diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0621.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0621.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0621.json.gz.jsonl" @@ -0,0 +1,455 @@ +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-05-30T06:25:24Z", "digest": "sha1:P6DPLCSPILBT2BKBEJRAQ7SGBFBUUBD5", "length": 6163, "nlines": 159, "source_domain": "ithutamil.com", "title": "த்ரிஷா இல்லனா நயன்தாரா | இது தமிழ் த்ரிஷா இல்லனா நயன்தாரா – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged த்ரிஷா இல்லனா நயன்தாரா\nTag: த்ரிஷா இல்லனா நயன்தாரா\nத்ரிஷா இல்லனா நயன்தாரா – ட்ரெய்லர்\nடீஸர் வெளியான பின், ஒரே ஒரு முத்தக் காட்சிக்கு 36 டேக்குகள்...\nகேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி\n“த்ரிஷா இல்லனா நயன்தாரா – இந்த காலகட்டத்துக்கான லவ் படம்....\nத்ரிஷா இல்லனா நயன்தாரா – ஸ்டில்ஸ்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா – ட்ரைலர் வெளியீட்டுப் படங்கள்\n“பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சினிமா பார்க்கக்...\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nTENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=crowley70brandon", "date_download": "2020-05-30T05:22:34Z", "digest": "sha1:PC2I4NFEFI3UPJO7HWVIIJUTXHBVOCXU", "length": 2906, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User crowley70brandon - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்��ு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2011/10/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1267372800000&toggleopen=MONTHLY-1317398400000", "date_download": "2020-05-30T05:34:12Z", "digest": "sha1:EMH2E7ABKRCMVFYULHIO4FJW7ITJFET5", "length": 44190, "nlines": 384, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: October 2011", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிண��த்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுட���ே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஇஸ்லாத்தில் உருவ வழிபாடு ஏன் இல்லை\nகடவுளின் உருவத்தை நேரில் பார்த்து உருவகப்படுத்தியது யார்\nஇஸ்லாத்தில் உருவவழிபாடு ஏன் இல்லை\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இஸ்லாம், சிந்திக்க, முஸ்லீம்\nபொருள் கொடுத்து , கட்டாயப்படுத்தி , வன்முறையால், வாள்முனையில் மதமாற்றம் செய்யலாமா\nமதமாற்றம் என்ற சொல்லே இஸ்லாத்தில் இல்லை.\n1. மதம் மாறுவது சரியா \n2. பொருள் கொடுத்து, கட்டாயப்படுத்தி, வன்முறையால் மதமாற்றம் செய்யலாமா \n>>>> 4. இந்திய முஸ்லீம்களின் முன்னோர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்களா <<<<< >>>>>5. இஸ்லாம் வாள் முனையாலும் வன்முறையாலும் பரப்பபபட்டு வளர்ந்ததா <<<<< >>>>>5. இஸ்லாம் வாள் முனையாலும் வன்முறையாலும் பரப்பபபட்டு வளர்ந்ததா\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இஸ்லாம், முஸ்லீம்\nமுஸ்லீம்கள் மேற்கு நோக்கி தொழுவது ஏன்\nமேற்கு தான் இறைவனின் திசையா\nஎங்கும் வியாபித்திருக்கும் இறைவனை முஸ்லீம்கள் மேற்கு நோக்கி தொழுவதேன்\nசித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.\nவிடியோ காண்க,முஸ்லீம்கள் மேற்கு நோக்கி தொழுவது ஏன்\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்��ுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற, செல்வம்,, பதவி பேதமின்றி மறைபொருளாய் சமத்துவமாக பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓ��ும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\nசித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இஸ்லாம், சிந்திக்க, முஸ்லீம்\nமுஸ்லீம்கள் ஏன் தாயின் காலில் விழுந்து வணங்குவதில்லை\nஇஸ்லாம் தாயின் காலில் விழுந்து வணங்குவதை ஏன் தடுக்கிறது\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இஸ்லாம், சிந்திக்க, முஸ்லீம்\nதமிழில் ஏன் முஸ்லீம்கள் வழிபடுவதில்லை.\nஅரபிபாசையில் மட்டும் முஸ்லீம்கள் வழிபடுவதேன்\nஏன் தமிழ் மொழியில் வழிபாடு செய்யக்கூடாது\nஅரபி பாசை மட்டும் தான் சிறப்பானதா\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், சிந்திக்க, முஸ்லீம்\nபிரசாதங்களை முஸ்லீம்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை\nஇந்துக்கள் தரும் பிரசாதங்களை முஸ்லிம்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை\nமுஸ்லீம்கள் தரும் புனித பொருள்களை எல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்ளுகிறோம் . ஆனால் நாங்கள் தரும் புனித பொருள்களை முஸ்லீம்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை\nஇப்படி செய்வதன் மூலம் மத நல்லிணக்கம் பாதிக்கப்படாதா\nநன்றி : தமிழ்முரசு (சிங்கப்பூர்) நாளிதழ்.\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nமேலும் படிக்க... Read more...\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப���பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nஇஸ்லாத்தில் உருவ வழிபாடு ஏன் இல்லை\nமுஸ்லீம்கள் மேற்கு நோக்கி தொழுவது ஏன்\nமுஸ்லீம்கள் ஏன் தாயின் காலில் விழுந்து வணங்குவதில...\nதமிழில் ஏன் முஸ்லீம்கள் வழிபடுவதில்லை.\nபிரசாதங்களை முஸ்லீம்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-05-30T06:31:04Z", "digest": "sha1:7MFPOKRACSD5D37LI7XRA74IWASC3Q7X", "length": 3857, "nlines": 83, "source_domain": "vivasayam.org", "title": "நோய் மேலாண்மை! Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tag நோய் மேலாண்மை\nமாதுளை பழத்துளைப்பான் நோய் மேலாண்மை\nPomegranate fruit borer Conogethes punctiferalis Lepidoptera பூச்சி தாக்கிய அறிகுறிகள்: இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும். பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும். முதிராமலேயே வாடி, உதிர்ந்துவிடும். பூச்சியின் விபரம்: புழு : இளம் பச்சை நிறத்தில், இளஞ்சிவப்பு புள்ளியுடன், நுண்ணிய ...\nநஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை\nஇந்நோய் ஸ்கிலிரோசியம் ரால்ஃப்சி என்ற பூஞ்சணத்தின் மூலம் உருவாகின்றது. செடியின் வயது 50 முதல் 60 நாட்கள் இருக்கும் போது நோய் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான வறண்ட வெப்பநிலைக்கு பிறகு மழை பெய்யும்போது நோய் தாக்குதல் அதிகமாக காணப்படும். மண்ணில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/thamizhthesam/index_feb09.php", "date_download": "2020-05-30T04:20:56Z", "digest": "sha1:6WVPNQZ7CAGDKIAD4OAPDNUTWAYY264A", "length": 4591, "nlines": 34, "source_domain": "www.keetru.com", "title": " Samooka Neethi Tamil Desam | Thiyagu | Magazine | Social Justice", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் த��வல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்...: தியாகு\nதமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா : முனைவர் த. செயராமன்\nசகோதரப் பகையை மூட்டி வளர்த்த இந்திய உளவுத்துறை : அர்கிரத் சிங்\nகுறுக்கு விசாரணைக் கூண்டில் சிபிஎம் - ஈழத் தமிழர்கள் மீது ஏனிந்தத் தீராப்பகைமை\nதமிழ் இனத்தை அழித்தொழிக்க இந்திய காங்கிரஸ் அரசு நடத்தும் போர்\nதில்லியை உலுக்கிய தோழமைக் குரல்\nவிடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல: வான் கரும்புலி கேணல் ரூபன்\nமுத்துக்குமார் மரண சாசனம் - நமக்குக் கைகாட்டி; கலங்கரை விளக்கம்: கலைவேலு\nபொதுமைச் சமூகத்தின் கூட்டுழைப்பு காட்டுவது என்ன\nஉலகச் சமூகத்துக்குத் தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்\nசமூகநீதித் தமிழ்த்தேசம் - முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81644/cinema/Kollywood/My-story-is-opt-only-for-Vijay-says-Atlee.htm", "date_download": "2020-05-30T05:52:08Z", "digest": "sha1:3M5VEMUGQPF2Z75P7SODLSGXBMSERJIV", "length": 10593, "nlines": 150, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என் கதைக்கு விஜய் தான் : அட்லீ - My story is opt only for Vijay says Atlee", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'பிகினி' அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் 'கர்ச்சீப்' | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | ரித்விகா உற்சாகம் | 'டவல் டான்ஸ் பாருங்கள்' | கொரோனா கானா | போலி கணக்குகள் | நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவுங்கள் | அதில் ஏதோ இருக்கிறது | முகமூடி மட்���ுமே தடுக்கும் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஎன் கதைக்கு விஜய் தான் : அட்லீ\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் நடிப்பில் தெறி, மெர்சல் படங்களைத் தொடந்து அட்லி இயக்கியுள்ள படம் பிகில். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, இந்துஜா, யோகிபாபு, கதிர் உள்பட பலர் நடிக்க, ஏஜிஎஸ்.பிலிம்ஸ் தயாரித்துள்ளது.\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அட்லீ, நான் ஒரு கதையை எழுதிக்கொண்டிருக்கும்போதே என் கண்முன்னே விஜய் தான் வந்து நிற்கிறார். அவருடன் மூன்றாவது முறையாக இணைந்தது மகிழ்ச்சி.\nமெர்சலுக்குப்பிறகு வேறு சில நடிகர்களை வைத்து படம் இயக்க வாய்ப்பு வந்தபோதும் நான், விஜய்யை மட்டுமே இயக்க விரும்பினேன். நான் விஜய் உடன் எந்த வாக்குவாதமும் செய்ய மாட்டேன். அவர் எது சொன்னாலும் அது சரியாக இருக்கும். பிகில் படம் தெறியை விட இரண்டு மடங்காகவும், மெர்சலை விட மூன்று மடங்காகவும் ரசிகர்களை கவரும் என நம்புகிறேன் என்றார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஅக்.,4ல் ‛100 சதவீத காதல்' ரிலீஸ் பிளாக்கில் விற்கப்பட்ட 'பிகில்' ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nYaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nஹி ஹி.. நான் சுட்ட கதைக்கு (கதைகளுக்கு) விசைதான் சரியான தேர்வு... இட்லி\n நீ எல்லா படத்தின் காப்பி கதைக்கு விஜய் தான் சரியான தேர்வு \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 கோடி \nஇந்து மதம் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல நடிகை மீது போலீசில் புகார்\nஅனுஷ்காவை கோலி விவாகரத்து செய்யணும்: பிஜேபி எம்எல்ஏ புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'பிகினி' அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் 'கர்ச்சீப்' \nஅடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிச்சைக்காரன் 2 : விஜய் ஆண்டனி ரெடி\nமீண்டும் விஜய் - திரிஷா கூட்டணி: ��சிகர்களை குஷியாக்கிய பிரபல இயக்குனர்\nஅருண் விஜய்யை இயக்கும் மிஷ்கின்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/213779?ref=category-feed", "date_download": "2020-05-30T05:43:08Z", "digest": "sha1:DRYSLWWZ3KI7KGJNAKJK2IQ7NGXO7FAW", "length": 7199, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்\nபீகார் மாநிலத்தில் காதல் தோல்வியால் கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலத்தை சேர்ந்த ராமகாந்த் பிரசாத் மகாடோ என்பவரின் மகள் சரிதா குமாரி (18). இவர் இன்று காலை தன்னுடைய வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.\nஇதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nஅதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், சரிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபின்னர் அந்த அறையில் சோதனை மேற்கொண்ட போது அவர் எழுதிவைத்திருந்த கடிதம் பொலிசாரின் கையில் சிக்கியது. அந்த கடிதத்தின் மூலம் காதல் தோல்வியால் சரிதா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.indiaonline.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88--cafe-coffee-day-story-2926739", "date_download": "2020-05-30T06:55:10Z", "digest": "sha1:BFZWO5FF4D6ZH3PODMYVLZXN5OU5L2JL", "length": 11126, "nlines": 392, "source_domain": "news.indiaonline.in", "title": "காஃபி சாம்ராஜ்யம் சரிந்த கதை | Cafe Coffee Day Story - By news.indiaonline.in", "raw_content": "\nகாஃபி சாம்ராஜ்யம் சரிந்த கதை | Cafe Coffee Day Story\nகாஃபி சாம்ராஜ்யம் சரிந்த கதை | Cafe Coffee Day Story ()\nகிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில் வெட்டுகிளிகள் படையெடுத்து வருவதாக பொதுமக்கள் புகார்: அதிகாரிகள் நேரில் ஆய்வு\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் வெட்டுகிளிகள் படையெடுத்து வருவதாக பொதுமக்கள் புகார் .....\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,250 கனஅடியாக உயர்வு\nசேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,119 கனஅடியில் இருந்து 2,250 கனஅடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அ .....\nதந்தத்தால் குத்தி காரை பள்ளத்தில் உருட்டி தள்ளிய காட்டு யானை: உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்\nகூடலூர்:  நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரை ஒட்டிய மேல் கூடலூர், கோக்கால், தோட்டமூலா,  நடு கூடலூர், சில்வர் கிளவுட், ஏழு .....\nநியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குவியும் உதவிகள்\nநியூஸ்7 அன்பு பலாம் மூலம் ஏழை மக்களுக்கு தொழிலதிபர் நிவாரண நிதியுதவி\nநாமக்கல் அடுத்த கொடிக்கால்புதூரில் கணவனை கொன்ற மனைவி கைது\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் அடுத்த கொடிக்கால்புதூரில் கணவரை கழுத்தை நெரித்து கொன்று விட்டு மரணம் என நாடகமாடிய மனைவி சத்யா கைது .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2020-05-30T06:17:13Z", "digest": "sha1:MKEYIO2BLMYKJUANRJH2SFSVLOW5NRM2", "length": 11784, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "பெண் பொலிஸின் சங்கிலி அறுப்பு - இருவர் கைது | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர���ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nபெண் பொலிஸின் சங்கிலி அறுப்பு – இருவர் கைது\nசெய்திகள் பிந்திய செய்திகள் வவுனியா\nபெண் பொலிஸின் சங்கிலி அறுப்பு – இருவர் கைது\nவவுனியா – பூந்தோடம் அண்ணாநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் வழிபடச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபூந்தோட்டம் அண்ணாநகர் முத்துமாரி அம்மன் கோவிலில் கடந்த (26) சனிக்கிழமை வழிபடச் சென்ற பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றிருந்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருடன் இணைந்து சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், சம்பவம் தொடர்பில் நேற்று முன் தினம் (27) மாலை இளைஞர் ஒருவரைக் கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் மற்றறைய இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவாக்குப் பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்\n8000 கோடி ரூபாய் நீதியை அமுல்படுத்த அனுமதி\nஇரத்தினபுரியில் மகளிர் தேசிய தின வைபவம்\nயாழில் கட்டியிருந்த மாட்டை களவாடி இறைச்சியாக்கிய விஷமிகள்\nஎதிரிகளின் அச்சுறுத்தல்களை முறியடிக்க ஈரான் பலமாக வேண்டும்\nதத்தழித்த படகுகளை மீட்டது கடற்படை\nமேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று\nகடற்படையினர் உட்பட 17 பேருக்கு கொரோனா\nநாடுமுழுவதும் ஊரங்கு தளர்வு – சற்றுமுன் அறிவிப்பு\nபுதையல் தேடிய பொலிஸாருக்கு கிடைத்த குங்கும குடம்\nதத்தழித்த படகுகளை மீட்டது கடற்படை\nமேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று\nகடற்படையினர் உட்பட 17 பேருக்கு கொரோனா\nநாடுமுழுவதும் ஊரங்கு தளர்வு – சற்றுமுன் அறிவிப்பு\nபுதையல் தேடிய பொலிஸாருக்கு கிடைத்த குங���கும குடம்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nகடற்படையினர் உட்பட 17 பேருக்கு கொரோனா\nநாடுமுழுவதும் ஊரங்கு தளர்வு – சற்றுமுன் அறிவிப்பு\nபுதையல் தேடிய பொலிஸாருக்கு கிடைத்த குங்கும குடம்\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/60-doctors-from-india-released-a-new-video-for-people.html", "date_download": "2020-05-30T06:27:28Z", "digest": "sha1:64JOEQWLJOPHUS7QMZ3MTYYY7LQNLBMK", "length": 9072, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "60 Doctors from India released a new video for People | India News", "raw_content": "\n\"போராட்டக்களத்தில் ஒரு குட்டி ரிலாக்ஸ்\"... \"அறுபது மருத்துவர்கள்\" ஒன்றிணைந்து... மக்களின் நலனுக்காக வெளியிட்ட 'கூல்' வீடியோ\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை வைரஸிற்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர்.\nஇந்த நெருக்கடி சூழலில் நாட்டு மக்கள் அனைவரும் மிகுதியான நேரம் அதிக பதற்றத்துடனேயே காணப்படுகின்றனர். மேலும் சிலர், ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே இருப்பதால் மனதளவில் அதிகம் பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், மக்களிடையே சற்று பதற்றம் தணிந்து மகிழ்ச்சியுடன் நம்பிக்கையளிக்க வேண்டி நாடெங்கும் உள்ள அறுபது மருத்துவர்கள் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nமும்பை, புனே, நாக்பூர், கொச்சி, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதியிலுள்ள மருத்துவர்கள் இணைந்து நடனமாடி, குதூகலமாகும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.\n\"யாரா இருந்தா என்ன.. வெளில ���ர்லாமா\".. 'ஊரடங்கில்' சொகுசு காரில் 'சிக்கிய' தொழிலதிபர் 'மகனுக்கு' தோப்புக்கரண 'தண்டனை'\n'ஊரடங்கில்' பொழுது போக... மனைவி கொடுத்த 'ஐடியா'... விளையாட்டு வினையாகி 'கடைசியில்' நேர்ந்த 'துயரம்'...\nமே 3க்குப் பிறகு என்ன செய்யலாம்.. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.. பிரதமருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியான 'முக்கிய' தகவல்\n'இரண்டு மாதத்திற்குப் பிறகு... ‘மே 4-ல் இருந்து... ‘லாக் டவுனை நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு’\n\"இது என்ன தோட்டா தரணி போட்ட செட்டா...\" 'பூக்கள் நிறைந்து ரம்மியமாகக் காட்சியளிக்கும் சென்னை...' 'கொரோனா கொடுத்த கிஃப்ட்...' 'சென்னையை சும்மா விட்டாலே அழகுதான்...'\n\"ஊரடங்கை நீட்டிக்கணும்\"... விருப்பம் தெரிவித்த 'ஆறு' மாநிலங்கள்... 'தமிழக' அரசின் நிலைப்பாடு என்ன\n“முட்டைகோஸ்களை விற்பனை செய்யவே கஷ்டமா இருக்கு”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி'.. நெகிழவைத்த கர்நாடக எம்.பி\n'ஒரே ஒரு துண்டு தான்'.. முடிதிருத்தம் செய்ய வந்தவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி'.. முடிதிருத்தம் செய்ய வந்தவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி.. கிராமத்துக்கே 'சீல்' வைத்த... சலூன் கடை சம்பவம்\n‘டாக்டர் சைமன் மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு’... ‘சென்னை மாநகராட்சி விளக்கம்’... ‘உலக சுகாதார அமைப்பை மேற்கோள் காட்டிய மனைவி’ \n‘ஒருமாத ஊரடங்கால் என்ன நடந்தது’... ‘ஆனாலும் அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்’... ‘நாட்டிலேயே இங்கு தான் குறைவு’\n‘மேலும் சில கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி’... ‘எவையெல்லாம் செயல்படலாம்’... ‘எங்கே எல்லாம் பொருந்தாது’... ‘எங்கே எல்லாம் பொருந்தாது\n'சிக்ஸ் பேக் உடம்பு'... '100 ரூபாய் கூலிங் கிளாஸ்'... 'இன்ஸ்டாகிராமில் காதல் லீலை'...மற்றொரு பொள்ளாச்சி கொடூரம்\n'கொரோனா' பரவலைத் தடுக்க... 'ஆண்களே' சூப்பர் 'மார்க்கெட்' செல்ல வேண்டும் ஏனென்றால்... 'சர்ச்சையை' ஏற்படுத்தியுள்ள மேயரின் 'கருத்து'...\n‘சென்னையை ஒட்டிய இந்தப் பகுதிகளிலும்’... ‘நான்கு நாட்கள் முழு ஊரடங்கு’... வெளியான அறிவிப்பு\n’... ‘ஊரடங்கில் சாஃப்ட்வேர் பிரச்சனைகளுக்கு’... ‘இலவசமாக உதவ முன்வந்த பிரபல நிறுவனங்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-this-is-iman-annachi-wife/", "date_download": "2020-05-30T06:17:19Z", "digest": "sha1:U4UW5WJCBERJZHPHQRPE3CEKDA3SZSUR", "length": 16621, "nlines": 113, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "இமான் அண்ணாச்சியின் மனைவி யார் தெரியுமா?- விபரீத ஃபேஸ்புக் பதிவு | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஇமான் அண்ணாச்சியின் மனைவி யார் தெரியுமா- விபரீத ஃபேஸ்புக் பதிவு\n‘’இமான் அண்ணாச்சியின் மனைவி யார் தெரியுமா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.\nTamil Traditional Foods என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், cine café என்ற இணையதளம் வெளியிட்ட செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியை கிளிக் செய்து படித்து பார்த்தோம்.\nஅதில் இமான் அண்ணாச்சி மனைவி யார் தெரியுமா தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க என தலைப்பிட்டு நடிகை ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். ஆனால், செய்தியின் உள்ளே, தனது ஆசிரியர் மகளை திருமணம் செய்துகொண்டார் எனக் கூறியுள்ளனர். ஆனால், புகைப்படத்தை பார்க்கும்போது அவர்தான் இமான் அண்ணாச்சியின் மனைவி என்பது போல உள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nஅந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். அதனை நமது ஆதாரத்திற்காக, ஆர்கிவ் (Archive Link) செய்துள்ளோம்.\nகுறிப்பிட்ட செய்தி உண்மையா என்ற சந்தேகத்தில் தகவல் தேட முயற்சித்தபோது, இதே செய்தியை மேலும் சிலர் பகிர்ந்திருந்த விவரம் கிடைத்தது.\nஇதேபோல மேலும் ஒரு ஃபேஸ்புக் பதிவையும் காண நேரிட்டது. அதனையும் இங்கே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.\nஆனால், இவர்கள் செய்தியின் தலைப்புக்கும், அதன் புகைப்படத்திற்கும் தொடர்பே இல்லை. இதைப் பார்த்தால் வாசகர்கள் குழப்பமடையும் வகையில் உள்ளது. அதாவது மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர்தான் இமான் அண்ணாச்சியின் மனைவி என்பது போல இது உள்ளது.\nஇதையடுத்து குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் யார் என்ற சந்தேகத்தில் நீண்ட நேரம் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதில் இமான் அண்ணாச்சியுடன் இருப்பவர் ஐஸ்வர்யா பிரபாகர் என தெரியவந்தது.\nஇந்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது பிளாக்ஸ்பாட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.\nஇதன்படி, நடிகை மற்றும் தொல��க்காட்சி தொகுப்பாளினியாக உள்ள ஐஸ்வர்யா, இமான் அண்ணாச்சியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, பரபரப்பிற்காக, இத்தகைய செய்தியை வெளியிட்டுள்ளனர் என தெரியவருகிறது.\nஎனவே, செய்தியின் தலைப்பிற்கும், புகைப்படத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளதால், இது வாசகர்களை தவறாக வழிநடத்துவதாக உள்ளது என உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட செய்தியின் தலைப்பு மற்றும் புகைப்படம் வாசகர்களை குழப்புவதாக உள்ளதென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் பரபரப்பிற்காக பகிரப்படும் இத்தகைய குழப்பமான செய்திகளை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:இமான் அண்ணாச்சியின் மனைவி யார் தெரியுமா- விபரீத ஃபேஸ்புக் பதிவு\nகோவை கிரைண்டருக்கு 18 சதவீதம், குஜராத் கிரைண்டருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறதா\nசோமாலியாவை விட பின் தங்கிய இந்தியா: அதிர்ச்சி அளிக்கும் ஃபேஸ்புக் பதிவு\nடெட்டால் பாட்டில் மீது கொரோனா வைரஸ் பெயர் 2019ல் குறிப்பிடப்பட்டதா\nதமிழக பா.ஜ.க தலைவராக எச்.ராஜா தேர்வு; சான்றிதழ் உண்மையா\nதிருவாரூரில் மீத்தேன் குழாய் வெடித்ததாக பரவும் புகைப்படம்\nதமிழை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா – ஃபேஸ்புக் வதந்தி தமிழை தேசிய மொழியாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளதாக ஒர... by Chendur Pandian\nஎர்ணாகுளத்தில் நடிகர் மம்மூட்டி கட்டிய புதிய வீட்டின் வீடியோவா இது மலையாள நடிகர் மம்மூட்டி கட்டிய வீடு என்று வீடியோ ஒ... by Chendur Pandian\nஉத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா உ.பி-யில் தலித் என்பதாலேயே வியாபாரம் செய்த பெண் ஒர... by Chendur Pandian\nமேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து சௌகிதார... by Chendur Pandian\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா ‘’சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை அனுமதிக்... by Pankaj Iyer\nசோனியா காந்தி காலில் விழுந்தாரா மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி இருந்த போத... by Chendur Pandian\nவி.பி.துரைசாமி பற்றி கி.வீரமணி சொன்னதாகப் பரவும் போலியான ட்வீட்\nஉ.பி செல்லாமல் வழி தவறி ஒடிஷா வந்த ரயில்; ஃப��ஸ்புக் பதிவு உண்மையா\nரெட்மி ஃபோன் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறதா\nஉத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (89) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (779) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (149) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (30) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (995) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (152) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (54) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (116) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vijays-bigil-release-date-may-change-fans-waiting-for-official-announcement/articleshow/71613656.cms", "date_download": "2020-05-30T06:18:25Z", "digest": "sha1:GELCPK6EWNWW5CFH4IVKQRLI33N6L64V", "length": 9362, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Bigil release date: பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்காக பிகில் ரிலீஸ் தேதியில் மாற்றம் - vijay’s bigil release date may change fans waiting for official announcement\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாக்ஸ் ஆபிஸ் வசூலுக்காக பிகில் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்காக அதன் ரிலீஸ் தேதியை மாற்றியமைக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅட்லி – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள 3 ஆவது படம் பிகில். விஜய் இப்படத்தில் ராயப்பன், மைக்கேல், பிகில் என்று 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஅண்மையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த 12 ஆம் தேதி வெளியான டிரைலரை 29 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதோடு 2 மில்லியன் லைக்ஸும் பெற்றுள்ளது. டிரைலரைப் பார்த்த பலரும் படத்தை இப்போதே வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்றும், படம் பார்க்க வி ஆர் வெயிட்டிங் என்றும் கூறி வருகின்றனர்.\nஇப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக படத்தை வெளியிட தயாரிப்புக்குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும், 2.59 நிமிடம் ரன்னிங் டைம் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். மேலும், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, விவேக், கதிர், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்...\nவெட்டுக்கிளிகளை நினைத்து பயப்படும் தமிழர்களே, காப்பான் ...\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே 'வீக்னஸ்' இருப...\nவிஜய் பட நடிகையை ஏமாற்றிய போக்கிரி ஒளிப்பதிவாளர் கைது...\n: கவுதம் மேனன் விளக்க...\n6 வருடங்களுக்கு பிறகு தமிழ் படம் இயக்கும் கே.எஸ்.ரவிக்க...\nஉயிரை பணயம் வைத்து நடித்த சி��ான் விக்ரம்\nKamal Haasan கமலுடன் எனக்கென்ன உறவு\nதுரத்து துரத்துனு துரத்தும் பிரச்சனை, ரூட்டை மாற்றிய வட...\nAjith பேயாட்டம் ஆடும் கொரோனா: வலிமை பட பிளானை மாற்றிய வ...\nதர்பார் படத்தின் அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்ட அனிருத்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/koramangala-4th-block/nandhana-party-hall/YUyur8sP/", "date_download": "2020-05-30T05:00:16Z", "digest": "sha1:LYDX2PZEOJBD2PDLXLDVDSLZYRDLKTRX", "length": 6580, "nlines": 150, "source_domain": "www.asklaila.com", "title": "நந்தனா பார்டி ஹால் in Sree Nandhini Palace, கோரமங்கலா 4டி.எச். பிலாக்‌, பெங்களூர் - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nதிருமண & வரவேற்பு மண்டபம்\n7, ஷிரீ நந்தீனி பேலெஸ்‌, 3ஆர்.டி. ஃபிலோர்‌, 100 ஃபீட்‌ ரோட்‌, கோரமங்கலா 4டி.எச். பிலாக்‌, பெங்களூர் - 560034, Karnataka\nஇன் ஷிரீ நந்தீனி பேலெஸ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமாஸ்டர்‌கார்ட், பிலஸ், விஜா, விஜா இலெக்டிரான்\nஎ.சி., கெடரிங்க், ஆஉட்‌டோர், பார்கிங்க்\nபார்க்க வந்த மக்கள் நந்தனா பார்டி ஹால்மேலும் பார்க்க\nஷிரி ஜஸ்டிஸ் என்.டி. கரிஷ்னராவ் மெமோரியல...\nதிருமண & வரவேற்பு மண்டபம், இன்தீரா நகர்‌\nஉணவகம், கோரமங்கலா 4டி.எச். பி பிலாக்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=331&Itemid=218&lang=ta", "date_download": "2020-05-30T05:16:44Z", "digest": "sha1:YDRXD2AJRK2LCFCLUGUEFWXCRMEGS3QK", "length": 5067, "nlines": 70, "source_domain": "www.immigration.gov.lk", "title": "செயலாற்றுகை அறிக்கை", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதல் பக்கம் தரவிறக்கங்கள் செயலாற்றுகை அறிக்கை\nபதிவிறக்கம் - செயலாற்றுகை அறிக்கை\nபதிவிறக்கம் செய்து கொள்ளக் கூடிய மொழிகள்\nசெயலாற்றுகை அறிக்கை - 2018\nகட்டுப்பாட்டாளர் (கொள்கை, அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு)\nஇலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படுகின்ற “குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்காக செல்லுபடியாகும்” கடவுச்சீட்டு\nமுக்கிய அறிவித்தல் பத��வு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு\nஇணையத்தளத்தினூடாக புகைப்படங்களை அனுப்பும் போது புகைப்பட நிலைய உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள்\nகுறைபாடுகளை உடைய இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களின் பட்டியல்\n* விடிவு பாதுகாப்பு அமைச்சு\n* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்\n* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\nஎழுத்துரிமை © 2020 குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/191455?ref=archive-feed", "date_download": "2020-05-30T05:41:06Z", "digest": "sha1:JCYERSQ3YGQJQCTVA4QHUDJTORCEMDN3", "length": 8009, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "அருவருப்பான உணவு வகைகளைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅருவருப்பான உணவு வகைகளைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம்\nஅருவருப்பான, நாற்றமெடுக்கும் உணவு வகைகளைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் இன்று Swedenஇல் திறக்கப்பட்டுள்ளது.\nசில நாடுகளில் சிலர் விரும்பி உண்ணும் உணவு, வேறு சில நாடுகளில் உள்ளவர்களுக்கு அருவருப்பாக இருக்கலாம், உதாரணத்திற்கு துரியன் பழத்தைக் கூறலாம்.\nஅதேபோல் root beer எனப்படும் அமெரிக்க தயாரிப்பான மதுபானத்தை Swedenஇல் உள்ளவர்களுக்கு கொடுத்தால், அதை அவர்கள் துப்பிவிடுவார்கள்.\nஆக, உணவு என்பது நமது கலாசாரத்துடன் இணைந்தது, ஒருவருக்கு அருமையானது இன்னொருவருக்கு அருவருப்பாக இருக்கலாம் என்று கூறும் Dr. Samuel West, தோல்வியின் அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்.\nஆனால் அது பெயருக்கேற்றாற்போல் தோல்வியாக இல்லாமல் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பதால், பல்வேறு நாடுகளுக்கும் இந்த அருங்காட்சியகத்தைக் கொண்டு செல்லும் திட்டம் வைத்திருக்கிறார் அவர்.\nஅந்த அருங்காட்சியகத்தில் குட்டி எலிகளை அரிசி ஒயினில் ஊறவைத்து தயாரிக்கப்பட்ட எலி ஒயின், ப���தி கரு உருவான நிலையில் வேகவைக்கப்பட்ட வாத்து முட்டை முதலான 80 வகை உணவுகள் வைக்கப்பட்டுள்ளன.\nஅவற்றில் சிலவற்றை பார்வையாளர்கள் சுவைக்கவும் நுகரவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/191909?ref=archive-feed", "date_download": "2020-05-30T04:31:27Z", "digest": "sha1:ECCB5H3ZCLRAA2JOZD3EK6J6YTBLXYRJ", "length": 7620, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரித்தானிய சாலையில் கார் விபத்து: குழந்தை உட்பட 4 பேர் பரிதாப பலி! 3 பேர் படுகாயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய சாலையில் கார் விபத்து: குழந்தை உட்பட 4 பேர் பரிதாப பலி\nஇங்கிலாந்தில் சாலையில் நடைபெற்ற கார் விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்தின் ஷெபீல்ட் பகுதியில், மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் மீது வேகமாக வந்த வோக்ஸ்வாகன் கால்ப் கார் மோதியுள்ளது.\nஇதில் ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், 23, 17 மற்றும் 18 வயதுள்ள மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.\nசம்பவம் குறித்து பொலிசார் தரப்பில் கூறுகையில், விபத்தில் 35, 50 வயதில் இரண்டு ஆண்களும், 41 வயதுள்ள ஒரு பெண்ணும் சம்பவ இடத்தியிலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரு வயது குழந்தை அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்தது.\n3 வயது குழந்தை உட்பட மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 22 வயது பெண்ணின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mathagal.net/2018/03/vipulanantharpadippakam-2.html", "date_download": "2020-05-30T05:12:30Z", "digest": "sha1:AMGTVNT7TUJXNDELWZ2UROXTHBZ56I6D", "length": 6765, "nlines": 119, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகல் விபுலானந்தர் படிப்பக கட்டடநிர்மானபணிக்கு உதவியோருக்கு நன்றி நவிலல்..! | 𝓶𝓪𝓽𝓱𝓪𝓰𝓪𝓵.𝓷𝓮𝓽", "raw_content": "\nமாதகல் விபுலானந்தர் படிப்பக கட்டடநிர்மானபணிக்கு உதவியோருக்கு நன்றி நவிலல்..\nமாதகல் விபுலானந்தர் படிப்பகத்தின் புதிய கட்டடம் புதுப் பொலிவுடன் திகழ நிர்வாகத்தினர், இளைஞர்களுடன் மற்றும் ஊர் மக்கள் சிரமதான பணி மூலமும் வ...\nமாதகல் விபுலானந்தர் படிப்பகத்தின் புதிய கட்டடம் புதுப் பொலிவுடன் திகழ நிர்வாகத்தினர், இளைஞர்களுடன் மற்றும் ஊர் மக்கள் சிரமதான பணி மூலமும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டன.\n2017புதிய கட்டடம் புதுப் பொலிவுடன் திகழ ஆரம்பக்கட்ட மேல் தள கட்டுமானம் துரிதம்.\n2016-மாதகல் விபுலானந்தர் படிப்பகத்தின் புதிய கட்டட சம்பிரதாய பூர்வமாக பால் காய்ச்சும் நிகழ்வுகள்.\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n𝓶𝓪𝓽𝓱𝓪𝓰𝓪𝓵.𝓷𝓮𝓽: மாதகல் விபுலானந்தர் படிப்பக கட்டடநிர்மானபணிக்கு உதவியோருக்கு நன்றி நவிலல்..\nமாதகல் விபுலானந்தர் படிப்பக கட்டடநிர்மானபணிக்கு உதவியோருக்கு நன்றி நவிலல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.mathagal.net/2020/01/obituaries4.html", "date_download": "2020-05-30T04:57:01Z", "digest": "sha1:4S5XIMEQBBGIRDTBCUSOFKJWTZ7UM5Y2", "length": 11039, "nlines": 126, "source_domain": "www.mathagal.net", "title": "திருமதி.மரியாம்பிள்ளை மேரி திரேசா( ஞானமணி) | 𝓶𝓪𝓽𝓱𝓪𝓰𝓪𝓵.𝓷𝓮𝓽", "raw_content": "\nதிருமதி.மரியாம்பிள்ளை மேரி திரேசா( ஞானமணி)\nயாழ்ப்பாணம், மாதகலை பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, மணற்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை மேரி திரேசா( ஞானமணி) அவர்கள் 19-01-2020 ஞாயிற்று கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், ���ாலஞ்சென்ற அவுராம்பிள்ளை திரவியம் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற திரு திருமதி சூசைப்பிள்ளை சூசானம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற முன்னாள் முல்லைத்தீவு பட்டினசபை தலைவர் சூசைப்பிள்ளை மரியாம்பிள்ளையின் அன்பு மனைவியும், காலம்சென்ற வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தலைவர் அன்ரனி ஜெயநாதன் , மேரி ஆன்பிரான்சிஸ்க்கா (லீலா, கொழும்பு ) , அலோசியஸ் நேசராசா (குலசிங்கம் ), காலம்சென்ற மேரி ப்ரிம்ரோஸ் (புசி) அன்ரனிபிள்ளை (வணிகர்சங்க தலைவர் முல்லைத்தீவு ) , மேரி கொன்ஸ்செப்ரா (பேபி -பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயும், காலம்சென்ற மேரி அமலோற்பவநாயகி (சின்னக்கிளி), முன்னாள் மாவட்ட சபை உறுப்பினரும் மரண விசாரணை அதிகாரியும் சமாதான நீதவானுமாகிய செபமாலை செபமணி (இலங்கைநாதர்-கொழும்பு ) , மேரி ரோஸ் ஜசிந்தா (சின்னா-ஜெர்மன்), செபமாலை வின்சன் ஞானமணி(கொலன்ட்), புளோரன்சியா (பபா-கொலன்ட்), பூபாலசிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசாந்தி பற்றீசியா , சுகந்தி பெலீசியா , , வென்சலோஸ் ஜேசுதாஸ்(தாஸ்-பிரான்ஸ்) , தமயந்தி புலோரன்சியா ஜனார்த்தனன்(கொலன்ட்), சாந்தினி (ஜெர்மனி), பீற்றர் இளஞ்செழியன் ,றெஜி இளஞ்சோழன், யாழினி (ஜெர்மனி) காலஞ்சென்ற கிறிஸ்டி இளஞ்சேந்தன் , கிறிஸ்டியான் (கொலன்ட்), தர்சன் (கொலன்ட்) டிலக்சன் (பிரான்ஸ்), ரொனி(பிரான்ஸ் ) டிலு (பிரான்ஸ் ) அன்ரன் நைனஸ்- ரொனி (கொமர்சியல் வங்கி கொழும்பு), பென்லட்(BMV ரான்ஸ்போட் உரிமையாளர்),வரதராஜா(வர்த்தகர்- கொழும்பு) ,அமலா (பிரான்ஸ்),லிஜோனிகா (கொலன்ட்) பிரதீபன் (பிரான்ஸ் ), லக்சனா (கொலன்ட் ) ஆகியோரின் அன்புப் பேத்தியும், லங்கா மதுமேனன் (மருத்துவபீடம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ) , லான்ஸ்லோ சேவின் (மருத்துவபீடம் ஜோர்ஜியா), விகாஷன் (ரோயல் கல்லூரி,கொழும்பு ) , மிசேலா செனன் (லைசியம் சர்வதேச பாடசாலை கொழும்பு ) , ஜனுஷனா (ஜெர்மன்),டிலக்சிகா( சென் பிரிஜட் கல்லூரி கொழும்பு ) ரியானா (பிரான்ஸ் ), ரியாசினி (பிரான்ஸ் )தக்சயா(கொழும்பு), ஜெஸ்லின்(ஜெர்மன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும்\nகாலஞ்சென்றவர்களான M ஸ் மனுவேல்பிள்ளை , M ஸ் பஸ்தியாம்பிள்ளை (சமாதான நீதவான், முன்னாள் முல்லைத்தீவு பட்டினசபை தலைவர் ) , குருசுமுத்து பிரான்சிஸ்க்கா ஆகியோரின் அன்பு மைத்துணியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரிகைகள் பின்னர�� அறிவிக்கபடும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n𝓶𝓪𝓽𝓱𝓪𝓰𝓪𝓵.𝓷𝓮𝓽: திருமதி.மரியாம்பிள்ளை மேரி திரேசா( ஞானமணி)\nதிருமதி.மரியாம்பிள்ளை மேரி திரேசா( ஞானமணி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/01/21/government-culprit-for-footboard-travel-deaths/", "date_download": "2020-05-30T06:42:40Z", "digest": "sha1:QGZG6G6OH5UWZKITFRCYOF33BVBANOW2", "length": 43837, "nlines": 224, "source_domain": "www.vinavu.com", "title": "படிக்கட்டுப் பயணப் படுகொலைகள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nசென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 \nதொழிலாளிகளுக்கு நெருங்கிக் ��ொண்டிருக்கிறது இருண்ட காலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் படிக்கட்டுப் பயணப் படுகொலைகள் \nமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்போலி ஜனநாயகம்நீதிமன்றம்புதிய ஜனநாயகம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nசென்னைக்கு அருகேயுள்ள பெருங்குடியில் கடந்த மாதம் 10-ஆம் தேதியன்று காலையில் சென்னை மாநகரப் பேருந்தும் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரியும் ஒன்றோடொன்று உரசிக் கொண்டதில், அப்பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்துவந்த நான்கு இளம் மாணவர்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டது; மேலும் மூன்று மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர்.\nபதின் வயதைச் சேர்ந்த மனோஜ்குமார், விஜயன், பாலமுருகன், சேகர் என்ற இந்த நான்கு மாணவர்களின் சாவும் தமிழக அரசு பொதுப் போக்குவரத்தைத் தொடர்ந்து அலட்சியப்படுத்திவருவதன் விளைவாகத்தான் நடந்திருக்கிறது. வேண்டுமென்றே அலட்சியமாக நடந்துகொண்டு நான்கு உயிர்களைப் பறித்திருக்கும் தமிழக அரசு மீது கொலைக் குற்றம் சுமத்த வேண்டும். ஆனால், அரசு, முதலாளித்துவப் பத்திரிகைகள், போலீசு, நீதிமன்றம் என நம்மை ஆள்வோர் அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்துக் கொண்டு, இச்சம்பவத்தை ஏதோ எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட விபத்து போலவும், முக்கியமாக மாணவர்களின் சாகசக் கலாச்சாரத்தால் நேர்ந்துவிட்ட மரணமாகவும் சித்திரித்து, இறந்துபோன மாணவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சென்னை மாணவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டனர்.\nஇந்தச் சம்பவம் நடந்தவுடனேயே, மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்து பள்ளி-கல்லூரிகளுக்குச் சென்று திரும்பும் ஏழை மாணவர்கள் மீது அக்கறை கொண்டவனைப் போல, பொது போக்குவரத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விசாரணையைத் தானே முன்வந்து தொடங்கியது, உயர் நீதிமன்றம். அவ்விசாரணையின்பொழுது, “இந்த விபத்து நடந்த பழைய மகாபலிபுரம் சாலையில் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் 95 பேருந்துகளை இயக்குகிறோம். ஆனால், மாணவர்கள் எப்போதுமே கடைசிப் பேருந்தில்தான் பயணிக்கின்றனர். மேலும், அவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யவே விரும்புகின்றனர்” என வாதிட்டார், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்.\nசாகசத்திற்காக அல்ல, பள்ளி-கல்லூரிக்குப் போவதற்காகப் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய நேரிட்டதால் உயிரைப் பறிகொடுத்த (இடமிருந்து) விஜயன், சேகர், பாலமுருகன், மனோஜ்குமார்\nஇது அடுக்கமாட்டாத பொய் என்பது தினந்தோறும் சென்னை மாநகரப் ���ேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு மாணவனுக்கும், தொழிலாளிக்கும் தெரியும். ஆனால், ஏ.சி. காரிலேயே பங்களாவிலிருந்து நீதிமன்றத்துக்கும், அங்கிருந்து சீட்டுகிளப்புக்கும் பயணம் செய்யும் நீதிபதிகளுக்குத் தெரியவில்லை. எனினும், அவர்கள் புத்தியிலும் பதியும்படி சென்னை போக்குவரத்து தொடர்பாக சில புள்ளிவிவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. “சென்னை மாநகரில் தினந்தோறும் 5,000 பேருந்துகளை இயக்குவதற்குத் தமிழக அரசு உரிமம் பெற்றிருந்தாலும், 3,300 பேருந்துகளை மட்டுமே இயக்குவதாகவும், இந்த 3,300-லும் 600 பேருந்துகள் தொழிலாளர் பற்றாக்குறையால் அடிக்கடி நிறுத்தப்படுவதாகவும்” அந்தப் புள்ளிவிவரம் கூறியது. மேலும், காரப்பாக்கம், சிறுசேரி, பெருங்குடி, அஸ்தினாபுரம் பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுவது படுமோசம் என்றும் அம்பலப்படுத்தியது, ஹிந்து நாளிதழ்.\nஇதுவொருபுறமிருக்க, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குறைவான கட்டணத்தில் ஓடும் சாதாரணப் பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட்டன. ஆனால், கடந்த இரண்டு மூன்றாண்டுகளாக, போக்குவரத்துக் கழகத்தின் நட்டத்தைக் குறைப்பது என்ற பெயரில், அநியாயக் கட்டணமுள்ள டீலக்ஸ் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, வெள்ளை போர்டு பேருந்துகள் குறைக்கப்பட்டன. இலவச பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்கள் இந்த வெள்ளை போர்டு பேருந்துகளைத் தவிர, டீலக்ஸ் பேருந்துகளில் ஏறக்கூடாது என்ற கெடுபிடியும் உருவாக்கப்பட்டது. இப்படிக் குறைவாகப் பேருந்துகள் இயக்கப்படுவதால், 73 பேர் (48 பேர் அமர்ந்துகொண்டும், 25 பேர் நின்றுகொண்டும்) மட்டுமே பயணம் செய்ய வேண்டிய பேருந்தில் நெரிசல் நேரங்களில் 150 பேர் வரை பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தக் கூட்ட நெரிசல்தான் மாணவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் படிக்கட்டுப் பயணத்தைத் திணிக்கிறது.\nதனியார் பள்ளிகளில் படிக்கும் பணக்கார, நடுத்தர வர்க்க மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு கார், ஆட்டோ, டூ வீலர், பள்ளிப் பேருந்து எனப் பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால், வீட்டிலிருந்து தொலைதூரத்திலுள்ள பள்ளிக்கும் கல்லூரிக்கும் போவதற்கு மாநகரப் பேருந்தை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை மாணவனுக்கு உயிரைப் பணயம் வைத்துப் படிக்கட்டில் தொங்க வேண்டியதுதான் விதிக்��ப்பட்டிருக்கிறது. நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகளைத் துரத்திக்கொண்டு போய் ஏற வேண்டிய கட்டாயம் அவன் தலைக்கு மேல் தொங்குகிறது.\nபடிக்கட்டில் பயணம் செய்வது போக்குவரத்து விதிமுறைகளுக்கு எதிரானது; உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடியது என்பது ஒவ்வொரு மாணவனுக்கும் தெரியாதா என்ன ஆனால், நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த விதிமுறையை மீறாமல், உயிரைப் பணயம் வைக்கும் சாகசத்தில் இறங்காமல் வேறென்ன செய்ய முடியும்\n‘‘நாங்கள்லாம் உள்ளே போக ஆரம்பிச்சோம்னா கேர்ல்ஸ்ங்க, வயசானவங்க இவங்கள்லாம் ஃபுட்போர்டு அடிக்க வேண்டியிருக்கும்ணே. அடிக்கடி பசங்க ஃபுட்போர்டு அடிக்கிற மாதிரி பத்திரிகையில ஃபோட்டா போடுறீங்களே, காலியா இருக்குற பஸ்ல நாங்க ஃபுட்போர்டு அடிக்கற மாதிரி ஒரு போட்டாவை காண்பீங்க” என நக்கீரன் இதழ் நிருபரிடம் ஜெயக்குமார், கார்த்திக் என்ற இரு மாணவர்கள் கேட்டுள்ளனர்.\nபடிக்கட்டில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் மாணவர்கள் மீது மட்டுமா சுமத்தப்படுகிறது சென்னை நகரில் ஓடும் மின்சார ரயில்களில் நெரிசல் நேரங்களில் நடுத்தர வயதினர்கூடத் தொங்கிக்கொண்டு போவதைப் பார்க்க முடியும். நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் படிக்கட்டில் மட்டுமல்ல, கூரை மீது உட்கார்ந்துகொண்டு பயணிகள் செல்வதையும் சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும். இவர்களையெல்லாம் சாகசம் செய்கிறார்கள் என மனம் போன போக்கில் குற்றஞ்சுமத்த முடியுமா\nஅரசு, அருகாமைப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் ஒழிந்துவிடும் – எனக் கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். லாரி இடித்து நசுங்கிச் செத்துப் போன இந்த நான்கு மாணவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களது குடும்பங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரத்தினுள் குடியிருந்து வந்தன. நகரத்தை அழகுபடுத்துவது, அடிக்கட்டுமானத்தை மேம்படுத்துவது, குடிசைகளை ஒழிப்பது – எனப் பல்வேறு சால்ஜாப்புகளைச் சொல்லி, அந்த நான்கு மாணவர்களின் குடும்பங்களை மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான அடித்தட்டு மக்களின் குடும்பங்களை நகரத்திற்கு வெளியே துரத்தியடித்தது, அரசு.\nஇப்படி அரசால் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்துவரும் செம்மஞ்சேரி, பெருங்குடி, கண்ணகி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, போக்குவரத்து – என எந்தவொரு வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் இங்கு வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ள குடும்பங்கள் வேலைக்கும், கல்விக்கும் பல கிலோமீட்டர் பயணம் செய்து நகரத்தின் மையத்திற்கு வந்து போவது தவிர்க்க முடியாததாக உள்ளது.\nஅருகாமைப் பள்ளிகளைத் தொடங்கியிருந்தால், சாதாரணப் பேருந்துகளின் எண்ணிக்கையையும் தரத்தையும் மேம்படுத்தியிருந்தால், சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் படிக்கட்டு பயணத்தையும் அதனால் ஏற்படும் அநியாயச் சாவுகளையும் ஒழித்துவிட முடியும். ஆனால், தனியார்மயம்-தாராளமயம் என்ற பொருளாதாரக் கொள்கை இந்த இரண்டுக்குமே எதிராக இருக்கிறது. தனியார் பள்ளி முதலாளிகளின் இலாபத்திற்காக அரசுப் பள்ளிகள் ஒழிக்கப்படுகின்றன. இந்தியாவிற்குள் நுழைந்துள்ள பன்னாட்டு மோட்டார் கம்பெனிகளின் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது கைகழுவப்படுகிறது.\nபொதுப் போக்குவரத்தை ஒழித்துக்கட்டி வரும் தனியார்மயம்-தாராளமயம்தான் மனோஜ்குமார், விஜயன், பாலமுருகன், சேகர் என்ற இந்த நான்கு மாணவர்களின் உயிரைக் குடித்திருக்கிறது; இந்தத் தனியார்மயம்-தாராளமயம்தான் மாணவர்களின் இலவசக் கல்வி உரிமையைப் பறித்து வருகிறது. இந்தத் தனியார்மயம்-தாராளமயம்தான் விவசாயத்தை நாசப்படுத்தி, விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவருகிறது; இந்தத் தனியார்மயம்-தாராளமயம்தான் தொழிலாளர்களின் உரிமைகளையும், வேலைவாய்ப்பையும் தட்டிப் பறிக்கிறது; வறுமையையும் ஏழ்மையையும் தீவிரப்படுத்துகிறது. எனவே, இந்த நான்கு மாணவர்களின் மரணத்தை ஏதோ தனித்ததொரு அசம்பாவிதம் போலப் பார்க்க முடியாது; கூடாது என உணர வேண்டும்.\nஇந்த உண்மைகளையெல்லாம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏறெடுத்துப் பார்க்கவோ, காது கொடுத்துக் கேட்கவோ தயாராக இல்லை. மாறாக, “பேருந்து படிக்கட்டில் இரண்டு முறைக்கு மேல் பயணம் செய்தால், பள்ளி, கல்லூரியை விட்டு மாணவனை நீக்க வேண்டும்” என அதிரடியாகத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். நீதிபதிகள் என்றால் மெத்தப் படித்த அறிவாளிகள் என நம் மீது ஒரு கற்பிதம் திணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களோ குரூரமும் கோமாளித்தனமும் நிறைந்த பாசிஸ்டுகள் என இந்த உத்தரவின் மூலம் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டுவிட்டனர்.\nகடந்த டிசம்பர்-3 அன்று இரவு, கோத்தகிரியிலிருந்து கொட்டகம்பை என்ற ஊருக்குப் புறப்பட்ட மினி பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கோத்தகிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிப்பதற்கேற்ப போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடந்தவர்களை அருகிலுள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.\nஇந்த மினி பேருந்துகளை அதிவேகத்தில் இயக்கச் சொல்லி நிர்பந்திக்கும் முதலாளிகளின் இலாபவெறியே, நடைபெற்ற விபத்துக்கும் உயிர்ப்பலிக்கும் காரணம் என்பதை அம்பலப்படுத்தியும், இதுபோன்று அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்ற “மினி பேருந்துகள் அனைத்தையும் அரசுடமையாக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்து கோத்தகிரி அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்து” என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் பகுதி உழைக்கும் மக்களிடம் பிரச்சாரம் செய்து, 07.12.2012 அன்று ஒருநாள் பகுதி அளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது, இப்பகுதியில் செயல்பட்டு வரும் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்.\nமுதலில் முழுநாள் கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்த கோத்தகிரி வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைமை, மினி பேருந்து முதலாளிகளின் அழுத்தம் காரணமாக கடையடைப்புக்கு தந்த ஆதரவை பின்னர் விலக்கிக்கொண்டது. வியாபாரிகள் சங்கத் தலைமையை அம்பலப்படுத்தி உடனடியாக பிரசுரம் தயாரித்து அனைத்து வியாபாரிகளிடமும் விநியோகித்து முழுநாள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவைத் திரட்டியது, நீ.அ.தொ.சங்கம்.\nவியாபாரிகள் சங்கத் தலைமை கடைகளைத் திறக்குமாறு மிரட்டல் விட்ட போதிலும், அதிகாரவர்க்கமும் போலீசும் நீ.அ.தொ.சங்கம் நக்சலைட் அமைப்பு என்று பீதியூட்டிய போதிலும் வணிகர்கள் முழுநாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், விபத்��ில் பலியானோர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் வியாபாரிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.\nநீ.அ.தொ.சங்கத்தின் நியாயமான கோரிக்கைகள் இப்பகுதிவாழ் உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்ற முழக்கமாக மாறியிருக்கிறது. இவ்விபத்துக் குறித்து இதுவரை வாய்திறக்காத ஓட்டுக்கட்சிகளையும் வேலை செய்ய வைத்திருக்கிறது, இப்போராட்டம்.\n– தகவல்: நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம், கோத்தகிரி.\n– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n///தனியார் பள்ளி முதலாளிகளின் இலாபத்திற்காக அரசுப் பள்ளிகள் ஒழிக்கப்படுகின்றன.//\nசவூதி அரசு என்னும் முஸ்லிம் அரசு ஒரு பெண்ணை தனது சட்டத்தின் அடிப்படையில் மரணதண்டனை வழங்கியதற்காக இலங்கை பெண் என்றாலும் மொழியால் உறவு கொண்டாடி கண்ணீர் விட்ட கண்மணிகளை மெச்சுகிறேன் .ஆனால் தமிழா நாட்டில் அரசுவின் அஜாக்கிரதையால் எத்தனை அப்பாவி மாணவர்கள் அக்கிரமமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள் ..ஒருபக்கம் ஒரு எல்கேஜி குழந்தைக்கு மட்டும் ஏசி கார் ஸ்கூலுக்கு போகிறது .ஆனால் படிக்கட்டில் தொங்கி செல்லும் இந்த மாணவர்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பள்ளி பயனாமா வினவு மட்டுமே இதில் கவனம் காட்டியுள்ளது .தொடர்ந்து போராடவும் முனையவேண்டும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=49459", "date_download": "2020-05-30T06:36:37Z", "digest": "sha1:VQVVZTCKEIHF4PE6XNRGPE5W5ICDS7T7", "length": 6497, "nlines": 40, "source_domain": "maalaisudar.com", "title": "சபாநாயகருக்கு எதிராக திமுக கோர்ட்டில் முறையீடு | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசபாநாயகருக்கு எதிராக திமுக கோர்ட்டில் முறையீடு\nTOP-3 அரசியல் சென்னை தமிழ்நாடு முக்கிய செய்தி\nMay 3, 2019 May 3, 2019 MS TEAMLeave a Comment on சபாநாயகருக்கு எதிராக திமுக கோர்ட்டில் முறையீடு\nசென்னை, மே 3:அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையிடப்பட்டுள்ளது.\nஅறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ, ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ, வி.டி.கலைச்செல்வன் ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறார்கள்.\nஅறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ, ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ, வி.டி.கலைச்செல்வன், மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ, அ.பிரபு ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்று வருவதாகவும் கடந்த ஆண்டே அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் தெரிவித்\nஇந்த நிலையில் சில புகைப்பட ஆதாரங்களுடன் மூன்று பேர் மீது மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை அவர் மீண்டும் சபாநாயகரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்தப் புகார் மனுவை ஏற்றுக் கொண்ட பேரவைத் தலைவர் பி.தனபால் மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பினார்.\nஇந்நிலையில் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக, அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் இருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.\nஅறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ, ரத்தினசபாபதி மற்றும் விருத்தாசலம் எம்எல்ஏ, வி.டி.கலைச்செல்வன் ஆகியஇருவரும் உச்ச்ச\nநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சபாநாயகர் தனபால் மீது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் கொடுத்திருப்பதால், அவர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வெள்ளியன்று தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற திமுக தரப்பின் கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது\nதறிகெட்டு ஓடிய கார் மோதி இருவர் பலி\nஒடிசாவில் கோரத்தாண்டவமாடிய பானி புயல்\n100 சதவீதம் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் தூத்துக்குடி வெள்ளபகுதிகளை பார்வையிட்ட கடம்பூர் ராஜூ பேட்டி\nஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கும் நிகழ்ச்சி\n3வது டெஸ்ட்டில் இங்கிலாந்��ு இன்னிங்ஸ் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Scrollingnews/get/484", "date_download": "2020-05-30T05:54:01Z", "digest": "sha1:JDYJUHWA6QN3HZV7KCX3YLYQBKELORDX", "length": 19987, "nlines": 131, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nஎந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா||\nபாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 59 ஆயிரத்தை தாண்டியது||\nதடுப்பூசி உற்பத்தியில் ரஷிய நிதியம் முதலீடு||\nஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கூடிய புதிய நாடாளுமன்றம்||\nஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செய்ய அமெரிக்கா முடிவு||\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது||\nரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி வைப்பு||\n“டிரம்பின் ‘டுவிட்’கள் தவறாக வழி நடத்தக்கூடியவை” - முதல்முறையாக அடையாளப்படுத்தியது ‘டுவிட்டர்’||\nவிமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பதில்||\nபடைகள் குவிப்பால் எல்லையில் பதற்றம்: இந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: டிரம்ப் அறிவிப்பு||\nவங்காளதேசத்தில் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் தீ விபத்து : 5 பேர் பலி||\nமுகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடையை பயன்படுத்திய பெண் சிசிடிவியில் பதிவான காட்சி||\n‘பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்யாவிட்டால் வைரஸ் அதிவேகமாக வளரும்’ - ராகுல் காந்தியிடம் பிரபல நிபுணர் தகவல்||\nசென்னை தனியார் ஆஸ்பத்திரியின் 4 தளங்களை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அனுமதி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு||\nஅத்தியாவசிய மருந்துகளை வீடு தேடி சென்று வழங்குங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை||\nகொரோனாவுக்கு எதிரான போரை பலவீனப்படுத்த ராகுல் முயற்சி : பா.ஜனதா குற்றச்சாட்டு||\nகுஜராத் மாநிலத்தில் கொரோனாவால் 30 ஆயிரம் திருமணங்கள் ரத்து||\nநேரு நினைவுநாள் : பிரதமர் மோடி, ராகுல் காந்தி அஞ்சலி||\nஒரே நாளில் 63 ஆயிரம் பேர் விமானங்களில் பயணம்||\nஇரட்டை குழந்தைகளின் பெயர் ‘குவாரண்டைன்’, ‘சானிடைசர்’||\nசீனாவுடனான மோதல் விவகாரம் : மக்களின் கவலைகளை தீர்க்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்||\nஇந்தியாவில் இன்று முதல் வெப்பம் குறையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்||\n40 வீரர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் முறியடிப்பு||\nவியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு||\nமும்பையில் 5 அடுக்கு ஓட்டலில் தீ விபத்து : 24 மருத்துவர்கள் மீட்பு||\nகொரோனா நெருக்கடியை நீங்களே ஏன் கையாளக்கூடாது - அமித் ஷாவுக்கு மம்தா கேள்வி||\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலி||\nடெல்லி இந்தியா கேட் அருகே கொரோனா பாதிப்பு அச்சமின்றி நடைப்பயிற்சி, சைக்கிளோட்டம் செய்யும் மக்கள்||\nநாடு முழுவதும் தனிமைபடுத்தலில் 23 லட்சம் பேர் : அடுத்த கட்ட ஊரடங்கு பிரதமர் அலுவலகம் ஆலோசனை||\n120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி||\nஇந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் : 90% பேருக்கு அறிகுறி தெரியாது||\nகேரளாவில் ஜூன் 1-ந் திகதி தென் மேற்கு பருவமழை தொடங்கும்||\nதனது குடும்பத்தினர் 4 பேர் மட்டுமே பயணிக்க ரூ.20 லட்சத்திற்கு விமானததை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர்||\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களிலிருந்து வரும் ரெயில், விமானம், போக்குவரத்துக்கு தடை - கர்நாடக அரசு||\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி||\nமராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியது||\nமோடி 2-வது முறையாக பதவியேற்ற ஒராண்டு நிறைவு விழா - வரும் 30-ம் திகதி கொண்டாட பா.ஜ.க முடிவு||\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்||\nஉலகில் கொரோனா பாதிப்பு தரவரிசையில் இந்தியாவுக்கு 9-வது இடம்; மரணங்களில் சீனாவை முந்தியது||\nவட மாநிலங்களில் பயிர்களை நாசமாக்கிய பாலைவன வெட்டுக்கிளிகளை அழிக்க களம் இறங்கிய மத்திய அரசு||\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அபாயக்குர​ல் மத்திய அரசின் காதில் கேட்கவில்லையா\nவீர சாவர்க்கரின் துணிவிற்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் மோடி புகழாரம்||\nபுதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிப்பு||\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு||\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்த பிறகே பக்தர்களுக்கு அனுமதி||\nHome ›உலகைக் காக்கும் கியூபாவின் தலைசிறந்த மருத்துவர்கள் சேவை குறையும் உயிரிழப்பு: இத்தாலி மக்கள் நெகிழ்ச்சி\nஉலகைக் காக்கும் கியூபாவின் தலைசிறந்த மருத்துவர்கள் சேவை குறையும் உயிரிழ��்பு: இத்தாலி மக்கள் நெகிழ்ச்சி\nஉலகை காக்கும் தலை சிறந்த் மருத்துவர்கள் கியூபா மருத்துவர்கள் என்று இத்தாலி மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வருகின்றனர்.\nகொரோனா என்ற பெயரைக் கேட்டால் இப்போது உலகில் இருக்கும் மக்கள் அனைவரும் ஒரு சில விநாடிகள் அச்சம் கொள்வார்கள். கண்ணுக்கே தெரியாத மிகச் சிறிய உயிரினமான வைரஸ் அணுகுண்டை விட மிகவும் மோசமாகச் செயல்பட்டு இன்று உலகம் முழுவதிலும் சுமார் 28,000- க்கும் அதிகமான மக்களை பலி கொண்டுவிட்டது.\nகொரோனா வைரஸால் மொத்த மனிதகுலமும் நிலைகுலைந்து நிற்கிறது. கொரோனா வைரஸ் சீனாவில் முதலில் காணப்பட்டாலும், அதிகம் உயிரிழப்புகளைச் சந்தித்த நாடாக இப்போது இத்தாலி உள்ளது. இந்த வைரஸ் கடுமையான சுவாசப் பிரச்சனையை உருவாக்குகிறது.\nஇதனால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் அதிகமாக உயிரிழக்கிறார்கள். உலகிலேயே அதிக முதியவர்களைக் கொண்ட இரண்டாவது நாடாக இத்தாலி உள்ளது.\nஅங்கு கொரோனா உயிரிழப்புகள் 9,000 கடந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இத்தாலியின் மோசமான நிலையைக் கண்டு அனைத்து நாடுகளும் நடுங்கி வருகின்றன. ஏனெனில் நம் நாட்டிற்கும் இது போன்ற நிலை ஏற்பட்டுவிடுமோ\nஆனால் கியூபா அரசு மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த தன்னார்வ மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இத்தாலிக்குச் சென்று அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்தனர். கியூபா மருத்துவர்கள் இத்தாலிக்குச் சென்றதும் அங்கு உயிரிழப்புகள் சற்று குறையத் தொடங்கியதாக கூறப்படுகிறது.\nகியூபா மருத்துவர்களின் வருகை இத்தாலி மருத்துவர்கள் மற்றும் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது. இதை வெற்றி எனக் கூற முடியாது, இருப்பினும் சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் தெரிவதைப் போல உள்ளது என உயிரிழப்புகள் குறைந்த பிறகு இத்தாலி மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இத்தாலி கடுமையாகச் சிக்கித்தவித்த போது கியூபா 52 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அந்நாட்டுக்கு அனுப்பிவைத்தது.\nகியூபா மருத்துவர்களின் சிறந்த பயிற்சியும் ஆபத்தான மற்றும் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் பணியாற்றி அவர்கள் பழகிவிட்டார்கள் என்பதால் இத்தாலிய மக்களுக்கு இது பெரும் ஆதரவாக இருந்தது.\nஇதனால் அந்நாட்டு மக்கள் சிலர் உலகைக் காக்கும் கியூபாவின் தலைசிறந்த மருத்துவர்கள் சேவை என்று சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.\nஇத்தாலி இல்லாமல் மேலும் ஐந்து நாடுகளில் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குக் கியூபா மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.\nகியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த போது இத்தாலியும் அமெரிக்காவின் பக்கம் நின்றது. ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாத கியூபா இன்று இத்தாலியில் எதிர்பார்ப்பு இல்லாமல் சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும், கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான கியூபாவில் சுமார் 49 ஆண்டுகள் தொடர்ந்து தனி மனிதராக ஆட்சி செய்தார் பொதுவுடைமை புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ. தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக்கொடுங்கள் என்பது காஸ்ட்ரோவின் மிகப்பெரும் தாரக மந்திரம்.\nஅதன் படியே கியூபா முழுவதும் அனைவருக்கும் இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவ வசதி ஆகிய நடைமுறைகளைக் கட்டாயப்படுத்தினார்.\nஇதன் விளைவாக ஒரே ஆண்டில் அந்நாட்டில் படிக்க மற்றும் எழுதத் தெரிந்தவர்களின் அளவு 98.2 சதவீதமாக உயர்ந்தது. இது மட்டுமல்லாமல் தன் நாட்டு மருத்துவக் குழு உலகளாவிய சுகாதாரத்துக்கு உதவவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் காஸ்ட்ரோ என்பது நினைவுகூரத்தக்கது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/03/06/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3/", "date_download": "2020-05-30T05:24:47Z", "digest": "sha1:UUI5VGVXLY3AEDXO6A57F3ADWRBHJUSC", "length": 7107, "nlines": 106, "source_domain": "vivasayam.org", "title": "கோடையை தணிக்கும் தர்பூசணி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகோடையை தணிக்கும் தர்பூசணி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை\nதர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கம்பைநல்லூர் உட்பட சுற்று வட்டாரப் பகுதிகளில், 1,200க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், தர்பூசணி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து, கம்பைநல்லூரைச் சேர்ந்த விவசாயி சண்முகம் கூறியதாவது: ஒ��ு ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளேன். நடவு செய்த, 70 முதல், 80 நாட்களில் தர்பூசணி பழம் அறுவடைக்கு வந்து விடும். உழவு செய்தல், உயர்ரக விதை, களை எடுத்தல், பூச்சிக்கொல்லி மருந்து என, ஒரு ஏக்கருக்கு, 55 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. நோய் தாக்குதல் இன்றி செடி நன்றாக வளர்ந்தால், ஏக்கருக்கு, 15 டன் முதல், 20 டன் வரை தர்பூசணி மகசூல் கிடைக்கும். தற்போது, ஒரு டன் தர்பூசணி பழம், 5,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தர்பூசணி பழத்தை, சென்னை, கோவை, பெங்களூரில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மகசூல் அதிகமாக கிடைத்த போதிலும், விலை குறைவால் தர்பூசணி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nTags: கோடையை தணிக்கும்தர்பூசணிவிலைவீழ்ச்சி: விவசாயிகள் கவலை\nபெங்களூருவில் உள்ள உணவுப்பொருள் நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பொருட்கள் தேவை\nபொங்கல் கரும்பு மொத்தமாக வாங்க உடனே தொடர்பு கொள்ளவும்\nபொங்கல் கரும்பு மொத்தமாக குறைந்த விலையில் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் அணுக 9944770310\nவிவசாயம் செயலிக்கு மரக்கன்றுகள், கீரை வகைகள் தேவை\nவிவசாயம் செயலியின் ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டு விதை, அரிய கீரை வகைகள், மூலிகைச்செடி, மற்றும் மரங்களை கொடுக்க விவசாயம் செயலி முன்வந்துள்ளது. எனவே யாரேனும் நாட்டு...\nகழிவு நீர் - தமிழகம் சந்திக்கும் எதிர்கால சிக்கல்\nநல்ல மகசூல் பெற, மண் வளம் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14778", "date_download": "2020-05-30T04:40:46Z", "digest": "sha1:J46YIAPYKAQLRSKNL44DXSZ72GYTETBB", "length": 9197, "nlines": 159, "source_domain": "www.arusuvai.com", "title": "i want the treatment | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nதிருமதி பூங்கோதை மேடம் அவர்களுக்கு,\nஆரம்பத்தில் நான் விளையாட்டாக ஒரு விசயத்தை சுட்டிக்காட்டினாலும், தற்போது கொஞ்சம் சீரியஸ்ஸாகவே அந்த விசயத்தை மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். உங்களுக்கு ஹோமியோபதி மீது நம���பிக்கை இருக்கலாம். ஹோமியோபதியில் A to Z நோய்களுக்கு மருந்து இருக்கலாம். அதற்காக எல்லா பதிவுகளிலும் ஹோமியோபதி ட்ரீட்மெண்ட் எடுங்கள் என்று குறிப்பிடுவது வித்தியாசமாக இருக்கிறது. ஒரு நோய் சம்பந்தமாக உங்களுக்கு அனுபவம் இருந்து, அதற்கு நீங்கள் ஹோமியோபதி சிகிச்சை எடுத்து, அதனால் சரியாகி இருந்தால், அதை பற்றி விளக்கமாக இங்கே குறிப்பிட்டால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வெறுமனே எல்லாம் நோய்கள் பற்றிய பதிவுகளிலும் ஹோமியோபதியில் இதற்கு வைத்தியம் உள்ளது, ஹோமியோபதியில் இதற்கு வைத்தியம் உள்ளது என்று ஹோமியோபதிக்கு விளம்பரம் கொடுக்கின்றீர்கள்.