்\nதிமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்\nதமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nசின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nஉலக ச���காதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nசென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nபொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி\n100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி\nசத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு\nஇந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.\nவேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்\nதமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.\nகொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா த��ற்று\nதென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை\nமகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று\nநீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்\nதஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு\nசென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்\nசென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு\n17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.\nஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.\nதிருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.\nஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா\nதமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;\nசென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்\nசென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\n17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு\nதமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு\n202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்த���ம் பணி\nகர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nநாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தி��ாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-tamil-panchangam-30-03-2020/", "date_download": "2020-05-31T06:18:40Z", "digest": "sha1:HAP4ZYAGGKCYGNPQKHPV2EQBPQHX24MO", "length": 18210, "nlines": 370, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/03/2020) | Today Tamil Panchangam", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/03/2020)\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/03/2020)\nஷஷ்டி இரவு மணி 11.34 பின்னர் ஸப்தமி\nரோகிணி பகல் மணி 2.10 பின்னர் மிருக சீரிஷம்\nமீன லக்ன இருப்பு: 2.03\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று மேல் நோக்கு நாள்.\nமதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் ராமாவதாரம்.\nஇரவு ஹனுமார் வாகன புறப்பாடு.\nமன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி ரதோற்சவம்.\nஸ்ரீரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/03/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/03/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/05/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/05/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/05/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/05/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/05/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/05/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/05/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nநவமி பகல் மணி 2.52 வரை பின்னர் தசமி\nஉத்திரம் இரவு மணி 12.40 வரை பின்னர் ஹஸ்தம்.\nரிஷப லக்ன இருப்பு: 2.25\nராகு காலம்: மாலை 4.30 – 6.00\nஎமகண்டம்: மதியம் 12.00 – 1.30\nகுளிகை: மதியம் 3.00 – 4.30\nஇன்று மேல் நோக்கு நாள்.\nகாளையார் கோவில் ஸ்ரீசிவபெருமான் சமணர்களைக் கழுவேற்றுதல்.\nஇரவு வெள்ளி விருஷப சேவை.\nதிருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜ பெருமாள் வாசுதேவர் சேவை.\nஇரவ�� தங்க கெருட வாகன உலா.\nதிருமொகூர் ஸ்ரீகாளமேகபெருமாள் கைலாச வாகன பவனி.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/05/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஅஷ்டமி மாலை மணி 5.10 வரை பின்னர் நவமி\nபூரம் இரவு மணி 2.15 வரை பின்னர் உத்திரம்\nரிஷப லக்ன இருப்பு: 2.35\nராகு காலம்: காலை 9.00 – 10.30\nஎமகண்டம்: மதியம் 1.30 – 3.00\nகுளிகை: காலை 6.00 – 7.30\nஇன்று கீழ் நோக்கு நாள்.\nஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் ஒன்பது கெருட சேவை.\nபழனி ஸ்ரீஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.\nதிருமொகூர் ஸ்ரீகாளமேகபெருமாள் சேஷ வாகன புறப்பாடு.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/05/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஸப்தமி இரவு மணி 7.19 வரை பின்னர் அஷ்டமி\nமகம் மறு நாள் காலை மணி 3.40 வரை பின்னர் பூரம்\nரிஷப லக்ன இருப்பு: 2.45\nராகு காலம்: காலை 10.30 – 12.00\nஎமகண்டம்: மதியம் 3.00 – 4.30\nகுளிகை: காலை 7.30 – 9.00\nஇன்று கீழ் நோக்கு நாள்.\nசிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் பெரிய விருஷப வாகனம், அம்பாள் தபசு காக்ஷி.\nதிருமொகூர் ஸ்ரீகாளமேகபெருமாள் ஹனுமார் வாகன புறப்பாடு.\nகாளையார் கோவில் அம்பாள் கதிர்குளித்தல்.\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. நாளை முதல் எது இயங்கு\nதமிழ் பஞ்சாங்கம்12 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/05/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (31/05/2020)\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nபுதிய விதிகளுடன் ஜூன் 1 முதல் மேலும் 200 ரயில்களை இயக்கும் இந்தியன் ரயில்வே\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (30/05/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/05/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/05/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/05/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/05/2020)\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (30/05/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/05/2020)\nபுதிய விதிகளுடன் ஜூன் 1 முதல் மேலும் 200 ரயில்களை இயக்கும் இந்தியன் ரயில்வே\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-maruti-wagon-r+cars+2-lakh-to-3-lakh+in+gurgaon", "date_download": "2020-05-31T05:47:36Z", "digest": "sha1:DDIGR4NBRBRMDQ2JS2W3YPB5WHZSXPDQ", "length": 5904, "nlines": 193, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Gurgaon With Search Options - 8 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2013 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ BS IV\n2012 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ\n2014 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ சிஎன்ஜி\n86,000 kmசிஎன்ஜிOld தில்லி Road\n2014 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ சிஎன்ஜி\n76,000 kmசிஎன்ஜிOld தில்லி Road\n2013 மாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ BS IV\n2013 மாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ BSIII\n2013 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ சிஎன்ஜி\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/idhuvarai-nadathi-kuraivindri-2/", "date_download": "2020-05-31T07:39:14Z", "digest": "sha1:I4NRQX4HY7FLWHMI75ISUUFYMFTBFK7L", "length": 3332, "nlines": 137, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Idhuvarai Nadathi Kuraivindri Lyrics - Tamil & English", "raw_content": "\nஇதுவரை நடத்தி குறைவின்றி காத்து\nமகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2)\nதண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்\nமதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2)\n1. ஆபத்து நாளில் அனுகூலமான\nதுணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி\n2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து\nஎல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி\n3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து\nபயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி\n4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து\nஉயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2020/04/17/13811/", "date_download": "2020-05-31T07:08:39Z", "digest": "sha1:CWMJJQ5ZNSFIIDHKQW327XBOO36HUTIO", "length": 9349, "nlines": 77, "source_domain": "www.newjaffna.com", "title": "அனைத்து அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களின் பணிகள் இன்று முதல் ஆரம்பம் - NewJaffna", "raw_content": "\nஅனைத்து அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களின் பணிகள் இன்று முதல் ஆரம்பம்\nஅனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களின் பணிகளை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅரச இயந்திரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும் என்று நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் கொரோனா தடுப்பு ஜனாதிபதி பணிக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் பிரியாத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nநாள் ஒன்றுக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் யார் என தீர்மானிக்கும் அதிகாரம் நிறுவனங்களின் பிரதானியிடம் வழங்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறுபவர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கயை பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் பரவுவதால் பாதிக்கப்பட்ட மக்களி���் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும் ஒரு திட்டத்தை வார இறுதியில் அரசாங்கம் அறிவிக்க உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் நிலவும் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\n← ஹாட்ன்ஸ் ஓவர்லோட்… அடா சர்மாவின் அலப்பறைய தனியா இருந்தால் மட்டும் பாருங்க\nஜனாதிபதியின் பிரதிநிதியாக பாதுகாப்பு செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் →\nஜனாதிபதி கோட்டாபய போட்ட உத்தரவு\nவிக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டு வந்து கூட்டமைப்பு தவறு செய்துவிட்டது\nகூட்டமைப்பின் நேசக்கரம் எமக்கு இப்போது பலம் தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்கிறார் மஹிந்த\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n31. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண்\n30. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n29. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n28. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2020/05/11/14415/", "date_download": "2020-05-31T06:02:08Z", "digest": "sha1:RGBVYDTSJRFK2MJ2YR7QWCU5YNQJGR5P", "length": 11826, "nlines": 87, "source_domain": "www.newjaffna.com", "title": "சுமந்திரன் கூறியதை மன்னிக்க முடியாது ! மாவையிடம் அவசர கோரிக்கை - NewJaffna", "raw_content": "\nசுமந்திரன் கூறியதை மன்னிக்க முடியாது \nதமிழ���சுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஒட்டு மொத்த ஆயுதப்போராட்டத்தையும் தவறு என்று குறிப்பிட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளமை மன்னிக்க முடியாத தவறு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவரும் டெலோ கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் .\nஅவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்….\nஆயுதப் போராட்டத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை பணிய வைத்து அரசியல் ரீதியாக பேசுவதற்கான ஓர் அங்கீகாரமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு எம் .ஏ. சுமந்திரன் இப்படியான கருத்துக்களை சொல்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅவருடைய கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.\nஅந்த வகையில் ஆயுதப் போராட்டத்தில் பொது மக்கள், போராளிகள் ஒட்டு மொத்தமாக உயிரை அர்ப்பணித்து உள்ளார்கள்.\nஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் உலகளாவிய ரீதியில் எங்களுடைய இனப்பிரச்சினை வரலாறாக பதியப்பட்டுள்ளது.\nஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களை இன்றைக்கு இலங்கை அரசாங்கத்துடன் பேசும் ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.\nஆகவே இந்த ஆயுதப் போராட்டத்தின் ஊடகத்தான் எங்களுடைய இனப்பிரச்சினை தொடர்பான முக்கிய விடயங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.\nஅந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் சுமந்திரனின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது.\nதமிழரசுக் கட்சி இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .\nதமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தமிழிழ விடுதலை இயக்கம் இவ்விடயத்தில் நிச்சயமாக ஒரு சரியான முடிவை எடுக்கும்.\nதமது கட்சி சுமந்திரன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .\nஆயுதப் போராட்டம் அகிம்சை போராட்டம் செய்ய இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதன் அடிப்படையில் தான் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஅப்போராட்டம் வீறு கொண்டு எழுந்து இந்த அரசாங்கத்தை பணிய வைத்த வரலாறுகள் பல உண்டு.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு உரு���ாவதற்கு காரணமான நோக்கத்தை தனது கருத்து ஊடாக எம். ஏ. சுமந்திரன் சீர் குலைத்துள்ளார்.\nஅந்த வகையிலேயே தமிழரசுக் கட்சி சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் கோரிக்கை முன்வைத்து இருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.\n← வடக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்ட 10 கட்டாய அறிவுறுத்தல்கள்\nஉரும்பிராயில் தென்னை மரத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த கசிப்பு →\n“யாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகருக்கும் ஆறுமுகன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு”\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக திரும்பிய டெனீஸ்வரனின் வழக்கு தீர்ப்பு பிழை என்கிறார் அவர்\nகிளிநொச்சியில் மக்களை அச்சுறுத்தும் பாணியில் தேர்தல் பிரச்சாரம்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n31. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண்\n30. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n29. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n28. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?page=29&s=2002&si=6", "date_download": "2020-05-31T06:24:35Z", "digest": "sha1:IY7SFWV5MGPGIWBTYFRQ6OBD2ENAVZPD", "length": 16601, "nlines": 327, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » 2002 » Page 29", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- 2002 - Page 29\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 20 21 22 23 24 25 26 27 28 29 30 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகி.ராஜநாராயணன் கட்டுரைகள் - Ki.Rajanarayanan Katturaigal\nஅன்னம் - அகரம் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : அன்னம் - அகரம் (Annam - Agaram)\nகோடைகாலக் குறிப்புகள் - KodaiKaala Kurippugal\nஅன்னம் - அகரம் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : அன்னம் - அகரம் (Annam - Agaram)\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 30\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : டாக்டர் அம்பேத்கர்\nபதிப்பகம் : டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர். முத்துச் செல்லக்குமார்\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nபள்ளிப்பிள்ளைகளுக்கான வாழ்க்கைப் பாடங்கள் பாகம் 2\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nநீதி நூல் அறநெறிச் சாரம் மூலமும் உரையும்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சி.ர. கோவிந்தராசன்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : புத்தகப் பூங்கா (Puthaga poonga)\nபாரதியார் கவிதைகளில் அணிநலம் - Bharathiyar Kavithaigalil Aninalam\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சி.வ. மாதவன்\nபதிப்பகம் : இளவழகன் பதிப்பகம் (Elavalagan Pathippagam)\nபேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையின் பதிப்புப்பணி - Perasiriyar Sa.Vaiyaburipillaiyin Pathippupani\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பு. ஜார்ஜ்\nபதிப்பகம் : தி பார்க்கர் (The Parkar)\nபுதைந்த காற்று (கன்னட தலித் எழுத்துக்கள்)\nவகை : மொழிபெயர்ப்பு (Molipeyarppu)\nபதிப்பகம் : விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 20 21 22 23 24 25 26 27 28 29 30 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநறுமணம, swamimalai, தெரியாதவன், சின்ன சின்ன சிரிப்பு கதைகள், எழுத்தும் வாழ்க்கையும், Jules Verne, ஜெக்ட், டாக்டர் வன்மீக வெங்கடாசலம், நுட்பங்கள், குபேர பூஜை, 200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவ குறிப்புகள், Indian society, bakthi, Sri mad bhagavad gita, Visual basic\nவீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் - Veerappan Pidiyil Pathinangu Natkal\nஎங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது -\nகுயில் பாட்டு மூலமும் உரையும் -\nகல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம் -\nயுத்தம் வேண்டாம் மாக்சிம் கார்க்கி -\nவளரும் குழந்தையும் வயிற்றுப் போக்கும் -\nஅலைபாயும் மனதை அடக்கி ஆள்வோம் -\nசைத்தான் விஞ்ஞானி (ஸ்பைடர் இங்கிலாந்தின் டாப் காமிக்ஸ் ஹீரோ) -\nஎல்லா ராசிக்காரர்களுக்கும் எச்சரிக்கைகளும் பரிகாரங்களும்\nகல்பனா சாவ்லா - Kalpana Chawla\nஇந்தியாவில் கும்பெனியார் காலம்... -\nவங்கப் புலி மர்மம் (சத்யஜித் ரே) - Vanga Puli Marmam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/category/all-post/page/207/", "date_download": "2020-05-31T06:46:00Z", "digest": "sha1:L6VKJRGJO3EOABVEG7XCMUE63QHJH7MH", "length": 11582, "nlines": 155, "source_domain": "www.stsstudio.com", "title": "All Post Archives - Seite 207 von 207 - stsstudio.com", "raw_content": "\nலண்டனில் வாழ்ந்துவரும் பாடகர் எம் கஜன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து…\nவெளியிடாப்பட்ட முதல் நாளிலேயே யூரியூப் தளத்தில் 4000 பார்வைகளுக்கு மேல்பெற்று பெருத்த வரவேற்பை வாரித் தந்திருக்கிறது. ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.இத்தனை…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 26வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்…\nவவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளரும் எழுத்தாளருமான நெலோமி. “ இனியொரு காலம் இதுபோல் வருமா” என்ற ஒரு வரலாற்றுப்…\nகாதை இவள் போதை இசையில். வாதை இவள் வாழ்வு தோடிக்குள். தையல் இவள் முற்றத்தில் முகாரியின் கூடாரம். ஆதார சுருதி…\nஇசையமைப்பாளர் நிர்மலன் இன்று தனது பிறந்தநாளை, உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவர் தன் இசைத்துறைதனில் எண்ணற்ற…\nயேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் கோபரா ஞானம் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி, .பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,…\nயேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அழகிலய் கலைஞர், தெற்வீகப்பேசு்சாளர், ஊடகம்சார் கலை ஞை ஹரிணிகண்ணன். அவர்கள் இன்று தனது பிறந்தநாளை உற்றார்…\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் இன்று தமது4வது திருமணநாள்தன்னை 2020 தமது இல்லத்தில் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன்…\nகற்பனைகளை கடந்த சித்திரம். மனங்களை உலுப்பும் ஓவியம்…. கண்டதும் கடக்க முடியாத காவியம் கண்களில் கண்ணீரின் கோலம். என்னுள் எழும்…\nசிவஶ்ரீ மகேஸ்வரக்குருக்கள் தம்பதியினரின் 25 வது திருமணநாள்வாழ்த்து28.03.17\nகனடாவில் வாழ்ந்து வருபவரும் சுவெற்றா…\nவான் மேகங்களே வசந்தத்தை தாருங்களே\nதூரத்து மேகங்களே தூறலாய் வாருங்களேன்…\nஈழத்தமிழன் தேவகுருபரன் யேர்மனிய இசைக்கலைஞர்களுடம் மேடைநிகழ்வில்\n26.03.17 அன்று Köln நகரில் இடம் பெற்ற ஈழத்தமிழன்…\nபார்வையில் படுவதெல்லாம் இன்று பட்டுப்…\nபிறந்த நாள் வாழ்த்து கவிஞர் என். வி சிவநேசன் (25.03.2017)\nயாழ் ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும்…\nகானக்குர‌லோன் கணேஸ் அவர்களின் 50வது பிறந்தநாள்வாழ்த்து(25.03.17)\nதிருேநல்வேலியை பிறப்பிடமாக கொண்ட பாடகர்…\nயேர்மனி போஃகும் புத்தாண்டுக் கலைமாலை 2007 நடுவராக சிறுப்பிட்டி எஸ்.தேவராசா\nயேர்மனி போஃகும் புத்தாண்டுக்கலை மாலை…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் எம் கஜன் அர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.05.2020\nவாரித் தந்திருக்கிறது ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.\nஇசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 26.வது திருமண நாள் வாழ்த்து (29-05-2020)\nஎழுத்தாளருமான நெலோமி. இனியொரு காலம் இதுபோல் வருமா” பற்றி,கனகரவி\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (159) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (486) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildawah.com/page/122/", "date_download": "2020-05-31T06:18:55Z", "digest": "sha1:H247JCE3WVVCC4SWM5PUVTEHWOPHN6XH", "length": 6282, "nlines": 159, "source_domain": "www.tamildawah.com", "title": "Tamil Dawah | The Media Hub for Islamic Lectures in Tamil", "raw_content": "\nஸுபைர் பின் அவ்வாம் (ரலி) வரலாறு தரும் படிப்பினை மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீ�…\nஅல்லாஹ் நுண்ணறிவாளன் [நுட்பமானவன், தெளிவான ஞானமுடையவன்] மவ்லவி நூஹ் அல்தா�…\nவானவர்களின் (மலக்குகள்) உலகம் [தொடர் – 2] மவ்லவி அஸ்கர் ஸீலானி | Azhar Seelani 02-11-2016, Wednesday M…\nமாதவிடாய் (ஹைல்) தொடர்பான சட்டங்கள் மவ்லவி இப்ராஹீம் மதனீ | K.L.M Ibrahim Madani 07-11-2016 அழை�…\nபிரயாணத்தில் பேண வேண்டிய இஸ்லாமிய விதிமுறைகளை மவ்லவி அஸ்கர் ஸீலானி | Azhar Seelani…\nநேர்வழியின் முக்கியத்துவம் மவ்லவி முபாரக் மஸ்வூத் மதனி | Mubarak Masood Madani 29-10-2016 Paragahadeni…\nகாயம் பட்ட இடங்களில் தடவுவது தொடர்பான சட்டங்கள் (சுத்தம் ஃபிக்ஹ் தொடர் 14) க…\nநபி (ஸல்) அவர்களின் குணாதிசயங்கள் – பாகம் – 3 மவ்லவி யாஸிர் பிர்தொஸி | Yaser Firdo…\nஅழைப்புப் பணியின் அடிப்படைகள் மவ்லவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி | Ismail Salafi 29-10-2016 Paragahadeniya, Sri…\nஇஸ்லாத்தின் பார்வையில் பெற்றோர் மவ்லவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி | Ismail Salafi 21-10-2016, Friday | Jum…\nவானவர்களின் (மலக்குகள்) உலகம் [தொடர் – 1] மவ்லவி அஸ்கர் ஸீலானி | Azhar Seelani 26-10-2016, Wednesday M…\nஇஸ்லாத்தில் பெண்களின் முன்னுரிமை – பாகம் – 2 மவ்லவி அலி அக்பர் உமரி | Ali Akbar…\nமுன்மாதிரி முஸ்லிம் மவ்லவி முபாரக் மஸ்வூத் மதனி | Mubarak Masood Madani\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/182986", "date_download": "2020-05-31T07:23:11Z", "digest": "sha1:7BYUC3VU6H4SJZQY77KCD6WGY4FDK2GG", "length": 9913, "nlines": 84, "source_domain": "malaysiaindru.my", "title": "கோவிட்-19: உதவி தேவைப்படுவோருக்கு உணவா, உணவுப் பொருட்களா? – Malaysiakini", "raw_content": "\nமக்கள் கருத்துஏப்ரல் 9, 2020\nகோவிட்-19: உதவி தேவைப்படுவோருக்கு உணவா, உணவுப் பொருட்களா\nஇராகவன் கருப்பையா – நம் நாட்டில் கோவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தை குறைப்பதற்கு அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டின் 2ஆம் கட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதால் உணவுக்குத் திண்டாடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது நமகுக்கு கவலையாகத்தான் உள்ளது.\nஇத்தகையோருக்கு உதவ தன்னால் இயன்ற வரையில் அரசாங்கம் ஒருபுறம் முயன்று வருகிறபோதிலும் தனியார் துறையினர் ஆற்றிவரும் மாபெரும் பங்கை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.\nகுறிப்பாக நாடு தழுவிய நிலையில் ஆயிரக்கணக்கான நம் இளைஞர்கள் ஒற்றுமையுடன் களமிறங்கி ஏழை எளியோருக்கு உதவி வருவது நமக்கு பூரிப்பைத் தருகிறது.\nஎனினும் இத்தகைய தொண்டூழிய நடவடிக்கைகள் ஆக்ககரமாக இருப்பதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்வது அவசியமாகும்.\nஉதாரணத்திற்கு தினந்தோரும் ஒவ்வொரு இடத்திலும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு 2 அல்லது 3 வேளை உணவு சமைப்பது சாதாரனமான விசயமில்லை.\nஇத்தகைய கடுமையான சவாலுக்கு ஆள்பலமும் நிறையவே தேவைப்படுகிறது. மேலும் நடமாட்டக் கட்டுப்பாடு மற்றும் கூடல் இடைவெளி முதலியவற்றையும் அவர்கள் அணுக்கமாகக் கடைபிடிக்கவேண்டியுள்ளது.\nஎனவே இத்தகைய சிக்கல்களை கருத்தில் வைத்து சமையல் வேலைகளை குறைத்துக்கொண்டு சமையல் பொருட்களை வழங்குவது குறித்து பரிசீலிப்பது விவேகமாக இருக்கும்.\nவீடற்றோருக்கு சமைத்த உணவுதான் வழங்க வேண்டும், வேறு வழியில்லை.\nஆனால் மற்றவர்களுக்கு இரண்டொரு வாரங்களுக்குத் தேவையான அரிசி, உப்பு, சீனி, பால், சமையல் எண்ணெய், பிஸ்கெட், மாவு, முட்டை முதலிய அத்தியாவசிய மளிகைப் பொருட்களையும் சமையலுக்கான இதர சாமான்களையும் ரேஷன் போன்று பொட்டலங்களில் வழங்குவது குறித்து ஆராயவேண்டும்.\nஇவ்வாறு செய்தால் இரண்டொரு வாரங்களுக்கு உணவுத் தேடி அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டிய அவசியம் இருக்காது. தொண்டர்களின் நடமாட்டத்தையும் கூட இதன் வழி குறைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.\nஎது எப்படியாயினும் இத்தகைய நடவடிக்கைகளின் போது சுகாதார பாதுகாப்பை முன்னிருத்தி, உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள இந்த கொடூரமான நோய்க்கு எதிரான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை அணுக்கமாகக் கடைபிடிப்பது அவசியமாகும்.\nஇதற்கிடையே இத்தகைய தொண்டூழிய உதவிகள் மனிதாபிமான அடிப்படையில், இன பாகுபாடின்றி, தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் சென்று சேர்வதையும் உறுதி செய்ய வேண்டும்.\nஅவ்வாறு செய்தால்தான் அது அர்த்தம் பொதிந்த ஒரு மனிதநேய சேவையாக அமையும்.\nமே 18 : இனப்படுகொலைக்கு நியாயமான…\nஅரசியல் ஆளுமை இல்லா மலேசிய இந்திய…\nநடமாட்டக் கட்டுப்பாட்டின் ‘நொன் ஃபேஸ்-டு-ஃபேஸ்’ காப்புறுதி\nசார்வரி தமிழ் ஆண்டு பிறப்பா\nஅரசாங்கத் திட்டங்களில் தொடரும் குளறுபடிகள்\nRM250 பில்லியன் ஊக்கத் திட்டம்: அனைத்து…\nகோவிட்-19 : பிக் போஸ் இல்லமானது…\nகோவிட்-19 : வழிமுறை தெரியாமல் மக்கள்…\nதுணையமைச்சர், ஆனாலும் அந்தரத்தில் எட்மன் சந்தாரா\nகடவுளைக் காண சத்யலோகம் சென்ற பயண…\nமூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் – இராகவன் கருப��பையா\nதேசிய வகை சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்…\nசோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்\nதமிழ்ப்பள்ளிகளால், சமுதாயத்திற்கு ஒரு விடியல் –…\nசரசுவதி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழகம்,…\nசில சமயங்களில் மின்னாத மின்னல் எப்…\nமலேசியாவில் தமிழர்கள் நிம்மதி இழந்தோம்\nமலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சமய…\nமலேசிய தமிழ்ச் சமயப் பேரவை ஏற்பாட்டில்…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nமைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக்…\nதமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளுக்கு எதற்கு…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nஇடைநிலைப் பள்ளி மாணவிக்கு மகாத்மா காந்தி…\nஏப்ரல் 9, 2020 அன்று, 12:33 மணி மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/srivalli-bhuvaneshwari-ashtakam-lyrics-in-tamil", "date_download": "2020-05-31T06:12:56Z", "digest": "sha1:7E6C5XPTPKTUJACA6Q5Q3JX6OUQII44M", "length": 8842, "nlines": 199, "source_domain": "templesinindiainfo.com", "title": "Srivalli Bhuvaneshwari Ashtakam Lyrics in Tamil", "raw_content": "\nஹ்ருʼத்³கு³ஹ்யாங்குரகல்பிதம் கு³ருமதம் ஸ்ரோதாயதே தாம் ஸுதா⁴ம்\nஶ்ரீவல்லீம் பு⁴வநேஶ்வரீம் ஶிவமயீமைஶ்வர்யதா³ம் தாம் ப⁴ஜே || 1 ||\nதாம் ஹஸ்தாமலகப்ரபோ³த⁴நகரீம் க்ஷேத்ரே ஸ்தி²தாம் மாத்ருʼகாம் \nஶ்ரீவல்லீம் பு⁴வநேஶ்வரீம் ஶிவமயீமைஶ்வர்யதா³ம் தாம் ப⁴ஜே || 2 ||\nமூர்தீபூ⁴ய ஸதா³ ஸ்தி²தாம் கு³ருபரிஜ்ஞாநாஶ்ரமாஶ்வாஸநாம் \nஶ்ரீவல்லீம் பு⁴வநேஶ்வரீம் ஶிவமயீமைஶ்வர்யதா³ம் தாம் ப⁴ஜே || 3 ||\nபீநோத்துங்க³குசத்³வயீம் குடிகடீம் த்ர்யக்ஷாம் ஸதா³ ஸுஸ்மிதாம் \nஶ்ரீவல்லீம் பு⁴வநேஶ்வரீம் ஶிவமயீமைஶ்வர்யதா³ம் தாம் ப⁴ஜே || 4 ||\nப்ராஸாதே³ விலஸந்தி பூ⁴ரி ஸத³யே நித்யஸ்தி²தே ஹ்ரீம்மயி \nஶ்ரீவல்லீம் பு⁴வநேஶ்வரீம் ஶிவமயீமைஶ்வர்யதா³ம் தாம் ப⁴ஜே || 5 ||\nகோ³ப்த்ரீம் வத்ஸஸுரக்ஷிணீம் மட²க்³ருʼஹே ப⁴க்தப்ரஜாகர்ஷிணீம்\nயாத்ராதி³வ்யகரீம் விமர்ஶகலயா தாம் ஸாத⁴கே ஸம்ஸ்தி²தாம் \nஶ்ரீவல்லீம் பு⁴வநேஶ்வரீம் ஶிவமயீமைஶ்வர்யதா³ம் தாம் ப⁴ஜே || 6 ||\nஶ்ரீவல்லீம் பு⁴வநேஶ்வரீம் ஶிவமயீமைஶ்வர்யதா³ம் தாம் ப⁴ஜே || 7 ||\nக்ஷுத்³ரா மே பு⁴வநேஶ்வரி ஸ்துதிகதா² கிம் வா முகே² தே ஸ்மிதம்\nயாঽஸி த்வம் பத³வர்ணவாக்யஜநநீ வர்ணை: கத²ம் வர்ண்யதாம் \nவாஸஸ்தே மம மாநஸே கு³ருக்ருʼபே நித்யம் ப⁴வேத் பாவநி\nநாந்யா மே பு⁴வநேஶ்வரி ப்ரஶமிகா நாந்யா க³திர்ஹ்ரீம்மயி || 8 ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/11/08/", "date_download": "2020-05-31T06:56:27Z", "digest": "sha1:PYEPIJFHNH4WLM5TN3MPNSEA6YH3AJEH", "length": 13455, "nlines": 164, "source_domain": "vithyasagar.com", "title": "08 | நவம்பர் | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n100) ஞானமடா நீயெனக்கு நிறைவடைகிறது..