\nசரி, ஹோமியோபதி மருத்துவ முறையை பரிந்துரைப்பதைக்கூட ஒத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட டாக்டரின் இணைய தளம், மின்னஞ்சல் முகவரியை எல்லா இடங்களிலும் குறிப்பிட்டு, அவரை தொடர்பு கொள்ள சொல்வது, அந்த டாக்டருக்கான இலவச விளம்பரமாகவே தெரிகிறது. இந்த வகை விளம்பரங்களுக்கு, அறுசுவை விதிகளின்படி நிச்சயம் அனுமதி இல்லை. தயவுசெய்து இனி அதுபோல் கொடுக்க வேண்டாம்.\nWart removal - உங்க சிகிச்சை அனுப‌வ‌த்தை சொல்லுங்க‌...\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/120724-prashant-kishores-idea-behind-kamals-resignation.html", "date_download": "2020-05-30T05:01:54Z", "digest": "sha1:LNDLUMARSJSKULWDVFVOQS6LR3VD6H32", "length": 18601, "nlines": 306, "source_domain": "dhinasari.com", "title": "கமல் உள்ளாட்சி தேர்தலில் விலகியதற்கு பிரசாந்த் கிஷோர் காரணம்? - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nHome அரசியல் கமல் உள்ளாட்சி தேர்தலில் விலகியதற்கு பிரசாந்த் கிஷோர் காரணம்\nகமல் உள்ளாட்சி தேர்தலில் விலகியதற்கு பிரசாந்த் கிஷோர் காரணம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என்று மக்கள் நீதி மய்யம் எடுத்த முடிவிற்கு பின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த யோசனை இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ம��டிவு செய்துள்ளார். அதன்படி எங்களுக்கு சட்டசபை தேர்தல்தான் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.\nமுதலில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றுதான் கூறப்பட்டது. இதற்காக ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டது .\nஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என்று மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.\nஉள்ளாட்சி பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இருக்கும் பலம் குறித்து நேற்று கமல்ஹாசனிடம் பிரசாந்த் விளக்கி உள்ளார். அங்கு மக்கள் எப்படி மக்கள் நீதி மய்யம் கட்சியை பார்க்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத விஷயம். அது கட்சிக்கு இருக்கும் ஆதரவாளர்களை குறைக்கும்.\nஅதோடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால், அது தொண்டர்களை கட்சி மாற வைக்கும். சட்டசபை தேர்தல்தான் உங்களின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். அதனால் அதை மட்டும் செய்யுங்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல், உள்ளாட்சி கட்சி உறுப்பினர்கள் மீது கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார்.\nஅதேபோல் உங்கள் கட்சி புதியது, உங்களிடம் நிதி குறைவாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிக நிதி செலவாகும். இன்னும் இரண்டு வாரங்களில் அவ்வளவு நிதியை கண்டிப்பாக திரட்ட முடியாது. அதனால் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே நல்லது என்று அறிவுரை வழங்கி உள்ளாராம்.\nநேரத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திட்டத்தில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் பின்வாங்கியது என்று கூறுகிறார்கள். இதனால் மக்கள் நீதி மய்யம் சட்டசபை தேர்தலுக்கான திட்டங்களை வகுக்க தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPrevious article“மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுங்கள்” கார்த்திகை தீபம் அன்று-பெரியவா- நாளை டிஸம்பர் 10-12-2019 கார்த்திகை தீபம்\nNext articleஹரிஸ் கல்யாணை டேட்டிங் செய்ய எப்படி அழைப்பது\nஅதிகரிக்கும் கொரோனா பரவல்; 150ஐக் கடந்த உயிரிழப்புகள் 20 ஆயிரம் கடந்த பாதிப்பு\nகொரோனா பரவல்: நிலைமையைக் கையாள்வது குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் பேச்சு\nபாலாற்றை பாதுகாக்க கருவேல மரங்­கள் அகற்­றம்: வேலூர் ஆட்­சியர் உறுதி\nபண்ருட்டியில் எம்.எல்.ஏ., கட்டும் முதியோர் இல்லம்\nமதுரை கோயில் அருகே துணிக்கடையில்… இடிவிழுந்து… பெரும் தீவிபத்து\nதமிழகத்தில் 19,000-ஐக் கடந்தது கொரோனா பாதிப்பு\nபொன்மகள் வந்தாள்… ஹெச்டி தரத்தில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்\nஎது வேண்டுமானாலும் கேளுங்கள்.. பதில் தருகிறேன் பதிவிட்ட நடிகை\nகமலுடனான நெருக்கம் பற்றி பூஜா குமார் ஓபன் டாக்\nகண்டிப்பானவர் என்னுடைய ஒர்க் அவுட் பார்ட்னர்\nநரேந்திர மோடி க்கு தடை.. தலைவிக்கு இல்லை.. ஆதங்கப்பட்ட தயாரிப்பாளர்\nஹாங்காங்… சீன எதிர்ப்பு நாடுகளுக்கான ‘ஆயுதம்’\nகிருஷ்ணகிரிக்கு வந்த வெட்டுக்கிளிகளால் ஆபத்தா\nஇது இந்தியா அல்ல… பாரத் என்ற ஹிந்துஸ்தான்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nவாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பி… பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்\nவெட்டுக்கிளிகள் படை எடுக்கும்னு பஞ்சாங்கத்துல முன்னாடியே எச்சரிச்சாங்க..\nஆரோக்கிய சமையல்: கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை\nஅருமையான டிஷ் ட்ரை பண்ணி பாருங்க\nகுழந்தைகள் கொறிக்க காஜு ஈஸி பேல்\nஇது இந்தியா அல்ல… பாரத் என்ற ஹிந்துஸ்தான்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிகரிக்கும் கொரோனா பரவல்; 150ஐக் கடந்த உயிரிழப்புகள் 20 ஆயிரம் கடந்த பாதிப்பு\nவெட்டுக்கிளிகள் படை எடுக்கும்னு பஞ்சாங்கத்துல முன்னாடியே எச்சரிச்சாங்க..\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-30T05:18:59Z", "digest": "sha1:AHBQTJP7UVTVISEOOBQOH67SU7VRNPBQ", "length": 20862, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "காளிகாட் காளி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்கத்தா, ஆதி கங்கை ஆற்றங்கரையில்\nகாளிகாட் காளி கோயில் (வங்காள: কালীঘাট মন্দির, Kalighat Kali Temple) இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்து���் கோயில். இத்தலம் ஒரு சக்தி பீடமாக கருதப்படுகிறது. இக்கோவில் ஆதி கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆதி கங்கை ஹுக்ளி நதியின் பழைய தடம். இக்கோவிலின் காளி தெய்வத்தை அனைத்து மதப்பிரிவினரும் வழிபடுகின்றனர்.[1]\n1 கல்கத்தா பெயர்க் காரணம்\n3 காளிகாட் கோவிலின் தல வரலாறு\n4 காளிகாட் கோவிலின் அமைவிடம்\nகல்கத்தா என்ற பெயர் காளிகட்டா (காளிகாட்) என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். காளிகாட் கோவில் பாகீரதி நதிக் கரையில் அமைந்துள்ளது. காட் என்பது தீர்த்தக் கட்டம் அல்லது நதியின் படித்துறையாகும். காளிகாட் என்பது காளி கோவில் அமைந்துள்ள பாகீரதி நதிக் கரையின் படித்துறையைக் குறிக்கும்.\n1887 ஆம் ஆண்டில் காளிகட் கோயில்\nதற்போதைய கோயிலமைப்பு 200 ஆண்டு பழைமையானதாக இருந்த போதிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்பு 15 மற்றும் 17 ஆம் நூற்றாண்டு இலக்கியப்பதிவுகளிலும் உள்ளது. பழைமையான முதலாம் குமாரகுப்தா காலத்திய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது, இத்திருத்தலத்தின் பழைமைக்குச் சான்றாக உள்ளது.\nசிறு குடிசையாக இருந்த திருக்கோயில் சிறு கோயிலாக மானசிங் அரசரால் 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் கட்டப்பட்டது. பின்னர் சபர்ணா ராய் சௌத்ரி குடும்பத்தினர் முன்னிற்று தற்போதைய கோயிலமைப்பை 1806 ஆம் ஆண்டில் கட்டினர்.[2]\nகாளிகாட் கோவிலின் தல வரலாறு[தொகு]\nகல்கத்தாவில் பல காளி கோவில்கள் அமைந்திருந்தாலும் இந்த காளி தேவியின் ஆலயம் மட்டுமே கல்கத்தா காளி கோவில் என்றே அழைக்கப்படுகிறது. எட்டுத் திக்குகளிலும் புகழ் பெற்ற இவ்வாலயத்தை பல நூல்களில் காலேஸ்வரம் என்று குறிப்பிட்டுள்ளனர். இக்கோவில் ஒரு சக்தி பீடமாகவும் விளங்குகிறது. அன்னையின் உடற்கூறுகளில் வலது காலின் விரல்கள் (கட்டை விரல் தவிர்த்து) அல்லது பாதம் அல்லது முகம் விழுந்ததாகக் கருதப்படும் காளிகாட் என்னும் இத்தலம், சக்தி பீடமாக விளங்குகிறது. காளி காட்டில் அமைந்துள்ள மகாசக்தி பீட நாயகியை காளி என்றும், க்ஷேத்ரபாலகரை நகுலேஷ்வரர் என்றும் அழைக்கின்றனர்.[3]\nதந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட சதி தேவி (தாட்சாயிணி) நெருப்பில் விழுந்து உயிர் துறக்க, இறந்த மனைவியின் உடலை சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் ஊழித் தாண்டவம் ஆடினார் சிவபெருமான். இதனால் உலகெங்கும் இருள் சூழ்ந்��ு அழியும் நிலை உருவாக, தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். விஷ்ணு பகவான் தன் சக்கராயுதத்தால் சதிதேவியின் உடலை 51 துண்டுகளாக அறுத்து பூமியில் வீழ்த்தினார். அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்பட்டு, அவை புனிதமாகப் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காளிகாட் காளி கோவில் சதிதேவியின் வலது காலின் விரல்கள் (கட்டை விரல் தவிர்த்து) விழுந்த இடமாகப் போற்றப்பட்டு தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. காளிகா புராணம் கூறும் நான்கு ஆதி சக்தி பீடங்களிலும் இக்கோவில் வருகிறது. ஆனால் காளிகா புராணத்தில் தேவியின் முகம் விழுந்த சக்தி பீடம் என்று கூறப்படுகிறது.[4]\nகங்கை, வங்கக் கடலுடன் கலக்கும் இடத்தை கங்கா சாகர் என்பர். பழங்காலத்தில் அந்த முகத்துவாரத்தில் கபில முனிவர் வசித்து வந்தார். அங்கு இன்றும் அவர் பெயரில் ஒரு சிறு கோயில் உள்ளது. ஒரு முறை சில காபாலிக சன்னியாசிகள் கங்கா சாகரில் புனித நீராடி கபில முனிவரை தரிசிக்க அடர்ந்த காட்டு வழியே சென்றனர்.\nபாதையில் அவர்களுக்கு விரல்கள் வடிவில் ஓர் அதிசயப் பாறை தென்பட்டது. அது காளியின் சாயலில் அவர்களுக்குத் தோற்றமளித்தது. அந்த காபாலிகர்கள், நரபலியை மனதில் கொண்டு அந்தப் பாறையை அங்கேயே ஸ்தாபித்து தங்களது முறைப்படி வழிபட்டனர். தந்திர சாஸ்திரப்படி நரபலி கொடுப்பது அக்கால வழக்கம். அந்தச் சிலையே, இன்றைய காளிகாட் காளி அம்மன்.\nஇக்கோவிலின் தல வரலாறு இன்னொரு விதமாகவும் கூறப்படுகிறது. காளிகாட் காளி கோயிலைச் சுற்றி முன்பு காடு மண்டி வளர்ந்திருந்ததாம். அந்தக் காலத்தில் இந்த தேவியை ஆத்மராம் என்கிற பக்தன் ஆழ்ந்த பக்தியோடு ஆராதித்து வந்தான். மாலை நேரத்தில் பாகீரதிக் கரையில் அவன் ஜெபம் செய்யும்போது கண்களைப் பறிக்கும் ஒளிக்கதிர் ஒன்று திடீரென்று தோன்றியது. அதைக் கண்டு வியந்தான் ஆத்மராம். ஒளி வந்த இடத்தை மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, தெளிவான தண்ணீருக்கு அடியில் மனிதக் கால் விரல்கள் போல் வடிக்கப்பட்ட சிறு கல் ஒன்றைக் கண்டான். அத்துடன் அவன் அன்றிரவு ஒரு கனவும் கண்டான். அந்தக் கல்லில் தென்பட்ட விரல்கள் தாட்சாயிணியின் வலக்கால் விரல்கள் என்று உணர்ந்து, அதை எடுத்து வந்து தேவியின�� பாதங்களை ஒட்டி வைத்து அதற்கும் பூஜை செய்யத் தொடங்கினான். அந்தப் புனித இடமே காளி தேவியின் மகா சக்தி பீடமாயிற்று.\nகல் கிடந்த இடத்தின் அருகிலேயே ஆத்மராமுக்கு ஒரு சிவலிங்கமும் கிடைத்தது. சிவலிங்கத்துக்கு நகுலேஷ்வர பைரவர் என்று நாமம் சூட்டி காளி சிலையின் அருகிலேயே அமைத்து வழிபட்டான். விரல்கள் போல் காணப்பட்ட அந்தக் கல், பின்னர் ஒரு வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டு இப்போதைய காளி சிலையின் அடியில் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளது.\nகொல்கத்தாவின் டாலிகஞ்ச் என்னும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில்தான் காளிகாட் கோயில் உள்ளது. இதன் அருகில் உள்ள நீர்நிலை ஆதிகங்கா அல்லது பாகீரதி என்று அழைக்கப்படுகின்றது.\nமேற்கு வங்கம் – கொல்கத்தா – காளிகாட் காளி கோவில்[5]\n•\tஇந்தக் கோவில் ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா காளி கோவில் என்றும் காளிகாட் காளி கோவில் என்றும் அழைக்கப்படும் புகழ்பெற்ற தலமாகும். இங்கு அனைத்து மதத்தவரும் காளியை வழிபடுகிறார்கள். அருகிலுள்ள ரயில் நிலையம் ஹௌரா. அருகிலுள்ள மெட்ரோ நிலையம் காளிகாட்.\n•\tகோவிலுக்குச் செல்ல சிறந்த நேரம் அதிகாலை அல்லது பிற்பகல் நேரமாகும். இங்கு காளி தேவியின் சிலை மிகவும் பெரியது. புதிதாக வருவோர் கோவிலை நன்கு சுற்றிப் பார்க்கக் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பது நல்லது.\nவிமலா தேவி சக்தி பீடக் கோவில்\nதாராதாரிணி சக்தி பீடக் கோவில்\nமேற்கு வங்காள இந்துக் கோயில்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2017, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1691", "date_download": "2020-05-30T04:39:50Z", "digest": "sha1:YU6RP75VCMOKVAVMEG4TBZHPCBZEHMHW", "length": 6455, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1691 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1691 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1691 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்���ரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2015, 10:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tn-school-exam-results-date/", "date_download": "2020-05-30T07:01:34Z", "digest": "sha1:UQ2YNPWHYJ4SHTGK6ZXDXW4LH2SLPMMV", "length": 13322, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "dge.tn.gov.in announced TN School Exam Results Date: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nTN Results 2019: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு\ntamilnadu results: 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சிப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.\nTN School Exam Results Date: தமிழ்நாட்டில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 2-வது வாரத்தின் இறுதிக்குள் பள்ளித் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றின் 6, 7, 8, 9 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மே 2-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை புதிதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.\ndge.tn.gov.in announced Tamilnadu School Exam Results Date: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு\nTamilnadu School Exam Results Date: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள்\nஇது தொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. மாவட்டக் கல்வி அலுவலரின் ஆய்வுக்கு முன்பு தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.\n8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சிப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. 9-ம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு உடனடியாக மறு தேர்வ��� நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மறு தேர்வு ஜூன் 3 முதல் ஜூன் 10-க்குள் நடைபெறும். இதன் மூலமாக நடப்பு கல்வி ஆண்டிலேயே அந்த மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும்.\n12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதியும், 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதியும் வெளியிட இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n12-ம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்: சென்னை ஆசிரியர்களுக்கு விலக்கு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது 10-ம் வகுப்பு தேர்வு குறித்து முக்கிய அப்டேட்\nசர்ச்சைக்குரிய Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய மாணவர்களைக் கட்டாயப்படுத்துவதா\n10-ம் வகுப்பு தேர்வு எப்போது\nதமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்: கே.வி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை இறுதித் தேர்வு கிடையாது\nதமிழகத்தில் திட்டமிட்டபடி பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறும்: பள்ளிக் கல்வித்துறை\nகாலையில் கோரிக்கை வைத்த ஐ.இ.தமிழ்… பிற்பகலில் சட்டமன்றத்தில் அறிவித்த முதல்வர்\nஎல்.கே.ஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளி விடுமுறை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nNTSE Result 2020 : தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு\nரஃபேல் விவகாரம் : ஆவணங்கள் மீதான முழுமையான விசாரணை நடைபெறும் – சுப்ரிம் கோர்ட்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இது கொண்டாட்டமான நாள்.. பின்ன இப்படி ஒரு அறிவிப்புக்கு தானா இத்தனை நாள் வெய்டிங்\nகோயம்பேடு சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை : உயர்நீதிமன்றத்தில் சி.எம்.டி.ஏ பதில்\nChennai high court : தேவைப்படும் பட்சத்தில் அந்த கடை உரிமையாளர்கள் கடையில் உள்ள பொருட்களை எடுக்க துறை சார்ந்த அதிகாரியை நாடலாம்\nதயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்\nChennai high court : தனக்கு எதிராக பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக சேர்க்க கோரி தயாநிதிமாறன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது – முதல்வர் பழனிசாமி\nவாய்க்குள் பூலோகத்தை கொண்டு வந்த மாயக் கண்ணன்\nநாசாவுக்கு செல்லும் நாமக்கல் மாணவி ; நிதி உதவி அளித்தார் முதல்வர்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/raiza-wilson-want-to-date-with-harish-kalyan/", "date_download": "2020-05-30T05:55:47Z", "digest": "sha1:HOPWDXVQ5MWEKZGY3DDHYUBLGB7FAAIT", "length": 13631, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "raiza wilson want to date with harish kalyan - 'தமிழகத்தின் நலனுக்காக அந்த நடிகருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன்' - ரைசா வில்சன்", "raw_content": "\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\n'அந்த நடிகருடன் டேட்டிங் போக விருப்பம்; அதுவும் தமிழகத்தின் நலனுக்காக' - நடிகையின் ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பம்\nதமிழகத்தின் நலனுக்காக நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்யப்போகிறேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா வில்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.\nபிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னதாகவே விஐபி 2 படத்தில், நடிகை கஜோலின் உதவியாளராக ரைசா நடித்திருந்தார்.\nதற்போது ‘அலைஸ்’, ‘எப்.ஐ.ஆர்’ மற்றும் ‘காதலி���்க நேரமில்லை’ போன்ற படங்களில் ரைசா நடித்து வருகிறார்.\nஅதைத் தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் அவருடன் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்நிலையில், ரைசா வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தை மகிழ்ச்சியாக வைக்க ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்ய விரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தின் மகிழ்ச்சிக்கும், ரைசா டேட்டிங் செய்வதற்கும் என்ன சம்மந்தம் என்று குழப்பத்துடன் ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஆமா உங்க dating தான் தமிழ்நாட்டுக்கு ரெம்ப முக்கியம்\nஏற்கனவே, ஹரீஷ் கல்யாணும், ரைசாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக செய்திகள் உலா வரும் நிலையில், தற்போது ரைசாவின் இந்த ட்வீட் ரசிகர்களை குழப்பமடைய வைத்திருக்கிறது.\n தமிழ்நாட்டு நலனுக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க\nகொரோனா பின்விளைவு : தாமாக முன்வந்து சம்பளத்தை குறைத்துக் கொண்ட சினிமா பிரபலங்கள்\n‘பெல்லி சூப்லு’ தெலுங்கு பட தமிழ்ப் பதிப்பில் இணையும் ஹரீஷ் கல்யாண் – பிரியா பவானி சங்கர்\nஅர்ஜுன் ரெட்டியை நியாபகப்படுத்தும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nரைசாவின் மூக்கை கிண்டல் செய்த ஹரிஷ்\n“போட்டோவ லீக் பண்ணிருவேன்”.. ஹரிஷ் கல்யாணை மிரட்டும் ரைசா\nபிரபல டைரக்டர் படத்தில் பிக் பாஸ் பிரபலமா சத்தமே இல்லாமல் முடிந்த ஷூட்டிங்\n“பிக் பாஸ் ஜோடியின் கெமிஸ்ட்ரி அற்புதம்” : இயக்குநர் பாராட்டு\n‘பிக் பாஸ்’ ஹரீஷ் கல்யாண் – ரைஸா படத்தில் பாடிய பிரபல பின்னணிப் பாடகர்\n‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண் – ரைஸா நடிக்கும் ‘பியார் பிரேமா காதல்’\n“எனது கந்த சஷ்டி கவசம் ஆல்பத்தை இணையதளத்தில் வெளியிடக் கூடாது” – ‘மகாநதி’ பட புகழ் ஷோபனா வழக்கு\nஉலகின் இளவயது பிரதமராகும் சன்னா மரின் – 27 வயதில் அரசியல்; 34 வயதில் பிரதமர்\n இன்ஸ்டாகிராமை கலக்கிய கியூட் குழந்தையின் வைரல் வீடியோ\nஒரு வயதே ஆன கியூட் குட்டி குழந்தை கோப் செஃப் உடையில் சமையல் செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்களையும் நெட்டிசன்களையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.\nகாஞ்சனா 3-ல் கூட இப்படி ஆட வில்லையே… வேதிகா ட்ரெண்டிங் டான்ஸ்\nVedhika hot dance : முனி, காளை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வேதிகாவின் இந்த கெட்ட ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் பெரிதும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி – காரணம் என்ன\nPonmagal Vandhal In TamilRockers: அதே ஹெச்.டி. தரத்தில் ரிலீஸ், இந்த அடியைத் தாங்குமா ஓ.டி.டி.\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\nமோடியை யாரும் இப்படி கலாய்த்து இருக்க மாட்டார்கள்..அப்படி என்ன சொன்னார் ஜிக்னேஷ் மேவானி\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/tm-krishna-concert-in-delhi-delhi-govt-offers-to-host-t-m-krishna-show-after-airports-authority-backs-out/", "date_download": "2020-05-30T06:50:57Z", "digest": "sha1:PMOM3SW3QCDGL5UBSXUULRIUL2ZKFC57", "length": 17738, "nlines": 129, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TM Krishna Concert in Delhi : Delhi govt offers to host T M Krishna show after Airports Authority backs out - வலது சாரிகளின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா... ஆம் ஆத்மி அரசின் துணையுடன் நிகழும் இசை நிகழ்ச்சி", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவ��� சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா...\nஇன்று மாலை 6.30 மணிக்கு கார்டன் ஆஃப் பைவ் சென்ஸ் என்ற இடத்தில் நடைபெற உள்ளது அந்த இசைக்கச்சேரி\nTM Krishna Concert in Delhi : கர்நாடக இசைக் கலைஞர், எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் என்ற பல்வேறு பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் டி.எம். கிருஷ்ணா. கர்நாடக இசை என்பது அனைவருக்கும் உரிய இசை என்ற எண்ணத்தில் தீராத தீர்க்கமான பிடிப்பினை உடையவர் டி.எம். கிருஷ்ணா.\nமகசேசே விருது பெற்ற இந்த இசைக் கலைஞரின் சமூக செயல்பாடுகள் தொடர்ந்து வலதுசாரி அமைப்புகளையும் குறிப்பிட்ட சமூகத்தினரையும் சற்று அச்சத்திற்கு உள்ளாக்கியது என்று தான் கூற வேண்டும்.\nஆகஸ்ட் மாதம் கர்நாடக இசைக் கலைஞர் ஓ.எஸ். அருண் ஏசுவின் சங்கீத சங்கமம் என்ற இசை நிகழ்ச்சியில் கிருத்துவ பாடல்கள் பாட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்துத்துவா அமைப்பினர் அருண் மீது முகநூலில் தாக்குதல்கள் நடத்தினர், பின்னர் அந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்த டி.எம்.கிருஷ்ணா ஒவ்வொரு மாதமும் ஒரு இஸ்லாமிய, கிருத்துவ பாடல்களை பதிவு செய்து வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTM Krishna Concert in Delhi – இந்திய விமான நிலைய ஆணையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி\nஇந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் ஸ்பீக் மெக்கே ( SPIC-MACAY ) நிறுவனங்கள் ஒன்றிணைந்து டெல்லி, சாணக்கியபுரி பகுதியில் இருக்கு நேரு பூங்காவில் “Dance and Music in the Park” என்ற இரண்டு நாள் இசைக் கச்சேரியை நடத்த திட்டமிட்டிருந்தது. அதில் டி.எம். கிருஷ்ணா பாட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின.\nஇதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் டி.எம். கிருஷ்ணா. இந்திய விமான நிலையம் போன்ற ஒரு அரசாங்க அமைப்பு ஏன் ஆண்ட்டி நேசனல் பாடகரை பாட வைக்கிறது போன்ற எதிர்ப்பு அலைகள் கிளம்பின.\nஇதனைத் தொடர்ந்த இன்று மற்றும் நாளை (17 & 18 நவம்பர்). ஆனால் இந்த இரண்டு நாள் நிகழ்வுகள் தள்ளி வைப்பதாக இந்திய விமான நிலைய ஆணையம் செவ்வாய் கிழமை இரவு அறிவித்தது.\nஇந்நிலையில் ஒரு கலைஞன���க்கான மதிப்பினையும் மரியாதையையும் நாம் நிச்சயம் தர வேண்டும். டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் சார்பில் நடக்க இருக்கும் இசை நிகழ்ச்சியில் டி.எம்.கிருஷ்ணன் பாட வேண்டும் என அழைப்பு விடுத்தார் டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.\nஅந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட டி.எம். கிருஷ்ணா, ஆர்.கே. ஸ்ரீராம் குமார், ப்ரவீன் மற்றும் அனிருத் அத்ரேயா ஆகியோருடன் இணைந்து டெல்லியில், இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டிருந்த அதே தேதியில் (இன்று) இசைக் கச்சேரி நடத்த உள்ளார் டி.எம். கிருஷ்ணன். அந்நிகழ்வு சரியாக 6.30 மணிக்கு கார்டன் ஆஃப் பைவ் சென்ஸ் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.\nஇதற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்று ட்வீட் செய்திருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.\nஆம் ஆத்மி கட்சி மற்றும் டெல்லி அரசிற்கு பல்வேறு தளங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nகொரோனா மரணங்களில் 15 பேர் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் – அதிர்ச்சித்தகவல்\nகொரோனாவிற்கு எதிரான போரில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிதி – டெல்லி முதல்வர்\nடெல்லி வன்முறைக்கு பின்னால் சதி; அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – சோனியா காந்தி ஆவேசம்\n‘ஆபத்தான நிலையை எட்டிய டெல்லி; ராணுவத்தை அனுப்புங்கள்’ – முதல்வர் கேஜ்ரிவால்\nமோடியைப்போல் பிரச்சாரம் செய்து தேர்தலில் வென்றாரா கெஜ்ரிவால்\nகருத்தியல் தொடர்பான கேள்விகளை புறக்கணித்தால் ஆம்ஆத்மியும், பாஜகவும் ஒன்று தான்\nஇன்றைய செய்திகள்: முதலமைச்சர் தலைமையில் பிப்ரவரி 19-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nஅரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பில் ‘பேபி மஃப்ளர்மேன்’- மீண்டும் வைரல்\nடெல்லி முதல்வராக மூன்றாம் முறை பதவி ஏற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் திருச்சபைகள்\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nAadhar: உங்கள் அடையாளம், ‘அப்டேட்’ ஆகாம இருக்காதீங்க ஃப்ரெண்ட்ஸ்\nAadhar card Cellphone Number change: ஆதாரை புதுப்பித்து வைத்திருப்பது பயனுள்ளது மட்டுமல்ல இது பல்வேறு ஆன்லைன் சேவைகளை பெற மிகவும் அவசியமானதும் கூட.\nபான் – ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு\nபான் அட���டை வைத்துள்ள நீங்கள் அதை ஆதார் எண்ணுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க தவறினால் நீங்கள் செயல்படாத பான் அட்டையை பயன்படுத்தியதற்காக வருமான வரித்துறைக்கு ரூபாய் 10,000/- வரை அபராதம் கட்ட நேரிடும்.\nவேதா இல்லம் அவசர சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்: ஜெ. தீபா\nவாய்க்குள் பூலோகத்தை கொண்டு வந்த மாயக் கண்ணன்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ammk-meeting-on-june1-ttv-dinakaran-statement-351947.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-30T06:03:34Z", "digest": "sha1:VIB7IA2UAR3TFIQI4KUYNI3VOY2UNBRI", "length": 15774, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம் | AMMK Meeting on june1, TTV Dinakaran Statement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வெட்டுக்கிளி படையெடுப்பு கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் ஜூன் 1 முதல் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள்.. ரயில்வே ஒப்புதல்\nExclusive: சிங்கம்பட்டி ஜமீன் எனது சொந்த பெரியப்பா... நினைவுகளை பகிரும் நடிகர் பிரேம்\nதண்டையார்பேட்டை குவாரன்டைன் வீடுகளின் கதவை தட்டிய மாநகராட்சி ஊழியர்.. கதவை திறந்தால்.. செம\nஊட்டியை தொடர்ந்து கிருஷ்ணகிரியிலும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம் வாழை இலைகள் நாசம்.. அதிகாரிகள் ஆய்வு\nகொரோனா மருந்து... போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசென்னையில் ஓட ரெடியாகும் பஸ்கள்.. தொழில்நுட்ப பணியாளர்களில் 50% பேர் பணிக்கு திரும்ப உத்தரவு\nAutomobiles ஆர்ப்பரிக்கும் டிசைனில் வருகிறது புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி... டீசர் வெளியீடு\nLifestyle கொரோனா தனிமைப்படுத்துதல் உங்க மன ஆரோக்கியத்தை பாதிக்காம இருக்க என்ன செய்வது\nFinance Fiscal Deficit: அதிகரித்த நிதிப் பற்றாக்குறை\nMovies என்ன செட்டில்மென்ட்டா 30 கோடி ரூபாய் பணம் கேட்டேனா எல்லாம் பொய்.. கடுப்பாகும் பிரபல நடிகரின் மனைவி\nTechnology OTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nசென்னை: ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. தேர்தலில் சறுக்கல் ஏற்பட்டது எப்படி என்று விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\n38 தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அமமுக டெபாசிட் இழந்துள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என்று 38 தொகுதிகளில் டிடிவி தினகரனின் அமமுக போட்டியிட்டது.\nதென் சென்னை தொகுதியில் மட்டும் அக்கட்சியின் ஆதரவுடன் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் போட்டியிட்டார். நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், அமமுக எந்த தொகுதியிலும் முன்னிலையில் வரவில்லை. குறிப்பாக அக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளதாக கூறப்பட்ட தேனி, ராமநாதபுரம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் கூட அக்கட்சி பெரிய அளவில் வாக்கு கிடைக்கவில்லை.\nமக்களவைத் தேர்தலில், மூன்றாவது கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வந்துள்ளது. சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மநீம கட்சி கடும் போட்டியாக இருந்தது.\nசந்திராயனை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\nஇந்தநிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள், மக்களவை, சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என்று அமமுக அழைப்பு விடுத்துள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் ஜூன் 1 முதல் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள்.. ரயில்வே ஒப்புதல்\nExclusive: சிங்கம்பட்டி ஜமீன் எனது சொந்த பெரியப்பா... நினைவுகளை பகிரும் நடிகர் பிரேம்\nதண்டையார்பேட்டை குவாரன்டைன் வீடுகளின் கதவை தட்டிய மாநகராட்சி ஊழியர்.. கதவை திறந்தால்.. செம\nஊட்டியை தொடர்ந்து கிருஷ்ணகிரியிலும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம் வாழை இலைகள் நாசம்.. அதிகாரிகள் ஆய்வு\nகொரோனா மருந்து... போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசென்னையில் ஓட ரெடியாகும் பஸ்கள்.. தொழில்நுட்ப பணியாளர்களில் 50% பேர் பணிக்கு திரும்ப உத்தரவு\nசின்னத்திரை ஷூட்டிங்கில் அதிகபட்சம் 60 பேருக்கு அனுமதி.. முதல்வர் அதிரடி.. நாளை முதல் ஸ்டார்ட்\nஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு மால்கள், தியேட்டர்களுக்கு தடை தொடரும்\nமருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் முதல்வர் இன்று ஆலோசனை.. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு பற்றி முடிவு\nதமிழ்நாட்டை சேர்ந்தவர்.. பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம்\nஅடுத்தடுத்த கைதிகளுக்கு பரவியது.. மொத்தம் 30 பேருக்கு கொரோனா.. புழல் சிறையில் பெரும் பரபரப்பு\nஸ்மார்ட் மூவ்.. ஆப்பிள் உட்பட 13 நிறுவனங்களுக்கு முதல்வர் இபிஎஸ் கடிதம்.. முதலீட்டிற்கு அழைப்பு\n4 நாட்களாக மாறவில்லை.. இதுதான் கவலை அளிக்கிறது.. கொரோனா பாதிப்பில் தமிழகத்திற்கு புதிய சிக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndinakaran ammk ttv தினகரன் அமமுக டிடிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/to-amman-optimal-aadi-pooram-in-the-month-of-aadi-118080700022_1.html", "date_download": "2020-05-30T06:52:56Z", "digest": "sha1:TN3OHBAD4NEJAYDLIHAYLFBM35ONX3UT", "length": 14073, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "அம்மனுக்கு உகந்த ��டி மாதத்தில் வரும் ஆடிப்பூரம் | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.\nஇந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.\nஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.\nஅனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம்.\nசைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக் கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம��மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.\nஅம்மன் நித்ய கன்னி என்பதால் அம்மனுக்கு பிள்ளைப்பேறு வளைகாப்பு கிடையாது என்பது ஐதீகம். அதற்காக ஆடிப்பூரம் அன்றைக்கு அம்மனுக்கு வளையல் அணிவித்து இன்று வளைகாப்பு தினமாக கொண்டாடப் படுகிறது.\nகோயிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திரமணமாகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். அதேபோல் திருமணமாகியும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும். ஆடிப்பூரம் அன்று அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம் என்றும் கூறப்படுகிறது.\nகுழந்தைகளுக்கு குத்திய அலகு : காட்டுமிராண்டித்தனம் என பொங்கும் நெட்டிசன்கள்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nசிறப்புகள் நிறைந்த ஆடிப்பெருக்கு தினத்தில் வழிபாடு...\nஅம்மனுக்கு உரிய மாதமாக போற்றப்படும் ஆடி மாதத்தின் சிறப்புகள்...\nமுக்கியத்துவம் பெற்ற ஆடி அமாவாசை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hongjin-group.net/ta/factory-tour/", "date_download": "2020-05-30T04:44:30Z", "digest": "sha1:ESIJMAXBPHYJYKQDKWVJAGYBVTNUZKCC", "length": 4240, "nlines": 147, "source_domain": "www.hongjin-group.net", "title": "தொழிற்சாலை டூர் - Hongjin டெஸ்ட் கருவி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்", "raw_content": "\nஉயர் குறைந்த வெப்பநிலை மெஷின்\nஅனல் அதிர்ச்சி சோதனை சேம்பர்\nபுற ஊதா சோதனை உபகரணம்\nடஸ்ட் ப்ரூஃப் டெஸ்ட் மெஷின்\nஉப்பு தூவி டெஸ்ட் சேம்பர்\nமுகவரி: கட்டிடம் குறுவட்டு, எண் 68, Xixing 3 வது தெரு, Changping டவுன், டொங்குன், குவாங்டாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nவெப்பநிலை ஈரப்பதம் காலநிலை டெஸ்ட் சேம்பர் , ரேபிட் விகிதம் வெப்பநிலை ஈரப்பதம் சேம்பர் , வெப்பநிலை ஈரப்பதம் சோதனை அறை ,\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://honourkids.com/?campaign=help-our-kids-with-school-supplies", "date_download": "2020-05-30T04:30:40Z", "digest": "sha1:IU5YI6OTM26HD7XEZJC4DMMXRYT5VRWY", "length": 2744, "nlines": 59, "source_domain": "honourkids.com", "title": "One Year of Education – ஒரு வருடத்திற்கான கல்வி – Honour Kids Foundation", "raw_content": "\nOne Year of Education – ஒரு வருடத்திற்கான கல்வி\nOne Year of Education – ஒரு வருடத்திற்கான கல்வி\nபுலமைபாரிசில் ஒன்றை வழங்குவதால் ஒரு சிறுவன்/ சிறுமி வருடம் முழுவதும் பாடசாலை செல்ல வழிவகுக்கும். இவ்வாறான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுப்பதால், அவர்களின் எதிர்காலம் சீரமைக்கப்பட்டு குடும்ப வறுமை நிலைமைகள் மாற்றியமைக்கப்படும். அதுமட்டுமல்லாமல், இவ்வகையான பரிசுக்கு சமப்படுத்தும் பணத்தொகைகள் வழங்கப்படுவதால் இப்புலமைப்பரிசில் இரட்டிக்கும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் அநேக குழந்தைகள் பாடசாலை செல்லும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=ploug77carver", "date_download": "2020-05-30T04:58:15Z", "digest": "sha1:EKERRZQ4SBCNI4U6EBXBAZAPENOME3UP", "length": 2900, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ploug77carver - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2020/05/43-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A/", "date_download": "2020-05-30T05:57:16Z", "digest": "sha1:F5T527YDT5ICBRFXDB23R7KLVR57AZ7F", "length": 7324, "nlines": 71, "source_domain": "eettv.com", "title": "43 பேர் பலி! லொறியு���ன் மற்றொரு வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – EET TV", "raw_content": "\n லொறியுடன் மற்றொரு வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து\nசூடானின் டார்பூர் பிராந்தியத்தில் நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற லொறியும் மற்றொரு வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 43 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர் என்று பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nவடக்கு டார்பூர் மாகாணத்தின் ஷாங்கில் டோபாய் நகரில் வியாழக்கிழமை பிற்பகுதியில் இந்த விபத்து நடந்ததாக பொலிஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணத்தை விவரிக்கவில்லை. தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு முன்பு லொறியில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் மற்றும் வடக்கு டார்பூரின் மாகாண தலைநகரான அல்-பாஷரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nபயணிகளை ஏற்றிய வந்த லொறி, ஷாங்கில் டோபாயிலிருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, தலைநகர் கார்ட்டூமுக்கு மேற்கே 1,100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்தை நோக்கிச் சென்ற பயணிகள் வாகனம் மீது மோதியது.\nசூடானில் வாகன விபத்துக்கள் பொதுவானவை, பெரும்பாலும் மோசமாக பராமரிக்கப்படும் சாலைகள் மற்றும் போக்குவரத்து சட்டங்களை மோசமாக அமல்படுத்துவதன் விளைவாகும். 2018ல் சூடானில் சாலை விபத்துக்கள் 10,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅக்டோபரில், வடக்கு கோர்டோபன் மாகாணத்தில் இரண்டு பேருந்துகள் மோதியதில் 21 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர்.\nகொரோனா 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது: டிரம்ப்\nதமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் அரசியல் தரப்புகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கை இராணுவத்திற்கு எதிரான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை – ஜனாதிபதி ஊடகப்பிரிவு\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்\nமரணதண்டனை விதிக்க மைத்திரி எடுத்த தீர்மானம்\nஒற்றுமையாக ஓரணியில் நின்று தேர்தலை நாம் எதிர்கொள்வோம் சம்பந்தன் தெரிவிப்பு\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வ��ரிசுகள்- ஐகோர்ட் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞரின் மரணத்துக்கு காரணமான போலீஸ்காரர் கைது\nதெருக்களில் நிலைகுலைந்து கிடக்கும் மக்கள்… உண்மையை மறைக்கிறதா ஈரான்\nகொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் – ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு – அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி\nஇராணுவ ஹெலிகொப்டரில் விபத்து: உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடற்பாகங்கள் கண்டெடுப்பு\nகொரோனா 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது: டிரம்ப்\nதமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் அரசியல் தரப்புகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/45885/", "date_download": "2020-05-30T05:11:10Z", "digest": "sha1:YTNGHWTHKN3WUFDWYTBTWZ4WM2FATQHF", "length": 10324, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பத்தாவது தொடர் தோல்வியை சந்தித்த இலங்கை – GTN", "raw_content": "\nபத்தாவது தொடர் தோல்வியை சந்தித்த இலங்கை\nபத்தாவது தடவையாகவும் இலங்கை அணி தொடர்ச்சியாக சர்வதேச ஒருநாள் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. நேற்றைய தினம் அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை ஏழு விக்கட்டுகளினால் வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது.\nநாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.\nஇதில் இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஹசன் அலி ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42.3 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. போட்டியில் அறிமுகமாகிய இனமுல் ஹக் 100 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஐந்து போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. மூன்று பூஜ்ஜியம் என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கின்றது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் போட்டிகள் ஓரு வருடம் பிற்போடப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒருநாள் போட்டியில் – சென்.ஜோன்ஸ் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்��ு\nஇன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை\nபால்நிலை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கத் தடை\nரியோ ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/tnbjp-s/", "date_download": "2020-05-30T05:38:10Z", "digest": "sha1:YQ2CEQMU5GARP3MTKE77ZNJC6TQUTGA6", "length": 10282, "nlines": 83, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "TNBJP S Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஇந்து கோயிலை இடிப்போம் என்றாரா ஸ்டாலின்\nஇந்து கோவில்களை தகர்ப்போம் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக, தந்தி டி.வி-யின் பிரேக்கிங் கார்ட் மாடலில் ஒரு தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. பதிவிட்ட ஒரு வாரத்திலேயே 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் நம்பகத்தன்மை உள்ளதா என்று பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம் #திமுகத் தலைவர் #திரு_ஸ்டாலின் மீண்டும் ஆவேசம்…. #இந்து_கோவில்களை #தகரப்போம் என்று #சூழுரை…. உண்மையான இந்துக்கள் தகவலைப் பரப்புங்கள்…. என்று […]\nதமிழை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா – ஃபேஸ்புக் வதந்தி தமிழை தேசிய மொழியாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளதாக ஒர... by Chendur Pandian\nஎர்ணாகுளத்தில் நடிகர் மம்மூட்டி கட்டிய புதிய வீட்டின் வீடியோவா இது மலையாள நடிகர் மம்மூட்டி கட்டிய வீடு என்று வீடியோ ஒ... by Chendur Pandian\nமேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து சௌகிதார... by Chendur Pandian\nஉத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா உ.பி-யில் தலித் என்பதாலேயே வியாபாரம் செய்த பெண் ஒர... by Chendur Pandian\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா ‘’சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை அனுமதிக்... by Pankaj Iyer\nசோனியா காந்தி காலில் விழுந்தாரா மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி இருந்த போத... by Chendur Pandian\nவி.பி.துரைசாமி பற்றி கி.வீரமணி சொன்னதாகப் பரவும் போலியான ட்வீட்\nஉ.பி செல்லாமல் வழி தவறி ஒடிஷா வந்த ரயில்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nரெட்மி ஃபோன் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறதா\nஉத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on பு���ம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (89) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (779) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (149) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (30) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (995) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (152) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (54) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (116) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anu-emmanuel-latest-pics-071174.html", "date_download": "2020-05-30T05:41:08Z", "digest": "sha1:ZXSUCJEVCG4IIC6L42LV353NHW5VOHHV", "length": 19366, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லைட்டா கவர்ச்சி காட்டுனா தப்பில்ல.. அனு இமானுவேல்.. லேட்டஸ்ட் பிக்ஸ் ! | Anu Emmanuel Latest Pics - Tamil Filmibeat", "raw_content": "\n7 min ago எழுத்தாளர்கள் சினிமால தாக்குப் பிடிக்கிறது கஷ்டம்னு பேசுவாங்களே..என்ன சொல்கிறார் வேல ராமமூர்த்தி\n1 hr ago என்ன செட்டில்மென்ட்டா 30 கோடி ரூபாய் பணம் கேட்டேனா எல்லாம் பொய்.. கடுப்பாகும் பிரபல நடிகரின் மனைவி\n1 hr ago நடிப்புக்கு பிரேக்.. படம் இயக்கப் போகும் பிரபல ஹீரோயின்.. லாக்டவுனில் 2 ஸ்கிரிப்ட் ரெடியாம்ல\n2 hrs ago யாரோ அதை பண்றாங்க.. எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.. அஜித் பட இயக்குனர் அதிரடி எச்சரிக்கை\nNews தமிழகத்தில் ஜூன் 1 முதல் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள்.. ரயில்வே ஒப்புதல்\nAutomobiles ஆர்ப்பரிக்கும் டிசைனில் வருகிறது புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி... டீசர் வெளியீடு\nLifestyle கொரோனா தனிமைப்படு��்துதல் உங்க மன ஆரோக்கியத்தை பாதிக்காம இருக்க என்ன செய்வது\nFinance Fiscal Deficit: அதிகரித்த நிதிப் பற்றாக்குறை\nTechnology OTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலைட்டா கவர்ச்சி காட்டுனா தப்பில்ல.. அனு இமானுவேல்.. லேட்டஸ்ட் பிக்ஸ் \nசிக்காகோ : இதுவரை குடும்ப குத்துவிளக்காக படங்களில் வலம் வந்த அனு இமானுவேல் கிளாமரான போட்டோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.\nமணிரத்னம் பட ஹீரோயினின் தற்போதைய நிலை\nசின்ன மூக்குத்தியுடன் பார்க்க சிட்டு போல இருக்கும் இவரை தெரியாத தமிழ் ரசிகர்களே கிடையாது, இவர் தமிழுக்கு புதிது என்றாலும் ஒரே ஒரு பாடலில் பிரபலமானவர் அனு இம்மானுவேல். தமிழ்,தெலுங்கு, மலையாளத்தில் மட்டுமே நடித்து வரும் இவர் விரைவில் அனைவரின் கனவு கன்னியாக வலம் வருவார் என்று கூறப்படுகிறது.\nநம்ம வீடு பிள்ளை படத்தில் ஒழுங்காக இழுத்து கட்டிய சேலையுடன் நடித்து வந்த இவர் ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் என்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் காலெடுத்து வைத்துள்ளார்.\nவில்லனா நடிக்க ஆசை.. சிரிப்பு மன்னன் மதன் பாப் லாக்டவுன் பேட்டி\nஇவர் மலையாள தயாரிப்பாளர் தங்கச்சன் இமானுவேல் அவர்களின் மகள் ஆவார். இவர் முதன் முதலில் மலையாளத்தில் நிவின் பாலி நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற படத்தில் அறிமுகமானார். பின் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளனில் அறிமுகமானார். இருப்பினும் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் கும்முறு டப்பற என்ற பாடலின் மூலம் நம் அனைவரின் மனதிலும் நிறைந்தார்.\nஇதுவரை கவர்ச்சி காட்டாமல் ஹோம்லி லுக்கில் மட்டுமே நடித்து வந்த இவர் இப்போது தனது கவர்ச்சி படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். என்ன தான் கவர்ச்சியாக இருந்தாலும் தனக்கென ஒரு லிமிட் வைத்து கொண்டு இலைமறை காய்மறையாக , லைட்டா கவர்ச்சியை காட்டுனா தப்பு இல்லை என கூறியுள்ளார் அனு இமானுவேல்.\nநம்ம வீட்டு பிள்ளையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து கவர்ச்சி ஏதும் காட்டாமல் குடும்ப குத்துவிளக்காக மட்டும��� வந்து, காமெடியிலும் கலக்கி இருப்பார் அனு. மேலும் அதில் வரும் கும்முறு டப்பற பாடலில் வரும் நடனத்தை ஆடாத கால்கலே கிடையாது என சொல்லலாம். சின்னஞ்சிறு குழந்தைகள் கூட அப்பாடலை பாடிக்கொண்டே கால்களை அசைக்கும். அந்த பாடல் அந்த அளவிற்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை கேட்டு ரசித்தனர்.\nஇந்நிலையில் தற்போது அவர் தனது பாதி முன்னழகு தெரியும்படி மேலாடையுடன் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் . நான்கு புகைப்படங்களை வெளியிட்டு ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு போஸ் கொடுத்துள்ளார். ஒன்றை விட ஒன்று நன்றாக உள்ளது . அதற்கு நெட்டிசன்களும் ஆமாஞ்சாமி போட்டுள்ளனர்.\nஐ லவ் யூ பேபி\nஅவர் வெளியிட்ட 4 படங்களில் ஒரு புகைப்படத்தை பார்த்த அனைவரும், நீங்கள் பார்க்க இளவரசி போன்று உள்ளீர்கள் எனவும், மற்றும் சிலர் நீங்க ரொம்ப அழகா இருக்குறீங்க நான் உங்களை இறுக்கமாக கட்டி பிடிக்க ஆசை படுகிறேன் எனவும் தனது எண்ணங்களை கமெண்டில் பகிர்ந்துள்ளனர். இன்னும் ஒரு ரசிகர் ஒரு படி மேல போய் இளவரசி போல இருக்கிறாய். ஐ லவ் யூ பேபி, ஐ கிஸ் யூ பேபி என குறி இதயத்தை பரிசளித்துள்ளார்.\nஇணையதளத்தில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகைகள் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் குடும்ப குத்துவிளக்காக இருந்த நம்ம அனு , தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் . இந்த டீசென்ட் கலந்த கவர்ச்சி அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருப்பதால் இதுவும் நல்லத்தான் இருக்கு என்று கூறுகின்றனர். இணையதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாக பரவப்பட்டு வருகின்றது .\nலாக்டவுன் முடிந்ததும் பரபர ஷூட்டிங்.. மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் உதயநிதி ஜோடி இவர்தானாம்..\nட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் சூடேற்றும் காந்த கண்ணழகி..சேலையிலும் செம கிளாமர்.. சொக்கி தவிக்கும் ஃபேன்ஸ்\n100 மில்லியன் வியூஸ்.. குழந்தைகளை கவர்ந்த கும்முற டப்புற.. கெத்துக் காட்டும் காந்த கண்ணழகி\nஒய்யாரமா சோபாவில்.. அனு இமானுவேல் புது போட்டோசூட் \nஅந்தக் காலம் .. அது அது.. அனு இம்மானுவேல் காலம்.. டிரெண்டிங் போட்டோஸ்\nமல்லாக்க படுத்துக்கொண்டு.. போட்டோவுக்கு போஸ்…ஸ்ரேயாவின் அலப்பறை\nடிரெடிஷனல் உடையில் செல்ஃபி.. லைக்குகளை அள்ளும் கவர்ச்சி நடிகை \nஅந்த பதிவுக்கு பின்னால இப்படியொரு கதையா சமந்தாவை கிண்டலடித்த ஹீரோயின்.. விளாசித் தள்ளிய ஃபேன்ஸ்\nஉங்களைப் போன்றத் தேவதைகள் எதை செய்தாலும்.. தனுஷ் ஹீரோயினை மானே தேனே லெவலில் வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nஅதுக்கு எந்த தகவலையும் அனுப்பாதீங்க.. இன்ஸ்டா கணக்கை ஹேக் செய்த மர்மநபர்கள்.. பிரபல நடிகை அதிர்ச்சி\nகணவர் தெருவில் இறங்கி குத்தாட்டம்… பார்த்து ரசித்த நடிகை.. வைரல் வீடியோ\n ஒரே ஒரு ரிப்ளை போடுங்களேன்..பிரபல ஹீரோயினிடம் அப்படி கெஞ்சும் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹாலிவுட் எழுத்தாளர் லேரி கிராமர் மரணம்.. இறுதி வரை எச்.ஐ.வி., நோயாளிகளுக்காக போராடிய மனிதர்\nமேலாடை இல்லாமல்.. உடலை கையால் மறைத்துக்கொண்டு .. வைரலாகும் புகைப்படம் \nஅமேஸானில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nநடிகை சமந்தாவை சீண்டிய பிரபல நடிகை\nதமிழில் 5 நிஜ கதை படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tasmac", "date_download": "2020-05-30T06:52:24Z", "digest": "sha1:TU4SDK55QNBOHOQ3G2OT6ZXVSD32FINJ", "length": 9990, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tasmac News in Tamil | Latest Tasmac Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படுவது எப்போது\nமதுபான கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா.. ஜூன் 26க்குள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nதமிழகத்தில் 11 நாட்களில் 1000 கோடி.. டாஸ்மாக் மூலம் லாபம் பார்த்த அரசு\nவிஸ்கி விலை ஏறிப் போச்சு.. சாராயத்தை ஊத்து.. காரைக்காலுக்குப் படையெடுத்த குடிகாரர்கள்\nதமிழகத்தில் மீண்டும் களைகட்டிய மதுபான விற்பனை.. அதிர வைக்கும் குடிகாரர்கள்.. எங்கு அதிகம் தெரியுமா\nவிற்பனை நேரத்தை அதிகரித்தும் நோ யூஸ்.. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை சரசரவென சரிவு\nபெற்ற தாயின் சேலையை கிழித்து.. கழுத்தை நெரித்து.. எல்லாத்துக்கும் காரணம்.. அந்த பாழாய்போன குடிதான்\nதிருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திடீர் மாற்றம்.. காத்திருப்போர் பட்டியலில் வைப்பு\nநல்ல போதை.. பைக்கிலிருந்து மகன் விழுந்தது கூட தெரியாமல் ஓட்டிக் கொண்டு போன கொடுமைக்கார தந்தை\nஅவ்வளவுதானா... கூட்டமும் இல்லை.. விற்பனையும் இல்லை.. க���த்து வாங்கும் தமிழக டாஸ்மாக்குகள்\nஅரிசிக்குள் சரக்கு.. புதுச்சேரிக்கு மதுபாட்டில் கடத்திய இருவர்.. 37 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல்\nமேலும் 2 மணி நேரம் விற்பனை.. டாஸ்மாக் மதுக் கடை இனி இரவு 7 மணிவரை திறந்திருக்கும்- அரசு அறிவிப்பு\nஎன்னா மூளை.. மதுவை லுங்கியில் வடிகட்டி குடித்த குடிக்காரர்.. பாட்டில் உடைந்ததால் புதிய டெக்னிக்\nநீண்ட வரிசையில் நின்று மது வாங்கிய முதியவர்.. வெயிலால் சுருண்டு விழுந்து பலி.. விழுப்புரத்தில் சோகம்\nஇந்த முறையும் டாஸ்மாக்கை கைவிடாத மதுரை குடிமகன்கள்.. வசூல் சாதனை.. முழு லிஸ்ட்\nஇந்த முறையும் முதல் நாளிலேயே அசர வைத்த டாஸ்மாக்.. ரூ.163 கோடி வசூல்\nசபாஷ் கதிரவன்.. \"நீங்க நினைச்சா அது முடியும்\".. தமிழக அரசுக்கு ட்வீட் போட்ட கமல்.. இதுதான் \"மய்யமோ\"\nமறுபடியும் உலா வரும் ''டவுசர் மாடல் ஜட்டி'' விளம்பரம்.. மானம் காக்க மதுகுடிப்போர் சங்கத்தின் ஐடியா \nகுடிச்சு குடிச்சு \"வேலை செய்யலை\".. பொண்ணு தர மாட்டேங்கறாங்க.. பாட்டிலுடன் கண்ணீர் சிந்திய தாத்தா\nVadivelu: கைல காசு இல்லையா.. வாடி செல்லம் உக்காந்து பேசுவோம்.. அடடே இது வைரலாகுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/special/06/145139?ref=archive-feed", "date_download": "2020-05-30T04:20:59Z", "digest": "sha1:IM2YVAJYLR33FFM5P3RDFXYF4GXU4GCG", "length": 7793, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜிமிக்கி கம்மல் ஷெர்லின் தமிழர்களுக்கு வேண்டுகோள், மகேஷ் பாபுவை கவர்ந்த விஜய்யின் பன்ச் - டாப் செய்திகள் - Cineulagam", "raw_content": "\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் முதல் ஆளாக திரைவிமர்சனம் கூறிய பெண் பிரபலம் - பதிவு இதோ\nBreaking: பிகில் ரூ 20 கோடி நஷ்டத்திற்கு தயாரிப்பாளரே கூறிய அதிரடி பதில், இதோ\nபொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்\nஉடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாற.. பிக்பாஸ் ரேஷ்மா கொடுத்த அருமையான டிப்ஸ் வீடியோவுடன்...\nஇறப்பதற்கு முன்பு நடிகர் முரளி பேசிய காணொளி... விபத்தில் தாயை இழந்தவருக்கு இவ்வளவு அவமானம் நேர்ந்ததா\nஇயக்குனர் மணிரத்னம் காப்பியடித்து இயக்கிய படங்கள்\nகாட்டுப்பன்றிக்கு விரித்த வலையில் சிக்கிய சிறுத்தை.. அதிகாரிகளை அலறவிட்ட அதிர்ச்சி காட்சி\nமண்ணிற்குள் புதைக்கப்பட்டிருந்த குழந்தை.. அழுகைச் சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நெஞ்சை பதற செய்யும் கொடூரம்\n பொன்மகள் வந்தாள் சிறப்பு விமர்சனம் இதோ\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்... அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல்..\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nஜிமிக்கி கம்மல் ஷெர்லின் தமிழர்களுக்கு வேண்டுகோள், மகேஷ் பாபுவை கவர்ந்த விஜய்யின் பன்ச் - டாப் செய்திகள்\nதமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஜிமிக்கி கம்மல் பெண் ஷெர்லின்\nபுதிதாக வெளியான மோகன்லால் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் ஜிமிக்கி கம்மல். இந்த பாடலுக்கு சில கேரள பெண்கள் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக அது மிகவும் வைரலாகியுள்ளது. மேலும் படிக்க\nவெற்றி பட இயக்குனர் படத்தில் சிம்பு, புதிய கூட்டணி- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nமணிரத்னம் படம் என்றாலே அப்படத்திற்கு ஒரு தனி வரவேற்பு கிடைக்கும். அதற்கு ஏற்றார் போல் அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். மேலும் படிக்க\nதுப்பாக்கியில் நினைத்தேன் இன்று நடந்து விட்டது\nவிஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த துப்பாக்கி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். தற்போது தெலுங்கி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் படிக்க\nவிஜய்யின் துப்பாக்கி பன்ச் வசனம் பற்றி பேசிய மகேஷ் பாபு (வீடியோ உள்ளே)\nமுருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. மேலும் படிக்க\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_39.html", "date_download": "2020-05-30T05:11:35Z", "digest": "sha1:5A6O3L353UEKDIL5XCZVFZ3DAKYTAOIK", "length": 11714, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "நினைவேந்தல் விவகாரம்: முன்னாள் போராளியை விசாரணைக்கு அழைத்தது பிரதமருக்கு தெரியாதாம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நினைவேந்தல் விவகாரம்: முன்னாள் போராளியை விசாரணைக்கு அழைத்தது பிரதமருக்கு தெரியாதாம்\nநினைவேந்தல் விவகாரம்: மு��்னாள் போராளியை விசாரணைக்கு அழைத்தது பிரதமருக்கு தெரியாதாம்\n முன்னாள் போராளியும் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான க.ஜெயக்குமார், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஒழு்கமைப்புப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பயங்கரவாத விசாரணைப் பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட விடயம் தமக்கு தெரியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். அத்துடன், இந்த விவகாரத்தை பொலிஸ் மா அதிபரிடம் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். முன்னாள் போராளியும் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான க.ஜெயக்குமார், கிளிநொச்சியில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கடந்த மே 18ஆம் திகதி தலைமைதாங்கிய நடத்திய குற்றச்சாட்டில் இன்று (28) கொழும்பு நான்காம் மாடிக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.\nயாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் இந்த விடயத்தை இந்த விடயம் தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இந்த விடயத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். “போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவேந்துவதற்கு உள்ள உரிமையை அரசும் ஏனைய அரசியல் கட்சிகளும் ஏற்றிருந்தன. நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்த்து. இந்த நிலையில் முன்னாள் போராளியும் எமது கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டவருமான வேந்தன் உள்ளிட்ட மூவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பிரதமரிடம் தெரிவித்தார். “இந்த விடயம் பற்றி எனக்கு தெரியாது. அது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கின்றேன்” என்று பதிலளித்தார் பிரதமர்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_725.html", "date_download": "2020-05-30T05:23:10Z", "digest": "sha1:4LYELLOQZMMKF3I6FJ2YK562ZZTSL4C3", "length": 10204, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "சம்பந்தனுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை - ஜி.எல்.பீரிஸ் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சம்பந்தனுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை - ஜி.எல்.பீரிஸ்\nசம்பந்தனுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை - ஜி.எல்.பீரிஸ்\nவடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநியாக இருந்துக்கொண்டு, அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறைகாட்டாத இரா.சம்பந்தனின் செயற்பாடுகளால் தான், கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்ததாகவும் கூட்டமைப்புக்கான மக்கள் செல்வாக்கும், பாரியளவில் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், எதிர்க்கட்சிப் பதவியிலிருந்து, சம்பந்தன் விலக வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.\nஇரா.சம்பந்தன், இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துக்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாத்து, அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுகின்றாரெனவும் குற்றஞ்சாட்டிய பீரிஸ், உலக நாடுகளிலுள்ள எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும், தங்கள் நாட்டு அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.\nஒன்றிணைந்த எதிரணியினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்று, இன்று (08), கொழும்பு - புஞ்சிபொரளையில் உள்ள வஜிராராம பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வ��...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99/", "date_download": "2020-05-30T04:16:07Z", "digest": "sha1:KTMKDQFRGJGCP3QUQLVBWMN3TM6TJ476", "length": 7799, "nlines": 89, "source_domain": "www.pothunalam.com", "title": "வாட்ஸ்அப் மூலம் ரயில் எங்கே இருக்கிறது என்பதை தெரிஞ்சிக்கலாமா?", "raw_content": "\nவாட்��்அப் மூலம் ரயில் எங்கே இருக்கிறது என்பதை தெரிஞ்சிக்கலாமா\nதற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வரும் ஒன்றுதான் வாட்ஸ்அப் செயலி. இவற்றில் பல்வேறு சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.\nசமீபத்தில் இந்த செயலில் புதிய வசதிகள் இடம்பெறுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆமாங்க வாட்ஸ்அப் செயலி மூலம் நீங்கள் பயணம் போகும் ரயில் எங்கே இருக்கிறது, நாம் இருக்கும் நிலையத்திற்கு இன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் என்பது போன்ற தகவல்களை பெற முடியும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nரயில் எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பினால் அந்த ரயில் குறித்த முழு விவரம் நமக்கு வந்தடையும்.\nரயில் தற்போது எங்கே வந்துக்கொண்டிருக்கிறது. அடுத்து எந்த ஸ்டேசனுக்கு வரும். எத்தனை நிமிடங்களில் அந்த ரயில் சேர வேண்டிய இடத்திற்கு சென்றடையும் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கும்.\nஇந்த எண்ணை 7349389104 உங்கள் மொபைலில் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த எண்ணிற்கு நீங்கள் பயணம் போகும் ரயில் எண்ணை அனுப்பினால். 10 வினாடிகளில் ரயில் ஓட்டம் குறித்த தகவல் கிடைக்கும்.\nமேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nவித்தியாசமான அமேசான் கேட்ஜெட்ஸ் (Amazon Gadgets)..\nவாட்ஸ்அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..\n குறைந்த விலையில் Bladeless Fan\nதிருட்டு போகாமல் இந்த சாதனம் பார்த்து கொள்ளும்..\nகொசு தொல்லை இனி இல்லை..\nயோகா வகைகள் மற்றும் பயன்கள்..\nதிருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..\nவித்தியாசமான அமேசான் கேட்ஜெட்ஸ் (Amazon Gadgets)..\nமுகத்தை ஜொலிஜொலிக்க செய்யும் அழகு குறிப்பு டிப்ஸ்..\nபெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020.. Perambalur velaivaippu news..\nபாஸ்போர்ட் ஆஃபிஸ் வேலைவாய்ப்பு 2020..\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil\nபிளம் கேக் செய்வது எப்படி..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/croma+tablets-price-list.html", "date_download": "2020-05-30T05:33:21Z", "digest": "sha1:7LK3UPB7TZT3GB5QRODCSAPKGFKN2SG3", "length": 14527, "nlines": 335, "source_domain": "www.pricedekho.com", "title": "கிராம டப்ளேட்ஸ் விலை 30 May 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகிராம டப்ளேட்ஸ் India விலை\nIndia2020உள்ள கிராம டப்ளேட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கிராம டப்ளேட்ஸ் விலை India உள்ள 30 May 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 6 மொத்தம் கிராம டப்ளேட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கிராம சர்ஸ்ட் 1134 கல்லின் ௫௧௨ம்ப வைட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கிராம டப்ளேட்ஸ்\nவிலை கிராம டப்ளேட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கிராம ஸ்ட்௧௧௭௭ 10 1 இன்ச் பழசக் Rs. 21,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய கிராம சர்ஸ்ட் 1134 கல்லின் ௫௧௨ம்ப வைட் Rs.494 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சாம்சங் Tablets Price List, ஆப்பிள் Tablets Price List, மிசிரோமஸ் Tablets Price List, கார்போனின் Tablets Price List, ஹெச்சிஎல் Tablets Price List\nIndia2020உள்ள கிராம டப்ளேட்ஸ் விலை பட்டியல்\nகிராம சர்ஸ்ட்௧௧௨௫க் பழசக Rs. 1744\nகிராம சர்ஸ்ட்௧௧௩௧ வைட் Rs. 2494\nகிராம சர்ஸ்ட்௧௧௩௧ பழசக் Rs. 2944\nகிராம சர்ஸ்ட் 1134 கல்லின் ௫ Rs. 494\nகிராம ஸ்ட்௧௧௭௯ 8 இன்ச் டேப Rs. 13990\nகிராம ஸ்ட்௧௧௭௭ 10 1 இன்ச் பழ Rs. 21990\nரஸ் & 4000 அண்ட் பேளா\n5 மேப் டு 7 9\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 8 GB\n- ரேசர் கேமரா 2 MP\n- டிஸ்பிலே சைஸ் 7.85 Inches\n- இன்டெர்னல் மெமரி 16 GB\n- ரேசர் கேமரா 5 MP\n- டிஸ்பிலே சைஸ் 7.85 Inches\n- இன்டெர்னல் மெமரி 16 GB\n- ரேசர் கேமரா 5 MP\nகிராம சர்ஸ்ட் 1134 கல்லின் ௫௧௨ம்ப வைட்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 4 GB\n- ரேசர் கேமரா Yes\nகிராம ஸ்ட்௧௧௭௯ 8 இன்ச் டேப்லெட் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 8 Inches\n- இன்டெர்னல் மெமரி 32 GB\n- ரேசர் கேமரா 2 MP\nகிராம ஸ்ட்௧௧௭௭ 10 1 இன்ச் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 10.1 Inches\n- இன்டெர்னல் மெமரி 32 GB\n- ரேசர் கேமரா 2 MP\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2020/01/dlf-announced-its-new-future-workplace.html", "date_download": "2020-05-30T06:23:22Z", "digest": "sha1:AGIFYBKDIFD74ZKOGBAYCNCQAXNZKBUX", "length": 13569, "nlines": 108, "source_domain": "www.tamillive.news", "title": "DLF ANNOUNCED ITS NEW FUTURE WORKPLACE ECOSYSTEM! | TAMIL LIVE NEWS", "raw_content": "\nதமிழ் நாடு காவல் துறை\nCorona News English News LIVE அரசியல் அழகு குறப்புகள் ஆந்திரா ஆன்மிகம் ஆன்மீகம் இந்தியா உலகம் கதை பக்கம் கர்நாடகா கல்வி தகவல்கள் கேரளா கொரோனா சட்டம் சிறப்பு செய்திகள் சிறப்புச் செய்திகள் சினிமா செய்திகள் சென்னை தமிழகம் தமிழ் நாடு காவல் துறை தலைப்புச் செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் தேர்தல் புகைப்படங்கள் புதுச்சேரி பொது அறிவு மருத்துவம் ராசிபலன் ரெயில்வே செய்திகள் வங்கி வணிகம் வானிலை விளையாட்டு வீடியோ\nஆண்மை குறைவு என்றால் என்ன\nஆண்மை குறைவு என்றால் என்ன பார்ப்போம் ஆண்மை குறைவு ஏற்பட காரணங்கள் : 1. இரத்த ஓட்ட காரணிகள் : o ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்ப...\n சென்னை: கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் இறைச்சி கடைகளில் வழக்கமான கூட்டமே நிலவி வந்தது. இ...\nஅரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு\nஅரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவியதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு ...\nஅரசு இப்போது நழுவுவதை காண முடிகிறது- பா.இரஞ்சித்\nஅரசு இப்போது நழுவுவதை காண முடிகிறது- பா.