\nPosted on நவம்பர் 8, 2011\tby வித்யாசாகர்\n1 சமையலறைக் குழாயில் குடிக்க தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறேன்; பாதி நிறைவதற்குள் நீ என்னருகே வந்து அப்பா எனக்குக் குடிக்க நீர் வேண்டும் என்கிறாய்; நான் தண்ணீர் நிரம்பிடாத பாதி சொம்போடு நீ கேட்டதும் வெடுக்கெனத் திரும்பி உனக்குத் தண்ணீர் கொடுக்கிறேன்; நிருத்திவிடாதக் குழாயிலிருந்து தண்ணீர் போய்க் கொண்டேயிருக்கிறது நீயும் குடித்துக் கொண்டேயிருக்கிறாய், இரண்டையுமே என்னால் … Continue reading →\nPosted in ஞானமடா நீயெனக்கு\t| Tagged அப்பா, அம்மா, எச்சரிக்கை கவிதைகள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, ஞானமடா நீயெனக்கு, துளிப்பா, பிறப்பு, மகன், மகள், யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 3 பின்னூட்டங்கள்\nகுவைத்தில் மாபெரும் மண்ணிசைக் கலைவிழா.. (24.11.2011)\nPosted on நவம்பர் 8, 2011\tby வித்யாசாகர்\nஓடி ஓடித் திரிகிறோம் சளைக்கவில்லை ஒவ்வாதப் படியேறி உதவி வேண்டினோம் வருந்தவில்லை காசுப் பணம் போனாலும் எங்கள் கால்கள தேய்ந்துப் போனாலும் – எம் தமிழ் கேட்கும்திசையெட்டும் வியர்வை சொட்ட – எங்கள் உழைப்பிருக்கும் உதவ நல்எண்ணம் கொண்டோர் பலரிருக்க துணிவுமிருக்கும் தமிழுக்குப் பெருமைச் சேர்க்கப் பலர் உள்ளவரை – காற்று வீசும்வரை கதிரவன் தோன்றும்வரை … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged கற்பனை மட்டுமல்ல கவிதை, கவிஞர் சங்கம், கவிஞர்கள் சங்கம், கவிதை, கவிதை காணொளி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காணொளி, குவைத், குவைத்தில், குவைத்தில் கவியரங்கம், சேது, வளைகுடா வானம்பாடி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் காணொளி\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு க��்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (32)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/author/jesinthan/", "date_download": "2020-05-31T07:07:34Z", "digest": "sha1:SU2MWEZJVTKZC45HO4BBH26JP4ZOTU3L", "length": 2054, "nlines": 47, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "Jesi – Tamil Cine Koothu", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் புதிய அவதாரம்\nTamil Cinema NewsVijay Antonyதமிழ் சினிமாவிஜய் ஆன்டனி\n‘தலைவன் இருக்கிறான்’ பெயரில் மீண்டும் உருவெடுக்கும் தேவர் மகன் [2]\nஊரடங்கு முடிந்தவுடன் கோதாவில் இறங்க தயாராகவிருக்கும் விஜய் சேதுபதி…\nநிலா கொடுத்த செம கவர்ச்சி செல்பி போஸ் – வைரல் புகைப்படம்\nபுடவையில் ஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nமேல் உள்ளாடையின்றி தோன்றும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சாயிஷா\nஹன்சிகாவின் புதிய ஹாட்டான போட்ஷூட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/25-signing-contracts-modi-is-russias-best-friend/c77058-w2931-cid319296-s11183.htm", "date_download": "2020-05-31T07:21:20Z", "digest": "sha1:WYAOBBUFPFRPSRJN5CKNUQGILPVAW4UL", "length": 3693, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "25 ஒப்பந்தங்கள் கையெழுத்து; ரஷ்யாவின் சிறந்த நண்பர் மோடி", "raw_content": "\n25 ஒப்பந்தங்கள் கையெழுத்து; ரஷ்யாவின் சிறந்த நண்பர் மோடி\nஇந்தியா – ரஷ்யா இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா – ரஷ்யா இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nவிளாடிவாஸ்டாக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.\nபிரதமரின் பேட்டியில், ‘தீவிரவாத தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடுவதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருநாடுகளும் உள்ளது. அரசு மற்றும் தனியார் துறை இரு நாடுகளின் உறவை பலப்படுத்தி உள்ளன. ஏ.கே.-203 துப்பாக்கி இருநாடுகளும் இணைந்து தயாரிக்கும்’ என்றார்.\nமேலும், விளாடிவாஸ்டாக்கிற்கு வரும் முதல் இந்திய பிரதமர் பெருமையை தான் பெற்றிருப்பதாகவும், தன்னை இங்கு அழைத்த எனது நண்பர் புதினுக்கு நன்றி கூறிக்கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nரஷ்யாவின் சிறந்த நண்பர் நரேந்திர மோடி என்றும் அந்த நாட்டு அதிபர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், ‘மிகவும் நவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கி வருகிறது. வர்த்தகம், பொருளாதாரத்தில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன’ என்றும் அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/category/uncategorized/page/9/", "date_download": "2020-05-31T07:20:07Z", "digest": "sha1:O3CVV5EAJPE44UIHURVQ3X2E7M5ACEA6", "length": 5338, "nlines": 190, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "Uncategorized - Srikainkaryasri.com", "raw_content": "\nஅடியேனின் “மற்றவை நேரில்’ —————————————————— வலை தளத்தில் , “மற்றவை நேரில் ” என்பதாகப் பகவானுக்கு லிகித வடிவாக எழுதினேன் —இது ரொம்பபேருக்கு மறந்திருக்கும். அடுத்தடுத்த...\nsrikainkaryasriadmin on ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nsrikainkaryasriadmin on திருப்பாவை உபந்யாஸத்தில் ,உபந்யாஸகர்கள்\nsrikainkaryasriadmin on திருப்பாவை உபந்யாஸத்தில் ,உபந்யாஸகர்கள்\n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:39:17Z", "digest": "sha1:TAX3R3SMF7BDNYTPQTJ7KBY54JDXJR6S", "length": 21411, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசகான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅசகான் (மலாய்: Asahan, சீனம்: 刨花), மலேசியா, மலாக்கா மாநிலத்தின் ஜாசின் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். மலேசியாவில் புகழ்பெற்ற குனோங் லேடாங் மலை, இந்த நகருக்கு அருகாமையில்தான் இருக்கிறது.[1] ஜாசின் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், ஜொகூர், தங்காக் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. இந்த நகரம், மலாக்கா - ஜொகூர் மாநிலங்களைப் பிரிக்கும் ஓர் எல்லை நகரமாகும்.\nஇந்த நகரைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள், செம்பனைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் இருக்கின்றன. அண்மைய காலங்களில் அந்தத் தோட்டப் பகுதிகளில் மிகுதியான நில மேம்பாட்டுத் திட்டங்கள், வீடமைப்புத் திட்டங்கள், தொழில்துறைத் திட்டங்கள் உருவாக்கம் பெற்றன. தோட்டப் புறங்களில் வாழ்ந்தவர்கள் பெரிய நகரங்களுக்கு மாறிச் சென்று விட்டனர். அசகான் நகரம் ஒரு சுற்றுலா மையமாக மாறி வருகிறது.[2]\n2004-ஆம் ஆண்டு, மலேசிய அரசாங்கம் ‘சவுஜானா அசகான்’ எனும் தன்முனைப்புத் தூண்டுதல் மையத்தை இங்கு நிறுவியது. அரசாங்க அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் அந்த மையத்தின் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன. குனோங் லேடாங் மலையின் அடிவாரத்தில், அந்த மையம் அமைந்து இருப்பதால், வெளிப்புற, உடல்நல நடவடிக்கைகளுக்குப் பிரபலம் அடைந்து வருகிறது.[3]\n1.2 குனோங் லேடாங் இளவரசிப் புராணம்\n1.4 அசகான் ரப்பர் தோட்டங்கள்\n1910-ஆம் ஆண்டில், அசகான் நகரில் ஒரு புதிய குடியேற்றம் நிகழ்ந்தது. அசகான் நகருக்கு அருகில�� இருக்கும் குனோங் லேடாங் மலை, மலேசிய மலாய் இலக்கியத்தில் புராணத் தன்மைகளைக் கொண்டது.[4] அதனால், மலாய்க்காரர்கள் அங்கு வந்து குடியேறினார்கள். அவர்கள் விவசாயத் தொழில்களில் ஈடுபட்டனர். அதற்கு முன்னர், மலேசியப் பூர்வீகக் குடிமக்கள், அசகான் மலைக் காட்டுப் பகுதிகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்து இருக்கின்றனர்.\nஇந்த நகருக்கு அருகாமையில் இருக்கும் பெக்கோ, சின் சின், நியாலாஸ், கீசாங், ஜாசின் போன்ற நகரங்களில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அந்தப் பகுதிகளில் சீனர்கள் குடியேறினார்கள். 1920-களில் பிரித்தானியர்களுக்குச் சொந்தமாக, பல ரப்பர் தோட்டங்கள் திறக்கப் பட்டன. தென் இந்தியாவில் இருந்து தமிழர்கள், ஒப்பந்த முறையில் கொண்டு வரப்பட்டனர்.\nஅவர்கள் ரப்பர் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப் பட்டனர். அந்த வகையில் புக்கிட் அசகான் ரப்பர் தோட்டம் உருவாக்கம் பெற்றது. அதன் பின்னர், நூற்றுக் கணக்கான தமிழர்கள் அசகானைச் சுற்றி இருந்த ரப்பர் தோட்டங்களில் குடியேறினர்.\nஅசகான் நகரில் கணிசமான அளவுக்குத் தமிழர்கள் இருந்தனர். சிறு தொழில்கள், சிறு வியாபாரங்கள், உணவகங்கள், மளிகைக் கடைகள், துணிமணிக் கடைகள் போன்றவற்றை நடத்தி வந்தனர். நகராண்மைக் கழகப் பணிகள், பொதுப்பணித் துறையின் வேலைகள், அரசு சார்ந்த தொலைபேசி பணிகளில் முன்பு தமிழர்கள் கணிசமான அளவிற்கு இருந்தனர்.\nதற்போது அந்தப் பணிகளில் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. சொற்பமான எண்ணிக்கையில் தான் தமிழர்கள் அரசு வேலைகளில் அமர்த்தப் படுகின்றனர். இந்தத் தோட்டங்களில் ஒரு சில வயதான தமிழர்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனர்.\nஓரளவுக்கு கல்வி தகுதியுடைய இளைஞர்கள் மலாக்கா நகரம், ஜாசின், அலோர் காஜா, தங்காக் நகர்களில் பணி புரிகின்றனர். பட்டம் பெற்ற இளைஞர்கள் கோலாலம்பூர், ஜொகூர் பாரு, பெட்டாலிங் ஜெயா, சிங்கப்பூர் போன்ற பெரும் நகரங்களுக்குப் புலம் பெயர்ந்து விட்டனர்.\nகுனோங் லேடாங் இளவரசிப் புராணம்[தொகு]\nகுனோங் லேடாங் இளவரசியின் புராணக் கதை என்பது, முன்பு காலத்தில் லேடாங் மலையில் வாழ்ந்த ஓர் இளவரசியின் புராணக் கதையாகும். லேடாங் மலையில், ஓர் இளவரசி வாழ்ந்து வந்ததாக நம்பப் படுகிறது.[5]\nஅந்த இளவரசியைப் பற்றி கேள்விப் பட்ட மலாக்காவின் சுல்தான் ம���முட் ஷா (ஆட்சி காலம்: 1488 to 1511), அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு அந்த இளவரசி சில நிபந்தனைகளை விதித்தார். அந்த நிபந்தனைகளைச் சுல்தான் நிறைவேற்ற முடியவில்லை. அதனால், மலாக்கா சுல்தானகம் அழிவு பெற்றதாகவும் சொல்லப் படுகிறது.[6] 1511-ஆம் ஆண்டு, மலாக்காவைப் போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றினர். சுல்தான் மகமுட் ஷா, பகாங் மாநிலத்திற்குத் தப்பிச் சென்றார்.\nஅசகான் நீர்வீழ்ச்சி அல்லது லேடாங் நீர்வீழ்ச்சி எனும் பெயரில் இங்கு ஒரு பொழுதுபோக்குச் சார்ந்த பகுதி இருக்கிறது. மலாக்கா, ஜொகூர் மாநில மக்கள் வார இறுதியில், இங்கு வந்து பொழுது போக்கிச் செல்கின்றனர். இந்தப் பொழுது போக்குத் தளத்தில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன. லேடாங் மலையில் இருந்து பெருகி வரும் தெளிந்த நீரோட்டம் மக்களைக் கவர்கின்றது. இயற்கை விரும்பிகளுக்கு ஓர் அமைதியான இடம்.[7]\nஇங்கு முகாம் திடல்கள், வனவலம், மலையேற்றம், பாறையேற்றம், பறவைகள் பார்த்தல் போன்றவற்றிற்கு ஏற்பாடுகள் செய்து தரப் படுகின்றன. ‘சவுஜானா அசகான்’ (மலாய்: Saujana Asahan) எனும் தன்முனைப்புத் தூண்டுதல் மையமும் இங்கு இருக்கிறது. அரசாங்க அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் அந்த மையத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. குனோங் லேடாங் மலையின் அடிவாரத்தில், அந்த மையம் அமைந்து இருக்கிறது.[8]\nபெக்கோ தோட்டம் - Ladang Bekoh\nமலாக்கா புக்கிட் அசகான் தோட்டம் - Ladang Melaka Bukit Asahan\nலிம் சுவி போங் தோட்டம் - Ladang Lim Swi Fong\nசுவீ சுவான் தோட்டம் - Ladang Swee Chuan\nஆயர் தெக்கா தோட்டம் - Ladang Ayer Tekah\nசபாவ் தோட்டம் - Ladang Chabau\nசுவீ ஆயிக் தோட்டம் - Ladang Swee Aik\nகேமே தோட்டம் - Ladang Gemeh\nசாட் குவான் தோட்டம் - Ladang Chat Guan\nபுக்கிட் அசகான் தோட்டம் - Ladang Bukit Asahan\nஆயர் மெர்பாவ் செரத்தூஸ் ஆறு - Ayer Merbau Seratus\nஆயர் சீரே ஆறு - Ayer Sireh\nஅலோர் காஜா • மத்திய மலாக்கா • ஜாசின்\nஆயர் லேலே • அலோர் காஜா • ஆயர் குரோ • அசகான் • பாச்சாங் • பத்தாங் மலாக்கா • பத்து பிரண்டாம் • பெலிம்பிங் டாலாம் • பெம்பான் • செங் • டுரியான் துங்கல் • காடேக் • ஜாசின் • கீசாங் • கிளேபாங் • லுபோக் சீனா • மாச்சாப் பாரு • மஸ்ஜித் தானா • மலாக்கா பிண்டா • மெர்லிமாவ் • நியாலாஸ் • பிரிங்கிட் • புலாவ் செபாங் • ரெம்பியா • சிலாண்டார் • செர்க்காம் • சுங்கை ஊடாங் • தாபோ நானிங் • தஞ்சோங் பிடாரா • ���ஞ்சோங் கிலிங் • தெலுக் மாஸ் • உஜோங் பாசிர்\nபுலாவ் பெசார் • புலாவ் மலாக்கா • புலாவ் உண்டான் • புலாவ் உப்பே\nமாலிம் ஜெயா • மலாக்கா ராயா • தாமான் கோத்தா லக்சமணா • தாமான் மாஜு\nமலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MBMB) • அலோர் காஜா மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPAG) • ஜாசின் மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPJ) • ஹங்துவா மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPHTJ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2015, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/sri-lankas-first-electric-train-soon/", "date_download": "2020-05-31T08:25:58Z", "digest": "sha1:FTFG7QVX6BV267RGSNR2JPAB7ROPE3VU", "length": 10544, "nlines": 192, "source_domain": "vidiyalfm.com", "title": "இலங்கையின் முதலாவது மின்சார ரயில் விரைவில். - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome Srilanka இலங்கையின் முதலாவது மின்சார ரயில் விரைவில்.\nஇலங்கையின் முதலாவது மின்சார ரயில் விரைவில்.\nகண்டியின் புறநகரில் தினமும் காணப்படும் கடும் வாகன நெரிசலை குறைத்துக் கொள்ளும் முகமாக\nகண்டி புறநகர் ரயில் பாதை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கட்டுமான பணிகளை விரைவு படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (26) முற்பகல் போக்குவரத்து அமைச்சில் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற நிலையில்\nகண்டி புறநகர் ரயில் பாதை அபிவிருத்திக் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nNext articleவிமானம் மூலம் இலங்கையர்களை மீட்ட இந்தியா.