இரஞ்சித் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்ட அறிக்கையில்: உலகெங்கிலும் கொரோனா ...\nமெய் வழி சாலை பகுதியில் கொரோனா வைரஸ் யாருக்கும் இல்லை\nமெய் வழி சாலை பகுதியில் கொரோனா வைரஸ் யாருக்கும் இல்லை புதுக்கோட்டை: உலகத்தையே கொரோனா வைரஸ் தற்போது தாக்கி வருகிறது. இந்நிலைய...\nகாதலன் வராததால் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலையா \nகாதலன் வராததால் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலையா சென்னை அயனாவரம் பனந்தோப்பு காலனியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வ...\nமே 17 வரை ஊரடங்கு: அனுமதிக்கப்படும் பணிகள்\nமே 17 வரை ஊரடங்கு: அனுமதிக்கப்படும் பணிகள் நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் (மே 17 வரை) நீட்டித்து மத்திய அரசு நேற்று அ...\n சென்னை: சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண், இணை ஆணையர் ...\nவிமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது\nவிமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது ஆலந்தூர்: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்...\nராயபுரம் பகுதி மக்கள் திடீர் போராட்டம்\nராயபுரம் பகுதி மக்கள் திடீர் போராட்டம் தமிழகத்திலேயே சென்னையில், அதுவும் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு 120-ஐ தாண...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/08/18/modi-government-service-sugarmill-lobby/", "date_download": "2020-05-30T04:39:49Z", "digest": "sha1:NXS7Z4ZJPMDDWM5V2VNF3CRX2EEPUAX2", "length": 30519, "nlines": 227, "source_domain": "www.vinavu.com", "title": "மோடி அரசு: சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nசென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 \nதொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் மோடி அரசு: சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை\nமோடி அரசு: சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை\nஉயர் ரக உணவு விடுதிக்கு குடும்பத்துடன் சென்று வயிறுமுட்டத் தின்றுவிட்டு, கல்லாவுக்கு வந்து “கையில் காசில்லை” என்று சொன்னால் என்ன நடக்கும் அங்கேயே தரும அடி கிடைக்கும். அப்புறம் போலீசிடம். பிறகு கம்பியும் எண்ண வேண்டியிருக்கும். அவ்வளவு ஏன், காசோலை கொடுத்து வங்கியில் பணமில்லை என்று திரும்பி வந்தால்கூட, சிறைத்தண்டனை உண்டு.\nகொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட கரும்பு விவசாயிகள் அறந்தாங்கி நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.\nஆனால், விவசாயிகளிடம் கரும்பை வாங்கி ஏப்பம் விட்டுவிட்டு, “காசில்லை” என்று கையை விரிக்கிறார்கள் சர்க்கரை ஆலை முதலாளிகள். பணம் கிடைக்காத விவசாயிகள் இரண்டு ஆண்டுகளாக கெஞ்சுகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள்; முதலாளிகளிடமிருந்து பைசா கூட பெயரவில்லை. அரசாங்கம் விவசாயிக்குப் பணத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும். அல்லது ஆலையை ஏலம் விட்டு, கடனை அடைக்கச் சொல்ல வேண்டும். வீட்டுக் கடன், வாகனக் கடன், விவசாயக் கடன் போன்ற கடன்களை வாங்கும் சாதாரண மக்களுக்கு நடப்பது இதுதான். ஆனால் சர்க்கரை ஆலை முதலாளிகள் விசயத்தில் நடப்பது என்ன\nசென்ற ஆண்டில் முதலாளிகள் இந்திய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய கடனை அடைப்பதற்காக, முதலாளிகளுக்கு காங்கிரசு அரசு 7200 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடன் கொடுத்தது. அதை வைத்தும் விவசாயிகளின் கடனை முதலாளிகள் அடைக்கவில்லை. இந்த ஆண்டு கடன் பாக்கி ரூ 11,500 கோடியாக உயர்ந்திருக்கிறது. இப்போது மீண்டும் மோடி அரசு முதலாளிகளுக்கு ரூ 4200 கோடி வட்டியில்லாக் கடன் கொடுத்திருக்கிறது. ஏற்றுமதி செய்யும் சர்க்கரைக்கு டன்னுக்கு ரூ 4200 மானியமும் கொடுத்திருக்கிறது.\n“இது போதாது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரையின் விலை குறைவாக இருப்பதால் எங்களுக்கு நட்டமேற்படுகிறது” என்று புகார் செய்தார்கள் முதலாளிகள். உடனே, இறக்குமதி சர்க்கரைக்கு 40% வரி விதித்து, உள்நாட்டில் சர்க்கரை விலையை உயர்த்தி முதலாளிகள் இலாபம் பார்க்க வழி செய்து கொடுத்தது மோடி அரசு. வாகனங்கள் பயன்படுத்தும் பெட்ரோலில் 5%-க்கு பதிலாக 10% எத்தனால் கலக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, சர்க்கரை முதலாளிகள் உற்பத்தி செய்த எத்தனாலை வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nஒரு டன் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை, மின்சாரம், எரிசாராயம், மொலாசஸ், எத்தனால், கரும்புச்சக்கை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 30,000 ரூபாய் என்கிறார் பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் டி.என்.பிரகாஷ். முதலாளிகள் தாங்கள் நட்டமடைவதாக கூறுவது வடிகட்டிய பொய்.\n“தமிழத்தில் 2012-13-ல் பல கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இலாபத்தில் இயங்கியிருக்கின்றன. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மாநில அரசு அறிவித்த தொகையையும் சேர்த்து விவசாயிகளுக்கு பைசா பாக்கியின்றி பட்டுவாடா செய்துவிட்டு, 214 கோடி ரூபாய் லாபமும் காட்டியிருக்கிறது” என்று கூறுகிறார் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ரவீந்திரன் (பசுமை விகடன்,10.8.2014) ஒரு கூட்டுறவு ஆலையே இலாபம் பார்க்கும்போது, தங்களை பெரிய நிர்வாகப் புலிகள் என்று கூறிக்கொள்ளும் தனியார் முதலாளிகள் தாங்கள் நட்டமடைவதாக கூறுவது அப்பட்டமான கிரிமினல் மோசடியல்லவா\nதமிழக சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தரவேண்டிய கடன் பாக்கி 527 கோடி ரூபாய். இதனை 29-ம் தேதிக்குள் கொடுக்கச் சொல்லி முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகச் சட்டமன்றத்தில் அறிவித்தார் அமைச்சர் தங்கமணி. ஆனால் அந்தக் காலக்கெடுவுக்குள் ஒரு பைசா கூட வரவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.\nவிவசாயிகளைப் பொருத்தவரை, ஒரு டன் கரும்புக்கு 3000 ரூபாய் கொடுத்தாலும், அதில் அவர்களுக்கு 15% தான் மிஞ்சும். ஆனால் டன்னுக்கு ரூ 2250-க்கு மேல் கொடுக்க முடியாது என்று சொல்லித்தான் சென்ற ஆண்டு சர்க்கரை ஆலை முதலாளிகள் கதவடைப்பு நடத்தி காங்கிரசு அரசிடமிருந்து ரூ 7200 கோடியைக் கறந்தனர். இதற்கு மேல் மாநில அரசுகள் பரிந்துரைத் தொகைகளை வழங்குகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு டன்னுக்கு 550 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த பரிந்துரைத் தொகையை முதலாளிகள் தர மறுக்கிறார்கள்.\nவிவசாயிகளுக்கு 50% லாபம் கிடைப்பதை உத்திரவாதப் படுத்தவிருப்பதாக தேர்தல் வாக்குறுதியளித்தார் மோடி. அப்படியானால், கரும்புக்கான உள்ளீடு செலவைக் கணக்கிட்டு அதற்கு மேல் 50% வைத்து ஒரு டன் கரும்பின் விலை தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக என்ன நடந்திருக்கிறது முதலாளிகளுக்கு ரூ 4200 கோடி கொடுத்த மோடியின் உணவு அமைச்சர் பஸ்வான், “கரும்புக்கு மத்திய அரசு தீர்மானிக்கின்ற விலைக்கு மேல் (2250) மாநில அரசுகள் பரிந்துரை விலையைச் சேர்த்துக் கொடுக்கக் கூடாது” என்று தற்போது அறிவித்திருக்கிறார்.\nசர்க்கரை ஆலை முதலாளிகளின் கூலிப்படைதான் இந்த அரசு என்பதற்கு இன்னும் என்ன சான்று வேண்டும்\nபுதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஇது ஒரு நல்ல கட்டுரை; அனால் முக்கியமான ஒரு விஷயம்:\nஇந்த பிரச்சனை கடந்த பல வருடங்களாக உள்ளது\nமோடி பொறுப்பேற்று 2 மாதங்கள் தான் ஆகிறது\nஅவரையோ பா ஜ க அரசையோ எப்படி குற்றம் சொல்ல முடியும்\nசர்க்கரை ஆலைகள தனியாரிடத்தில் விட வேண்டும்\nஅரசு சரியான விதி முறைகளை அமைத்து அவை அனைத்தும் சரியாக செயல் படுத்தபடுகிறதா என்று கவனிக்க வேண்டும். விவசைகள் தங்கள் கரும்புகளை எங்கு வேண்டுமோ அங்கு விற்பனை செய்யலாம். இதை செய்தால் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.\nநாட்டுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் பெருகும்\nகரும்பை உற்பத்தி செய்பவன் அம்பானியோ அதானியோ இல்லை முன் தேதியிட்டு மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்குவதற்கு. சாதாரண விவசாயி தான். ஆலை முதலாளிகளுக்கு வட்டியில்லா கடனும்,ஏற்றுமதி மானியமும் வழங்குவது அரசியல் கட்சிகள் தேர்தல்நிதி என்ற பெயரில் அவர்களிடம் வாங்கிய கோடிகளுக்காக சோரம் போவதுதான்.இந்த லட்சணத்தில் பாஜக காரன் கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவர போகிறானாம்.கீழ்வாயால்தான் சிரிக்க வேண்டும்.\nபா ஜ க அரசு சொன்னது வெளி நாட்டில் உள்ள கருப்பு பணத்தை…\nஇந்த பிரச்சனையை தீர்க்க பல வருடங்கள் ஆகும். விவசாயிகள் நன்றாக சிந்தித்து கூட்டு முயற்சியால் ஏதாவது செய்தால் உண்டு…\nவெளிநாட்டில் குவிக்கப்பட்டிருக்கும் கருப்புபணம் இந்திய முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளால் முறைகேடாக கொள்ளை அடிக்கப்பட்ட பணமாகும்.இந்தியாவில் ஓட்டுப்பொறுக்கி கட்சிகளில் முதலாளிகளிடம் காசு வாங்காத கட்சி எதுவும் இல்லை.மக்களை ஏமாற்றி ஓட்டு பொறுக்குவதற்காக அடித்த வாய்சவடால் தான் கருப்புபண மீட்பு எனும் புருடா. உண்மையிலேயே பாஜக காரனுக்கு தில் இருந்தால் உள்நாட்டு வங்கிகளில் கோடிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இருக்கும் திருட்டு கும்பலின் பட்டியலை வெளியிடட்டும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/tamilnadu-news/sridevis-death-sudden-turn-by-dgp-talk/c76339-w2906-cid250061-s10997.htm", "date_download": "2020-05-30T05:37:18Z", "digest": "sha1:J7A5WTJ7JVRVBRVSG4Y3XOMXQMBEPMJA", "length": 5727, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "ஸ்ரீதேவி மரணம் கொலையா ? – டிஜிபி பேச்சால் திடீர் திருப்பம் !", "raw_content": "\n – டிஜிபி பேச்சால் திடீர் திருப்பம் \nகடந்த பிப்ரவரி மாதம் துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என் கேரள டிஜிபி தெரிவித்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான நடிகை ஸ்ரீதேவி, உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ற போது அங்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் தவறி விழுந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மரணமடைந்தார். மேலும் அவர் அப்போது குடித்திருந்ததால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என\nகடந்த பிப்ரவரி மாதம் துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என் கேரள டிஜிபி தெரிவித்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவின் சூப்பர் ஸ்டாரான நடிகை ஸ்ரீதேவி, உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ற போது அங்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் தவறி விழுந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மரணமடைந்தார். மேலும் அவர் அப்போது குடித்திருந்ததால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.\nஆனால் ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் கூறியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது’ எனது நண்பர் உமாடாதன் தடவியல் நிபுணராக பணிபுரிகிறார், நான் அவரிடம் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பேசிய போது, அது நிச்சயம் கொலையாக இருக்கலாம் என தெரிவித்தார். ஆனால் அதேசமயம் யாராவது ஒருவர் அவரது தலையை பிடித்து தண்ணீரில் முழ்கடித்திருந்தால் மட்டுமே உயிரிழக்க முடியும். ஒருவர் எவ்வளவு குடித்திருந்தாலும் ஒரு அடி தண்ணீரில் மூழ்கி உயிரிழக்க வாய்ப்பில்லை. ‘ என அவர் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/05/blog-post_69.html", "date_download": "2020-05-30T04:31:07Z", "digest": "sha1:PRH7W2XM464PKHZ65QTN7BB7CCMZBBAW", "length": 25605, "nlines": 247, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சை மாவட்டத்தில் குடிநீர், மின்சாரம் தடையின்றி வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுரை!", "raw_content": "\nதஞ்சை மாவட்ட ஊரகப்பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்க...\n108 அவசரகால வாகனப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்...\nE- PASS ஐ தவறாகப் பயன்படுத்திய 3 பேர் கைது\nஅதிராம்பட்டினத்தில் ஆட்டு இறைச்சி ரூ.600 க்கு விற்...\nமரண அறிவிப்பு ~ என்.எம்.எஸ் நத்தர்ஷா (வயது 52)\nஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவச...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது அம்மாள் (வயது 68)\nபட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ம...\nஅதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாக...\nதஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து மற்றும் ...\nஅதிராம்பட்டினம் மஞ்சக்குடி ஏரி மதகுகள், சறுக்கை பு...\nஆடு, மாடுகளுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்க சமூக ஆர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது மீரா சாஹிப் (வயது 85)\nஇலவச மின்சாரம் ரத்தைக் கண்டித்து அதிராம்பட்டினத்தி...\nகுவைத்தில் ஹாஜி அதிரை அப்துல் ஹக்கீம் (56) காலமானா...\nகொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்: ஆட்சிய...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fremont) வாழ் அதிரையரின் பெ...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅமெரிக்கா கலிபோர்னியா வாழ் (வல்லெஹோ) அதிரையரின் பெ...\nஅமெரிக்கா நியூயார்க் வாழ் அதிரையரின் பெருநாள் சந்த...\nமரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் (வயது 60)\nதென் கொரியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் ஆதரவற்ற 238 பயனாளிகளுக்கு சேலை...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் க...\nதஞ்சை மாவட்டத்தில் கடந்த 23 நாட்களில் கரோனா பாதிப்...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 57)\nமரண அறிவிப்பு ~ அலிமா அம்மாள் (வயது 75)\nகுடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள்: ஆட்சியர் ஆ...\n'நிருபர்' அதிரை செல்வகுமார் தாயார் நாகேஸ்வரி (65) ...\nநிவாரணத்தொகை கோரி அதிராம்பட்டினத்தில் ஏ.ஐ.டி.யு.சி...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர், மின்சாரம் தடையின்றி வ...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக சார்பில் பெண் பயனாளிகளு...\nஅதிராம்பட்டினத்தில் சடகோபன் (71) அவர்கள் காலமானார்...\nதஞ்சை மாவட்டத்தில் 608 குளங்கள் தலா ஒரு லட்சம் மதி...\nஅதிராம்பட்டினத்தில் சீல் வைக்கப்பட்ட கடைகள் மீண்டு...\nஅதிராம்பட்டினம் பிரமுகரின் கல்லீரல் மாற்று அறுவை ச...\nதஞ்சை ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத் தொழிலாள...\nஅதிராம்பட்டினத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ...\nஎம்.எல்.ஏ சி வி சேகர் சார்பில், அதிராம்பட்டினத்தில...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 ஆயிரம் வழங்கக் கே...\nதஞ்சை ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத் தொழிலாள...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிராம்பட்டினத்தில் AMS சார்பில், தலா ரூ. ஆயிரம் ம...\nஅதிராம்பட்டினம் சேர்மன் வாடி பகுதி தடுப்புகள் அகற்...\nகட்டுப்பாடு தளர்வு: அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி...\nஅதிராம்பட்டினத்தில் 101 டிகிரி வெப்பம் பதிவு\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிராம்பட்டினத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோர...\nஅதிராம்பட்டினத்தில் 5 பெண் பயனாளிகளுக்கு தையல் இயந...\nஅதிராம்பட்டினத்தில் கீதா (70) அவர்கள் காலமானார்\nகரோனா பாதிப்பில் குணமாகி வீடு திரும்பிய அதிரையருக்...\nஅதிராம்பட்டினம்: கரோனா பாதிப்பில்லாத பகுதியாக முழு...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தி��் 6 பேர் குண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 80)\nமரண அறிவிப்பு ~ பி செய்யது இப்ராஹீம் (வயது 47)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவர் குணமடைந்து...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிமுக சார்பில் கீழத்தோட்டத்தில் 75 பேருக்கு அத்தி...\nகட்டுப்பாடு தளர்வு: வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை ...\nகரோனா காலத்தில் ஊர் மெச்சும் தந்தை ~ மகளின் மருத்த...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குண...\nமரண அறிவிப்பு ~ ஏ. அக்பர் அலி (வயது 65)\nமரண அறிவிப்பு ~ ஓ.எஸ்.எம் முகமது இப்ராஹீம் (வயது 6...\nமரண அறிவிப்பு ~ அ.க ஜபருல்லா (வயது 62)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் இன்று (மே.12) மேலும் ஒரு...\nரமலான் நோன்பை முன்னிட்டு அதிராம்பட்டினம் ஆயிஷா பல்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மஹ்துமா (வயது 76)\nகரோனா பாதித்த பகுதிகளில் திமுக சார்பில் ரூ 2 லட்சம...\nஅதிராம்பட்டினம் முடி திருத்தும் தொழிலாளி குடும்பங்...\nஅதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை மருத்துவ ஆல...\nஅதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ந...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா மருத்துவக் கழிவுகளைக் கைய...\nஅதிராம்பட்டினம்: கட்டுப்பாட்டு தளர்வு எப்போது\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (மே.11) முதல் என்னென்ன இயங...\nஅரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சளிப் பரிசோத...\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 28 நாட்களில் புதிதா...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் இன்று (மே.09) மேலும் ஒரு...\nதஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு காலம் முடியும் வரை அனைத...\nஅமீரகத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த...\nநடுத்தெரு அரசுப் பள்ளி ஏழை மாணவர்களின் 50 குடும்பங...\nதஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுப் பொது முட...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவர் குணமடைந்தா...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அகமது இப்ராஹிம் (வயது 71)\nஅதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் கருப்பு துணி ஏந்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு 20 மெட்ரிக் டன் அரிசி அன...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறும்...\nமதுக்கடை திறப்பைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் க...\nஇந்தியன் வங்கி அதிராம்பட்டினம் வாடிக்கையாளர்கள் கவ...\nமதுக்கடை திறப்பைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் த...\nபூரண மது விலக்கை அரசு அறிவிக்க TNTJ வலியுறுத்தல்: ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது முகைதீன் (வயது 79)\nஷார்ஜாவில் அதிராம்பட்டினம் ஹாஜி தாஜுதீன் (62) காலம...\nஅதிராம்பட்டினம் மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்குமா...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர், மின்சாரம் தடையின்றி வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுரை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 21.05.2020 அன்று குடிநீர் வழங்கல் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.\nஆய்வுக்கூட்டத்தில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர்கள், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சார்பாக உதவி செயற்பொறியாளர், தமிழ்நாடு மின்வாரிய அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகோடை காலத்தில் ஊரகம், நகர்ப்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்கிட குடிநீர் ஆதாரங்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்து குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிட மாநகராட்சி, நகராட்சிகள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.\nதடையில்லா மின்சாரம் வழங்கி அதன் மூலம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஜல் ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் தனி நபர் குடிநீர் இணைப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வது ��ொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.\nஊரக பகுதிகளில் குடிநீர் தடையின்றி வழங்கிடவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதை கண்காணித்திட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மூலம் மின்வாரிய உதவிகோட்ட பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோரை கொண்ட வாட்ஸ் அப் குருப் உருவாக்கிட அறிவுரை வழங்கப்பட்டது.\nஎம் எஸ் எம் நகர் பகுதியில் அடிக்கடி பம்பு ரிப்பேர் ஆகிவிடுகின்றது தண்ணீர் வரும் தண்ணீர் வரும் பாதை வழியாக சிலர் பிளாட்பாரம் கட்டி அந்த பிளாட்பாரத்தின் கீழ் உடைப்பு ஏற்ப்படும் தருணம் ஊராட்ச்சிக்கு தொடர்ந்து நான்கு ஐந்து நாட்கள் ஆகிவிடுகின்றது அதை சரி செய்ய அந்த நாட்களின் மக்கள் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிறம்பம் அடைகின்றார்கள். ஆகவே தஞ்சாவூர் மாவட்ட தலைவர் அவர்களால் நடை பெற்ற ஆய்வு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியபடி காதர் மைதீன் கல்லூரி எதிரே அமைந்துள்ள MSM நகர் பகுதிக்கு தடையில்லா தண்ணீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு MSM நகரை சேர்ந்த பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றோம்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/seminar/s1/p12.html", "date_download": "2020-05-30T04:18:27Z", "digest": "sha1:SF3POOTGROJTX6FAZGOPVRYKMWATEGEW", "length": 38579, "nlines": 300, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay - Seminar Essays - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nமணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்\nமொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. இருப்பதை அப்படியே பார்த்து எழுதும் முறைமை உடையது மொழிபெயர்ப்பு இல்லை. மூலமொழியில் இருக்கும் பகுதியைச் சுவை குன்றாமல் மற்றொரு மொழி சார்ந்த வாசகனுக்கு அளிப்பது மொழிபெயர்ப்பாகின்றது. தற்காலத்தில் உலக அளவில் மொழிபெயர்ப்பு என்பது மிகத் தேவையானதாக உள்ளது. அறிவியல் துறையிலும், இலக்கியத் துறையிலும், தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தற்போது மொழிபெயர்ப்பின் அவசியம் மிக மிகத் தேவையானதாக உள்ளது. மொழிபெயர்ப்பின்றி ஓர் இலக்கியம் உலக இலக்கியமாக ஆக இயலாது என்ற சூழலில் இலக்கியப் பகுதியில் மொழிபெயர்ப்பு இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றது.\nஇந்தியா போன்ற பல மொழிகள் வழங்கும் நாடுகளில் மொழிபெயர்ப்பு என்பது அரசு, ஆட்சி அதிகாரங்களிலும், மக்களின் பண்பாட்டு ஒருங்கிணைப்பிற்கும் தேவைப்படுவதாக அமைகின்றது. இந்தியாவின் உயர் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பிற்குத் தனித்த விருதுகளை வழங்கி வருகின்றது. ஒரு படைப்பாளனுக்கு உள்ள மதிப்பினை மொழிபெயர்ப்பாளனுக்கும் தரும் போக்கினைச் சாகித்திய அகாதமி இவ்வழியில் முன்மொழிந்துள்ளது.\nதிருக்குறளை, திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். காளிதாசரின் சாகுந்தலம், ஜெயதேவரின் கீத கோவிந்தம் ஆகியன வடமொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பெற்றன. பி.சி ராய் வங்கமொழியில் இருந்து மகாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதுபோன்ற பல முன் முயற்சிகள் இந்திய இலக்கியங்கள் உலக மக்கள் அறிந்து கொள்வதற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன.\nதமிழில் உள்ள இலக்கியங்கள் பலவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கண்டுள்ளன. திருக்குறளை ஆங்கிலத்தில் எச்.ஏ. பாப்பா என்பவர் மொழிபெயர்த்துள்ளார். கால்நடையியல் பற்றிய நூல் ஒன்றை வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். சிலப்பதிகாரம் இராமச்சந்திர தீட்சிதர், க.நா. சுப்பிரமணியம் ஆகியோரால் முழுவதும் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் குறிக்கத்தக்க பாடல்கள் ஏ.கே. இராமானுஜம் என்பவரால் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களை ஆங்கில மொழிக்கு ஆக்கிய இவரின் இம்மொழிபெயர்ப்பு உலக அளவில் சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்தது. மா.லெ தங்கப்பா என்பவர் முத்தொள்ளாயிரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.\nஇவ்வழியில் மணிமேகலைக்கும் சில மொழிபெயர்ப்புகளும் தோன்றியுள்ளன. மணிமேகலைக்கு ஒலிபெயர்ப்புகளும் தோன்றியுள்ளன. இக்கட்டுரை அவற்றை அறிமுகம் செய்து சில மொழிபெயர்ப்புகளை மதிப்பிடுவதாக அமைகின்றது.\nமணிமேகலை காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்\nமணிமேகலை முதன் முதலாக ஆங்கிலத்திற்கு ஆர்.பி. கே. அய்யங்கார் என்பவரால் மொழிபெயர்க்கப்பெற்று 1928 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது. 1989 ஆம் ஆண்டில் அலைன் டேனிலோ என்பவரும் டி.வி. கோபால அய்யரும் மணிமேகலையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். மணிமேகலையில் ஜப்பானிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஷகுஸோ மட்சுங்கா என்பவரால் இம்மொழிபெயர்ப்பு ஆக்கம் பெற்றுள்ளது.(1)\nபுகழ்பெற்ற நாவலாசிரியர் மாதவையாவும் மணிமேகலையை மொழிபெயர்த்து 1929 ஆம் பெண்களும் மொழிபெயர்த்துள்ளனர். இவர்களில் குறிக்கத்தக்கவர்கள் பிரேமா நந்தகுமார், லஷ்மி ஆம்ஸ்ட்ராம் ஆகியோர் ஆவர்.\nஅலைன் டேனிலோ, டி.வி கோபால அய்யர் ஆகியோரின் மொழிபெயர்ப்பு\nஅலைன் டேனிலோ என்பவரும் டி.வி கோபால அய்யரும் மொழிபெயர்த்துள்ள மணிமேகலை மொழிபெயர்ப்பு உரைநடைவயப்பட்டது. முப்பது காதைகளும் சொல்லும் கதை நிகழ்வுகளை இம்மொழிபெயர்ப்பு தொகுத்து உரைநடையில் சொல்லுகின்றது. இந்நூல் தி நியு டைரக்சன் புத்தக வெளியீட்டாளரால் நியுயார்க் நகரில் இருந்து வெளியிடப்பெற்றுள்ளது.\nஇம்மொழிபெயர்ப்பு முன்னால் விரிவான முன்னுரை வழங்கப் பெற்றுள்ளது. இதில் மணிமேகலையின் காலம், அதன் சமயப் பின்னணி, மணிமேகலையில் பயன்படுத்தப்பட்டுள்ள சமயம் தொடர்பான சொற்கள் ஆகியன எடு��்துரைக்கப் பெற்றுள்ளன. மேலும் முப்பது காதைகளின் கதைச்சுருக்கமும் ஓரிரு வரிகளில் தரப்பெற்றுள்ளன. இம்முன்னுரைப் பகுதி மிக முக்கியமானதாகும். இதுவே மணிமேகலையை அறிந்து கொள்ள விரும்பும் ஆங்கில மொழி அறிந்த வாசகனுக்குப் போதுமானதாகும். தி டான்சர் வித் மாஜிக் பவுல் என்று மணிமேகலைக்கு இவர்கள் பெயரிட்டுள்ளார்கள். இதனை எழுதியவர் சீத்தலைச் சாத்தன் என்பதை தி மெர்ச்சண்ட் பிரின்ஸ் சாத்தன் என்பதாக இந்நூல் குறிக்கின்றது.\nஎடுத்துக்காட்டிற்கு மலர்வனம் புக்க காதையின் சுருக்கத்தை இம்மொழிபெயர்ப்பு பின்வருமாறு தருகின்றது. “Manimekalai betakes herself to a garden on the outskirts of the city to gather flowers” என்பதாகும்.\nஇதனைச் சீத்தலைச் சாத்தானரின் மணிமேகலைப்பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இம்மொழிபெயர்ப்பின் திறம் விளங்கும்.\nதண்மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்\nபுண்ணிய நல்உரை அறிவீர் பொருந்துமின்\nஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்\nபட்டிமண் டபத்துப் பாங்குஅறிந்து ஏறுமின்\nபற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்\nசெற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்\nவெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும்\nதண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும்\nதேவரும் மக்களும் ஒத்துஉடன் திரிதரும்\nநால்ஏழ் நாளினும் நன்குஅறிந் தீர்என்\nஎன்பது மணிமேகலைப் பகுதியாகும். பல சமயத்து அறிஞர்களும் பூம்புகார் நகருக்கு வந்து, தன் சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தனர் என்ற செய்தியை மணிமேகலையைப் பாடல் வரிகள் சொன்ன அளவில் அதே அழுத்தம் தந்து மொழிபெயர்ப்பாளர்களும் மொழிபெயர்த்துள்ள நிலை இங்குக் குறிக்கத்தக்கது.\nபிரேமா நந்தகுமார் அவர்களின் மணிமேகலை மொழிபெயர்ப்பு\nபிரேமா நந்த குமார் அவர்கள் பாரதியார் பற்றிய பல ஆய்வுகளை எழுதிவருபவர். இவர் பாரதியாரின் பாடல்களை மொழிபெயர்த்தவர். இவர் ஒரு மொழிபெயர்ப்பினை மணிமேகலை துறவு என்ற அடிப்படையில் செய்துள்ளார். மணிமேகலை பற்றிய பிரேமா நந்தகுமார் அவர்களின் ஆங்கிலக் கருத்துரை என்பதாக இதனைக் கொள்ளலாம். இது ஐஐடபிள்யுசி என்ற அமைப்பால் வெளியிடப்பெற்றுள்ளது. பெங்களுரில் இயங்கிவரும் உலக கலாச்சாரத்திற்கான இந்திய மையம் இதனை வெளியிட்டுள்ளது.\nஏறக்குறைய பதிமூன்று பக்கங்கள் வரை நீளும் இக்கட்டுரை நூல் ஆங்காங்கே மணிமேகலையின் அடிகளைக் கவிதையாகவே மொ��ிபெயர்த்துள்ளது.\nஈங்குஇப் பாத்திரம் என்கைப் புகுந்தது\nநாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து\nவித்தி நல்அறம் விளைந்த அதன்பயன்\nதுய்ப்போர் தம்மனைத் துணிச்சிதர் உடுத்து\nவயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி\nவெயில்என முனியாது புயல்என மடியாது\nபுறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்\nஅறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்\nஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித்\nதீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே\nஎன்ற பாத்திரம் பெற்ற காதையில் வரும் அடிகளைப் பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளார் பிரேமாநந்தகுமார்.\nஇவ்விரு பகுதிகளையும் ஒப்பிட்டுக் காணுகையில் மொழிபெயர்ப்பாளரின் திறமும் மூலநூல் ஆசிரியரின் திறமும் இணைந்து செல்வதைக் காணமுடிகின்றது. இதுபோன்று சிற்சில அடிகளுக்குக் கவிதையாகவே மொழிபெயர்த்து இக்கட்டுரையை பிரேமாநந்த குமார் அளித்துள்ளார்.\nலட்சுமி ஆம்ஸ்ட்ராம் அவர்களின் மொழிபெயர்ப்பு மணிமேகலைக் கதையை கதைப்பகுதி விடுபடால் உரைநடையில்சொல்லும் பகுதியாக விளங்குகின்றது. இவர் இந்தியாவில் பிறந்து ஐரோப்பிய எழுத்தாளராக மிளிர்பவர். இவர் இந்திய செவ்விலக்கியங்களை மொழிபெயர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். நவீன தமிழ் ஆக்கங்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் ஆங்காங்குப் படங்களுடன் மணிமேகலையை மொழிபெயர்த்து அளித்துள்ளார். இதனை வெளியிட்டவர்கள் ஓரியண்ட் டாங்மன் பதிப்பகத்தார்.\nஇதில் சிலப்பதிகாரம் முன்பகுதியிலும் பின்பகுதியில் மணிமேகலையும் தரப்பெற்றுள்ளன. கதையை அறிமுகப்படுத்தும் இந்நூல் மூல நூல் பகுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் தனக்கான பகுப்புகளை வைத்துக் கொண்டுள்ளது. இதன் காரணமாக 22 கிளைப்பிரிவுகள் இதனுள் அமைந்துள்ளன. கச்சி நகர் புக்க காதை என்பதை தி பெமினைன் அட் காஞ்சி என்று மொழிபெயர்த்துள்ளார் இவ்வாசிரியர். இதன்வழி இந்த மொழிபெயர்ப்பு பெண்ணியச் சிந்தனை வயப்பட்டது என்பது தெளிவாகின்றது.\nஇவ்வாறு பல்வேறு மொழிபெயர்ப்புகள் மணிமேகலையை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளன. செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனமும் ஒரு நல்ல மொழிபெயர்ப்பை மணிமேகலைக்குக் கொண்டு வர முயற்சி எடுத்துவருகிறது. இம்முயற்சிகள் வென்று மணிமேகலையையும் தமிழ் இலக்கியத்தையும் உயர்த்தட்டும்.\nமுந்தைய கட்டு���ை | அடுத்த கட்டுரை\nகட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள் | எஸ். சரவணன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்க��ும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/06/117504.html", "date_download": "2020-05-30T05:37:51Z", "digest": "sha1:UQIVWHKRQ3A2FA62IUXDSFZM4RZ4U4KQ", "length": 22831, "nlines": 238, "source_domain": "www.thinaboomi.com", "title": "நயாகரா ஆற்றில் 100 ஆண்டுகளுக்கு முன் சிக்கிய படகு வெளியே வந்தது", "raw_content": "\nசனிக்கிழமை, 30 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநயாகரா ஆற்றில் 100 ஆண்டுகளுக்கு முன் சிக்கிய படகு வெளியே வந்தது\nபுதன்கிழமை, 6 நவம்பர் 2019 உலகம்\nஒட்டாவா : நயாகரா ஆற்றில் 100 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய படகு பலத்த சூறாவளி காற்று காரணமாக வெளியே வந்தது.\nகனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த 1918-ம் ஆண்டு நயாகரா ஆற்றில் ஹார்ஸ்ஷூ அருவிக்கு அருகே சென்று கொண்டிருந்த இழுவை படகு பாறைகளுக்கு இடையே சிக்கியது. படகில் 2 பேர் இருந்தனர். அவர்களுடன் அந்த படகையும் மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இறுதியில் அந்த படகை அங்கேயே விட்டு விட்டு கயிற்றின் உதவியால் இருவரையும் கரையேற்றினர். அதன் பிறகு அந்த படகு 150 அடி ஆழத்தில் மூழ்கியது. பிரமாண்ட நீர்வீழ்ச்சியான நயாகராவின் நீரோட்டத்துக்கு அசைந்து கொடுக்காமல் கிட்டத்தட்ட 101 ஆண்டுகள் அந்த படகு சிக்கியிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த சூறாவளி காற்று வீசியதன் காரணமாக பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த படகு நகர்ந்து நீருக்கு வெளியே வந்தது. பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட அந்த படகு தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் நீரால் அலைக்கழிக்கப்பட்டு இருந்தது. தற்போது அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு மேலும் இழுத்து செல்லப்பட்டு அருவியிலிருந்து கீழே தள்ளப்படும் என நயாகரா நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே 101 ஆண்டுகளுக்கு பிறகு நீருக்கு அடியில் இருந்து வெளியே வந்த படகினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nநயாகரா படகு boat Niagara\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 29.05.2020\nஊரக தொழிலை மேம்படுத்தவும், புதிய தொழில்களை தொடங்கவும், ரூ. 300 கோடி மதிப்பில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு திட்டம் : கடன் உதவி வழங்கி முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nமருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி இன்று மீண்டும் ஆலோசனை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா ம���டிவு\nதனது தாய்க்கு பிரதமர் மோடி எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு\nமேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: முதல்வர் மம்தா அறிவிப்பு\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதிருவிடைமருதூர் ஒன்றிய பகுதியில் குடிமராமத்து பணி : அமைச்சர் துரைக்கண்ணு பார்வையிட்டார்\nமாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை: கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் : முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்\nமேலும் 874 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் ஒரே நாளில் 765 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிவிப்பு\nசீனாவுடனான எல்லை பிரச்சினை: பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்கிறார் அதிபர் டிரம்ப்\nலண்டனில் எளிமையாக நடந்த டாக்டர்-நர்ஸ் திருமணம்\nலடாக் எல்லை பிரச்சினையில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய தேவையில்லை: சீனா திட்டவட்டம்\nமீராபாய் சானுக்கு அர்ஜூனா விருது வழங்க வேண்டும்: பளுதூக்குதல் சம்மேளனம் பரிந்துரை\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசீனாவுடனான எல்லை பிரச்சினை: பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்கிறார் அதிபர் டிரம்ப்\nவாஷிங்டன் : சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி \"நல்ல மனநிலையில்\" இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி ...\n; பிரதமர் மோடியுடன் அமித்ஷா ஆலோசனை\nபுதுடெல்லி : நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய உள்துறை அமித்ஷா ...\nமேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: முதல்வர் மம்தா அறிவிப்பு\nகொல்கத்தா : மேற்கு வங்காள மாநிலத்தில் ஜூன் 1-ம் தேதியில் இருந்து அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று ...\nஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளை நடத்த முடிவு : மத்திய அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்\nபுதுடெல்லி : சுழற்சி அடிப்படையில் பள்ளிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் ...\nஇந்தியாவில் 17 மாநிலங்களுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் அபாயம்: ஐ.நா. உணவு அமைப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் 17 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகள் பரவுதல்...\nசனிக்கிழமை, 30 மே 2020\n1திருவிடைமருதூர் ஒன்றிய பகுதியில் குடிமராமத்து பணி : அமைச்சர் துரைக்கண்ணு பா...\n2மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை: கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அ...\n3மேலும் 874 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் ஒரே நாளில் 765 பேர் குணமடைந்து டிஸ்...\n4தனது தாய்க்கு பிரதமர் மோடி எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_39.html", "date_download": "2020-05-30T06:11:35Z", "digest": "sha1:HUJTW5RQROD5ER6I5GZ3LG5HELVEXUAJ", "length": 19557, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: பருத்தித்துறைப் பொலிஸார் அதிகாரத்தை மீறியுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: பருத்தித்துறைப் பொலிஸார் அதிகாரத்தை மீறியுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர்\nதுப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: பருத்தித்துறைப் பொலிஸார் அதிகாரத்தை மீறியுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர்\nவடமராட்சிக் கிழக்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பருத்தித்துறைப் பொலிஸார் அதிகாரத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளதாவது, “வடமராட்சிக் கிழக்கு பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள விடயம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் அதிகாரத்தை மீறிச் செயற்பட்டுள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணைகளின் போதே இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸ் உப பரிசோதகர், பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி தலைமறைவாகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் லொறி சாரதியின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கிச் சூடு மேற்கொண்ட பொலிஸார் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ் பருத்தித்துறை நீதிமன்றம் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் ��ாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nக��ஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/12/10/", "date_download": "2020-05-30T06:29:10Z", "digest": "sha1:GPKPQ5QA7HDPDFINLVACSWII42O7ZD3S", "length": 5452, "nlines": 64, "source_domain": "mandaitivu-ch.com", "title": "10 | திசெம்பர் | 2012 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nமண்டைதீவில் அத்துமீறும் சிங்கள மீனவர்கள்…\nதீவகத்துக்குள் அத்து மீறிய சிங்கள மீனவர்கள் புங்குடுதீவு , வேலணை என பல இடங்களில் உள்நுழைந்த போதும் அவர்களை ஊர் மீனவர்கள் அனுமதிக்காத பட்சத்தில் மண்டைதீவு அறத்த தெற்கு என்று அழைக்கப்படும் தலைக்கீறி சுடலை அருகில் சில தரப்பால் கொட்டைகைகள் போட்டு இருப்பதாகவும், அதனை சூழ்ந்த கடல்ப் பகுதியினில் கொழம்பு (colombo) என பெயர் பொறிக்கப்பட்ட படகுகள் தரித்து நிற்பதாகவும் மண்டைதீவு செய்திகள் தெரிவிக்கின்றன.\nமண்டைதீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாராட்டு விழா\nயாழ்/ மண்டைதீவு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினரால், ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரிட்சையில் அதிக புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவிக்கும். 100புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அத்துடன் க .பொத சாதாரண பரிட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கும் கௌரவ பாராட்டு விழா 06.12.2012 அன்று நடைபெற்றது. அதன் புகைப்பட பிரதிகளை இங்கு காணலாம்.\nமரண அறிவித்தல் சிவப்பிரகாசம் பரஞ்சோதி (அருந்ததி ஆசிரியர்) அவர்கள்\nமண்டைதீவு 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 59, ஸ்ரான்லி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் பரஞ்சோதி (அருந்ததி ஆசிரியர்) அவர்கள் நேற்று (09.12.2012) ஞாயிற்றுக்கிழமை காலமானார். Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D._%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T06:46:59Z", "digest": "sha1:UTX2KVYUIVX7BBFHXP6YLJ2UMOHSRVIW", "length": 9043, "nlines": 286, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:பிங். உள்ள பக்கங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n\"பிங். உள்ள பக்கங்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 683 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nசென்னைப் பேரகரமுதலியின் சொற்சுருக்கப் பகுப்புகள்-தமிழ்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 14 திசம்பர் 2014, 01:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/no-convert-process-to-veda-nilayam-to-become-memorial/", "date_download": "2020-05-30T05:33:53Z", "digest": "sha1:7ZPPTEZFRHGW6H7ALWOKOEAGBJR7XO3E", "length": 14690, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போயஸ் கார்டன் வேதா இல்லம் : அரசு நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்து வழக்கு - No convert process to Veda Nilayam to become memorial", "raw_content": "\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nஅரசு நினைவிடமாகுமா போயஸ் கார்டன் வேதா இல்லம் \nஇரண்டு வாரத்திற்குள் தமிழக அரசை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.\nபோயஸ் கார்டன் வேதா இல்லம்: மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசை வாரத்திற்குள் பதிலளிக்கக் கூறி உத்தரவிட்டுள்ளது.\nபோயஸ் கார்டன் வேதா இல்லம் – அரசு நினைவிடம்\nஇது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல மனுவில் “மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வேதா இல்லத்தை தமிழக அரசு நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக அரசாணையை கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளது .\nசொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வேத இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றுவது தவறானது.\nமேலும் படிக்க : போயஸ் கார்டனில் இருக்கும் வேதா நிலையத்தை அளவெடுக்கும் அதிகாரிகள்\nஇதுதொடர்பாக, தமிழக அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரி தன் கோரிக்கை மனு அளித்ததாகவும் ஆனால் இதுவரை அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே அரசு செலவில் ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் இது தொடர்பாக பிறப்பிக்கபட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வ���்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜராகி இருந்த அரசு பிளீடர், இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் மனு தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட விசாரணையை தள்ளிவைத்தனர்.\nவேதா இல்லம் அவசர சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்: ஜெ. தீபா\nஜெயலலிதா, ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பில் போயஸ் தோட்டம்\nரஜினியை தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் வீடு வாங்கும் மற்றொரு ஹீரோ\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\nமுதல்வர் உத்தரவின்படியே போலீசார் கார்டனுக்குள் விடவில்லை – தினகரன்\nபோயஸ் கார்டன் ஜெ. இல்லத்தை டிடிவி ஆதரவாளர்கள் திடீர் முற்றுகை : பதற்றம், போலீஸ் குவிப்பு\n இபிஎஸ், ஓபிஎஸ் இல்லங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nசசிகலாவை பயன்படுத்திக் கொண்டு அப்படியே விட்டுவிட்டார் ஜெயலலிதா: திவாகரன் திடுக் புகார்\nபோயஸ் கார்டனில் சோதனை நடக்க சசிகலா குடும்பமே காரணம் : அமைச்சர் ஜெயக்குமார்\n26/11 மும்பை தாக்குதல்: துயரத்தை மீட்டெடுக்க மக்களுடன் கைக்கோர்க்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ்\nImplant Files : போலி மருத்துவ உபகரணங்களால் நிரம்பும் இந்திய மருத்துவத் துறை\nரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பு – ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா\nHome loan : புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் ரெப்போ விகிதங்களுடன் இணைக்கப்பட்ட கடன்களின் கடன் வாங்கியவர்கள் கொள்கை விகிதக் குறைப்பால் பயனடைவார்கள்\nரெப்போ வட்டி விகிதம் குறைப்பு; கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் – ரிசர்வ் வங்கி\nசந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பிரச்னையை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதி பிரச்னையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்\nரூ3 லட்சம் வரை உதவி… 4 சதவிகிதம் வட்டியில் மத்திய அரசு கிசான் அட்டை இன்னும் நீங்கள் பெறவில்லையா\nஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கக் கூடாது – ஆர்.எஸ்.பாரதி பதிலளிக்க உத்தரவு\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி – காரணம் என்ன\nடிரெட்மில் உலக சாம்பியன்: 100 மைல் சாதனையை முறியடித்த அல்ட்ரா மராத்தான் ��ீரர்\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nசிறப்பு ரயில்கள்: ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் இன்னும் ஈஸியாக… உங்கள் வீட்டருகில்\nபொதுமுடக்கத்தை இனியும் இவர்கள் தாங்குவார்களா\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/buthiyaai-nadandhu-vaarungal/", "date_download": "2020-05-30T04:33:21Z", "digest": "sha1:G4UNYBROR6QDGG5YE4A6KCFWCMQ2RGYI", "length": 6198, "nlines": 177, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Buthiyaai Nadandhu Vaarungal Lyrics - Tamil & English", "raw_content": "\nபுத்தியாய் நடந்து வாருங்கள் – திருவசனப்\nநீதி செய்து, பாடிக்கொண்டு – புத்தி\n1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்\nசீருடைய தெய்வப் பிள்ளைகள் – நீங்கள்ளூ ஏதித்த\nகூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்\nநேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே –\n2. ஆவியை அடக்காதிருங்கள்;ளூ – மறை சொல்லுவதை\nஜீவனை அடையத் தேடுங்கள்ளூ – யேசுக் கிறிஸ்தின்\nமேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம், வேண்டுதலோடு\nதாவி, யேசுவைப் பிடித்துத் தளரா நடையோடுன்னிப் –\n3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் – துதித்துப் போற்றி,\nவாசித்து ஆராய்ந்து, நலத்தைப் – பிடித்துளத்தில்\nநேசியாமல் பிழைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்\nஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் –\n4. பரிசுத்த கூட்டம் அல்லவோ\nபரன் மகன் தேட்டம் அல்லவோ\nபுரிசனை செய்தவர்பொற்பாதத்தை மனதில் உன்னிக்\nகரிசனை யோடு தேடிக் காணத் தீயோன் நாணப் படிப் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kanchivaram-povom-song-lyrics/", "date_download": "2020-05-30T05:54:47Z", "digest": "sha1:H72ZENU5YG5BHHTDRR7R4MS7Y4CXKLFA", "length": 11169, "nlines": 352, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kanchivaram Povom Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கிருஷ்ணராஜ், சபேஷ், மனோ\nகுழு : சிக்கு புக்கு\nஆண் : காஞ்சிவரம் போவோம்\nஅவ அருள வெச்சு பொருள்\nகுழு : சிக்கு புக்கு\nஆண் : இருக்க சின்னதா\nபறக்க பெரியதா காரு ஒன்னு\nகுழு : போங்கா இருக்கே\nகுழு : ஆக்கு பாக்கு வெத்தல\nபாக்கு டாமு டும்மு டையா\nஅஸ்க லக்கடி பாலா சுந்தரி\nஎன் பேர் ஒயா என்ன யா\nஆண் : கால் வயித்துக்கு\nதான் கஞ்சி இல்ல தலைவன்\nயாரு இங்க ஏழு மாடி காரன்\nஆள வந்தா ஏழை சிரிப்பது\nஆண் : ஏன் மா இது\nஏன் மா பாவம் ஏழை\nஆண் : டேய் வாங்க காவிரி\nகுழு : போங்கா இருக்கே\nகுழு : ஆக்கு பாக்கு\nஎன் பேர் ஒயா என்ன\nகுழு : ரைட்டா ரைட்டு\nஆண் : தனி மனிதனுக்கு\nஆண் : போதும் இந்த\nஆண் : டேய் தீவிரவாதி\nகுழு : நன்னா இருக்கே\nகுழு : ஆக்கு பாக்கு வெத்தல\nபாக்கு டாமு டும்மு டையா\nஅஸ்க லக்கடி பாலா சுந்தரி\nஎன் பேர் ஒயா என்ன யா\nஅவ அருள வெச்சு பொருள்\nகுழு : சிக்கு புக்கு புக்கு\nசிக்கு சிக்கு புக்கு புக்கு\nஆண் : இருக்க சின்னதா\nபறக்க பெரியதா காரு ஒன்னு\nஆண் : காஞ்சிவரம் போவோம்\nஅவ அருள வெச்சு பொருள்\nஆண் : இருக்க சின்னதா\nபறக்க பெரியதா காரு ஒன்னு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T06:37:31Z", "digest": "sha1:DQMMWUVX44SGLIL6VOFXDXEVT24KLNIQ", "length": 6059, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "மணிரத்னம் | இது தமிழ் மணிரத்னம் – இது தமிழ்", "raw_content": "\nதொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங், மணல் மாஃபியா...\nஒ காதல் கண்மணி விமர்சனம்\nமணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம், வைரமுத்து ஆகியோரின்...\nமணிரத்னம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் என மூவர் கூட்டணி; மேலும்...\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nTENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்��� வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/170-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-16-31/3298-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE.html", "date_download": "2020-05-30T06:18:45Z", "digest": "sha1:PWSRVHMOUCOG3FDAJRB3R4JGHFOWIENM", "length": 16288, "nlines": 91, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - மோடி ஆட்சியால் மாற்றமா? ஏமாற்றமா?", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஜுலை 16-31 -> மோடி ஆட்சியால் மாற்றமா\nமனிதவளக் குறியீட்டில் உலகில் 105 ஆம் இடத்தில் இந்தியா\nபிரதமர் மோடி அவர்களது தலைமையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் நடைபெறும் பா.ஜ.க.வின் (என்.டி.ஏ.) தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஏற்கெனவே அளித்த பல வாக்குறுதிகள் இன்னமும் கானல் நீராகவே காட்சியளிக்கின்றன.\n1. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏராளம் உருவாகி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்துவிட்டோம்; அல்லது பெரும் அளவுக்கு வேலை கிட்டாதவர்கள் பட்டியலைக் குறைத்து விட்டோம் என்று சொல்லிப் பெருமைப்படும் நிலை வந்துள்ளதா\n2. “கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்து, நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் கிடைக்க வழி செய்வேன்’’ என்றார் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி\nபிறகு அவரது நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ‘அது சும்மா விளையாட்டுக்காகக் கூறப்பட்டது’ என்றார்\nவெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்-பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஏற்பட்ட கணிசமான முன்னேற்றம்-தான் என்ன காங்கிரஸ் தலைமை யிலான மன்மோகன்சிங்கின் ஆட்சியும், அதற்குமுன் ஆண்டவர்கள் ஆட்சியும் 60 ஆண்டுகளில் செய்யாததை நான் 60 நாள்களில் செய்வேன் என்று மார்தட்டினார் மோடி _ சாதித்தது என்ன\n‘குறைந்த ஆட்சி; நிறைந்த ஆளுமை’ என்று பிரதமராகும் முன்பு முழங்கினாரே\nஅதுவும் வெளிப்படை நிர்வாகம் (Transparency) என்று அறிவிக்கப்பட்டதே - அது எந்த அளவுக்கு நிறைவேற்றப்-பட்டது\n*மனந்திறந்த தனது வானொலிப் பேச்சில்* இதையெல்லாம் விளக்கியுள்ளாரா\nஅவரது அமைச்சரவை சகாக்களிலிருந்து அண்மையில் நியமனம்மூலம் உள்ளே நுழைந்த சு.சுவாமியின் விவகாரங் களுக்குரிய பேச்சு, வாய்த் ���ுடுக்கு வக்கணை -இவை எல்லாம் தடுக்கப்பட்டு, ஆளுமை உள்ள அமைச்-சரவையாக உள்ளதா அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆணைக்கேற்ப நடைபெறும் அரசாங்கமாக உள்ளதா அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆணைக்கேற்ப நடைபெறும் அரசாங்கமாக உள்ளதா என்பதை அவர் மனந்திறந்து கூறுவாரா\nஇன்று ஒரு சிறு எடுத்துக்காட்டு. மனிதவளக் குறியீடு என்பது மனித வள முதலீடு (Human Capital) என்பதாகும். உலகின் முக்கிய 130 நாடுகளின் தர வரிசையில், நமது நாடு (இந்தியா) 105 ஆம் இடத்தில்தான் உள்ளது\n(1. பின்லாந்து 2. நார்வே 3. சுவிட்சர்லாந்து 4. ஜப்பான் 5. சுவீடன் இப்படி உள்ளதில் இந்தியா 105 ஆவது வரிசை எண்ணில் உள்ளதாக, ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்ட அமைப்பின் உலகப் பொருளாதார ஆண்டு கூட்டம் சீனாவில் நடைபெற்றபோது _- 2016இல் வெளியான தகவல் இது).\nஉலக அளவில், நாட்டினுடைய இயற்கை-வளம், பொருளாதார வளர்ச்சி சார்ந்த மேம்பாடுகள் மற்றும் திறமைகளைப் பயன் படுத்துகின்ற திறன் சார்ந்த மனிதவளக் குறியீடுகள் _- ஆகியவைகளைக் கொண்டதே இத்தகவல் ஆகும்.\nஇதில் ஒரு வேடிக்கையான, வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால்,\nவங்கதேசம், பூடான், இலங்கை போன்ற நாடுகள் மனிதவளக் குறியீட்டில், இந்தியாவை-விட முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுதான்\nவறுமை மற்றும் மனித உழைப்பு பங்களிப்பு விகிதத்திலும் இந்தியாவின் நிலை பரிதாபம்-தான்.\nவேலை வாய்ப்பற்ற தலைமுறை இடைவெளியில் இந்தியா 121 ஆவது இடத்தில் உள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள் இந்தியப் பொருளாதார நிலைபற்றிக் கூறும்போது,\n“கண்ணற்ற மக்களின் ராஜ்ஜியத்தில் ஒரு கண் உள்ளவரே ராஜா’’ என்பதுபோல நமது நாட்டின் பொருளாதார நிலை, உலகின் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் உள்ளது என்று, ஒளிவு மறைவின்றிக் கூறினாரே சிகிச்சை அளிக்கவேண்டிய டாக்டர், நோயின் தன்மையை மறைக்காமல் கூறியதனால், ஆர்.எஸ்.எஸ். குழுவினரும், சு.சுவாமிகளும், குருமூர்த்திகளும், அந்த ரகுராம் ராஜன்மீது திட்டமிட்ட எதிர்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து, அவரை, நோகடித்து தானே விலகும்படி செய்துள்ளனரே\nஎப்படியோ இப்போது நமது பிரதமர் சு.சாமியின் பொறுப்பற்ற பேச்சுக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருப்பது ஓரளவு வரவேற்கத்தக்கதுதான். Better Late than Never என்ற ஆங்கிலச் சொலவடைக்கேற்ப, இப்போதாவது தமது மவுனம் கலைத்தாரே, பரவாயில்லை\nசதா வெளிநாட்டுச் சுற்றுப்பயணம், இடையறாது ஊடகங்களில் விளம்பர வெளிச்சம்_தேர்தல் கூட்டங்களின் பேச்சுகளைப்-போல் _- எடுத்தெறிந்த பேச்சுகள்தான் மிஞ்சியுள்ளன\nஆளுங்கட்சியைச் சேர்ந்த அனுபவம் மிகுந்த அருண்ஷோரி, யஷ்வந்த் சின்கா போன்றவர்-களே பொருளாதாரத் துறையில் சாதனை எதுவும் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்ததாக இல்லை என்று கூறுகிறார்களே _- அதற்கு *காழ்ப்புணர்வினால் தான் அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்’ என்பது மட்டும்தான் பதிலா\nநாடாளுமன்ற நடவடிக்கைகளோ இணக்கத்தோடு கூடிய ஜனநாயகக் கட்சிகளின் காட்சிகளாக இல்லையே\nசிலரை விட்டு தேவையின்றி பிரதான எதிர்க்கட்சியைச் சீண்டிடும் மலிவான செயற்பாடுகள் _- தலைமை, கண்டும் காணாத நிலை _- இது ஆரோக்கியமானதுதானா\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகப்பெரிய ஏமாற்றம்தான் மிச்சம்\nகாவிரி நதிநீர் ஆணையம் அமைத்தல், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பு, தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம், கடற்படை தொடர்ந்து _ தாக்குவது, கைது, சிறைக்கு அனுப்புதல், முதலமைச்சரின் 80ஆம் கடிதம் _- முன்பு கொடுத்த அதே கோரிக்கைகளை மீண்டும் வைத்து _- மனு அளித்தல் இத்தியாதி _ இத்தியாதிதானே தமிழ்நாடு மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் பெற்ற பலன்கள் இவைதான்\nமாணவர்களை அச்சுறுத்தி கல்வியைக் காவி மயமாக்கிடும் முயற்சியில்தான் “முன்னேற்றம்\nநடுநிலையாளர்கள், வாக்காளர்களான புதிய தலைமுறை இளைஞர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே\nமதவெறி, சமஸ்கிருத வெறி, கொடிகட்டிப் பறக்கும் கொடுமை கண்கூடு மாற்றமா\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/06/blog-post_22.html?showComment=1498190414606", "date_download": "2020-05-30T05:23:49Z", "digest": "sha1:OELUULLEIGIJ2ZIRTVMLZ7EBS4QMR7MY", "length": 13548, "nlines": 99, "source_domain": "www.nisaptham.com", "title": "பள்ளிக்கூடம் தெரியுமா? ~ நிசப்தம்", "raw_content": "\nஜூலை 8 அல்லது 9 ஆம் தேதிக்குத் தயாராகிக் கொள்ளுங்கள்.\nதொண்ணூறாயிரம் ரூபாயை பாரதி புத்தகாலயத்துக்கு அனுப்பி வைக்கவிருக்கிறார்கள். இந்தத் தொகையை வைத்து பனிரெண்டு பள்ளிகளுக்கு புத்தகங்களை வழங்க முடியும். ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் பள்ளிகளின் பட்டியலில் இன்னமும் சில பள்ளிகளைச் சேர்க்க வேண்டும். இரண்டொரு நாட்களுக்கு முன்பாக இன்றைய தேதிக்குத் தமிழகத்தில் ஒரு முக்கியமானவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. பள்ளிகளுக்குப் புத்தகங்களை வழங்குவதற்கு அவர் சரியான மனிதர்.\n‘நீங்க வருவதாக இருந்தால் எளிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தலாம்’ என்றேன். மனதிலும் அதுதான் ஓடிக் கொண்டிருந்தது. திருமண அழைப்பிதழை தபாலில் அனுப்புவது போல வெறுமனே புத்தகங்களை அனுப்பி வைக்காமல் பள்ளிகளின் சார்பில் யாராவது ஒருவரை அழைத்து அவர்களிடம் கலந்துரையாடுவதன் வழியாக பள்ளிகளிடமிருந்து நாமும் நிறையக் கற்றுக் கொள்ள முடியும். நமது நோக்கத்தையும் அவர்களுக்குத் தெளிவாகச் சொல்ல முடியும். கல்வி, புத்தகங்கள், பள்ளி சார்ந்து அவரைத் தவிர வேறு யாரும் மனதில் தோன்றவில்லை. அவரும் யோசிக்கவில்லை. உடனடியாகச் சரி என்று சொல்லிவிட்டார்.\nஅநேகமாக யாரென்று யூகித்திருப்பீர்கள். அவரேதான்\nஜூலை 8 அல்லது 9 ஆம் தேதி சென்னயில் நிகழ்வு. ஏதேனும் ஒரு சிற்றரங்கில் செலவில்லாமல் நடத்துவதாக யோசனை. ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒழுங்குபடுத்திவிட்டு முறையாக அறிவிக்கிறேன். ‘அய்யோ முன்னாடியே சொல்லியிருந்தா ஊருக்கு போயிருக்க மாட்டேனே’ என்று சாக்குப்போக்கு சொல்கிறவர்களுக்காக இருபது நாட்களுக்கு முன்பாகவே சொல்லியாகிவிட்டது. தயாராக இருங்கள்.\nஅதற்கு முன்பாக ஒரு வேலை இருக்கிறது-\nமுதல் பத்தியில் சொன்னது போல சில பள்ளிகளை நம் பட்டியலில் சேர்க்க வேண்டிய பணி. தரமான பள்ளிகள் என்று கருதும்பட்சத்தில் பள்ளித் தலைமையாசிரியரைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். இதில் ஒரு மோசமான அனுபவம் இருக்கிறது. ‘இந்த ஸ்கூல்லதான் நான் படிச்சேன்..அருமையான ஸ்கூல்’ என்று பரிந்துரைப்பார்கள். அவர் படித்த காலத்தில் நல்ல பள்ளியாக இருந்திருக்கக் கூடும். நம்பிக்கையோடு தொடர்பு கொள்ளும் போது மனசாட்சியே இல்லாமல் ‘சார் நான் குடும்பஸ்தன்...எனக்கு இந்த மாதிரி எக்ஸ்ட்ரா வேலை செய்ய நேரமில்லை’ என்று முகத்தில் அடித்தாற் போலச் சொல்லக் கூடிய ஆசிரியர்களை எதிர்கொள்ள நேர்கிறது.\n‘நாங்க மட்டும் கல்யாணமாகாம கோயில் மாடு மாதிரி சுத்திட்டு இருக்கோம்’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.\nஆர்வமேயில்லாத மனிதர்கள் ஆசிரியர்களாக இருக்கும் பள்ளிகளுக்கு எதைச் செய்தாலும் வீண்தான். ஆற்றில் கரைத்துவிட்ட பெருங்காயம் மாதிரி. காசுக்கும் கேடு; நம் உழைப்புக்கும் கேடு.\nஅதனால்தான் பரிந்துரைப்பவர்களிடம் ‘தலைமையாசிரியரைத் தொடர்பு கொள்ளச் சொல்ல முடியுமா’ என்று கேட்பது. முதல் பேச்சிலேயே ஓரளவுக்குத் தெரிந்துவிடும். அதன் பிறகு தேவையான விவரங்களை கேட்டு வாங்கிக் கொள்ளலாம். ஆர்வமிக்க ஆசிரியர்களுக்கு உதவுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அவர்கள்தான் உதவிகளை மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பார்கள். மாணவர்களை மனிதர்களாக வார்த்தெடுப்பார்கள்.\nநிறையப் பள்ளிகள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால் பணம் இருக்கிறது என்பதற்காக நமக்குத் தெரிந்த பள்ளிகள், யாரோ பரிந்துரைக்கும் பள்ளிகளையெல்லாம் பட்டியலில் சேர்க்க வேண்டியதில்லை. நூலகத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய ஆசிரியர்களாக இருக்க வேண்டும். அப்ப்டியான பள்ளி என்று கருதும்பட்சத்தில் பள்ளியில் தகவலைத் தெரிவித்துவிடுங்கள். பள்ளியிலிருந்து மின்னஞ்சல் வந்த பிறகு தொடர்பு கொண்டு பேசுகிறேன்.\nஅரசு உதவி பெறும் பள்ளி, ஆரம்ப அல்லது நடுநிலைப்பள்ளி, கிராமப்புற பள்ளியெனில் சிறப்பு.\nநாம் செய்கிற செயல் சரியானவர்களைச் சென்றடைய வேண்டும். ஒவ்வொரு முறையுமே சரியான பயனாளிகளைக் கண்டடைவதுதான் பெர��ம் சவாலாக இருக்கிறது. இப்பொழுதும் அப்படித்தான். தீவிரமாகப் பரிசீலித்து தயவு தாட்சண்யமே இல்லாமல் கழித்துக் கட்டிய பிறகு மிச்சமிருக்கும் பள்ளிகளை இறுதி செய்து கொள்ளலாம்.\nகண்டிப்பா அவங்களா இருக்காது. Yes.ம் ச ஒரே உச்சி (சரி சரி சாரி) உச்சரிப்பில் வருவதால்\nவேரோர் உ.. உ தய (உளறிட்டேனோ) ம்ம் வரும் என பட்சி சொல்லுது.\n. ஒரு நாள் முன்ன இருந்தா என் பேரும் 👍👌வரலாறுல பதியும். கொஞ்ச (கொஞ்ச இல்ல 'கொஞ்சம்') பரிசீலனை பண்ணுங்க.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/82545/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2020-05-30T06:43:22Z", "digest": "sha1:5ZFEUVLCVIUJVWFWG7ZYMV252KTSLVJS", "length": 14472, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காதலரிடம் சரணடைந்த நடிகை - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமன்னிப்பு கேட்ட 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர் | சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பணியாற்ற அரசு அனுமதி | தொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல் | 'பிகினி' அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் 'கர்ச்சீப்' | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | ரித்விகா உற்சாகம் | 'டவல் டான்ஸ் பாருங்கள்' | கொரோனா கானா | போலி கணக்குகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n11 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை: தொடர் தோல்விகளால் மனமுடைந்த பிரபல நடிகை, காதலரிடம் சரணாகதி அடைந்து விட்டாராம். மற்ற நடிகைகள் பொறாமையில் புழுங்கிப் போகும் அளவிற்கு அதிரடியாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையானவர் இந்த நடிகை. மூத்த நடிகர்கள், இளம் நடிகர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுடன் கெமிஸ்ட்ரியை கச்சிதமாக கொண்டு வருவதில் வல்லவர். இதனாலேயே எல்லா இயக்குநர்���ளின் முதல் சாய்ஸாகவும் இப்போது வரை இருந்து வருகிறது.\nசொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், இதுவரை அவரது திரையுலக வாழ்க்கை நிம்மதியாகவே போய்க் கொண்டிருந்தது. நடிகை தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது. இதனாலேயே அவர் கேட்ட சம்பளத்தை தர தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டவில்லை.\nஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. தொடர் தோல்விகளால் நடிகை திணறிப் போய் இருக்கிறார். பெரிதும் எதிர்பார்த்த ஒரு முன்னணி நடிகரின் படமும் காலை வாரி விட்டது. இதனால் நடிகை ரொம்பவே அப்செட்டாம். அடுத்ததாக வெளிவரும் இன்னொரு படமும் தனக்கு பேர் வாங்கித் தந்தாலும், தராவிட்டாலும் எப்படியும் மற்றொரு வெற்றிப்படம் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் நடிகை.\nஇதனால் காதலரின் உதவியைத் தான் நடிகை ரொம்பவே நம்பியிருக்கிறாராம். அவரது படம் நிச்சயம் தன்னை காப்பாற்றும் என நினைக்கிறாராம் நடிகை.\nகருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய\nசம்பளப் பிரச்சினை செய்யும் நடிகை மதுவுக்கு அடிமையான நடிகை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\n அப்போ பிகில் இருநூறு கோடி என்று சொன்னதெல்லாம் இந்தப்படமும் சங்குதானா\nஎதற்கும் அஞ்சாத 'தன்னம்பிக்கை நாயகி' நயன்தாரா.. தொடர் தோல்வியெல்லாம் இல்லை விஸ்வாசம் வெற்றி தற்போது பிகிலும் வெற்றிதான்..\nஅவசர பட்டு evening showku bulka 20 டிக்கெட் வாங்கி வெச்சேன், demand இருக்கும் போது நல்ல லாபம் பார்க்கலாம் என்று, ஆனால் தியேட்டர் டிக்கெட் counterலியே காத்து வாங்குது. சும்மா கொடுத்தாலும் யாரும் வர மாட்டிகிறார்கள். 4000ரூபாய் அம்பேல். இருபது டிக்கெட்டையும் சுண்டல் விற்பவனிடம் பொட்டலம் மடிக்க கொடுத்து விட்டேன் ஆனால் அவர் கூட வாங்க தயக்கம் காட்டினார்..\nஎந்த வெற்றியானாலும் நேரம் காலம் சரியாக இருக்கும் வரைதான் வெற்றி நிலைக்கும். அது நடிக நடிகையரின் தவறு அல்ல. நடிகர் திலகம் போன்ற மாபெரும் நடிகர்களுக்கு கூட வரிசையாகத் தோல்விப் படங்கள் இறுதிக்கு கா���த்தில் வந்தன. முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற படங்கள் மீண்டும் அவர் புகழை உயர்த்தின. திரையுலகில் பெண் நட்சத்திரங்கள் எட்டாத மாபெரும் உயரத்தை எட்டிய லேடி சூப்பர் ஸ்டார், யாருமே எட்டாத உயரத்தை எட்டி விட்டார். வேறு குறுக்கு வழியைத் தேடாமல் சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்து நிம்மதியான வஸ்வைத் தேடுவதே நல்லது,\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nஊதவேண்டிய பிகிலும் ஊத்திக்கொண்டதால் நடிகை அப்செட்டாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 கோடி \nஇந்து மதம் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல நடிகை மீது போலீசில் புகார்\nஅனுஷ்காவை கோலி விவாகரத்து செய்யணும்: பிஜேபி எம்எல்ஏ புகார்\nமேலும் சினி வதந்தி »\nவாயில் வடை சுடும் நடிகை\nவாரிசை கண்டு ஓடும் நடிகைகள்\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவாயில் வடை சுடும் நடிகை\nவாரிசை கண்டு ஓடும் நடிகைகள்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6706/amp", "date_download": "2020-05-30T06:08:11Z", "digest": "sha1:4VNYTV4ADPL6LKXKESPZV46F5OKOFC6H", "length": 7456, "nlines": 133, "source_domain": "m.dinakaran.com", "title": "கேஷுவல் ஸ்பெஷல் | Dinakaran", "raw_content": "\nபெரும்பாலான இந்தியப் பெண்களின் விருப்பம் மாடர்ன் உடை அணிய வேண்டும். ஆனாலும் அவை பார்ப்பதற்கு இந்தியன் வேர்களாக இருக்க வேண்டும். கிளாமராக இருக்கக் கூடாது. ஆனால் டிரெண்டியாக இருக்க வேண்டும்.\nசில டிப்ஸ்களை பின்பற்றினால் டிரெண்டி மாடர்ன் உடைகளாக தேர்வு செய்யலாம். பெரும்பாலும் கோல்ட் ஷோல்டர், கேஷுவல் வகைகள் இண்டொ- வெஸ்டர்ன் லுக் கொடுக்கும் உடைகள்... இதனுடன் லெக்கிங்க்ஸ் அணியாமல் ஆங்கிள் ஸ்டிராப் காலணிகளை பயன்படுத்தினால் மாடர்ன் லுக் கொடுக்கும்.\nசாலிட் ஃபிட் கோல்ட் ஷோல்டர் டிரெஸ்\nகோல்ட் நிற ஹூப் காதணி\nகருப்பு நிற வேலட் பர்ஸ்\nராப் டிரெஸ் (Wrap dress)\nராப் ஸ்டைல் ¾ ஸ்லீவ் கவுன். இதற்கு தேவைப்பட்டால் ஆங்கிள் லெங்க்த் லெக்கிங்க்ஸ் அணியலாம். அல்லது ஸ்கின் நிற காலணிகளுடன் மேலும் மாடர்ன் லுக் கொடுத்து மாலை நேர டின்னர் உடையாகவும் மாற்றலாம். கேஷுவல் டிரெண்டி, அதே சமயம் ஸ்டைலான லுக் கொடுக்கும் உடை. ஸ்கின் நிற ஹீல் ஷூக்கள் மேட்சிங்காக கிளாமர் கூட்டிக் காட்டும்.\nபீச் நிற ஹேண்ட்பேக் மற்றும் பர்ஸ்\nஸ்கின் கலர் பம்ப்ஸ் ஷூ\nமாறிப்போன வாழ்வுமுறை... வரிசைகட்டும் பிரச்சனைகள்\nபோன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்\nஃப்ரான்சைஸியில் தொழில் தொடங்கலாம்... நிரந்தரமான வருமானம் ஈட்டலாம்\nதன்னம்பிக்கை கொடுக்கும் காஸ்மெட்டிக் சர்ஜரி\nகலை நகராகிய கண்ணகி நகர்\nமறக்க முடியாத மகளிர் டி20 உலகக் கோப்பை\nநான் பெஸ்ட் வீல்சேர் பேஸ்கெட்பால் பிளேயர்\nதென் ஆசிய பெண்களுக்கு இந்திய கலாச்சாரம் \nஉலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு\nவீடு தேடி வரும் யோகா..