\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nஇலங்கைக்கு 164 மில்லியன் டொலர்களை வழங்க IMF ஒப்புதல்.\nசென்னை – யாழ் விமான சேவை- நேர அட்டவணையை வெளியிட்டது அலையன்ஸ் எயர்\nநீரா­வி­யடி -பௌத்த முரண்­பா­டு­ குறித்து தேரர் கூறும் புதிய கருத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/10/Offline-google-drive.html", "date_download": "2020-05-31T08:00:08Z", "digest": "sha1:XNS47LLMWCACID6SVM7HPXIYTQZJ6J7V", "length": 7709, "nlines": 51, "source_domain": "www.anbuthil.com", "title": "அசத்தும் கூகுள் ட்ரைவ் Internet இல்லாமலேயே, உங்கள் டாகுமெண்ட்களைப் பார்க்கலாம்", "raw_content": "\nஅசத்தும் கூகுள் ட்ரைவ் Internet இல்லாமலேயே, உங்கள் டாகுமெண்ட்களைப் பார்க்கலாம்\nஇன்றைக்கு இணைய அரசனான கூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும்.இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.\nகூகுள் ட்ரைவ் என்பதே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும். ஆனாலும், ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்து, செட்டிங்ஸ் மேற்கொண்டால், இணைய இணைப்பு இல்லாமலேயே, உங்கள் டாகுமெண்ட்களைப் பார்க்கலாம் மற்றும் திருத்தலாம்.\nஇதற்கான ஒரே தேவை, நீங்கள் கூகுள் தரும் குரோம் பிரவுசரைப் பயன்படுத்த வேண்டும்.\nஅடுத்து drive.google.com என்ற இணைய தளம் செல்லவும். இதில் இடது பக்கம் கிடைக்கும் மெனுவில், \"More\" என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். அடுத்து \"Offline\" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇந்த பட்டனில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டர், இணைய இணைப்பு இல்லாமலேயே, கூகுள் ட்ரைவ் பைல்களை இயக்க செட் செய்யப்பட்டுவிடும்.\nநீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும், இதனை செட் செய்தால் தான், கூகுள் ட்ரைவ் இணைய இணைப்பின்றி கிடைக்கும். ஆனால், கூகுள் குரோம் புக் பயன்படுத்தினால், மாறா நிலையில் கூகுள் ட்ரைவ் பயன்படுத்தும் வகையில் அது செட் செய்யப்பட்டே கிடைக்கிறது.\nஇணைய இணைப்பு இல்லாமல், கூகுள் ட்ரைவ் பயன்படுத்தும் வசதியுடன், உங்கள் ஹார்ட் ட்ரைவுடன், கூகுள் ட்ரைவ் இணைக்கும் வசதியும் கிடைக்கிறது. கூகுள் ட்ரைவ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இணைப்பினை எளிதாக அமைக்கலாம்.\nஇதன் மூலம், நீங்கள் கூகுள் ட்ரைவில் சேமித்து வைத்துள்ள எந்த பைலையும், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். மேலும், கூகுள் ட்ரைவ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இடையே, எந்த பைலையும் இழுத்து வந்து இடம் மாற்றலாம்.\nமேலே சொல்லப்பட்ட ட்ரைவ் + கம்ப்யூட்டர் இணைப்பு, ட்ரைவில் உள்ள பைல்களை உங்கள் ஹார்ட் ட்ரைவில் வைக்கிறது. ஆனால், கூகுள் டாக்ஸ் (Google Docs) பயன்படுத்தி உருவாக்கப்படும் டாகுமெண்ட் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட்களை அவ்வாறு காண்பது எளிதல்ல.\nஅந்த பைல்கள் கூகுள் டாக்ஸ் பார்மட்டில் தான் சேவ் செய்யப்படும். அந்நிலையில், அவற்றை நம்முடைய லோக்கல் வேர்ட் ப்ராசசர் அல்லது எடிட்டரில் திறந்து மாற்றங்கள் செய்திட முடியாது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/146763/spicy-egg-fry/", "date_download": "2020-05-31T08:04:18Z", "digest": "sha1:EHR6R7AAVGEGNEBFZ46CCQTMHFEUAMLV", "length": 7480, "nlines": 215, "source_domain": "www.betterbutter.in", "title": "Spicy Egg Fry recipe by Gilda Kidson in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nமுட்டைகளை நன்கு வேக வைக்கவும்\nஒரு பானில் எண்ணெய் ஊற்றி உப்பு மஞ்சள் பொடி பெப்பர் பொடி மிளகாய் பொடி சேர்க்கவும்\nபின்பு அதனை நன்றாக கலக்கவும்\nகலவையுடன் அவித்த முட்டையை சேர்த்து நன்றாக பிரட்டவும்\nகலந்த முட்டையை 3 நிமிடம் நன்றாக வாட்டவும்\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nspicy egg மசாலா தோசை\nBetterButter ரின் Spicy egg fry செய்து ருசியுங்கள்\nspicy egg மசாலா தோசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-05-31T08:21:30Z", "digest": "sha1:TRDGUHMCI5E43G4PQWNFIFXCDUTLRQBE", "length": 15601, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேனீ [சிறுகதை]", "raw_content": "\nTag Archive: தேனீ [சிறுகதை]\nதேனீ [சிறுகதை] அன்புள்ள ஜெ தேனீ கதையின் எளிமை என்னை ஆட்கொண்டது. அதிலுள்ள கவித்துவம் இயல்பாக உருவாகி வந்திருக்கிறது. தேனிக்கு தேனில்தான் பிறப்பு சாவு ரெண்டுமே. அதற்கு தேன் சேகரிப்பது தவிர ஒன்றுமே தெரியாது. அதைப்போன்ற ஒரு தேனீவாழ்க்கை கொண்டவர் ஆசாரி. ஏக்கமே தவமாகச் செய்தவர் என்ற வரி என்னை உருகவைத்துவிட்டது டி.விஜயகுமார் *** வணக்கம் ஜெ தேனீ கதையை வாசித்தேன். இசை, தேன், பொன் இது மூன்றும் காற்றில் மண்ணில் எனக் கனிந்து தித்திப்பின் வெவ்வேறு …\nTags: இணைவு [சிறுகதை], தேனீ [சிறுகதை]\nதேனீ [சிறுகதை] அன்புள்ள ஜெ என் அப்பா திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் ரசிகர். ஏராளமான செய்திகளைச் சொல்லிக்கொண்டிருப்பார். அவருடையது அசுரசாதகம். நாதஸ்வரம் என்பது அசுணப்பட்சியின் பாட்டு என்பார். அசுணப்பட்சி யானையை கையால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு பெரியது. அதன் பாட்டு. அப்படி வாசிக்கவேண்டும் என்றால் உடம்பில் இருந்து ஏழு மூச்சுகளும் நாதஸ்வரத்தில் வரவேண்டும். ‘பிராணன் துடிக்கிற சங்கீதம்’ என்று சொல்வார் இன்றைக்கு யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது. இன்றைக்கு சங்கீதம் மலிந்துவிட்டது. ஏராளமாக கிடைக்கிறது. ஆகவே ஜூனியர் வயதில் …\nTags: தேனீ [சிறுகதை], ராஜன் [சிறுகதை]\nதேனீ [சிறுகதை] அன்புள்ள ஜெ தேனீ கதை நம்முடைய போன தலைமுறையில் பலருடைய வாழ்க்கையின் பதிவு. அன்றைக்கு உண்மையிலேயே வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. பெரும்பாலானவை கூட்டுக்குடும்பங்கள். வருமானம் ஆண்கள் மட்டுமே கொண்டுவருவது. அதற்கு கடுமையான போராட்டம். பதினேழு பதினெட்டு வயதிலேயே குடும்பப்பொறுப்பு. அதன்பி பல திருமணங்களை நடத்தி வைத்து ஓயும்போது வயதாகிவிட்டிருக்கும். சொந்தமான வாழ்க்கை என்பதே கிடையாது. எந்த தனிரசனைக்கும் இடம் கிடையாது. அவர் சொல்வதுபோல பின்னால் சாட்டை ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும் செக்குமாட்டு வாழ்க்கை. ஆனால் …\nTags: தேனீ [சிறுகதை], நிழல்காகம்[சிறுகதை]\nராஜன் [சிறுகதை] அன்புள்ள ஜெ ராஜன் கதை ஒரு ஃபேபிளின் தன்மையுடன் இருக்கிறது. இந்த வகையில் பல வடிவங்களை இந்தக் கதைவரிசையில் முயற்சி செய்திருக்கிறீர்கள். நிழல்காகம் போன்ற கதைகளில் தத்துவ விவாதம் வழியாக ஃபேபிள் சிறுகதைக்குரிய சப்டெக்ஸ்ட் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. இந்தக்கதையில் யதார்த்தவாதக் கதை நகர்ந்து சென்று ஃபேபிள் ஆக மாறுகிறது. ஆனால் இந்தவகையான கதைகளில் எப்போதுமே நுட்பமான குறிப்புகளை கொடுத்துவிடுவீர்கள். கதைக்குள் பேச்சுவழியாக அது வந்துவிடும். இ���்னொரு முறை கதையை வாசித்தால் அந்த மென்மையான முள்ளை …\nTags: தேனீ [சிறுகதை], ராஜன் [சிறுகதை]\nசுசீந்திரம் கோயிலுக்குள் காசிவிஸ்வநாதர் ஆலயம் ஒரு தனி உலகம். தெப்பக்குளம், அதற்கு இணையாக ஓடும் சாலையில் கடைகள், மூலம் திருநாள் மகாராஜா கட்டிய முகப்புக்கோபுரம், நந்தி, கொன்றைவனநாதர் சன்னிதி, கொடிமரம், அர்த்தமண்டபம், செண்பகராமன் மண்டபம், அனுமார் சன்னிதி என்று எங்கும் ஒளியும் திரளும் நிறைந்திருக்கும். காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரியும். வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் இருந்து விலகி யானைமேல் அம்பாரிபோல ஒற்றைப்பாறைமேல் அமைந்திருக்கும் சிறிய கற்கோயிலுக்கு வெட்டுபடிகளில் ஏறிச் செல்லவேண்டும். அது சுசீந்திரம் …\nTags: தனிமையின் புனைவுக் களியாட்டு, தேனீ [சிறுகதை]\nசென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து\nஅமேசான் போட்டி, பரப்பிய எழுத்து, இலக்கியம்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13\nபெருமாள் முருகன் கடிதம் 11\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.junschem.com/ta/products/", "date_download": "2020-05-31T08:31:43Z", "digest": "sha1:I7UVWWXOM6RKYOPOG5C3WZKVCDZANLKA", "length": 6492, "nlines": 171, "source_domain": "www.junschem.com", "title": "தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா தயாரிப்புகள் தொழிற்சாலை", "raw_content": "\nதொழில்துறை தர மெலமைன் சிஏஎஸ் 108-78-1 தூள்\nவிவசாயம் தர மற்றும் தொழில்துறை தர பொட்டாசியம் சல் ...\n16-சிஏஎஸ் 10043-52-4 நீரற்ற கால்சியம் குளோரைடு powderp ...\nநீரற்ற சிஏஎஸ் 10 விவசாயம் தர மெக்னீசியம் சல்பேட் ...\nதொழில்துறை தர மெலமைன் சிஏஎஸ் 108-78-1 தூள்\nவிவசாயம் தர மற்றும் தொழில்துறை தர Potassiu ...\nவிவசாயம் தர மற்றும் தொழில்நுட்ப தர பொட்டாசியம் ...\nசோப்பு கிரேடிற்கும் பூசிய சோடியம் percarbonate ...\n17 dihydrate சிஏஎஸ் 10035-04-8 கால்சியம் குளோரைடு போ ...\n16-சிஏஎஸ் 10043-52-4 நீரற்ற கால்சியம் குளோரைடு போ ...\nஉர தர மெக்னீசியம் சல்பேட் heptahydrate\nதொழில்துறை தர மெக்னீசியம் சல்பேட் heptahydrate\nஉணவு தர மருந்து தர மெக்னீசியம் சல்பேட் HEP ...\nவிவசாயம் தர மெக்னீசியம் சல்பேட் heptahydrat ...\n123அடுத்து> >> பக்கம் 1/3\nஎங்கள் நிறுவனம் தயாரிப்பு முக்கியமாக 30 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்கள், ஆழமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிக பாராட்டுதல்களைப் ஏற்றுமதி உள்ளது, அது வெளிநாட்டில் மிகவும் விற்பனைக்குரிய உள்ளது.\n தர தூள் மெக்னீசியம் சல் கொடுங்கள் ...\nஐஎஸ்ஓ சான்றிதழ் ஒரு நேரடி உற்பத்தி ...\nமுகவரி: 10 / எஃப் Bld 6 #, நிதி பிளாசா, No.4899 டோங்ஃபெங் கிழக்கு St.Hi-டெக், அபிவிருத்தி மண்டலம், வேபபங், சாங்டங், சீனா\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்��ுகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nமூலக்கூறு சல்லடை ஈரமுறிஞ்சி , 30% Polyaluminium குளோரைடு , Pac For Water Treatment, Hypophosphorous ஆசிட் , நீர் சுத்திகரிப்பு பாலிமர்ஸ் , சோடியம் Stannate ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2020/02/24114212/1287524/thiruvanmiyur-marundeeswarar.vpf", "date_download": "2020-05-31T08:02:38Z", "digest": "sha1:VI4DFLN6SH6FRVLYP36VL6DTU4BUVHGD", "length": 7994, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thiruvanmiyur marundeeswarar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்ம வினைகள் நீங்கும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர்\nபதிவு: பிப்ரவரி 24, 2020 11:42\nதிருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் தினமும் அதிகாலையில் இங்கு கோ பூஜை நடக்கிறது. தொடர்ந்து 21 நாட்கள் அதில் தவறாமல் கலந்து கொண்டால் நம் கர்ம வினைகள் அகன்று, வாழ்வில் நலம் பிறக்கும்.\nசென்னை திருவான்மியூரில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் வழங்கப்படும் ஈசனின் திருநீறு நம் நோய்களை போக்கும் வல்லமை உடையது.\nகண்ணபிரான் தன்னுடைய பாவம் நீங்க, இங்கு உள்ள பாவ நாசினி தீர்த்தத்தில் நீராடியுள்ளார். காமதேனு இங்குள்ள மூலவர் ஈசனுக்கு பால் சொரிந்து வழிபட்டு, தனது கொடூர குணம் அகலப் பெற்றது. எனவே வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள், சேட்டை அதிகம் செய்யும் குழந்தைகளை இத்தலம் அழைத்து வந்து, பாவ நாசினி தீர்த்தத்தில் நீராடி 48 நாட்கள் இங்குஉள்ள ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட, குழந்தைகள் நற்குணம் அடைவார்கள்.\nதினமும் அதிகாலையில் இங்கு கோ பூஜை நடக்கிறது. தொடர்ந்து 21 நாட்கள் அதில் தவறாமல் கலந்து கொண்டால் நம் கர்ம வினைகள் அகன்று, வாழ்வில் நலம் பிறக்கும்.\nகோசாலை அருகில் உள்ள தேவாசிரியர் திருமுறை மண்டபத்தில் தினமும் மாலையில் சைவ சமய சொற்பொழிவுகள் நடக்கிறது. செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மாலையில் இங்கு ‘அபிராமி அந்தாதி முற்றும் ஓதுதல்’ நடைபெறுகிறது. அபிராமி அந்தாதி முற்றோதலில் கலந்துகொண்டு தொடர்ந்து வீடுகளிலும் அதிகாலை, இரவு நேரங்களில் என தினமும் இருமுறை அபிராமி அந்தாதி பாராயணம் செய்துவர பதினாறு வகை பெரும் பேறுகளும் கிட்டும் என்கிறார்கள்.\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nவீட்டில் வாஸ்து தோஷம் நீங்க இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும்\nதீபம் ஏற்றினால் கண் திருஷ்டி, தீவினைகள் அகலும்\nஎம பயத்திலிருந்து பக்��ர்களை காப்பாற்றும் கால பைரவர்\nஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி\nகங்கையில் நீராடினால் செய்த பாவங்கள் நீங்கி விடுமா\nவீட்டில் வாஸ்து தோஷம் நீங்க இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும்\nஎம பயத்திலிருந்து பக்தர்களை காப்பாற்றும் கால பைரவர்\nகங்கையில் நீராடினால் செய்த பாவங்கள் நீங்கி விடுமா\nஅனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு\nசொந்த வீடு கனவு நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யுங்க\nபூமி பிரச்சினை தீர்க்கும் பூமிநாத சுவாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_82.html", "date_download": "2020-05-31T07:24:45Z", "digest": "sha1:CL7VLKYWY26IZGHZCA72BCJCTAINEZYM", "length": 3526, "nlines": 31, "source_domain": "www.maarutham.com", "title": "முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க பாடசாலையில் கல்விக் கண்காட்சி நிகழ்வும்;ஆசிரியர் கௌரவிப்பும்!!", "raw_content": "\nமுல்லைத்தீவு தண்டுவான் அ.த.க பாடசாலையில் கல்விக் கண்காட்சி நிகழ்வும்;ஆசிரியர் கௌரவிப்பும்\n- முல்லை நிருபர் -\nநேற்றைய தினம் (02-07-2019) முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலையில் கல்வி கண்காட்சியும், க.பொ.த .சாதாரண தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும் க.பொ.த உயர்தரம் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தல் மற்றும் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கையெழுத்துச் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு என்பன பாடசாலை அதிபர்\nதிரு. கு.பஞ்சலிங்கம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இன்நிகழ்வில் பிரதமவிருந்தினராக துணுக்காய் வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.ச.சஞ்சீவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.த.