\nஎன்னை திருமணம் செய்ய விருப்பமா\nவேக் அப் டூ மேக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/170070?ref=view-thiraimix", "date_download": "2020-05-30T05:43:02Z", "digest": "sha1:BATEH4GXZBST5QOB2YLEDUXLJYQOXZT7", "length": 6473, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "உனக்கு வயசே ஆகாதா? முன்னணி நடிகரை பார்த்து கேட்ட ஜெனிலியா - Cineulagam", "raw_content": "\nமண்ணிற்குள் புதைக்கப்பட்டிருந்த குழந்தை.. அழுகைச் சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நெஞ்சை பதற செய்யும் கொடூரம்\n பொன்மகள் வந்தாள் சிறப்பு விமர்சனம் இதோ\nகாட்டுப்பன்றிக்கு விரித்த வலையில் சிக்கிய சிறுத்தை.. அதிகாரிகளை அலறவிட்ட அதிர்ச்சி காட்சி\nஅறந்தாங்கி நிஷாவின் தாலாட்டு பாட்டுக்கு.. தாளம் போடும் குட்டி நிஷா.. வைரல் காணொளி..\n5 வருடமாக காதலித்த இளைஞர்... வாட்ஸ்அப் மூலம் காதலிக்கு வந்த புகைப்படங்கள்\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் முதல் ஆளாக திரைவிமர்சனம் கூறிய பெண் பிரபலம் - பதிவு இதோ\nஊரடங்கில் மேக்கப் இல்லாத புகைப்படத்தை பதிவிட்டு.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சமந்தா..\nவிஜய் டிவி பிரபலம் கேப்ரியலாவா இது புகைப்படத்தை பார்த்து வாய்யடைத்துபோன ரசிகர்கள், இதோ\nஉலகளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிசில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்.. லிஸ்டில் இடம் பெறாத டாப் நடிகர்\nபொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\n முன்னணி நடிகரை பார்த்து கேட்ட ஜெனிலியா\nநடிகர் விஜய்யின் சச்சின், ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் செம ஜாலியான ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஜெனிலியா.\nஅவர் தற்போது ட்விட்டரில் நடிகர் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்ட்டரை பார்த்துவிட்டு 'என்ன இது ஜெயம் ரவி. உனக்கே வயசே ஆகாதா மீண்டும் டீன் ஏஜ் பையன் போலவே இருக்க..\" என்று பதிவிட்டுள்ளார்.\nகோமாளி படத்தில் ஜெயம்ரவி பள்ளிக்கூட மாணவர் போல இருக்கும் 9வது போஸ்டர் வெளியிடப்பட்டது. அதற்கு தான் ஜெனிலியா இப்படி கூறியுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/simmtronics+tablets-price-list.html", "date_download": "2020-05-30T04:26:51Z", "digest": "sha1:3PHFX7KDQF5KERCSMV3GIUFAEJGKMLY3", "length": 13229, "nlines": 291, "source_domain": "www.pricedekho.com", "title": "சிம்மட்ரோனிக்ஸ் டப்ளேட்ஸ் விலை 30 May 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசிம்மட்ரோனிக்ஸ் டப்ளேட்ஸ் India விலை\nIndia2020உள்ள சிம்மட்ரோனிக்ஸ் டப்ளேட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது சிம்மட்ரோனிக்ஸ் டப்ளேட்ஸ் விலை India உள்ள 30 May 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் சிம்மட்ரோனிக்ஸ் டப்ளேட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சிம்மட்ரோனிக்ஸ் ஸ்பிளிட் ஸ்க்௧ கமிங் டேப்லெட் பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் சிம்மட்ரோனிக்ஸ் டப்ளேட்ஸ்\nவிலை சிம்மட்ரோனிக்ஸ் டப்ளேட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சிம்மட்ரோனிக்ஸ் ஸ்பிளிட் ஸ்க்௧ கமிங் டேப்லெட் பழசக் Rs. 14,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சிம்மட்ரோனிக்ஸ் ஸ்பிளிட் 710 பழசக் Rs.2,499 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சாம்சங் Tablets Price List, ஆப்பிள் Tablets Price List, மிசிரோமஸ் Tablets Price List, கார்போனின் Tablets Price List, ஹெச்சிஎல் Tablets Price List\nIndia2020உள்ள சிம்மட்ரோனிக்ஸ் டப்ளேட்ஸ் விலை பட்டியல்\nசிம்மட்ரோனிக்ஸ் ஸ்பிளிட� Rs. 14999\nசிம்மட்ரோனிக்ஸ் ஸ்பிளிட� Rs. 2499\nரஸ் & 4000 அண்ட் பேளா\nசிம்மட்ரோனிக்ஸ் ஸ்பிளிட் ஸ்க்௧ கமிங் டேப்லெட் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 10.1 Inches\n- இன்டெர்னல் மெமரி 16 GB\n- ரேசர் கேமரா 2 MP\nசிம்மட்ரோனிக்ஸ் ஸ்பிளிட் 710 பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 inches\n- இன்டெர்னல் மெமரி 4 GB\n- ரேசர் கேமரா 0.3 MP\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2019/09/13", "date_download": "2020-05-30T05:29:18Z", "digest": "sha1:FXS3WVPASYPA6SAAYNE5UWXH7F72WJSF", "length": 30868, "nlines": 130, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Fri, Sep 13 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nSeptember 13, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nமகா விஸ்ணு ஆலய சப்புறத்திருவிழா ஊர்வலம்…\nநிலாவணை மகா விஸ்ணு ஆலய சப்புறத்திருவிழா ஊர்வலம் 10/09/2019 அன்று வருடாந்த உற்சவ நிகழ்வின் பிரதான வீதியூடாக அடியார்களுக்கு அருள் பாலிக்கும் வண்ணம் முத்துச் சப்புறத்தில் ஊர்வலம் செல்லும் நிகழ்வானது பல பக்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nபச்சிலைப்பள்ளப்பிரதேச சபை உப அலுவலகத்தைத் திறந்துவைத்தார் மாவை\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளப்பிரதேச சபையின் இயக்கச்சி முள்ளிப்பற்று உப அலுவலகத்தின் புதிய கட்;டடம் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் இயக்கச்சி முள்ளிப்பற்று உப அலுவலகம் அதனுடன் இணைந்த நூலகம் ஆயுள்வேத வைத்தியசாலை என்பன நான்கு ...\nஜனாதிபதித் தேர்தல் யாரை ஆதரிப்பதென்று முடிவில்லை\nஐக்கிய தேசியக் கட்சிக்கு நா���் ஆதரவளிப்போம் என்று அதன் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கருதினாலும், நாங்கள் இதுவரையில் எந்தவொரு நிலைப்பாட்டினையும் மேற்கொள்ளவில்லை என தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது ...\nகொட்டும் மழைக்கும் மத்தியில் சிறப்பாக இடம்பெற்ற வவுனியா, ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம்\nவவுனியா, ஈச்சங்குளத்தில் அருள்மிகு சிறி விநாயகர் ஆலய இரதோற்சவம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றது. வந்தோரை வாழவைக்கும் வவுனியா மண்ணில் ஈச்சங்குளம் - சாஸ்திரிகூழாங்குளம் மக்களின் வழிபாட்டுக்குரிய சிறி விநாயகர் ஆலயத்தில் கந்த கணேசதாஸக் குருக்கள் தலைமையில் முதன் முறையாக இரதோற்சவம் ...\nதமிழ் மக்களின் அரசியல் தீர்வில் இந்தியாவின் தலையீடே முக்கியம் – அடித்துக்கூறுகிறார் சுமந்திரன்\nதமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைத்தாலும் இந்தியாவின் பங்களிப்பு இதில் மாறுபட்ட ஒன்றாகும் எனத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன், தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியாவே ஆரோக்கியமான ...\nஅம்பாறை நிந்தவூரில் அரசியல் புரட்சிகர முன்னணி மகளீர் மாநாடு\nபெண்களின் உணர்வுகளை மதித்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவதே எமது இலக்கு என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் எமது ஆதரவு கிடையாது என அரசியல் புரட்சிகர முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.ஸி.ஆதம்பாவா தெரிவித்தார். அம்பாறை நிந்தவூரில் அரசியல் புரட்சிகர முன்னணியின் முதலாவது மகளீர் ...\nஅரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு\nஅரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் நிரந்தர பிரதிநிதிகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி அங்கு முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அன்றைய ...\nஐக்கிய தேசிய முன்னணியின் சிறுபான்மைக் கட்சிகளுடன் அமைச்சர் சஜித் பேச்சு\nஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன் அமைச்சர் சஜித் பிரேமதாச பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை நாளை (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணசேன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ...\nதமிழக மீனவர்கள் மீதான அசம்பாவிதங்கள் இலங்கையில் தொடர்வதாக கனிமொழி குற்றச்சாட்டு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தற்போது தாக்குதல் நடத்துவதில்லை என்றாலும் அசாம்பாவிதங்கள் தொடர்கின்றன என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கனிமொழி உள்ளிட்ட பலர், இலங்கை அமைச்சர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். கொழும்பிலுள்ள விவசாய ...\nநானட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோற்சவ திருவிழா\nநானட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற திருவிழாவின்போது அம்பிக்கைக்கான விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், பக்தர்கள், அம்பிகையின் தேரினை இழுத்து திருவிழாவை சிறப்பித்தனர். இதில் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் கலந்துகொண்டிருந்தனர். மேலும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய ...\nஇலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளிலும் இருக்கின்றார்கள்\nஇலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளிலும் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கான உர. விடுதலை இதுவரை கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ...\nதமிழ் மக்களின் இருப்புக்காக எழுக தமிழில் அனைவரும் கலந்து கொள்வோம்-சிவசக்தி ஆனந்தன்\nதமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது இன்று வரை எட்டப்படவில்லை என்பதுடன் இறுதிப் போரின்போது நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மனித குலத்திற்கு எதிராக நாடாத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிந்து நீதி நிலைநாட்டப்படவில்லை. வலிந்து காணாமல் ...\nவளத்தாப்பிட்டி ஸ்ரீபத்திர காளி அம்மன் ஆலய தீ மிதிப்பு நிகழ்வுகள்…\nவளத்தாப்பிட்டி ஸ்ரீபத்திர காளி அம்மன் ஆலயத்தில் இன்று 13.09.2019 காலை 08.00 மணியளவில் தீ மிதித்தல் நிகழ்வு இடம்பெற்றது இதன்போது பல பக்தி அடியார்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றது. பல ...\nஅகதிகள் அல்லாத தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்த வேண்டும்\nஅகதிகள் அல்லாத தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்த வேண்டும்: ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய சர்வே உண்மையான அகதிகளாக இல்லாத தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்த வேண்டும் என பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தெரிவித்துள்ளதாக Newspoll கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பில், நீதிமன்றத்தால் அகதி இல்லை என சொல்லப்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்களை ...\nகல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாம்\n(BCAS)உயர்கல்வி வளாகமானது தனது 20 வருட பூர்த்தியினை முன்னிட்டும் தனது கல்முனை வளாகத்தின் 5 வருட நிறைவை சிறப்பிக்கும் முகமாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை கல்முனை நகர மண்டபம் முன்னாள் அமைந்துள்ள BCAS உயர் ...\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் தற்கொலைக்கு முயற்சி: யாழில் பரபரப்பு\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், தனது கழுத்தை கூரிய ஆயுதத்தினால் கீறி, உயிர் துறப்புக்கு முயற்சித்த சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நேற்று (வியாழக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயினை ...\nஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி எதிர்வரும��� 26ஆம் 27ஆம் திகதிகளில் அவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். சம்பள பிரச்சினை மற்றும் கற்பிக்கும் காலத்தில் சுதந்திரத்திற்கு ...\nபாரதிநகர், சிறீ காளி அம்மன் கோ விலில் சிறப்புற இடம்பெற்ற சங்கு நீராட்டு நிகழ்வு. (சங்காபிசேகம்)\nமுல்லைத்தீவு - மல்லாவி, பாரதிநகர் அருள்மிகு சிறீ காளி அம்மன் கோவிலில் 11.09.2019 அன்று சங்கு நீராட்டு நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.இதே நாளில் கடந்த வருடம் குறித்த சிறீ காளி அம்மன் கோவிலில், திருக்குட முழுக்கு(கும்பாபிசேகம்) இடம்பெற்றிருந்தது.இந்நிலையில் அதே நாளில், ...\nபண்ணை கடற்கரையில் யமஹா நிறுவனத்தின் மரநடுகையும் பவணியும். முதல்வர் பங்கேற்பு\nபண்ணை கடற்கரையில் யமஹா நிறுவனத்தின் மரநடுகையும் பவணியும். முதல்வர் பங்கேற்பு யமஹா (YAMAHA) மோட்டார் சைக்கிள் பவணியும், மரநடுகை நிகழ்வும் (12) யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையோரத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக் கலந்து ...\nஅனைத்து தமிழ் மக்களும், ஓரணியாய் அலைகடலென திரண்டு எழுக தமிழில் பங்கேற்க அழைக்கின்றோம்\nஎழுக தமிழ் காலத்தின் தேவை அதை வெல்ல வைக்க வேண்டியது தமிழர்களின் கடமை எனவே அனைத்து தமிழ் மக்களும் ஓரணியாய் அலைகடலென திரண்டு எழுக தமிழில் பங்கேற்க அழைக்கின்றோம். எக்காலத்திலும் மாறாத சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்க மனப்பான்மை ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையிலும் ...\nஉழைக்கும் மக்களின் உரிமைகள் சர்வாதிகாரமான முறையில் அடக்கப்பட்டுள்ளது – அனுர\nஉழைக்கும் மக்களின் உரிமைகள் சர்வாதிகாரமான முறையில் அடக்கப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தொழில் புரியும் மக்களின் மாநாடு நேற்று(வியாழக்கிழமை) சுகததாச உள்ளக அரங்கில் இடம் பெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே மக்கள் விடுதலை ...\nதனித்து போட்டியிடுவதே சிறந்தது – சந்திரிக்கா\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது மிகவும் சிறந்த விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்�� நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...\nSusilan Foundation கஜமுகன் இலவச கல்வி நிலையத்திற்கு போட்டோ கொப்பி மற்றும் ரீசேட் வழங்கியுள்ளது.\nஉலகவாழ் மக்கள் அனைவருக்கும் Susilan Foundation இன் இனிதான வணக்கங்களை தெரிவித்து , \"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு, என் ஆற்றுங் கொல்லோ \" அதாவது, மழையானது பிரதிபலன் எதிர்பாராமல் பொழிவதில்லை. அந்த மழையைப் போன்றவர்களும் பிரதிபலன் எதிர்பார்த்து எவ் உதவிகளும் ...\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக குழுவொன்று நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான நவீன் திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். தலைவர் மற்றும் பிரதித் தலைவருக்கிடையிலான சந்திப்பின் போது குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தலைவரின் பக்கத்தில் இருந்து தினேஷ் வீரக்கொடியும் ...\nசஜித்தின் எதிர்காலம் கூட்டமைப்பு கையில் – ரணில் வைத்தார் புதிய பொறி\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அக்கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சு எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவுற்றுள்ளது. \"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ஒன்றும் செய்யமுடியாது. அவர்களைப் பகைத்து தமிழர்களின் ஆதரவைப் ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nஉலகில் இருந்து அழிக்கப்பட்ட யூத நாகரிகம் யாழ் நூலகத்தில் மாத்திரமே காணப்பட்டது\nமகிந்தவின் ஆட்சி நீடித்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் \nஅன்னத்துக்கு வாக்களிப்பதுதான் சு.க. அழிவதைத் தடுப்பதற்கான ஒரே வழி\nபதினைந்து வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்\n13 அம்ச கோரிக்கையை கோட்டா மறுத்தாலும் பேச்சுவார்த்தைக்கு நாம் தயார் – கூட்டமைப்பு\nகடன் அட்டைகள், வங்கி டெபிட் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு...\nதோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா \n இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmesh.com/manathil-nampikkai-malataddum/", "date_download": "2020-05-30T04:12:14Z", "digest": "sha1:H2KJYLXOQJD6VD2RAMALTO2KOTI5KSPY", "length": 4047, "nlines": 66, "source_domain": "www.tamilmesh.com", "title": "மனதில் நம்பிக்கை மலரட்டும் – Tamilmesh", "raw_content": "\nபாவத்தைப் போக்கி விட்டால், மனிதனுக்கு தேவர்களைப் போல அமரவாழ்வு உண்டாகும்.\nபழி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவனுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.\nஎந்த விஷயத்தையும் ஆராய்ந்து அனுபவத்தில் பார்த்தால் மட்டுமே அது உண்மையா, பொய்யா என்பதை நம்மால் உணர முடியும்.\nமனிதன் துன்பத்தில் இருந்து விடுபட்டு என்றும் மாறாத பேரின்பத்தை அடைய வேண்டும் என்பது தான் ஆன்மிகத்தின் நோக்கம்.\nகவலை, கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவை விஷத்தன்மை கொண்டவை. இவை மனதில் நுழைய ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.\nசொல்லிலும் நடையிலும் நேர்மை இருக்கட்டும். உள்ளத்திலும் உதட்டிலும் உண்மை தவழட்டும். சத்தியமே நம்மை வழிநடத்தட்டும்.\nபயம், சந்தேகம், சோம்பல் போன்ற எதிரிகள் நம் மனதில் ஒளிந்து இருக்கிறார்கள். நம்பிக்கை மலர்ந்து விட்டால் அகப்பகைவர்களை எளிதில் வெல்ல முடியும்.\nPrevious article ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே\nNext article கண்கள் நீயே காற்றும் நீயே\nவேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்கள் 6ம் திகதி வரை வழங்க்கப்படும்\nஇலங்கை கல்வியியலாளர் சேவை பரீட்சை 2020 வினாத்தாள் – 02\nஇலங்கை பாராளுமன்றம் நாளை நள்ளிரவு கலைப்பு\nஇன்று விசேட தபால் விநியோக தினமாக பிரகடனம்\nஅதிக விலைக்கு விற்றகப்பட்ட இணைய பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/cinema_news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-05-30T04:25:14Z", "digest": "sha1:TPVCHWIEVDKTQPSUHCF6LXGKPZUS2J3T", "length": 5469, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "விளையாட்டு வீராங்கனையாக களமிறங்கவுள்ள பிரபல நடிகை!? - TopTamilNews", "raw_content": "\nHome விளையாட்டு வீராங்க���ையாக களமிறங்கவுள்ள பிரபல நடிகை\nவிளையாட்டு வீராங்கனையாக களமிறங்கவுள்ள பிரபல நடிகை\nமேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்துள்ளார்.\nதமிழ் திரையுலகில் செய்தியாளராக இருந்து பின்பு சின்னதிரையில் நுழைந்து வெள்ளித்திரை வரை படிப்படியாகக் கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.\nமேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்ல அய்யாவு அடுத்த படத்தில் நடிக்க பிரியா பவானி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கிறார். விளையாட்டை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தில் நடித்தால் பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் முதல் விளையாட்டு சம்பந்தப்பட்ட படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.\nவிஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இப்படத்தின் பணிகள் துவங்கவுள்ளது. இதை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே விஷ்ணு, ஜீவா படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious article100 அடி ஆழத்தில் டூப் போடாமல் குதித்து அசத்திய தல: விரைவில் சென்னையில் வலிமை ஷூட்டிங்\nNext articleஅதிதி பாலன் ஹாட் போட்டோஷூட்: ஆபாசமாக கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.twipu.com/tag/%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-30T04:28:29Z", "digest": "sha1:4NHCJ2KMOF3LTJ2YKNGXU7C45AQK4AEL", "length": 3276, "nlines": 49, "source_domain": "www.twipu.com", "title": "#மஸ்தூர் tagged Tweets and Downloader | Twipu", "raw_content": "\n#கழக #தலைவர் #தளபதி அவர்களை #தென்னக #இரயில்வே #மஸ்தூர் #தொழிற்சங்க #பொதுச்செயலாளர் என்.#கண்ணையா அவர்கள் #தலைமையில் 5000 #ரயில்வே #தொழிலாளர்கள் தலைவர் தளபதி #இல்லத்தில் சந்தித்து #வாழ்த்து #தெரிவித்தனர்\n#கழக #தலைவர் #தளபதி அவர்களை #தென்னக #இரயில்வே #மஸ்தூர் #தொழிற்சங்�� #பொதுச்செயலாளர் என்.#கண்ணையா அவர்கள் #தலைமையில் 5000 #ரயில்வே #தொழிலாளர்கள் தலைவர் தளபதி #இல்லத்தில் சந்தித்து #வாழ்த்து #தெரிவித்தனர்\n#திருவாரூர் #செல்லும் மாண்புமிகு #கழகத் #தலைவர் @mkstalin அவர்களை #தென்னக #ரயில்வே #மஸ்தூர் #யூனியன் #பொதுச்செயலாளர் #என்_கண்ணையா அவர்கள் #சால்வை #அணிவித்து #வழியனுப்பியபோது..⚫🔴🙏🌅 #DMKThalaivarstalin #PeopleCM 🔥🔥 @Anbil_Mahesh @ptrmadurai @Karthikmohandmk @Madhu7777 https://t.co/HganRiAJ1c\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/06/blog-post_621.html", "date_download": "2020-05-30T05:02:55Z", "digest": "sha1:AINHOUZYQ4SOZAP4GQI7NZCYCEU627H4", "length": 9407, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சோதனை! மௌலவியின் அறையில் மீட்கப்பட்ட பொருட்கள் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சோதனை மௌலவியின் அறையில் மீட்கப்பட்ட பொருட்கள்\nஇராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சோதனை மௌலவியின் அறையில் மீட்கப்பட்ட பொருட்கள்\nகம்பஹாவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இராணுவ சீருடைகள், சிம் அட்டைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nமாகொல பாத்திமா என்ற பிரதேசத்தில் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிகாலை 5 மணி முதல் காலை 11 மணி வரையிலான 6 மணித்தியாலங்களாக இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nஇராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.\nஅந்தப் பகுதியிலுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் மௌவி ஒருவர் தங்கியிருந்த அறையில் பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nமுஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவின் மேற்பகுதிகள், இராணுவ சீருடைக்கு சமமான ஆடைகள், பல்வேறு கையடக்க தொலைபேசி நிறுவனங்களின் 29 சிம் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nசுற்றிவளைப்பின் போது குறித்த மௌலவி அந்த அறையில் இருக்கவில்லை. அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியை பொலிஸார் கோரியுள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஇலங்கையில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு எப்போது அழைக்கப்படுவார்கள்\nஇலங்கையில் மிகவும் பாதுகாப்பான நேரத்திலேயே மீண்டும் மாணவ���்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித...\nபாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்\nஇலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இர...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடு முழுவதும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நாளை முதல் மறு அறிவித்தல் வரை தினமும...\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வெளியிடப்பட்டுள்ள தகவல் காரணம்\nஎதிர்வரும் 31ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை ...\nஉயர்தரப் பரீட்சை விடயத்தில் இரண்டு மாற்று தெரிவுகள் - கல்வி அமைச்சு\nமிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை இருக்கின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ப...\nஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nஸ்ரீலங்காவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/213806?ref=category-feed", "date_download": "2020-05-30T05:19:50Z", "digest": "sha1:PU2VGO4TLFGZ2XKP27GAEXN7NMR3HXIK", "length": 9670, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன்... மூன்று முறை தலாக்! அதன் பின் மனைவிக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவன்... மூன்று முறை தலாக் அதன் பின் மனைவிக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் திடீரென்று கணவன் மூன்று முறை தலாக் கூறியதால், மனைவி அவர் வீட்டு முன்பு நடத்திய போராட்டத்தை தொடர்ந்து பொலிசார் இந்த சம்���வம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகேரளாவின் கோழிக்கோடு சேர்ந்தவர் பாத்திமா ஜுவிரியா, 24 வயதாகும் இவருக்கும், சமீர் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.\nஇந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள், 2 வயதில் ஒரு மகன் உள்ளனர். சமீர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சமீர் திடீரென்று மூன்று முறை மனைவியை தலாக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, கணவனின் வீட்டின் முன்பு குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஇதனால் அங்கு பொலிசார் விரைந்து வந்து இது குறித்து விசாரித்துள்ளனர்.\nவிசாரணையில், சமீர்(35) சொந்த ஊர் வனிமேல், இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வருகிறார்\nஇஸ்லாத்தின் பாரம்பரிய முறைப்படி, ஆண்கள் தங்கள் மனைவியிடம் மின்னஞ்சல், வாய்மொழி அல்லது எந்த வடிவத்திலும் மூன்று முறை தலாக் கூறினால் விவாகரத்து ஆகிவிட்டது என அர்த்தம், அதே போன்று தான் திடீரென்று சமீர் மனைவியிட மூன்று முறை தலாக் கூறியுள்ளார்.\nகடந்த ஆண்டு வரை எந்த ஒரு பிரச்னையும் இல்லாத போது, கணவன் திடீரென்று இப்படி சொல்ல என்ன காரணம் என்பது குறித்து அவர் இது குறித்து கணவன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் அதில் தாமதமாகி வருகிறது,\nஅதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த சமீர் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் கிடைத்ததால் அதிர்ச்சியடைந்த பாத்திமா ஜுவிரியா கணவர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.\nஇது குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T05:17:03Z", "digest": "sha1:HTMM6P4HG7MLN67DZ7OQF6XF7PBAWMWT", "length": 12475, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "கொரோனாவை அடையாளம் காணும் பி.சி.ஆர். உபகரணங்களை உடன் இறக்குமதிசெய்ய வேண்டும்- சிவமோகன் | Athavan News", "raw_content": "\nஇரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு மக்களுக்கு அழைப்பு\nரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகின்றது\nதென் இந்திய மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் குறைவு – ஐ.நா\nமருதமுனையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு\nகொரோனாவை அடையாளம் காணும் பி.சி.ஆர். உபகரணங்களை உடன் இறக்குமதிசெய்ய வேண்டும்- சிவமோகன்\nகொரோனாவை அடையாளம் காணும் பி.சி.ஆர். உபகரணங்களை உடன் இறக்குமதிசெய்ய வேண்டும்- சிவமோகன்\nகொரோனா வைரஸை அடையாளம் காணக்கூடிய பி.சி.ஆர் இயந்திரங்கள் வடபகுதிக்கு அதிகமாகத் தேவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கொரோனா நோய்த் தொற்றை அடையாளம் காண்பதற்கு பி.சி.ஆர். எனப்படும் உபகரணம் மட்டுமே எமது நாட்டில் பாவனையில் உள்ளது. இவற்றை அதிகப்படியாக கொள்வனவுசெய்ய வேண்டிய அவசர நிலை காணப்படுகிறது.\nவட பிரதேசத்தில், கொரோனா நோயை அடையாளம் காணக்கூடிய உபகரணம் யாழ்ப்பாணம் நகரில் இயங்கத் தொடங்கியிருக்கின்றது. அது நல்ல விடயமாக இருந்தாலும் திடீரென ஏற்படும் அசாதாரண சூழலை சமாளிக்கக் கூடிய அளவுக்கு வடபகுதியில் உள்ள முக்கிய வைத்தியசாலைகள் அனைத்திலும் பரிசோதனைக்கான வசதிகள் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும்.\nஇதை உடனடியாகக் கொள்வனவு செய்யாதவிடத்து பெருந்தொகையான நோயாளிகள் அடையாளம் காணப்படாமல் கிராம ரீதியில் கைவிடப்பட்டு அவர்களிடமிருந்து தொற்றுக்கள் பெருகி பாரிய அனர்த்தத்திற்கு எமது மக்கள் தள்ளப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும்.\nகுறிப்பாக, சந்தேகத்திற்கு இடமான நோயாளிகளையும் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளையும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் பரிசோதனை செய்வதன் மூலமே கொரோனா நோயாளர்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும்.\nசில சமயங்களில் அடையாளம் காணமுடியாத நிலை ஏற்படும் பொழுது அந்த நபரிலிருந்து ஏ���ையவர்களுக்கு தொற்று பரவுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே இந்தப் பரிசோதனைக் கருவிகள்தான் கொரோனா நோயை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றும். தனிமைப்படுத்தல் மட்டும் இந்த நோயை ஒழிப்பதற்கு போதிய நடவடிக்கையாக அமையாது” என்று குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு மக்களுக்கு அழைப்பு\nயாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்\nரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…\nஐக்கிய தேசிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர்களில் 40 க்கும் மேற்பட்டவர்கள், தலைவர் ரணில் விக்ரமசிங்\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகின்றது\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகின்றது. இ\nதென் இந்திய மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் குறைவு – ஐ.நா\nதென் இந்திய மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் குறைவாக காணப்படும் என ஐ.நா.,வின் உணவு மற்றும் விவ\nமருதமுனையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு\nமருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nபேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்\nநல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு – விசாளர் த.தியாகமூர்த்தி\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காரணமாக நல்லூர் பிர\nசீனாவுக்கு மீண்டும் பணிக்கு திரும்பும் நூற்றுக்கணக்கான ஜேர்மன் தொழிலாளர்கள்\nகொரோனா வைரஸ் (கொவிட்-10) அச்சுறுத்தல் காரணமாக சீனாவிலிருந்து வெளியேறியிருந்த ஜேர்மன் தொழிலாளர்கள், ம\nதமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\n‘வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வா\nவவுன���யாவில் இருவேறு கத்திக்குத்து சம்பவங்கள்: பெண்கள் உட்பட மூவர் காயம்\nவவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற இருவேறு கத்திகுத்து சம்பவங்களில் இரண்டு பெண்கள் உட\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை\nஇரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு மக்களுக்கு அழைப்பு\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகின்றது\nமருதமுனையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nஅனைவரின் வாக்குறுதிகளும் எமக்கு ஏமாற்றமாகவே போய்விட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/357596", "date_download": "2020-05-30T06:21:33Z", "digest": "sha1:PRLMG3RNDOIV4CJGTY3WPE2QYYXUHBQ5", "length": 12644, "nlines": 190, "source_domain": "www.arusuvai.com", "title": "Kulanthai pirappuku pinbu period | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅதைப் பற்றி யோசிக்காதீங்க. // avanga sariaitumnu solranga // ஆமாம், சிலருக்கு நாள் ஆகலாம். இந்தக் கம்ப்ளெய்ன்ட் சொல்றதால நீங்க கன்சீவ்டா இல்லை என்று நினைக்கிறேன். இப்போ திரும்ப கன்சீவ்ட் ஆகாமல் கவனமாக இருங்க.\n//Nan kolantha poranthula irunthu amma veetula than iruken.// இதுவும் ஒரு காரணம். தாங்களாகவே தனியே எல்லாம் பார்க்கும் பெண்களுக்கும் வேலைக்குப் போகும் பெண்களுக்கும் இதையெல்லாம் கவனித்துப் பார்க்க நேரம் இருப்பதில்லை. வேலைகளில் மூழ்க, இதை விடப் பெரிய விடயங்கள் மட்டும் எண்ணங்களை ஆக்கிரமிப்பதால் இந்தச் சிரமங்கள் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. மனமும் உடலும் விரைவில் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.\nஅம்மா வீடு... கொஞ்சம் சௌகரியமான இடம் இல்லையா பேச்சும் சுற்றிச் சுற்றி இந்த விடயங்களை மட்டும் நினைவுபடுத்துவதாகவே இருக்கும். :-) வெளியே சொல்லாதவர்களுக்கெல்லாம் சிரமங்கள் இல்லை என்பதில்லை. இருக்கும், அது அப்படித்தான் என்று ஈஸியாக எடுத்துக் கொள்கிறார்கள். இன்ஃபெக்க்ஷன் இல்லாத வரை யோசிக்க எதுவும் இல்லை. இத்தனை மாதங்களின் பின் தொற்று ஏற்படச் சான்ஸ் இல்லை. யோசிக்கிறதை விடுங்க.\n//conceive aakama pathukuren.// கட்டாயம் ஏதாவது ஒரு கருத்தடை முறை பயன்படுத்த��ங்க. நாட்கணக்கு எல்லாம் நம்ப வேண்டாம்.\nடாக்டர் சொன்ன மாதிரி மெதுவா சரி ஆகிரும், யோசிக்காதீங்க. கொடுத்த ஜெல்லை பயன்படுத்துங்க. மற்றப்படி... இதற்காக எந்தக் காரியத்தையும் தவிர்க்க வேணாம். முடிந்த வரை எப்போதும் போல இருங்க. இதே யோசனையா இருக்காதீங்க. சீக்கிரம் சரியாகிரும்.\n:-) //yarakathu intha mari irunthuruka..// முன்னால இதை விட அதிக காலம் இப்படிப் பிரச்சினை இருந்து இருப்பதாக சில சகோதரிகள் அறுசுவையில் சொல்லியிருக்கிறார்கள். //epdi itha saria panna.// மற்ற yarakathu intha mari irunthuruka.. epdi itha saria panna... வேலைகளில் கவனத்தைத் திருப்புங்கள். குழந்தையோடு உங்கள் நேரம் சரியாக இருக்குமே\nசில அப்பியாசங்கள் இருக்கின்றன என்று தெரியும். அவை கூட தேவையில்லை. நீங்கள் இதற்காக ஓய்வு எடுக்க நினைக்காமல் சாதாரணமாக எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தாலே மெதுவாக சரியாகும்.\nமலச்சிக்கலை ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிருங்கள். உங்களுக்குச் சிரமம் குறைவாக இருக்கும். அடிக்கடி நீர் அருந்துங்கள். இது எரிச்சலைக் குறைக்கும். சங்கடமாக இருக்கிறதே என்று பயந்து டாய்லெட் போவதைப் பின்போடக் கூடாது. அதனால் சிரமம் கூடும்.\nCMC, Vellore மருத்துவமனை சிகிச்சை பெற்றவர்கள்\nPeriod சீக்கிரம் வர வழி சொல்லுங்கள்.\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://arunmozhi.in/2019/09/28/python-flask-installation-tamil/", "date_download": "2020-05-30T04:24:30Z", "digest": "sha1:PCPG64AT75LO7OO5JPDZR4DT2EPTBRXV", "length": 9582, "nlines": 142, "source_domain": "arunmozhi.in", "title": "Python Flaskஐ நிறுவுவது எப்படி? – Arunmozhi", "raw_content": "\nPython Flaskஐ நிறுவுவது எப்படி\nஇந்தக்கட்டுரை நீங்கள் ஏற்கனவே உங்கள் கணினியில் Python install செய்து வைத்துள்ளீர்கள் எனும் கோணத்தில் இருந்து எழுத்தப்பட்டது. Python உங்கள் கணினியில் இல்லை என்றால், https://www.python.org/downloads/ சென்று, பதிவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.\nநீங்கள் MacOS அல்லது Linux பயன்படுத்துபவராக இருந்தால் 90% உங்கள் கணினியில் Python 2 இருக்கும். நீங்கள் Python 3-ஐ நிறுவிக்கொள்ளுதல் சிறப்பு.\nஉங்கள் கணினியில் உள்ள “Command Line” அல்லது “Terminal” செயலியைத் திறந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை செய்யவும்.\nசிறுகுறிப்பு: நான் MacOS பயன்படுத்துகிறேன், எனவே என்னுடைய Commandகள், MacOSக்கும், Linuxக்கும் சரியாகப்பொருந்தும். Windows பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சிலவை வேறு பட���ாம், கவனத்தில் கொள்ளவும்.\nஇது உங்கள் கணினியில் உள்ள கணினியில் இருக்கும் Pythonனின் பதிப்பைக்காட்டும். என்னுடைய இரண்டு கணினிகளின் வெளியீடு இதோ.\nஒன்றில் Python 2 இருப்பதைக்காணலாம். நீங்கள் Python 3 நிறுவினாலும், ஒரு சில சமயம் Python 2வே பிரதானமாக இருக்கும். அப்படி இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. python3 --version என்று அடித்துப்பார்த்து Python 3 இருக்கிறதா என்று சோதித்துக்கொள்ளவும்.\nFlask நிறுவுவதில் முதல் வேலை, அதற்கென தனி ஒரு virtual environemnt-ஐ உருவாக்குவது. இது நம்முடைய project சம்பந்தமான மற்றும் தேவையான விசயங்களை மட்டும் ஒரு இடத்தில் வைத்துக்கொள்ள உதவும். இன்னும் விளக்கமாக்ச்சொன்னால், இன்று நாம் ஒரு இணைய செயலியை எழுத முனைகிறோம், எனவே நாம் Flask நிறுவுகிறோம். நாளை நாம் PyQt துணைகொண்டு ஒரு desktop செயலியை உருவாக்க முயலும் பொழுது அதை நிறுவ வேண்டும். இரண்டுக்கும் சம்பந்தம் கிடையாது, எனவே அவைகளை system Python இல் நிறுவுவதைவிட, நாம் அவைகளுக்கு எனத் தனியாக ஒரு environmentஐ உருவாக்கி அவைகளை தனித்தனியே நிறுவி வைத்துவிட்டோம் என்றால், நாளை எந்த ஒரு மாற்றம் செய்தாலும், அது அந்த ஒரு projectஐ மட்டுமே பாதிக்குமோ தவிற நமதுக் கணினியில் இருக்கும் எல்லாவற்றையும் பாதிக்காது.\nஎன்னடா இவன் “environment” உருவாக்கு என்கிறானே, இதுவே ஒரு பெரிய வேலையாக இருக்கும் போல இருக்கே என்று நீங்கள் பயப்பட வேண்டாம். அதற்கு Python நிறுவும் பொழுது கூடவே வந்த virtualenv என்ற கருவியைப் பயண்படுத்திக்கொள்ளலாம். Command line சென்று, நம் projectக்கு ஒரு directoryயை உருவாக்கி, அதில் ஒரு virtual environment ஐ உருவாக்குங்கள்.\nஇப்பொழுது நீங்கள் ls என்று உள்ளிட்டுப் பார்த்தீர்களேயானால், அங்கு env என்று ஒரு folder இருப்பதைப் பார்க்களாம். இதுவே உங்கள் projectஇன் virtual environment.\nஇப்பொழுது நாம் உருவாக்கிய virtual environmentக்குள் Flaskஐ நிறுவலாம். முதலில் அதனை activate செய்ய வேண்டும். அப்படி செய்யத்தவறினால், நாம் செய்யும் மாற்றங்கள் எல்லாம் கணினியின் system librariesஐப் பாதிக்கும்.\nActivate ஆனவுடன், நம்முடை environmentஇன் பெயர் command lineஇல் முன்னே சேர்ந்து கொண்டதைக்காணலாம். இது நமக்கு நாம் எந்த environmentஇல் வேலை செய்யப்போகிறோம் என்பதைக் காட்டும். இப்பொழுது Flaskஐ நிறுவலாம்.\nFlask நிறுவியாயிற்று. அதைக்கொண்டு செயலிகளை எப்படி உருவாக்குவது என்பதை அடுத்து வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.\nஉங்களுக்கு இதில் எதேனும் ஐயங்கள் இருந��தால் கீழ பதிவிடவும். நன்றி.\nNext Next post: Flaskஇல் நம் முதல் செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/actor-praneet-bhatt-has-shared-tiktok-video-on-the-internet-070987.html", "date_download": "2020-05-30T05:51:47Z", "digest": "sha1:BPU4CEU53ZJ5MSZNGMAZ5GHCDYW2KLOP", "length": 20086, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மகாபாரத வசனத்தை பேசி டிக்டாக்.. இணையத்தில் கலக்கும் சகுனி.. லைக்குகளை அள்ளும் பிரனித் பட் ! | Actor Praneet Bhatt has shared Tiktok video on the internet - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago பிரபல நடிகையின் மகனுக்கு வீடு புகுந்து அரிவாள் வெட்டு.. சென்னை வடபழனியில் பயங்கரம்\n3 hrs ago சில்லுக்கருப்பட்டி இயக்குனரின் அடுத்த படம் மின்மினி.. மனம் திறந்தார் ஹலிதா ஷமீம் \n3 hrs ago “பொன்மகள் வந்தாள்“ வெண்பாவாக சுடர் விட்டு பிரகாசிக்கிறார் ஜோதிகா\n3 hrs ago ஓ இவர்தான் அந்த சைன்டிஸ்ட்டா.. அப்போ அலப்பற தான்.. ரிலீசானது டிக்கிலோனாவின் மூன்றாவது லுக்\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nNews ஸ்மார்ட் மூவ்.. ஆப்பிள் உட்பட 13 நிறுவனங்களுக்கு முதல்வர் இபிஎஸ் கடிதம்.. முதலீட்டிற்கு அழைப்பு\nAutomobiles கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nLifestyle குளிர்ந்த அறையில் தூங்குவதால் உங்களுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்குதுனு தெரியுமா\nTechnology சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகாபாரத வசனத்தை பேசி டிக்டாக்.. இணையத்தில் கலக்கும் சகுனி.. லைக்குகளை அள்ளும் பிரனித் பட் \nமும்பை : மகாபாரத வசனத்தை டிக் டாக்கில் பேசி இணையத்தில் பதிவிட்டுள்ளார் பிரனித் பட்.\nபொதுவாகவே திரைப்படம் ஆனாலும் சரி. சீரியல்கள் ஆனாலும் சரி அதில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை பொதுவாக ஹீரோ-ஹீரோயின்கள் போன்ற கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பது மக்களின் இயல்பு.\nஆனால் நெகட்டிவ் கதாபாத்திரங்கள் அதாவது வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்களை பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை அவர்களின் நடிப்பு எவ்வளவுதான் ஈர்க்கும் வகையாக இருந்தாலும் படங்கள���யோ அல்லது சீரியல்கள் பார்க்கும் போது அவர்களின் நடிப்பு பார்த்து நாம் அவர்களை திட்டுவது உண்டு.\nரசிகர்கள் திட்டினால் தான் அவர்களின் வெற்றி என்றே சொல்லலாம் . சீரியல்களுக்கும், படங்களுக்கும் இந்த நிலைமை என்றால் இதிகாச தொடர்களில் வரும் வில்லன்களை பற்றி யோசித்துப் பாருங்கள். ஹீரோக்களை விட வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு சவால்கள் அதிகம் என்றும் சொல்லலாம்.\nஅந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதத்தில் வரும் சகுனி என்ற கதாபாத்திரத்தை கனகச்சிதமாக நடித்திருப்பார் பிரனித் பட். மகாபாரதத்தை பார்க்கும் போதெல்லாம் அவரை திட்டாதவர்கள் இருக்க முடியாது.\nஅந்த அளவுக்கு உண்மையிலேயே ஒரு சகுனி தான் என்று சொல்லும் அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் அப்படி உள்வாங்கி நடித்திருப்பார். ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு காலை தாங்கி தாங்கி நடந்து கொண்டு , சுருட்டை முடியுடன் இருக்கும் அவருடைய உருவத்தைப் பார்க்கும்போதே இவர் வில்லன் தான் என்று சொல்லும் அளவிற்கு சூப்பராக அந்த கேரக்டருக்கு பொருந்தி இருப்பார்.\nபொதுவாகவே ஒரு கதாபாத்திரத்தை பார்க்கும்போது நமக்கு ஏதாவது ஒரு முக்கியமான விஷயம் ஞாபகத்திற்கு வரும் உதாரணத்திற்கு பஞ்சபாண்டவர்களில் நாம் நினைக்கும் போது நியாயம், தர்மம் போன்ற முக்கியமான விஷயங்கள் நினைவுக்கு வரும் .\nஅதுபோல கிருஷ்ணரை நினைத்தால் அமைதியும், நியாயமும் அவர் அருமையான பேச்சும் நம் அனைவருக்கும் புல்லரிக்கும் படியாக இருக்கும். அந்த வகையில் நாம் சகுனி என்று எடுத்துக் கொண்டால் பழிவாங்குதல், துரோகம் தான் நம் நினைவுக்கு வரும்.\nகிருஷ்ணர் வரும் காட்சியோ அல்லது பஞ்சபாண்டவர்கள் காட்சி டிவியில் ஒளிபரப்பாகும் போது கிடைக்கும் டிஆர்பியை விட சகுனி வரும் போது வரும் டிஆர்பி அதிகம் என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் நடிப்பு அனைவர் மனதையும் ஈர்த்திருக்கிறது.\nஇன்றும் சகுனி என்று சொன்னால் பிரனீத் பட் மட்டுமே அனைவரின் நினைவுக்கும் வருகிறது. அவர் பேசும் வசனங்கள் ராஜ உடைகள் அனைத்தும் அணிந்து கொண்டு பேசுவதை நாம் அறிவோம். ஆனால் இந்த ஊரடங்கு சமயத்தில் அவர் வீட்டில் என்ன செய்வதென்றே தெரியாமல் பல பல டிக் டாக்குகள் செய்து வருகிறார்.\nஅந்த டிக் டாக்கில் மகாபாரதத்தில் வரும் பல டயல���க்குகளை சகுனி கேரக்டர் எப்படி இருக்குமோ அதே போல் ஒரு கண்ணை மூடிக்கொண்டு முகத்தை வைத்துக் கொண்டு பேசுகிறார். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்தான் அதில் அவர்களுடைய ராஜ உடையுடன் இருப்பார். இந்த வீடியோக்களில் அவர் கேஷுவல் உடையில் இருக்கிறார்.\nசாயிஷாவின் கிளாசிக்கல் நடனம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ \nதனது வீட்டில் பல பல வித்யாசமான டிக் டாக் செய்து அதனை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். மகாபாரதத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனத்தையும் அவர் வீட்டில் இருந்தபடியே டயலாக்குகளை பேசி பேசி பார்க்கிறார்.\nஅவர் பேசும் விதம் அனைவரையும் ஈர்க்கிறது.ரசிகர்கள் அவரது டிக் டாக்கிற்கு பல நல்ல கமெண்ட்ஸ் தருகின்றனர் . டயலாக்கை பேசி விட்டு அவர் சிரிப்பதை பார்த்தால் அப்பா இது உலக மகா நடிப்புடா சாமி என்றே சொல்ல தோன்றுகிறது.சகுனியா இது என்று பல தமிழ் ரசிகர்களும் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர்.\nமாட்டுப்பொங்கல் நாளில் விஜய் டிவியில் சிவகுமாரின் மகாபாரதம் சொற்பொழிவு\nநான் பேச ஆரம்பித்ததும் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள் - நடிகர் சிவகுமார் பேட்டி\nஎங்கப்பாவின் இரண்டரையாண்டு கடும் உழைப்பு இது - மனம் நெகிழ்ந்த சூர்யா, கார்த்தி\nமொத்த மகாபாரதக் கதையையும் இரண்டேகால் மணி நேரத்தில் சொல்லிய சிவகுமார்\nகர்ணனிடம் இரண்டு வரம் கேட்ட குந்தி...\nமகாபாரதத்தை இசை வடிவில் இளையராஜா தர வேண்டும்- கமல் கோரிக்கை\nமகாபாரதம்: திரௌபதியின் சபதம்… குருஷேத்திர யுத்தம் தொடக்கம்\nவெற்றிகரமான இரண்டாம் ஆண்டில் மகாபாரதம்\nமகாபாரதத்தில் ருக்மணியாக திரும்பி வந்த நீலிமா ராணி\nசன்டிவிக்கு போட்டியாக வரும் விஜய் டிவி மகாபாரதம் ...\nசன் டிவி மகாபாரதம்: பாண்டவர்கள்– கௌரவர்களின் மோதல் தொடங்கியது…\nசன் டிவி மகாபாரதம் குழுவினரின் சிலிர்ப்பான அனுபவங்கள் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோலி செய்தி.. போட்டுத்தாக்கிய அர்ச்சனா அக்கா.. கொண்டாட்டத்தில் புள்ளிங்கோ.. பிகில் லாபம் தானாம்\nஅந்த பதிவுக்கு பின்னால இப்படியொரு கதையா சமந்தாவை கிண்டலடித்த ஹீரோயின்.. விளாசித் தள்ளிய ஃபேன்ஸ்\nவிஜய் சேதுபதியின் 'மாமனிதன்' ரிலீஸ் பற்றி சொல்ல அதிகாரமில்லை.. இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\n���ுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/chandrayaan-2-photographed-lunar-craters-how-did-craters-get-names-like-mitra/", "date_download": "2020-05-30T06:33:17Z", "digest": "sha1:DXVMXYZ2LTFJ3NB4GZMJ2WRYEEVEZR4R", "length": 15232, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chandrayaan 2 photographed lunar craters : How did craters get names like ‘mitra’? - பூமியைப் போன்றே நிலவின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆராய்ச்சியாளர்கள் பெயரை வைக்க காரணம் என்ன?", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nசந்திரயான் வெளியிட்ட நிலவின் புகைப்படங்கள்... நிலவின் ஒவ்வொரு இடத்துக்கும் பெயர் வைக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nநிலவில் இருக்கும் மலைகளுக்கும் பெயர்கள் வைக்கப்பட்டு வருகிறது. பூமியில் இருக்கும் மலைகளின் பெயர்களையே அதற்கும் சூட்டுகின்றார்கள்.\nChandrayaan 2 photographed lunar craters : சந்திரயான் 2-ல் பொறுத்தப்பட்டிருக்கும் டெரய்ன் மேப்பிங் கேமரா 2, சந்திரனின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்து நேற்று அனுப்பியது. நிலவில் இருக்கும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு பெயரினை வைக்கின்றனர். இதனால் முக்கிய இடங்களை அடையாளம் காண்பது மிகவும் எளிதாகின்றது. மலைகள், பள்ளங்கள், சமதள பரப்புகள் அனைத்திற்கும் ஆராய்ச்சியாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.\nநிலவில் இருக்கும் பள்ளங்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் இதுவரை சூட்டியுள்ள பெயர்கள்\nபல்வேறு துறையில் செயல்பட்ட புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களின் பெயரை ஒவ்வொரு பள்ளத்திற்கும், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். ஆர்னால்ட் சோமர்ஃபெல்ட் (ஜெர்மனி), டேனியல் க்ர்க்வூட் (அமெரிக்கா), ஜான் ஜாக்சன் (ஸ்காட்லாந்து), எர்ன்ஸ்ட் மாச் (ஆஸ்திரியா), செர்கெய் கொரொலெவ் (சோவியத் யூனியன்), சிசிர் மித்ரா ( இந்தியா), ஜான் ப்ளாஸ்கெட் (கனடா), திமித்ரி ரோஸ்தெஸ்வென்ஸ்கி (சோவியத் யூனியன்), சார்லஸ் ஹெர்மிட் (ஃப்ரான்ஸ்) – போன்ற அறிஞர்களின் பெயர்கள் இதுவரை சூட்டப்ப���்டுள்ளது.\nசந்திரயான் 2 வெளியிட்ட நிலவின் புகைப்படங்கள்\nமித்ரா (1890 – 1963) இந்தியாவின் மேற்கு வங்கத்தில் பிறந்தவர். இவர் ஒரு இயற்பியல் ஆராய்ச்சியாளர். இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிலவின் மேற்பரப்பில் இருக்கும் ஒவ்வொரு பள்ளத்திற்கும் பெயர் வைக்கும் பழக்கம் 17வது நூற்றாண்டில் இருந்து துவங்கியது என கே.பி. ஷிங்கரேவா மற்றும் ஜி.ஏ. புர்பா தங்களுடைய புத்தகமான தி லூனார் நோமன்கல்ச்சர் : தி ரிவெர்ஸ் சைட் ஆஃப் தி மூனில் (The Lunar Nomenclature: The Reverse Side of the Moon, 1961-1973) குறிப்பிட்டுள்ளனர்.\nசந்திரயான் 2 வெளியிட்ட நிலவின் புகைப்படங்கள்\nமுக்கியமான ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் மற்றும் ராஜ குடும்பத்தில் பிறந்தவர்களின் பெயர்கள் அதிகமாக வைக்கப்பட்டன். பின்பு அதே பழக்கம் தொடர்ந்து இன்று வரை நடைமுறையில் உள்ளது. 1973ம் ஆண்டு சர்வதேச விண்வெளியார்களுக்கான யூனியனில் எடுக்கப்பட்ட முடிவின் படி, விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கிய, விளங்கும் ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது, நிலவில் இருக்கும் மலைகளுக்கும் பெயர்கள் வைக்கப்பட்டு வருகிறது.\nபூமியில் இருக்கும் மலைகளின் பெயர்களையே அதற்கும் சூட்டுகின்றார்கள். மிகவும் இருள் படர்ந்த அடர்த்தியான மேற்பரப்புகளுக்கு மனிதனின் மனநிலை படிகளை பெயர்களாக வைக்கின்றார்கள்.\nமேலும் படிக்க : புவியை புகைப்படம் எடுத்து அனுப்பிய சந்திரயான் 2\n2020-ம் ஆண்டின் கடைசி சூப்பர் ஃப்ளவர் மூன்: எங்கு, எப்போது பார்க்கலாம்\nஹாய் கைய்ஸ் : துல்லிய ரிசல்ட் வேண்டுமெனில் காத்திருப்பதில் தவறில்லையே…\nஇஸ்ரோ யுவிகா 2020 : தகுதி பட்டியல் வெளியீடு, தமிழகத்தில் இருந்து 10 மாணவர்கள் தேர்வு\nவிண்வெளி துறையில் சீர்திருத்தம் இந்தியாவுக்கு அவசரமான தேவை…\nபூமியை விட 2 மடங்கு பெரிதான மினி நெப்டியூன்: உயிரினங்கள் வாழ சாத்தியம்\nசந்திரனை இவ்வளவு துல்லியமாக நீங்கள் பார்த்ததுண்டா நாசாவின் 4K வீடியோ வெளியீடு\nசூரியன் குறித்த ஆய்வு: இஸ்ரோ சந்திக்கும் சவால்கள் என்ன\n182 காலி பணியிடங்கள்: இஸ்ரோ புது அறிவிப்பு\nககன்யான் மட்டும் இஸ்ரோவின் திட்டமில்லை… பாராளுமன்றத்தில் பட்டியலிடப்பட்ட திட்டங்கள் ஒரு பார்வை\nஅன்று பேஸ்புக்…இன்று இன்ஸ்டாகிராம் – சென்னை டெக்கி��்கு குவியும் வெகுமதி….\nகுழந்தைக்காக திருட வந்து, கடைசியில் குழந்தையையே விட்டு சென்ற பெண்\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nதனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.\nகூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை : ரூ.60,000 வரை சம்பளம்\ntncoopsrb job Notification: தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள 300 உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவேதா இல்லம் அவசர சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்: ஜெ. தீபா\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nமதுவை கைவிட்டது எப்போ தெரியுமா ரஜினி ‘ஓபன் டாக்’ வீடியோ\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/rohini/", "date_download": "2020-05-30T04:50:02Z", "digest": "sha1:BHC47MJBBFJWCDFL5I2XSURTYFN2HK5X", "length": 10894, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "Rohini | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்ப���யா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஜூன் 3ம் தேதிக்குள் ஏற்காடு கோடை விழா: சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி உறுதி\nஜூன் 3ம் தேதிக்குள் கோடை விழாவை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு…\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி: சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்\nகோடை வெயில் அதிகமாக உள்ளதால், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார்….\nநயன்தாராவின் ஒரே ஒரு அறிக்கையால் விஷாக குழு அமைக்க முன்வந்திருக்கும் நடிகர் சங்கம்…\nதிரையுலகில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீபகாலமாக பல நடிகைகள் மீ டூ என்ற பெயரில் வெளிப்படையாக புகார்…\nபலே வெள்ளையத் தேவா திரை விமர்சனம்\nஇயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார், கோவை சரளா, சங்கிலி முருகன் உட்பட பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘பலே…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகடந்த 14ந்தேதி முதல் 29ந்தேதி வரை தமிழகத்திற்கு ரயில்மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம்…\nகொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்திற்கு கடந்த 20நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா … முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 9ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை விமானம் ���ூலம்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/vadevel.html", "date_download": "2020-05-30T05:17:43Z", "digest": "sha1:5UN3ZLGHZ7RFEKACVPEZQSHO2FHNV5OM", "length": 5425, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "என்ன நடக்குதென்றே தெரியலை- வடிவேல் கருத்து!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரதான செய்தி / என்ன நடக்குதென்றே தெரியலை- வடிவேல் கருத்து\nஎன்ன நடக்குதென்றே தெரியலை- வடிவேல் கருத்து\nபிரண்டஸ் திரைப்படத்தில் வடிவேலின் தலையில் சுட்டியல் விழுந்த காமடியில் நேசமணி உலக அளவில் டிரெண்டாகியுள்ளது குறித்து பிரபல தொலைக்காட்சி சனல் வடிவேலுவிடம் கேட்டுள்ளது. அந்த சனலிடம் அவர் கூறியதாவது,\n\"என்ன நடக்கிறதுன்னே தெரியலய்யா. நான் எதையுமே பார்க்கலியே. நான் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டேனா, என்னாலேயே நம்ப முடியலயே. அமெரிக்கா வரை சென்றுவிட்டதா, நன்றி நன்றி. நான் விஜய், சூர்யாவுடன் நடித்த படத்தில் தான் நேசமணியாக நடித்தேன். நான் பல படங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்துள்ளேன். ஆனால் இது பற்றி எனக்கு தெரியாது. நேசமணி போன்ற கதாபாத்திரம் எல்லாம் கடவுள் கொடுத்த பரிசு என தெரிவித்துள்ளார்.\nஇதிலும் Exclusive: அப்பலோவில் நேசமணி 2 இட்லி, கலக்கி சாப்பிட்டார். இலங்கை ஜனாதிபதி வைத்தியசாலை சென்று பார்வையிட்டார் என கூட சமூகவலத்தளங்களில் பரவவிட்டுள்ளார்கள்.\nஇந்தியா செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2020-05-30T06:18:52Z", "digest": "sha1:LLX45TA46UEH2LRJYPZKKELKRRMF7HFK", "length": 10093, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "தென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி ஆலோசனை |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nதென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி ஆலோசனை\nபிரதமர் நரேந்திர மோடி, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.\nதென் கொரிய குடியரசுக்கு தான் சென்றவருடம் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் நட்புறவை குறித்து தனது திருப்தியை தெரிவித்தார்.\nகோவிட்-19 தொற்றுகுறித்தும், அது உலகசுகாதார கட்டமைப்புக்கும் பொருளாதார நிலைமைக்கும் ஏற்படுத்தியுள்ள சவால்கள் குறித்தும் இருதலைவர்களும் விவாதித்தனர். பெரும்தொற்றை கட்டுப்படுத்த தங்களது நாடுகளில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.\nஇந்தசிக்கலை எதிர் கொள்வதற்கு தொழில்நுட்பம் சார்ந்த பதில் நடவடிக்கையை எடுத்ததற்தாக தென்கொரிய குடியரசுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் பெரும் மக்கள் தொகையை ஒற்றுமை உணர்வோடு இந்தபெரும் தொற்றை எதிர்த்து போராடுவதற்காக ஊக்கப் படுத்தியதற்காக இந்திய அதிகாரிகளை அதிபர் மூன் ஜே-இன் பாராட்டினார்.\nஇந்தியாவிலுள்ள கொரியமக்களுக்கு இந்திய அதிகாரிகள் அளித்துவரும் ஆதரவுக்காக பிரதமருக்கு அதிபர் நன்றி தெரிவித்தார்.\nஇந்திய நிறுவனங்களால் வாங்கப் பட்டு வரும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் விநியோகங்களை ஆதரிப்பதற்காக கொரிய குடியரசுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.\nதங்கள் நாடுகளின் வல்லுநர்கள், கோவிட்-19க்கான தீர்வுகளை ஆய்வுசெய்யும் போது, ஒருவருக்கு ஒருவர் தொடர்ந்து தொடர்பு கொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள் என இருதலைவர்களும் ஒத்துக்கொண்டனர்.\nமெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்ட மோடி\nதீவிரவாதம், வானிலை மாற்றம் போன்ற உலகின் மிகப் பெரும் சவால்\nஈரான் விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்படுவது\nரஷிய அதிபர் புதினுடன் மோடி பேச்சுவார்த்தை\nபிரேசில், இந்தோனேசிய அதிபர்களுடன் சந்திப்பு\nஇந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுவலுவடைந்து வருகிறது\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூ ...\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்ற� ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உ ...\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 3 ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிம� ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/158-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-28/3075-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-05-30T05:50:15Z", "digest": "sha1:LGHTIT77B7HB2RAS5Q4I2444UMQVAGWX", "length": 9970, "nlines": 79, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - நீதிமன்றத் தீர்ப்புகள்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> பிப்ரவரி 16-28 -> நீதிமன்றத் தீர்ப்புகள்\n¨ திருமணமாகி விட்டது என்று காரணம் காட்டி கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய மறுத்தது சரியல்ல\n¨ ஒப்பந்தத்திலிருந்து விலகினால் முன் வைப்புத் தொகை திருப்பி அளிக்க முடியாது என்று சொல்லப்பட்டிருக்கும் போது ஏலத்தில் பங்கேற்றவர் அதைக் கோரிப் பெற முடியாது.\n¨ அரசுப் பணிக்கான வயது வரம்பை ��ளர்த்த உயர்நீதிமன்றம் மறுப்பு\n¨ இந்தியா இன, மொழி, கலாச்சாரப் பின்னணி கொண்டிருந்த போதிலும் மக்கள் ஒற்றுமையாய் வாழ்கின்றனர். இந்நிலையில் வடக்கு, தெற்கு பாகுபாடு காண்பது தவறு.\n¨ வாடகைதாரர் வேண்டுமென்றே வாடகைத் தொகை செலுத்தாமல் இருந்தாலோ; கட்டிட உரிமையாளரின் சொந்த உபயோகத்துக்கு இடம் தேவை என்றாலோ வாடகைதாரரை வெளியேற்றலாம்.\n¨ விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிரான குற்ற வழக்கு மற்றும் மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு கோரும் வழக்கு ஆகியவற்றில் தீர்வு காணும் முன்பு ஓட்டுநர் உரிமத்தை முடக்கி வைத்தது சரியல்ல.\n¨ அரசின் சுற்றறிக்கை செல்லாது என்று நீதிமன்றம் தீர்வு கண்ட நிலையில் அதே சுற்றறிக்கையின் அடிப்படையில் அரசு ஊழியருக்கெதிராக வழங்கப்பட்ட குற்றச்சாட்டுக் குறிப்பாணை செல்லாது.\n¨ குடும்பப் பெண் தனது குடும்பத்துக்கு ஆற்றும் பணி மிகச் சிறந்தது. விபத்தின் காரணமாக இளம் வயதில் இறந்தால் அவரது இடத்தை இட்டு நிரப்புவது கடினம். இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படுகிறது.\n¨ மேல்முறையீட்டில் தீர்ப்பாணைக்கு இடைக்காலத் தடையாணை பிறப்பிக்காத-போது நிறைவேற்றுகை மனுவுக்கும் தடையில்லை.\n¨ சொத்தின் உரிமை மூலம் பற்றிய பிரச்சினைக்கு உரிமையியல் நீதிமன்றம் முன்புதான் தீர்வு காண வேண்டும்.\n¨ உயில் சட்டரீதியாக செல்லத்தக்கது என்று நிரூபிக்க வேண்டுமாயின் அதில் சாட்சிக் கையொப்பம் இட்டவரை விசாரிக்க வேண்டியது கட்டாயம். (சொத்து இறக்கச் சட்டம் 1925 பிரிவு 63 (சி) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 68 விளக்கப்பட்டது)\n¨ நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்வதற்கு கால வரையறை நிர்ணயம் செய்து சட்டமன்றங்களால் சட்டம் எதுவும் இயற்றப்படாத சூழ்நிலையில், அவை ஓராண்டு கால அவகாசத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.\n¨ விருப்ப ஆவணத்தை (உயில்) நிறைவேற்றுகை செய்யும் அதிகாரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கு மட்டுமே உண்டு.\n¨ தேவை கருதி உத்தரவு நகல், தீர்ப்பாணைக் கட்டளை ஆகியவற்றில் திருத்தம் செய்யலாம்.\n¨ அதிகாரிகள் அரசியல்வாதிகள் சேர்த்த ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் _ உச்சநீதிமன்றம்.\n¨ வாதிகளுள் ஒருவர் மட்டும் மனுகொடுத்து வழக்கை மீளப் பெற முடியாது.\n¨ நிறுவனத்தின் சட்டப்பூர்வ சிற்றுண்டிச் சாலைப் பணியாளர்களும் ந��றுவனத்தின் பணியாளர்களாகக் கருதப்படுவர்.\n¨ கூட்டாண்மையில் தன்னிச்சையாக பொதுவரை நியமிப்பது சட்டத்திற்கு எதிரானது.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/3077-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=d82e3099c92576b6edf9e2b7686201a0", "date_download": "2020-05-30T06:52:47Z", "digest": "sha1:4MLBYIMKFEJVGJJLKGPADTYCLK2AZLXM", "length": 15293, "nlines": 463, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட திறமைகள்..", "raw_content": "\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nThread: ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட திறமைகள்..\nஇந்த நிகழ்ச்சி தலைப்புக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை ...\nமுதல் உலகப்போர் முடிந்த சமயம் ...\nஜெர்மனி ராணுவத்தில் நிறையப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தது ..\nஏனோ தெரியவில்லை .. ஒருவருக்கு பதவி உயர்வு தரப்படவில்லை ..\nஅந்த ராணுவ வீரன் மேலதிகாரியிடம் போய் முறையிட்டான் தனக்கும் பதவி உயர்வு தரப்பட்டிருக்கவேண்டும் என்று ..\nஅவனுடைய மேலதிகாரி சொன்னார் .. உனக்கு நிர்வாகத் திறமை என்பதே கொஞ்சம் கூட இல்லை ..\nஎனவே உனக்கு பதவி உயர்வு கிடையாது என்று திருப்பி அனுப்பிவிட்டார் ...\nஅந்த ராணுவ வீரன் யார் தெரியுமா ... \nஇரண்டாம் உலகப்போருக்கே காரணமான உலகையே கலக்கிய ஹிட்லர் ....\nஇது சுவையான சம்பவங்களில் வரும்...உங்க அண்ணன் வந்தவுடன் வெட்டி\nஅங்க பதிய சொல்லுங்க முத்து....\nசரிங்க .. பப்பி அவர்களே ....\nஹிடலரைப் பற்றிய சுவையான சம்பவம் இது..... ஒருவேளை அன்று பதவி உயர்வு கிடைத்திருந்தால் சும்மா இருந்திருப்பான்.... கிடைக்காததினால், ஜெர்மானியர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக புரளியைக் கிளப்பி, நாஜியிஸம் என்ற கோட்பாட்டையே உண்டாக்கி, உலகத்தையே உண்டு, இல்லை என்றாக்கி, கடைசியில் தானே இல்லாமல் போனவன் அவன்........\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nதகுதி இல்லாதவர் தான் தரணி ஆள்வார்கள் போல் இருகிறது...\nநம்மூர் கொ.ப.செ-க்கள் கொஞ்சம் வித்தியாசமாய் தானே தலைவராகிவிடுவர்..\nஹிட்லர் பொறுத்து பூமியை அழித்துவிட்டார்\nமுத்து சுவையான சம்பவங்கள் இன்னும் சொல்லுப்பா\nஐஸ்வர்யாராய் அவரின் மாடலிங் வாழ்க்கைத்தொடக்கத்தில், சில நிறுவனங்களால் அவர் மாடலிங்குக்கு தகுதியான உடலமைப்பு கொண்டவரல்ல என்று நிராகரிக்கப்பட்டார், என்று எங்கேயோ படித்த நினைவு (வதந்தியா தெரியவில்லை..). காலம் மட்டும்தான் மாறுகிறது. காட்சிகள் அப்படியே..\nஅனைத்து திறமைசாலிகளும் முதலில் நிராகரிக்க்கப்பட்டவர்கள்தான்.............பின் அவர்கள் செயல்கள் மூலமே வெளிப்பட்டார்கள்...............அவர்கள் மோசமானவர்கள் ஆயினும்\nநிராகரிக்கப்பட்டு சாதனை செய்தவர்களில் ஒருவர், ஈபில் கோபுரத்தை கட்டியவர். பொறியாளர் படிப்பு படிக்கும் போது அவரது ஆசிரியரால் திறமையற்றவர் என்று வகுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.\nQuick Navigation நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இரண்டாம் தாய் | தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் உதவி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/103762-74-years-old-man-so-pl-do-not-send-me-to-thihar-prison-said-p-chidmbaram.html", "date_download": "2020-05-30T04:48:56Z", "digest": "sha1:4FLRZHEJ4LRNWDPCGO4DYFZXI5YRLCTK", "length": 19861, "nlines": 309, "source_domain": "dhinasari.com", "title": "எனக்கு 74 வயசாகுது; தயவுசெஞ்சி திஹாருக்கு அனுப்பிடாதீங்க... : ப.சிதம்பரம் கெஞ்சல்! - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nHome அரசியல் எனக்கு 74 வயசாகுது; தயவுசெஞ்சி திஹாருக்கு அனுப்பிடாதீங்க… : ப.சிதம்பரம் கெஞ்சல்\nஎனக்கு 74 வயசாகுது; தயவுசெஞ்சி திஹாருக்கு அனுப்பிடாதீங்க… : ப.சிதம்பரம் கெஞ்சல்\nஎனவே, அடுத்த 3 நாட்கள் திகார் சிறைக்குச் செல்வதில் இருந்து தற்காலிகமாகத் தப்பியுள்ளார் ப.சிதம்பரம்.\nஎனக்கு 74 வயதாகிறது தயவு செய்து திஹார் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள்; என்ன கடுமையான கட்டுப்பாடுகளையும் ஏற்க தயார் என ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை என்ற பெயரில் கதறியிருக்கிறார்.\nஎனக்கு 74 வயது ஆகிறது. என்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள்; அதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுங்கள் என்று சிதம்பரம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டு, சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப் பட்டு வருகிறார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்\nப.சிதம்பரம் பின்னர் ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருமுறை ஏற்கெனவே சிபிஐ காவல் நீட்டிக்கப் பட்டது.\nஅப்போது ப.சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 5 நாட்கள் சிபிஐ காவலை நீட்டிக்க சிபிஐ கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் “சிபிஐ காவலுக்கு எதிராக நாங்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் செப்.2-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை நான் சிபிஐ காவலிலேயே இருக்கிறேன்” என ப.சிதம்பரம் தரப்பு கூறியது.\nசிதம்பரத்தின் வேண்டுகோளை ஏற்று அவர் செப்.2-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்றுடன் காவல் முடிவடைந்து அவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத் துறை முன்ஜாமீன் வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது. எனவே செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களுக்கு சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் தர வேண்டும்… இல்லாவிட்டால் கடும் நிபந்தனைகளுடன் கூடிய வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்��� வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nஅப்போது ப. சிதம்பரம், எனக்கு 74 வயதாகிறது. இந்த வழக்கை ஒத்திவைத்தால் நான் திகார் சிறைக்கு செல்ல நேரிடும். தயவு செய்து என்னை திகார் சிறைக்கு அனுப்பி விடாதீர்கள் என கெஞ்சினார் ப.சிதம்பரம்\nஅவரது கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், வரும் 5-ஆம் தேதி வரை ப. சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்பக் கூடாது. அவர் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்யும் மனுவை கீழமை நீதிமன்றங்கள் உடனடியாக விசாரிக்க வேண்டும்.\nஒரு வேளை ஜாமீன் கிடைக்காவிட்டால் செப்.5-ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைக்கலாம் என உத்தரவிட்டனர்.\nஎனவே, அடுத்த 3 நாட்கள் திகார் சிறைக்குச் செல்வதில் இருந்து தற்காலிகமாகத் தப்பியுள்ளார் ப.சிதம்பரம்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPrevious articleகத்தி,அரிவாள் வைத்து மாணவரகள் கொண்டாடிய பிறந்த நாள்\nNext articleலண்டன் ஷாப்பிங்கில் ரஜினி ட்விட் போட்டு மாட்டிய குஷ்பு\nகிருஷ்ணகிரிக்கு வந்த வெட்டுக்கிளிகளால் ஆபத்தா\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது இந்தியா அல்ல… பாரத் என்ற ஹிந்துஸ்தான்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nவாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பி… பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்\nஅதிகரிக்கும் கொரோனா பரவல்; 150ஐக் கடந்த உயிரிழப்புகள் 20 ஆயிரம் கடந்த பாதிப்பு\nவெட்டுக்கிளிகள் படை எடுக்கும்னு பஞ்சாங்கத்துல முன்னாடியே எச்சரிச்சாங்க..\nபொன்மகள் வந்தாள்… ஹெச்டி தரத்தில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்\nஎது வேண்டுமானாலும் கேளுங்கள்.. பதில் தருகிறேன் பதிவிட்ட நடிகை\nகமலுடனான நெருக்கம் பற்றி பூஜா குமார் ஓபன் டாக்\nகண்டிப்பானவர் என்னுடைய ஒர்க் அவுட் பார்ட்னர்\nநரேந்திர மோடி க்கு தடை.. தலைவிக்கு இல்லை.. ஆதங்கப்பட்ட தயாரிப்பாளர்\nஹாங்காங்… சீன எதிர்ப்பு நாடுகளுக்கான ‘ஆயுதம்’\nகிருஷ்ணகிரிக்கு வந்த வெட்டுக்கிளிகளால் ஆபத்தா\nஇது இந்தியா அல்ல… பாரத் என்ற ஹிந்துஸ்தான்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nவாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பி… பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்\nவெட்டுக்கிளிகள் படை எடுக்கும்னு பஞ்சாங்கத்துல முன்னாடியே எச்சரிச்சாங்க..\nஆரோக்கிய சமையல்: கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை\nஅருமையான டிஷ் ட்ரை பண்ணி பாருங்க\nகுழந்தைகள் கொறிக்க காஜு ஈஸி பேல்\nஇது இந்தியா அல்ல… பாரத் என்ற ஹிந்துஸ்தான்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிகரிக்கும் கொரோனா பரவல்; 150ஐக் கடந்த உயிரிழப்புகள் 20 ஆயிரம் கடந்த பாதிப்பு\nவெட்டுக்கிளிகள் படை எடுக்கும்னு பஞ்சாங்கத்துல முன்னாடியே எச்சரிச்சாங்க..