பங்கயற்செல்வன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக அயற்பாடசாலை அதிபர்கள், மற்றும் ஆசிரியர்கள்,கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்து சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/26-11-mumbai-thakkuthal-tharum-padipinaigal.htm", "date_download": "2020-05-31T06:41:10Z", "digest": "sha1:UVAMLBWAJYN6EIJIKBYG7WX4MMXFJ5M3", "length": 5620, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள் - அ. இந்திரகாந்தி, Buy tamil book 26/11 Mumbai Thakkuthal Tharum Padipinaigal online, A.Indiragandhi Books, அரசியல்", "raw_content": "\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்\nதொகுப்பும் மொழியாக்கமும் : அ. இந்திரகாந்தி\nதலித் அரசியலும் மார்க்சியமும்[ஒரு புரிதலை நோக்கி]\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் (5 தொகுதிகள்)\n2016 தமிழகத் தேர்தல் வரலாறு\nதேவிராவின் தமிழ் இலக்கியத் திறனாய்வும் பண்பாடும்\nபணம் சம்பாதிக்கப் பால் பண்ணைத் தொழில்\nபுதுப்புது அனுபவங்கள் தொகுதி - 2\nஅகத்தியர் பூரண சூத்திரம் 216\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yaanan.wordpress.com/2018/03/", "date_download": "2020-05-31T07:13:54Z", "digest": "sha1:WJIEH3DZBD6UOUBLDZRDSIAVMWWXZK4A", "length": 7109, "nlines": 128, "source_domain": "yaanan.wordpress.com", "title": "March | 2018 | யாணன் (yaanan)", "raw_content": "\nபாவ புண்னியக் கணக்குகள் |Kindle eBook ஆக வெளியீடு\nஆழ்மனதின் அற்புத சக்திகள் | என்.கணேசன்\nபல்லாவரம் சந்தையில் என்ன வாங்கலாம் | pallavaram friday market\nநல்ல லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு\nசெல்ல பிராணிகள் கடை | pets shop in chennai\nசிரிப்பில் மறைவோர் கோடியில் ஒருவரே\nஎன்னைப் பற்றிய அவதூறுகளுக்கு தாய் சொன்ன பதில்\nஅடியார்க்குநல்லான் நினைவும், அம்பிகா ஹெவென் மணமும்\nபிறந்த இடத்தை நோக்கி, நீண்ட பயணம்\nசித்த மருத்துவத்தில் அசைவமும் மருந்தே\nசுந்தரம் on பேய் மரம்\nDharuman on சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை-…\nThukkan T P on சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை-…\nMadesh on சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை-…\nசாமீ அழகப்பன் on மீண்டும் எடுக்க வேண்டும் பட்டி…\n | யா… on பிரமிக்க வைக்கும் பிரேம் …\nAnonymous on காணாமல் போகும் கழுகுகள்\nAnonymous on பெண்கள் அணியும் துப்பட்டா கழுத…\nkannadhasan.g on கண் திருஷ்டி, மாந்திரீகம் யாரை…\nAnonymous on காணாமல் போகும் கழுகுகள்\nramalingam chennai on கல்வராயன் மலைக்கு ஓர் பயண…\nkaruppiah on எழுத்தாளர் பாலகுமாரன் தரிசனம்\namma kannagi kannagi amman kannaki prem joshua radhabai yaanan yanan அசைவம் அமாவாசை அம்மன் அம்மா அம்மிக்குழவி அல்வா ஆடி மாதம் ஆட்டுரல் இராமேஸ்வரம் இரிஞ்சூர் ஈகோ உடல் நலம் உணவு உத‌வித் தொகை ஊரான் ஊற்றுநீர் எம். கே. தியாகராஜா பாகவதர் ஏமாற்று ஒட்ட‌ ம‌ர‌ம் கண்ணகி கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாடு கல்வாரியா காவலூர் கூர் எள்ளு கூழ் சாமை சிட்டுக்குருவி சித்த மருத்துவம் சைத்தான் சைவம் சோப்பு ச‌முனாம‌ர‌த்தூர் டோடோ த.சரவணத்தமிழன் தனுஷ்கோடி தியாகராஜ பாகவதர் தூக்கணாங்குருவி தேனீ தேவதை நெல்லை படங்கள் பன்றி பயணம் பாவம் புண்ணியம் பூசாரி பூச்சி பூரான் மங்கல தேவி கண்ணகி அம்மன் மதுரை மரம் மருத்துவம் மலைவாசி மாந்திரீகம் மான் வேட்டை மூடநம்பிக்கை ம‌லைவாழ் ம‌க்க‌ள் யாணன் ராதாபாய் வரதட்சணை வாத்திய இசை வான்வெளி ஆய்வுமையம் வெள்ளாயர் ஷாம்பு ஹெல்த் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/category/education/", "date_download": "2020-05-31T05:59:42Z", "digest": "sha1:I2BUUL2CHSJFWULX4XY7GEG33ENEDIU6", "length": 34920, "nlines": 217, "source_domain": "amtv.asia", "title": "கல்வி", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nஅகில இந்திய தொழில்நுட்பக் கல்வி துறையில் பொறியாளராக திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி நியமனம்\nஅகில இந்திய தொழில்நுட்பக் கல்வி துறையில் பொறியாளராக திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி நியமனம்\nஇந்திய பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான தரச் சான்றிதழ் வழங்கும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அங்கமான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் (AICTE) இதற்கான பயிற்சி வழங்கும் நிறுவனமாக திண்டுக்கல் பி எஸ் என் ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை நியமித்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மார்க்க தர்ஷன் என்ற திட்டத்தின் அடிப்படையில் பி எஸ் என் ஏ கல்லூரி 12 அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் இனங்கண்டு முறைப்படி அவற்றை அரசின் தரம் மேம்பாட்டுக்குத் தகுதிப் படுத்த பயிற்சி அளிக்கிறது திண்டுக்கல் வட்டாரத்தில் உள்ள 12 பொறியியல் கல்லூரிகளின் சார்பில் பிஎஸ்என்எல் கல்லூரியுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது 29 2 2020 சனிக்கிழமை பி எஸ் என் ஏ கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திண்டுக்கல் மதுரை தேனி என பல்வேறு பொறியியல் கல்லூரியின் சார்பாக அதன் முதல்வர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர் கல்லூரி முதல்வர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் மார்க்கதர்சன் திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் சிவில் பொறியியல் துறை தலைவருமான பேராசிரியர் மகேந்திரன் வரவேற்புரை ஆற்றினார் விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் மூத்த அதிகாரி பேராசிரியர் திலிப் மால்கேடே சிறப்புரை ஆற்றிய போது (AICTE) நெறியாளராகப் பொறுப்பேற்றுள்ள பி எஸ் என் ஏ கல்லூரியின் சீரிய முயற்சியால் 12 கல்லூரிகளும் தர மேம்பாட்டு தகுதி சான்றிதழ் பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார். தற்போதைய காலகட்டத்தில் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக (AICTE) தர மேம்பாட்டு சான்றிதழ் பெறுவதன் அவசியத்தை வலியுறுத்திய பி எஸ் என் ஏ கல்லூரியின் தலைவர் ஆர் எஸ் கே ரகுராம் இந்த மார்க்க தர்சன் திட்டத்தின் மூலம் பங்கு பெறும் பொறியியல் கல்லூரிகள் அனைத்துக்கும் மேலான சேவையை தொடர்ந்து அளிப்பதில் பி எஸ் என் கல்லூரி பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.\nஅகில இந்திய தொழில்நுட்பக் கல்வி துறையில் பொறியாளராக திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி நியமனம் Comment on அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி துறையில் பொறியாளராக திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி நியமனம்\n5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ”பள்ளிகளிலேயே தேர்வு நடைபெறும்” – அமைச்சர் செங்கோட்டையன்\n5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ”பள்ளிகளிலேயே தேர்வு நடைபெறும்” – அமைச்சர் செங்கோட்டையன் தெவிவித்துள்ளார்…\nஇந்தியாவின் பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய பிராந்திய கவுன்சில் சார்பில் 7 வது ஆண்டு கருத்தரங்கம் நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது…\nஇந்த நிகழ்வில் சிறப்பு விருந்திரைக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கௌண்டு குத்துவிளக்கேற்றி து���ங்கி வைத்தார்…\nநிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்…\nதமிழகத்தில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே மாணவர்கள் எழுதலாம். 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். குறைவான மாணவர்கள் இருந்தாலும் பயிலும் பள்ளியிலேயே எழுத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,\nமாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதும் வகையில் இன்று மாலைக்குள் ஆணை பிறப்பிக்கப்படும் என கூறிய அவர்..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சியினை அளிக்கும் நோக்சுத் தோடு அவர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றார்…\nபேட்டி: பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nComment on 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ”பள்ளிகளிலேயே தேர்வு நடைபெறும்” – அமைச்சர் செங்கோட்டையன்\nபாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடிய பொங்கல் விழா அதில் ஆடலும் பாடலும் சிலம்பம் உரியடி மகிழ்வித்து மகிழ்ந்தனர் SRM\nபொங்கல் – திருவிழா 2020\nஎஸ்ஆர்எம் உணவக மேலாண்மை கல்வி நிறுவனம் தன் மாணாக்கருக்குச் சிறந்த\nகல்வி திறனை பயிலுவதற்கும், அனுபவிப்பதற்க்கும் ஏற்ற வாய்ப்புக்கள் அளிப்பதில்\nமிகச் சிறந்து விளங்குகின்றது. உணவக மேளாலர்களாக வளர்ந்து வரும் மாணாக்கர்\nபயன் பெறும் வகையில் பாரம்பரிய பண்டிகைகளையும் மற்றும் அனைத்து தேசிய\nபண்டிகைகளையும் மிக விமரிசையாக கொண்டாடுகிறது\n14.01.2020 அன்று பொங்கல் மிகச் சிறந்த முறையில் SRM ஹோட்டலிலும் SRM\nஉணவக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள்ளும் பொங்கல் மிக\nசிறப்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மிக விமரிசையாக புதிய\nஇந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து பயிலும் மாணவர்களுக்கு தமிழகத்தின்\nகலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் SRM உணவக மேலாண்மை கல்வி\nநிறுவனத்தின் மாணாக்கர்கள் பாரம்பரிய நடனங்களான கிராமியநடனம்,\nபரைமேளம்நடனம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளான உரி அடித்தல்,\nகயிரிழுத்தல், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகளையும் நிகழ்த்தினர்\nSRM ஹோட்டலில் மாவிலையாலும் தோரணங்களாலும் அலங்கரித்து, ஒரு\nஉழவனின் குடிசையை மத்தியில் வைத்து புதியதாக அறுவடை செய்த மஞ்சள்\nகொத்து மற்றும் கரும்புகளின் இடையில் அலங்கரிக்கப்பட்ட ப���து மண்பானையில்\nபுதிய அரிசியில் வெல்லம் மற்றும் மணமிக்க நெய் கலந்து முந்திரி, திராட்சை,\nஏலக்காய் சேர்த்து பொங்கல் பொங்கி வர சூழ நின்ற அனைவரும் பொங்கலோ\nபொங்கல் என்று ஆரவாரம் இட்டனர்.\nSRM ஹோட்டலில் கண்களை கவர்ந்து, சுவை அரும்புகளை சுண்டி எழுப்பும்\nவகையில் பல உணவு வகைகள் சமைக்க பட்டிருந்தது. தக்காளி சாறும் குறுமிளகு\nதூள் நிறைந்த நெஞ்சு எலும்பு சாரும் அதனை பருகி சென்றவுடன் சைவ\nஉணவுகளாக நெல்லை பாவக்காய் பொரியல் அவரை பொரியல், செட்டிநாடு\nமலக்கரி, சுரைக்காய் மசாலா, பீர்க்கங்காய் கூட்டு, வாழைக்காய் புட்டு, தக்காளி\nரசம், கதம்ப சாம்பார் மற்றும் பூசணிக்காய் மோர் குழம்பும் வைக்க பட்டிருந்தது.\nஅசைவ உணவுகளாக மிக சுவை மிக்க மதுரை மன குழம்பும், விருதுநகர் கோழி\nபிரட்டலும் கொத்தமல்லி சாதம் தேங்காய் சாதம் மற்றும் வெள்ளை சாதத்துடன்\nசேர்த்து சாப்பிடும் போது மனமும் வயிறும் செவ்வனே நிறைந்தது.\nஇனிப்பு வகைகளாக ரவை பாயாசம் சுவை மிக்க சர்க்கரை பொங்கல், மைசூர் பாகு,\nலடு தேங்காய் பரபி சோமாஸ் மற்றும் மொட்டை பாக்கும் எதை சாப்பிடவேண்டும்\nஎன்று திகைக்கும் அளவிற்கு வைக்க பட்டிருந்தது\nஎல்லோர் வாழ்க்கையிலும் செல்வம் மிக செழித்து வளம் பெற்று வாழ வேண்டும்\nஎன்ற வாழ்த்துக்களோடு காலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணாக்கருக்குச்\nபாராட்டுகளையும், பரிசுகளையும் எஸ்ஆர்எம் மேலாண்மை கல்வி நிறுவனத்தின்\nகொண்டாடிய பொங்கல் விழா அதில் ஆடலும் பாடலும் சிலம்பம் உரியடி மகிழ்வித்து மகிழ்ந்தனர் Comment on பாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடிய பொங்கல் விழா அதில் ஆடலும் பாடலும் சிலம்பம் உரியடி மகிழ்வித்து மகிழ்ந்தனர் SRM\nஓவியக் கண்காட்சியில் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கலந்து கொண்டு V.P.ஜாஸ்மிதா ஸ்ரீ யைப் பாராட்டினார்.\nComment on ஓவியக் கண்காட்சியில் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கலந்து கொண்டு V.P.ஜாஸ்மிதா ஸ்ரீ யைப் பாராட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.chinagxmy.com/ta/chili-powder.html", "date_download": "2020-05-31T07:00:22Z", "digest": "sha1:FFFSGLXUOEFWMKAUQ6FOJGML64L3OGVQ", "length": 11131, "nlines": 242, "source_domain": "www.chinagxmy.com", "title": "", "raw_content": "சில்லி பவுடர் - சீனா சாங்டங் Gongxian Gmengyuan\nஒற்றை பெற்றுள்ளது கருப்பு பூண்டு\nசில்லி பிரிவுக & ரிங்க்ஸ்\nசில்லி ஓடுகள் / ஜல்லிக்கற்கள் சில்லி\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஒற்றை மிளகாய் (Chaotian, Yidu) அல்லது 4000SHU இருந்து 80000SHU கலப்பு மிளகாய் வரம்பு மற்றும் பல்வேறு ASTA மூலம் பதப்படுத்தப்பட்ட மிளகாய் தூள் வெப்பத்தை உணவு உற்பத்தி, சமையலறை பதப்படுத்தப்பட்ட மற்றும் கேட்டரிங் தொழில் போன்ற உங்கள் குறிப்பிட்ட பயன்பாடு சந்திக்க முடியும்.\nபொருளின் பெயர் சில்லி பவுடர்(30-40 வலை, 40-80 வலை)\nமூலப்பொருள் ஒற்றை Chaotian / Yidu சில்லி அல்லது கலவையானவை\nசெயலாக்க வகை ஏர் உலர்ந்த\nஹாட்னஸ் வாடிக்கையாளர்கள் 'என்ற கோரிக்கையுடன் படி\nASTA வாடிக்கையாளர்கள் 'என்ற கோரிக்கையுடன் படி\nவழங்கல் காலம் வருடம் முழுவதும்\nவழங்கல் திறன் 20000 எம்டி / ஆண்டு\nதட்டு வாழ்க்கை 18 மாதங்கள்\nசான்றிதழ் ஐஎஸ்ஓ, கோஷர், ஹலால், வட்டாரவளமையை, FDA,\nதர இல்லை Speckle, இல்லை பூஞ்சைக்காளான், இல்லை சூடான் ரெட்\nபேக்கேஜிங் 25 கிலோ / வாடிக்கையாளர்களின் தேவைகளை காகித பிளாஸ்டிக் கலப்பு பையில் உள் ஆதாய பையில் / 25 கிலோ கொண்ட அட்டைப்பெட்டி, அல்லது படி\nகுறிப்பு: வடிவத்தில் தகவல்களை உங்கள் குறிப்பு உள்ளது. நீங்கள் எங்கள் தயாரிப்புகள் ஆர்வமாக இருந்தால், \"எங்களை\" உங்கள் செய்திகளைக் விடுங்கள். எந்த உங்கள் கேள்விகளுக்கு எங்கள் வரியில் பதில் கிடைக்கும்.\nஅடுத்து: சில்லி சரங்கள் / திரிகள்\nபிளாக் பெப்பர் விற்பனைக்கு விதைகள்\nசில்லி பெப்பர் தூள் Capsaicin\nசில்லி பவுடர் மொத்த விற்பனை விலை\nநீரிழப்பு சில்லி கிரஷ் (தூள்)\nமைதானம் ரெட் சில்லி பெப்பர் தூள்\nகாஷ்மிரி ரெட் சில்லி பவுடர்\nஆர்கானிக் மிளகாய் மிளகுத் தூள்\nரெட் சில்லி பெப்பர் தூள்\nரெட் சில்லி பவுடர் விலை\nசிவப்பு மிளகாய் பி owder\nசிவப்பு மிளகாய் தூள் உற்பத்தியாளர்\nசிவப்பு மிளகாய் தூள் விலை\nஉப்புநீரை இல் சிவப்பு மிளகு\nரெட் ஸ்வீட் பெப்பர் க்ரஷ்\nதுருக்கிய சிவப்பு மிளகு ஒட்டு\nசில்லி ஓடுகள் / ஜல்லிக்கற்கள் சில்லி\nசில்லி சரங்கள் / திரிகள்\nசில்லி பிரிவுக & ரிங்க்ஸ்\nமுகவரியைத்: அறை 1-101-1 கட்டிடம் 11, Hailiangyuanli, எண் 717, Fengming சாலை, போஷ்ன் தெரு, Licheng மாவட்டம், ஜீனன் சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_97586.html", "date_download": "2020-05-31T05:49:35Z", "digest": "sha1:VCXWEM72C24RNI5UOYSO3EVUT3GPGBCC", "length": 17335, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "தமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண்", "raw_content": "\nசென்னையில் மேலும் 616 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்‍கு நோய்த்தொற்று\nநாளை முதல் நீதிமன்றத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்‍கலாம் - நீதிபதிகளுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nG7 உச்சி மாநாட்டிற்கு இந்தியா, தென்கொரியா, நாடுகளை அழைக்‍க திட்டம் - சீனாவை சமாளிக்‍க ட்ரம்ப் ​அதிரடி\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் போலீசாரால் கழுத்தை நெரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் - போராட்டத்தை கட்டுப்படுத்த 6 மாகாணங்களில் ராணுவம் வரவழைப்பு\nநாளுக்‍கு நாள் தீவிரமடையும் கொரோனா தாக்‍கம் எதிரொலி - மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nநாடு முழுவதும் ஒரு லட்சத்து 81 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது\nகொரோனாவை விஞ்சிய காதல் - சிகிச்சை அளித்த மருத்துவரையே கரம்பிடித்த இளைஞர்\nசர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 லட்சத்தை கடந்தது - உயிரிழப்பும் 3 லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டியது\nவெட்டுக்‍கிளிகளால் உலக அளவில் பெரும் இழப்புகள் ஏற்படும் என ஐ.