\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iamlark.wordpress.com/", "date_download": "2020-05-30T06:19:28Z", "digest": "sha1:PAQ4GQY2WPXXMFEIOKP6DJOMQL4VSPXB", "length": 21172, "nlines": 171, "source_domain": "iamlark.wordpress.com", "title": "L A R K | My Life! My Loves!", "raw_content": "\n96 (2018) பாடியவர்: பிரதீப் குமார் இசை: கோவிந்த் வசந்தா பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா இயக்கம்: பிரேம் குமார் கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை … Continue reading →\nபடித்ததில் பிடித்தது – 19 [காயா – தேன்மொழி தாஸ்]\nகாயா மலர்கள் முல்லை நிலத் தெய்வத்தின் சொற்கள் அப்பூக்களின் நிறம் கடவுளின் தேகம் … இருளின் பேரகராதி இவள்தான் பின் காயாதான் மூலவிதியானாள் எனக்குள் காளியானாள் மனக்கசப்பின் … Continue reading →\nமழைச்சாரல் – 19 [இழந்த மழை]\nஇரவோடிரவாய் வந்து போய் விட்டிருக்கிறது மழை. முன்வாசல் மரங்களின் இலைகளிருந்து துளித்துளியாய்ச் சிந்தும் நீர்த்துளிகள் நினைவூட்டியபடி விழுகின்றன நான் தவறவிட்ட தருணங்களை\nஉன்னால் உன்னால்… உன் நினைவால்…\nMS தோனி (2016) பாடியவர்: பாலக் முச்சல் இசை: அமால் மாலிக் பாடலாசிரியர்: பா.விஜய் இயக்கம்: நீரஜ் பாண்டே உன்னால் உன்னால் உன் நினைவால் உலகில் இல்லை … Continue reading →\nஇறுதிச் சுற்று (2016) பாடியவர்: தீ இசை: சந்தோஷ் நாரயணன் பாடலாசிரியர்: விவேக் இயக்கம்: சுதா ஏய்.. சண்டக்கரா குண்டு முழியில ரெண்டு உயிரை தேடி பாயுதே … Continue reading →\nஇனிது இனிது (2010) பாடியவர்: கல்யாணி இசை: மிக்கி ஜே மேயர் பாடலாசிரியர்: வைரமுத்து இயக்கம்: கே.வி. குகன் எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும் எழுத்தெல்லாம் … Continue reading →\nஒ காதல் கண்மணி (2015) பாடியவர்: ஷாஷா திருபட்டி, சத்ய பிரகாஷ் இசை: A.R. ரகுமான் பாடலாசிரியர்: வைரமுத்து இயக்கம்: மணிரத்னம் பொல்லாத என் இதயம் ஏதோ … Continue reading →\nராமன் அப்துல்லா (1997) பா��ியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா இசை: இளையராஜா பாடலாசிரியர்: அறிவுமதி இயக்கம்: பாலுமகேந்திரா முத்தமிழே முத்தமிழே முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் … Continue reading →\nஅழியாத கோலங்கள் (1979) பாடியவர்: பி.சுசிலா, ஜெயச்சந்திரன் இசை: சலீல் சௌத்ரி பாடலாசிரியர்: கங்கைஅமரன் இயக்கம்: பாலுமகேந்திரா பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி … Continue reading →\nவானம் மெல்ல கீழ் இறங்கி\nநீ தானே என் பொன்வசந்தம் (2012) பாடியவர்: இளையராஜா, பேலா ஷிண்டே இசை: இளையராஜா பாடலாசிரியர்: நா.முத்துகுமார் இயக்கம்: கௌதம் மேனன் வானம் மெல்ல கீழ் இறங்கி … Continue reading →\nமழைச்சாரல் – 16 [தாகம்]\nகாதுமடல்களை செதுக்கிக் கொண்டு கடக்கிற காற்று கண்களுக்குப் பின்னால் ஏதோ ராகத்தில் அசைகிறது. தலைக்கு மேலே ஓடிய மேகம் என்னை வாசலென நினைத்து தெளிக்கிறது விலைபேச முடியாத … Continue reading →\nகண்ணாடி மழையில் (2015) பாடியவர்: ஸ்ரேயா கோஷல் இசை: R.N. வசந்த் பாடலாசிரியர்: தமயந்தி இயக்கம்: ராஜராமன் கண்ணாடி மழையில் உன்னைக் காணும் நேரம் தூறலாக என் … Continue reading →\nசுந்தரிப் பெண்ணே சுந்தரிப் பெண்ணே\nஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014) பாடியவர்: ஸ்ரேயா கோஷல் இசை: D.இமான் பாடலாசிரியர்: யுகபாரதி இயக்கம்: R.கண்ணன் சுந்தரிப் பெண்ணே சுந்தரிப் பெண்ணே நில்லு நில்லு … Continue reading →\nபடித்ததில் பிடித்தது – 18 [அப்பாவின் கையெழுத்து]\nவண்டுகடி பூ நிற மதிப்பெண் அட்டை நீட்டி ” கையெழுத்து வாங்கிட்டு வரச்சொன்னாங்க சாரு ” அழுக்குடன் வெய்யிலில் கிடந்ததால் மடமடத்து நிற்கும் பாவாடை கசக்கி நிற்பேன். … Continue reading →\nபடித்ததில் பிடித்தது – 17 [நம் காதல்]\nஉன் பெயர் தாங்கிய அழைப்பிதழ் சொல்லும் நாளை உன் திருமணம் என்று. எப்போதும் போல் ஒரு மெல்லிய பரவசம் பரவி மறையும் உன் பெயர் கண்டதும்.. பிரிந்ததன் … Continue reading →\nபடித்ததில் பிடித்தது – 16 [மாமரம்]\nபுறவழிச்சாலையின் மகிழுந்துப் பயணத்தினிடையே இளைப்பாற நீங்கள் பழச்சாறு அருந்த தேர்ந்தெடுத்த இவ்விடத்தில் ஒரு மாமரம் இருந்தது இன்று அதன் கதை மட்டுமே எஞ்சி இருக்கிறது அறுவடை முடிந்த … Continue reading →\nபடித்ததில் பிடித்தது – 15 [எழுதிக் கிழித்த கடிதம்]\nஅப்பா, அம்மா, உடனிருந்த, இருக்கிற நண்பர்கள், ஆசிரியர்கள், உடன் பணிபுரிந்தவர்கள், என்னிடம் பணிபுரிந்தவர்கள், விமர்சகர்கள் அடிக்கடி நேரடியாகவும், மறைமுகமாகவும், புரணி யாகவும் என்னிடம் கேட்கிற கேள்வி, என்னைப் … Continue reading →\nமழைச்சாரல் – 18 [மழைநாள்]\nஇயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஒரு மழை நாளில் குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள் நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு சற்றே மிதமான தண்டணைகளை வழங்குகிறார்கள் கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும் … Continue reading →\nமழைச்சாரல் – 17 [காதல்]\nவாசம் ததும்ப விட்டு பெய்யுது மழை முள்ளில் சிக்கிய வண்ணத்துப்பூச்சி மழை நீர் சொட்ட சடசடத்து உதிர்க்கிறது ஞாபக வர்ணங்களை உடம்புலுக்கி நீர் உதறும் காகங்கள் மழைக்கு … Continue reading →\nமழைச்சாரல் – 16 [தாகம்]\nகாதுமடல்களை செதுக்கிக் கொண்டு கடக்கிற காற்று கண்களுக்குப் பின்னால் ஏதோ ராகத்தில் அசைகிறது. தலைக்கு மேலே ஓடிய மேகம் என்னை வாசலென நினைத்து தெளிக்கிறது விலைபேச முடியாத … Continue reading →\nமழைச்சாரல் – 15 [தண்ணி நூல்]\nநேற்றுப் பெய்த மழை ஸ்ருதியினுடையது. தண்ணி நூல் என்று பெயர் வைத்திருந்தாள். இன்றைய மழை அமுதாவினது. டம் டம் என்பது அதன் பெயர். நாளைய மழைக்கு ரெயின் … Continue reading →\nஉன்னால் உன்னால்… உன் நினைவால்…\nMS தோனி (2016) பாடியவர்: பாலக் முச்சல் இசை: அமால் மாலிக் பாடலாசிரியர்: பா.விஜய் இயக்கம்: நீரஜ் பாண்டே உன்னால் உன்னால் உன் நினைவால் உலகில் இல்லை … Continue reading →\nஇறுதிச் சுற்று (2016) பாடியவர்: தீ இசை: சந்தோஷ் நாரயணன் பாடலாசிரியர்: விவேக் இயக்கம்: சுதா ஏய்.. சண்டக்கரா குண்டு முழியில ரெண்டு உயிரை தேடி பாயுதே … Continue reading →\nஇனிது இனிது (2010) பாடியவர்: கல்யாணி இசை: மிக்கி ஜே மேயர் பாடலாசிரியர்: வைரமுத்து இயக்கம்: கே.வி. குகன் எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும் எழுத்தெல்லாம் … Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/wayanad-congress-candidate-rahul-gandhi-why-he-chosen-here-to-contest/", "date_download": "2020-05-30T05:46:08Z", "digest": "sha1:55DKDD7FWQWYDFUUMEO7XIJJDL3D4L5B", "length": 20511, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Wayanad Congress Candidate Rahul Gandhi : Why he chosen here to contest ? 2வது தொகுதியாக கேரளாவின் வயநாட்டை ராகுல் தேர்வு செய்ய காரணம் என்ன?", "raw_content": "\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\n2-வது தொகுதியாக கேரளாவின் வயநாட்டை ராகுல் தேர்வு செய்ய காரணம் என்ன\nராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பதற்காக நாங்கள் கட்டாயமாக வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டு சென்றுவிடமாட்டோம் - இடதுசாரி\nWayanad Congress Candidate Rahul Gandhi : காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதியில் போட்டியிடுவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கேரளாவின் வயநாட்டில் இருந்து போட்டியிடப் போகிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது காங்கிரஸ்.\nமேலும் படிக்க : ராகுல் காந்தி 2-வது தொகுதியாக வயநாட்டில் போட்டி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவயநாட்டை தேர்வு செய்வதற்கு காரணம் என்ன \nவடக்கு கேரளத்தில், பழங்குடிகள் அதிகம் வாழும் பகுதியில் ஒரு தொகுதியாக உள்ளது வயநாடு. 2009 மற்றும் 2014 ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் இந்த தொகுதியில் வெற்றி பெற்று, எம்.ஐ.ஷானவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரானார். 2009ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2014ம் ஆண்டில் காங்கிரஸின் வாக்கு வங்கிகள் சரியத்துவங்கின. இருப்பினும் காங்கிரஸே அங்கு வெற்றி பெற்றது. எம்.ஐ. ஷானவாஸ் கடந்த ஆண்டு மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கு இருமுனை போட்டிகள் தான் என்றுமே. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மட்டும் தான் கேரளத்தின் தேர்தல் களத்தில். இங்கு பாஜகவை எதிர்க்க மேற்கொள்ளப்படும் பிரயத்தனங்கள் தேவைப்படாது. 20 கேரள தொகுதிகளில் ஒன்றான வயநாடு தொகுதியின் கீழ் வரும் 7 சட்டசபை தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினரின் கோட்டையாக உள்ளது.\nகேரளாவில் இது வரை நேரு-காந்தி குடும்பத்தினர் நேரடியாக போட்டியிட்டதில்லை என்பதால் இந்த தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் தோல்வி பயம் இல்லாமல் தேர்தலை இங்கு எதிர்கொள்ள இயலும்.\nஇடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ்\nகாங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் கேரளா என்றுமே முக்கிய கவனம் பெரும் மாநிலமாகும். ஏ.கே. அந்தோனி துவங்கி, சமீபத்தில் கே.சி.வேணுகோபாலை பொதுச்செயலாளாராக முன்னிறுத்தியது வரை அனைவரும் நாம் அறிந்ததே.\n2009 மற்றும் 2014 தேர்தலில் எம்.ஐ. ஷானவாஸ் வெற்றி பெற்றாலும், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளர்கள் (LDF) 42.31% மற்றும் 38.9% வரையில் வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇங்கு 10% அல்லது அதற்கு���் குறைவான சதவீதத்திலேயே தான் பாஜகவிற்கு வாக்குகள் பதிவாகுவதால், பாஜகவை ஒரு போட்டியாளராகவே இங்கு எடுத்துக் கொள்ள இயலாது.\nகாங்கிரஸின் இந்த முடிவு குறித்து வியப்படைந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் “காங்கிரஸ் தங்களுடைய செய்தியை நாட்டு மக்களுக்கு உறுதியாக கூறிவிட வேண்டும். இங்கு பாஜகவை எதிர்த்து போட்டியிட ராகுல் வரவில்லை. மாறாக இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போட்டியிடுகிறார் “ என்று கூறியிருந்தார்.\nகேரள காங்கிரஸ் இரண்டாக பிரிவுபட்டுள்ளது. ஒன்று, முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையிலும், மற்றொன்று ரமேஷ் சென்னிதலா தலைமையிலும் இயங்கி வருவதால் ஏகப்பட்ட குழப்பங்கள் இங்கு நிலவி வருகின்றன.\nவயநாட்டில் போட்டியிட உம்மன் சாண்டிக்கு மிகவும் நெருக்கமான டி.சித்திக்குக்கு வாய்ப்பளிக்கலாம் என்ற நிலையில் ராகுல் காந்தி அங்கு போட்டியிடுகிறார். இதனால் தேவையற்ற வீண் சச்சரவுகள் காங்கிரஸ் கட்சிக்குள் தவிர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது தொடர்பாக சி.பி.ஐ கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகளை மறைக்கவே இப்படி ஒரு நாடகம். ராகுல் காந்தியின் அஜெண்டா தான் என்ன பாஜகவை எதிர்ப்பதாக அவருக்கு எண்ணம் இருக்கிறதா இல்லையா பாஜகவை எதிர்ப்பதாக அவருக்கு எண்ணம் இருக்கிறதா இல்லையா உம்மன் சாண்டி மற்றும் சென்னிதலாவின் லோகல் அஜெண்டாவை விட ஒருபடி மேலாக சென்று யோசிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.\nராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பதற்காக நாங்கள் கட்டாயமாக வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டு சென்றுவிடமாட்டோம். ஏற்கனவே 50 பஞ்சாயத்து யூனிகளில் முதற்கட்ட பிரச்சாரம் முடிவு பெற்றுவிட்டது என்று கூறினார் அவர்.\nஎன்னதான் காங்கிரஸ் கட்சியும் எல்.டி.எஃபும் அடித்துக் கொண்டாலும், 2004ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக முதல்முறையாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது இடதுசாரி அமைப்பு.\nகேரளத்தில் ஒரு இடத்திலும் கூட காங்கிரஸ் வெற்றிபெறாத தேர்தலும் அந்த தேர்தலே என்பது குறிப்பிடத்தக்கது. வரலாறு இப்படி இருக்க, மத்தியில் ஆட்சி அமைக்க உதவிய கட்சியை எதிர்த்தே மாநிலத்தில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி என்று கேள்வி அனைவ���் மனதிலும் எழுந்துள்ளது.\nஇதுவே ராகுல் காந்தி, கர்நாடகாவில் போட்டியிட்டிருந்தால் பாஜகவை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார் என்று இருந்திருக்கும். ஏன் என்றால் அங்கு மஜக + காங்கிரஸ் கூட்டணி பாஜகவை வெளியேற்ற மும்பரமாக வேலை செய்து வருகிறது.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி; சொந்த ஊர் செல்ல உதவி\nபிரியங்கா ஏற்பாடு செய்த 1000 பஸ்கள் ஏமாற்று வேலையா\nமக்கள் கைகளில் நேரடியாக பணத்தை கொடுங்கள் – ‘நோபல்’ பரிசாளர் அபிஜித் பானர்ஜி\nபொது முடக்கம் பற்றி ராகுல் காந்தி – ரகுராம் ராஜன் வீடியோ உரையாடல்; 5 முக்கிய கேள்வி பதில்கள்\nநாம் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம் – ராகுல் உருக்கம்\n15 நாடுகளின் தூதர்கள் ஸ்ரீநகர் வருகை, இந்திய தலைவர்களையும் அனுமதிக்க காங்கிரஸ் கோரிக்கை\nஜார்கண்ட்: ஹேமந்த் சோரன் பதவியேற்பில் திரண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்\nபழங்குடியினர்கள் விழாவில் நடனமாடிய ராகுல் காந்தி வீடியோ\nராகுலுக்கு சவால் விடுக்கிறோம்; 2019ம் ஆண்டின் ‘மிகப்பெரிய பொய்யர்’ – பாஜக கடும் தாக்கு\nபாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் ராணியான ஷில்பா\n9 முறை வானத்தைப் பார்த்து சுட்ட தேர்தல் அதிகாரி… அரியலூரில் பரபரப்பு…\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஜூலை 4, 2019 அன்று பூஜா, பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் நவாப் ஷாவை மணந்தார். தம்பதியினர் இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nசத்தியமாக சாமானிய மக்களுக்கான பயணத்திற்கான இடம் இது இல்லை. இந்த சாலையில் பயணிக்கவும் ஒரு தைரியம் நிச்சயம் தேவை தான்.\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி – காரணம் என்ன\nPonmagal Vandhal In TamilRockers: அதே ஹெச்.டி. தரத்தில் ரிலீஸ், இந்த அடியைத் தாங்குமா ஓ.டி.டி.\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\nமோடியை யாரும் இப்படி கலாய்த்து இருக்க மாட்டார்கள்..அப்படி என்ன சொன்னார் ஜிக்னேஷ் மேவானி\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய��யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nசிறப்பு ரயில்கள்: ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் இன்னும் ஈஸியாக… உங்கள் வீட்டருகில்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/uses-of-drinking-hot-water/", "date_download": "2020-05-30T07:01:40Z", "digest": "sha1:HMWFQUIDNFIXGZGDTJEKMBNDMEMED74H", "length": 14882, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Uses of drinking hot water - வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nவெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nமிதமான சூட்டில் நீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், குடல் இயக்கம் அதிகரிக்கும்\nவெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது. வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.\nடீன் ஏஜ் பருவத்தில் உள்ள பெரும்பாலான பெண்களையும், சில ஆண்களையும் பருக்கள் படாதபாடு படுத்தும். எண்ணெய் மற்றும் தூசுகள் படிவதால்தான் பெரும்பாலும் பருக்கள் உருவா���ின்றன. இந்தப் பருக்களை விரட்ட தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வாருங்கள். முகமும் பொலிவடையும்.\nஅடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும்.\nநம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும். ஆனால், வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும் நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும் வெந்நீரில் கரைந்து விடும்.\nஇரத்த ஓட்டத்தைப் போலவே குடல் இயக்கமும் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மலச் சிக்கலும் நீர்ச்சத்து குறைவும் குடல் இயக்கத்துக்கு முக்கிய எதிரிகள். மிதமான சூட்டில் நீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், குடல் இயக்கம் அதிகரிக்கும்.\nஇன்றைய காலக்கட்டத்தில் அதிக உடல் எடை என்பது பெரும்பாலானவர்களுக்கு சர்வ சாதாரணமாக ஏற்படும் ஒரு குறையாகும். தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு, தினமும் காலையில் மிதமான் சுடுநீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொழுப்புக்கள் சரசரவென்று குறைந்து, எடையும் குறையும். ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றையும் சுடுநீருடன் சேர்த்துக் கொண்டால் அது உடம்பில் மேலும் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.\nமாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.\nஉடலிலும் சருமத்திலும் தேவையில்லாமல் இருக்கும் நச்சுப் பொருட்கள் தான் விரைவில் வயதான தோற்றம் உருவாவதற்கு காரணம். வெந்நீர் குடிப்பதால் அத்தகைய நச்சுப் பொருட்கள் விரைவில் வெளியேறிவிடும். இதனால் வேகமாக வயதாவது குறையும்.\nஎந்த விஷயத்தையும் அதன் இயல்புக்காக பாராட்டுங்கள்\nஅதிக ஒலி ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல; ஆராய்ச்சிகள் சொல்வது என்ன\nஆரோக்கிய வாழ்வுக்கான சமையலறை அடிப்படைகளை இந்த ஊரடங்கு நாட்களில் கற்றுக்கொள்ளுங்கள்\nஉங்களைப் பற்றி பிறர் சொல்லும் கருத்துகளுக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்களா\nஊரடங்கு நீ���ிப்பு; நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆரோக்கிய உணவுகள்\nவேலை பளுவை எதிர்கொள்ள போதுமான உணர்வு மேலாண்மையை கொண்டிருக்கிறீர்களா\nபோதுமான உடற்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லையா – இதோ அதற்கான எளிய தீர்வு\nசைவ உணவு பிரியர்களாக மாறுவதில் மக்கள் அதிக ஆர்வம் – ஆய்வு\nஉங்கள் செல்போன் உங்கள் காதுகளை பதம் பார்க்காமல் இருக்க செய்ய வேண்டியவை இது தான்…\n மிரட்டும் ‘இந்தியன் 2’ செகண்ட் லுக் போஸ்டர்\nகோயம்பேடு சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை : உயர்நீதிமன்றத்தில் சி.எம்.டி.ஏ பதில்\nChennai high court : தேவைப்படும் பட்சத்தில் அந்த கடை உரிமையாளர்கள் கடையில் உள்ள பொருட்களை எடுக்க துறை சார்ந்த அதிகாரியை நாடலாம்\nதயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்\nChennai high court : தனக்கு எதிராக பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக சேர்க்க கோரி தயாநிதிமாறன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது – முதல்வர் பழனிசாமி\nவாய்க்குள் பூலோகத்தை கொண்டு வந்த மாயக் கண்ணன்\nநாசாவுக்கு செல்லும் நாமக்கல் மாணவி ; நிதி உதவி அளித்தார் முதல்வர்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/upi-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-05-30T04:55:23Z", "digest": "sha1:EKFRNH7MAQLVYFFXYVYRLM4KAC5JVRUG", "length": 3491, "nlines": 72, "source_domain": "techyhunter.com", "title": "UPI சேவை பாதுகாப்பானதா", "raw_content": "\nTag: UPI சேவை பாதுகாப்பானதா\nமெர்சல் காட்ட வருகிறது ஷியோமியின் எம்ஐ பே\nசீனா தொழில்நுட்ப நிறுவனமான ஷியோமி தனது மற்றோரு சேவையான Mi Pay வினை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஷியோமி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் PayU வுடன் இணையவுள்ளது. சீனாவில் இதன் பயன்பாடு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அங்கு NFC தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணபரிவர்த்தனை நடைப்பெறுகிறது, இந்தியாவில் அறிமுகமாகும் Mi Pay வில் NFC… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/170744?ref=archive-feed", "date_download": "2020-05-30T06:53:16Z", "digest": "sha1:APLIP25WDJO6ALLJ4UGHZQGUSL5R4CJF", "length": 7513, "nlines": 79, "source_domain": "www.cineulagam.com", "title": "நேர்கொண்ட பார்வை அஜித்தின் லேட்டஸ்ட் லுக்! பார்த்து மெர்சலான சினிமா பிரபலங்கள் - Cineulagam", "raw_content": "\nரூ 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் ட்ராப் ஆனது\nமண்ணிற்குள் புதைக்கப்பட்டிருந்த குழந்தை.. அழுகைச் சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நெஞ்சை பதற செய்யும் கொடூரம்\nBreaking: பிகில் ரூ 20 கோடி நஷ்டத்திற்கு தயாரிப்பாளரே கூறிய அதிரடி பதில், இதோ\nஉலகை சூழ்ந்த அடுத்த ஆபத்துஅன்றே சூர்யா படத்தின் மூலம் எச்சரிக்கை கொடுத்த இயக்குனர்அன்றே சூர்யா படத்தின் மூலம் எச்சரிக்கை கொடுத்த இயக்குனர் பலரையும் பதற வைக்கும் சம்பவம்\n பொன்மகள் வந்தாள் சிறப்பு விமர்சனம் இதோ\nஇறப்பதற்கு முன்பு நடிகர் முரளி பேசிய காணொளி... விபத்தில் தாயை இழந்தவருக்கு இவ்வளவு அவமானம் நேர்ந்ததா\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் முதல் ஆளாக திரைவிமர்சனம் கூறிய பெண் பிரபலம் - பதிவு இதோ\nபெண்களே அந்தரங்க உறுப்பில் இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க\nஇளைய தளபதி பட்டம் என்னுடையது தான், ஆனால், பிக்பாஸ் சரவணன் ஓபன் டாக்\n5 வருடமாக காதலித்த இளைஞர்... வாட்ஸ்அப் மூலம் காதலிக்கு வந்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநேர்கொண்ட பார்வை அஜித்தின் லேட்டஸ்ட் லுக் பார்த்து மெர்சலான சினிமா பிரபலங்கள்\nஅஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள நேர் கொண்ட பார்வை படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார்.\nபடத்தின் தலைப்பு வெளியாகி பல மாதங்களான நிலையில் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் படக்குழுவை நச்சரித்து வந்தனர். அதற்கெல்லாம் ஒரு தீர்வாக இன்று மாலை 6 மணிக்கு டிரைலர் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் இந்த அப்டேட்டிற்காக வெளியிடப்பட்டுள்ள அஜித்தின் புதிய லுக்கை பார்த்து இதுவரை எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு சினிமா பிரபலங்கள் பலர் வியப்படைந்துள்ளனர். அவர்களில் சிலர்...\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-05-30T07:00:25Z", "digest": "sha1:NNIG4RZUP6YPRHK7HHNG6OSFTCUKTP2Z", "length": 14814, "nlines": 125, "source_domain": "www.pothunalam.com", "title": "அதிக வருமானம் தரும் வெண்டை சாகுபடி ..!", "raw_content": "\nஅதிக வருமானம் தரும் வெண்டை சாகுபடி ..\nவெண்டை சாகுபடி தெளிவான விளக்கம்..\nதக்காளி, மிளகாய், கத்தரிக்காய் இவற்றை போன்று சந்தையில் அதிகளவு விற்பனையாகக்கூடிய ஒரு பயிர் தான் வெண்டைக்காய். இந்த வெண்டைக்காயை சமையலுக்கு அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன.\nகுறிப்பாக சாம்பார், பச்சடி, பொரியல், புளிக்கறி, புளிக்குழம்பு என்று சைவ உணவுகளுக்கு அதிகளவு பயன்படுகிறது என்பதால் இவற்றின் தேவை அதிகம். எனவே விவசாயிகள் தற்போது தனிப்பயிராக பயிரிட்டு விற்பனையில் அதிக வருமானம் பெறலாம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசரி வாங்க இப்போது வெண்டை சாகுபடி பற்றி காண்போம்.\nவெண்டை சாகுப���ி – பருவகாலம்:\nவைகாசி, ஆனி, ஆடி போன்ற வறட்சி காலங்கள் இந்த வெண்டை சாகுபடிக்கு ஏற்ற பருவ காலங்கள் ஆகும்.\nவெண்டை சாகுபடி – நிலம் தயாரிப்பு:\nஈரப்பதம் இல்லாத நிலத்தை தேர்வு செய்து கொள்ளவும்.\nநிலத்தை தேர்வு செய்த பிறகு, ஒரு முறை உழுது செய்து, நிலத்தை இரண்டு நாட்கள் வரை காய விட வேண்டும்.\nபின்பு திரும்ப ஒரு முறை உழுது செய்து நிலத்தை தயார் செய்து வைத்து கொள்ளவும்.\nவெண்டை சாகுபடி – விதையளவு:\nஏக்கருக்கு 35 செ.மீ முதல் 45 செ.மீ வரை பாத்திகள் அமைக்கும் போது அதிகளவு விதைகள் தேவைப்படும்.\nஇருப்பினும் இந்த முறையில் செடிகள் கிளைகளை பொறுத்த வரை 2 அல்லது 3 கிளைகள் தான் விடுகின்றன.\nஅதுவே ஒரு ஏக்கருக்கு ஒரு அடிக்கு ஒரு அடி என்ற விதத்தில் பாத்திகள் அமைக்கும் போது விதையின் அளவு குறைக்கப்படுகிறது, அதாவது ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகள் போதுமானது.\nகுறிப்பாக இந்த முறையில் செடிகள் 4 முதல் 6 கிளைகள் வரை விடுகின்றனர். அதிக மகசூலும் பெறுகின்றனர்.\nலாபம் அள்ளி தரும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி ..\nவெண்டை சாகுபடி – விதைக்கும் முறை:\nஏக்கருக்கு 2 1/2 கிலோ விதைகள் போதுமானது, இந்த விதைகளை விதைப்பதற்கு முன் 100 மில்லி பஞ்சகாவியவை எடுத்துக்கொண்டு அவற்றை தண்ணிரில் கலந்து விதைகளை 2 1/2 மணிநேரம் வரை ஊறவைத்து, பின்பு நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.\nஇவ்வாறு செய்வதினால் அதிக மகசூல் பெற இயலும்.\nவெண்டை சாகுபடி – உரம்:\nஇயற்கை முறையில் நாம் சாகுபடி செய்கின்றோம் என்றால் ஏக்கருக்கு 4 டன் தொழு உரத்தை அடி உரமாகவும், 1 டன் மண்புழு உரத்தை மேல் உரமாகவும் மற்றும் ஏக்கருக்கு 150 கிலோ வேப்பம்பிண்ணாக்கை செடிகளுக்கு உரமாக இடும்போது, பயிருக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து, அதிக மகசூல் பெற வழிவகுகிறது.\nவிதை நடவு செய்த 15-ம் நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். பயிர் நன்கு வளர்ச்சி அடைந்து மகசூலை அதிகரிக்க பெரிதும் இது உதவுகிறது.\nவெண்டையில் மாவுப்பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு.\nஇதைத் தவிர்க்க வருமுன் காப்போம் முறையில் நடவு செய்த 25-ம் நாளில் இருந்தே, வாரம் ஒரு முறை பூச்சி விரட்டியைத் தெளித்து வர வேண்டும்.\nஇஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றில் தலா அரைக் கிலோ எடுத்து அவற்றை உரலில் இடித்து வெள்ளைத் துணியில் கட்டி, 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் ஊற வைக்க வேண்டும்.\n5 நாட்கள் ஊறிய பிறகு கரைசலை எடுத்து வடிகட்டினால் இஞ்சி-பூண்டு கரைசல் தயார். இதை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற அளவில் கலந்து பயன்படுத்த வேண்டும்.\n2 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப்பைத் தூளாக்கிப் போட்டுக் கலக்க வேண்டும். அதனுடன், 200 கிராம் கல் உப்பைச் சேர்த்துக் கலக்கி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\nஇக்கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற கணக்கில் கலந்து பயன்படுத்த வேண்டும்.\nஇந்த இரண்டு கரைசல்களையும் சுழற்சி முறையில் வாரம் ஒருமுறை கைத்தெளிப்பானால் தெளித்து வந்தால் பூச்சித்தாக்குதல் இருக்காது.\nவெண்டை சாகுபடி – அறுவடை:\nஅதிக மகசூல் தரக்கூடிய பயிர் என்பதால் நன்றாக வளர்ந்த பயிர்களை வாரத்திற்கு ஒரு முறை, அறுவடை செய்து அதிக வருமானம் பெற இயலும்.\nவெண்டை சாகுபடி – களை நிர்வாகம்:\nநடவு செய்த 20 முதல் 25 நாட்களில் இருந்து ஒரு முறை களை எடுக்க வேண்டும். அதன் பிறகு 60-வது நாட்களில் களை எடுக்க வேண்டும்.\nகோடைகால முலாம்பழம் சாகுபடி – நல்ல வருமானம் கொடுக்கும்\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nநவீன விவசாய கருவிகள் பெயர்கள்..\nகோழி முட்டை அடை வைப்பது எப்படி..\nஇயற்கை விவசாயம் செய்வது எப்படி\nஆப்பிள் சாகுபடி செய்வது எப்படி..\nதலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம் | Headache types in tamil\nபன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம்..\nகுழந்தையின் நிறம் அதிகரிக்க இதை செய்து பாருங்கள்..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\npal sothai patti vaithiyam | பல் சொத்தை பாட்டி வைத்தியம்..\nவீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் பட்டியல்கள்.. Suya tholil..\nயோகா வகைகள் மற்றும் பயன்கள்..\nதிருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2019/09/16", "date_download": "2020-05-30T04:45:47Z", "digest": "sha1:NZNDTEFDFLRLAQGVPTKHP74SHJ3VCX7Y", "length": 38850, "nlines": 154, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Mon, Sep 16 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nSeptember 16, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nமஸ்கெலியாவில் கன மழை – மண்மேடுகள் சரிவு லயன் தொகுதியும் தாழிறங்கும் அபாயம்\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை பெயலோன் தோட்ட சின்ன சூரிய கந்தப் பிரிவில் பாரியமண் திட்டொன்று சரிந்துள்ளது. நேற்றுமாலைமுதல் பெய்தகடும் மழையின் காரணமாக இத்திட்டு சரிந்ததாக அப்பிரிவுக்கு பொறுப்பான கிராமசேவையாளர் எஸ். சுரேஸ் தெரிவித்தார். சரிந்துள்ள மண் திட்டுப் பகுதியில் 1985ம் ஆண்டில் 6 ...\nஜனாதிபதி வேட்பாளரை விரைவில் தீர்மானிக்குக – ரணிலுக்கு சஜித் கடிதம்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெகுவிரைவில் தீர்மானிக்குமாறு அக்கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாஸ, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார். இதனை அமைச்சர் சஜித் பிரேமதாஸவே, இன்று திங்கட்கிழமை அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ...\n2005இல் இழைத்த வரலாற்றுத் தவறை மீளவும் செய்யவேண்டாம் – வடக்கு, கிழக்கு தமிழரிடம் கோருகின்றார் ரணில்\nஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எவரும் புறக்கணிக்கக்கூடாது. அனைத்து மக்களும் வாக்களித்தே ஆகவேண்டும்.\" - இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே ...\nசஜித்பிரேமதாஸவிடம் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை த.தே.கூட்டமைப்பிடம் கேட்டு வாருங்கள் என்கிறார் ரணில் – எஸ்.வியாழேந்திரன்\nமட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி ஸ்ரீவெங்கடேஸ்வர மகாவிஸ்ணுமூர்த்தி ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை இடம்பெற்றது. ஆலய பிரதமகுருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஏறாவூர் பற்று பிரதேசசபை தவிசாளர், உறுப்பினர்கள்இ ஏறாவூர் நகரசபை உறுப்பினர்கள் பொதுமக்களென பலர் ...\n‘புலிவாரிசு’ என்று கூறுபவர்கள் புலிகள் காலத்தில் பிறக்காதோர்\nநல்லூரில் உள்ளதியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியை துணிந்து திறந்து வைத்தமையால் நான் சுடப்பட்டு, இந்தியாவுக்குப் பாதுகாப்புக் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டேன், மாநகர சபை ஆணையாளர் பதவியை இழந்தேன். இப்போது தாங்கள்தான் 'புலி வாரிசு' எனக் கூறிக்கொண்டுதிரிபவர்கள் அப்போது இந்த மண்ணில் பிறந்திருக்கக்கூடமாட்டார்கள். ...\nஎழுக தமிழ் நிகழ்வு: வவுனியா- மன்னாரில் இயல்பு நிலை\nஎழுக தமிழ் நிகழ்வு தமிழ் மக்கள் பேரவையால் யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில், கதவடைப்பு போராட்டத்திற்கு பேரவையால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் அனைத்து பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. வவுனியா வர்த்தக நலன்புரிச்சங்கம் ...\nபலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்\nபலாலி விமான நிலைய விஸ்தரிப்பு பணிகளுக்காக பொது மக்களின் காணிகள் சுவகரிக்கப்பட்டுள்ள விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். வடக்கு மாகாணத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவம் இருக்கின்றது. ...\nயார் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் தேர்தலில் களமிறங்குவது உறுதி – சஜித்\nயார் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்குவது உறுதி என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பல்வேறு சந்தர்ப்பங்களின்போது, நான் ஒரு ...\nசுகாதார சேவைகள் பணிமனையில் குவிந்த சுகாதார தொண்டர்கள்\nசுகாதார தொண்டர்களிற்கான நேர்முக தேர்வுகள் மீண்டும் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கான படிவங்கள் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் இன்று (திங்கட்கிழமை) வழங்கபட்டது. வடமாகாணத்திற்கு சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக கடந்த மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகள் அதனுடைய ...\nகடும் மழையினால் வெள்ளம���- கொட்டாஞ்சேனை-ஆமர் – பாபர் சந்தியில் வாகன நெரிசல்\nபாறுக் ஷிஹான் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தையடுத்து கொட்டாஞ்சேனை- ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை(16) மதியம் பாபர் வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கொட்டாஞ்சேனை முதல் புறக்கோட்டை நவலோக ...\nதேர்தல்கள் ஆணைக்குழு நாளை அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்திக்கின்றது\nதேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையே நாளை ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எழுத்துமூலமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ...\nஅரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்தவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம் – அநுரகுமார\nநாட்டின் அடுத்த சந்ததியினருக்காக அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்தவேண்டிய கடப்பாட்டில் அனைவரும் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “நாம் இந்த நாட்டின் எதிர்கால ...\nபாலித தெவரபெரும உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுதலை\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தெவரபெரும உள்ளிட்ட 5 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த ஐவரும் மத்துகம நீதவான் நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) முற்படுத்தப்பட்டனர். இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்துகம பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றில், ...\nதமிழ் மக்களுக்கு சஜித் வைத்துள்ள தீர்வு என்ன\n\"ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தலையிடாது. அது கட்சியின் உள்விவகாரம். ஆனால், கட்சியின் தரப்பில் களமிறங்கும் வேட்பாளர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு வழங்கப் போகின்றார் ...\nஐ.தே.க.வின் நாடாளுமன்றக் குழு கூட்டம்\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் அலரி மாளிகையில் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெறவிருந்த தினத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுக்கான விஜயத்தை ...\nபாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பிரகடனம்\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வுத் திட்டம், வடக்கில் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் சிங்கள- பௌத்த மயமாக்கலை நிறுத்தல், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுக ...\nதமிழர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடாதீர்கள் – அரசாங்கத்திடம் வலியுறுத்தினார் விக்கி\nதமிழ் இளைஞர் யுவதிகள் ஆயுதமேந்தி போராட சிங்கள பெரும்பான்மை சமூகமே காரணம் என்றும் இவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதுக்கு கொண்டுசென்று ...\nஐ.தே.முவின் பங்காளிகளின் ஆதரவைப் பெற்றுவிட்டேன்\nஐக்கிய தேசிய முன்னணிக்குள் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள பங்காளிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ. ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க முன்னர் ஐக்கிய தேசிய ...\nஇணுவிலில் கொள்ளை – இராணுவத்தில் பணியாற்றுபவர் கைது\nயாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், இராணுவத்தில் கடமையாற்றும் ஒருவரை, கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புன்னாளைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த இராணுவத்தில் பணியாற்றுபவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் முகங்களை மறைத்து, கூரிய ...\nஎழுக தமிழ் பேரணியால் அம்பாறையில் சில இடங்களில் கடையடைப்பு\nபாறுக் ஷிஹான் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவான கடையடைப்புடன் ஹர்த்தால் அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் பேரணி யாழ் மண்ணில் திங்கட்கிழமை(16) ...\nநாம் தொடர்ந்தும் பொறுப்புக் கூறலை உறுதி செய்வோம் – பிரதமர் ரணில்\nநாம் தொடர்ந்தும் பொறுப்புக் கூறலை உறுதி செய்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் முன்னிலையான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறினார். அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ...\nமூன்று அமெரிக்க மானியங்களின் கீழ் புதுப்பிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியம் திறந்துவைப்பு\nமூன்று அமெரிக்க மானியங்களின் கீழ் புதுப்பிக்கப்பட்ட அநுராதபுரத்தில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ், திறந்து வைத்தார். கலாசார பாதுகாப்புக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை நிதியத்தின் ஊடாக 2015 ஆம் ஆண்டில் 150,000 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது. அத்தோடு 2009 ...\nஅடுத்த 14 நாட்களுக்குள் முக்கிய அறிவிப்பு\nஅடுத்த 14 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வேட்பு மனுக்களுக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று முதல் காணப்படுகின்றமையினால் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல் ...\nதமிழரின் கோரிக்கைகளை ஏற்று உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் – சம்பந்தன்\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பு பிரதிநிதிகளுடன் இன்று ஆர்.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற ...\nகல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச் .எம். அஷ்ரஃப்பின் ���ினைவு தின நிகழ்வு\nபாறுக் ஷிஹான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 19வது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் திகாமட்டுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச். எம். எம். ஹரீஷின் ...\nயார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தற்காலத்தில் முக்கியமானது – ஸ்ரீநேசன்\nயார் வெற்றி பெறுகின்றார்கள் என்பது முக்கியமல்ல. யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் தோற்கடிக்க வேண்டியவரை நாங்கள் தோற்கடித்துதான் ஆக வேண்டும் எனவும் மக்கள் ஆணைக்கு ஏற்றவாறே செயற்பட முடியும் ...\nகல்முனை இ.போ.ச ஊழியர்கள் போராட்டம்-பயணிகள் சிரமம்\nபாறுக் ஷிஹான் இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் இதனால் போக்குவரத்து சபை பஸ் சேவைகள் எவையும் இடம்பெறவில்லை என்பதுடன் போதிய பேரூந்துகள் இல்லாத காரணத்தினால் அரச ஊழியர்கள் ...\nஆறாவது ஆசிய விவசாய காப்புறுதி மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பினார் அம்பாறை மாவட்ட விவசாய காப்புறுதி சபை உதவிப் பணிப்பாளர்\nஅம்பாறை மாவட்ட விவசாய காப்புறுதி சபை உதவிப் பணிப்பாளர் செல்வராஜா சதீஸ்குமார் இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்ற ஆறாவது ஆசிய விவசாய காப்புறுதி மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பினார் இவர் பாண்டிருப்பை வசிப்பிடமாக கொண்டவரும் கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் பழைய மாணவரும் அத்துடன் ...\nவேலைகள் முழுமை பெற்றால் மாத்திரமே தனியார் பஸ் நிலையத்தை பொறுப்பேற்போம்\nமட்டக்களப்பு தனியார் பஸ் நிலையமானது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவசர அவசரமாக அண்மையில் திறக்கப்பட்டாலும் அதை இன்னும் மாநகர சபை கையேற்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், அதற்கான செலவு மதிப்பீடு என்பவற்றுக்கு ஏற்ப அனைத்து வேலைகளும் நிறைவு செய்யப்பட்டால் மாத்திரமே நாம் ...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த ...\nகொம்மாதுறை கொங்கிறிட் இடப்பட்ட முல்லை வீதி திறத்தல் நிகழ்வும் மக்கள் சந்திப்பும்\n15.09.2019 தினமான இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களால் கொம்மாதுறை முல்லை வீதி திறந்து வைக்கப்பட்டது. இவ் வீதிக்கான நிதி ஊரக எழுச்சித் திட்டத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் வழங்கப்பட்டது. சீரற்ற நிலையில் இருந்த பாதை திருத்தியமைக்கப்பட்டமை மக்களுக்கு மகிழ்ச்சியை ...\nஅஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாஷைகள்\nமுஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய ஸ்தாபகத் தலைமையின் இழப்பிலிருந்து இன்றைய நாளில் (16) சில நினைவுகள் உயிர்ப்படைகின்றன.ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதயம் இற்றைக்கு நான்கு தசாப்தங்களைத் தொட்டு நிற்கின்றது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கான இரண்டாவது தேர்தலை இந்நாடு சந்திக்க நேர்ந்ததும்,இதற்கு ஓரிரு ...\nபாலித தேவரபெருமவை விடுதலை செய்யக் கோரி கோட்டையில் கவனயீர்ப்பு\nகளுத்துறை - மத்துகமையில் தமிழ்த் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரபெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி இன்று (15) காலை ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nஉலகில் இருந்து அழிக்கப்பட்ட யூத நாகரிகம் யாழ் நூலகத்தில் மாத்திரமே காணப்பட்டது\nஅன்னத்துக்கு வாக்களிப்பதுதான் சு.க. அழிவதைத் தடுப்பதற்கான ஒரே வழி\nமகிந்தவின் ஆட்சி நீடித்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் \nபதினைந்து வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்\nதோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா \nகடன் அட்டைகள், வங்கி டெபிட் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு...\n13 அம்ச கோரிக்கையை கோட்டா மறுத்தாலும் பேச்சுவார்த்தைக்கு நாம் தயார் – கூட்டம���ப்பு\n இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/241834/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-05-30T05:53:53Z", "digest": "sha1:JXHI7HDCFXMGOTZJBWXYMTY2H4LJ4GKL", "length": 8903, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பகலில் பள்ளிக்கூடம் : மாலையில் தொழிலதிபர் : அசத்தும் மாணவன்!! – வவுனியா நெற்", "raw_content": "\nபகலில் பள்ளிக்கூடம் : மாலையில் தொழிலதிபர் : அசத்தும் மாணவன்\nபள்ளியில் படித்துக் கொண்டே சொந்தமாக தொழில் தொடங்கி கடந்தாண்டு ஒரு லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டி சாதித்துள்ளார் 14 வயதான பொன் வெங்கடாஜலபதி. திருப்பூரின் காங்கேயத்தை சேர்ந்த தம்பதி நாச்சிமுத்து- ஜெயலெட்சுமி, இவர்களது மகன் பொன் வெங்கடாஜலபதி, 14 வயதான இவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.\nபகலில் பள்ளிக்கு சென்று பாடங்களை கற்கும் வெங்கடாஜலபதி, மாலை வீட்டுக்கு வந்ததும் தன்னுடைய தொழிலை கவனிக்க சென்று விடுகிறார். வெறும் 10 கோழிக்குஞ்சில் தொடங்கிய தொழில், இன்று 150 கோழிகளுடன் வளர்ந்து நிற்கிறது, கடந்தாண்டு மட்டும் ஒரு லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், அம்மா- அப்பா இருவருமே வேலைக்கு செல்வதால் விடுமுறை நாட்களில் தாத்தா வீட்டில் தான் வளர்வேன், விவசாயம் செய்து கொண்டே கோழிப்பண்ணை வைத்திருக்கிறார் தாத்தா. அங்கிருக்கும் போது கோழிகளை பராமரித்ததில் எனக்கும் கோழிப்பண்ணை வைக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.\nஇதை பெற்றோரிடம் கூறியதும் அவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் ரூ.10,000 செலவில் வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். முதலில் தாத்தா, அப்பாவிடம் அறிவுரைகள் கேட்டுக் கொண்டு யூடியூப் பார்த்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்வேன்.\nகாலையில் 6 மணிக்கு எழுந்ததும் சுமார் ஒரு மணிநேரம் பண்ணையை பார்த்துக் கொண்ட பின்னர் பள்ளிக்கு கிளம்பி விடுவேன். மாலை வீடு திரும்பியதும் மீண்டும் பண்ணை வேலையை தொடர்வேன், தேர்வுகள் இருக்கும் சமயங்களில் அப்பா பார்த்துக் கொள்வார்.\nதாய் கோழி ரூ.400க���கும், மாதத்திற்கு 20 கிலோ சிக்கனும் விற்பனை செய்வதால் நல்ல லாபம். தற்போது 2 ஆட்டுக்குட்டியும், 2 வாத்து வளர்த்து வருவதுடன் எதிர்காலத்தில் வேளாண்கல்வி கற்று ஒருங்கிணைந்த பண்ணை வைக்க வேண்டும் என்பதை தன்னுடைய ஆசை என நெகிழ்கிறார் வெங்கடாஜலபதி.\nவவுனியாவில் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி\nவவுனியாவில் முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல்\nவவுனியாவில் வெசாக் வாரம் அமைதியாக முன்னெடுப்பு\nவவுனியாவில் சிறிசபாரத்தினத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nவவுனியாவில் தராக்கி சிவராமின் நினைவு தினத்தையடுத்து ஊடகவியலாளர்களால் இரத்ததான நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.blogspot.com/2017/11/", "date_download": "2020-05-30T06:41:35Z", "digest": "sha1:WEX2TTV56EBMG3654WEO5U6KGYS7YNW4", "length": 21979, "nlines": 217, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: November 2017", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nகடலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nகடலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி நாள் : இரண்டு நாள் சிறப்பு பயிற்சி,\nபயிற்சி நாள்: 09.12.2017 மற்றும் 10.12.2017 வரை\n( சனி, ஞாயிறு கிழமைகளில்)\nகட்டணம்: இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.2000/-\nபயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை\nமுன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு\nஜோதிஷ ஆச்சார்யா M. கார்த்திகேயன்\nஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய்.\nமலைக்கோட்டை மாநகரமாம்…… திருச்சியில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி\nஉயர்கணித சார ஜோதிட பயிற்சி\nதிருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், தேனீ, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம��, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சார்ந்த…..\n“”வளரும் ஜோதிட ஆர்வலர்களுக்கான வசந்தமான வாய்ப்பு””.\nதகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்திருந்தால் போதுமானது.\n( வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு )\nபயிற்சி நேரம்:- காலை 10:00 மணியிலிருந்து மாலை 05:00 மணி வரை.\nஜோதிட உலகில் 3000-த்திற்கும் மேற்பட்டவர்களை, ஜோதிட ஆர்வலர்களாகவும், வாழ்வியல் வழிகாட்டிகளாகவும் உருவாக்கி, பல சாதனைகளை படைத்து வரும்…..\nசார ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிட நல்லாசிரியர்\nஆனந்தம் ரெஸ்டாரண்ட், (மக்கள் மன்றம்),\nதில்லை நகர் - 7வது கிராஸ், திருச்சி.\nபயிற்சி கட்டணம்: Rs. 2500/- (3 நாட்களுக்கு)\n{ நோட்டு+பேனா, மதிய உணவு மற்றும் காலை+மாலை இருவேளை தேநீர் உட்பட}\nஇது தவிர தங்குமிடம் மற்றும் இதர செலவுகள் அவரவர் பொறுப்பு ஆகும்.\nதாங்கள் விரும்பியவுடன் “”தங்களது பெயரை”” எளிதில் மற்றும் விரைவில் பதிவு செய்ய “”WhatsApp/Telegram”” எண்:- 98436 27196.\nசெல் - 94457 21793, 93823 39084. ஒருங்கிணைப்பாளர்\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 123 வது மாதாந்திர கருத்தரங்கம்\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 123 வது மாதாந்திர கருத்தரங்கம் [நவம்பர் மாதம்] 25.11.2017 (சனிக்கிழமை)\nஅன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.00 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது.\nஇந்த கருத்தரங்கம் நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.\nஎனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.\n(இரண்டாம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்) பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.\nஇந்த தகவலை சார ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கு SMS AND WHATS APP மூலமாக தெரிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்\nசெயலாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்.\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 24.11.2017 முதல் 26.11.2017 வரை (வெள்ளி, சனி, ஞா���ிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\n68, 3- வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nசென்னை , காட்டுபாக்கம். செல்: 9382339084\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட)\nவெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு\nவெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்\nபயிற்சிக்கு வரும் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய்.\nவெளியூர் மாணவர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் அதை இங்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nசென்னையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)\nசென்னையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)\nநமது குருநாதர் ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிடசக்கரவத்தி A. தேவராஜ் அவர்களிடம் ஏற்கனேவே மூன்று நாட்கள் படித்த பழைய மாணவர்கள் மட்டும் கலந்துக்கொள்ளும் தொழில் முறை பயிற்சி சிறப்பு வகுப்பு 18/11/2017 & 19/11/2017 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.\nபயிற்சி கட்டணம்: 1500 ரூபாய் (2 நாட்களுக்கு) (மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட)\nவெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக 150 ரூபாய் செலுத்தவும்.\nமருத்துவ ஜோதிடம் அரை நாட்கள் நடத்தபடும்.\nகொடுப்பினை தசா புத்தி புத்தகத்தில் இருந்து 10 பக்கங்கள் (ஏ4) கேள்விகளை ஜோதிஷ ஆச்சார்யாS.அண்ணாமலை ஆகிய நான் மாணவர்கள் தொழில் முறை உயர் கணித சார ஜோதிடத்தில் மெருயேறுவதற்காக தயாரித்துள்ளேன்.\nகொடுப்பினை தசா புத்தி புத்தகத்தில் 192 பக்கத்தில் உள்ள என்னுடைய நண்பரின் எதிர் காலம் எப்படி உள்ளது ராசி சந்தியில் பிறந்தவரை எந்த ராசியில் பிறந்தரா ராசி சந்தியில் பி���ந்தவரை எந்த ராசியில் பிறந்தரா என்பதை ஆளும் கிரகம் மூலம் எவ்வாறு உறுதி செய்வது என்பதை ஆளும் கிரகம் மூலம் எவ்வாறு உறுதி செய்வதுஇரண்டு எவ்வாறு நேரங்கள் ஆளும் கிரகம் மூலம் சரியாக வரும் போது எந்த நேரத்தை பிறந்த நேரமாக தேர்ந்துயெடுப்பதுஇரண்டு எவ்வாறு நேரங்கள் ஆளும் கிரகம் மூலம் சரியாக வரும் போது எந்த நேரத்தை பிறந்த நேரமாக தேர்ந்துயெடுப்பது\nகொடுப்பினை தசா புத்தி புத்தகத்தில் 211 பக்கத்தில் உள்ள ஒரு நிமிடம் இடைவெளியில் பிறந்து ஒரு குழந்தை இறந்துவிட்டது மற்றொருகுழந்தை உயிரோடு உள்ளதை ஆளுகிரத்தை பயன்படுத்தி இரட்டையரின் ஜாதக வேறுபாடு பற்றி முழுமையாக ஆய்வு செய்யபடும்.\nபொதுவான கேள்வி பதில்களும் உண்டு\nபிரச்சனம்,திருமணம் பொருத்தம்,உதாரண ஜாதகங்களை 52 இஞ்ச் எல்.இ.டி பெரிய திரையில் ஆய்வு செய்யபடும்.மாணவர்கள் குறிப்பிடும் தலைப்புகளும் ஆய்வு செய்யபடும்.\nவெளியூர்மாணவர்கள் குருநாதர் இல்லத்தில் தங்குவதற்கு முன் பதிவு செய்துக்கொள்ளவும்.\nஉள்ளூர் மாணவர்கள் 35 நபர்கள் மட்டும் அனுமதிவழங்கபடும்.அவர்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்துக்கொள்ளவும்.\nஇந்த வாய்ப்பினையை அனைத்து மாணவர்களும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் தொடர்புக்கு\nசெயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்\nகடலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP S...\nமலைக்கோட்டை மாநகரமாம்…… திருச்சியில்.... உயர்கணித ...\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 123 வது மாதாந்திர...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nசென்னையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-05-30T04:39:36Z", "digest": "sha1:GU2YIXLIEMHLURYWWP52TQ45SHFUSEBF", "length": 4053, "nlines": 83, "source_domain": "vivasayam.org", "title": "மதுரை Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\n2000 வருடங்களாக பருத்தி நெசவுக்கு பெற்ற மதுரை\nஅர்த்த சாஸ்த்ரத்தில் மதுரை பற்றிய குறிப்பில் பருத்தி ஆடைகளைப் பற்றிய அலசலில் கௌடல்யர் மதுரையை முதலில் குறிப்பிடுகிறார். மாது⁴ரம் ஆபராந்தகம் காலிங்க³ம் காஶிகம் வாங்க³கம் வாத்ஸகம் மாஹிஷகம் ச கார்பாஸிகம் ஶ்ரேஷ்ட²ம் . மதுரை, கொங்காண பகுதி, கலிங்கம், காசி, வங்கம், ...\nவிவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள்\nகோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்டப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆராய்ச்சி ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், \"கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், மதுரை, நெல்லை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/blog-post_9071.html", "date_download": "2020-05-30T06:08:53Z", "digest": "sha1:ABZ6HZA4EDRTDPHLWTFUVSMQVVHEPG22", "length": 8310, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nபொட்டாஷ் மூடையில் செந்நிறகட்டிகள் கலப்படமா : நெல் சாகுபடி விவசாயிகள் வேதனை\n2:21 AM செய்திகள், பொட்டாஷ் மூடையில் செந்நிறகட்டிகள் கலப்படமா\nஅழகர்கோவில் : மதுரை மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் கலப்படத்துடன் வியாபாரம் செய்யப்படுவதாக நெல் சாகுபடி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்தாலும் பெரியாறு, வைகை அணைகள் நிரம்பியதால் ஆகஸ்டில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. உடனடியாக விவசாயிகள், சாகுபடி பணிகளை துவக்கினர். நடவின்போது அடியுரமாக டி.ஏ.பி., யூரியா இட்டனர். நடவு முடிந்த முதல் 15 நாளில் களை எடுத்து மேலுரம் இடவேண்டும். மேலுரம் மற்றும் மணிச்சத்து தேவைக்காக ஏக்கருக்கு தலா அரை மூடை பொட்டாஷ், யூரியா கலந்து இடவேண்டும். அடுத்த 15 நாட்களுக்கும் இதுபோல் உரமிட வேண்டும். விவசாயிகள் தேவைக்கேற்ப வெளி மார்க்கெட்டிலும் உரம் வாங்குகின்றனர். பொட்டாஷ் 50 கிலோ மூடை 225 ரூபாய்க்கும், யூரியா 50 கிலோ மூடை 250 ரூபாய்க்கும் வாங்குகின்றனர். உரத்தின் தேவை அதிகரித்து உள்ளதால் விற்பனையாளர்கள் உரத்தில் கலப்படம் செய்து விற்பனை செய்வதாக குற்றச் சாட்டு எழுந்தது. உரத்தின் நிறத்தை ஒத்த வேறு பொருளை மூடைக்கு இரண்டு அல்லது மூன்று கிலோ வீதம் கலப்படம் ���ெய்கின்றனர். விவசாயிகள் இதை கவனிக்காமல் பயிர்களுக்கு இட்டால், பயிர்களின் வளர்ச்சி பாதித்து மகசூல் பாதிக்கும் என்கின்றனர்.திருவிழான்பட்டியை சேர்ந்த விவசாயி ஆழ்வார் கூறியதாவது: மாட்டுத்தாவணியில் உள்ள உரக் கடையில் ஐந்து மூடை பொட்டாஷ் வாங்கினேன். வயலில் இடுவதற்காக மூடையை பிரித்தபோது அதில் அதே நிறமுடைய கட்டிகள் நிறைய இருந்தன. சந்தேகமடைந்து மீதமுள்ள மூடைகளையும் பிரித்தேன். அவற்றிலும் கட்டிகள் இருந்தன.\nபொதுவாக பொட்டாஷ் உரத்தில் கட்டிகள் இருப்பதில்லை. அக்கட்டியை உடைத்தபோது அது வெறும் மண் கட்டியாக இருந்தது. இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டேன். பொட்டாஷ் உரத்தை அரசுதான் தருகிறது. எங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறார். ஒவ்வொரு மூடைக்கும் தலா மூன்று கிலோ மண் கட்டிகள் உள்ளன. இதனால் மூடைக்கு 15 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது,'\" என்றார்.விவசாய உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் கூறியதாவது:பொட்டாஷ் உரத்தில் கலப்படம் வர வாய்ப்பே இல்லை. போக்குவரத்து மற்றும் இருப்பு வைத்த இடங்களில் ஏதாவது லீக்கேஜ் இருந்து கட்டி ஏற்பட்டு இருக்கலாம். இப்பொட்டாஷ் உரம் இயந்திர பேக்கிங்காக வருகிறது. இதனால் கலப்படத்திற்கு வாய்ப்பே இல்லை. இக்கட்டிகளால் பயிர்களுக்கு பாதிப்பும் வராது. தற்போது மேலுரத்தின் தேவையும் குறையும் நிலையில், ஒரு ஏக்கருக்கு இந்த உரம் 8 முதல் 10 கிலோதான் தேவைப்படும். உரத்தில் கட்டி இருப்பது தெரிந்தால் அதை உடனே வியாபாரியிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். வியாபாரிகளே தயாரிக்கும் கலப்பு உரத்தில் வேண்டுமானால் கலப்படம் ஏற்பட வாய்ப்புள்ளது, என்றார்.\nகுறிச்சொற்கள்: செய்திகள், பொட்டாஷ் மூடையில் செந்நிறகட்டிகள் கலப்படமா\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/05/01/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-05-30T06:35:22Z", "digest": "sha1:3HURBMJHPF27AP6EHK2GQT26QPSQIUZG", "length": 8077, "nlines": 76, "source_domain": "adsayam.com", "title": "சந்தோசமான செய்தி ! உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது - Adsayam", "raw_content": "\n உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது\n உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது\nவீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தந்திருக்கும் 08 இணையத்தளங்கள் பற்றிய அறிமுக வீடியோ\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது.\nஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்களின்படி 10 இலட்சத்து 14 ஆயிரம் 524 பேர் கொரோனா தொற்றுநோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸால் சர்வசேத ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 33 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.\nஅமெரிக்காவில் தொடரும் கொரோனா வைரஸ் பரவலால், பாதிப்பு 11 லட்சத்தையும், உயிரிழப்பு 63 ஆயிரத்தையும் நெருங்கியுள்ளது.\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர்…\nபாடசாலைகளை மீளத்திறக்க வவுனியாவில் நடவடிக்கை\nஅமெரிக்காவில் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2040 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில், 6 வாரங்களில் இல்லாத வகையில், உயிரிழப்பு 268-ஆக குறைந்துள்ளது. ஸ்பெயினில் மொத்த உயிரிழப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.\nஇத்தாலியில் ஒரே நாளில் 285 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழப்பு 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.\nபிரான்சில் உயிரிழப்பு 24 ஆயிரத்தையும், பிரிட்டனில் உயிரிழப்பு 26 ஆயிரத்தையும் கடந்துள்ளன.\nரஷ்யாவில் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக உயிரிழப்பு 2 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்துள்ளது.\nஇந்நிலையில் ரஷ்யாவின் பிரதமருக்கும் கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனா வைரஸ் ஊரடங்கு: பசியால் துடித்த குழந்தைகள்; சமைப்��து போல நடித்த தாய்\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து…\nபாடசாலைகளை மீளத்திறக்க வவுனியாவில் நடவடிக்கை\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/131432/", "date_download": "2020-05-30T04:31:16Z", "digest": "sha1:BPEF3UN6KHNTME7QUXLJTIXB65W3G3FC", "length": 13178, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "உமா மகேஸ்வரி கொலை வழக்கு – குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கு – குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது…\nசென்னை அருகே பெண் பொறியியலாளர் உமா மகேஸ்வரி பாலியல் வன்புணர்விற்குப் பின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.\nசேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் பொறியியலாளர் உமா மகேஸ்வரி சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி பணிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கேளம்பாக்கம் காவற்துறையில் அவரது தந்தை பாலசுப்பிரமணியன் முறைப்பாடு செய்தார்.\nஇதனைத்தொடர்ந்து பெப்ப்ரவரி 22-ந் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதரில் உமா மகேஸ்வரி பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 23 வயதுடைய உஜ்ஜல் மண்டல், உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகியோர் உமா மகேஸ்வரியை பாலியல் வன்புணர்ந்து கொலை செய்தமை தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்த கைத்தொலைபேசி, கிரெடிட் கார்ட் ஆகியவற்றை அவர்கள் திருடிச் சென்றதும் கண்டறியப்பட்டது.\nஇதனையடுத்து உஜ்ஜல் மண்டல் உள்பட 3 பேரையும் காவற்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு செசன்சு நீதிமன்றம் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து த���ர்ப்பளித்தது. இதனை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றில் மேல்முறையீடு செய்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உஜ்ஜல் மண்டல் உள்பட 3 பேருக்கும் செங்கல்பட்டு செசன்சு நிதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உஜ்ஜல் மண்டல் சார்பில் உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த மனு நேற்று உச்ச நீதிமன்றில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. தமிழக அரசு தரப்பில் அரச சட்டத்தரணி யோகேஷ் கன்னா முன்னிலையாகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.\nTagsஆயுள் தண்டனை கொலை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் பொறியியலாளர் உமா மகேஸ்வரி\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய வழக்கு தள்ளுபடி\nகிரிக்கெட் வீரர் டோனி இந்திய ஜனாதிபதி வாழ்த்து…\nமாவோ சேதுங்கின் பதப்படுத்தப்பட்ட உடலுக்கு ஜி ஜின்பிங் மரியாதை…\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tamilnadu-include-4-state-potato-ban/", "date_download": "2020-05-30T05:00:17Z", "digest": "sha1:AYBMSK45IBDVLOEMVI4QBO7NQBCYUV4M", "length": 14757, "nlines": 156, "source_domain": "nadappu.com", "title": "தமிழகம் உள்பட 4 மாநில உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31ம் தேதி காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம்…\nஇந்திய-சீன எல்லை பிரச்சனையில் வெளிப்படைத் தன்மை தேவை: ராகுல் ட்விட்\nமத்திய ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்கள் நிறுத்தி வைப்பு: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்\nஇந்தியாவில் ஒரேநாளில் 6,566 பேருக்கு கரோனா தொற்று…\nஏழைகளின் அபாயக் குரல் பாஜக அரசின் காதில் விழவில்லையா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\nஜூன் 1-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு..\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1.58 லட்சமாக ஆக அதிகரிப்பு- …\nசெந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\n12-ம் வகுப்பு வேதியியல் தேர்வு : கூடுதலாக 3 மதிப்பெண் போனஸ்..\nதமிழகம் உள்பட 4 மாநில உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை..\nதமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் உற்பத்தியாகும் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nஇந்திய தோட்டக்கலை உற்பத்தியில் முதன்மை வாய்ந்தது உருளைக்கிழங்கு. ��லைப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த உருளைக்கிழங்குகள் குறித்து மத்திய ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் ஆய்வு செய்தது.\nநுண்ணிய ஒட்டுன்னி மூலம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 4 மாநில உருளைக்கிழங்கில் பூச்சி தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடும் ஒன்றாகும்.\nஇதைத் தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nஇந்த 4 மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விதை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாநிலங்கள் மற்ற மாநிலங்களில் இருந்து உதவியை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\n4 மாநிலங்களில் உருளைக்கிழங்குக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் இருக்காது.\nபஞ்சாப், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஇவ்வாறு அவர் கூறினார். #Potato\nஇமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் உத்தரகாண்ட் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை தமிழ்நாடு\nPrevious Postஇலங்கை : வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புதுக்கட்சி தொடங்கினார்.. Next Post18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு: அடுத்தது என்ன\nமேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பில் மாற்றமில்லை : மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டவட்டம்…\nஉத்தரகாண்ட் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி…\nதமிழ்நாட்டில் தற்போது இடைத்தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…\nநெஞ்சை உறையவைக்கும் பெண் சிசுக் கொலை : மதுரையில் தொடரும் அவலம்..\nநேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…\nமதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\n#OndrinaivomVaa #ஒன்றினைவோம்_வா #கல்லல் ஒன்றியம் #வெற்றியூர் #ஆலம்பட்டு #குருந்தம்பட்டு கிராமத்திலிருந்து… https://t.co/jU2YHOnCB0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T05:25:15Z", "digest": "sha1:VCY3UB3GFKOZMMHACOV4BLQR3FOWRPA2", "length": 5841, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தில் கலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இங்கிலாந்தில் கலைகள்‎ (2 பகு)\n��� வட அயர்லாந்தில் கலைகள்‎ (2 பகு)\n► கலைத் தொழில்களில் பிரித்தானியர்கள்‎ (2 பகு)\n► ஐக்கிய இராச்சிய திரைப்படத்துறை‎ (3 பகு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2019, 19:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/thiruvannamalai-teacher-nithya-abused-boys-sexual-harassment/", "date_download": "2020-05-30T04:46:41Z", "digest": "sha1:G2KVXAYRHRNQTRJH4XFASNVTJUPF5MJS", "length": 16762, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thiruvannamalai teacher nithya abused boys sexual harassment - ஆங்கிலம்... டியூஷன்... உல்லாசம்...! மாணவர்களுடன் தகாத உறவில் ஆசிரியை! ஆதாரத்துடன் சிக்கியது எப்படி?", "raw_content": "\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\n மாணவர்களுடன் தகாத உறவில் ஆசிரியை\nஅதனை வீடியோவாகவும் எடுத்து, தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசித்திருக்கிறார்\nபள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியை சிக்கியது எப்படி என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா(30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.\nமுதலில் நித்யா, செங்கம் புதுப்பாளையம் பகுதியில் பணிபுரிந்த போது, மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்திருக்கிறார். நித்யா ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசிரியை என்பதால், பல மாணவர்கள் அவரிடம் படித்து வந்திருக்கின்றனர். அந்த மாணவர்களில் தனது பிடித்தவர்களை மட்டும் தேர்வு செய்த நித்யா, அவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது என்று கூறி அழைத்திருக்கிறார்.\nஅப்போது, அந்த மாணவர்களிடம் தனது இச்சைகளை தீர்த்துக் கொண்ட நித்யா, அந்த காமக் களியாட்டங்களை வீடியோவாகவும் எடுத்து, அதனை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசித்திருக்கிறார்.\nஅந்த வீடியோக்கள் கணவர் உமேஷ் குமார் கையில் கிடைக்க, அவர் மனைவியை பலமுறை எச்சரித்து இருக்கிறார். தானும் ஒரு ஆசிரியர் என்பதால், மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கும் என்பதையும் நித்யாவுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்.\nஆனால், நித்யா தொடர்ந்து இந்த செயல்களில் ஈடுபட, கணவர் உமேஷ் பிரிந்து சென்றுவிட்டார்.\nஅதன்பிறகு, பையூர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. பயிலும் 17 வயது மாணவருடன் நித்யா தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உமேஷ்குமார் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர் கலெக்டர் கந்தசாமியிடம் புகார் அளித்தார்.\nஇதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட, மாவட்ட நன்னடத்தை அலுவலரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருமான சித்ரபிரியா விசாரணை நடத்தினார். அதில் ஆசிரியை நித்யாவின் காம லீலைகள் உண்மை என்பது தெரியவரவே ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நித்யாவை கைது செய்து, ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.\nமாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியும், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியுமான (பொறுப்பு) எஸ்.தேவநாதன் வழக்கை விசரித்து, ஆசிரியை நித்யாவை ஏப்ரல் 4ம் தேதிவரை வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆசிரியை நித்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nஎந்தத் துறையாக இருந்தாலும் பெரும்பாலும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் சூழலில், ஒரு இளம் ஆசிரியையால் மாணவர்களே சீரழிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பெற்றோர்களிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.\nபச்சிளம் குழந்தையுடன் நடுவழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் – 25 கி.மீ நடந்து சென்ற அவலம்\nதிருவண்ணாமலை அருகே எம்.ஜி.ஆர் சிலை சட்டைக்கு காவி நிறம் கொடுத்த அதிமுக தொண்டர்கள்\nஎழுத்தைவிடவும் குரலுக்கு பெரிய வலிமை இருக்கிறது: பவா செல்லதுரை\nதிருவண்ணாமலையில் பரபரப்பு.. 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு\n��ிருவண்ணாமலை: சிறுமிகள் இல்லத்தில் பாலியல் கொடுமை, ஆட்சியர் ஆய்வு\n3 நாளில் வெறும் 300 மீட்டர் மட்டுமே நகர்ந்த 300 டன் விஷ்ணு சிலை…\nகார்த்திகை தீபத்திருநாள் : திருவண்ணாமலையில் மகா தீபம், பக்தர்கள் குவிந்தனர்\nகளைக்கட்டிய கார்த்திகை தீப விழா: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nசெருப்பால் அடிவாங்கிய பேன்ஸி ஸ்டோர் உரிமையாளர் தற்கொலை முயற்சி\nIPL 2019 CSK vs RCB: நிதானமாக வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஎஸ்பிஐ வங்கியில் மியூச்சுவல் ஃபண்டு திட்டம்.. எத்தனை பேருக்கு இந்த விபரங்கள் தெரியும்\nதயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்\nChennai high court : தனக்கு எதிராக பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக சேர்க்க கோரி தயாநிதிமாறன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nசிறுதாவூர், முரசொலி நிலப் பிரச்னை: திருமாவளவனை சீண்டும் புதிய தமிழகம்\nஅறிவாலயம் மற்றும் முரசொலி நிலங்கள் குறித்து அன்று திருமா கிளப்பிய சர்ச்சைப் பதிவுகளையும் தேடிப் பிடித்து அம்பலப்படுத்தியிருக்கிறார் ஷ்யாம்.\nசிறப்பு ரயில்கள்: ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் இன்னும் ஈஸியாக… உங்கள் வீட்டருகில்\nரூ3 லட்சம் வரை உதவி… 4 சதவிகிதம் வட்டியில் மத்திய அரசு கிசான் அட்டை இன்னும் நீங்கள் பெறவில்லையா\nPonmagal Vandhal In TamilRockers: அதே ஹெச்.டி. தரத்தில் ரிலீஸ், இந்த அடியைத் தாங்குமா ஓ.டி.டி.\nகெத்து ராய் லக்‌ஷ்மி, ஆஸம் மேகா ஆகாஷ் – புகைப்படத் தொகுப்பு\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: ’சுயசார்பு பொருளாதாரம் என்பது தான் நமது இலக்கு’ – மோடி கடிதம்\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nசிறப்பு ரயில்கள்: ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் இன்னும் ஈஸியாக… உங்கள் வீட்டருகில்\nபொதுமுடக்கத்தை இனியும் இவர்கள் தாங்குவார்களா\nரூ3 லட்சம் வரை உதவி… 4 சதவிகிதம் வட்டியில் மத்திய அரசு கிசான் அட்டை இன்னும் நீங்கள் ப���றவில்லையா\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: ’சுயசார்பு பொருளாதாரம் என்பது தான் நமது இலக்கு’ – மோடி கடிதம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/ltte-leader-v-pirapaharan-in-his-heros-day-speech-1998/", "date_download": "2020-05-30T06:59:31Z", "digest": "sha1:ASSNRLIVX7RXC2XP7JKT7KGP64C3SEFJ", "length": 67111, "nlines": 366, "source_domain": "thesakkatru.com", "title": "தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1998 - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1998\nநவம்பர் 27, 2019/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் நாள் உரைகள்/0 கருத்து\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே…\nதமிழீழத் தாய் நாட்டின் விடிவிற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த எம்முயிர்ப் போராளிகளை இன்று நாம் எமது இதயக் கோயில்களில் பூசித்துக் கௌரவிக்கும் புனித நாள்.\nஆண்டுதோறும் நிகழும் இன்றைய நாள் மட்டும் மாவீரர்களுக்கு உரித்தானதல்ல. இன்றைய காலமும் இக்காலத்தில் கட்டவிழும் வீர விடுதலை வரலாறும், அந்த வரலாற்றின் குழந்தையாகப் பிறக்கப்போகும் தேச விடுதலையும் அவர்களுக்கே உரித்தானவை.\nமாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.\nவரலாறு என்பது மனித விடுதலையை நோக்கி நகரும் ஒரு பேரியக்கம். சுதந்திரப் போராட்டங்களே இந்த வரலாற்றுப் பேரியக்கத்தின் சக்கரங்களைச் சுழற்றுகின்றன. எந்த ஒரு தேசம்-எந்த ஒரு மக்கள் சமூகம், சுதந்திரம் வேண்டிப் போராடுகிறதோ அங்குதான் வரலாற்றுப் புயல் மையம் கொள்கிறது.\nநீண்டகாலமாகவே தமிழர் தேசம் விடுதலைக்காகப் போராடி வருகிறது. ஒரு சிறிய தேசமாக இருந்தபோதும் விடுதலைக்காய் நாம் கொடுத்து வரும் விலை மிகப் பெரிது. அடக்குமுறைக்கு அடி பணிந்து அடிமைகளாக வாழ்வதைவிட விடுதலைக்காக எத்தகைய விலையையும் கொடுக்க எமது தேசம் தயாராக இரு���்கிறது. இதனால்தான் நாம் அதிகளவில் இரத்தம் சிந்தியும், அளப்பரிய உயிர்விலை கொடுத்தும், உறுதி தளராது போராடி வருகிறோம். அணையாத நெருப்பாகச் சுவாலை விட்டெரியும் எமது வீர விடுதலைப் போரில் நாம் புரிந்து வரும் அதியுயர் தியாகங்களும் அற்புதமான அர்ப்பணிப்புக்களும் இன்று முழு உலகத்தையுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இந்த வீர விடுதலை வரலாற்றின் கதாநாயர்களாகத் திகழ்பவர்கள் எமது மாவீரர்களே.\nஎமது தேசத்தின் விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்த ஒவ்வொரு சுதந்திரப் போராளிக்கும் எமது தேசத்தின் வரலாற்றில் அழியாத இடமுண்டு. இவர்கள் சாதாரணமானவர்களாகச் சாவைத் தழுவவில்லை. எமது இனத்தின் இருப்பிற்காக, இவர்கள் தமது சுயத்தை அழித்தவர்கள். இந்த அற்புதமான துறவறத்தால் இவர்களது அடையாளங்கள் என்றுமே அழிவதில்லை. இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனிமனித சரித்திரம். ஆயிரமாயிரம் மாவீரர்களின், ஆயிரமாயிரம் தனிமனித சரித்திரங்கள் சங்கமமாகிய பெருநதியாகவே எமது தேசத்தின் வரலாறு வீறு கொண்டு ஓடுகிறது.\nஎமது இனத்தை அழிக்க வந்த இனவாத இராணுவம் தன் அழிவையே சந்தித்து நிற்கிறது. வன்னிச் சமர்க்களங்களில் ஆயிரமாயிரமாக ஆக்கிரமிப்பாளர்கள் அழிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழீழம் எதிரி படைகளின் மயான பூமியாக மாறி வருகிறது. எமது பாசறைகளிலிருந்து படரும் சுதந்திர நெருப்பை எதிர்கொள்ள முடியாது எதிரி இராணுவம் திணறுகிறது. விடுதலைப் போரில் இந்தத் திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் பெருமையுடன் கூறுவேன். எமது மாவீரர்கள் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தமும் அர்த்தமுள்ளதாக, எமது தேசத்தின் விடுதலைப் பாதைக்கு ஆதாரமானதாக அமைகிறது. அவர்களது ஒப்பற்ற உயிர்த்தியாகமே எமது மக்களை பாரிய இன அழிவிலிருந்து பாதுகாத்து வருகிறது. மாவீரர்களே எமது மண்ணின் காப்பரண்கள். எமது மக்களின் காவற்தெய்வங்கள்.\nஎமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நாளில் எமது தேசியப் போராட்டத்தின் நிலை பற்றியும் வளர்ச்சிப் போக்குப் பற்றியும் நாம் சிந்திப்பது அவசியமாகிறது.\nஇன்றைய உலகம் மாறிவருகிறது என்பது உங்களிற்குத் தெரியும். புதிய நூற்றாண்டை நோக்கிய ஒரு புது யுகத்தில் மானிடம் காலடியெடுத்து வைக்கிறது. முடியப்போகும் இந்த இருபதாம் நூற்றாண்டை மனித வரலாற்றில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தியது போர், புரட்சி, போராட்டம் என்று இப்பூமியில் பூகம்பமாக வெடித்த நிகழ்வுகள் சமூக உறவுகளிலும் சர்வதேச நிலைமைகளிலும் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணின. நெருக்கடிகள் தணிந்து மனித சமூகங்கள் சுதந்திரமாக அமைதியுடன் வாழ வழி பிறந்தது. தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெற்றிபெற்று சுதந்திரமான தனியரசுகள் தோன்றின. இனப் பிணக்குகளுக்குத் தீர்வுகாணப்பட்டது. தீர்க்கப்படாத சிக்கல்களுக்கு தீர்வு முயற்சிகள் தொடர்கின்றன. முழு உலகமே அமைதிப் பாதையில் முன்னேறிச் சென்று, பிறக்கப்போகும் புது யுகத்திற்கு தன்னைத் தயார் செய்யும் இன்றைய சூழலில், இலங்கைத்தீவில் மட்டும் மிகக் கொந்தளிப்பான நிலைமை நிலவுகிறது. இங்கு தமிழரின் தேசியப் பிரச்சனை இன்னும் தணியாத நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது. இங்கு மட்டும் இன்னும் போரும் வன்முறையும் தலைவிரித்தாடுகின்றன. இலங்கையில் இந்தத் துயரமான அவலநிலை தொடர்வதற்குக் காரணம் என்ன மாற்றமடைந்து வரும் இவ்வுலகில், நெருக்கடிகள் தீர்ந்து வரும் இச் சூழலில், அரை நூற்றாண்டுக் கால வரலாற்றைக் கொண்ட தமிழரின் இனச் சிக்கல் இன்னும் தீர்க்கப்படாது இழுபடுவதற்குக் காரணம் என்ன\nநீதியும் சத்தியமும் தமிழர் பக்கமாகவே நிற்கின்றன. தமிழர்கள் வேண்டுவதெல்லாம் தமக்கு உரித்தான உரிமைகளேயன்றி வேறொன்றுமல்ல. அரசியற் தர்மம் தமிழர்களுக்குச் சார்பாகவே இருக்கிறது.\n எதற்காக நாம் போராடி வருகிறோம். நாம் எமது மண்ணில், வரலாற்று ரீதியாக எமக்குச் சொந்தமான நிலத்தில், நாம் பிறந்து வாழ்ந்த எமது தாயக பூமியில், நாம் நிம்மதியாக, கௌரவமாக, எவரது தலையீடுமின்றிச் சுதந்திரமாக வாழ்வதற்கு விரும்புகிறோம். நாமும் மனிதர்கள், மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கொண்ட ஒரு மனித சமூகம், தனித்துவமான மொழியையும், பண்பாட்டு வாழ்வையும், வரலாற்றையும் கொண்ட ஒரு தனித்துவமான இனத்தைச் சார்ந்த மனிதர்கள் நாம். எம்மை ஒரு மனித சமூகமாக, தனித்துவப் பண்புகளைக் கொண்ட மக்களாக ஏற்குமாறு கேட்கிறோம். எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எமக்குண்டு. இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும் வகையில் ஒரு ஆட்சிமுறையை அமைத்து வாழவே நாம் விரும்புகிறோம்.\nஇதைத்தான் எமது மக்கள் கேட்கிறார்கள். இதற்காகவே எமது மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நியாயமான, நாகரீகமான கோரிக்கையை சிங்கள தேசம் மறுத்து கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நீதியான வேண்டுகோளுக்காக சிங்கள ஆட்சியதிகாரம் எமது மக்களைத் துன்புறுத்தி வருகிறது. கொடுமைப்படுத்தி வருகிறது; கொன்றொழித்து வருகிறது. எமது மக்களை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பாமல், பிரிந்துசென்று தனித்து வாழவும் விடாமல், எமது மக்களை அடிமைப்படுத்தி ஒழித்துக் கட்டவே சிங்கள அரசுகள் முனைந்தன. எனவேதான், அன்று தொட்டு இன்றுவரை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, நாம் போராடி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டோம். வரலாற்றின் கட்டாயங்களுக்கு ஏற்ப எமது போராட்ட வடிவங்கள் மாறிய போதும், எமது உரிமைகளுக்கான எமது சுதந்திர வாழ்விற்கான போராட்டம் தொடர்கிறது. இப்போராட்டம் வளர்ந்து விரிந்து இன்று இரு தேசங்கள் மத்தியிலான போராக பேயுருவம் பெற்றிருக்கிறது.\nஇலங்கைத் தீவு இன்னும் வன்முறையின் கொப்பரையாக எரிந்து கொண்டிருக்கிறது என்றால், இதற்குக் காரணமாக விளங்குவது, சிங்கள – பௌத்த இனவாதத்தின் தமிழர் விரோதப் போக்கன்றி வேறொன்றுமல்ல. இனவாத ஒடுக்குமுறையின் வரலாற்று விளைபொருளாகவே தமிழரின் தேசியப்பிரச்சினை பிறப்பெடுத்தது.\nகாலநிலையின் ஓட்டத்தில் உலகம் மாறியிருக்கிறது. உலக அரசியலும் மாறியிருக்கிறது. ஆனால், சிங்கள தேசத்து அரசியலில் மாற்றம் நிகழவில்லை. இதனை சிங்கள அரசியல்வாதிகள் இன்னும் உணரவில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விடயம். ஒரு புராணத்துக் கற்பனையில் உதித்த கருத்துருவம் பூதாகரமாக வளர்ந்து சிங்கள அரசியல் உலகை மட்டுமன்றி அறிவியல் உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் தமிழர் பிரச்சினையின் அடிப்படைகளையும், நியாயப்பாடுகளையும் அறிவுரீதியாகப் புரிந்து அவற்றை மனிதாபிமானத்துடன் அணுகும் ஆற்றலையும் பெருந்தன்மையையும் சிங்களம் இழந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.\nசிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி இத்தனை காலமாக தமிழினம் வடித்துவரும் இரத்தக் கண்ணீர் இன்னும் உலக சமூகத்தின் மனச்சாட்சியைத் தொடவில்லை என்பது எமக்கு ஆழ்ந்த கவலையைத் தருகிறது. சர்வதேச சமூகத்தின் இந்தப் பாராமுகப் போக்கும், சிறீலங்காவுக்கு இந்த நாடுகள் வழங்கி வரும��� பெருமளவிலான பொருளாதார, இராணுவ உதவிகளும் தமிழரின் பரிதாப நிலையை மேலும் மோசமடையச் செய்கின்றன. அத்தோடு இவ்வெளியுலக உதவிகள் சிங்களப் பேரினவாதத்தின் இறுக்கமான, விட்டுக்கொடாத, கடும்போக்கிற்கும் ஊக்கமளிப்பதாக அமைகின்றன. உலகின் எந்த மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படும்பொழுதும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தபொழுதும், சிறிய தேசிய இனங்கள் நசுக்கப்படும்பொழுதும், குரலெழுப்பியும், தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம் ஈழத்தமிழரின் பேரவலத்தைக் கண்டும் மௌனம் சாதித்து வருவது எமக்கு வேதனையைத் தருகிறது. சர்வதேச நாடுகளிலிருந்து பெறப்படும் பொருளாதார இராணுவ உதவிகளையும் அரசியற் தார்மீக ஆதரவையும் இராஜதந்திர முண்டுகொடுப்புக்களையும் பின்புலப் பலமாகக் கொண்டே சிங்களப் பேரினவாதமானது தமிழருக்கு எதிரான இன அழிப்புக் கொள்கையை துணிவுடனும், திமிருடனும், ஈவிரக்கமின்றியும் தொடர முடிகிறது.\nஉண்மைகளை மூடிமறைத்து பொய்களைப் புனைந்து சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் நுட்பமான பரப்புரைகளால் சர்வதேச சமூகம் ஏமாற்றப்பட்டு வருகிறது என்பது எமக்குத் தெரியும். சமாதானத்திற்கான போர் என்றும், தீர்வுக்கான பொதி என்றும் சிங்கள அரசு கட்டவிழ்த்து விடும் புரளிகளை உலக நாடுகள் விசாரணையின்றி விழுங்கிக்கொள்கின்றன. இதனால் உலகத்தின் ஆதரவு சிறீலங்காவுக்கு கிட்டிவருகிறது. ஆயினும் தமிழர் தரப்பு உண்மைகளும் உலகத்திற்கு எட்டத்தான் செய்கின்றன.\nகடந்த பல தசாப்தங்களாகத் தமிழருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளும் அட்டூழியங்களும் அத்தாட்சிப் பத்திரங்களோடும் புள்ளிவிபரச் சான்றுகளோடும் சர்வதேச உலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஈழத் தமிழர்கள் மீது இன அழிப்பு பரிமாணத்தில் ஒடுக்குமுறை நிகழ்ந்து வருகிறது என்பதை உலக மனித உரிமை நிறுவனங்கள் எடுத்துக்கூறி வருகின்றன. காலம் காலமாக தமிழ் மண்ணில் சிங்களப் பேரினவாதம் நிகழ்தி வரும் ஊழிக்கூத்தினால் அறுபதினாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் சந்வதேச உலகம் அறியாததல்ல. அத்தோடு நீண்டகாலமாக எமது தேசத்தில் நிகழ்ந்து வரும் போரின் போக்குப் பற்றியும் இரு தரப்பினரும் கையாண்டு வரும் போரியல் தந்திரோபாயங்கள், உத்திகள் பற்றியும் உலக இராணுவ நிபுணர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள் என்பதும் எமக்குத் தெரியும். எல்லாவற்றிலும் மேலாக, தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளின் கண்கண்ட சாட்சியாக எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்கள் உலக நாடுகள் எங்கும் தஞ்சம் புகுந்து வாழ்கிறார்கள். இந்த உண்மையை உலக சமூகம் அறியும். அப்படியிருந்தும் தமிழீழ மக்கள் அனுபவித்து வரும் பேரவலம் உலகத்தின் புருவத்தை உயர்த்தவில்லை என்பது எமக்கு ஒருபுறம் ஆச்சரியமாகவும், மறுபுறம் வேதனையாகவும் இருக்கிறது.\nஇன்றைய உலக ஒழுங்கில் ஒவ்வொரு நாடும் தனது சொந்த தேசிய அபிலாசைகளிலும், வர்த்தக நலனிலும் அக்கறை கொண்டு செயற்படுகிறது என்பது எமக்குத் தெரியாததல்ல. எனினும் மனித உரிமை, மனித சுதந்திரம் என்ற பொதுமையான விழுமியங்களுக்கு நாகரிக உலகத்திற்கு தலைமை தாங்கும் நாடுகள், சிறீலங்காவில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநாகரிகமான ஒடுக்குமுறைக்கு எதிராக குரலெழுப்ப தயங்குவது எமக்கு துயரத்தைத் தருகிறது. எனினும் நாம் மனம் தளர்ந்து போகவில்லை. என்றோ ஒரு நாள் தமிழீழத்தின் புதைகுழிகளுக்குள் மூடப்பட்டு உறங்கும் உண்மைகள் வெளிவரத்தான் செய்யும் அவ்வேளை சிங்களப் பேரினவாதத்தின் முகமூடி கிழியும். அப்பொழுது எமது மக்களின் சோகக் கதை உலகத்தின் இதயத்தை உலுப்பும். அதுவரை அனைத்துலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் உலகத்தின் மனச்சாட்சியை உறுத்தும் வகையில், தாயகத்து உண்மை நிலைகளை சர்வதேச சமூகத்திற்கு இடித்துரைத்து வரவேண்டும்.\nசிங்கள நாட்டிலிருந்து போருக்கு எதிராக பகுத்தறிவின் குரல் எதுவும் ஒலிக்கவில்லை. போரைக் கைவிட்டு,, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு எவருமே கேட்கவில்லை. சிங்களத்தின் அரசியல் வாதிகளிலிருந்து மதவாதிகள் வரை, அறிவுஜீவிகளிலிருந்து பத்திரிகையாளர்கள் வரை, போரைத் தீவிரப்படுத்துமாறே குரலெழுப்பி வருகிறார்கள். சிங்கள நாடு போரைத் தொடர விரும்புகிறது, போரினால் தமிழினத்தை அடிமைகொள்ள விரும்புகிறது.\nசிங்களம் ஒரு பௌத்த நாடு. அன்பையும், அறத்தையும், ஆன்மீக ஞானத்தையும் போதித்த காருணிய மகானை வழிபடும் தேசம். தர்மத்தின் தத்துவத்தில் தழைத்த பௌத்த சமூகத்தில் இ��க்குரோதமும், போர்வெறியும் விஸ்வரூபம் பெற்று நிற்பது எமக்கு வியப்பாக இருக்கிறது.\nதமிழர் தேசம் போரையும் வன்முறையையும் விரும்பவில்லை. அமைதி வழியில் அகிம்சை வழியில் தர்மத்தை வேண்டி நின்ற எமது மக்கள் மீது வன்முறையை திணித்தவர்கள் யார் நாம் எமது உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க ஆயுதமேந்திப் போராட வேண்டிய நிர்ப்பந்த சூழ்நிலையை உருவாக்கிவிட்டவர்கள் யார் நாம் எமது உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க ஆயுதமேந்திப் போராட வேண்டிய நிர்ப்பந்த சூழ்நிலையை உருவாக்கிவிட்டவர்கள் யார் சிங்கள பௌத்த தீவிரவாதமே தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி தேச சுதந்திரப் போராட்டத்தில் குதிக்க வைத்தது.\nஇன்று இந்தப் போர் என்றுமில்லாதவாறு வளர்ச்சிபெற்று, அகற்றிபெற்று நிற்கிறது. இரு தேசங்களது படைகளும் முழு அளவிலான போருக்கு முகம் கொடுத்து நிற்கின்றன. சிங்கள தேசம் ஒரு ஆக்கிரமிப்புப் போரை நடத்துகிறது. எமது மண்ணை அபகரித்து எமது மக்களை அடிமை கொள்ள முனைகிறது. அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து எமது மண்ணை விடுவித்து, எமது மக்களைக் காக்கவே நாம் போராடுகிறோம். சிங்களம் ஒரு அநீதியான போரை நடத்துகிறது. நாம் ஒரு நீதியான விடுதலைப் போராட்டத்தை நடாத்துகிறோம். இந்தப் போரில் தர்மம் எமக்கு சார்பாக நிற்கிறது.\nதமிழின ஒடுக்குமுறையின் சிகரத்தில் ஏறிநிற்கும் சந்திரிகா அரசு இந்தப் போரை தீவிரப்படுத்தி தொடரவேண்டும் என்பதில் முழு முனைப்பாக நிற்கிறது. எத்தனையோ பேரழிவுகளின் மத்தியிலும் பொருளாதாரம் சீரழித்த நிலையிலும் இராணுவ இயந்திரம் ஆட்டம்கண்ட நிலையிலும் போரைத் தொடரவே சந்திரிகா அரசு விரும்புகிறது. போரை அரசியலாகவும், அரசியலைப் போராகவும் மாற்றம் செய்திருக்கும் சந்திரிகாவின் ஆட்சிக்காலமானது ஒரு நீண்ட, முடிவில்லாத யுத்த காண்டமாகவே தொடர்கிறது.\nஎத்தனையோ கற்பனைகளோடும் அரசியற் கனவுகளோடும் ஆரம்பிக்கப்பட்ட சந்திரிகாவின் போர்த் திட்டம் இன்று எதையும் சாதிக் முடியாது சிதைவுற்றுக் கிடக்கிறது. சிங்கள நாட்டின் இராணுவ பலத்தையும் வளத்தையும் ஒன்று குவித்து புலிகள் இயக்கத்தை வேரோடு சாய்க்க வேண்டும் என சந்திரிகா விரும்பினார். இந்தக் கனவுதான் போரின் மூலோபாயமாக வரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. ஆனால் புலிகள் இயக்கம் சாய்ந்துவிடவில்லை. மாறாக, வேர் பரப்பி வளர்ந்து விருட்சமாக நிமிர்ந்து நிற்கிறது. இந்த போர் எமக்கு புதிய அனுபவங்களை தந்து எமது விடுதலை இயக்கத்தின் பேராற்றலை என்றுமில்லாத அளவில்\nவளர்த்துவிட்டது. எத்தகைய பலம்கொண்ட எந்த சக்தியாலும் எம்மை வென்றுவிட முடியாதென்றே மனோ திடத்தையும், தன்னம்பிக்கையையும் தந்தது. வற்றிப் போய்க் கிடந்த எமது ஆயுதக் களஞ்சியங்களை பெருமளவில் நிரப்பிவிட்டது. இந்தப் போர் எம்மைப் பல வழிகளில் பலப்படுத்தி வளப்படுத்தியிருக்கிறது.\nசந்திரிகாவின் போர்த் திட்டம் இன்று ஆட்டம் கண்டு நிற்கிறது. பூகம்பமாக வெடித்த வன்னிச் சமர்களில் சிங்களத்துச் சேனைகள் பேரழிவுகளைச் சந்தித்தன. நெருப்பாக எரிந்த எமது வீரர்களின் நெஞ்சுறுதிக்கு முன்னால் எதிரியின் ஆட்பலமும் ஆயுத பலமும் நிலைத்துநிற்க முடியவில்லை.\nசந்திரிகாவின் அரசின் பாதை திறக்கும் பெரும் சமர், ஒன்றரை ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்ந்து தோல்வி நிச்சயம் என்ற நிலையில் இடை நடுவே நிற்கிறது. கிளிநொச்சியில் நாம் ஈட்டிய மகத்தான வெற்றி புலிகளின் போரியல் சாதனைக்கு மகுடம் சூட்டியதோடு ஜெயசிக்குறுப் படைகளின் கிளிநொச்சிப் பயணத்துக்கு முடிவுகட்டியது.\nபோரினால் ஆக்கிரமித்த பகுதிகளில் அரச நிர்வாகத்தை நிறுவும் சந்திரிகாவின் அரசியல் நோக்கமும் தோல்வியையே சந்தித்து வருகிறது. யாழ்ப்hணக் குடாநாட்டில் தனது கைப்பொம்மைகளான, தமிழ்க்குழுக்களின் ஆதரவோடு அரச நிர்வாக ஆட்சியை நிறுவி விடலாமென சந்திரிகா கண்ட கனவும் கலைந்து வருகிறது. எத்தனை காலமானாலும் எமது தாயகத்தின் ஒரு அங்குல நிலத்தில் கூட ஆக்கிரமிப்பாளர்கள் நிலைகொண்டு நிற்பதை நாம் அனுமதிக்கப்போவதில்லை. எமது மக்களின் தேசிய வாழ்விற்கும் வளத்திற்கும் ஆதாரமான எமது மண்ணிற்காகவே நாம் இரத்தம் சிந்தி போராடி வருகிறோம். இந்தப் புனித மண்ணில் எதிரியின் ஆக்கிரமிப்புப் பாதங்களை பதியவிட நாம் அனுமதிக்க முடியாது. இதனை எமது எதிரியும், எதிரியின் அடிவருடிகளும் புரிந்துகொள்வார்கள் என நான் நம்புகிறேன்.\nஇலங்கையின் ஐம்பது ஆண்டுகால இன ஒடுக்கல் வரலாற்றில் மிகவும் இரத்தக்கறை படிந்த ஒரு அத்தியாயத்தின் கதாநாயகியாக விளங்கும் சந்திரிகா, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி அமைதி வழியில் தமிழரின் தேசிய பிரச்சினையைத் தீர்த்துவைப்பார் என நான் நம்பவில்லை. அவர் இராணுவத் தீர்வில் நம்பிக்கை கொண்டவர். இராணுவப் பலத்தைப் பயன்படுத்தி அரசியற் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுவிடலாம் என்ற கனவுகளில் வாழ்பவர். அத்தோடு, அவர் சிங்களப் பேரினவாத சித்தாந்தத்திற்குள் சிறைப்பட்டும் கிடக்கின்றார். இத்தகைய ஒரு தலைமை, தமிழர் மீது கருணை கொண்டு தமிழருக்கு நீதியும் நியாயமும் வழங்குமென நாம் எதிர்பார்க்கவில்லை.\nநாம் சமாதானத்திற்குக் கதவடைக்கவில்லை. சமாதான வழியில் பேச்சுக்களை நடத்தி பிரச்சினையைத் தீர்க்கும் நாகரிகமான நடைமுறையையும் நாம் கைவிடவில்லை. சிங்களத் தலைமையின் நேர்மையில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதால் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் நாம் சமாதானப் பேச்சுக்களில் பங்கு கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், சமாதானப் பேச்சுக்கு அரசு விதிக்கும் முன்நிபந்தனைகள் எதையும் ஏற்பதற்கு நாம் தயாராக இல்லை. அத்தோடு போர் ஓய்ந்த நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பும் பொருளாதார நெருக்குவாரங்களும் நீங்கிய இயல்பான சூழ்நிலையில் அரசியற் பேச்சுக்கள் நடைபெறுவதையே நாம் விரும்புகிறோம்.\nநாம் பேச்சுக்கு முன்நிபந்தனைகளை விதிக்கவில்லை. சமாதானப் பேச்சுக்கள் அமைதியான புறநிலையில், நல்லெண்ண சூழ்நிலையில் எமது மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் துன்பப் பளுக்கள் அகன்ற நிலையில் நிகழ்வதையே நாம் விரும்புகிறோம். எமது மண்ணில் இராணுவ ஆக்கிரமிப்பும், எமது மக்களின் பொருளாதார வாழ்வுமீது தடைகளும் அரசியல் அழுத்தங்களாகப் பிரயோகிக்கப்படும்பொழுது சுதந்திரமாக, சமத்துவமாக பேச்சுக்களை நடாத்துவது சாத்தியமில்லை என்பதே எமது நிலைப்பாடு. எனவே, இந்த அழுத்தங்களை நீக்குவது பற்றியும், அரசியற் பேச்சுக்கான அடிப்படைகளை வகுப்பது பற்றியும் ஆராய்ந்து பார்க்கவும் நாம் தயாராக இருக்கிறோம்.\nஎமது மக்கள் இன்று துன்பத்தின் பளுவை சுமக்க முடியாது திணறுகிறார்கள். சாவும், அழிவும், பசியும், பட்டினியும், இடம்பெயர்ந்த வாழ்வும், இராணுவ அட்டூழியங்களும், சொந்த மண்ணில் சிறைப்பட்ட வாழ்வும் என்ற ரீதியில் நாளாந்தம் அவர்கள் அனுபவிக்கும் துயரம் மிகக் கொடியது. பேச்சுக்கள் தொடங்கி, அது வெற்றிகரமாக நடைபெற்று, இறுதியில் அரசியற் தீர்வ�� ஏற்பட்டு, பின்னர் அது நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் தமது நாளாந்த பிரச்சினைகளுக்கெல்லாம் முடிவு கட்டப்படும் என எமது மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கத் தயாராக இல்லை. போர் நிறுத்தப்பட்டு, தமது மண்ணில் நிலைகொண்டு நின்று தம்மைத் துன்புறுத்திவரும் ஆக்கிரமிப்புப்படைகள் விலக்கப்பட்டு, தமது நாளாந்த பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதையே எமது மக்கள் விரும்புகிறார்கள். ஒடுக்கப்பட்டு, துன்பப்படும் எமது மக்களின் உடனடியான தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து ஒரு சமாதான நல்லெண்ண சூழ்நிலையில் பேச்சுக்களை நடத்த சந்திரிகா அரசு தயாராக இருக்கிறதா இல்லாது போனால் சமாதானமும் அமைதிவழியிலான அரசியற் தீர்வும் ஏற்படுவது சாத்தியமில்லை.\nசிங்களப் பேரினவாதத்தின் கடும்போக்கிலும் தமிழர் விரோதக் கொள்கையிலும் அடிப்படையிலான மாற்றங்கள் எதுவும் நிகழும் என நாம் எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்தில் இந்த மாற்றம் நிகழாது. போனால் தமிழீழத் தனியரசு உதயமாகும் புறநிலையை உருவாக்கித் தந்த வரலாற்றுப் பெருமை சிங்களப் பேரினவாதத்திற்கே சாருமென்பதை நான் திடமாகக் கூறுவேன்.\nதமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் இறுதியான தீர்வாக அமையுமென உறுதியாக நம்பி நாம் எமது இலட்சியப் போரைத் தொடருவோம்.\nவிடுதலைக்காக எத்தகைய துன்பங்களையும் சுமக்கத் தயாராகும் தேசமே இறுதியில் விடுதலையை வென்றெடுக்கும் என்ற அசையாத நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து போராடுவோம்.\nவிடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து எமது தேசத்தின் ஆன்மபலமாக நிற்கும் எமது மாவீரர்களை நினைவுகூர்ந்து இலட்சிய உறுதியுடன் நாம் எமது போராட்டத்தைத் தொடருவோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1997\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1999 →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/atlee-tweet-on-vivek-birthday/", "date_download": "2020-05-30T06:33:08Z", "digest": "sha1:YK5BV6CQAITIFNFWJAHANNL67E55Q6PN", "length": 3744, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "தளபதி 63 - ஆளபோரன் தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அட்லி..! யார் அந்த பிரபலம்? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதி 63 – ஆளபோரன் தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அட்லி..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதி 63 – ஆளபோரன் தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அட்லி..\nதமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் தளபதி-63. இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். மேலும் இப்படத்திற்காக சென்னையில் பிரமாண்டமாக ஒரு செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.\nவிஜயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் பணிபுரியும் பிரபல பாடலாசிரியர் என விவேக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் அவரது ட்விட்டர் பக்கத்தில்.\nஅதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறியது மட்டுமின்றி அட்லீயிடம் தளபதி 63 அடுத்து அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.\nRelated Topics:அட்லீ, தளபதி 63, பாடலாசிரியர் விவேக், விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/game-over-teaser-feat-tpasee-pannu/", "date_download": "2020-05-30T05:16:04Z", "digest": "sha1:MZ6CP24DQNMJL7IPH3HX33MBRS4PFW2Y", "length": 3116, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "வீல் சாரில் டாப்ஸீ பண்ணு - அக்மார்க் சஸ்பென்ஸ் திரில்லர் \"கேம் ஓவர்\" டீஸர். மாயா பட இயக்குனரின் அடுத்த படைப்பு. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவீல் சாரில் டாப்ஸீ பண்ணு – அக்மார்க் சஸ்பென்ஸ் திரில்லர் “கேம் ஓவர்” டீஸர். மாயா பட இயக்குனரின் அடுத்த படைப்பு.\nவீல் சாரில் டாப்ஸீ பண்ணு – அக்மார்க் சஸ்பென்ஸ் திரில்லர் “கேம் ஓவர்” டீஸர். மாயா பட இயக்குனரின் அடுத்த படைப்பு.\nஅஸ்வின் சரவணன் – நயன்தாராவின் மாயா படம் வாயிலாக இயக்குனர் அவதாரம் எடுத்தவர். Y Not Studios, ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் படம். படத்தை இயக்குவது அஸ்வின் சரவணன். அவருடன் இணைந்து கதை காவ்யா ராம்குமார் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு வசந்த். இசை ரான் யோஹன் இதன். காலை இயக்குனராக ஷிவா ஷங்கர், எடிட்டராக ரிச்சர்ட் கவின்.\nதமிழ், ஹிந்தியில் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் ரெடி ஆகிறது திரில்லர் ஜானரில்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/03/30102337/1373323/Coronavirus-Pope-Francis-advice-Lets-fight-together.vpf", "date_download": "2020-05-30T06:14:11Z", "digest": "sha1:CNKBUEAQALDCQ3NMTEL76LKOF7GVIAH5", "length": 15436, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்- போப் ஆண்டவர் அறிவுரை || Coronavirus Pope Francis advice Lets fight together against COVID19", "raw_content": "\nசென்னை 30-05-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்- போப் ஆண்டவர் அறிவுரை\nபிரான்சிஸ் உள்நாட்டு போரை நிறுத்திவிட்டு கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டுமென போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்\nபிரான்சிஸ் உள்நாட்டு போரை நிறுத்திவிட்டு கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டுமென போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்\nசீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. ஏற்கனவே உள்நாட்டு போரால் சிதைந்துள்ள ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.\nஎனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் உள்நாட்டு போரை நிறுத்தி விட்டு கொரோனா வைரசை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்த நிலையில் ஆன்டனியோ குட்ரெசின் அழைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் உள்நாட்டு போரை நிறுத்திவிட்டு கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், “உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு உலகளாவிய போரில் நாம் ஒன்றிணைந்து கவனம் செலுத்த வேண்டும். இதற்கு உள்நாட்டு போரை நிறுத்த வேண்டியது அவசியம்” என கூறினார்.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலம் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\nநேற்று மட்டும் 7964 பேருக்கு தொற்று- இந்தியாவில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக சுகாதார அமைப்புடனான தங்கள் நாட்டு உறவை நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nஅரியானா மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக ���திவு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று\nமேற்கு வங்காளத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும்: மம்தா பானர்ஜி\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nகொரோனா நோயாளிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாநகராட்சி\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்- தீர்ப்பில் திருத்தம் செய்து ஐகோர்ட் அறிவிப்பு\nஇந்தியா கடந்த ஓராண்டு காலத்தில் வேகமான முன்னேற்றம்- பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 2,446 பேருக்கு பாதிப்பு\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தை கடந்தது- 26997 பேர் டிஸ்சார்ஜ்\nபிற நாடுகளுக்கு உதவும் இந்தியாவுக்கு ஐ.நா.சபை பாராட்டு\nலட்சக்கணக்கானோரை புகை பிடிப்பதை கைவிட வைக்கிறது கொரோனா...\nநேற்று மட்டும் 7964 பேருக்கு தொற்று- இந்தியாவில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுமா\nஎதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்\nபாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nசென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற வடகொரியா\nஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/146640?ref=archive-feed", "date_download": "2020-05-30T04:31:26Z", "digest": "sha1:WGZYETY7S3EOYKV62UNKXYAK3HUZIMPM", "length": 10140, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "முஸ்லிம்கள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் எதிர் தாக்குதல் நடத்தியதில்லை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுஸ்லிம்கள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் எதிர் தாக்குதல் நடத்தியதில்லை\nநாட்டில் நடைபெரும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலை அமெரிக்க தூதரகம் கண்டித்திருப்பதை முஸ்லிம் உலமா கட்சிகளும் இஸ்லாமிய இயக்கங்களும் பகிரங்கமாக வரவேற்க வேண்டும் என்று உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஅண்மைக்கால‌ங்க‌ளில் சிறுபான்மையின‌ர் மீது ந‌ட‌த்த‌ப்ப‌டும் தாக்குத‌ல்க‌ளுக்கு அர‌சாங்க‌மே பொறுப்புக்கூற‌ வேண்டுமென‌வும் இல‌ங்கையிலுள்ள‌ அமெரிக்க‌ தூதுவ‌ர் அதுல் கெஷாப் த‌ன‌து டுவிட்ட‌ரில் தெரிவித்துள்ள‌மை நொந்து போயிருக்கும் முஸ்லிம்க‌ளுக்கு ஓர‌ள‌வு ஆறுத‌ல் த‌ரும் விட‌ய‌மாகும்.\nஅமெரிக்க‌ தூதுவ‌ரின் இக்க‌ண்ட‌ன‌ம் மிக‌ச்சிற‌ந்த‌ எடுத்துக்காட்டாக‌ இருக்கும் அதேவேளை முஸ்லிம் நாடுக‌ள் வெளிப்ப‌டையாக‌ த‌ம‌து க‌ண்ட‌ன‌ங்க‌ளை தெரிவிக்காம‌ல் இருப்ப‌து க‌வ‌லை த‌ருவ‌தாக‌வும் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் தெரிவித்துள்ளார்.\nஇல‌ங்கை முஸ்லிம்க‌ள் இன்று வ‌ரை எந்த‌வொரு ப‌ய‌ங்க‌ர‌வாத‌ செய‌ல்க‌ளிலும் ஈடுப‌ட‌வில்லை. ஒரு பௌத்த‌ ப‌ன்ச‌லைக்கேனும் க‌ல் வீசிய‌தில்லை. முஸ்லிம்கள் மீது ப‌ல‌ தாக்குத‌ல்க‌ள் தொடுக்க‌ப்ப‌ட்ட‌ போதும் இன்று வ‌ரை எதிர் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌தில்லை.\nஅந்த‌ள‌வுக்கு பொறுமையாக‌ இருக்கும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ அர‌ச‌ பின்புல‌த்துட‌ன் தாக்குத‌ல்க‌ள் மேற்கொள்ள‌ப்ப‌டுவ‌து க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=97", "date_download": "2020-05-30T04:38:00Z", "digest": "sha1:ASMZ7GIMNECBR6IS7XCHXZ6HER7RUGQM", "length": 10862, "nlines": 100, "source_domain": "sankathi24.com", "title": "புலம் | Sankathi24", "raw_content": "\nஆஸ்திரேலியா பாணியில் ஜெர்மனியின் விளம்பரம்\nதிங்கள் ஏப்ரல் 25, 2016\nகடல் வழியே வருபவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் இடம் இல்லை என்ற ஆஸ்திரேலியா அரசின் அகதிக் கொள்கையை, ஜெர்மனியும் ஏற்றுக் கொள்ளும் விதமாக அதே பாணியில் ஸ்டிக்கர் அடித்துள்ளது.\nபேர்லினில் அன்னை பூபதி அவர்களின் 28 வது நினைவு கூரல்\nஞாயிறு ஏப்ரல் 24, 2016\nசுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி.\nநோர்வே தமிழ் திரைப்பட விழாவும் - தமிழர் விருது 2016\nசெவ்வாய் ஏப்ரல் 19, 2016\nஎதிர்வரும் ஏப்ரல் 28 முதல் மே மாதம் 01 ஆம் திகதி வரை.....\nஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி ஏற்றது\nசெவ்வாய் ஏப்ரல் 19, 2016\nஈழத்தமிழர் ஒரு தேசிய இனமென்பதையும்; இடம்பெறும் தமிழர்இனவழிப்பிற்கான அனைத்துலக உசாரணையை கோருமென்றும்கனடாவின் பழமைவாதக் கட்சி அறிவிப்பு:\nதமிழீழ விடுதலையை நோக்கிய வெளிவிவகார அரசியற்செயற்பாடுகள்\nசெவ்வாய் ஏப்ரல் 19, 2016\nஅனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் தமிழீழ விடுதலையை நோக்கிய ....\n\"புலம்பெயர் ஊடக ஒன்றிணையம்\" அமைப்பின் பணிகள் ஆரம்பம்\nஞாயிறு ஏப்ரல் 17, 2016\nபுலம்பெயர் தேசத்தில் ஊடகங்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலம் தேசியத்திற்கு வலுச்சேர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'புலம்பெயர் ஊடக ஒன்றிணையம்\" அமைப்பின் இரண்டாவது செயலமர்வு கடந்த 16.04.2016 சனிக்\nஞாயிறு ஏப்ரல் 17, 2016\nஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 28290 பேர் வழ���்குகள் நிலுவையில் இருக்கிறது\nவியாழன் ஏப்ரல் 14, 2016\nஆப்கானிஸ்தான், சிரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகமானோர் ஆஸ்திரேலியாவில் வாழ்வதற்கு தஞ்சம் கோரியுள்ளனர். இவர்களில் 90% அதிகமானோர் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு வருகைத் தந்தவர்கள்.\nதாயகம்- புலம்பெயர் திரைக்கலைஞர்கள் சந்திப்பு\nவியாழன் ஏப்ரல் 14, 2016\nதமிழின அழிப்பு நாளின் 7ஆம் ஆண்டு நினைவு நாள்\nசெவ்வாய் ஏப்ரல் 12, 2016\nதமிழின அழிப்பு நாளின் ௭(7)வது ஆண்டு நினைவு நாள் நெருங்குகிறது. இம்முறை....\nபிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் நடாத்திய இசைவேள்வி கர்நாடக சங்கீதப் போட்டி 2016\nதிங்கள் ஏப்ரல் 11, 2016\nபிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 5 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி....\n\"மே 18 - தமிழின அழிப்பு நாள்\"\nதிங்கள் ஏப்ரல் 11, 2016\nநடைபெற்ற இனப்படுகொலையை மறைப்பதற்கு சிறீலங்கா அரசு பெருமெடுப்பில் தனது வேலைத்...\nதமிழர் தாயகத்தின் மீதான இராணுவ முற்றுகையை தொடர்வதற்கான நாடகமே சாவகச்சேரி சம்பவம்\nதிங்கள் ஏப்ரல் 11, 2016\nதமிழீழ தேசியத் தலைமை ஆயுதங்களை மௌனிப்பதாக முடிவெடுத்த கணம் முதல் ஆயுதப்போர்...\nஏவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20 ஆவது ஆண்டு\nதிங்கள் ஏப்ரல் 11, 2016\nபிரான்சு ஏவ்றி நகரத்தில் அமைந்துள்ள ஏவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20 ஆவது...\nயேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா\nதிங்கள் ஏப்ரல் 11, 2016\nதமிழ்க்கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா ஏப்பிரல் 2ம் திகதிமுதல்....\nவாகை சூடிய தமிழீழ உதைப்பந்தாட்ட அணி\nதிங்கள் ஏப்ரல் 11, 2016\n2018ம் ஆண்டு நடைபெறவுள்ள CONIFA உதைப்பந்தாட்ட உலககோப்பைக்கான தகுதிச்சுற்று மற்றும்....\nபுலம்பெயர் மண்ணிலும் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக அயராது உழைக்கும் நேசோர் அமைப்பு\nஞாயிறு ஏப்ரல் 10, 2016\nதாயகத்தில் அன்றைய காலத்தில் அயராது ஈழத்தமிழர்களின் உரிமைக்காக உழைத்த வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESOHR )இன்றும் புலம்பெயர் மண்ணில் தனது பணியை முன்னெடுத்து வருகின்றது.\nயேர்மனியில் தமிழின அழிப்பு நாள் 2016\nவியாழன் ஏப்ரல் 07, 2016\nமுள்ளிவாய்க்கால் வரையான யுத்தகளத்தில் எங்கள் மக்கள் எந்த இலட்சியத்துக்காக ....\nபுதன் ஏப்ரல் 06, 2016\nஸ்காபுறோ றூச்றிவர் (Canada, Scarborough, Rough River )தொகுதியில் வர இருக்கும்...\nமே18- தமிழின அழிப்பு நாள் - பேர்ண், சுவிஸ் 18.05.2016\n��ெவ்வாய் ஏப்ரல் 05, 2016\nஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-05-30T06:37:30Z", "digest": "sha1:Y7WOHKUSJL6BNH7BY2AFXMA4CAHUIRCJ", "length": 8571, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "சமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர் மோடி முடிவு? |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nசமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர் மோடி முடிவு\nமோடி பிரதமராக பதவியேற்றது முதல் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுவருகிறார்.\nபிரதமர் மோடியை பேஸ்புக்கில் 44.72 மில்லியன்பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும், யூடியூபில் 4.5 மில்லியன் பேரும், டுவிட்டரில் 53.3 மில்லியன் பேரும் பின் தொடர்கின்றனர்.\nஇந்நிலையில் சமூக வலைதளங்களிலிருந்து விலகலாமா என யோசித்து வருவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில், “இந்த ஞாயிற்று கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் இருந்து வெளியேறலாமா என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nபிரதமரின் இந்த டுவிட்டர்பதிவுக்கு பலரும் “நோசார்” (#NoSir) என்று பதிவிட்டு வருகின்றனர். தற்போது #NoSir என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் டிரண்டாகி வருகிறது.\nநரேந்திர மோடி உலகளவில் அத��கம்பேர் பின்பற்றும்…\nபிரதமரின் ட்விட்டர் கணக்கை முதல் நபராக நிர்வகித்த…\nசர்வதேச அளவில் ட்விட்டரில்-3வது இடத்தை பிடித்த மோடி\nகோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட…\nபிரதமர் நரேந்திர மோடியிடமே நீங்கள் ட்விட்டரில்…\nசுஷ்மா சுவராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி,…\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்ற� ...\nகிராமங்களுக்கு கொரோனா பரவுகிறதா என்பத ...\nமோடி அரசின் சாதனைகள் விரைவில் வெளியீட� ...\n24 மணி நேர தடையில்லா மின்சாரம்:மோடி உத்த� ...\nஇந்திய வான்வெளியை சிறப்பாக பயன் படுத்� ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உ ...\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 3 ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிம� ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/72558/cinema/Kollywood/Keerthi-Suresh-announced-2-months-break-to-cinema.htm", "date_download": "2020-05-30T06:43:51Z", "digest": "sha1:PXLV33OOIBLFT7QEFK7ZXF6DEJ3HVMWG", "length": 12723, "nlines": 168, "source_domain": "cinema.dinamalar.com", "title": "2 மாதம் ஓய்வு : கீர்த்தி சுரேஷ் அறிவிப்பு - Keerthi Suresh announced 2 months break to cinema", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமன்னிப்பு கேட்ட 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர் | சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பணியாற்ற அரசு அனுமதி | தொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல் | 'பிகினி' அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் 'கர்ச்சீப்' | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | ரித்விகா உற்சாகம் | 'டவல் டான்ஸ் பாருங்கள்' | கொரோனா கானா | போலி கணக்குகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2 மாதம் ஓய்வு : கீர்த்தி சுரேஷ் அறிவிப்பு\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகுறுகிய காலத்தில் ஏராளமான வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது, சண்டக்கோழி 2-ம் பாகம், சர்கார் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.\nஇந்த நிலையில் ஒரே ஒரு மலையாளப்படம் தவிர வேறு எந்தப் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. காரணம் 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடித்து வருவதால் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறதாம். அதனால் 2 மாதங்கள் பிரேக் எடுத்துக் கொள்ளப்போகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:\n3 ஆண்டுகளில் இத்தனை படங்கள் நடித்திருக்கிறோமா என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. 3 ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை. அதனால் 20 கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன். எதிலும் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போகிறேன். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் போகவில்லை. என் வீட்டிலேயே இருப்பேன். தோட்ட வேலை செய்வேன். கவிதை எழுதுவேன், சமையல் செய்வேன். வயலின் கத்துக் கொண்டிருந்தேன், அதை தொடர்வேன். இந்த ஓய்வுக்கு பிறகு தான் நடிப்பேன் என்றார்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\n'புதுப்பேட்டை 2' படம் பற்றி ... இந்து மதத்தை பின்பற்றுகிறேன்: விஜய் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎப்படி இருந்தாலும் பணம் என்று அலையாமல் , கொஞ்சம் ஓய்வு நல்லதுதான். சாவித்ரி படம் போல நடிக்க சில படம், ரஜினி முருகன் மாதிரி ரிலாக்ஸ் ஒரு படம் என்று நிலையாக இருக்க முயற்சி செய்யுங்கள்,\nஎன்னது ஏராளமான வெற்றி படங்களா அதெப்படி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம சொல்றீங்க..ரஜினிமுருகன், நடிகையர் திலகம் தவிர எல்லாம் மொக்கை படங்கள்.. இவங்க நடிச்ச எல்லா படத்துக்கும் நீங்க தான் மோசம் னு விமர்சனம் பண்ணுனீங்க..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 கோடி \nஇந்து மதம் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல நடிகை மீது போலீசில் புகார்\nஅனுஷ்காவை கோலி விவாகரத்து செய்யணும்: பிஜேபி எம்எல்ஏ புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமன்னிப்பு கேட்ட 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர்\nசின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பணியாற்ற அரசு அனுமதி\nதொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல்\n'பிகினி' அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் 'கர்ச்சீப்' \nஅடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமெர்சல், சர்க்கார்' சாதனையை முறியடிக்குமா 'பிகில்' \n‛கோமாளி' கதை திருட்டு பிரச்னை: ‛சர்கார்' பாணியில் தீர்வு\nசர்கார் பாணியில் வாக்களித்த நெல்லை வாக்காளர்\nவிஜய் படம் ஏற்படுத்திய விழிப்புணர்வு\n'பிச்சைக்காரன், பாகுபலி 2' முந்த முடியாத 'சர்கார்'\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/netizens-blast-disha-patani-056752.html", "date_download": "2020-05-30T06:17:53Z", "digest": "sha1:5BFHA5LPLGPGPGAKXACJ4HWYJN2LOAIH", "length": 16233, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இது என்ன கருமம் பிடிச்ச உடை?: நடிகை திஷாவை விளாசிய நெட்டிசன்கள் | Netizens blast Disha Patani - Tamil Filmibeat", "raw_content": "\n16 min ago இரக்கமின்றி கொல்லப்பட்டார் ஜார்ஜ்.. நிற வெறியால் இனி ஒரு உயிரும் போகக் கூடாது.. பிரியங்கா குரல்\n44 min ago எழுத்தாளர்கள் சினிமால தாக்குப் பிடிக்கிறது கஷ்டம்னு பேசுவாங்களே..என்ன சொல்கிறார் வேல ராமமூர்த்தி\n1 hr ago என்ன செட்டில்மென்ட்டா 30 கோடி ரூபாய் பணம் கேட்டேனா எல்லாம் பொய்.. கடுப்பாகும் பிரபல நடிகரின் மனைவி\n2 hrs ago நடிப்புக்கு பிரேக்.. படம் இயக்கப் போகும் பிரபல ஹீரோயின்.. லாக்டவுனில் 2 ஸ்கிரிப்ட் ரெடியாம்ல\nTechnology ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் கேட்ட மனைவி:காத்திருக்க சொன்ன கணவன்.,மனைவி செய்த அதிர்ச்சி காரியம்\nAutomobiles அடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்\nNews தமிழகத்தில் ஜூன் 1 முதல் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள்.. ரயில்வே ஒப்புதல்\nLifestyle கொரோனா தனிமைப்படுத்துதல் உங்க மன ஆரோக்கியத்தை பாதிக்காம இருக்க என்ன செய்வது\nFinance Fiscal Deficit: அதிகரித்த நிதிப் பற்றாக்குறை\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது என்ன கருமம் பிடிச்ச உடை: நடிகை திஷாவை விளாசிய நெட்டிசன்கள்\nவாழ்த்து கூறிய நடிகை திஷாவை விளாசிய நெட்டிசன்கள்\nமும்பை: தீபாவளி வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகை திஷா பதானியை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.\nபாலிவுட் நடிகை திஷா பதானி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் புகைப்படத்தை பார்த்தவர்கள் கோபம் அடைந்தனர்.\nகாரணம் அவர் லெஹங்கா அணிந்து ஜாக்கெட்டுக்கு பதில் ஸ்போர்ட்ஸ் பிரா போட்டுள்ளார்.\nசர்காரை ஹெச். ராஜா 'பாராட்டி'விட்டார்: தெய்வமே, ஏன் இவ்வளவு லேட்\nதிஷா கால்வின் க்ளெய்ன் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகியுள்ளார். அந்த பிராண்டை விளம்பரம் செய்ய இந்திய முறைப்படி உடை அணிந்து ஜாக்கெட்டுக்கு பதில் பிரா மட்டும் போட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.\nநீங்கள் ஒரு பிராண்டை விளம்பரம் செய்வது என்றால் தனியாக செய்யுங்கள். அதற்காக இந்திய கலாச்சாரத்தை கேலிக்கூத்தாக்காதீர்கள் என்று நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.\nபாவம் அவசரத்தில் திஷா ஜாக்கெட் போட மறந்து வெறு பிராவுடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்று பலர் கிண்டலும் செய்துள்ளனர். இதை எல்லாம் பார்த்த திஷா இன்ஸ்டாகிராமில் கமெண்ட்டை மியூட் செய்துவிட்டார்.\nஎன்ன உடை அணிய வேண்டும் என்பது உங்களின் உரிமை, அதை மறுக்கவில்லை. ஆனால் இந்திய பாரம்பரிய உடையின் அழகையே இப்படி கெடுத்துவிட்டீர்கள் என்று நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.\nதீபாவளிக்கு பாரம்பரிய உடை அணிய விரும்பியபோது டெய்லர் பிளவுஸை சரியான நேரத்தில் தைக்கவில்லை என்றால் இப்படித்தானாம்.\nஅப்பாடா.. ஒருவழியா பீச்சுக்கு வந்துட்டேன்.. திஷா பதானியின் பிகினி போஸ்.. களைகட்டும் கமெண்ட்ஸ்\nபுட்ட பொம்மா மெகா ஹிட்.. 'புஷ்பா'வில் அல்லு அர்ஜூனுடன் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா பிரபல ஹீரோயின்\nசாயிஷா முதல் திஷா பதானி வரை.. டிரெண்டாகும் ஜெனிபர் லோபஸின் சூப்பர் பவுல் டான்ஸ் சேலஞ்\n கொரோனா டொப்புன்னு செத்துரும் போலயே.. ஹீரோயினை கலாய்க்கும் பேன்ஸ்\nசும்மா நச்சுனு.. ஸ்டைலிஷ் லுக் காட்டும் திஷா பட்டாணி\nஎப்படி இப்படி டான்ஸ் ஆடுறீங்க.. தென்னிந்திய நடிகரின் நடனத்தை பார்த்து வியந்த திஷா பதானி\nஅதுக்கு ஏன்மா டிரெஸ்ஸ கழட்டுற.. திஷா பதானியை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nஅப்போ கியாரா அத்வானி போட்டோ.. இப்போ திஷா படானி டான்ஸ்.. பாலிவுட்டில் பெருகும் காப்பிகேட்\nநிச்சயம் படம் இயக்குவேன்.. பிரபல நடிகர் திட்ட வட்டம்.. எதனால இந்த திடீர் முடிவு\nதலை கீழாகத்தான் குதிப்பேன்.. திஷா படானியின் செம பல்டி.. வைரலாகும் வீடியோ\nஇவ்ளோ ஹாட்டா இருந்தா எப்படி திஷா.. மலங் வெற்றியை போட்டோ போட்டு கொண்டாடும் திஷா படானி\nநம்புங்க, எனக்கு ரொம்ப கூச்ச சுபாவம்... சொல்கிறார் முதுகில் அமர்ந்து முத்தம் கொடுத்த ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹாலிவுட் எழுத்தாளர் லேரி கிராமர் மரணம்.. இறுதி வரை எச்.ஐ.வி., நோயாளிகளுக்காக போராடிய மனிதர்\nமேலாடை இல்லாமல்.. உடலை கையால் மறைத்துக்கொண்டு .. வைரலாகும் புகைப்படம் \n“மாயா அன்லீஷ்ட்“.. மிரளவைக்கும் சண்டை காட்சிகள்.. தெறிக்கவிட்ட மாயா கிருஷ்ணன் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-australia-2nd-odi-virat-kohli-and-ms-dhoni/", "date_download": "2020-05-30T06:08:23Z", "digest": "sha1:GQTT4NW3JOG72UQWH72YNYFYSM35OKHH", "length": 17021, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India vs australia 2nd odi virat kohli and ms dhoni - கோலி - தோனி கெமிஸ்ட்ரி! சிலாகிக்கும் சீனியர் வீரர்கள்! கொண்டாடும் ரசிகர்கள்!", "raw_content": "\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nகோலி - தோனி கெமிஸ்ட்ரி சிலாகிக்கும் சீனியர் வீரர்கள்\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (மார்ச்.5) நாக்பூரில் நடைபெறுகிறது.\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, முதலில் நடந்த டி20 தொடரை 2-0 என கைப்பற்றி, கோலி தலைமையிலான டீம் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.\nஅதன்பிறகு ஒருநாள் தொடரில், கடந்த 2ம் தேதி நடந்த முதல் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனி – கேதர் ஜாதவ்வின் 141 ரன்கள் பார்ட்னர்ஷிப், அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையில், நாளை நாக்பூரில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇது ஒருபுறமிருக்க, முன்னாள் கேப்டன் தோனி – இந்நாள் கேப்டன் கோலி இடையேயான ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் கூடிய பிணைப்பு குறித்து பலரும் சிலாகித்து வருகின்றனர்.\nகடந்த 2017 ஜனவரி மாதம் முதல் விராட் கோலி, குறுகிய ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அப்போதே, இனி தோனி கொஞ்சம் கொஞ்சமாக அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவார் என பலராலும் கணிக்கப்பட்டது. விராட் கோலி தனக்கென்று ஒரு லாபி உருவாக்குவார் என்று கருதப்பட்டது.\nஆனால், உண்மையில் கோலி அப்படி எந்தவொரு லாபியிலும் ஈடுபடவில்லை என்பதே உண்மை. தவிர, இப்போது வரை தோனியை அவர் ‘என்னுடைய கேப்டன்’ என்றே கூறி வருகிறார். அவர் தோனியை எந்தளவிற்கு நம்புகிறார் என்பதற்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியே சான்று.\nபொதுவாக, கடைசிக் கட்ட ஓவர்களில், பலமாக த்ரோ செய்யக் கூடிய ஃபீல்டர்களைத் தான் நிறுத்துவார்கள். இறுதி நேரத்தில் பவுலர்களுக்கு, பீல்டர்களுக்கு ஆலோசனைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, கேப்டன் களத்தின் நடுவே தான் நிற்பார். அப்போதுதான் அனைவரையும் அவர் வழிநடத்த முடியும்.\nஆனால், முதல் போட்டியில், தோனி, கோலியை பவுண்டரி எல்லைக்கு அனுப்புகிறார். கோலியும், கேப்டனிடம் பெற்ற உத்தரவுக்கு கட்டுப்படுவது போன்று குடுகுடுவென ஓடு���ிறார். தோனி மீது அவர் வைத்திருக்கும் உச்சக்கட்ட நம்பிக்கைக்கு இதுவே உச்சக்கட்ட சான்று. ‘களத்தை தோனி கையாள்வார்… நாம் பீல்டிங்கை சிறப்பாக செய்தால் போதும்’ என்ற மனநிலைக்கு அவர் வந்துவிடுகிறார்.\nஇதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், “தோனியை விக்கெட் கீப்பராக பெற்றிருப்பது கோலியின் மிகப்பெரிய வரப்பிரசாதம். கோலி எப்போதெல்லாம், எல்லைக் கோட்டின் அருகில் பீல்டிங் செய்தாலும், தோனி களத்தை கையாள்கிறார். தவிர, பவுலர்களுக்கும் அறிவுரை வழங்குகிறார்” என்றார்.\nஅதேபோல் பத்ரிநாத் கூறுகையில், “தோனி மீது கோலி எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று. சர்வதேச கிரிக்கெட்டில், தனிப்பட்ட ஒரு வீரரின் மேல், கேப்டன் ஒருவர் இவ்வளவு நம்பிக்கை வைத்து நான் இதுவரை பார்த்ததில்லை” என்றார்.\nமுன்னாள் வீரர்கள் மட்டுமில்லாது, ரசிகர்களும் தோனி – கோலி உறவை வெகுவாக கொண்டாடி வருகின்றனர். எதிர்வரும் உலகக் கோப்பையில், தோனி, கோலிக்கு ‘பிரம்மாண்ட கவசம்’ என்றால் அது மிகையாகாது\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nவிராட் கோலி – அனுஷ்கா ஷர்மா விவாகரத்து செய்ய வேண்டுமாம்: பாஜக எம்எல்ஏ அறிவுரை\n ட்விட்டரில் ட்ரெண்டிங்; ரசிகர்கள் பதிலடி\nநோக்கம் இல்லா தோனி; நொண்டி சாக்கு கோலி – உலகக் கோப்பை போட்டி குறித்து ஸ்டோக்ஸ்\n – தண்ணீர் குடித்து தடுமாறி பதில் சொன்ன பிரட் லீ\n‘என்னை அணியில் சேர்க்க லஞ்சம் கேட்டனர்; தந்தை மறுத்துவிட்டார்’ – விராட் கோலி\nப்ரோ… இது நீங்க தானா – என்னடா இது விராட் கோலிக்கு வந்த சோதனை\n‘இன்று ஏமாற மாட்டேன்’ – தோனியின் ஸ்டெம்பிங்கும், சபீர் கற்ற பாடமும் (வீடியோ)\nஎங்க இருந்தாலும் ட்ரெய்னிங் தான் முக்கியம் – பரபரக்க ஓடும் விராட் கோலி\nகனிமொழி – தமிழிசை நேரடிப் போட்டி: தூத்துக்குடியில் தேர்தல் பணிகள் ஆரம்பம்\nஅதிநவீன ஜிம், நீச்சல் குளம்… பாகிஸ்தானில் சகல வசதியுடன் ஜெய்ஷ் தலைமையகம்\nமாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது – முதல்வர் பழனிசாமி\nEdappadi Palanichami : சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது . வெளிமாநிலத்திலிருந்து வரக்கூடியவர்களுக்கு நோய்த் தொற்று அதிகமாக இருக்கிறது\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி – காரணம் என்ன\nIndia Coronavirus (Covid-19) Cases Numbers: : கேரளாவில், மே 28ம் தேதி புதிதாக 85 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,088 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களில், அங்கு பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/pachmarhi/", "date_download": "2020-05-30T06:15:03Z", "digest": "sha1:W7VBVV3SYXS3IC5QYYQKNI3IUEBV5PGM", "length": 14778, "nlines": 208, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Pachmarhi Tourism, Travel Guide & Tourist Places in Pachmarhi-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» பச்மாரி\nபச்மாரி - இயற்கையின் உறைவிடம்\nபச்மாரி தான் மத்தியப்பிரதேசத்தில் காணப்படும் ஓரே மலை வாசஸ்தலமாகும். பச்மாரி, சத்புராவின் ராணி என்ற அர்த்தத்தில் சத்புரா கி ராணி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. சத்புரா மலைத்தொடரில் காணப்படும் இது சுமார் 1110 அடி உயரத்தில் அமைந்துள்ளது.\nபச்மாரி : பழங்குடி சரித்திரம்\nபச்மாரி, பழங்குடி ராஜ்யமான கோண்ட் பழங்குடியின் தலைநகரமாக இருந்துள்ளது. கோண்ட் பழங்குடியின் மன்னராக பவூத் சிங் என்பவர் இருந்துள்ளார். பச்மாரி, 1857 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த கேப்டன் ஜேம்ஸ் ஃபோர்சித் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.\nஅதன் பின் இங்கு நிகழ்ந்த நவீன மாற்றங்கள் அனைத்திற்கும் இவரே காரணமாக இருந்துள்ளார். அவரது ஆர்வமே இதனை மிக உயர்வான அந்தஸ்துடைய ஒரு மலை வாசஸ்தலமாக மாற்றியமைக்கக் காரணமாக இருந்துள்ளது.\nஇது மத்திய இந்தியாவின் மிக உயரமான இடமாக இருப்பதினால், பிரிட்டிஷார் இதனை தங்கள் இராணுவ முகாமாக ஆக்கினர். பச்மாரி, 2009 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபச்மாரி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்\nபச்மாரி சுற்றுலாத்துறை இங்கு வருவோர் கண்டு களிக்கக்கூடிய பல்வேறு இடங்களைக் கொண்டுள்ளது. மத்திய இந்தியாவில் அமைந்துள்ள துப்கார், விந்திய-சத்புரா மலைத்தொடரில் உள்ள உயரமான ஒரு இடமாகும்.\nஇது சாஸர் வடிவில் அமைந்த சுவாரஸ்யமானதொரு மலை வாசஸ்தலமாகும். இங்கு உள்ள இராணுவ முகாமிற்காகவும் மிகவும் பிரபலமாக உள்ள பச்மாரி, பழங்காலக் குகைகள், புராதனக் கட்டிடங்கள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை அழகு, வனப்பகுதி, செடியினங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்து காணப்படுகின்றது.\nமலைப்பாறைகள், அடர்பசுமையான பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடு, அலையலையாக விழும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் இதமான வானிலை ஆகியவை இதனை இயற்கை அன்னையின் உறைவிடமாகவே ஆக்கியுள்ளது.\nசூரிய அஸ்தமனத்தை கண்டு களிப்பதற்கு பச்மாரி மிக உகந்த ஒரு ஸ்தலமாகும். ஹண்டி கோ, ஜடா ஷங்கர் குகை, பாண்டவா குகைகள், அப்ஸரா விஹார், தேனீ நீர்வீழ்ச்சி, டட்சஸ் நீர்வீழ்ச்சி ஆகியவை பச்மாரியின் சில பிரதான ஈர்ப்புகளாகும்.\nபச்மாரி : எப்போது, எப்படி செல்லலாம்\nவருடம் முழுவதுமே அற்புதமான வானிலையைக் கொண்டிருக்கும் பச்மாரிக்கு, எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். எனினும், அக்டோபர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள், இங்கு செல்வதற்கான மிகச் சிறந்த காலகட்டமாகப் பரிந்துரைக்கப்படுகிறது.\nஇங்கு நிலவும் இதமான வானிலை, பச்மாரியின் சுற்றுலாவை ஊக்கமுறச் செய்கிறது. இந்த மலை ஸ்தலத்துக்குச் செல்ல விரும்புவோர், போபால் வரை இரயில் அல்லது விமானம் மூலம் சென்று, பின் எஞ்சியிருக்கும் தொலைவை சாலை வழியாகக் கடக்கலாம்.\nஅனைத்தையும் பார்க்க பச்மாரி ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க பச்மாரி படங்கள்\nபச்மாரி, அதற்கு அருகில் உள்ள மத்தியப் பிரதேசத்தின் பிற பகுதிகளுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் மற்றும் மஹாராஷ்டிரா சாலை போக்குவரத்துக் கழக பேருந்துகள், போபால், பிபாரியா அல்லது நாக்பூரிலிருந்து பச்மாரிக்கு சீரான இடைவெளிகளில் இயக்கப்படுகின்றன. பச்மாரிக்கு செல்ல சொகுசு பேருந்துகள் பலவும் உள்ளன. இந்த இடங்களிலிருந்து டாக்ஸிகளும் உள்ளன.\nஇதற்கு அருகாமையில் உள்ள இரயில் நிலையம் ஹௌரா-மும்பை தடத்தில், ஜபல்பூர் இரயில் பாதையில் அமைந்துள்ள பிபாரியாவின் இரயில் நிலையமே ஆகும். இது பச்மாரியில் இருந்து சுமார் 47 கி.மீ. தொலைவில் உள்ளது. போபால் மற்றும் பச்மாரிக்கு இடையிலான தூரம் சுமார் 200 கிலோமீட்டர் ஆகும். நாக்பூர் வழியாகவும் பச்மாரியை அடையலாம்.\nபோபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையமே பச்மாரிக்கு அருகாமையில் உள்ள விமான நிலையம் ஆகும். இந்த நிலையம் பச்மாரியில் இருந்து சுமார் 195 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து தில்லி, மும்பை மற்றும் குவாலியர் போன்ற நகரங்களுக்கு ஏராளமான விமானங்கள் உள்ளன. போபாலில் இருந்து டாக்ஸிகள் அல்லது சீரான இடைவெளிகளில் இயக்கப்படும் பேருந்துகள் மூலம் இந்த மலை வாசஸ்தலத்தை எளிதாக அடையலாம்.\nஅனைத்தையும் பார்க்க பச்மாரி வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2020-05-30T05:49:21Z", "digest": "sha1:CD34MOR57EPSIFXKMNDPIQHFEQLDNZMY", "length": 9793, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனு நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇப்போது முதல்வரை பார்க்க முடியாது... ராஜேஷ்வரிபிரியாவை திருப்பி அனுப்பிய போலீஸ்\nசொத்து வரி..குடிநீர் வரி.. மி��் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி... முதல்வர் தனிப்பிரிவுக்கு மனுக்கள்\nதிகார் சிறைக்கு அனுப்புங்க.. காவல் நீட்டிப்பு வேண்டாம்.. சிபிஐ கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்\nகோயில்களில் யாகம் நடத்தியதால் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது: விளக்கம் கேட்டு மனு\nதிருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ வழக்கு\n7 பேர் விடுதலை.. ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தார் அற்புதம்மாள்\nஅக்.3 இல் எச் ராஜா ஆஜராக அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்\nஆஹா.. இவரல்லவோ உதாரண புருஷர்.. 80 வயதிலும் மனைவியின் பிரிவால் வாடும் கணவர்\nஅப்பல்லோவுக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்க.. ஆறுமுகசாமி கமிஷனில் தீபா மனு\n8 வழி சாலை வந்தா, இந்த அரசு காணாம போயிடும்.. சேலத்தில் சாமியாடிய பெண் அருள்வாக்கு\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் குள்ளம்பட்டி கிராம மக்கள் அம்மனிடம் மனு அளித்து வழிபாடு\nதூத்துக்குடியில் சிறப்பு மனுநீதி நாள் கூட்டம்.. ஏராளமான மாற்று திறனாளிகள் ஆட்சியரிடம் நேரில் மனு\nபுதிய விமான நிலையத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு.. செய்யூர் மக்கள் ஆட்சியரிடம் மீண்டும் மனு\nகாலா: கர்நாடகாவில் டிக்கெட் விற்பனை தொடங்கியது.. போராடிய கன்னட அமைப்பினர் கைது\nகாலாவை வெளியிடும் நிறுவன அலுவலகம் சூறையாடல்.. கன்னட அமைப்புகள் போர்க்கொடி\nகாலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது.. கர்நாடக முதல்வர் குமாரசாமி விடாப்பிடி\nகாவிரி ஆணையம் கூடாது என ரஜினி சொல்ல வேண்டும்.. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கண்டிஷன்\nகாலா திரைப்படத்துக்கு தடை இல்லை... பாதுகாப்பு வழங்கவும் தயார்: கர்நாடகா அரசு\nநாடார் சமூகம் குறித்து தவறான கருத்துக்கள்.. காலா ரிலீசை தடை செய்யக் கோரி ஹைகோர்ட்டில் மனு\nகாலா ரிலீசாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு தேவை.. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/atharva-murali-movie-boomerang/", "date_download": "2020-05-30T05:06:23Z", "digest": "sha1:XEFDPRSBJDQIN4WQQXA35TXG7WEXOMWN", "length": 4343, "nlines": 58, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதர்வா முரளி படத்தின் டைட்டில் போஸ்டர் . - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட அதர்வா முரளி படத்தின் டைட்டில் போஸ்டர் .\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட அதர்வா முரளி படத்தின் டைட்டில் போஸ்டர் .\nஅதர்வா முரளியின் அடுத்த படம் ‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் அவர்களுடன் தான். இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் விஸ்காம் ஸ்டுடண்டாக நடிக்கிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.\nவில்லன் வேடத்தில் ‘ஐ’ பட புகழ் நடிகர் உபேன் படேல் நடிக்கவுள்ளார். ரதன் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.\nஇப்படத்தை ஆர்.கண்ணன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார். தற்போது, இப்படத்திற்கு ‘பூமராங்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.\nஇதன் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபடத்தின் பூஜை, ஷூட்டிங் ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கியது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/environment/234722-.html", "date_download": "2020-05-30T04:26:43Z", "digest": "sha1:U3MM5QRGUSAK2RKYBKD4FCUZFXHQEWQ7", "length": 19199, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "காட்டுப்பன்றியைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் | காட்டுப்பன்றியைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - hindutamil.in", "raw_content": "\nகாட்டுப்பன்றியைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்\nகரும்புப் பயிரை வேட்டையாடும் காட்டுப்பன்றியைக் கட்டுப்படுத்த புதுவிதமான முறை ஒன்று வாட்ஸ்-அப் தகவலாக வந்தது. ‘காய்ந்த சோலை, தக்கைப் பூண்டு ஆகிய இவற்றைக் கொண்டு பன்றி வருவதைக் கட்டுப்படுத்திவிடலாம் என்பதுதான் அந்தத் தகவல்.\nஇந்தத் தகவலுக்குச் சொந்தக்காரர் விழுப்புரம் அருகே அரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த உழவர் மனோகரன். இவர் கரும்புச் சாகுபடி தொடர்பான தொழில் நுட்பங்கள் குறித்த ‘கரும்புத் தோகையில் கருப்புத் தங்கம்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். “5-ம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளேன்.\nதமிழ் தவிர வேறு மொழி பேசத்தெரியாது. 17 வயதில் அப்பா இறந்த பின் என்னிடம் இருந்த 3.5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட ஆரம்பித்தேன். கரும்பு உற்பத்தியைப் பொறுத்தவரை உழவர்களின் மிகப் பெரிய தலைவலி கா���்டுப்பன்றிகள்தாம். நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்து கரும்புகளை ஒடித்து நாசம் செய்துவிடும்” என காட்டுப்பன்றிகளின் தாக்குதல் குறித்துப் பகிர்ந்துகொண்டார் மனோகரன்.\nபொதுவாகக் காட்டுப்பன்றி போன்ற காட்டு விலங்குகளிடமிருந்து விளைநிலத்தைப் பாதுகாக்க மின்வேலி அமைக்கும் பழக்கம் உழவர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், அப்படி மின்வேலி அமைக்கும்போது அதில் சிக்கிக் காட்டுப்பன்றி இறந்தால் காவல்துறைக்கும் வனத்துறைக்கும் பதில் சொல்ல வேண்டிவரும்.\nஇது மிகச் சிரமமான விஷயம். மேலும் சில நேரம் மனிதர்களும் இந்த மின்வேலியில் சிக்கிவிடுவதுண்டு. அதனால் இதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என அவர் யோசித்தார். சில வழிமுறைகளைக் கண்டறிந்தார்.\n“கரும்புத் தோகையை 2 அடி உயரத்துக்கு ஒரு பார் (வாய்க்கால்) விட்டு ஒரு பாரில் தோகைகளைக் குவித்தேன். இந்த 2 அடி உயரமுள்ள தோகைக் குவியலைத் தாண்டி ஒன்றை அடி உயரமுள்ள காட்டுப்பன்றி ஏறி வரும்போது தோகைக்குள் சிக்கிக்கொண்டு நடக்க முடியாமல் போகும்.மேலும் கரும்புத் தோட்டத்தைச் சுற்றிலும் வரப்பையொட்டித் தக்கைப் பூண்டு விதைத்தேன்.\nஇந்தத் தக்கைப்பூண்டின் வாசம் காட்டுப் பன்றிகளுக்குப் பிடிக்காது. கரும்பின் வேர், தக்கைப்பூண்டின் வேர் பூமியில் பின்னி பிணைந்திருப்பதால் பன்றியால் இவற்றைத் தோண்டவும் முடியாது. தக்கைப்பூண்டு மூலம் ஏக்கருக்கு 50 கிலோ தழைச்சத்து கிடைக்கும். இது 110 கிலோ யூரியாவுக்குச் சமம்.\n100 கிலோ தோகையில் 1.54 கிராம் தழைச்சத்தும் 800 கிராம் மணிச் சத்தும் 700 கிராம் சாம்பல் சத்தும் கிடைக்கும். இவை எல்லாம் சான்றுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன” என அந்த வழிமுறைகளையும் அதன் பயன்களையும் மனோகரன் பகிர்ந்துகொண்டார்.\nஇவை அல்லாமல் வரப்புகளில் கோ 4 என்ற புல்வகையை விதைத்துள்ளார். இந்தப் புல்வகையில் உள்ள சிலந்திப்பூச்சி, சிவப்பு வண்டு கரும்பை அழிக்கும் குருத்துப்பூச்சிகளைக் கொல்லும் இயல்புகொண்டது. மேலும் இதனால் 90 சதவீதக் களைகள் கட்டுப்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது.\n“பொதுவாக இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே கரும்பை மருத்தாம்பு விட்டுச் சாகுபடி செய்வார்கள். பின் புது கரும்புப் புல் நடுவார்கள். ஆனால், நான் 14-வது முறையாக மருத்தாம்பு விட்டுச் சாகுபடி செய்கிறேன்” என்கிறார் அவர். மாற்றி யோசித்ததுதான் அவரது இந்த வெற்றிக்கான காரணம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகாட்டுப்பன்றிபுதிய தொழில்நுட்பம்கரும்புப் பயிர்தொழில் நுட்பங்கள்உழவர்கள்கரும்புத் தோகைதக்கைப்பூண்டு\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக...\nபுலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள், தொழிலாளர்களுக்கு நேரடியாகப் பணம் வழங்க தி்ட்டம்\nநாவல் கரோனா வைரஸின் தன்மை மாறிவிட்டதா\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு: கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா...\nகாவிரி கூக்குரலுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுங்கள்: டி காப்ரியோவுக்கு சுற்றுச் சூழல்...\nகாலநிலை மாற்றமும் பருவநிலை மாற்றமும் ஒன்றா\nகாலநிலை மாற்றத்தின் குறியீடாக மாறிய கிரெட்டா துன்பெர்க் யார்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற 'நவதானிய விநாயகர்' சிலைகள்: கோவையில் புது முயற்சி\nஊரடங்கால் மின் கட்டணத்தில் குழப்பம்\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 303 பேர் வீடு திரும்பினர்; ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறிய விழுப்புரம்\nஊரடங்கு உத்தரவை மீறி பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்;...\nமரக்காணம் அருகே கடலில் மாயமான பள்ளி மாணவர் உட்பட 2 பேரின் உடல்...\nசாலை விபத்துகளை தடுக்க ‘நோ ஹெல்மெட்; நோ என்ட்ரி’திட்டம்: மேற்கு மண்டல காவல்துறை...\nநீங்கள் டாப் மேன் ராயுடு: 4ம் நிலையில் இவர்தான் என்று கூறிய விராட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/03/23105542/1352400/Samsung-Galaxy-S20-Galaxy-S20-Get-LimitedPeriod-Cashback.vpf", "date_download": "2020-05-30T06:27:12Z", "digest": "sha1:W4HNON4ZCNZT4IXI2XIPW4PNOGBMAOSW", "length": 17158, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களுக்கு கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் சலுகை அறிவிப்பு || Samsung Galaxy S20, Galaxy S20+ Get Limited-Period Cashback Offer, Exchange Discount in India", "raw_content": "\nசென்னை 30-05-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களுக்கு கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் சலுகை அறிவிப்பு\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடல்களுக்கு கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடல்களுக்கு கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களுக்கு கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 6000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.\nகேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடல்களுக்கு கேஷ்பேக் சலுகை மார்ச் 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அப்கிரேடு போனஸ் சலுகையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களை வாங்குவோர் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போனினை தள்ளுபடி விலையில் வாங்கி கொள்ள முடியும்.\nஅப்கிரேடு போனஸ் சலுகையின் கீழ் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களை வாங்குவோர் தங்களது பழைய ஸ்மார்ட்போனினை கொடுத்து அதிகபட்சம் ரூ. 5000 வரை தள்ளுபடி பெற முடியும். இதுதவிர கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்கள் ஒன்பது மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியிலும் கிடைக்கிறது.\nகேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் ரூ. 11,990 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் பிளஸ் வயர்லெஸ் இயர்பட்சை ரூ. 3,999 விலையில் வாங்கி கொள்ளலாம். இதுதவிர பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இருமடங்கு டேட்டா சலுகையும் வழங்கப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 மாடல் 128 ஜி.பி. வெர்ஷன் ரூ. 66,999 விலையிலும், கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடல் ரூ. 73,999 விலையிலும் துவங்குகிற���ு.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபட்ஜெட் விலையில் பன்ச் ஹோல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nகுறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒன்பிளஸ் திட்டம்\nஇரண்டு நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nப்ளூடூத் தளத்தில் லீக் ஆன ரெட்மி 9 ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் உருவாகும் என்ட்ரி லெவல் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலம் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\nநேற்று மட்டும் 7964 பேருக்கு தொற்று- இந்தியாவில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக சுகாதார அமைப்புடனான தங்கள் நாட்டு உறவை நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nஅரியானா மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று\nமேற்கு வங்காளத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும்: மம்தா பானர்ஜி\nட்விட்டர் வெப் வெர்ஷனில் ட்விட்களை ஷெட்யூல் செய்யும் வசதி அறிமுகம்\nபட்ஜெட் விலையில் பன்ச் ஹோல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபிளே ஸ்டேஷன் 5 முதல் கேம் அறிமுக விவரம்\nவாட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்\nகுறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான சாம்சங் பிராசஸர்\nகுறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான சாம்சங் பிராசஸர்\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் என தகவல்\nஅடுத்த வாரம் இந்தியா வரும் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள்\n64 எம்பி குவாட் கேமராக்களுடன் உருவாகும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 20 ரென்டர்கள்\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுமா\nபாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nசென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீ��்டிக்கப்பட வாய்ப்பு\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற வடகொரியா\nஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்\nசிபிஎஸ்இ பொதுத்தேர்வு - புதிய அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/world/04/264960?ref=right-popular-cineulagam", "date_download": "2020-05-30T06:23:11Z", "digest": "sha1:7FIRP3QTBLKTXFYMGYZBZFRSGYFIXNGI", "length": 18162, "nlines": 149, "source_domain": "www.manithan.com", "title": "மனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம்? வியக்க வைத்த உண்மை தகவல் - Manithan", "raw_content": "\nபெண்களே அந்தரங்க உறுப்பில் இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க\nபிரித்தானியாவில் ஹொட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய மருத்துவர்\nஐரோப்பாவிலிருந்து சீனாவுக்கு புறப்பட்ட முதல் விமானம்.. நூற்றுக்கணக்கான ஜேர்மனியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\n‘அமெரிக்காவுக்கு வர முடியாது’.. டிரம்பின் அழைப்பை திட்டவட்டமாக நிராகரித்த ஜேர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல்\nதமிழீழ சைபர் படையணி ஸ்ரீலங்காவின் முக்கிய அரச இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் அவரே கூறிய உண்மை தகவல் இதோ..\nபிச்சைக்காரியை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஏன் இளைஞன் கூறிய ஆச்சரிய காரணம்... குவியும் வாழ்த்துக்கள்\nபெண்களை நிர்வாண படம் எடுத்து பலாத்காரம் செய்த நபருக்கு கொரோனா கண்ணீர் விட்டு அழுத பெண் பொலிசார்\nசுமந்திரன் அவுட்: கூட்டமைப்பிற்குள் புது அவதாரம்\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்... அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல்..\n இதைத் தான் 5 ஆயிரம் வருடமாக நம் முன்னோர்கள் சாப்பிட்டார்களாம்\nபெண்களே அந்தரங்க உறுப்பில் இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க\n5 வருடமாக காதலித்த இளைஞர்... வாட்ஸ்அப் மூலம் காதலிக்கு வந்த புகைப்படங்கள்\nசிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி... எங்கு தெரியுமா\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nநாம் சில பொருட்களைத் தவறாக நிர்வகிப்பதால் அது நமது வாழ்வை பெரிதும் பாதித்து வர���கிறது.\nநமக்கு தெரியாமலே சில பொருட்கள் அழிந்து வருகிறது.\nஅவற்றை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.\n1.சுற்று வட்டப் பாதையில் இடமில்லை\n2019 ஆண்டில் சுமார் 5 லட்சம் பொருட்கள் பூமியை சுற்றுகின்றன. அதில் வெறும் 2000 பொருட்கள் மட்டுமே செயல்படுகின்றன.\nஅதைத் தவிரப் பிற பொருட்கள் எல்லாம் ராக்கெட் ஏவுதலால் வந்த குப்பைகள். அந்த 5 லட்சம் பொருட்கள் என்பது நம்மால் கண்டுபிடித்து கூற முடிந்த பொருட்கள். கண்டுபிடிக்க முடியாமல் பல இருக்கலாம்.\nதொழில்நுட்பம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய சுற்று வட்டப் பாதையில் ஏதேனும் செலுத்துவதற்கு எளிதானதாகவே உள்ளது. இது நமக்கு ஒரு நல்ல செய்தியாகத் தெரியலாம். ஆனால் அங்குப் பூமிக்கு மேல் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு எந்த போக்குவரத்து கட்டுப்பாடும் இல்லை. அவற்றைச் சுத்தம் செய்வதற்கான எந்த ஒரு வசதியும் இல்லை.\nஎனவே இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டால், நாம் மேப் பார்ப்பதற்கும், தொலைத் தொடர்பு வசதிகளுக்கும், வானிலையை தெரிந்து கொள்வதும் பாதிக்கப்படலாம்.\nஇந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் நாம் இருக்கிறோம் ஆனால் தற்போது வரை இதற்கு எந்த தீர்வும் இல்லை.\nஇங்கு நீங்கள் ஒரு குழப்பத்தில் ஆழக்கூடும், நமது கடற்கரைகள் மற்றும் பாலை வனங்களில் மணல் கொட்டிக் கிடக்கும்போது அது எப்படித் தீர்ந்துபோகும் என்று தோன்றலாம்.\nமணலை நாம் அதிகப்படியாக சுரண்டுகிறோம்.\nஇயற்கை முறையாக மணல் உற்பத்தி ஆகும் விகிதத்தைக் காட்டிலும் அதனை நாம் பயன்படுத்தும் விகிதம் அதிக அளவில் இருப்பதாக ஐ.நாவின் அறிக்கை கூறுகிறது.\nமணல் அழிந்து போனால் அது நமது சுற்றுச்சூழல் அமைப்பைப் பெரிதும் அது. அதிகப்படியாக மணலை பயன்படுத்துவதைக் கண்காணிக்கச் சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.\nநாம் சில விழாக்களில் ஹீலியம் நிரப்பிய பலுன்களைப் பறக்கவிட்டிருப்போம். ஆனால் அது குறித்து நாம் என்றாவது கவலைப் பட்டிருக்கிறோமா\nஹீலியமும் நாம் பூமியை தோண்டி கிடைக்கக்கூடிய ஒரு வளம். ஆனால் நம்மிடம் உள்ள இருப்பு சில தசாப்தங்களுக்கு வரும் அளவுக்குத்தான் உள்ளது.\nசில நிபுணர்கள் வெறும் 30-50 ஆண்டுகளில் ஹீலியம் தட்டுப்பாடு ஏற்படலாம் என்கின்றனர். ஹீலியம் வெறும் பலூன்களை மட்டுமே நிரப்பப் பயன்படுவது அல்ல. ஹீலியம் மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. எம்ஆர்ஐ ஸ்கேன்கள் பயன்படுவதற்கான காந்தத்தைக் குளிர்ச்சியாக வைக்கவும் இந்த ஹீலியம் பயன்படுகிறது.\nஎனவே புற்றுநோயை கண்டறிவதிலும், மூளை மற்றும் முதுகுத் தண்டு காயங்களுக்குமான சிகிச்சையிலும் ஹீலியம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போது பெருமளவில் நாம் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் வாழைப்பழத்துக்குப் பூஞ்சையால் ஏற்படக்கூடிய பனாமா நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதற்போது நாம் `கேவண்டிஷ்` என்ற ரக வாழைப்பழத்தை உண்டு வருகிறோம். பனாமா நோய் வாழைமரங்களில் விரைவாகப் பரவக்கூடிய தன்மை கொண்டது\n1950ஆம் ஆண்டு பனாமா நோயால் ஏறக்குறைய அனைத்து வாழை மரங்களும் அழியும் நிலைக்கு சென்றன. தற்போது பூஞ்சையைத் தாங்கும் பயிரை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.\nமரம் செடிகளுக்குத் தேவையான சத்துக்களை மண்தான் வழங்குகிறது.\nகடந்த 150 வருடங்களில், உலகின் மண்வளம் பாதியளவு குறைந்துவிட்டது என்கிறது டபள்யு டபள்யு எஃப் என்ற அரசு சாரா நிறுவனம். ஆனால் ஒரு இன்ச் மண் உருவாக 500 வருடங்களாகும்.\nமண் அரிப்பு, தீவிர விவசாயம், மரங்களை அழிப்பது, உலக வெப்பமாதல், ஆகிய அனைத்தும் மண்வளம் குறைவதற்கான காரணங்கள். இந்த மண் வளத்தை நம்பிதான் சர்வதேச உணவு உற்பத்தி இருக்கிறது.\nஇதை முதலில் கேட்கும்போது பாஸ்பரஸ் என்பது நமது அன்றாட வாழ்வில் அதிகம் தேவைப்படாத ஒன்றாக தோன்றலாம்.\nஇது உயிரியல் தொடர்பாக மட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. விவசாயத்துக்கு தேவையாக பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கவும் இந்த பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. அதற்கு மாற்று இல்லை.\nதாவரம் மற்றும் விலங்குகளின் கழிவு மூலம் இவை மண்ணுக்குள் மீண்டும் செல்வதற்கு பதிலாக, விவசாயப் பொருட்களின் மூலம் நகரத்திற்குள் செல்கிறது நாம் அதை கழுவி சாக்கடைக்குள் விடுகிறோம்.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nதமிழர்களை அடக்கி வைத்து தென்னிலங்கையில் வீரனாக காட்டிக் கொள்ள முயற்சி\nகொரோனா முடியும் வரை காத்திருந்தால் ஜனாதிபதியும், 14 அமைச்சர்களுமே நாட்டை ஆள நேரிடும்\nதீர்வு கிடைக்கும் வரைக்கும் அரசுடன் தொடர்ந்து பேச்சு: முடிவெடுத்தத��� தமிழ்க் கூட்டமைப்பு\nஐ.தே.க மத்திய செயற்குழுவின் நடவடிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்\nஅரச இணையத்தளங்கள் மீது இசைபர் தாக்குதல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=98", "date_download": "2020-05-30T04:17:24Z", "digest": "sha1:LEGQTCWFW7HYMUO5BJBWQMD5EC6WAMTC", "length": 10058, "nlines": 98, "source_domain": "sankathi24.com", "title": "புலம் | Sankathi24", "raw_content": "\nபிரித்தானியாவில் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள்\nதிங்கள் ஏப்ரல் 04, 2016\nபிரித்தானியாவில் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் இம்முறை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாக நடைபெறவுள்ளது.\nநந்தகுமார் பொன்னுத்துரையின் கொலை முயற்சியைக் கண்டிக்கின்றோம்\nவெள்ளி ஏப்ரல் 01, 2016\nஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் நந்தகுமார் பொன்னுத்துரையின் .....\nபுலம்பெயர் ஊடக ஒருங்கிணையம் - உதயம்\nசனி மார்ச் 26, 2016\nஇன்று 26.03.2016 சனிக்கிழமை பிரான்ஸ் ஊடகமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுச்சங்கங்களின் ஒன்றிணைவு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇணக்க அரசியலுக்கு புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு என்கின்றார் சம்பந்தன்\nவெள்ளி மார்ச் 25, 2016\nவெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்கள் கூட ஒருமித்த நாட்டுக்குள் ஒரு தீர்வைக்....\nஈழத்தமிழருக்கு நீதி கோரி உலகத்தமிழரின் மாநாடும் ஒன்றுகூடலும் - 2016\nவியாழன் மார்ச் 24, 2016\nஐ.நா.வின் மனிதவுரிமை சபையின் 32வது கூட்டத்தொடர் எதிர்வரும் யூன் மாதம் ஆரம்பமாகவுள்ளது.\n - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு\nவியாழன் மார்ச் 24, 2016\nஅத்துடன் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்களை மையமாகக்கொண்டும் தாக்குதலை நடாத்த தொடங்கியுள்ளது.\nபிரித்தானிய தமிழர் பேரவையின் வருடாந்த ஒன்று கூடல்\nபுதன் மார்ச் 23, 2016\nபிரித்தானிய தமிழர் பேரவையினரால் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ....\nயேர்மன் வெளிவிவகார அமைச்சுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு\nபுதன் மார்ச் 23, 2016\nயேர்மன் வெளிவிவகார அமைச்சின் சிறிலங்காவுக்கு பொறுப்பான முதன்மை அதிகாரியுடன்....\nசெவ்வாய் மார்ச் 22, 2016\nஅன்னை பூபதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு 24.04.2016\nசெவ்வாய் மார்ச் 22, 2016\nஅன்னை பூபதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு 24.04.2016\nமாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகளை குழப்பியவர்கள் யார்\nஞாயிறு மார்ச் 20, 2016\nபிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருந்த வேளையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அவரது வீட்டிற்கு முன்னால் வன்முறையாளர்களின் கடும்\nஞாயிறு மார்ச் 20, 2016\nஅமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் ஆண்டு நிறைவு நாளிற்கு அழைப்பு....\nவியாழன் மார்ச் 17, 2016\nவியாழன் மார்ச் 17, 2016\nவியாழன் மார்ச் 17, 2016\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா சபை முன்றலில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்\nபுதன் மார்ச் 16, 2016\nஈழத்தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமது உணர்வுகள் அனைத்தும் தாயகத்தை நோக்கியே...\nஈருருளிப்பயணம் ஜெனிவா நகரை அண்மித்தது\nதிங்கள் மார்ச் 14, 2016\nஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் கடந்த 14 நாட்களாக ...\nஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று சுவிஸ் நாட்டை ஊடறுத்து செல்கின்றது\nசனி மார்ச் 12, 2016\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்றைய நாளில் சுவிஸ் நாட்டை ஊடறுத்து செல்கின்றது . பிரான்ஸ் மற்றும் சுவிஸ் நாட்டு மனிதநேய செயற்பாட்டாளர்கள் இருவர் பல்லின மக்களிடமும் ஐரோப\nவட்டுக்கோட்டை தீர்மானம் 40 வது ஆண்டு கருத்தரங்கில்\nசனி மார்ச் 12, 2016\nவட்டுக்கோட்டை தீர்மானம் 40 வது ஆண்டு கருத்தரங்கில் மருத்துவர் வரதராஜன்,.....\nஐ.நா பேரணிக்கு காசி ஆனந்தன், அங்கையற்கண்ணி அழைப்பு\nசனி மார்ச் 12, 2016\nதமிழர்களின் தாயகம், தமிழீழ தாயகம் என்பதை ஐ.நா மன்றில் உரக்க கூறுவோம்....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெ���ிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taeratalaukakaana-natavataikakaaikalaai-maunanaetautatauca-caelavatarakaana-caulala-ulalatau", "date_download": "2020-05-30T05:19:57Z", "digest": "sha1:BP5Q3XUXOK7JKQLDD67EEGYFDUPNQCIJ", "length": 11038, "nlines": 55, "source_domain": "sankathi24.com", "title": "தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழல் உள்ளது | Sankathi24", "raw_content": "\nதேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழல் உள்ளது\nசுகாதார அதிகாரிகள் நாடு முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன்படி பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழல் உள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஇதனை சுகாதார பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் டி சில்வா நேற்று (22) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று ஐந்தாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது ஜனாதிபதி செயலாளர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் டி சில்வா குறித்த கடிதத்தை மன்றில் ஒப்படைத்து இதனை தெரிவித்தார்.\nமக்கள் படிப்படியாக புதிய சுகாதார முறைகளுக்கு ஏற்றவாறு மாறி வருவதாகவும், தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் படி புதிய சுகாதார முறைகளை வர்த்தமானியில் வெளியிடுவது பொருத்தமானது என்றும் டொக்டர் அனில் ஜாசிங்க தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nதேர்தல்கள் ஆணைக்குழு கோரினால் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார ஆலோசனைகளை வழங்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அந்த கடிதத்தில் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் டி சில்வா தெரிவித்தார்.\nநாட்டில் உள்ள தற்போதைய நிலைமையில் தேர்தலை நடத்த முடியாத சூழலை தாம் காணவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியின் செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஆகவே சுகாதார பணிப்பாளர் நாயகம் அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இருக்க���ம் போது தேர்தல்கள் ஆணைக்குழு எந்தப் பக்கத்திலிருந்து பச்சை கொடி காட்டப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது எனவும் அவர் மன்றில் வினவினார்.\nஇதேவேளை சட்டமா அதிபர் சார்பாகவும், சுகாதார பணிப்பாளர் நாயகம் சார்பாகவும் மேலதிக சொலிசிட்டர் நாயகம் இந்திகா தேவமுனித சில்வா மன்றில் ஆஜரானார்.\nஇதன்போது தமது வாதத்தை முன்வைத்த அவர் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் சட்டமா அதிபர் தமது அடிப்படை ஆட்சேபனைகளை தாக்கல் செய்வார் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஎனவே மனுக்களை தொடர்ந்தும் விசாரிக்காது அவற்றை தள்ளுப்படி செய்ய வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் நாயகம் இந்திகா தேவமுனித சில்வா நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.\nதற்போது 304 அரசியல் கட்சிகள் மற்றும் 313 சுயாதீன குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் கட்சிகளின் பெயர்களை ஏன் மனுவில் குறிப்பிடவில்லை எனவும் அவர் வினவினார்.\nஎனவே மனுதாரர்களின் வேண்டுகோளின் பேரில் 7400 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நேரடியாக பாதிக்க கூடிய தீர்ப்பை வழங்க முடியாது எனவும் அவர் தனது வாதத்தின் போது குறிப்பிட்டார்.\nசிறீலங்கா அரசின் 4 மிகமுக்கியமான அமைச்சு இணையங்களை ஊடுருவி தமிழீழம் சைபர் போஸ் குழுவினர்\nதமிழர்களின் அறிவுப்பெட்டகமான யாழ்நூலகம் எரியூட்டப்பட்டதன் 39ஆவது ஆண்டினை நினை\nநல்லூர் ஆலய திருவிழா காலத்தில் கிடைக்கும் வருமானம் 20 மில்லியன் வருமானம் இழக்கப்படலாம்\nவெள்ளி மே 29, 2020\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த இரு மாதங்களில் ஏற்படட முடக்கம் காரணமாக யாழ்ப்ப\nகுளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலி\nவெள்ளி மே 29, 2020\nஅநுராதபுரம்–ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கறவெவ பிரதேசத்தில் குளத்\nஉணவகங்கள்,மதுபானசாலைகள் மீது திடீர் சோதனை-வவுனியா\nவெள்ளி மே 29, 2020\nவவுனியா நகரப்பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றையதினம் (28.05.2020) மா\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/170-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-16-31/3309-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88.html", "date_download": "2020-05-30T06:30:44Z", "digest": "sha1:Z4GXKROJZF3ROSKEXCT2OH47XFEW6RUF", "length": 10681, "nlines": 71, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - செய்யக் கூடாதவை", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஜுலை 16-31 -> செய்யக் கூடாதவை\nசெய்ததையே திரும்பத் திரும்பச் செய்யக் கூடாது\nஉணவு உண்பதாயினும், உடை உடுத்து-வதாயினும், அலுவலகத்தில் செயல்-படுவதாயினும், பொழுதுபோக்காக இருந்தாலும், ஒன்றையே திரும்பத் திரும்பச் செய்யாது, மாற்றி மாற்றிச் செய்வது, சலிப்பைத் தவிர்த்து, புத்துணர்ச்சியைத் தரும். இரவு என்றால் இட்டிலி என்பதற்குப் பதில் ஒரு நாளைக்குத் தோசை, ஒருநாளைக்குச் சப்பாத்தி, ஒருநாளைக்குப் பூரி, ஒருநாளைக்கு இடியப்பம், இன்னொரு நாளைக்குக் கொழுக்கட்டை என்று சாப்பிடுவது உடலுக்கும் நல்லது; உள்ளத்திற்கும் நல்லது; நாக்குக்கும் நல்லது.\nதொலைக்காட்சியைப் பார்க்கும்போது, நாடகங்களையே பார்ப்பது அல்லது நகைச்சுவையையே பார்ப்பது, அல்லது பாட்டுக் கேட்பது, இல்லையென்றால் செய்தியையே கேட்பது என்று ஒன்றையே செய்யாது ஒரு மணி நேரம் ஒன்றைப் பார்த்தால், அடுத்து வேறு ஒன்றைப் பார்ப்பது சலிப்பைத் தவிர்த்து, மாற்றத்தையும், மனநிறைவையும், ஆர்வத்தையும் கொடுக்கும். ஒரே மாதிரி உடைக்குப் பதில் மாற்றி மாற்றி அணிவது மனதிற்கு நிறைவளிக்கும். பழகுகின்ற நண்பர்களைக்கூட காலை ஒருவர் மாலை ஒருவர் மாற்றி மாற்றிப் பழகுவது நல்லது.\nகாரிலே செல்வதற்குப் பதில் ஒருநாள் பேருந்தில், ஒருநாள் தொடர்வண்டியில் என்று மாறி மாறிச் செல்வது மனமாற்றத்திற்கு வித்திட்டு மகிழ்வளிக்கும். சலிப்பில்லா வாழ்விற்கு இது துணை செய்யும். கணவனையும் மனைவியையும் பெற்றோரையும், பிள்ளை-களையும் மாற்ற முடியாது.\nஅவர்களிடம் வேறு வேறு முறையில் பழகிப் புத்துணர்ச்சி பெற வேண்டும். ஒரு நாளைக்குச் சேர்ந்து விளையாடுவது, ஒருநாளைக்குத் திரைப்படம், ஒருநாளைக்குப் பூங்கா, கடற்கரை செல்வது என்று மாற்று முறை வாழ்வு சலிப்பை நீக்கி, மகிழ்வளிக்கும்.\nநம் மகிழ்வை அடுத்தவர் தீர்மானிக்கக் கூடாது\nவாழ்க்கையில் மிகத் திறமையான செயல்பாடு எது என்றால், நம்மைப் பிறர் ஆளாது நம் ஆளுகையில் நம்மை வைத்திருப்பதேயாகும்.\nஅவன் அப்படிப் பேசிவிட்டானே; பேருந்தில் ஒருவன் சண்டைக்கு வந்தானே; இன்றைக்கு அவர் நமக்கு வணக்கம் சொல்ல-வில்லையே; இவர் எழுந்து நிற்கவில்லையே என்று ஆயிரம் கவலைகளை ஒருவன் ஏற்படுத்திக் கொள்வான் என்றால் அவன் வாழவில்லை; அவன் வாழ்வில் அடுத்தவர்-தானே வாழ்கிறார்கள் என்று பொருள். அவனை மற்றவர்களே ஆள்கிறார்கள் என்று அர்த்தம்.\nஎனவே, நம்மை, மகிழ்வாக நாம்தான் வைத்துக் கொள்ள வேண்டும். நம் மகிழ்வைப் பறிக்கும் எதையும் நாம் பறித்து எறிந்துவிட வேண்டும். அதை மனத்திற்குள் வைத்து மீண்டும் மீண்டும் அசை போடக்கூடாது.\nநகைச்சுவை நாடகம் பார்த்துக் கொண்டு, எதிர் வீட்டுக்காரன் திட்டியதை நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு நிம்மதியும் இல்லை; மகிழவும் இல்லை. கவலைப்படுவதால் ஆவது எதுவும் இல்லை. ஆனால், கேடு உண்டு. அப்படியிருக்க அதையே அசை போடுவது முட்டாள்த்தனம் அல்லவா\nபணமும், பதவியும், வசதியும் மகிழ்வைத் தந்துவிடாது. குடிசையில் கூழைக் குடிப்பவர்கள் குதூகலமாய் வாழ்வர். மாடிவீட்டில் அனைத்து வசதிகளுடனும் நொந்து வெந்து கொண்டிருப்பர். வசதிகள் வாழ்வல்ல. மகிழ்வும் நிம்மதியுமே வாழ்வு. அவற்றை உருவாக்குவதே வாழும் திறன்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/01/unstoppable-2010.html?showComment=1294422619739", "date_download": "2020-05-30T04:36:32Z", "digest": "sha1:PPZZWTHOJOKD5YB6FAVDAGOWEKPIP2O2", "length": 45313, "nlines": 611, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): UNSTOPPABLE-2010/நகரத்தை நாசம் செய்ய வரும் நாசக்கார ரயில்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nUNSTOPPABLE-2010/நகரத்தை நாசம் செய்ய வரும் நாசக்கார ரயில்...\nசென்னையில் இது போல ஒரு சம்பவம் போன வருடம் ஏப்ரல் மாதம் 29ம்தேதி நடந்தது.. விடியலில் காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு மின்சார ரயிலை ஒருவன் கடத்தி சென்றான்.. அந்த ரயிலை வெகு வேகமாக செலுத்தி வியாசர்பாடி ஸ்டேசனில் ஒரு சரக்கு ரெயில் மேல் மோதி பெரிய விபத்தானது...எழு பேர் இறந்து போனார்கள்... 20 பேர் படுகாயம் அடைந்தார்கள்.. இன்னும் ரயிலை கடத்தியவன் யார் என்று தெரியவில்லை... அவன் பைத்தியாமா தீவிரவாதியா \nபொதுவாக இது போலன விஷயங்களை கதை பண்ணும் போது சமகால அரசியலை சேர்த்து ஒரு குழு அல்லது ஒரு தனிமனிதன் நாசக்காரசெயல்களை அல்லது ஒரு தீவிரவாதி நகரத்தை அழிக்க ஏதாவது செய்வான்... மக்களை குலைநடுங்கசெய்வான்.. பட் இந்த படம் ஒரு தனி மனிதனின் தவறால் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது...\nஇந்த படத்தை எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை.. நேற்று இரவு படம் பார்த்து அசந்து போய் எழுதுகின்றேன்... இது போல மனநிலை பத்து வருடங்களுக்கு முன் ஸ்பிட் படம் பார்த்த போது இருந்தது.. வெகுநாட்களுக்கு பிறகு அது போலான மனநிலை....\nசின்ன வயதில் இருந்து எனது கனவு என்ன தெரியுமா ஒரு ரயில் டிரைவராக இருக்க வேண்டும் என்பதுதான்.. ஆனால் கால ஓட்டத்தில் கனவுகள் நனவாகாமல் போய்விட்டன..\nUNSTOPPABLE-2010 படத்தின் கதை என்ன\nஒரு 80,000 கேலன் டேங் எரிபொருள் மற்றும் சரக்குகள் இருக்கும் கூட்ஸ் ரயில் ஒரு ரயில் ��ிரைவரின் அஜாக்கிரதையால் தானாக கிளம்பி, ஆட்டோமேட்டிக் கீயர் விழுந்து வேகமெடுத்து டிரைவர் இல்லாத அந்த ரயில் எது பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் 110கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றது.... அந்த ரயிலுக்கு ஒரு நம்பர் கொடுத்த இருக்கின்றார்கள்... அந்த நம்பர்..777\nசரி ஹெலிகாப்டர்ல பறந்து போய் ரயில் மேல குதிச்சி...ஹலோ நிறுத்துங்க... அதுக்கு சாத்தியம் மிகவும் குறைவு... காரணம் படத்தை பாருங்க.. அந்த முயற்சி செய்யாமல் இல்லை...ஆனால் பெயிலியர்...பக்கத்து டிராக்ல் இருந்து ஒரு ரயில் அது ஸ்பிடுக்கு முன்னாடி போய் அப்படியே வேகம் குறைத்து ரயில் வேகத்தை குறைச்சிடலாம்னு பார்த்தால் 110கீலோமீட்டர் வேகத்தை கட்டுபடுத்த முடியலை.. முன்னாடி போன ரயிலை கீழ தள்ளிவிட்டு விட்டு போய் விடுகின்றது... அதே டிராக்ல பள்ளிபிள்ளைகள் டூருக்கு போகும் ரயில் வருகின்றது...\nரயில் பேய் வேகத்தில் வருகின்றது என்று ரயிலின் யார்டு மாஸ்டர் பெண்...(Rosario Dawson) Connie Hooper ...பள்ளிபிள்ளைகள் வரும் டிரைவரிடம் சொல்ல எந்த நேரத்தில் எதிரில் அந்த எமன் வந்து நிற்குமோ என்று பயந்து டிரைவர்...ஓட்டுகின்றார்...\nஅதே டிராக்கில் ஒரு சரக்கு ரயில் வருகின்றது... ரயிலை ஓட்டுவது சாதாரண ஆள் இல்லை..(Denzel Washington) Frank Barnes ரயில் ரோடு என்ஜினியர்....\n28 வருடமாக ரயிலின் நெளிவு சுளிவுகளுடன் பயணிப்பவர்...அவரோடு(Chris Pine) Will Colson ரயிலின் கண்டக்டர் பயணிக்கும் ரயில்\n777 கட்டுபடுத்த முடியலை.. செம வேகம்.... அந்த ரயில் மோதலில் இருந்து சாமர்த்தியமா பிராங் தனது சரக்கு ரயிலை காப்பாத்திடரார்.. அதன் பிறகு தனது ரயில் என்ஜினை மட்டும் தனியா கழட்டி எடுத்துக்கிட்டு...கூடவே வர யோசிச்ச வில் காலின்சையும் அழச்சிகிட்டு கானி ஹுப்பர் தலைமையிடத்தில் இருந்து சொல்ல சொல்ல ரயிலை ரிவர்வில் மணிக்கு 90கீலோ மீட்டர் ஸ்பிட்ல அந்த ரயிலை தொரத்திகிட்டு போறார்.. அவர் துரத்தி அந்த ரயிலை பார்த்தாலும் அப்படியே நில்லுன்னு சொன்னா நீக்கவா போகுது.. அந்த ரயிலை எப்படி நிறுத்தினாங்க\nபென்சில்வேனியாவுல ரயில் டிராக்ல ஒரு வளைவு பாலம் இருக்கு அதுவ 110கீலோமீட்டா வேகத்துல போய் ரயில் திரும்மினா ரயில் அந்த பாலத்துல இருந்து கவுந்துடும்.. அடக்த ரயில் கவுந்துட்டு போவட்டுமேன்னு சொல்லறிங்களா அந்த பாலத்துக்கு கீழேயே இந்ததியன் ஆயில் போல பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் இர���க்கு....\nஅப்படி அது அந்த ஆயில் சுத்திகரிப்பு நிலையத்து மேல கவுந்தா அதுல இருக்கும் எண்ணெய்.. அப்புறம் ரயில் சுமந்து கிட்டு வரும் 80,000 கேலன் எரிபொருள் எல்லாம் சேந்து சொக்கபானை கொளுத்துனா ஒரு எவுகளை வெடிச்ச பாதிப்பை ஏற்படுத்தும்.... பல லட்சக்கணக்கான மக்கள் இறந்து விடுவார்கள்...\nஇப்படியே சொல்லிகிட்டு இருந்தா நீங்க வேளைக்கு ஆகமாட்டிங்க.. போய் படத்தை பாருங்க...\nஹாலிவுட்ல ரெண்டு ஆக்ஷன்கார பயலுக இருக்கானுங்க... ஒருத்தன் பேரு டோனிஸ்காட்...இன்னோருத்தன் பேரு ரெட்லிஸ்காட்... இரண்டு பேருமே அண்ணன் தம்பி.... இந்த படம் அண்ணன் இயக்கி வெளிவந்த இருக்கும் படம்..\n2000ம் ஆண்டில் ஸ் பீட் படம் வந்து கலக்கிய போது.. அந்த படம் அப்படி ஒரு பரபரபப்பை ஏற்படுத்தியது.. இந்த படம் அந்த படத்துக்கு சற்றும் குறைவு இல்லாதது போல இயக்கி இருக்கின்றார்.. இயக்குனர் டோனிஸ்காட்....\nஏற்க்கனவே மேன் ஆப் பயர் படம் மூலம் டென்சில் வாஷிங்டன்னோடு கைகுலுக்கி இருவரும் வெற்றிபெற்றவர்கள்.....\nஇப்பகூட 2009ல் த டேக்கிங் ஆப் பெல்ஹேம் 123 படத்துல இரண்டு பேரும் ஜோடி போட்டு அசத்தினாங்க...அந்த படத்தை பத்தி தெரிஞ்சிக்க. இங்கே கிளிக்கவும்....\nபள்ளிபிள்ளைகள் ரயில் வரும் போது நமது நெஞ்சமும் ரயில் டிரைவரின் பய முகபாவனையும் அருமை...\nபடத்தின் பெரிய பலம் கேமராமேன் Ben Seresin ... அவரின் உழைப்பு அலாதியானது... அதே போல இந்த படத்தின் எடிட்டர்... பாஸ்ட் கட்டிங் படத்துக்கு மெலும் விறு விறுப்பை கூட்டுகின்றது...\nஇந்த படத்தில் ஹெலிக்காப்டர் ஷாட் அதிகம் இருப்பதால் பேர்ட் ஐ வீயூ ஷாட் நிறைய..\nவழக்கம் போல வெள்ளை சிரிப்பு சிரிக்கும் டேன்சில் அசத்தி இருக்கின்றார்...\nபடத்தின் புரோட்யூசர்...படத்தின் இயக்குனர் டோனிதான்..\nஇந்த படத்தில் நடந்த அனேக சம்பவங்கள் 2001ல் நிஜமாக நடந்தது.. ரயில் ஆள் இல்லாமல் 70கீலோமீட்டர் வேகத்தில் 2 மணி நேரம் பயணித்தது..\nசினிமாவுக்கு சில மிகைபடுத்தல் மற்றும் சுவாரஸ்ய காட்சிகள் சேர்க்கபட்டன....\nஉண்மைசம்பவத்தில் யார் என்ன குற்றம் செய்தார்கள்.. அந்த குற்றத்துக்கு காரணம் யார் என்று ரயில்வே துறை வெளியிடவில்லை..\nஇந்த படம் பார்த்தே தீரவேண்டிய ஆக்ஷன் திரில்லர் படம்.....உடனே பாருங்க...\nபிடித்து இருந்தால் தமிழ்மணத்திலும் இன்ட்லியிலும் ஒட்டு போட் மறவாதீர்கள்.\nLabels: திரில்லர், திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nபடம் பார்க்க்கணும் அப்படிங்கிற ஒரு வேகத்தை ஏற்படுத்திடுச்சி உங்க விமர்சனம். இத்தனை பிரச்சனைகளை மீறி எப்படித்தான் நிறுத்தினாங்க அந்த டிரெயினை.. ஏன் சார் இவ்ளோ டெம்ப் ஏத்துறீங்க.. இன்னைக்கும் நீங்க என்னை பர்மா பஜாருக்கு அனுப்பாம விடமாட்டீங்க போல..\nமிக்க நன்றி.. கவிதை.. ஒரு படத்தை நிறை குறையை விட இது போல டெம்ட் ஏத்த எனக்கு ரொம்ப பிடிக்கும்....என்ன நான் சொல்லறது சிட்டி பாபு...---\nஉங்க விமர்சனம் ஒரு வேகத்தை ஏற்படுத்திடுச்சி ...\n//ஒரு ரயில் டிரைவராக இருக்க வேண்டும் என்பதுதான்.. ஆனால் கால ஓட்டத்தில் கனவுகள் நனவாகாமல் போய்விட்டன.. //\nநீங்க பரவாயில்லை பாஸ் நம்ம கனவு என்ன தெரியுமா ரயிலுக்கு முன்னால் பச்சை ,சிவப்பு நிறக்கொடிகளை மாறி மாறி காட்ட வேண்டும்\nபடத்தைப் போலவே உங்கள் விமர்சனம் நல்ல ஸ்பீடு.\nலேட்ஆனாலும் லேட்டஸ்ட் ஆகா தான் விமர்சனம் பண்ணி இருக்கீங்க\nமிக அருமையான விமர்சனம். நானும் படம் பார்த்துவிட்டேன் இரண்டு தடவை \n// இன்னும் ரயிலை கடத்தியவன் யார் என்று தெரியவில்லை... அவன் பைத்தியாமா தீவிரவாதியா \nஅவனது புகைப்படத்தை ரயில்நிலையங்களில் ஒட்டி வைத்திருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா... மிகவும் கோரமாக இருக்கும்...\nவிமர்சனம் மிக அருமை. படத்தை உடனே பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளீர்கள்.\nவிமர்சனம் அருமை. படத்தைப் போலவே\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஇயக்குனர் பாலுமகேந்திரா,மிஷ்கின் புத்தகவெளியீட்டு ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ஞாயிறு(30/01/2011)\nஒரு லட்சம் கையெழுத்து தேவை..தமிழக மீனவர்கள் மீதான ...\n#tnfisherman இந்த திடிர் எழுச்சி எப்படி சாத்தியம்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+புதன்(26/01/2011)\nROMANCE -1999 /பிரான்ஸ்/18+காதலுக்காய் தவிப்பவள்.....\nமினிசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/23/01/201...\nthemba a boy called hope/உலகசினிமா/சவுத்ஆப்பிரிக்க...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+புதன்(19/01/2011)lat...\nநன்றி நண்பர்களே.. உதவிய உள்ளங்களுக்கு மிக்க நன்றி....\nஇனிதே நிறைவு பெற்ற சென்னை 34வது புத்தகக்கண்காட்சி....\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/ஞாயிறு(16/01/20...\nஆடுகளம்...ABC சென்டர்மட்டும் இல்லாமல் DEFGHIJK சென...\nஈழத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு உதவி.. அவசரம்..\nசிறுத்தை...அக்மார்க் தெலுங்கு கமர்சியல் பாய்ச்சல்....\nதிரும்பவும் இந்திய மீனவன் ��ுடப்பட்டான்...இந்தியா க...\nதமிழக போலிசிடம் மாட்டினால் என்ன செய்யவேண்டும்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/புதன்(12/01/2011)\nஒரே நம்பர் ,எனிஆபரேட்டர் பிளான்..பயப்படும் ஏர்டெல்...\nblack lamb-2009- உலகசினிமா/ ரஷ்யா/ கிராமத்தான்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/ஞாயிறு(09/01/20...\nFASTER-2010 தமிழில் துருவன்...அவசரமாக பழிதீர்த்தல்...\nசென்னை 34வது புத்தகக்கண்காட்சி...எனது பார்வையில்.....\nUNSTOPPABLE-2010/நகரத்தை நாசம் செய்ய வரும் நாசக்க...\nவீட்டு திண்ணைகள்.. (கால ஒட்டத்தில் காணாமல் போனவை.....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/புதன்(05/01/2011)\nபோங்கடா நீங்களும் உங்க சாலை பாதுகாப்பு வாரமும்.....\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு/(02•01•2011...\nநண்பர்களே இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..2011\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர�� சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/", "date_download": "2020-05-30T06:35:59Z", "digest": "sha1:4HRB3HQMJMAO6TUWF67FH23MDAQXFEEB", "length": 58428, "nlines": 272, "source_domain": "padhaakai.com", "title": "மொழிபெயர்ப்பு | பதாகை | Page 2", "raw_content": "\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nஇந்தக் கணம் – ந. ஜயபாஸ்கரன் (மொழிபெயர்ப்பு: Nakul Vāc)\nகொலையும் சூதும் மணமும் பேசி முடித்து\nPosted in எழுத்து, சிவசக்தி சரவணன், மொழியாக்கம் and tagged அசோகமித்திரன், கதர், சிவசக்தி சரவணன், மொழிபெயர்ப்பு, மொழியாக்கம் on February 7, 2016 by பதாகை. 2 Comments\nமுட்டை – ஆன்டி வியர்\nமுட்டை – ஆன்டி வியர் (Andy Weir)\nநீ இறக்கும்போது வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தாய்.\nகார் விபத்து. விவரிப்பதற்கு பெரிதாக ஒன்றுமில்லை, ஆனால் உயிர் போய்விட்டது. மனைவியும் இரு மகன்களும் உனக்கு. அது வலியில்லாத இறப்பு. மருத்துவர்கள் உன்னை காப்பாற்ற எவ்வளவோ முயன்றனர், ஆனால் முடியவில்லை. உனது உடம்பு முற்றிலும் உருக்குலைந்து விட்டது. உண்மையில் சொல்கிறேன், நீ இறந்ததே நல்லது.\n“நீ இறந்துவிட்டாய்” ஒரு தகவலைத் தெரிவிப்பது போல் சொன்னேன். மூடி மறைப்பதில் அர்த்தமில்லை.\n“ட்ரக் ஒண்ணு, கட்டுப்பாடில்லாமல் வந்தது..”\n“ஆமாம்.. அதற்காக வருந்தவேண்டாம். எல்லாருக்கும் நடப்பதுதான்” என்றேன்.\nநீ சுற்றிலும் பார்த்தாய். வெறுமை.. நீயும் நானும் மட்டும். “இது என்ன இடம் இதுதான் மறுமையா\n“ஆம், நான் கடவுள்” என்று பதில் சொன்னேன்.\n“என் குழந்தைங்க.. என் மனைவி” என்றாய்.\n“இது.. இதைத்தான் நான் விரும்புகிறேன். இப்போதுதான் இறந்திருக்கிறாய், ஆனால் உன் குடும்பத்தை பற்றி கவலைப்படுகிறாய் பார்.. அருமை..”\nநீ என்னை ஆர்வமாக பார்த்தாய். உனக்கு நான் கடவுளாக தெரியவில்லை. உன்னைப்பொறுத���தவரை நான் சும்மா ஒரு மனிதன். ஒரு வேளை மனுஷி. தெளிவற்ற அதிகார பிம்பம். கடவுள் என்பதை விட பள்ளி ஆசிரியை என்பது பொருத்தமாக இருக்கக்கூடும்.\n“கவலைப்படாதே அவர்கள் நன்றாகவே இருப்பார்கள். உன் குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் நீ தான் ஆதர்சம். அவர்கள் உன்னை வெறுக்க ஆரம்பிக்கும் முன்னமே இறந்துவிட்டாய். உன் மனைவி வெளியே அழுதாலும் உள்ளுக்குள் விடுதலையுணர்வு பெறுவாள். நீ உயிரோடு இருந்திருந்தாலும் உங்கள் திருமண வாழ்க்கைக்கு பெரிய எதிர்காலம் இல்லை, இது இப்போது உனக்கு ஆறுதலாக இருக்கலாம்.. உன் மனைவி அப்பாடா என்று இருப்பது குறித்து குற்றவுணர்ச்சியில் ரொம்பவே வருந்துவாள்”\n“ஓ..” என்றுவிட்டு “சரி அடுத்து என்ன சொர்க்கமா, நரகமா இல்ல வேறெதுவுமா சொர்க்கமா, நரகமா இல்ல வேறெதுவுமா\n“அதெல்லாம் இல்லை. நீ மறுபிறவி எடுப்பாய்”\n“ஆ.. அப்போ இந்துக்கள் சொன்னதுதான் சரி”\n“எல்லா மதங்களும் அதனதன் வழியில் சரிதான். என்னோடு வா”\nஅந்த சூன்யவெளியினூடே என்னை பின்தொடர்ந்து, “எங்கே போறோம்\n“எங்கேயுமில்லை. நடந்துகொண்டே பேசினால் ஒரு சுகம்” என்றேன்.\n மறுபிறவி எடுத்தா நான் ஒரு காலிக்குடம் இல்லையா ஒரு குழந்தை. இந்த பிறவியில் என்னுடைய எல்லா அனுபவங்களும் ஒண்ணுத்துக்கும் பிரயோஜனமில்லையா” என்று கேட்டாய்..\n உன்னுடைய முற்பிறவிகளின் அத்தனை அறிவும் அனுபவங்களும் உன்னுள்ளேதான் உள்ளன. அதெல்லாம் இப்போது உனக்கு நினைவில் இல்லை, அவ்வளவுதான்”\nநான் நடப்பதை நிறுத்திவிட்டு உன்னைத் தோளோடு சேர்த்தனைத்தேன். ” உச்ச கற்பனையை விடவும் உன் ஆன்மா அபாரமானது, அழகானது, பிரம்மாண்டமானது. நீ எதுவோ, அதில் ஒரு துளியைத்தான் ஒரு மனித மனத்தால் கிரகிக்கமுடியும். ஒரு கோப்பை தண்ணீரில் உன் விரலை விட்டு சுடுகிறதா என பார்ப்பது போன்றது அது. உன்னில் ஒரு சிறு பகுதியை மட்டும் பாத்திரத்தினுள் விடுகிறாய், ஆனால் வெளியே எடுக்கும்போது அதன் அத்தனை அனுபவங்களையும் நீ பெற்றுக் கொள்கிறாய்”\n“கடந்த நாற்பெத்தெட்டு ஆண்டுகளாக நீ ஒரு மனிதனுக்குள் இருந்தாய், அதனால் விரிவடைய முடியாமல், உனது உணர்நிலையின் பிரம்மாண்ட வீச்சை இன்னும் முழுதாக உணரவில்லை. இங்கே அதிக நேரம் இருந்தால் அது எல்லாமும் உனக்கு நினைவுக்கு வரும், ஆனால் ஒவ்வொரு பிறப்புக்கு இடையிலும் அப்படி செய்வது வீண்வேலை”\n“இது எனக்கு எத்தனையாவது மறுபிறப்பு\n“ஏராளமான உயிர்களாக இருந்துவிட்டாய். ஏராளமோ ஏராளம். இந்த தடவை நீ ஒரு சீன கிராமத்துப் பெண்ணாக 540 ஆம் வருடத்தில் பிறந்து வாழப்போகிறாய்”\n நீங்க என்ன கடந்த காலத்துக்கா அனுப்புறீங்க\n“அது வந்து… நேரம், காலம் இதெல்லாம் உன்னுடைய பிரபஞ்சத்தில்தான் உண்டு. நான் எங்கிருந்து வந்துள்ளேனோ அங்கெல்லாம் வேறு மாதிரி”\n“சொல்கிறேன்.. நான் வேறெங்கோ இருந்து வருகிறேன். என்னைப்போலவே மற்றவர்களும் அங்கு உண்டு. அங்கே எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ள உனக்கு ஆர்வம் பெருக்கெடுக்கத்தான் செய்யும். ஆனால் அதை சொன்னாலும் உன்னால புரிந்துகொள்ள முடியாது”\n“ஓ” என்று சற்றே ஏமாற்றமடைந்தாய். “ஆனா, நான் வேற வேற இடங்களில் காலம் முன்பின்னே மறுபிறவி எடுக்கும்போது, ஏதோ ஒரு புள்ளியில் என்னை நானே சந்திச்சிருப்பேனே\n“நிச்சயமாக. அப்படித்தான் எப்போதும் நடக்கிறது. ஆனால் சந்திக்கும் இரண்டு பேருக்கும் அவரவர் வாழ்க்கை மட்டுமே தெரிந்திருக்கும் என்பதால் ஒருவரை மற்றொருவர் உணரக்கூட மாட்டீர்கள்”\n“அப்போ இதுக்கெல்லாம் என்னதான் அர்த்தம்\n“வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்றா கேட்கிறாய் அலுப்பூட்டும் அளவிற்கு திரும்பத்திரும்ப கேட்கப்பட்ட கேள்வி” என்றேன்.\nநீ விடாமல், “ஆனா அர்த்தமுள்ள கேள்வி” என்றாய்.\nஉன் கண்களை நேராக பார்த்தேன். “வாழ்க்கையின் அர்த்தம், இந்த பிரபஞ்சத்தை நான் படைத்ததன் காரணம், நீ முதிர வேண்டும் என்பதே”.\n“அதாவது மனித இனத்தை சொல்றீங்களா நாங்க எல்லாரும் முதிர்ச்சி அடையனுமா நாங்க எல்லாரும் முதிர்ச்சி அடையனுமா\n“இல்லை, நீ மட்டும். உனக்காக மட்டும்தான் இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கினேன். ஒவ்வொரு பிறவிக்கும் கூடுதலாக வளர்ந்து, முதிர்ச்சி பெற்று பெரும் அறிவாற்றல் ஆகிறாய்”\n“மற்றவர்கள் யாரும் இல்லை. இப்பிரபஞ்சத்திலேயே நீயும் நானும் மட்டும்தான்”\nஎன்னை வெறித்து பார்த்தாய். “ஆனா பூமியில அவ்வளவு மக்கள்…”\n“அனைத்தும் நீயே.. உன்னுடைய பல்வேறு பிறவிகள்தான் அத்தனையும்”\n“இப்போது புரிந்துகொண்டாய்” உன் முதுகில் தட்டிக்கொடுத்தேன்.\n“இதுவரை வாழ்ந்த அத்தனை மனிதர்களும் நான்தானா\n“ஆமாம், இனி வரப்போகும் அத்தனை மனிதர்களும்தான்”\n“நான் தான் ஆபிரகாம் லிங்கனா\n“நீ ஜான் வில்கிஸ் பூத்தும் கூட” நான் சொன்னேன்.\n“அவனால் கொல்லப்பட்ட லட்சோபலட்சம் மக்களும் நீயே”\n“அவரைப் பின்தொடர்ந்த அத்தனை பேரும் கூடத்தான்”\n“எப்போதெல்லாம் நீ அடுத்தவரைப் பழி கொண்டாயோ, அதை உனக்கேதான் ஏற்படுத்திக்கொண்டாய். உனது ஒவ்வொரு கனிவும் கருணையும் உனக்கேதான் காட்டிக்கொண்டாய். எந்த ஒரு மனிதனும் அடைந்த அல்லது அடையப்போகும் அத்தனை சுக துக்கங்களையும் அனுபவிக்கப்போவது நீயே”\nநீ வெகு நேரம் யோசித்தாய்.\n“ஏனென்றால் ஒரு நாள் நீ என்னைப்போல் ஆவாய். ஏனென்றால் நீ அதுதான். என்னைப்போன்றவன். நீ என் குழந்தை”\n“ஆகா.. என்ன கடவுள்னா சொல்றீங்க\n“இல்லை. இன்னும் இல்லை. நீ ஒரு கரு. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறாய். அத்தனை காலத்திலும் இருந்த அத்தனை மனிதர்களாகவும் நீ வாழ்ந்து முடித்ததும், பிறப்பதற்கு தயாராகி விடுவாய்”\n“அப்ப இந்த பிரபஞ்சமே, வெறும் ஒரு….” என்று சொல்லி நிறுத்தினாய்.\n“ஒரு முட்டை” என்று பதிலளித்தேன். “உன்னுடைய அடுத்த பிறவிக்கு நேரம் வந்துவிட்டது”\nசொல்லிவிட்டு உன் வழியில் உன்னை அனுப்பி வைத்தேன்.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,532) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (4) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. ந���. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (49) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (22) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (611) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (3) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (3) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (364) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (9) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (51) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (23) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (267) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (23) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (2) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வளவ.துரையன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (1) வைரவன் லெ ரா (2) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRamamoorthy Govindas… on தி ஜானகிராமன் சிறுகதைகள், முழு…\nValavaduraiyan on வத்திகுச்சி கோபுரம் – பா…\nRussian Literary Epo… on ருஷ்ய இலக்கிய காலகட்டங்கள்…\nபதாகை - மே 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகந்தோபாவையும் ஜெஜூரியையும் பற்றி முப்பத்தாறு குறிப்புகள்: அருண் கொலாட்கரின் ஜெஜூரியை முன்வைத்து\nகல்ப லதிகா - பானுமதி சிறுகதை\nகிரேக்க அவல நாடகங்கள் - மேரி லெஃப்கோவிச்\nபேராசிரியர் கி. நடராசனின் ‘கம்பனும் ஷேக்ஸ்பியரும்’- ரா. கிரிதரன் நூல் மதிப்பீடு\nநிலம் - ராதாகிருஷ்ணன் சிறுகதை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் ��ோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் தொகுப்பு குறித்து காளிப்ரஸாத்\nஆதன் வாழ்க – வளவ.துரையன் கட்டுரை\nதூரதேசத்து ஓடையின் ஒரு துளி – காஸ்மிக் தூசி கவிதை\nவானின் பிரஜை – விஜயகுமார் சிறுகதை\nகல்ப லதிகா – பானுமதி சிறுகதை\nவத்திகுச்சி கோபுரம் – பாவண்ணன் சிறுகதை\nஅதிர்ஷ்டம் – ராம்பிரசாத் சிறுகதை\nகதை சொல்லும் படலம் -ராஜ் தவன் கவிதை\nசக்கரங்கள் மிதித்தேறும் கலசங்கள் – தேர் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nநிழல் ஒன்று – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nஅரபிக்கடலின் கோடியில் – ‘மண்ணும் மனிதரும்’ நாவல் குறித்து கமலதேவி\nஎரிமலை நகரில் ஒரு நாள் – நந்தாகுமாரன் கவிதை\nஆக்ஸ்ட் 7, 2018 – சங்கர் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/04/27/%E0%AE%95%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-05-30T05:27:53Z", "digest": "sha1:NAOB372JRDFIQA5L3FPYVYWILGRQVVCM", "length": 68642, "nlines": 106, "source_domain": "solvanam.com", "title": "கஹானி – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஉஷா வை. ஏப்ரல் 27, 2012\nசமீபகாலத்தில் இந்திய சினிமா தொடர்பான செய்திகளில், “என்ன செய்தாலும் தியேட்டருக்கு மக்கள் வருவதில்லை, அதனால்தான் ஸ்டார் வேல்யூ, பஞ்ச் டயலாக், ஐட்டம் சாங், அபத்த காமெடி எல்லாம் தேவையா இருக்கு,” என்று திரைத்துறையினர் அலுத்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. ஆனால் இது எதுவுமே இல்லாமல் வெறும் திரைக்கதையையும், தேர்ந்த நடிப்பையும் மட்டும் முக்கியமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் பெறும் வெற்றியும், ஷாரூக் கான் போன்ற சூப்பர் ஸ்டார்கள் கூட கோடிக்கணக்கில் செலவு செய்து படமெடுத்து, ஒரு வருடம் விளம்பரப்���டுத்தி எடுக்கும் படங்கள் படுதோல்வியும் அடைவதைப் பார்க்கும்போது இவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தப் பொய்யைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்று ஆச்சரியப்படவைக்கிறது.\nகுறைந்த பட்ஜெட்டில் நல்ல திரைக்கதையை மட்டும் நம்பி விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட ஸ்ரீராம் ராகவனின் படம் ‘ஜானி கத்தர்’ மாபெரும் வெற்றியடையவில்லையென்றாலும், நல்ல வெற்றியையும், சினிமா ஆர்வலர்களின் கவனிப்பையும், விமர்சகர்களின் ஆதரவையும் பெற்றது. அதே ஸ்ரீராம் ராகவன் ஸாயிஃப் அலி கான் என்ற நட்சத்திரத்தை வைத்து அறுபது கோடி ரூபாய் செலவில் எடுத்து சமீபத்தில் வெளியான ‘ஏஜண்ட் வினோத்’ போட்ட காசைக்கூடத் திருப்பிக்கொடுக்கவில்லை. வெளியான வேகத்தில் திரும்பிச் சென்றுவிட்டது. ‘ஏஜண்ட் வினோத்’ ஓடும் தியேட்டர் ஒரே வாரத்தில் காற்றாடிக்கொண்டிருக்க, அதே மல்டிப்ளெக்ஸில் இன்னொரு தியேட்டரில் வெறும் எட்டுகோடி ரூபாய் செலவில், திரைக்கதையையும், வித்யா பாலனின் நடிப்பையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட ‘கஹானி’ சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தது. (இதுவரை ஆகியிருக்கும் மொத்த வசூல் 75 கோடி ரூபாய் என்று சொல்கிறது விக்கிபீடியா.) இந்திய வணிக சினிமாவின் சமீபத்திய ஆச்சரியம் இந்தப்படம்.\n‘கஹானி’ என்றால் கதை என்று அர்த்தம். ஏழுமாதக் கர்ப்ப வயிற்றை ஏடாகூடமாய்த் தாங்கிக்கொண்டு வித்யா பக்ச்சி என்ற பெண் கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து நேரே காளிகாட் போலிஸ் ஸ்டேஷனுக்குப் போகிறார். “வேலை விஷயமாய் போன மாசம் லண்டனிலிருந்து கொல்கத்தா வந்த என் கணவனைக் காணோம்,” என்று புகார் கொடுக்கிறார். விசாரிக்கும் இடமெல்லாம் ‘அப்படி ஒரு ஆளே கிடையாது,” என்கிறார்கள். ”கிடைப்பான். ஆனால் முயற்சி பண்ணனும்,” என்று துர்காபூஜா திருவிழாக்கோல கொல்கத்தாவில் வித்யா தானே கிளம்பிவிடுகிறார். அவரது கணவனின் முகஜாடை உளவுத்துறையின் பரம ரகசியமான ஓர் ஆளின் முகஜாடையோடு ஒத்திருப்பதைக்கண்டு இந்திய உளவுத்துறையும் கதைக்குள் குதிக்கிறது. கணவன் கிடைக்கவேண்டும் என்று வித்யா அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறார். இதற்கு நடுவே அரசாங்கத்தினுள்ளேயே உயர் அளவில் தீவிரவாதத்துக்கு துணை. இதுவும் வித்யாவின் தேடலில் குறுக்கிடுகிறது. தேடப்படுபவரின் தொடர்புகளை போலிஸ், வித்யா, உளவுத்துறை கூட்டணி சுறுசுறுப்பாய்க் கண்டுபிடிக்க, அதே வேகத்தில் எதிர்தரப்பு அவற்றை ஒன்றொன்றாய்த் துண்டித்துக்கொண்டே வர , சுவாரசியமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாய் கதை ஓடுகிறது.\nபயங்கரவாத வகைகள், அவர்கள் கையாளும் வழிமுறைகள், அவற்றுக்கு எதிராய் நிர்வாகம் உபயோகிக்கக்கூடிய பலம், பலவீனம் இவையெல்லாம் (துயரகரமாய்) இப்போது சின்னப்பசங்களுக்கும் புரிகிறது. அதுவே இதுபோன்ற வித்தியாசமான திரைக்கதைகளை வெகுஜனப்படத்துக்கு உபயோகிக்கும் தைரியத்தை இயக்குனர்களுக்குக் கொடுத்திருக்கிறது. பயங்கரவாதத்தின் பின்னணியில் நடக்கும் த்ரில்லெர் வகைப்படம் என்று இதைச் சொல்லலாம். துப்பாக்கி, அடிதடி, ஹெலிகாப்டர் சண்டை என்றில்லாமல் இங்கே நடக்கும் ஆக்ஷன் ஒரு வித செஸ் ஆட்டம். நிறைய சைக்காலஜி, தந்திரம், புத்திசாலித்தனம், உபயோகித்து ஒவ்வொருவரும் அடுத்தவரை விளையாட்டின் அடுத்தகட்டத்துக்கு நகர்த்திக்கொண்டு போவது. அந்த வகையில் இதை ஒரு சைகலாஜிகல் த்ரில்லெர் என்றும் சொல்லலாம். [கிட்டத்தட்ட இதேபோல் ஒரு புத்திசாலித்தனமான ஆட்டம் சிலவருடங்களுக்கு முன் ‘எ வென்ஸ்டே’ (தமிழில்: உன்னைப்போல் ஒருவன்) என்று வந்தது.]\nவிமானதளத்தில் சவாரி பிடிப்பதற்கு டாக்ஸிக்காரர்களிடையே அடிபிடி, ரோட்டோர டீக்கடையில் சுடச்சுடப் பொரித்தெடுக்கப்படும் லூச்சி, ஜலேபி, துர்கா பூஜை பந்தல்கள், சிவப்புக்கரையுடன் வெள்ளைபுடவையில் வங்காளிப் பெண்கள், எத்தனைதரம் திருத்தினாலும் வித்யாவை ‘பித்தா” என்றே கூப்பிடும் மக்கள், ஒரு கோலின் இரு முனைகளிலும் பால், தயிர் கொண்டு செல்லும் வியாபாரி என்று ‘Incredible India’ போஸ்டர்கள் போல கொல்கத்தாவின் அன்றாட அதிசயங்கள் மனதைக் கவர்கின்றன. தினசரி வாழ்வின் ட்ராஃபிக் சப்தம், சைக்கிள்மணி ஒலி, பழைய இந்திப்பாடல்கள் என்று பின்னணி இசையும், ஒலியும் கொல்கத்தாவின் இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன.\nபயங்கரவாதியைத் தேடும் கதை என்றாலும் மெல்லிய மனித உணர்வுகளைக் கதை ஓரங்கட்டிவிடவில்லை. சமயத்தில் கதாபாத்திரங்களிடையே பரவும் உணர்விழைகள் கதைக்கருவின் பாரத்தை இளக்குகின்றன. உதாரணமாய், இன்ஸ்பெக்டர் ரானாவுக்கு வித்யாமேல் ஏற்படும் பாசம் கலந்த அனுதாபம். (“ஆர்னோப்தா கண்டிப்பாய்க் கிடைப்பார் வித்யா மேடம், அன்று இந்தப் புடவைக்கான பணத்தை அவரிடம் கண்டிப்பாய் வாங்கிக் கொள்வேன்.”) வித்யா மீது ரானாவுக்கு இருக்கும் உணர்வைக் காதல் என்று விஸ்தரித்து கனவுக்காட்சியாக்காமல், சின்னச்சின்னப் பார்வைகளிலும், பரிவான பேச்சிலும் மட்டுமே அதை லேசாய்த் தொட்டுவிட்டுப் போயிருக்கிறார் சுஜய் கோஷ். அதேபோல் ஓட்டலில் வெந்நீர் எடுத்து வரும் சின்னப் பிள்ளையுடன் வித்யாவின் உணர்வுப் பரிமாற்றங்கள், வழக்கமான பெரிய தொப்பை போலீஸ்காரராக இருந்தாலும் அவருடைய சின்னச் சின்ன உரையாடல்கள், ஆஸ்த்மா இளைப்போடு குமாஸ்தாவாக வேலை செய்யும் கொலைகாரன் போன்ற விஷயங்களும் படத்தின் சுவாரசியம் குலையாமல் பார்த்துக்கொள்கின்றன.\nஇயக்குநர் சுஜோய் கோஷுக்கு இது நான்காவது படம். முதல் படம் இசையில் ஆர்வம் கொண்ட மூன்று இளைஞர்களைப் பற்றிய இளமை துள்ளும் படம். ‘ஜன்கார் பீட்ஸ்’ என்று பெயர். கவனிக்கப்பட்டது. ஓரளவு வெற்றியும் அடைந்தது. அடுத்த இரண்டு படங்களும் (ஹோம் டெலிவரி ஆப்கோ கர் தக், அலாதின்) படு தோல்வி. இந்தப்படம் ஜெயிக்காவிட்டால் வேறு வேலை தேட வேண்டிய நிலை. அபாரமாய் ஜெயித்துவிட்டார். திரைக்கதை அவருக்கு காலை முன் வைக்கும் பலத்தைக் கொடுத்திருந்தாலும், திருப்பங்களை யூகிக்க விடாமல் சம்பவங்களை சாமர்த்தியமாய்க் கோர்த்துக்கொண்டு போய் கதையைத் திறமையாய் சொல்லி இருக்கிறார். திரைக்கதை வலுவாய் அமைந்து, ஒவ்வொரு பாத்திரத்துக்கும் சிறப்பான நடிகர்கள் அமைந்து விட்டதில் இயக்குனரின் வேலை சுலபமாகிவிட்டது.\nவித்யா பாலன் – இவரைப் பற்றி என்ன சொல்வதற்கு இருக்கிறது இத்தனை கனமான ஒரு கதையைத் தனியாய்த் தன் நடிப்பால் மட்டுமே நடத்திச்செல்லும் திறமை இன்று இந்தியாவில் வேறு எந்த நடிகைக்கு இருக்கிறது இத்தனை கனமான ஒரு கதையைத் தனியாய்த் தன் நடிப்பால் மட்டுமே நடத்திச்செல்லும் திறமை இன்று இந்தியாவில் வேறு எந்த நடிகைக்கு இருக்கிறது கவிதை போனற முகம், சிரித்தாலும், அழுதாலும், கோபத்தில் வெடித்தாலும், சோர்வில் துவண்டாலும் மிகையில்லாமல் நிஜமாய்த் தெரியும் உணர்வுப் பிரதிபலிப்பு. ஆங்கிலம், இந்தி இரண்டிலும் சரளமான உச்சரிப்பு. “பன்னிரண்டு வயது பையனுக்கு அம்மாவா, சரி. சில்க் ஸ்மிதாவாய் நடிக்க பருமனாக வேண்டுமா, ஓ தயார். கண்ணாடி போட்டு, கவர்ச்சியே இல்லாத சாதாரணப் பெண்ணா, ரெடி,” என்று உடல் பற்றிய இமேஜ், தன் ஸ்டார் அந்தஸ்து என்றெல்லாம் கவலைப்படாமல் பாத்திரத்துக்கு என்ன வேண்டுமோ அதற்காக உழைக்கத் தயாராய் இருக்கும் அர்ப்பணிப்பு. “வித்யாவின் சமீப வெற்றிகள்தான் ரசிகர்களை எதிர்பார்ப்புடன் இந்தப்படத்தைப் பார்க்க இழுத்து வந்தது என்றாலும், படம் முடிந்து வெளியே போகையில் அவர்கள் மனதில் இருந்தது கஹானியின் கதை. இது கதைக்கு மட்டுமல்லாமல் வித்யா என்ற நடிகையின் வெற்றி.” என்று ஒரு நேர்காணலில் சொல்கிறார் சுஜய் கோஷ். நட்சத்திர அந்தஸ்து என்ற வலையில் சிக்கி எல்லா கதாபாத்திரங்களிலும் அந்தப் பாத்திரத்தின் தன்மையை மீறி அந்த ஹீரோவைப் பார்க்கும் அவல நிலையில் இன்றைய சினிமா இருக்கிறது. இதில் வித்யா போன்றவர்கள் தனித்து நிற்கிறார்கள்.\nஇன்ஸ்பெக்டர் ரானாவாக வரும் பரம்ப்ராதா சக்ரவர்த்தி மிக இயல்பாக நடிக்கிறார். அப்பாவியான சின்னப்பையன் போன்ற இவரது தோற்றம் அந்தப் பாத்திரத்துக்கு கச்சிதமாய்ப் பொருந்துகிறது. உளவுத்துறை அதிகாரியாய் வரும் நவாஸுத்தின் ஸித்திக்கி – அதிகாரம், அவசரம், மிடுக்கு, தோரணை, திமிர், அகம்பாவம். என்னமாய் நடிக்கிறார். நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் பயின்ற இந்த சிறந்த நடிகருக்கு இத்தனை வருடம் கழித்து அவர் திறமையை வெளிக்காட்ட ஒரு அவகாசம் கிடைத்திருக்கிறது. சாஸ்வதா முகர்ஜி (வேறு எந்த மொழியில் எடுத்தாலும் இவர் போல் நடிப்பதற்கு ஆள் கிடைப்பது கஷ்டம்), சத்யஜித் ராயின் ‘ப்ரதித்வந்தி’ நாயகன் த்ரீதிமன் சாடர்ஜீ, காரஜ் முகர்ஜி, சாந்திலால் முகர்ஜீ, அபிர் சாடர்ஜீ போன்ற வங்காள நடிகர்கள் இப்படம் மூலம் பரவலாக அறிமுகமாகியிருக்கிறார்கள்.\nபின்னணி இசை விஷால்-சேகர். அடக்கி வாசித்திருக்கிறார்கள். கதையோடு ஒன்றிய மிதமான இசை. அமிதாபின் குரலில் தாகூரின் எக்லா சோலோரெ பாட்டு கேட்க சுகம். சேதுவின் காமெரா நெரிசலான சாலைகள், ரிக்ஷாக்கள், ட்ராம், பழைய கட்டடங்கள், ரோட்டோர டீக்கடைகள், துர்கா பூஜை பந்தல்கள் என்று கல்கத்தாவின் நிதான வேகத்தில் பயணித்து கல்கத்தாவின் ஆத்மாவைக் கண்முன் காட்டுகிறது.\nபடத்தில் சறுக்கல்களே இல்லாமல் இல்லை. கதையின் முதல் புள்ளியிலேயே கோணல் இருக்கிறது. கதையைச் சொல்லாமல் இதை விவாதிக்க முடியாது என்பதால் இங்கேயே விட்டுவிடுவோம். தே��ப்படுவதாய் சொல்லப்படும் நபரின் விலாசத்தை வித்யா ஒரே நாளில் கண்டுபிடித்துவிடுகிறார். அவரைத்தேடிக்கொண்டிருந்த உளவுத்துறையால் அது முடியவில்லை. எதையும் சந்தேகப்படுவதை போலிஸ்காரன் புத்தி என்பார்கள். ஆனால் இந்தப்படத்தில் போலிஸ்காரர்கள் தேவைக்கும் குறைவாகவே சந்தேகப்படுகிறார்கள். அரசாங்கத்தின் கம்ப்யூடரை, அதுவும் உயர் அரசாங்க விஷயங்கள் உள்ள கம்ப்யூடரை அத்தனை சுலபமாய் உடைத்து உள்ளே போய்விடமுடியுமா. ஹேர்பின்னை வைத்து எல்லா பூட்டையும் திறப்பது போல கீபோர்டைத் தட்டி அரசாங்க உளவுத்துறையின் கணிணிக்குள்ளேயே நுழைகிறார். ஹேர்பின்னை வைத்து எல்லா பூட்டையும் திறப்பது போல கீபோர்டைத் தட்டி அரசாங்க உளவுத்துறையின் கணிணிக்குள்ளேயே நுழைகிறார் துறை உள்ளேயே துரோகிகள், தகவல்களுக்கும் பாதுகாப்பு இல்லை – நாட்டின் பாதுகாப்பை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. படத்தை அசைபோட்டுப் பார்க்கையில் ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் கொஞ்சம் ஏமாற்றப்பட்ட உணர்வு வருகிறது.\nவிமரிசனம் என்று படத்தை விரிவாய் பிரித்து அலசுவதில் இப்படி சில குறைபாடுகள் தெரிந்தாலும் சமீப காலங்களில் வந்த ஹிந்திப் படங்களில் இது சிறப்பாக எடுக்கப்பட்ட படம். ரசிகர்களை மித போதையில் வைக்கும் அளவுக்கான கேளிக்கை அம்சங்களை ஒரு பொட்டலமாய்க் கட்டி இரண்டரை மணி நேரத்துக்கு அவர்களை யோசிக்கவே விடாமல் மழுங்க அடித்து, அவர்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தைப் பிடுங்கும் தொழிலாய்த்தான் இன்றைய வணிக சினிமா இருக்கிறது. இத்தகைய படங்களின் நடுவே ஒரு நிஜ ஊரில் நிஜ மனிதர்களுக்கு நடக்கக்கூடிய விஷயங்களை புத்திசாலித்தனத்துடன் காட்டும் இதுபோன்ற படங்கள் ஹிந்திப்படங்களின் தரத்தை ஓரளவு முன்னேற்றும் முயற்சி. பாலிவுட் குப்பைப்படங்களை இடம்பெயர்க்க இதுபோன்ற படங்களுக்கு மக்கள் பழகவேண்டும். ஒரு பெண்ணை புத்திசாலியாய்க் காட்டுவது பிராந்தியப்படங்களில் ஒரளவு ஏற்கனவே நடந்துகொண்டிருந்தாலும், பாலிவுட்டில் இன்னும் பெண்கள் முக்கியமாய் உடற்கவர்ச்சிக்கே பயன்படுத்தப்படுகிறார்கள்.\nபெரிய பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகைகள்கூட கான் நடிகர்களின் கையில் இருக்கும் அலங்கார பொம்மைகள் போலத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறர்கள். இந்தவகையில் வித்யாவுக்கு வழக்கமரபில் கவர்ச்சி எனக்கருதப்படும் லட்சணங்கள் இல்லாததே அவரது பாத்திரங்கள் ஒரு நிஜமான, இயல்பான புத்திசாலிப்பெண்ணாய் அமையக் காரணமாகிவிட்டன. சிந்திக்கும் திறனுடைய இளைஞர்கள் ஒரு புத்திசாலிப் பெண் தரக்கூடிய ஈர்ப்பை அவர் மூலம் அறிந்துகொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. இது போன்ற படங்களின் வெற்றி நல்ல சினிமாவில் உழைப்பையும், பணத்தையும் முதலீடு செய்ய இன்னும் பல படைப்பாளிகளை ஊக்குவிக்கவேண்டும்.\nPrevious Previous post: மதப்பிளவும் தேசப்பிரிவினையும்\nNext Next post: பூண்டு – ஒரு கவிதை\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உற���ுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வே��் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ���ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்ப��் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 1 Comment\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-05-30T06:26:19Z", "digest": "sha1:GPBS4FXFMSDKVXXSL3EAFY3KG4O6IXHE", "length": 6844, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அணுக் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(அணுவியல் கொள்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவேதியியலிலும் இயற்பியலிலும் அணுக் கோட்பாடு அல்லது அணுவியல் கொள்கை (Atomic theory) என்பது பொருள்களின் இயல்பை விளக்கும் ஓர் அறிவியல் கொள்கை ஆகும். எல்லாப் பொருள்களையும் தொடர்ந்து சிறிய சிறிய கூறுகளாகப் பிரித்துக் கொண்டே இருக்க முடியும் என்று முன்னர் நிலவி வந்த கருத்துருவாக்கத்திற்கு எதிராக, பொருள்கள் அணு என்னும் தனித்தனி அலகுகளால் ஆனவை என்னும் கருத்தை அணுவியல் கொள்கை முன்வைக்கிறது. பழங் கிரேக்கத்தில் ஒரு தத்துவக் கருத்தாகத் தோன்றிய இக்கொள்கை, பிறகு 19-ஆம் நூற்றாண்டில் வேதியியல் துறையில் உண்டான பல கண்டுபிடிப்புகளால் அறிவியல் புலத்தினுள் நுழைந்தது. பொருள்கள் துகள்களால் ஆனதைப் போன்ற இயல்பைப் பெற்றிருப்பதை அக்கண்டுபிடிப்புகள் காட்டின.\n\"துளைக்கமுடியாத\"[1] என்னும் பொருளைக் கொண்ட atomos என்னும் கிரேக்க வேர்ச்சொல்லில் இருந்து உருவான சொல் தான் அணு (atom). ஆனால் 20-ஆம் நூற்றாண்டில் மின்காந்தவியல், கதிரியக்கம் போன்ற துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், அணு என்பது அதற்கும் மேல் பிரிக்க முடியாத ஒன்றல்ல; உள் அணுக்கருத் துகள்களால், குறிப்பாக எதிர்மின்னி, நேர்மின்னி, நொதுமி ஆகியவற்றால் ஆனவை என்பதைக் காட்டின. இவ்வாறு அணுவைப் பிரிக்க முடியும் என்பதைக் கண்டுகொண்ட அறிவியலாளர்கள், பிறகு துளைக்க முடியாத அணுவின் கூறுகளை அடிப்படைத் துகள்கள் என்று அழைக்கலாயினர். அறிவியலில், உள் அணுக்கருத் துகள் பற்றிய பிரிவு துகள் இயற்பியல் என்று அழைக்கப் படுகிறது. இப்புலத்தில் தான் பொருள்களின் உண்மையான அடிப்படை இயல்பு பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று நம்பப் படுகிறது.\nஜான் டால்டன் என்ற ஆங்கிலப் பள்ளி ஆசிரியர் இதுவரை கண்டறிந்த வேதிச்சேர்க்கை விதிகள் மற்றும் கிரேக்க தத்துவஞானிகளின் கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு அணுக் கொள்கையினை வெளியிட்டார் அவை;\nஒவ்வொரு பருப்பொருளும் மிகச் சிறிய பிரிக்கமுடியாத துகள்களான அணுக்களால் உண்டாக்கப்பட்டது.\nஅணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது\nஒருதனிமத்தின் அணுக்கள் யாவும் எல்லாவகையிலும் ஒரேமாதிரியாக இருக்கும்\nவெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எல்லாவகையிலும் வெவ்வேறாக இருக்கும்\nமாறுபட்ட தனிமங்களின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று குறிப்பிட்ட, எளிய மற்றம் முழு எண் விகிதத்தில் இணைந்து சேர்ம அணுக்களை உருவாக்கும்\nவேதிவினைகளில் ஈடுபடும் மிகச் சிறிய துகள் அணுவாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்��ம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T04:48:17Z", "digest": "sha1:UGBN7M7CBS6K2JLATLFCJRYGQDVOSZV5", "length": 2786, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மதிப்புறு முனைவர் பட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜிம்மி வேல்சுக்கு மாஸ்டிரிச் பல்கலைக்கழகம் 2015இல் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டம்\nமதிப்புறு முனைவர் பட்டம் அல்லது கௌரவ டாக்டர் பட்டம் (Honorary degree), தொழில் துறை, சமூக முன்னேற்றம், அரசியல், கலை, இலக்கியம், சமுதாயப் பணி போன்ற துறைகளில் சிறப்பாகப் பங்களித்த வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டும் முகமாகப் பல்கலைக்கழகங்கள் மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கிப் பெருமைப்படுத்துகின்றன. [1]\nஇது போன்ற மதிப்புறு பட்டங்களைப் பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன் இணைத்துக் கொள்வதில்லை என்பது மரபு. [2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bharathidasan-university-walk-in-interview-for-project-fellow-and-lab-technician-post-005301.html", "date_download": "2020-05-30T05:24:05Z", "digest": "sha1:VR75IOREIEVIBCBSCGFGLZL25OOWCED4", "length": 13599, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "பாரதிதாசன் பல்கலையில் திட்ட உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு.! | Bharathidasan University Walk-in Interview For Project Fellow And Lab Technician Post - Tamil Careerindia", "raw_content": "\n» பாரதிதாசன் பல்கலையில் திட்ட உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு.\nபாரதிதாசன் பல்கலையில் திட்ட உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு.\nதிருச்சியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலையில் காலியாக உள்ள திட்ட உறுப்பினர் மற்றும் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு எம்.எஸ்சி பட்டதாரிகள் மற்றும் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 10ம் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.\nபாரதிதாசன் பல்கலையில் திட்ட உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு.\nநிர்வாகம் : பாரதிதாசன் பல்கலைக் கழகம்\nபணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-\nதிட்ட உறுப்பினர் - 02\nஆய்வக தொழில்நுட்பவியலாளர் - 01\nஆய்வக தொழில்நுட்பவியலாளர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nதிட்ட உறுப்பினர் - ரூ. 10,000\nஆய்வக தொழில்நுட்பவியலாளர் - ரூ. 14,000\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.bdu.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 10.10.2019 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் www.bdu.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினை காணவும்.\nஎம்.பில், பி.எச்டி படித்தவர்களுக்கு பாரதிதாசன் பல்கலையில் வேலை\nபாரதிதாசன் பல்கலையில் பணியாற்ற வேண்டுமா ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் வேலை ரெடி\nகளப் பணியாளர்களுக்கு ஆகஸ்ட் 21-ல் ஆள் சேர்ப்பு முகாம்\nகலை, அறிவியல் படித்தவர்கள் மேலாண்மைக் கல்விப் பயில... இங்க வாங்க\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\n அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ஒடிசா மத்திய பல்கலையில் வேலை வாய்ப்பு\nCoronavirus (COVID-19): ஆகஸ்ட் 15-க்குள் பொறியியல் கலந்தாய்வு\nICCR Recruitment 2020: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\nCoronavirus (COVID-19): ஜூன் மாதத்தில் பருவத் தேர்வு அதே மாதத்தில் முடிவுகளும் வெளியிடப்படும்\nCoronavirus (COVID-19): அண்ணாமலைப் பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\n மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\n18 hrs ago கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\n19 hrs ago ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\n20 hrs ago IIT Goa Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\n21 hrs ago ரூ.2 லட்சம் ஊதியத்தில் ஐஐடி கோவா-வில் வேலை வாய்ப்பு\nFinance Fiscal Deficit: அதிகரித்த நிதிப் பற்றாக்குறை\nNews ஊட்டியை தொடர்ந்து கிருஷ்ணகிரியிலும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம் வாழை இலைகள் நாசம்.. அதிகாரிகள் ஆய்வு\nMovies என்ன செட்டில்மென்ட்டா 30 கோடி ரூபாய் பணம் கேட்டேனா எல்லாம் பொய்.. கடுப்பாகும் பிரபல நடிகரின் மனைவி\nTechnology OTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\nAutomobiles டி-ராக் எஸ்யூவி காரை இந்திய டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் ஃபோக்ஸ்வேகன்... விரைவில் துவங்கும் டெல\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசி���்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 முதல் 9-ம் வகுப்புக்கு தேர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thalapathy-vijay-bigil-audio-launch-date-ar-rahman-ags-entertainment/", "date_download": "2020-05-30T07:06:08Z", "digest": "sha1:VRR5NE7MH7D5CQSR5Z3EPCJREYE3IXTU", "length": 14031, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thalapathy Vijay's Bigil Audio Launch Date announced - பிரம்மாண்ட விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிகில் ஆடியோ லாஞ்ச்..!", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nபிரம்மாண்ட விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிகில் ஆடியோ லாஞ்ச்..