நா. எச்சரிக்‍கை - நகர்ப்புறங்களுக்‍கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்‍காது என்றும் தகவல்\nஇந்தியர்களை மீட்க, டெல்லியில் இருந்து ரஷ்யா சென்ற ஏர் இந்தியா விமான பைலட்டுக்‍கு கொரோனா - தொற்று உறுதியானதால் மீண்டும் டெல்லி திரும்பியது விமானம்\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருப்பூரில் தமிழ் வார்த்தைகள்,கவிதை,பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்‍கும் இளம் பெண்ணுக்‍கு பாராட்டுக்‍கள் குவிந்து வருகின்றன.\nதிருப்பூரில் தமிழ் வார்த்தைகள், பாடல்கள், பாரதியார் கவிதைகள் என அனைத்தையும் தலைகீழாக வாசித்து சாதனை படைக்‍கும் பெண் தனது திறமையை ஊக்குவிக்க அரசு உதவிட வேண்டும் என கோரிக்‍கை விடுத்துள்ளார். திருப்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மனோன்மணியம் என்ற இளம்பெண் ��னியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பட்டதாரி பெண்ணான மனோன்மணியம் சிறு வயது முதலே தமிழ் வார்த்தைகளை தலைகீழாக வாசிக்கும் பழக்கத்தை கற்றுகொண்டுள்ளார். சினிமா பாடல்கள், கவிதை, ஊர்பெயர், செய்யுள் தொகுப்பு என அனைத்தையும் தலைகீழாக சொல்லி அசத்தும் இவருக்‍கு தமிழ் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கி உள்ளனர்.\nதனது திறமையை மற்ற மாணவர்களுக்கும் சொல்லி தர உள்ளதாகவும், இதற்கு அரசு உதவிட வேண்டும் எனவும் கோரிக்‍கை விடுத்துள்ளார்.\nசென்னையில் மேலும் 616 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்‍கு நோய்த்தொற்று\nநாளை முதல் நீதிமன்றத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்‍கலாம் - நீதிபதிகளுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nகொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இழந்ததால் சோகம் : ஒரே புடவையில் தம்பதியர் தூக்கிட்டுத் தற்கொலை\nமுகக்கவசம் அணியாமல் சுற்றுவோர் மீது நடவடிக்கை : சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nகாதலித்து திருமணம் செய்த 2 மனைவிகளைக்‍ கொன்ற கணவன் : நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் திடீரென குவிந்த வெட்டுக்‍கிளி கூட்டம் - வாழை, ரப்பர் பயிர்களை அழிப்பதால் விவசாயிகள் அச்சம்\nகொரோனா சிகிச்சை முடிந்து பணிக்‍குத் திரும்பிய காவலர்கள் : பெருநகர காவல் ஆணையர் நேரில் வாழ்த்து\nதென்கிழக்‍கு அரபிக்‍ கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்‍ கழக தலைமை பொறியாளருக்கு எதிரான ஊழல் புகார் வழக்‍கில் சி.பி.ஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் பொது முடக்‍கத்தை முழுமையாக தளர்த்த முடியாது என முதலமைச்சருடனான சந்திப்புக்‍கு பிறகு மருத்துவ நிபுணர் குழு கருத்து - கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தொடரலாம் என்றும் பரிந்துரை\nசென்னையில் மேலும் 616 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்‍கு நோய்த்தொற்று\nநாளை முதல் நீதிமன்றத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்‍கலாம் - நீதிபதிகளுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nG7 உச்சி மாநாட்டிற்கு இந்தியா, தென்கொரியா, நாடுகளை அழைக்‍க திட்டம் - சீனாவை சமாளிக்‍க ட்ரம்ப் ​அதிரடி\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் போலீசாரால் கழுத்தை நெரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் - போராட்டத்தை கட்டுப்படுத்த 6 மாகாணங்களில் ராணுவம் வரவழைப்பு\nநாளுக்‍கு நாள் தீவிரமடையும் கொரோனா தாக்‍கம் எதிரொலி - மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nநாடு முழுவதும் ஒரு லட்சத்து 81 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது\nகொரோனாவை விஞ்சிய காதல் - சிகிச்சை அளித்த மருத்துவரையே கரம்பிடித்த இளைஞர்\nசர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 லட்சத்தை கடந்தது - உயிரிழப்பும் 3 லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இழந்ததால் சோகம் : ஒரே புடவையில் தம்பதியர் தூக்கிட்டுத் தற்கொலை\nமுகக்கவசம் அணியாமல் சுற்றுவோர் மீது நடவடிக்கை : சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nசென்னையில் மேலும் 616 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்‍கு நோய்த ....\nநாளை முதல் நீதிமன்றத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்‍கலாம் - நீதிபதிகளுக ....\nG7 உச்சி மாநாட்டிற்கு இந்தியா, தென்கொரியா, நாடுகளை அழைக்‍க திட்டம் - சீனாவை சமாளிக்‍க ட்ரம்ப் ....\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் போலீசாரால் கழுத்தை நெரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் - போராட்டத்தை க ....\nநாளுக்‍கு நாள் தீவிரமடையும் கொரோனா தாக்‍கம் எதிரொலி - மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் ஜூன் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளைய��ட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2013/03/tnpsc-online-test.html", "date_download": "2020-05-31T06:39:11Z", "digest": "sha1:IQ52HAJCFJIP3NVZFK4OREFXRAAMUGJR", "length": 4716, "nlines": 173, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC ONLINE TEST பொதுத்தமிழ் - வாக்கிய வகை அறிதல்", "raw_content": "\nHomeTNPSC TamilTNPSC ONLINE TEST பொதுத்தமிழ் - வாக்கிய வகை அறிதல்\nTNPSC ONLINE TEST பொதுத்தமிழ் - வாக்கிய வகை அறிதல்\n1. காந்தியடிகள் இந்திய மக்களால் போற்றப்படுகிறார்.\n2. சேர, சோழ பாண்டியர் தமிழை வளர்த்தனர்.\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n1) 2019ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் A) டோனி ஆன் சிங் B)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/06/2018.html", "date_download": "2020-05-31T07:22:19Z", "digest": "sha1:S5GNR76VXELZH7SQN7P6GGIPR2XGDK6H", "length": 6318, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கால்பந்து உலககோப்பை 2018: நடப்பு சாம்பியன் ஜெர்மனியின் கனவு சுக்குநூறானது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகால்பந்து உலககோப்பை 2018: நடப்பு சாம்பியன் ஜெர்மனியின் கனவு சுக்குநூறானது\nபதிந்தவர்: தம்பியன் 28 June 2018\nதற்போது நடந்து வரும் உலககோப்பை கால்பந்து லீக் சுற்றில் ஜெர்மனி தென் கொரியாவிடம் 0-2 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்ததன் மூலம் உலககோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.\nநடப்பு சாம்பியன் ஜெர்மனி லீக் சுற்றோடு வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. குரூப் F-ல் இடம்பெற்றிருந்த ஜெர்மனி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் என கால்பந்து உலகில் எதிர்பார்க்கப்பட்டது.\nஜெர்மனியுடன் மெக்சிகோ, சுவீடன், தென் கொரியா ஆகிய அணிகள் F பிரிவில் இடம்பெற்றிருந்தன. ஜெர்மனி தனது முதல் போட்டியில் மெக்சிகோவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இரண்டாவது போட்டியில் சுவீடனை 2-1 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இன்று தென் கொரியாவை எதிர்கொண்டது.\nநிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரண்டு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆனால் இஞ்சுரி டைம் என கூடுதலாக கொடுக்கப்பட்ட ஆறு நிமிட நேரத்தில் 94-வது நிமிடத்தில் கிம் யங்-வான் கோல் அடித்தார். ஜெர்மனி அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சன் ஹியூங் மின் இன்னொரு கோல் அடித்தார். ஆட்டம் 100 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்பட்டிருந்தபோதிலும் ஜெர்மனியால் எதுவும் செய்யமுடியவில்லை.\n0 Responses to கால்பந்து உலககோப்பை 2018: நடப்பு சாம்பியன் ஜெர்மனியின் கனவு சுக்குநூறானது\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கால்பந்து உலககோப்பை 2018: நடப்பு சாம்பியன் ஜெர்மனியின் கனவு சுக்குநூறானது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961585/amp", "date_download": "2020-05-31T07:27:05Z", "digest": "sha1:2DOUHL65PBTVPUPAH7KWXUQVQAQN536U", "length": 9227, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "மத்திய சிறையில் வார்டனை தாக்கிய 3 கைதிகள் தனி செல்லுக்கு மாற்றம் | Dinakaran", "raw_content": "\nமத்திய சிறையில் வார்டனை தாக்கிய 3 கைதிகள் தனி செல்லுக்கு மாற்றம்\nதிருச்சி, அக். 10: திருச்சி மத்திய சிறையில் வார்டனை தாக்கிய 3 கைதிகள் தனி செல்லுக்கு (ஆறரை) மாற்றப்பட்டனர். திருச்சி மத்திய சிறையில் வார்டன்களாக பணியாற்றி வருபவர்கள் புண்ணியமூர்த்தி மற்றும் முருகானந்தம். இவர்கள் இருவரும் கடந்த 6ம் தேதி திருச்சி சிறையில் பிளாக் எண் 6ல் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதிகளான மதன்குமார், தரன் ஆகியோரை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வேறு பிளாக்கிற்கு மாற்றுவதற்காக அழைத்து சென்றனர்.\nஅப்போது அதே பிளாக்கில் இருந்த மற்ற விசாரணை கைதிகளான மதுரையை சேர்ந்த கார்த்திக்(32), முனியசாமி (29), சிவகங்கை காரைக்குடியை சேர்ந்த திருச்செல்வம் (37) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் திடீரென வார்டன் புண்ணியமூர்த்தியை 3 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி, அவருடைய சட்டையை பிடித்து தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சிறை போலீசாரை தாக்கிய 3 பேரையும் தனி செல்லுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டதையடுத்து அவர்கள் அங்கு மாற்றப்பட்டனர்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்\nகணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை\nசர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர்\nகொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள்\nபொதுமக்கள் குற்றச்சாட்டு கள்ளிக்குடி முகாமில் உரிய சோதனைக்கு பின் விமான பயணிகள் 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு\nதிருநெடுங்களத்திலிருந்து தேவராயநேரிக்கு தரமில்லாமல் போடப்படும் 3 கி.மீ. சாலை\nதுறையூர் அருகே 6 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு தரப்பட்ட அங்கன்வாடி மையம்\nவடம் பிடிப்பு இல்லை தொட்டியம் அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை திருட்டு\nகொரோனா முன்னெச்சரிகை திருவெள்ளறை பெருமாள் கோயிலில் இன்று நிலைத்தேர்\nமெக்டோனால்ட்ஸ் சாலையில் அச்சுறுத்தும் மெகா பள்ளம் அடிக்கடி விபத்துகள் அரங்கேறும் அவலம்\nமலேசிய பயணிகள் காத்திருப்பு அதிகாரிகள் கலந்தாலோசிக்க முடிவு\nமக்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் மனுநீதி நாள், சிறப்பு குறைதீர் முகாம் ரத்து\nபொன்னணியாறு உபவடிநிலப் பகுதியி���் ரூ.4.85 கோடியில் புனரமைப்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-31T08:12:44Z", "digest": "sha1:AVUAZGRKP27KU2HCUGFRK65MJUJXONEU", "length": 15449, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரு தளப் பேருந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகேரள இரு தளப் பேருந்து\nஇரு தளப் பேருந்து அல்லது இரட்டைத் தட்டுப் பேருந்து (Double-decker Bus) என்பது இரு தளங்களை அல்லது இரு மாடிகளையுடைய பேருந்து ஆகும்.[1] இலண்டனில் பாரிய அளவிலான போக்குவரத்துக்குச் சிவப்பு நிற இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பா, ஆசியா, முந்திய பிரித்தானியக் குடியேற்றங்களிலும் ஆங்காங்கு, சிங்கப்பூர், கனடா போன்ற காப்பரசுகளிலும் உள்ள ஏனைய நகரங்களிலும் இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.\nபெரும்பாலும் அனைத்து இரு தளப் பேருந்துகளும் ஒரு வளையாத தனி அடித்தட்டைக் கொண்டிருக்கும்.\nஇந்த வகைப் பேருந்தானது பாரிய அளவிலான போக்குவரத்தைக் காட்டிலுஞ் சுற்றுலாவிற்கே அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.\nபிரித்தானியாவில் இரு தளப் பேருந்துகள் பொதுப் பயன்பாட்டில் உள்ளன. பிரித்தானியாவிலுள்ள பெரும்பாலான இரு தளப் பேருந்துகள் 9.5 மீற்றருக்கும் 11 மீற்றருக்கும் இடைப்பட்ட நீளத்தைக் கொண்டவை.\n1941இல் பிரித்தானியாவில் இரு தள ஊர்தி ஒன்றைச் செலுத்துவதற்கான ஒப்புதற்பத்திரத்தைப் பிலிசு தாம்சன் பெற்றுக் கொண்டார்.[2] இரு தள ஊர்தியொன்றைச் செலுத்துவதற்கான ஒப்புதற்பத்திரத்தைப் பிரித்தானியாவில் பெற்ற முதற்பெண் இவராவார்.[3]\nஇலண்டனில் உள்ள பேருந்துகளில் அதிகமானவை இரு தளப் பேருந்துகளாகும். 2007இல் இலண்டன் பேருந்துத் தெரு 141இல் கலப்பு இரு தளப் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.[4]\nஅயர்லாந்தில் இடப்லினைச் சூழவுள்ள இடங்களில் இடப்லின் பேருந்தால் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை இரு தளப் பேருந்துகளாகும்.\nசெருமனியில் பெர்லினிலுள்ள இரு தளப் பேருந்துகள் பெர்லினெர் வெர்கெர்சுபெட்ரியெபெயால் இயக்கப்படுகின்றன.[5] 2002இல் இயக்கப்பட்ட இரு தளப் பேருந்துகள் 13.5 மீற்றர் நீளமாகவும் 95 பயணிகளைக் கொண்டு செல்லக் கூடியதாகவும் இருந்தன. பின்னர், அவை நாமன் பேருந்தால் வழங்கப்பட்ட இரு தளப் பேருந்துகள் மூலம் மாற்றீடு செய்யப்பட்டன. இப்புதிய பேருந்துகள் 128 பயணிகளைக் கொண்டு செல்லக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.\nமாக்கடோனியக் குடியரசின் தலைநகரான இசுப்கோப்சேயில் போக்குவரத்துச் செய்வதற்காக அரசாங்கம் 220 இரு தளப் பேருந்துகளை வாங்கியுள்ளது.[6] இப்பேருந்துகள் 80 பயணிகளைக் கொண்டு செல்லக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.\nதுருக்கியில் இசுத்தான்புல் பொதுமக்கட்போக்குவரத்து அமைப்பு நீண்ட தொலைவுப் பயணங்களுக்காக 89 இரு தளப் பேருந்துகளைப் பயன்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளது.\nவிசைப் பொறி மூலம் இயங்கும் இரு தளப் பேருந்தும் குதிரைகள் மூலம் இழுக்கப்படும் இரு தளப் பேருந்தும்\nமுதலாவது இரு தளப் பேருந்து 1853இல் பாரிசில் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விரு தளப் பேருந்து குதிரைகளின் மூலம் இழுக்கப்பட்டது. அதனுடைய மேற்றளம் பெரும்பாலும் மூடப்படாமலேயே இருந்தது.\nபின்னர், பாரிசில் விசைப் பொறி மூலம் இயங்கும் முதலாவது இரு தளப் பேருந்து 1906இல் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇலங்கையில் கொடகமவில் நிறுத்தப்பட்டிருக்கும் இரு தளப் பேருந்து\nமுதலாவது இரட்டைத்தட்டுப் பேருந்து 1946 பெப்ரவரி 20 இல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.[7] 1950களில் தென்மேற்குப் பேருந்து நிறுவனத்தின் இரு தளப் பேருந்துகள் இலங்கையின் காலித் தெருவில் பயன்பாட்டுக்கு விடப்பட்டன. பின்னர், 1958-இல் அனைத்துப் பேருந்துச் சேவைகளும் தேசியமயமாக்கப்பட்டபோது இப்பேருந்துகளை இலங்கை போக்குவரத்து சபை பெற்றுக் கொண்டது.[8]\nஆங்கொங்கில் இரு தளப் பேருந்து\nஆங்கொங்கில் 1949இல் கௌலூன் விசைப் பொறிப் பேருந்து நிறுவனத்தால் இரு தளப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.[9]\nமக்காவில் 1970களின் தொடக்கத்திலிருந்து 1980களின் பிற்பகுதி வரை இரண்டாங்கையான இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன.\nஅசோக்கு இலேலண்டு இரு தளப் பேருந்து\n1937இலிருந்து மும்பையில் இரு தளப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், கொல்கத்தா, ஐதராபாக்கம் ஆகிய இடங்களிலும் இரு தளப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை இலண்டன் இரு தளப் பேருந்துகளின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் பெரும்பாலும் அசோக்கு இலேலண்டின் இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.\nவிக்டோரியா, பிரித்தானியக் கொலம��பியா ஆகிய இடங்களில் இயக்கப்படும் இரு தளப் பேருந்து\nகனடாவில் 2000இலிருந்து பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் நவீன இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.\nநியூ ஓர்க்கில் செல்லும் இரு தளப் பேருந்து ஒன்று\nஐக்கிய அமெரிக்காவில் மாணவர்களால் நடாத்தப்படும் பேருந்து நிறுவனமொன்று இலண்டனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆறு இரு தளப் பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்துகிறது.\nமெகாவசு என்ற தனியார் நிறுவனமும் இரு தளப் பேருந்துகளை இயக்கி வருகிறது.[10]\nஇரு தளப் பேருந்துகள் தாழ்வாக உள்ள அணைகளுடன் மோதி இடிபட்டும் உள்ளன. செப்டெம்பர், 2010இல் மெகாவசு இடிபாடு இவ்வாறே ஏற்பட்டது.[11]\n↑ இரு தளப் பேருந்து (ஆங்கில மொழியில்)\n↑ பேருந்துகளின் பொற்காலம் (ஆங்கில மொழியில்)\n↑ பிலிசு தாம்சன் (ஆங்கில மொழியில்)\n↑ உலகின் முதல் இரு தளக் கலப்புப் பேருந்து இலண்டனில் சேவைக்குச் செல்கிறது (ஆங்கில மொழியில்)\n↑ பேருந்து முறைமை (ஆங்கில மொழியில்)\n↑ இரு தளப் பேருந்துகளுக்கு இசுக்கோப்சே தயாராகிறது (ஆங்கில மொழியில்)\n↑ இலங்கை போக்குவரத்து சபை (இ. போ. ச.) (ஆங்கில மொழியில்)\n↑ பேருந்துச் சேவைகள் (ஆங்கில மொழியில்)\n↑ மெகாவசைப் பற்றி (ஆங்கில மொழியில்)\n↑ மெகாவசு இடிபாடு: நீங்கள் அமர்ந்த இடத்திலேயே உயிர் வாழ்தல் தங்கியிருந்தது (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-05-31T06:53:02Z", "digest": "sha1:AI7VDQ7Q2GVQ54FQLVFI2GM3ZWTQ3ZU5", "length": 5943, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாமுகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்: இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பயன்படுத்தப்படும் குர்முகியுடன்.\nசாமுகி (Shahmukhi, ஷாமுகி, பஞ்சாபி: شاہ مکھی, குர்முகி: ਸ਼ਾਹਮੁਖੀ, பஞ்சாபி மொழியை எழுத பஞ்சாபிலுள்ள முசுலிம்கள் பயன்படுத்தும் பெர்சிய-அராபிய எழுத்துமுறை ஆகும்; இதன் நேரடிப் பொருள் \"அரசரின் (ஷா) வாயிலிருந்து\" என்பதாகும். இது பொதுவாக நஸ்தலீகு வரிவடிவத்தில் எழுதப்படுகின்றது. பஞ்சாபி மொழியில் பயன்படுத்தப்படும் இரு எழுத்துமுறைகளில் பெர்சிய-அராபிய முறை ஒன்றாகும்; மற்��து குர்முகி.\nஒருங்குறி அட்டவணை U+0600 to U+06FF\nகுறிப்பு: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம்\nசாமுகி எழுத்துமுறையை முதலில் பஞ்சாபின் சூபி கவிஞர்கள் பயன்படுத்தினர்; 1947இல் பாக்கித்தான் உருவாக்கத்தை அடுத்து பாக்கித்தானிய பஞ்சாபில் முஸ்லிம் மக்கள் எழுதும் வழமையான எழுத்துமுறையானது; தற்கால இந்திய பஞ்சாபில் இந்துக்களும் சீக்கியர்களும் குர்முகி எழுத்துமுறையைத் தழுவினர்.\nஇந்தியப் பஞ்சாபில் இதன் பயன்பாடு பெரும்பாலும் மூத்த தலைமுறையினரிடம் மட்டுமே உள்ளது. ஆயினும் பஞ்சாபி மொழியில் முதுகலைப் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு இந்த எழுத்துமுறையை அறிந்திருப்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[1] இருப்பினும் இந்திய சம்மு காசுமீரில் போத்தோயரி பேச்சுமொழியைப் பதிய முதன்மை எழுத்துமுறையாக சாமுகி பயன்படுத்தப்படுகின்றது.\nசாமுகி வலதுபுறம் தொடங்கி இடது புறம் நோக்கி எழுதப்படுகின்றது; குர்முகி இடதிலிருந்து வலதாக எழுதப்படுகின்றது. இரண்டு எழுத்துமுறைகளுக்கும் உள்ள ஒப்பீட்டைக் கீழே காணலாம்:\nமேல் இடது: பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி, dash, மேல் வலது: குர்முகி, கீழே: சாமுகி.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/903845", "date_download": "2020-05-31T08:36:51Z", "digest": "sha1:ADP3WHWVHFSPUXR2RJQIWHPV5BEWQRJN", "length": 2727, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அக்டோபர் 2\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அக்டோபர் 2\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:15, 19 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: sq:2 tetor\n14:05, 29 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:15, 19 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDinamik-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கிமாற்றல்: sq:2 tetor)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/reasons-for-the-damage-of-inner-body-parts/", "date_download": "2020-05-31T07:53:18Z", "digest": "sha1:LGFGXRTNMCSNHJKJXSIECBGDFP7VCIXY", "length": 11379, "nlines": 108, "source_domain": "tamil.krishijagran.com", "title": "உடல் உள்ளுறுப்புகள் பாதிப்பிற்கான காரணங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஉடல் உள்ளுறுப்புகள் பாதிப்பிற்கான காரணங்கள்\nஅதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மொபைல் போன்கள், கணினி போன்றவற்றை அதிக நேரம் தொடர்ந்து பார்ப்பதால் பெரும் பாதிப்பினைச் சந்திக்கின்றன.\nநீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை ஆகியவற்றால் சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன.\nஉணவுப் பொருட்களை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க சேர்க்கப்படும் செயற்கை பாதுகாப்பு வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுதல், துரிதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், குளிரூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் வயிறு பாதிக்கப்படுகிறது.\nதொடர்ந்து புகைப் பிடித்தலால் நுரையீரல் பாதிப்படைகிறது.\nகொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உண்ணுதல், தொடர்ந்து மது அருந்துதல் ஆகியவற்றால் நாளடைவில் கல்லீரல் பாதிப்படைகிறது.\nஉப்பு நிறைந்த உணவுப் பொருட்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் இதயத்தை பலவீனமாக்குகின்றன.\nதொடர்ந்து அதிகளவு நொறுக்குத் தீனியை உண்பது கணையத்தின் சுரப்பினை பாதிக்கின்றன.\nகடல்சார் உணவுகளை அதிகளவு உண்பது, நார்ச்சத்து குறைவான உணவுகளை உண்பது குடலினைப் பாதிக்கின்றன.\nகாலை உணவினைத் தவிர்ப்பதால் பித்தப்பை பாதிப்படைகிறது.\nஉடல் உள்ளுறுப்புகள் பாதிப்படைந்து விட்டால் அதனை மாற்றுவது என்பது மிகவும் சிரமம். அத்தோடு உள்ளுப்புக்களை மாற்றம் செய்ய தேவையான பொருட்களின் விலை அதிகம்.\nஅவ்வாறு அவற்றை மாற்ற வேண்டுமானால் செலவு மிக அதிகம். மேலும் மாற்றுப் பொருட்கள் எளிதாகக் கிடைக்காது.\nமேலும் அவை நம்முடைய சொந்த உறுப்புக்களைப் போல இயங்குவது இல்லை. எனவே எப்போதும் நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும்.\nநம்முடைய வாழ்க்கை முறைகள் மற்றும் நம்முடைய செயல்பாடுகளிலும் கவனமுடன் செயலாற்ற வேண்டும்.\nஉங்கள் கிச்சனில் இருக்கும் கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்\n\"சத்துப்பேழை” பலாப்பழம் - மருத்துவ குணங்கள் ஏராளம்\nபழங்களின் அரசன் மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nஎளிதில் செரிமானம் ஆகும் நார்சத்து கொண்ட வெள்ளரிக்காய்\nகரோனாவிற்கு கபசுர குடிநீர் தீர்வாகுமா அரசு சித்த மருத்துவமனைகளில் விநியோகிப்பது எதனால்\n நம் முன்னோர்கள் கையாண்ட எளிமையான தீர்வு\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nஅடுத்த மாதம் முதல் தடைபட்ட கோமாரி தடுப்பூசி முகாம் நடக்க ஏற்பாடு\nபுதிய திட்டத்தின் மூலம் பயன்பெற காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு\nகோடை உழவை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு\nதமிழகத்தில் வேளாண் துறை சார்பில் காய்கறி விதைகள் வழங்கும் பணி துவக்கம்\nமழை நீரை வீணாக்காமல் சேமித்து பயன் பெற வேளாண்துறை ஆலோசனை\nநூறு நாள் வேலைத் திட்டம் : கூலியை நேரடியாகச் சென்று வழங்க வேண்டும் - முதல்வர் உத்தரவு\nதமிழகத்தில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான்... பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல - ககன்தீப் சிங் பேடி\nரேஷன் அட்டை இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஉங்கள் கிச்சனில் இருக்கும் கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்\n கிருஷ்ணகிரி, கோவையில் பரபரப்பு தேடுதல் வேட்டை\n3112 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிரில் ஏற்பட்டுள்ள பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n கர்நாடகாவில் உஷார் நிலை - அச்சத்தில் தென்னிந்திய மாநிலங்கள்\nபுதுச்சேரி வேளாண் விற்பனை மையத்திற்கு குறைந்தது நெல் வரத்து - நிலக்கடலை வரத்து அதிகரிப்பு\n - இரு நாட்களுக்கு ஒரு முறை நீர்பாசனம் செய்ய வேளாண் வல்லுநர்கள் அறிவுறுத்தல்\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கன மழை : மக்கள் மகிழ்ச்சி\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/09/Windows-7-battery-saver.html", "date_download": "2020-05-31T07:55:34Z", "digest": "sha1:MLHZN67BIEKUEYV7BVASUCFUOYTGVJ5R", "length": 9237, "nlines": 53, "source_domain": "www.anbuthil.com", "title": "விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்துவதற்கு", "raw_content": "\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்துவதற்கு\nவிண்டோஸ் 7 சிஸ்டத்��ில் மின் சக்தியை மிச்சப்படுத்த பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த வசதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டால் மின்சக்தியை மிச்சப்படுத்தலாம்.மடிக்கணினிகளில் புதிதாக பற்றரிகள் கூடுதலான நாட்களுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.\nகணினி செயல்பாட்டிலும் மாறுதல் ஏற்படுவதால், அதன் செயல் திறனும் நீண்ட நாட்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். விண்டோஸ் 7 இந்த வகையில் Sleep, Hibernate மற்றும் Hybrid Sleep என்ற மூன்று வசதிகளைத் தருகிறது.\nஇவற்றிற்கிடையே என்ன வேறுபாடு என்பதனை இங்கே விரிவாகப் பார்க்கலாம். இவற்றைக் கையாள்வதனை நீங்கள் ஏற்கனவே அறிந்தவராக இருந்தாலும், கீழே தந்துள்ள குறிப்புகளைப் படித்து மீண்டும் அவற்றைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.\n1. ஸ்லீப் மோட்(Sleep mode): இது ஒருவகை மின்சக்தி மிச்சப்படுத்தும் வழி. இதன் இயக்கம் டிவிடியில் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் Pause அழுத்தித் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஒப்பாகும். கணினியின் அனைத்து இயக்கங்களும் நிறுத்தப்படும்.\nஇயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் மென்பொருள் இயக்கங்களும், திறந்திருக்கும் டாகுமெண்ட்களும் நினைவகத்தில் வைக்கப்படும். மீண்டும் இதனைச் சில நொடிகளில் இயக்கி விடலாம். அடிப்படையில் இது Standby செயல்பாட்டினைப் போன்றதாகும். குறைவான காலத்திற்கு கணினியின் செயல்பாட்டினை நிறுத்த வேண்டும் எனில் இதனை மேற்கொள்ளலாம்.\n2. ஹைபர்னேட்(Hibernate): இதனை மேற்கொள்கையில் திறந்திருக்கும் உங்களுடைய டாகுமெண்ட்கள் மற்றும் இயங்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கில் சேவ்செய்யப்படுகின்றன. கணினி shut down செய்யப்படுகிறது.\nஇந்த ஹைபர்னேட் நிலையில் இருக்கையில், கம்ப்யூட்டர் ஸீரோ மின்சக்தியைப் பயன்படுத்துகிறது. மீண்டும் இதற்கு மின்சக்தி அளிக்கப்படுகையில் அனைத்தும் விட்ட இடத்திலிருந்து இயக்க நிலைக்கு வருகின்றன. அதிக நேரம் பயன்படுத்தப் போவதில்லை எனில், உங்கள் கணினியினை குறிப்பாக மடிக்கணினியினை இந்த நிலைக்கு மாற்றலாம்.\n3. ஹைப்ரிட் ஸ்லீப்(Hybrid Sleep): ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் நிலைகள் இணைந்ததுவே ஹைப்ரிட் ஸ்லீப் ஆகும். இது பொதுவாக டெஸ்க்டொப் கணினிகள் மட்டுமே பயன்படுத்தும் வசதி.\nஇந்த நிலையை மேற்கொள்கையில் திறந்து பயன்படுத்தக் கொண்டிருக்கும் டாகுமெண்��்களும், சார்ந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளும், ஹார்ட் டிஸ்க் மற்றும் நினைவகத்தில் வைக்கப்படும். உங்கள் கணினி மிகக் குறைந்த மின்சக்தியில் உறங்கிக் கொண்டிருக்கும்.\nநீங்கள் மீண்டும் வேலையைத் தொடங்க எண்ணி இயக்கியவுடன் மிக வேகமாக இவை பயன்பாட்டிற்குக் கிடைக்கும். டெஸ்க்டொப் கணினிகளில் இது மாறா நிலையில் இயங்கும்படி வைக்கப்பட்டுள்ளது.\nமடிக்கணணியில் இந்த வசதி முடக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் டெஸ்க்டொப் கணினியை எப்போது ஸ்லீப் மோடில் போட்டாலும், அது உடனே ஹைப்ரிட் ஸ்லீப் மோடுக்குச் சென்றுவிடும்.\nஹைப்ரிட் ஸ்லீப் மோட், டெஸ்க்டொப் கணினிகளுக்கு ஏற்றதாகும். மின்சக்தி கிடைக்கும்போது, விண்டோஸ் இயக்கம் மெமரியை விரைவாக அணுக இயலவில்லை என்றால், உடனே ஹார்ட் டிஸ்க்கிலிருந்து கோப்புகளையும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையும் எடுத்துக் கொள்ளும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/125122/egg-fry/", "date_download": "2020-05-31T08:03:53Z", "digest": "sha1:IN7AZ34BIHUGM3LG525WIHLYIJ3PPYIS", "length": 7261, "nlines": 208, "source_domain": "www.betterbutter.in", "title": "Egg Fry recipe by Shoba Jaivin in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஎன்னை மிளகாய் தூள் மிளகு தூள் மஞ்சள் தூள் சிறிதளவு\nமுட்டையை வேக வைத்து வெட்டிக் கொள்ளவும்\nகடாயில் எண்ணெய் விட்டு மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்\nமுட்டையை சேர்த்து 3 நிமிடம் நன்கு பிரட்டி பரிமாறவும்\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nகாரசாரமான egg white சில்லி டிரைஃப்ரை\nBetterButter ரின் egg fry செய்து ருசியுங்கள்\nகாரசாரமான egg white சில்லி டிரைஃப்ரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/11/blog-post_21.html", "date_download": "2020-05-31T07:23:22Z", "digest": "sha1:YMIIO365ILS67TCUWSRPRP2KKNM2JIT4", "length": 40308, "nlines": 263, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தொலைத்தொடர்பு அடர்த்தி", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுதன், 21 நவம்பர், 2012\nசெல்வத்தின் அடையாளமாகவும், தொழில்நுட்ப அறிவின் அடையாளமாகவும் இருந்த கருவிகள் சிலவற்றைக் காண்போம்..\nஎன காலந்தோறும் பல கருவிகள் வந்திருக்கின்றன.வந்துகொண்டிருக்கின்றன.\nஇவற்றுள் கணினியும், அலைபேசியும் மக்களைச் சென்றடைந்த அளவுக்கு வேறு எந்தக் கருவியும் அதிகம் சென்றடைந்த்தில்லை.\nஒரு காலத்தில் ஊருக்கு ஒரு தொலைக்காட்சிதான் இருக்கும் அதுவும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருக்கும்..\n2சி, 3சி, 4சி என தொழில்நுட்ப மாற்றங்களை இரண்டாவது தலைமுறை, மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறை எனப் பாகுபாடு செய்துள்ளனர். நாம் இன்னும் மூன்றாவது தலைமுறைக்கே முழுவதும் சென்று சேரவில்லை அதற்குள்ளாக 4வது தலைமுறை தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாம்.\n120 கோடிக்கு மேல் மக்கள் கொண்ட இந்தியாவில் அலைபேசி இணைப்பாளர்களின் எண்ணிக்கை 90கோடி இருக்கிறது.\nஒருகாலத்தில் வீட்டுக்கு ஒரு தொலைத்தொடர்பு இணைப்பு இருப்பதே வியப்புக்குரியதாக இருந்தது. இன்று, பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அலைபேசிகள் உள்ளன.\nகணினி தயாரிப்பாளர்களெல்லாம் அலைபேசிக்கான தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.\nv ஒரு காலத்தில் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் உறவினர்களிடம் சென்று சொல்லிவருவது முதன்மையான பணியாக இருக்கும்.\nv அடுத்து கடிதவழி தொடர்பு.\nஆனால் இன்று அலைபேசி, இணையத்தின் வளர்ச்சியால் இந்த மரபுகள் எல்லாம் தொலைந்துபோய்விட்டன.\nஇன்று உலகின் எந்த இடத்தில இருப்பவரிடமும் நேருக்கு நேராக அலைபேசி வழியே முகம் பார்த்துப் பேசமுடியும் என்பது எவ்வளவு பெரிய மாற்றம்\nபுறா, ஒற்றன், தூதுவன், கடிதம், தொலைபேசி, அலைபேசி, இணையம் என்ற வளர்ச்சி..\nயாகூ மெசஞ்சர் (எழுத்து உரையாடல்)\nமுகநூல் (பேச்சும், எழுத்தும் கலந்த உரையாடல்)\nஸ்கைப் (முகம் பார்த்துப் பேசும் உரையாடல்)\nஎன்ற வளர்ச்சிப் படிநிலையை அடைந்துள்ளது.\nஇவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சியில் வாழும் நாம் கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாம் வாங்க.\nதலைவன் வெளியூர் சென்றிருக்கிறான். மழைக்காலத்தில் திரும்பிவந்துவிடுவேன் என்றுசொல்லிச்சென்றான்.\nஅந்தக்காலமும் வந்துவிட்டது. ஆனால் தலைவனைக் காணோமே எனத் தலைவியின் மனது பதற்றம் அடைகிறது.\nஅப்போது தோழி தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள்.\nதலைவன் வரப்போகிறான் என்பதை முன்பே அறிந்த மேகங்கள் கடலில் சென்று நீரை முகந்துவந்து பெருமழையாகப் பொழிகின்றன. அறிவல்லாத மேகங்களோ உனது துன்பத்தைக் குறைக்கும்விதமாக..\nதலைவன் வந்துகொண்டிருக்கிறான் என்பதன் அடையாளமாகத்தான் மழைபொழிகிறேன்..\nநீ ஏன் குழப்பமடைகிறாய் என்கிறாள்.\nஅரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்\nசுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,\nஉரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்\nபெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி,\nமாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்\nதாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்,\nமலை இமைப்பது போல் மின்னி,\nசிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே\nநற்றிணை -112, பெருங்குன்றூர் கிழார்.\nபருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.\nமலைச்சாரலில் அரும்பு முழுதும் ஒருசேர மலர்ந்த கரிய கிளைகளையுடைய வேங்கைமரத்தில், சுரும்பு முரலுகின்ற பக்கமலையிலுள்ளவெல்லாம் அஞ்சும்படியாக; களிற்றைக் கொன்று அச்சமற்ற உள்ளத்தையுடைய சிங்கம் நிற்கும் பெரிய மலைநாடன்,\nகார்ப்பருவத்தின்கண் வருவேன் என்று கூறிச் சென்றபடி மீண்டு வருகின்றான் என்பதை அறிந்து விருப்பமுற்று,\nகரிய கடலின்கண்ணே சென்று நீரையுண்டு மணிபோலும் நிறத்தினையுடைய அருவியினிழிகின்ற நீரையுடைய அகன்ற இடமெல்லாம் மறைபடுமாறு பரவி; மலையானது கண்விழித்து இமைத்தாற் போல மின்னி ஒலிக்கின்ற வலிய இடியேற்றுடனே கலந்து வந்த இந்த மழைக்கு; நான் யாது கைம்மாறு செய்வேன் என்று தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள் தோழி.\nதலைவன், தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள எந்த தொழில்நுட்பமும் இல்லாத சங்ககாலத்தில் அவர்கள் இயற்கையோடு எவ்வாறெல்லாம் இயைபுபட வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இதுபோன்ற பாடல்கள் பெரிதும் துணைபுரிகின்றன.\nஇவ்வளவு தொழில்நுட்பங்களோடு வாழும் நமது மகிழ்ச்சி\nஎந்தத் தொழில்நுட்பமும் இன்றி வாழ்ந்த சங்ககால மக்களின் மகிழ்ச்சி\nசங்ககாலத்தைவிட இன்று நாம் தொழில்நுட்ப அளவில் முன்னேற்றமடைந்திருக்கிறோம்\nஉறவுகளிடையே உள்ள அன்புநி��ையின் பின்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது.\nஇன்று வெளியே சென்ற உறவுகளை இவ்வளவு ஆவலோடு யாரவது எதிர்பார்த்துக் காத்திருக்கிறோமா..\nவரவில்லையென்றால் உடனே அலைபேசியில் அழைத்து என்ன ஏது எனக் கேட்டுத் தெரிந்துகொண்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போய்விடுகிறோம்.\nஇந்தப் பாடலில் தலைவி தலைவனை ஆவலோடு எதிர்பார்த்துக்காத்திருக்கிறாள்.\nஅவன் வருவதாகச் சொல்லிய பருவம் வந்துவிட்டது. அவனைக் காணோமே என்று..\nஇங்கு அதனைத் தனக்கு சார்பாகத் தோழி பயன்படுத்திக்கொள்ளும் பாங்கு எண்ணி இன்புறத்தக்கதாக உள்ளது.\nஇன்று தொலைத்தொடர்பு அடர்த்தி அதிகரித்திருக்கலாம்\nமனித மனங்களுக்கிடையிலான அன்பின் அடர்த்தியும் அதிகரித்திருக்கிறதா\nஎன்று தன்மதிப்பீடு செய்துகொள்ள இவ்விடுகை பயன்படும் எனக் கருதுகிறேன்.\nநேரம் நவம்பர் 21, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அன்றும் இன்றும், அனுபவம், இணையதள தொழில்நுட்பம், உளவியல், நற்றிணை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:16\nவிஞ்ஞானம் வசதிகளைத் தந்தாலும் உறவுகளில் பெரிய இடைவெளியை உண்டாக்குகிறது.\nதற்குறிப்பேற்ற அணியுடன் விளங்கும் சங்கப் பாடல் அருமை.நன்றி.\nமுனைவர் இரா.குணசீலன் 23 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:57\nஆழ்ந்த புரிதலுக்கு நன்றி முரளிதரன்.\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nமுனைவர் இரா.குணசீலன் 23 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:59\nvalaiyakam 21 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:53\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 21 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:02\n இன்றைக்கு மிகத் தேவையான பதிவும்கூட. தங்கள் பதிவை சுட்டிக்காட்டி என் பதிவில் பயன்படுத்தி இருக்கிறேன்.\nதங்களுக்கு சம்மதம் என்று நினைக்கிறேன், தெரியப்படுத்தவும். நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் 23 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:00\nகண்டேன் மகிழ்ந்தேன் நன்றி கிரேஸ்\nSrini 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:38\n//சங்ககாலத்தைவிட இன்று நாம் தொழில்நுட்ப அளவில் முன்னேற்றமடைந்திருக்கிறோம்\nஉறவுகளிடையே உள்ள அன்புநிலையின் பின்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது.// மிகவும் உண்மையான வரிகள்.\nமுனைவர் இரா.குணசீலன் 23 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:00\nஅருணா செல்வம் 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:35\nசங்க கால நிகழ்ச்சிகள் படிக்கவும் கேட்கவும்\nமட்டும் தான் இனிமை என்பது என் கருத்து முனைவர் ஐயா.\nமுனைவர் இரா.குணசீலன் 23 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:02\nஒரு இலக்கியத்தின் அடிப்படை நோக்கமே அதுதானே..\nகற்பவை கற்றபின் நிற்க என்னும் வள்ளுவர் கூற்றை நினைவுபடுத்திக்கொண்டால்..\nஏட்டுச் சுரைக்காயும் வாழ்க்கைக்கு உதவும் என்பது என் கருத்து.\nUnknown 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:27\nநல்ல தகவல்கள். கார்ட்டூனும் ரசிக்க வைத்தது.\nமுனைவர் இரா.குணசீலன் 23 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:02\nUnknown 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:29\nகாலவேறுபட்டை எடுத்துக்காட்டி, சங்கப்பாடலை சுட்டி, தாங்கள் கூறியுள்ள முடிவுரை மிகவும் பாராட்டத்தக்கது\nமுனைவர் இரா.குணசீலன் 23 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:03\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி புலவரே\nதிண்டுக்கல் தனபாலன் 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:10\nஇனிய பழைய நினைவுகளை மீட்டிச் சென்றது-சங்க கால பாடலைப் போல...\nமுனைவர் இரா.குணசீலன் 28 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (97) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழி���் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nகூகுளுக்கு என்னை அறிமுகப்படுத்திய வலைப்பதிவு\nதமிழ் உறவுகளுக்கு வணக்கம், வேர்களைத்தேடி என்ற இந்த வலைப்பதிவை நான் தொடங்கி 12 ஆண்டுகளாகிவிட்டன. செவ்வாய் கிழமை 22 தேதி, ஏப்ரல் ,...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nமனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் தனித்துவமானது மொழியாகும். மொழியே ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, அறிவு, வளர்ச்சி என பலவற்றுக்கும...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலை��்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/10/blog-post_78.html", "date_download": "2020-05-31T05:42:27Z", "digest": "sha1:5HJDVHGO2VSPTA2OGCHNBHKG55AVE2QE", "length": 7961, "nlines": 41, "source_domain": "www.maarutham.com", "title": "கோத்தபாயவுக்கு இன்னும் கண்டம் கழியவில்லை!", "raw_content": "\nகோத்தபாயவுக்கு இன்னும் கண்டம் கழியவில்லை\nஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கான சிக்கல்கள் இன்னமும் முழுமையாகத் தீரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.\nநாளை அவர் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், ஆட்சேபனைக் காலத்தில் அவரது குடியுரிமை விவகாரம் மீளவும் அவருக்குச் சிக்கலைக் கொடுக்கக் கூடும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.\nகுடியுரிமை தொடர்பில் ஆட்சேபனையை எந்தவொரு தரப்பு எழுப்பினாலும், அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராயும்.\nதேர்தல்கள் ஆணைக்குழுவால் நேரடியாகத் தீர்க்கப்படக் கூடியதாக இருந்தால் உடனடியாகப் பதில் வழங்கப்படும். இல்லாவிடின், உயர்நீதிமன்றத்தை நாடுவோம். உயர்நீதிமன்றம் குறித்த காலப் பகுதிக்குள் அது தொடர்பில் ஆராய்ந்து முடிவை அறிவிக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமைச் சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கின் முடிவுகள் பாதகமாக அமைந்தால், கோத்தபாய கைதுசெய்யப்படக் கூடிய நிலைமையும் காணப்பட்டது. இதனையடுத்து, மஹிந்த அணி அவசர அவசரமாக மாற்று வேட்பாளராக சமல் ராஜபக்சவை நியமித்து கட்டுப்பணமும் செலுத்தியது.\nஇந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 2ஆம் திகதியிலிருந்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வரையில் நடைபெற்றது. நீதியரசர்கள் வழக்கைத் தள்ளுபடி செய்��ு கட்டளையிட்டனர்.\nஇதனையடுத்து கோத்தபாய ராஜபக்ச தரப்பு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்துத் தடைகளும் நீங்கியுள்ளதாக அந்தத் தரப்பு நம்பிக்கை வெளியிட்டிருந்தது.\nஆனாலும், கோத்தபாயவுக்கு இன்னமும் கண்டம் கழியவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.\nநாளை வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடைந்த பின்னர், வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள் தொடர்பில் ஆட்சேபனை எழுப்ப முடியும்.\nஇதன்போது, கோத்தபாயவின் குடியுரிமை மற்றும் இரட்டைக் குடியுரிமை துறப்புத் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.\nகோத்தபாயவுக்கு எதிராக ஆட்சேபனை எழுப்பப்பட்டால் தேர்தல்கள் ஆணைக்குழு உடனடியாக தீர்த்து வைக்கக்கூடிய, பதில் வழங்கக் கூடிய விடயமாக இருந்தால் உடனே பதில் வழங்கும். இல்லாவிடின் உயர்நீதிமன்றத்தை நாடும். உயர்நீதிமன்றம் குறுகிய காலத்துக்குள் அது தொடர்பில் தனது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தும்.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும் ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றமே பொருள் கோடல் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளமையால், கோத்தபாய தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை இறுதி நேரத்திலும் வரலாம் என்று எதிர்வுகூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/bank-pass-book/", "date_download": "2020-05-31T07:18:47Z", "digest": "sha1:SELIDBKFL6VSST4UZ6EF42MK6RQXD3D7", "length": 8575, "nlines": 124, "source_domain": "www.sathiyam.tv", "title": "bank pass book Archives - Sathiyam TV", "raw_content": "\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்…\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதி���்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nதேர்தலில் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்ன\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nஇர்பான் தொடர்ந்து இன்று ரிஷி கபூர் : அடுத்தடுத்த மரணங்களால் பாலிவுட்டில் அதிர்ச்சி\nஅருண் விஜய் வெளியிட்ட புகைப்படம்..\nவிடாது துரத்திய கொரோனா – உயிரிழந்த பிரபல பாடலாசிரியர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdkuId&tag=Essays%20on%20the%20diseases%20of%20children%20with%20cases%20and%20dissections", "date_download": "2020-05-31T06:20:46Z", "digest": "sha1:GG5E22K3YI73LR3LYD7NS4FGOZLFJBHH", "length": 6156, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "Essays on the diseases of children with cases and dissections", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nகுறிச் சொற்கள் : சரபோஜி மன்னர் தொகுப்பு # Medicine , Health\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}