\nBigil Audio Launch: இந்த வருடம் அந்த தேதியை நானே அறிவிக்கிறேன். கனவு நனவாகி விட்டது.\nThalapathy Vijay: மெர்சல் படத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பிகில்’. ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு முடிந்து தற்போது பரபரப்பான போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது. இதில் விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி மற்றும் விவேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதியுள்ளார். பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 27, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. தீபாவளி ஞாயிற்றுக் கிழமை என்பதால், அக்டோபர் 24-ம் தேதியான வியாழக் கிழமை இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தப் படத்தின் பாடல்கள் 19.09.2019 அன்று வெளியாகும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ‘பிகில்’ படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், ”ஒவ்வொரு ஆண்டும் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதியின் பேச்சைக் கேட்பதற்காகவும், அந்த நாளில் என் தேதியை ஃப்ரீ செய்துக் கொள்ளவும், தளபதியின் ஆடியோ லாஞ்ச் அறிவிப்புக்காக காத்திருப்பேன். ஆனால் என்னால் நம்ப முடியவில்லை. இந்த வருடம் அந்த தேதியை நானே அறிவிக்கிறேன். கனவு நனவாகி விட்டது. அந்த ஸ்பெஷல் தினம் 19.09.19. ஏ.ஆர்.ரஹ்மான் சார் மற்றும் அவரது உலகத் தரம் வாய்ந்த இசைக் கலைஞர்களோடு ஒரு சிறப்பான விழாவாக நாங்கள் இதனை ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅப்புறம் என்ன இனி விஜய் ரசிகர்கள் ஸ்டார்ட் மியூஸிக்..\nவிஜய், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு: மாளவிகா மோகனன் வீடியோ நேரலை\nவைரலாகும் குட்டி ஸ்டோரி: வேதிகாவின் க்யூட் டிக் டாக் வீடியோ\n42 வயதில் குழந்தைக்கு தாயான விஜய் – அஜித் ஹீரோயின்\nரஜினி, கமல், விஜய், அஜித் நடிகர்கள் படத்துடன் வருகிறது புதிய முகக்கவசம்\nநண்பர்களுடன் தளபதி விஜய் படு ஜாலியாக இருந்து பார்த்திருக்கிறீர்களா\n3 மடங்கு பணத்திற்கு மயங்காத விஜய்… தப்பியது சினிமா உலகம்\nஅப்போவே ஸ்டைலிஷ் தளபதி: வைரலாகும் விஜய்யின் கல்லூரி கால புகைப்படம்\nசிங்கிள் ரூம்… சரியான சாப்பாடு இல்லை.. யாருக்காக கவலைப்படுகிறார் விஜய் பட நாயகி\nலாக் டவுனில் நான் ஸ்டாப் படங்கள்: டிவி-யை ஆக்கிரமித்திருக்கும் ஹீரோ யார் தெரியுமா\nவனிதா: மத்தவங்களுக்கு தான் வில்லி, ஆனா பிள்ளைங்களுக்கு எப்போவும் ஹீரோயின் தான்\nவிநாயகர் சிலை கரைப்பின்போது சோகம் : படகு கவிழ்ந்து 11 பேர் பலி\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா மேக்அப் இல்லாமல் வெளியிட்டுள்ள விக்டரி புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமந்தாவின் மேக்அப் இல்லாத புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நெட்டிசன்கள் கம்மெண்ட் மழையாக பொழிந்து வருகின்றனர்.\nமும்பையில் தவித்த தமிழர்கள்: ஊர் திரும்ப உதவிய ஐஏஎஸ்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்வதற்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 90 பேர் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பிரபல இயக்குனர் சுசி கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nமாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது – முதல்வர் பழனிசாமி\nவாய்க்குள் பூலோகத்தை கொண்டு வந்த மாயக் கண்ணன்\nநாசாவுக்கு செல்லும் நாமக்கல் மாணவி ; நிதி உதவி அளித்தார் முதல்வர்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: கிருஷ்ணகிரியில் காணப்படுவது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி இல்லை – மாவட்ட வேளாண்துறை\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/lieutenant-colonel-viktor-vetriazhagan/", "date_download": "2020-05-30T05:51:41Z", "digest": "sha1:4M2F2ILWUTWIHC35FXIDBGJT42QJMXIV", "length": 38213, "nlines": 371, "source_domain": "thesakkatru.com", "title": "லெப். கேணல் விக்ரர் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nமார்ச் 30, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து\nவீரத்தை வென்று சாவை அணைத்த வீரத்தின் ஒளி லெப். கேணல் விக்ரர் / வெற்றியழகன்.\nநஞ்சை என புஞ்சை என நாற்திசையும் கடல் கொஞ்சும் தென்றலவன் தாலாட்டில் சேந்தங்கு கடலையையும் கொஞ்சும் கரையமர்ந்த தீவகமாம் காரைநகர் என்னும் பகுதியினிலே கங்கை கொண்டமர்ந்த சிவனும் உமையும் சேர்ந்தங்கு அருள் புரிய வளம் கொளிக்கும் மண்ணில் வந்துதித்த வீரத்தாயவள் கமலாம்பிகைக்கும் தந்தை (நாட்டுப்பற்றாளர்) கந்தசாமிக்கும் சீர் கொண்ட செல்வனாக 23ம் திகதி ஆனி மாதம் 1972ம் ஆண்டு பிறந்தவன் தான் திவாகரன். சிறு வயது முதல் சேட்டை குறும்புத் தனங்கள��� என கலகலப்பு நிறைந்தவையாக வாழ்க்கை வட்டம் தொடங்கியது. திவாகரனின் அக்கா இவனில் கொள்ளை பிரியமுடன் என்றும் இருந்தாள். தீவாகரனின் தந்தை நேர்மையாக மக்கள் சேவையில் இருந்தமையால் சிறிலங்கா அரச படைகளின் தொடர்ந்த கெடுபிடிகள் காரணமாக பெற்றோர்கள் சொந்த ஊர் பிரிந்து வந்து யாழ். கொக்குவில் மேற்கில் குடியேறினார்கள்.\nதிவாக்கரான் தனது ஆரம்பக் கல்வி முதல் அனைத்தையும் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் மேற்கொண்டான். மாணவனாக இருந்த காலத்தில் சாரணர் இயக்கம், செஃஞ்சிலுவை சங்கம், முதலுதவிகள் வழங்கும் பொதுச் சேவைகளை விரும்புடன் மேற்கொண்டு சமூக ஆர்வலர்களிடமும், பாடசாலை நிர்வாகத்திடமும், நன் மதிப்பையும் – பாராட்டுக்களையும் பெற்றான். இப்படியான காலநகர்வுடன் 18 வயது இளைஞனாக நிரம்பிய போதும் தேசத்தின் விடுதலையின் தேவையை உணர்கின்றான்.\nவீரத்தின் சுவடுகள் நெகிஞ்சில் பதியும் பருவ வயதில் தன்னைத் தானைத் தலைவன் வழியில் விடுதலை வேங்கையாக 1990ம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் இணைத்துக் கொண்டான். திவாகரன் தனது ஆரம்ப காலப் பயிற்சிகளை யாழ். மாவட்டத்தில் அமைந்திருந்த மணியந்தோட்டத்தில் நிறைவு செய்து போராளி விக்ரராக நஞ்சை நெஞ்சினில் சுமந்து விடுதலைக் கனவை நோக்கி தனது பயணத்தை தொடங்கினான்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப்பிரிவிற்குள் விக்ரர் ஆரம்பத்தில் உள்வாங்கப்பட மருத்துவப் போராளியாக அர்ப்பணிப்புடன் செயலாற்றி மருத்துவப் போராளியாக படிப்பை முடித்துக் கொண்ட விக்ரர் தான் பயிற்சி முடித்த பாசறையில் தனது மருத்துவ சேவையை தொடச்சியாக ஐந்து ஆண்டுகள் சேவையாற்றிக் கொண்டிருந்த காலப்பகுதியில், யாழ். மாவட்டம் மீது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை ஒன்றை சிங்கள இராணுவம் மேற்க்கொண்டது. அந்த இராணுவ நடவடிக்கையிலும், எதிர் தாக்குதல் நடவடிக்கையிலும் மருத்துவப்பிரிவின் பங்கு பெரிதும் உதவியது.\nயாழ். மாவட்ட முற்றுகைப் போராட்டம் வலுப்பெற்ற போது போராளிகளுக்கு முதலுதவிகள் போன்ற விடயங்களிலும், காயங்களுக்கான உடனடி தீர்வுகள் என விக்ரரின் முதல் களப்பணி வாழ்வு பெரிதும் உதவியது. காயப்படட போராளிகளுக்கு சிகிச்சை செய்வதிலும் சரி, களத்தினுடே புகுந்து போராடுவதில் சரி வேங்கை வீரனாக ஏனைய போராளிகளுடன் பதித்த சாதனைகள் ஏராளம். இன்றளவு அந்த பசுமையான நினைவுகள் இவன் நினைவுகளுடன் சோக கீதம் பாடி நிற்கின்றன அந்த தோழர்களின் நெஞ்சங்களில்.\nதமிழினம் சந்தித்த வரலாற்று இடப்பெயர்வுகளில் யாழ். மாவட்ட இடப்பெயர்வு நெஞ்சை விட்டு அகலாத அந்த வலிகளோடு வன்னி நோக்கி மக்கள் இடம் பெயர்ந்தனர். அப்போது விக்ரரும் வன்னி மாவட்டத்தில் பல பகுதிகள் நோக்கி மக்களுக்கானதும் – கள வாழ்வுமாக பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தமையால் மன்னார் மாவட்டத்தின் நிர்வாகத்திற்கு உற்பட்ட பகுதியில் மருத்துவப் பணிக்காக நியமிக்கப்பட்டு தொடர்ந்த விக்ரர் மன்னார் தொடக்கம் முல்லைத்தீவு வரையிலான பல வேலைத்திட்ட்ங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். முழு மனதுடன் தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் மருத்துவப் பிரிவில் கடமையாற்றினார்.\n1999ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தலைமை இடத்திலிருந்து விக்ரர் அவர்களுக்கு மடலில் பிரிவு மாற்றத்துக்கான கட்டளை வந்தது. தலைமையின் நேரடி நெறிப்படுத்துதலில் அவரது பணி விசேட வேவுப்பிரிவின் நிர்வாக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். விசேட வேவுப்பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரருடன் சேர்ந்து அவனும் ஒரு வேவுப்புலி வீரனாக தன்னை மாற்றி பணி செய்யப் புறப்பட்டார். பன்முக திறமை கொண்ட போர் வீரனாக தன்னை வளர்த்துக்கொண்ட விக்ரர் பாசம் கொண்ட இரக்கம் உள்ள வீரன் என்று சொன்னால் மிகை ஆகாது. அது மட்டுமன்றி வேவுப்புலி வீரனான அவர் வரைபடங்கள் வரையும் பொறுப்புக்களையும் உள்வாங்கி அவர் வளர்க்கப்பட்டார். துல்லியமான தாக்குதல் தொடர்பான தகவல்களை வரைதலில் காட்டி பாராட்டுக்களையும், சான்றுதல்களையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களிடத்தில், சிறப்புத் தளபதிகளிடம் பாராட்டுக்களையும் பெற்ற போராளிகளின் விக்ரரும் ஒருவர்.\nவிடுதலை பயணத்தில் விக்ரருக்கு வெற்றியழகன் எனும் புனைப்பெயரும் சூட்டப்படுகிறது. விடுதலைக்கு அயராது உழைத்து நின்ற விக்ரர் அவர்களின் தந்தை நாட்டுப்பற்றாளர், தாய் விடுதலை உணர்வு மிக்கவர் அதைவிட பல வேலை திட்டங்களுக்காக அயராது தனது உழைப்பை செலுத்தி நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைமையின் கட்டளைக்கு அமைவாக திருமண செய்து வைக்கப்படுகிறது போராளி விக்ரர் அவர்களுக்கு.\nதமிழீழ தேசத்தி��் எல்லையாவிலும் இவனது பாதச் சுவடுகள் பல பணிகளை தொட்டு நின்றபோது எமது விடுதலைப் போராட்டத்தில் உச்சக் கட்ட போர் தொடங்கியது. பல களம் கண்ட ஒரு போராளி. எதிரியை எதிர் கொள்ள பல படையணிப் போராளிகளை வழி நடத்தியவன். ஒரு போர்வீரனின் சாதனைகளை சொல்வதானால் ஒரு யுகம் முடியாது. அவனுடன் களமாடிய போராளிகளின் உள்ளத்தில் இருந்து உதிரும் வார்த்தைகளில் இன்றும் அவன் எவ்வண்ணம் உயிரோட்டமாக உள்ளான் என்பதை தாய் மண்ணில் வான், தரை, கடலிலும் காற்றாகி அலையாகி எங்கள் உள்ளம் அழும் ஓசையிலே கேட்கிறது.\nஅன்பும் பாசம், நேர்மை, கண்டிப்பு, கட்டளை என பல புலிமுகம் கொண்ட போர்வீரன் தான் எங்கள் விக்ரர்.\nஇவனின் சாதனைகளை என்னென்று சொல்வது…\nஈழக் கனவு நெஞ்சில் சுமந்து\nதிவாகரன் எனும் பெயர் மறந்து\nவிக்ரர் எனும் நாமம் கொண்டவன்\nகளம் நோக்கி வேவு என\nபுலி புக வழி விட்டவன்\nபோர் வீரன் என்று சொன்னால்\nவிக்ரர் என எண்ணத் தோன்றியவன்\nவிடுதலைக்காக அயராது உழைத்த விக்ரர் பல களம் கண்டு தலைவரின் நேரடிப் பார்வை பெற்றவனாக பல போராளிகளை வழிநடத்துனனாக விளங்கினான். பத்து வருடத்திற்கு மேலாக வேவுப்பிரிவில் சிறப்புத் தளபதியின் கீழ் பொறுப்பாளராகவும், ஒரு போராளியால் திறம்பட வழி நடத்தப்பட்டது என்றால் அதற்கு நிகர் விக்ரர் தான்.\nஎமது விடுதலை போராட்டத்தை முடக்க பல நாட்டின் உதவிகளோடு எம் வன்னி நிலப்பரப்பு நோக்கி மும்முனைத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு எம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு எம் நிலங்கள் பகைவரிடம் வீழ்கின்ற தருணத்தில் எமது தலைவரின் பாரிய நடவடிக்கை ஒன்றை செய்வதற்கு தயாராக பல படையணிகளும் ஒன்று சேர்க்கப்பட்டு தாக்குதல் திட்டங்கள் வகுக்கப்பட்டு தாக்குதல் ஆரம்பிக்கும் நேரத்தை விக்ரர் தலைமையிலான அணி எதிர்நோக்கி காத்திருந்த நேரம், லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணித் தளபதிகளும், களமுனைத் தளபதிகளும், விக்ரரும் தாக்குதல் திட்டங்கள் சம்மந்தமாக ஒரு சந்திப்பை ஏற்படுத்தினார்கள். அந்த சந்திப்பு 29.03.2009 அன்று நள்ளிரவில் இருந்து பின்பு மறுநாள் 30.03.2009 அன்று காலையிலிருந்து ஒற்றைப் பனையடி, இரட்டை வாய்க்கால் பகுதியில் ஒன்று கூடினர். பல தளபதிகளும் அணி தலைவர்களும் கூடி திட்ட்ங்கள் வகுத்த நேரத்தில் சிறிலங்கா படை ஏவிய எறிகணை வந்து இவற்களின் ��ாதங்களை முத்தமிட்டு சிதறிய துகள்கள் கட்டளைத் தளபதி கேணல் கோபித் அவர்களுடன் என்னும் சில போராளிகளுடன் எம் உயிருக்கு மேலான எங்கள் பாசமிகு தளபதியுமான லெப். கேணல் விக்ரருக்கும் தாய் மண்ணை முத்தமிட்டு வீரகாவியமானார்கள்.\nலெப். கேணல் விக்ரர் எனும் நாமம்\nதேசத்தின் பால் நேசம் கொண்டவனே\nஉன் வழியில் உன் பாதத்தடங்கள்\nஉன் போல் விடுதலைக்கு உரமான\nதாயின் முன்னிலையில் சுவடுகள் வரையும்போது தாயார் கூறியதை மட்டுமே எழுத்தில் வடித்தேன். மாவீரரான தளபதி விக்ரம் அண்ணாவை உரிமை அன்புடனே எழுத்தில் எழிநடையுடன் வடித்தேன்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← கடற்கரும்புலி கப்டன் இளையவள்\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/265041?ref=right-popular-cineulagam", "date_download": "2020-05-30T06:09:51Z", "digest": "sha1:J6SZPJLTRRGLQAMST7LUVWBN6LFUNR5J", "length": 10712, "nlines": 126, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் புகழ் ஷெரினின் அப்பா யார் தெரியுமா? அழகாக காட்சியளிக்கும் தாய்.. இணையத்தில் அவரே வெளியிட்ட புகைப்படம்! - Manithan", "raw_content": "\nபெண்களே அந்தரங்க உறுப்பில் இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க\nஐரோப்பாவிலிருந்து சீனாவுக்கு புறப்பட்ட முதல் விமானம்.. நூற்றுக்கணக்கான ஜேர்மனியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\n‘அமெரிக்காவுக்கு வர முடியாது’.. டிரம்பின் அழைப்பை திட்டவட்டமாக நிராகரித்த ஜேர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல்\nதமிழீழ சைபர் படையணி ஸ்ரீலங்காவின் முக்கிய அரச இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nபிச்சைக்காரியை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஏன் இளைஞன் கூறிய ஆச்சரிய காரணம்... குவியும் வாழ்த்துக்கள்\nபெண்களை நிர்வாண படம் எடுத்து பலாத்காரம் செய்த நபருக்கு கொரோனா கண்ணீர் விட்டு அழுத பெண் பொலிசார்\nசுமந்திரன் அவுட்: கூட்டமைப்பிற்குள் புது அவதாரம்\nவெளிநாட்டிலிருந்து கணவனிடம் வீடியோ கால் மூலம் பேசிய மனைவி... அப்போது நேர்ந்த அசம்பாவிதம்\nபிரித்தானியாவில் நண்பனை காப்பாற்ற முயன்று பரிதாபமாக இறந்த இளைஞர்\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்... அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல்..\n இதைத் தான் 5 ஆயிரம் வருடமாக நம் முன்னோர்கள் சாப்பிட்டார்களாம்\nபெண்களே அந்தரங்க உறுப்பில் இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க\n5 வருடமாக காதலித்த இளைஞர்... வாட்ஸ்அப் மூலம் காதலிக்கு வந்த புகைப்படங்கள்\nசிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி... எங்கு தெரியுமா\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nபிக்பாஸ் புகழ் ஷெரினின் அப்பா யார் தெரியுமா அழகாக காட்சியளிக்கும் தாய்.. இணையத்தில் அவரே வெளியிட்ட புகைப்படம்\nபிக் பாஸ் புகழ் ஷெரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் அப்பாவுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.\nஷெரின் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அப்பா 3 வயதிலேயே தன்னை விட்டுச் சென்றதாக கூறியிருந்தார்.\nஅவர் விட்டுச் சென்றதற்கு காரணம் ஷெரின் பெண் குழந்தையாக பிறந்தது ஒன்றே தானாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nகணவரை பிரிந்த பின் அவரது அம்மா தான் எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து வளர்த்துள்ளார்.\nதற்போது ஷெரின் அப்பாவின் புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இது தான் ஷெரின் அப்பாவா என்று புகைப்படத்தினை பகிர்ந்து வருகின்றனர்.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nதமிழர்களை அடக்கி வைத்து தென்னிலங்கையில் வீரனாக காட்டிக் கொள்ள முயற்சி\nகொரோனா முடியும் வரை காத்திருந்தால் ஜனாதிபதியும், 14 அமைச்சர்களுமே நாட்டை ஆள நேரிடும்\nதீர்வு கிடைக்கும் வரைக்கும் அரசுடன் தொடர்ந்து பேச்சு: முடிவெடுத்தது தமிழ்க் கூட்டமைப்பு\nஐ.தே.க மத்திய செயற்குழுவின் நடவடிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்\nஅரச இணையத்தளங்கள் மீது இசைபர் தாக்குதல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/samurthi_6.html", "date_download": "2020-05-30T05:50:06Z", "digest": "sha1:ZMG4L5PI37ME4LNRO7A5GIGX4HT3SUV2", "length": 8411, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "சமூர்த்தி உத்தியோகத்தரை காணோம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சமூர்த்தி உத்தியோகத்தரை காணோம்\nடாம்போ April 06, 2020 யாழ்ப்பாணம்\nஇலங்கை அரசு சமூர்த்தி வீடுகளிற்கு வந்து சேருமென பிரச்சாரம் செய்யப்பட பொன்னாலை சமுர்த்தி அலுவலகத்தில் இன்று (06) காலை 8.30 மணி தொடக்கம் காத்திருந்த மக்களை பாதுகாப்பு கருதி பொதுசுகாதார பரிசோதகர்கள் துரத்தியடித்துள்ளனர்.\nசமுர்த்தி பயனாளிகள் காலை முதல் தவம் கிடந்தபோதும் அவர்களை வருமாறு கூறிய சமுர்த்தி உத்தியோகத்தர் மதியம் வரை வரவில்லை என மக்கள் கூறுகின்றனர்.\nஏனைய இடங்களில் வீடுகளுக்கு சென்று சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர் அலுவலகத்தி்ற்கு மக்களை அழைத்து கொடுப்பனவை வழங்கியிருக்கிறார்.\nமக்கள் குழுமியிருப்பது தொடர்பாக சமுர்த்தி உத்தியோகத்தரிடம் அப்பகுதி சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தொடர்புகொண்டு கேட்டபோது பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தார்.\nஅலுவலகத்திற்கு வந்து மக்களுக்கு விடயத்தைக் கூறி அவர்களை வீடுகளுக்கு அனுப்புங்கள். மக்கள் முக்கவசங்கள் கூட இல்லாமல் நிற்கிறார்கள் என கூறிபோது பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்\nஇது குறித்து அறிந்துகொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர் அந்த இடத்திற்கு வருகைதந்து மக்களை வீடுகளுக்கு அனுப்பியுள்ளார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதம��ழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/calling+tablets-price-list.html", "date_download": "2020-05-30T05:20:08Z", "digest": "sha1:5NRNSYGIT4GUA4HPBS56FZ56AS7FBC6Z", "length": 20723, "nlines": 471, "source_domain": "www.pricedekho.com", "title": "கல்லின் டப்ளேட்ஸ் விலை 30 May 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகல்லின் டப்ளேட்ஸ் India விலை\nIndia2020உள்ள கல்லின் டப்ளேட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கல்லின் டப்ளேட்ஸ் விலை India உள்ள 30 May 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 199 மொத்தம் கல்லின் டப்ளேட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு டாட்டாவிண்ட் ௭க் கல்லின் டேப்லெட் ௪ஜிபி பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கல்லின் டப்ளேட்ஸ்\nவிலை கல்லின் டப்ளேட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஆப்பிள் ஐபாட் ஏர் ௧௨௮ஜிபி விபி செல்லுலார் சில்வர் Rs. 63,100 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பஸ்லட் ௭௨ஸ் டேப்லெட் பழசக் Rs.2,899 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சாம்சங் கல்லின் Tablets Price List, ஆப்பிள் கல்லின் Tablets Price List, மிசிரோமஸ் கல்லின் Tablets Price List, கார்போனின் கல்லின் Tablets Price List, ஹெச்சிஎல் கல்லின் Tablets Price List\nIndia2020உள்ள கல்லின் டப்ளேட்ஸ் விலை பட்டியல்\nஅன்றொஇட் இன்னபிபிஎம் பி � Rs. 14999\nஇன்னபிபிஎம் பி விண்டோஸ் � Rs. 9999\nலெனோவா அ௧௦ 70 அ௭௬௦௦ பழசக் Rs. 21044\nஅமேசான் பிரே ஹட ௮ஜிபி பழச� Rs. 11999\nலெனோவா இடிப்பது அ௧ ௧௬ஜிப� Rs. 12994\nஅமேசான் கிண்டல் பிரே ஹட 7 � Rs. 11850\nஹெச்சிஎல் மீ ஏ௭ அ௧ பழசக் Rs. 4994\nரஸ் 30000 50001 அண்ட் பாபாவே\nரஸ் & 4000 அண்ட் பேளா\n5 மேப் டு 7 9\n8 மேப் & உப்பு\nஅன்றொஇட் இன்னபிபிஎம் பி ௮ஜிபி பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 8 GB\n- ரேசர் கேமரா No\nஇன்னபிபிஎம் பி விண்டோஸ் ஸ் 8 கிபி பழசக்\n- செல்லுலார் தரவு ஆதரவு 3G,4G / LTE,VoLTE\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி -\nலெனோவா அ௧௦ 70 அ௭௬௦௦ பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 10 Inches\n- இன்டெர்னல் மெமரி 16 GB\n- ரேசர் கேமரா 5 MP\nஅமேசான் பிரே ஹட ௮ஜிபி பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 8 GB\n- ரேசர் கேமரா 1.3 MP\nலெனோவா இடிப்பது அ௧ ௧௬ஜிபி\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 16 GB\n- ரேசர் கேமரா 3 MP\nஅமேசான் கிண்டல் பிரே ஹட 7 ௮ஜிபி வி பி பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 16 GB\n- ரேசர் கேமரா 1.3 MP\nஹெச்சிஎல் மீ ஏ௭ அ௧ பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 256 MB\n- ரேசர் கேமரா 1.3 MP\nஐஸ் அட்வான்டேட்ஜ் ௩கி கல்லின் டேப்லெட் ௪ஜிபி வைட்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 4 GB\n- ரேசர் கேமரா 2 MP\nடாட்டாவிண்ட் ௭க் கல்லின் டேப்லெட் ௪ஜிபி பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 4 GB\n- ரேசர் கேமரா -\nசாம்சங் கலட்சுயை தப்பி 2 பி௫௧௦ சில்வர்\n- டிஸ்பிலே சைஸ் 10.1 Inches\n- இன்டெர்னல் மெமரி 16 GB\n- ரேசர் கேமரா 3.15 MP\nஹப் ப்ரோ 408 தஃ௧ பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 8 Inches\n- இன்டெர்னல் மெமரி 64 GB\n- ரேசர் கேமரா 8 MP\nஆப்பிள் ஐபாட் மினி ௧௬ஜிபி வித் ரெடியா டிஸ்பிலே வி பி செல்லுலார் வைட் சில்வர்\n- டிஸ்பிலே சைஸ் 7.9 Inches\n- இன்டெர்னல் மெமரி 16 GB\n- ரேசர் கேமரா 5 MP\nஆப்பிள் ஐபாட் 3 ௩௨ஜ���பி வி பி பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 9.7 Inches\n- இன்டெர்னல் மெமரி 32 GB\n- ரேசர் கேமரா 5 MP\nஆப்பிள் ஐபாட் 3 ௧௬ஜிபி வி பி வைட்\n- டிஸ்பிலே சைஸ் 9.7 Inches\n- இன்டெர்னல் மெமரி 16 GB\n- ரேசர் கேமரா 5 MP\nஆப்பிள் ஐபாட் 2 ௧௬ஜிபி வி பி வைட்\n- டிஸ்பிலே சைஸ் 9.7 Inches\n- இன்டெர்னல் மெமரி 16 GB\n- ரேசர் கேமரா No\nபார்ன்ஸ் நோப்லே நியூ நோக்கி க்ளோவ்லைட் க்ரெய்\n- டிஸ்பிலே சைஸ் -\n- இன்டெர்னல் மெமரி -\nஆப்பிள் ஐபாட் ஏர் ௧௨௮ஜிபி விபி செல்லுலார் சில்வர்\n- டிஸ்பிலே சைஸ் 9.7 Inches\n- இன்டெர்னல் மெமரி 128 GB\n- ரேசர் கேமரா 5 MP\nஅசுஸ் போனெப்படி 7 மெ௩௭௨க்க் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 8 GB\n- ரேசர் கேமரா 5 MP\nஆப்பிள் ஐபாட் மினி ௬௪ஜிபி வி பி செல்லுலார் வைட்\n- டிஸ்பிலே சைஸ் 7.9 Inches\n- இன்டெர்னல் மெமரி 64 GB\n- ரேசர் கேமரா 5 MP\nஆப்பிள் ஐபாட் ப்ரோ ௩௨ஜிபி வி பி சில்வர்\n- டிஸ்பிலே சைஸ் 12.9 Inches\n- இன்டெர்னல் மெமரி 32 GB\n- ரேசர் கேமரா 8 MP\nஆப்பிள் ஐபாட் ஏர் ௧௨௮ஜிபி ௩கி வி பி செல்லுலார் ஸ்பைஸ் க்ரெய்\n- டிஸ்பிலே சைஸ் 9.7 Inches\n- இன்டெர்னல் மெமரி 128 GB\n- ரேசர் கேமரா 5 MP\nசாம்சங் கலட்சுயை தப்பி A 8 இன்ச் வைட்\n- டிஸ்பிலே சைஸ் 8 Inches\n- இன்டெர்னல் மெமரி 32 GB\n- ரேசர் கேமரா 5 MP\nஅதிகம் அப்படி ௭௪௦க் ௩ட் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 4 GB\n- ரேசர் கேமரா 2 MP\nஹகி 702 மஃ௩கி டேப்லெட் லைட் கோல்ட்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 8GB\n- ரேசர் கேமரா 5 MP\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2020/03/blog-post_27.html", "date_download": "2020-05-30T05:06:59Z", "digest": "sha1:RWAUALTRCUFCW4LQN4VD2I4QH4GXBW3M", "length": 12008, "nlines": 102, "source_domain": "www.tamillive.news", "title": "புதிய நேரக்கட்டுப்பாடு: தமிழக முதல்வர் அறிவிப்பு | TAMIL LIVE NEWS", "raw_content": "\nதமிழ் நாடு காவல் துறை\nCorona News English News LIVE அரசியல் அழகு குறப்புகள் ஆந்திரா ஆன்மிகம் ஆன்மீகம் இந்தியா உலகம் கதை பக்கம் கர்நாடகா கல்வி தகவல்கள் கேரளா கொரோனா சட்டம் சிறப்பு செய்திகள் சிறப்புச் செய்திகள் சினிமா செய்திகள் சென்னை தமிழகம் தமிழ் நாடு காவல் துறை தலைப்புச் செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் தேர்தல் புகைப்படங்கள் புதுச்சேரி பொது அறிவு மருத்துவம் ராசிபலன் ரெயில்வே செய்திகள் வங்கி வணிகம் வானிலை விளையாட்டு வீடியோ\nHome தலைப்புச் செய்திகள் புதிய நேரக்கட்டுப்பாடு: தமிழக முதல்வர் அறிவிப்பு\nபுதிய நேரக்கட்டுப்பாடு: தமிழக முதல்வர் அறிவிப்பு\nபுதிய நேரக்கட்டுப்பாடு: தமிழக முதல்வர் அறிவிப்பு\nமளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்க நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇது போல் பெட்ரோல் நிலையங்களும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தமிழகத்தில் முதற்கட்டத்தில் உள்ளது என முதல்வர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nபிரதமர்மோடி உடன் ஆலோசித்து தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதில் தமிழகம் முதற்கட்டத்தில் உள்ளது. அவை இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது.\nமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் கட்டுப்படுத்த முடியும். அனைத்து துறைகள் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அத்தியாவசிய தேவை இன்றி மக்கள் வெளியே வர வேண்டாம்.\nஓமந்தூரார், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் துவக்கப்பட்டுள்ளது. சளி, இருமல் காய்ச்சல் இருந்தால் சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ள வேண்டும்.\nமக்களின் வசதிக்காக 12 அரசு ஆய்வகங்கள், 2 தனியார் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயிரம் நர்சுகள், 530 டாக்டர்கள் ஆயிரம் லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.\nஆண்மை குறைவு என்றால் என்ன\nஆண்மை குறைவு என்றால் என்ன பார்ப்போம் ஆண்மை குறைவு ஏற்பட காரணங்கள் : 1. இரத்த ஓட்ட காரணிகள் : o ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்ப...\n சென்னை: கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் இறைச்சி கடைகளில் வழக்கமான கூட்டமே நிலவி வந்தது. இ...\nஅரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு\nஅரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவியதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு ...\nஅரச�� இப்போது நழுவுவதை காண முடிகிறது- பா.இரஞ்சித்\nஅரசு இப்போது நழுவுவதை காண முடிகிறது- பா.இரஞ்சித் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்ட அறிக்கையில்: உலகெங்கிலும் கொரோனா ...\nமெய் வழி சாலை பகுதியில் கொரோனா வைரஸ் யாருக்கும் இல்லை\nமெய் வழி சாலை பகுதியில் கொரோனா வைரஸ் யாருக்கும் இல்லை புதுக்கோட்டை: உலகத்தையே கொரோனா வைரஸ் தற்போது தாக்கி வருகிறது. இந்நிலைய...\nகாதலன் வராததால் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலையா \nகாதலன் வராததால் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலையா சென்னை அயனாவரம் பனந்தோப்பு காலனியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வ...\nமே 17 வரை ஊரடங்கு: அனுமதிக்கப்படும் பணிகள்\nமே 17 வரை ஊரடங்கு: அனுமதிக்கப்படும் பணிகள் நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் (மே 17 வரை) நீட்டித்து மத்திய அரசு நேற்று அ...\n சென்னை: சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண், இணை ஆணையர் ...\nவிமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது\nவிமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது ஆலந்தூர்: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்...\nராயபுரம் பகுதி மக்கள் திடீர் போராட்டம்\nராயபுரம் பகுதி மக்கள் திடீர் போராட்டம் தமிழகத்திலேயே சென்னையில், அதுவும் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு 120-ஐ தாண...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/07/07/conversion-18/", "date_download": "2020-05-30T05:41:10Z", "digest": "sha1:VAQPRKCAZ7IGQDCIC4W6X4ZUCZV3ZRCS", "length": 64257, "nlines": 378, "source_domain": "www.vinavu.com", "title": "மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்த��.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nசென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 \nதொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் வ��ரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nமுகப்பு சமூகம் சாதி – மதம் மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா\nசமூகம்சாதி – மதம்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்கட்சிகள்பா.ஜ.கபார்ப்பனிய பாசிசம்புதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்\nமசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா\nகண்ணை மறைக்கும் காவிப் புழுதி\nசிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 18\n”நாடு முழுவதிலும் எங்கெல்லாம் ஒரு மசூதி அல்லது ஒரு முசுலீம் பேட்டை இருக்கின்றதோ, அந்தப் பகுதியை உண்மையில் தமக்கே சொந்தமான சுதந்திரமான பிரதேசமாக முசுலீம்கள் கருதுகின்றனர். ஹிந்துக்களின் ஊர்வலம் இசைக் கருவிகளுடனும் பாட்டுக்களுடனும் அவ்வழியே சென்றால், அவர்கள் தமது மத உணர்ச்சிகள் புண்படுத்தப்பட்டதாகச் கடுங்கோபம் கொள்கின்றனர். இனிய இசையைக் கேட்டுப் புண்படும் அளவிற்கு, அவர்களுடைய சமய உணர்ச்சி தொட்டால் சிணுங்கியாக இருக்குமானால் தமது மசூதிகளைக் காடுகளுக்கு மாற்றி அமைத்துக் கொண்டு அங்கு மௌனமாகத் தொழுகை நடத்தக் கூடாதா சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன் சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன்\n– ஆர்.எஸ்.எஸ்.-இன் இரண்டாவது தலைவர் கோல்வால்கர், ‘ஞானகங���கை‘ இரண்டாம் பாகம் – பக்.170.\nமசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம். மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சினை இல்லாமல் நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே – இல்லாத ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.\nமுதலில் மசூதிகள் பிரபலமான, பரபரப்பான தெருக்களிலும், சந்தைகளிலும், வணிக முக்கியத்துவம் மிகுந்த இடங்களில் இருப்பது உண்மைதான். காரணம், அவ்வட்டாரத்தில் கணிசமான முசுலீம்கள் வாழ்வதும், அதிலும் வணிகர்களாக இருப்பதும், தமது வேலை நேரத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்து போக வசதியாக இருக்கவும்தான் அப்படி கட்டப்படுகின்றன. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.\nஅதேசமயம் மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூறின்றிச் செல்லுகின்றன. மசூதி அருகே பொதுக் கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை. 1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான் இக்கலவரங்கள் ஆரம்பித்தன. சரியாகத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, ”துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு” போன்ற ‘இனிய இசை மொழிகளை’க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகள் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.\nபம்பாய், ஹைதராபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன. தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. எனவே மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை மு��ுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும். பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன – இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.\nமசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள். கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என் கண்டதேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் சமீபத்திய சான்று.\nபாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா\nபாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா\nபாகம் 3 – அம்பேத்கர் மதம் மாறியது ஏன்\nபாகம் 4 – தீண்டாமையை ஏற்றுக்கொள்\nபாகம் 5 – கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்\nபாகம் 6 – வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா\nபாகம் 7 – ஆண்டவனின் வறுமையா\nபாகம் 8 – கல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி\nபாகம் 9 – ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்\nபாகம் 10- வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்\nபாகம் 11 – ‘இந்து கடையிலேயே வாங்கு’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு\nபாகம் 12 – சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா\nபாகம் 13 – சிறுபான்மையினர் கமிசனைக் கலைக்கக் கோரும் ‘மனித உரிமை’ப் பற்றாளர்கள்\nபாகம் 14 – கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா\nபாகம் 15 – ஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா\nபாகம் 16 – ‘நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்’\nபாகம் 17 – உருது முஸ்லிம்களின் மொழியா\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஹைதராபாதில் விநாயகர் ஊர்வலம் போன்றே குரங்கு ஜெயந்தி விழாவுக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களின் அழிச்சாட்டியம் தாங்க முடியாது. டோலி சௌக்கி, மேதி பட்டணம் ஏரியாக்களில் முக்கோணக் காவிக் கொடிகளுடன் வேண்டுமென்றே ���ிரும்பத் திரும்ப ரௌண்ட் அடிக்கிற ஆர்.எஸ்.எஸ். காலிகளையும் பார்த்திருக்கிறேன். இரு சக்கர வாகனங்ள் மற்றும் டிப்பர் லாரிகளில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் தேவையே இல்லாமல் அவர்கள் செய்கிற அழிச்சாட்டியம் மிக அருவருப்பாக இருக்கும். இதில் வேதனைக்குரியது என்ன வென்றால் இசுலாமியர்களும் தங்களது பண்டிகை நாட்களில் பாதுகாப்பு கருதி இதே போன்று கூட்டம் கூட்டமாக இரு சக்கர வாகனங்களிலும் டிப்பர் லாரிகளிலும் தத்தமது பகுதிகளிலேயே கோஷமிட்டபடி போக வேண்டியிருப்பது தான்.\n//பல நூறு முஸ்லீம்களை, மண்ணின் மைந்தர்களை //\n யாரப்பா இங்க மண்ணின் மைந்தர்கள்\nஇஸ்லாமியர்கள் எங்களின் சஹோதரர்களே, அனால் அவர்கள் தாய் மதத்திலிருந்து வாள் முனையில் மாற்ற பட்டவர்கள் என்பதை அறியும் போது\n// குரங்கு ஜெயந்தி விழாவுக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ்.//\nமரியாத, மரியாத, ஒரு பொறு**யை தூதர் என்று கூறும் உங்கள் வாதத்தை நாங்கள் ஏதும் கூறாத போது, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது எங்களின் இறை வடிவங்களை இகழ்ந்து பேச ஏன் இறைவன் குரங்கு வடிவில் இருக்க கூடாதா\n//ஆமாங்க இக்பால். எங்க ஊர்ல கூட ஒலிபெருக்கியில பாங்கு சொல்றது RSS பொறுக்கிகளுக்கு பிடிக்கலன்னு stay வாங்கி இருக்காங்க//\nபாகிஸ்தான பிரிச்சப்பவே எல்லா சோளியையும் முடிச்சிருந்தா இந்த பிரச்சனையை வராது, காஷ்மீரத்திலும் பாகிஸ்தானிலும் எங்கள் ரத்தங்கள் கண்ணீர் சிந்தும் கதை ஏன் உங்களுக்கு தெரியவில்லை இங்கு நீங்கள் வாழ எல்லா வழியும் உண்டு, அனால் நீங்கள் நன்னடத்தையில் இருந்து தவறாத வரை இங்கு நீங்கள் வாழ எல்லா வழியும் உண்டு, அனால் நீங்கள் நன்னடத்தையில் இருந்து தவறாத வரை உலகம் முக்கால் வாசி அழிந்ததற்கு யார் காரணம்\n//இசைகளை, மத இசைகளை பொது இடங்களில் அளவுக்கு மீறி ஒலிப்பதையும் தடை செய்துவிடலாம் .. இதில் இந்து, கிருத்தவம், இஸ்லாம், சீக்கியம் என அனைத்தையும் உட்படுத்தலாம் \nகடற்கரயில் மீட்டிங் போட்டு கத்தினப்பவே தோண்ட குழிய பிச்சி எறிஞ்சிருந்தா இவிங்களுக்கு இந்த தஹிரியம் வருமா இந்த ஹிந்து தேசத்தின் மாண்பு இவர்களை காத்து நிற்கிறது இந்த ஹிந்து தேசத்தின் மாண்பு இவர்களை காத்து நிற்கிறது என்ன செய்ய உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் வினவே இங்கு ஜாலியாய் இருக்கறப்போ பாவம் பணத்துக்கு மாரடிக்கற, இவங்கள எ���்ன சொல்ல\n//விநாயகரை கட்டாயம் மசூதிப் பக்கம் கொண்டுபோய் நிறுத்தி அல்லாவுடன் லடாய் செய்ய வைத்தால்தான் இந்து மதம் வளருமா..\nமதவெறி என்ற ஆழமான படுகுழியில் யார் விழுந்தாலும் மீட்பது மிகக் கடினம், தடுப்பதுதான் ஒரே வழி..\nமிஸ்டர், ஹிந்து மதத்தின் மாண்பு என்ன என்று உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் பறைசாற்றுகிறது.\nஹிந்து தேசமா.. அது எங்க இருக்கு\n//குரங்கு ஜெயந்தி விழாவுக்கும் // – இதில் உங்கள் குரங்கு தெய்வத்தை எங்கும் இகழ்ந்து சொல்லவில்லை. உங்களுக்கே அவமானமாக இருக்கிறதோ என்னவோ..\n//பாகிஸ்தான பிரிச்சப்பவே எல்லா சோளியையும் முடிச்சிருந்தா இந்த பிரச்சனையை வராது, காஷ்மீரத்திலும் பாகிஸ்தானிலும் எங்கள் ரத்தங்கள் கண்ணீர் சிந்தும் கதை ஏன் உங்களுக்கு தெரியவில்லை// – என்ன சொல்ல வர்ற// – என்ன சொல்ல வர்ற பாகிஸ்தான பிரிச்சப்பவே அங்க இருக்குற உன் ரத்தங்கள் சோளிய முடிச்சிருந்த இப்போ இந்த பிரச்சனையே வராதுன்னு சொல்றியா\nமுதலில் மத வெறி என்னும் போதையில் இருந்து வெளியில் வா அப்புறமா ரத்தங்கள் பத்தி பேசலாம்… பக்கத்துக்கு வீட்டுகாரனின் தொண்டைக்குழியை பிய்த்து ஏறிய ஆசை படும் நீயெல்லாம் அடுத்தவருடைய அல்லது பாகிஸ்தான் ரத்தங்களின் பிரச்னை பற்றி கவலைப்படுவதாக யாரை ஏமாற்றுகிறாய்.\nஇந்து முண்ணனி ஊர்வலங்களில் சாதிபேதமில்லை.கண்டதேவியில் உள்ள பிரச்சினையை அவர்கள் துவக்கி வைக்கவில்லை.முஸ்லீம்கள் இங்கு சிறுபான்மையினர்,பல உரிமைகளையும்,சலுகைகளையும் பெறுபவர்கள்.இதே போல் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் சிறுபான்மை இனங்கள்/மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு உரிமைகள் உள்ளனவா.இஸ்லாத்திற்கு மார்க்சியத்திற்கும் ஒத்து போகாது.இஸ்லாமியர்கள் இறை மறுப்பாளர்கள்/நாத்திகர்களை ஏற்கிறார்களா.நீங்கள் என்னதான் முஸ்லீம்களுக்கு ஜால்ரா போட்டாலும் அவர்கள் உங்களை ஏற்கப்போவதுமில்லை,ஆதரிக்கப் போவதுமில்லை.அப்புறம் எதற்கு இப்படி ஜால்ரா போடுகிறீர்கள்.இந்து முண்ணனிக்கும்,இஸ்லாமிய அமைப்புகளுக்கும் உள்ள பிரச்சினைகளிலிருந்து விலகி நில்லுங்கள்.\nஅல்லாரும் இந்துன்றாளே, அத்த அங்க போயீ ( கண்ட தேவியில்)சொல்றததுதானே….\nஉங்களுக்கு பொய்மட்டும்தான் பேச தெரியும்னு நினைக்கிறேன்…\nநீங்க வேறெங்கும் போகவேண்டாம் Sriranga-த்துக்கு வந்த பாருங்க இந்த பாப்பானுங்க பன்னும்வேலையை, பூநூல் போட்டவன் மட்டும்தான் தேர் இழுக்குரானுங்க,\nஇவனுங்க செய்யும் சேட்டை இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லை இந்து மதத்தில் இருக்குரவுங்களுக்கே முகம்சுழிக்கிறமாதிரி இருக்கும். இந்த நாட்டிலுல்ல எல்லா பார்பனர்களையும், இந்தி மதவெறிபிடிச்சவனையும் விரட்டியடிச்சா போதும் நாடு கொஞ்சமாவது நிம்மதியா இருக்கும்…\nதேர் இழுக்குற அளவுக்கு அவனுகளுக்கு தெம்பு இருக்கா என்ன மற்றவங்கள பண்ண வச்சி வேடிக்கை மட்டும் தான “பார்ப்பானுங்க”.\nமத நம்பிக்கை – உணவு விஷயம் போன்றவை அவரவர் சொந்த விஷயம்.\nமத விஷயம் என்று கூறிக் கொண்டு ஒருவர் மற்றொருவருக்கு இடையூறு விளைவிக்கும்போதுதான் பிரச்னைகளும் எழுகின்றன.\nஒருவர் தனக்கு விருப்பமான (உதாரணமாக: மாட்டிறைச்சி) உணவை உண்ணும்போது, அதை அடுத்தவர் தலையிட்டு தின்னாதே என்று தடுப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது அவ்வாறு தடுப்பவர் அவருக்கு விருப்பமானால் பன்றியின் இறைச்சியை தின்று விட்டுப் போகட்டுமே\nஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள், தங்களது புனிதத்தலம் என்று கூறிக்கொள்ளும் இடத்தில் பாதி எரிந்தும் எரியாமலும் உள்ள மனித பிணத்தின் உடலை சாப்பிடும் காட்சிகளை, சில காலங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில்கூட காண்பித்தார்கள்.\nமனித உரிமை பற்றி பேசுபவர்கள்கூட அதனைப் பற்றி கேட்க முடிகிறதா\nஹி ஹி…கோவால்கரை விமர்சனம் செய்ற அளவுக்கு வினவு வளந்துடுச்சா : ) வாழ்த்துக்கள் \nஅதுவுமில்லாமல், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் பாதை இன்றும் பிரச்சினைக்குரியது தாங்க…\nநீங்க சொல்லி இருக்க பல விஷயம் ஓவர் பில்ட் அப் கொடுத்து சிண்டு முடிச்சி விட ட்ரை பண்றீங்க……குரூப் குரூப்பா பிரிச்சா தான் அரசியல் பண்ண முடியும் என்பதை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க…\nஒருவர் ஒரு சமயம் கூறிய கருத்தை அவர் வாழ்ந்த காலத்தோடு ஒப்பிட்டு நோக்கினால் அது தான் அறிவார்ந்த அணுகுமுறை.\nஎப்படியோ….நீங்க இப்படி பேசிப் பேசியே…சும்மா இருக்கவங்கள கூட உசுப்பேத்தி விடுறீங்க….\n// விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் பாதை இன்றும் பிரச்சினைக்குரியது தாங்க… //\nவிநாயகரை கட்டாயம் மசூதிப் பக்கம் கொண்டுபோய் நிறுத்தி அல்லாவுடன் லடாய் செய்ய வைத்தால்தான் இந்து மதம் வளருமா..\nவாழ்த்துக்கள் அம்பி.என்னதான் பார்ப்பனியத்துக்கு ஆதரவாக எழுதி வந்தாலும் உங்களிடம் நியாய உணர்ச்சி செத்து போகவில்லை என உணர முடிகிறது. மசூதிகள் முன்பாக பிள்ளையார் ஊர்வலங்களை நடத்தி சென்று வம்பிழுக்கும் இந்து முன்னணி,ஆர்.எஸ்.எஸ். காலிகள் விரைவில் மக்களால் விரட்டியடிக்கப்படுவர்\n// என்னதான் பார்ப்பனியத்துக்கு ஆதரவாக எழுதி வந்தாலும் //\n// உங்களிடம் நியாய உணர்ச்சி செத்து போகவில்லை //\n//ஹி ஹி…கோவால்கரை விமர்சனம் செய்ற அளவுக்கு வினவு வளந்துடுச்சா : ) வாழ்த்துக்கள் \nதுலுக்கன வெட்டு.. துலுக்கச்சிய கட்டுனு கோஷம் போட்டா அது மதவெறி.. பார்ப்பான வெட்டு.. பாப்பாத்திய கட்டுனு ஜிஹாத் செஞ்சா அது மத நல்லிணக்கம்.. சரியா வினவு\n\\\\பார்ப்பான வெட்டு.. பாப்பாத்திய கட்டுனு ஜிஹாத் செஞ்சா அது மத நல்லிணக்கம்//\nஇந்த மாதிரி கோஷம் எங்கேயும் யாரும் போடுவதில்லை. துலுக்கன வெட்டு.. துலுக்கச்சிய கட்டுனு கோஷம் போடும் பார்ப்பனிய சனாதன இந்து மதவெறியர்களிடம் வெளிப்படும் இழிந்த புத்தி பார்ப்பன எதிர்ப்பாளர்களிடம் ஒருபோதும் இருந்ததில்லை.\nஎல்லோருக்கும் உங்கள் பண்பு இருக்குமா, அன்பு..\n// இந்த நாட்டிலுல்ல எல்லா பார்பனர்களையும், இந்தி மதவெறிபிடிச்சவனையும் விரட்டியடிச்சா போதும் நாடு கொஞ்சமாவது நிம்மதியா இருக்கும்… //\nமேலே 3.2 ல் பின்னுட்டமிட்ட பண்பாளரை ஏதாவது ஒரு ஊர்வலத்தில் அழைத்துச் சென்று வாயிலிருந்து என்னவெல்லாம் வருகிறது என்று கவனியுங்கள்..\nவக்கிரம், காழ்ப்புணர்ச்சி கொண்ட ஜொள்ளுப்பார்ட்டிகள் எல்லாத்தரப்பிலும் இருக்கிறார்கள். இவர்களை எங்கிருந்தாலும் வன்மையாகக் கண்டிப்பதில் தவறேயில்லை..\nஒரு மனிதனை தொட்டாலே தீட்டுனு சொல்லுரவனை விரட்டி அடிக்ககூடாது, அடிச்சு விரட்ட வேண்டும். நான் ஒரு emergency field-ல் வேலை செய்கிறேன், சாலையில் அடிபட்டுகிடப்பவர்களை எல்லாதரப்பிரரும் தூக்க உதவிசெய்வார்கள், ஆனால் இந்த பார்பனர்கள் மட்டும் தொடவே மாட்டார்கள்,\nமனிதரை மனிதராக பார்காதவனை என்ன செய்யலாம்\nதூக்க உதவும் எல்லாதரப்பினரிலும் பார்ப்பனர்கள் மட்டும் இல்லை என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்.. 100 சதவீதப் பார்ப்பனரும் ஒதுங்கி நிற்கிறார்களா..\nபார்ப்பனர் அல்லாத சாதி/மதத்தினருள் 100 சதவீதனரும் தூக்க வருகிறார்களா..\nஇரண்டு பார்ப்பான்க��ில் சட்டை போடாமல் பூணூல் தெரிய ஒதுங்கி நிற்கும் பார்ப்பானைப் பளிச்சென்று பார்க்க முடிவதுபோல், சட்டை போட்ட பார்ப்பான் தூக்குவதை/தூக்காததைப் பார்க்கவும் ஏதேனும் வழி கண்டுபிடித்து வைத்திருக்கிறீர்களா..\nஅடிபட்டு விழுந்திருப்பது ஒரு பார்ப்பான் என்று தெரிந்தாலும் மற்ற பார்ப்பான் ஒதுங்கி நிற்கிறானா.. ஆம் என்றால், காரணம் தீண்டாமையாய் இருக்கமுடியாதே..\nஇந்தக் கேள்விகளை உங்களிடம் கேட்கும் காரணம் எந்த அடிப்படையில் பார்ப்பனர்களைப் பற்றிய முடிவுக்கு வந்தீர்கள் என்று அறிவதற்காக..\nதனியொரு மனிதன் சொல்றதுக்கும் ஒரு அமைப்பின் சார்பில் நடத்தப்படும் ஊர்வலத்தில் போடும் கோஷங்களுக்கும் வித்தியாசம் இல்லையா. தம்பி திவா சற்றே உணர்ச்சிவசப் பட்ட நிலையில் ”எல்லா பார்ப்பனர்களையும்” என எழுதி விட்டார் என நினைக்கிறேன்.மற்றபடி இந்து மதவெறி பிடித்த ஜென்மங்களை விரட்டியடிக்காமல் நாட்டுக்கு நிம்மதி கிடைக்காது என அவர் எழுதியிருப்பது நூத்துக்கு நூறு உண்மை.இன்னொரு விசயத்தையும் நினைவில் வைக்கவேண்டும். ஆக பெரும்பான்மையான பார்ப்பனர்கள் இந்து மதவெறி அமைப்புகளை ஆதரிப்பவர்களாகவும் அவர்களின் பிரசார பீரங்கிகளாகவும் உள்ளனர்.\n.பார்ப்பனியத்தை எதிர்த்து போராடி வரும் எந்த ஒரு அமைப்பும் பார்ப்பனர்களை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என சொன்னதில்லை.அவர்கள் இந்த மண்ணில் சகல உரிமைகளுடன் தமிழ் மக்களுக்கு சமமாக வாழ உரிமை படைத்தவர்கள்.கவனிக்கவும் அனைவருடனும் சமமாக.அதே சமயம் இந்து மதவெறியர்களின் யோக்கியதை என்ன.பிற மதத்தவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்.இங்கு வாழ்வதாக இருந்தால் இரண்டாந்தர குடி மக்களாக அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதையே கொளகையாக கொண்டவர்கள் அவர்கள்.\nஅதிருக்கட்டும்.திவாவின் மீது கோப படும் நீங்கள் ”அய்யர்” வால் முளைத்த ராமசுப்ரமணி சொல்லும் பொய்க்கு கோபப்படாதது ஏன்.\n// தனியொரு மனிதன் சொல்றதுக்கும் ஒரு அமைப்பின் சார்பில் நடத்தப்படும் ஊர்வலத்தில் போடும் கோஷங்களுக்கும் வித்தியாசம் இல்லையா. //\nதனிமனிதர்கள்தானே அன்பு கோசம் போடப்போகிறார்கள்.. தெளிவான சித்தாந்த வழிகாட்டுதலும், கட்டுப்பாடும் கொண்ட இடதுசாரி அமைப்புகளாலேயே ’உணர்ச்சிப் பெருக்கெடுத்தோடும்’ சம��ங்களில் தனிநபர்களை கட்டுப்படுத்துவது கடினம்.. காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் இயங்கும் பல ’முற்போக்கு’, ’பிற்போக்கு’ அமைப்புகளைப் பற்றி சொல்லவா வேண்டும்..\nஒவ்வொரு மதமும் ஒன்றை விட ஒன்று சளைத்தது இல்லை மத ஊர்வலங்கள் அனைத்தையும் மொத்தமாக தடை செய்யப் படல் வேண்டும் \nஇசைகளை, மத இசைகளை பொது இடங்களில் அளவுக்கு மீறி ஒலிப்பதையும் தடை செய்துவிடலாம் .. இதில் இந்து, கிருத்தவம், இஸ்லாம், சீக்கியம் என அனைத்தையும் உட்படுத்தலாம் \nஆமாங்க இக்பால். எங்க ஊர்ல கூட ஒலிபெருக்கியில பாங்கு சொல்றது RSS பொறுக்கிகளுக்கு பிடிக்கலன்னு stay வாங்கி இருக்காங்க. ஆனா பாங்கு சொல்றது மற்ற இந்துகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இது ஒரு அயோக்கிய தனமான தீர்ப்பு என்றாலும் முஸ்லீம்கள் அமைதி காத்து இப்போது ஒலி பெருக்கியில் சொல்வது இல்லை. ஆனால் இது போன்ற ஒரு தீர்ப்பு இந்து மத வழிபாட்டு தலத்திற்கு கிடைத்திருந்தால் இந்த காலிகளுடைய எதிர்வினை எப்படி இருக்கும். பல நூறு முஸ்லீம்களை, மண்ணின் மைந்தர்களை கொன்று அதற்கு தேசப்பற்று என்று பெயர்சூட்டி இந்த கொடுமைக்கு தலைமை தாங்குபவனை முதலமைச்சர் ஆக்கியிருப்பார்கள். இந்த விசயத்தில் RSS காலிகளுக்கும் சாதாரண இந்து என்று சொல்லப்படுபவனுக்கும், தீண்டதகாதவன் என்று முத்திரை குத்தப்பட்ட இந்துவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.\nஒலிபெருக்கி விஷயம் ஒரு கடுப்பான ஒன்று. கோவில் மந்திரங்களும், மாரியம்மா பாடல்களும், மசூதியிலிருந்து காலையில் பாங்கு போட்டு எல்லோரையும் எழுப்புவதும் தடை செய்ய வேண்டும். சொக்க தங்கம் சார், எல்லா நாட்டிலும் வல்லவன் சொல்வது தான். நாம் அமெரிக்காவிலும், மற்ற தேசங்களிலும் மூடிக்கொண்டு இருப்போம், இங்கே எல்லாம் சவுண்டுதான்.\n//ஒவ்வொரு மதமும் ஒன்றை விட ஒன்று சளைத்தது இல்லை மத ஊர்வலங்கள் அனைத்தையும் மொத்தமாக தடை செய்யப் படல் வேண்டும் மத ஊர்வலங்கள் அனைத்தையும் மொத்தமாக தடை செய்யப் படல் வேண்டும் \nஇக்பால் சார் நீங்கள் சொல்வதையெல்லாம் செய்யனும்னா முதலாளித்துவத்தையே தடை செய்ய வேண்டிய நிலைமை வரும் பரவாயில்லியா\nஇக்பால், மத ஊர்வலங்களை மொத்தமாகத் தடை செய்தால் போதாது. அவர்களது எல்லா பிரச்சார சத்தங்களையும் தடைசெய்ய வேண்டும். அரசியல்வாதிகள் யாரும் மத விழாக்களுக்குப் ப��கக்கூடாது. அரசு அலுவலகங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களை இடித்து விட்டு அலுவலகங்களுக்கு ஏதேனும் தேவைகளுக்காக வருபவர்களுக்கு ஒண்ணுக்குப்போக இடமில்லாமல் தவிக்கிற நிலையை மாற்றலாம். இதைச் செய்யும் ஆன்மிகர்களைக கடவுள் கடாட்சிப்பான்.\nதமிழ்நாட்டில் மசூதிகளும் கோவில்களும் ஒரே தெருவில் அமைந்திருப்பதும், ஒருவர் விழாவிற்கு மற்றொருவர் உதவுவதும் தொந்தரவு செய்யாதிருப்பதும் மற்ற மாநிலங்களில் நடக்காத ஒன்று. இங்கு குழப்பங்கள் செய்யாமலிருந்தால் நலம்.\nஇங்கு குழப்பம் செய்வது யார்\nஇந்தியாவை இந்துநாடக மாற்றாநினைப்பாவர்களை நேப்பால்(இந்து நாடான)\nநாடுகாடத்தாபடவோன்டும் .இந்த நாட்டில் இந்தியருக்கு மட்டும் தான் இடம்\n சேவ் இந்தியா கொஞ்ச நாளா நீங்க ஊர்ல இல்லையா\nஎன்னுடைய ஊரில் மசூதி முக்கிய ஊருக்கு போவதர்க்கான பிரதான சாலை மீது அமைந்துல்லது. அந்த் மசூதி பகுதியின் இரன்டு பக்கமும் காலகாலமாக இந்து சமுதாயத்தினர் இருந்து வருகின்ர்னர். பன்னெடு காலமாக அந்த பிரதான சாலை வழியாக திருமன ஊர்வலம் செல்வது வழக்கம். ஆனால் மூன்ரு வருடங்கு முன்பு அதை தடுத்தனர் நீங்க சொன்ன அப்பாவிகல். அந்த பிரதான சாலை வழியாகத்தான் எல்லா வாகனங்கல் செல்கின்ரன / சென்ரன. இன்னும் செல்ல போகின்ரன. போய் எந்த ஒன்னும் தெரியாதவன்ட ஒன்ங்க அப்பாவிகலை எடுத்து சோல்லுங்க.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/98018/news/98018.html", "date_download": "2020-05-30T05:42:07Z", "digest": "sha1:YSOD7JXFGPN4FLWFNTASFNBIGXNP6VDG", "length": 4729, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "இறுதி யுத்தத்தில் 7,700 பேரே பலியாகினர்!! : நிதர்சனம்", "raw_content": "\nஇறுதி யுத்தத்தில் 7,700 பேரே பலியாகினர்\nஇலங்கை இறுதி கட்ட யுத்தத்தில் 40,000 பேர் பலியானதாக முன்வைக்கப்படும் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nயுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்ற தமது ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணை ���டத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.\nஅந்த விசாரணையின் அடிப்படையில் இறுதி யுத்தத்தில் 7,700 பேர் வரையே பலியானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஐ.நா அறிக்கை தயாரிக்க தமது ஆணைக்குழு அறிக்கையை கணக்கிலெடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\nமனைவிக்கு நடிகர் மீது ஆசையால் நடந்த விபரீதங்கள்\nயார் இந்த சுப்பிரமணியன் சுவாமி\nகொரோனா தொற்று : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேர் பாதிப்பு\nஇந்தியாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது\nகுழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு பயணிப்பது நல்லதா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/98272/news/98272.html", "date_download": "2020-05-30T06:12:14Z", "digest": "sha1:EO7OCUPUQ5P4NZBSER2DWGKXJSSMYXGQ", "length": 4419, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "மீட்கப்பட்ட வாகனம் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமானதா? : நிதர்சனம்", "raw_content": "\nமீட்கப்பட்ட வாகனம் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமானதா\nஹங்வெல்ல – ஜல்தர பிரதேசத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வாகனம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகுறித்த வாகனம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்த ஒன்றா என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇன்று காலை குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\nமனைவிக்கு நடிகர் மீது ஆசையால் நடந்த விபரீதங்கள்\nயார் இந்த சுப்பிரமணியன் சுவாமி\nகொரோனா தொற்று : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேர் பாதிப்பு\nஇந்தியாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது\nகுழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு பயணிப்பது நல்லதா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/98337/news/98337.html", "date_download": "2020-05-30T04:19:10Z", "digest": "sha1:6IQB27NQJ6GCP6CMTVNNOHNPQDBCJHAO", "length": 4969, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுமிக்கு நிர்வாண உடலை காட்டிய பொலிஸ் அதிகாரி கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nசிறுமிக்கு நிர்வாண உடலை காட்டிய பொலிஸ் அதிகாரி கைது\nகட்டானை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு பயிற்சிக்காக வருகை தந்திருந்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தங்கும் விடுதிக்கு அருகே உள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமிக்கு நிர்வாணமாக உடலைக் காட்டிய சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் அந்த சிறுமி(09) தனது தாயிடம் கூறியதையடுத்து அயலவர்கள் சேர்ந்து குறித்த அதிகாரியைப் பிடித்து கட்டானை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇதனையடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய அதிகாரியை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\nமனைவிக்கு நடிகர் மீது ஆசையால் நடந்த விபரீதங்கள்\nயார் இந்த சுப்பிரமணியன் சுவாமி\nகொரோனா தொற்று : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேர் பாதிப்பு\nஇந்தியாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது\nகுழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு பயணிப்பது நல்லதா\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/05/blog-post_53.html", "date_download": "2020-05-30T05:46:52Z", "digest": "sha1:FA22VJB5FL5PZPTTVC26SBRH3EG2EWVF", "length": 17137, "nlines": 168, "source_domain": "www.siyanenews.com", "title": "வெள்ளிக்கிழமை பள்ளி போகவேண்டாம் ; மினுவாங்கொடை பாடசாலையில் அனுமதி மறுப்பு - SiyaneNews.com | Siyane Media Circle", "raw_content": "\nஅரசியல் ( 872 )\nஅறிவியல் ( 89 )\nஆளுமை ( 4 )\nஇந்தியா ( 47 )\nஇலங்கை ( 623 )\nஇஸ்லாம் ( 17 )\nஉலக செய்திகள் ( 252 )\nஎமதூரின் ஆளுமைகள் ( 3 )\nகட்டுரை ( 351 )\nகம்பஹா ( 28 )\nகலை கலாசாரம் ( 35 )\nகலைகலாசாரம் ( 50 )\nகஹட்டோவிட்ட ( 26 )\nகோத்தாபய ( 27 )\nசமூகம் ( 62 )\nசஜித் ( 20 )\nசியனே ஊடக வட்டம் ( 3 )\nசெய்திகள் ( 83 )\nபிரதான செய்திகள் ( 876 )\nபிரதான செய்தி ( 64 )\nபிரதான செய்திகள் ( 1284 )\nபிராந்திய செய்திகள் ( 196 )\nபொதுத் தேர்தல் 2020 ( 137 )\nமுஸ்லிம் ( 30 )\nவரலாறு ( 5 )\nவிளையாட்டு ( 103 )\nஜனாதிபதித் தேர்தல் ( 164 )\nHome / பிரதான செய்திகள் / பிராந்திய செய்திகள் / வெள்ளிக்கிழமை பள்ளி போகவேண்டாம் ; மினுவாங்கொடை பாடசாலையில் அனுமதி மறுப்பு\nவெள்ளிக்கிழமை பள்ளி போகவேண்டாம் ; மினுவாங்கொடை பாடசாலையில் அனுமதி மறுப்பு\nRihmy Hakeem May 28, 2019 பிரதான செய்திகள் , பிராந்திய செய்திகள் Edit\nவெள்ளிக்கிழமை பள்ளி போகவேண்டாம் ;\nமினுவாங்கொடை ப���டசாலையில் அனுமதி மறுப்பு\n( மினுவாங்கொடை நிருபர் )\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைக் காரணமாக வைத்து, சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களை வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்கு சமூகமளிக்கச் செய்யாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள், மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.\nஇது தொடர்பிலான முதற்கட்ட நடவடிக்கைகள், மினுவாங்கொடை புருல்லப்பிட்டிய (சிங்கள) மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை பிரதேச வாழ் முஸ்லிம் பெற்றோர் மிகவும் கவலையுடன் தெரிவித்தனர்.\nஇதற்கு முன்பு, இப்பாடசாலையில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களை, வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை தினத்தன்று உரிய நேரத்திற்கு வீடுகளுக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால், கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினத்தன்று, இம்மாணவர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக வீடு செல்வதற்கு, குறித்த பாடசாலையின் அதிபர் ஊடாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டனர்.\nஇதேவேளை, \"இனிமேல் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்ல கேட்டு வரவேண்டாம். அதற்கு நாம் அனுமதி தரவும் மாட்டோம்\" என்றும், முஸ்லிம் மாணவர்கள் எச்சரிக்கப்பட்டுமுள்ளனர்.\nமினுவாங்கொடை, புருல்லப்பிட்டிய மகா வித்தியாலயத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nவெள்ளிக்கிழமை பள்ளி போகவேண்டாம் ; மினுவாங்கொடை பாடசாலையில் அனுமதி மறுப்பு Reviewed by Rihmy Hakeem on May 28, 2019 Rating: 5\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகாலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nநெலுந்தெனிய, உடுகும்புற பள்ளிவாசல் வளாகத்தில் இனந்தெரியாதோரால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது\nகொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை மாவட்டத்திலுள்ள நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேச பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையொன்று...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் மற்றுமொருவர் மரணம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த பிரபல மாணிக்கக் கல் வியாபாரி (08) சற்று முன்னர் மரணமடைந்துள்ளார். 48 வயதுடைய...\nமரணமடைந்து தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு கொரோனா இல்லை ; 13 தவறான அறிக்கைகள்\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் தொடரும் நிலையில், அந்த தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர்....\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nஏன் இலங்கையில் மட்டும் மரணமடைந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிக்க வலியுறுத்துகிறீர்கள் என்று அனில் ஜாசிங்கவிடம் கேட்கப்பட்ட போது\nஇன்று (06) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் கொரோனா பாதிப்பினால் மரணமடைந்த முஸ்லிம்களின்...\nசதுர என்பவர் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத பிரச்சாரம் செய்கிறார் - நீதிமன்றில் சுமந்திரன்\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகவே இனவாதப் பிரசாரங்கள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் இது தொடர்பில் சமூக...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nSiyane யின் தேடல்ள் ( 1 )\nஅநுர குமார திசாநாயக்க ( 3 )\nஅப்ரா அன்ஸார் ( 6 )\nஅரசாங்கம் ( 19 )\nஅரசியல் ( 872 )\nஅறிவியல் ( 89 )\nஆளுமை ( 4 )\nஇந்தியா ( 47 )\nஇலங்கை ( 623 )\nஇஸ்லாம் ( 17 )\nஉலக செய்திகள் ( 252 )\nஉளவியல் ( 1 )\nஎமதூரின் ஆளுமைகள் ( 3 )\nகட்டுரை ( 351 )\nகம்பஹா ( 28 )\nகலை கலாசாரம் ( 35 )\nகலைகலாசாரம் ( 50 )\nகவிதை ( 5 )\nகஹட்டோவிட்ட ( 26 )\nகாலநிலை ( 6 )\nகாஷ்மீர் ( 1 )\nகொரோனா ( 712 )\nகோத்தாபய ( 27 )\nசமூகம் ( 62 )\nசஜித் ( 20 )\nசியனே ஊடக வட்டம் ( 3 )\nசெய்திகள் ( 83 )\nதகவல் ( 1 )\nதிஹாரிய ( 4 )\nதொழில்நுட்பம் ( 3 )\nநஸீர் அஹமட் ( 2 )\nநீர்கொழும்பு ( 1 )\nநேர்காணல் ( 2 )\nபஸ்ஹான் நவாஸ் ( 12 )\nபிரதான செய்திகள் ( 876 )\nபிரதான செய்தி ( 64 )\nபிரதான செய்திகள் ( 1284 )\nபிராந்திய செய்திகள் ( 7 )\nபிராந்திய செய்தி ( 14 )\nபிராந்திய செய்திகள் ( 196 )\nபொதுத் தேர்தல் 2020 ( 137 )\nமஹிந்த ( 10 )\nமுஸ்லிம் ( 30 )\nமோடி ( 1 )\nரிஹ்மி ஹக்கீம் ( 1 )\nவரலாறு ( 5 )\nவிளையாட்டு ( 103 )\nஜனாதிபதி ( 12 )\nஜனாதிபதித் தேர்தல் ( 164 )\nஅட்டுளுகமையில் ஊடகவியலாளரை தாக்கிய வழக்கு கடுமையான வாதப்பிரதிவாதங்களின் பின்னர் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இ...\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (55 வயது) காலமானார். சுகயீனம் காரணமாக தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக...\nஇந்நாட்டின் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். திர...\nபிரதான செய்திகள் பிரதான செய்திகள் அரசியல் இலங்கை கட்டுரை உலக செய்திகள் பிராந்திய செய்திகள் ஜனாதிபதித் தேர்தல் விளையாட்டு அறிவியல் செய்திகள் பிரதான செய்தி சமூகம் கலைகலாசாரம் இந்தியா கலை கலாசாரம் முஸ்லிம் பிராந்திய செய்தி எமதூரின் ஆளுமைகள் சியனே ஊடக வட்டம்\nE-Mail மூலம் செய்திகள் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74184/cinema/Kollywood/Boomerang-from-dec-28.htm", "date_download": "2020-05-30T04:46:05Z", "digest": "sha1:SDPAAETMWWULZRPAGCW563NPDNVIFIK6", "length": 9857, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பின்வாங்கிய அதர்வாவின் பூமராங் - Boomerang from dec 28", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | ரித்விகா உற்சாகம் | 'டவல் டான்ஸ் பாருங்கள்' | கொரோனா கானா | போலி கணக்குகள் | நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவுங்கள் | 'அதில் ஏதோ இருக்கிறது' | முகமூடி மட்டுமே தடுக்கும் | 'புல்லரிக்க வைக்கும்' | சர்ச்சைகள் நிறைந்த 'காட்மேன்' டீசர் நீக்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் பூமராங். இந்த படத்தில் அவருடன் மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்பட பலர் ந��ித்துள்ளார்கள். பல மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்ட இந்த படத்தின் ரிலீஸ் தேதி, அறிவிக்கும் ஒவ்வொரு நேரமும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி தியேட்டர் பிரச்சினை ஏற்பட்டு ரிலீஸ் தேதியை மாற்றிக்கொண்டே வருகிறார்கள்.\nஅந்த வகையில், டிசம்பர் 21-ந்தேதி கண்டிப்பாக பூமராங் வெளியாகும் என்று தான் கூறி வந்தனர். ஆனால் அந்த தேதியில் மாரி-2, அடங்கமறு, கனா என பல படங்கள் வெளியாவதால் பூமராங் பின்வாங்கி விட்டது. தற்போதைய நிலவரப்படி டிசம்பர் மாதம் 28-ந்தேதி வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளனர். அதேநாளில் பூமராங் படத்தின் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி டப்பிங்கும் வெளியாகிறதாம். ஒருவேளை டிச., 21ம் தேதி வெளியாகும் படங்கள் பிக்கப் ஆனால், பூமராங், மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை ... சம்பளத்தை உயர்த்திய விஜய் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 கோடி \nஇந்து மதம் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல நடிகை மீது போலீசில் புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநயன்தாராவுக்கு நன்றி சொன்ன ஆர்.ஜே.பாலாஜி\nகேள்வி கேட்ட நபரை பிளாக் பண்ணிய ஆர்ஜே பாலாஜி\nஎனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு: ஆர்.ஜே.பாலாஜி\nஆர்ஜே பாலாஜி படத்தில் நயன்தாரா, குமுறும் கோலிவுட்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/19-5-2020-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-30T04:32:22Z", "digest": "sha1:3GMDHGWJSA5U4WRINULQCK7NA6WQKONG", "length": 16073, "nlines": 169, "source_domain": "samugammedia.com", "title": "19.5.2020 இன்றைய ராசிபலன் - Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nநுவரெலியாவில் ஞாயிறு நள்ளிரவு வரை ஊரடங்கு அமுல்\nதீபாவை ஜெயலலிதாவின் நேரடி வாரிசாக அறிவித்தது நீதிமன்றம்\nஇதுவரை 28 பேர் அடையாளம்\nகடவுள் கொடுத்த தண்டனை கொரோனா – மகிழ்ச்சியில் ஐ.எஸ் அமைப்பு\nஊரடங்கு சோதனை – நடிகர் “துல்கர் சல்மானும்” இப்படி மாறிட்டாரே\nகவர்ச்சி புயல் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம்\nஊரடங்கில் உருவாகிய படம் -டிரைலர் பார்த்து வரவேற்க்கும் ரசிகர்கள்\nவெண்டிங் இயந்திரம் மூலம் முகக்கவசம்\nபலகோடி நபர்களின் தரவுகள் கசிவு\nஇரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி\nஅடுத்து உமிழ்நீர் பரிசோதனை வெற்றி தருமா\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nசக்கரை வியாதிக்கு உதவும் பழவகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்\nபொலிவான சருமத்திற்கு ஒலிவ் எண்ணெய்\nHome ஆன்மீகம் ஜோதிடம் 19.5.2020 இன்றைய ராசிபலன்\nதிட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nஎதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந் தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்தஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள்.\nமற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள் . தலைமையின் ஆதரவுடன் சாதிக்கும் நாள்.\nஇதுவரை இருந்த அலைச்சல் டென்ஷன் அனைத் தும் குறைந்து குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் இருந்த முடக்கம் நீங்கும். புதிய பாதைதெரியும் நாள்.\nசந்திராஷ்டமம் தொடர் வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்��ைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nசவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர் கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.\nபுதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nஅரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nசொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோ கத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nராசிக்குள் சந்திரன் இருப் பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை\nகுறை கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். உத்தியோ கத்தில் உங்கள் வேலையை பாராட்டுவார்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nPrevious articleSymex நிறுவனத்தின் சுத்திகரிப்புத் திரவம் பாவனைக்குத் தடை\nNext articleகொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநுவரெலியாவில் ஞாயிறு நள்ளிரவு வரை ஊரடங்கு அமுல்\nதீபாவை ஜெயலலிதாவின் நேரடி வாரிசாக அறிவித்தது நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/amazon-prime-reading-now-in-india/", "date_download": "2020-05-30T04:31:00Z", "digest": "sha1:FAIP57BYAJCLGR2CEJDD2WDL6DQIDAKL", "length": 5347, "nlines": 98, "source_domain": "techyhunter.com", "title": "அமேசான் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ப்ரைம் ரீடிங்", "raw_content": "\nஅமேசான் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ப்ரைம் ரீடிங்\nஅமேசான் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ப்ரைம் ரீடிங்\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nவாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வரும் அமேசான் நிறுவனம், தற்போது இந்தியாவில் ப்ரைம் ரீடிங் எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.\nஇதில் இ-புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன, அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் கிண்டில் இ-புத்தகம் மூலமாக அல்லது கிண்டில் ஆப் மூலமாக இந்த வசதியை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.\nஅமேசான் ப்ரைம் ரீடிங்கில் பிரபலமான இலக்கியங்கள் மற்றும் காமிக்ஸ் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.\nஇந்தி, மராத்தி, தமிழ் ஆகிய இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கில மொழியிலும் பல புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.\nஇச்சேவை கடந்த 2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nஒரே செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்துவது எப்படி\nகூகுளின் சிறந்த தயாரிப்புகளின் பட்டியல்\n2 thoughts on “அமேசான் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ப்ரைம் ரீடிங்”\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\tCancel reply\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/kashmir/", "date_download": "2020-05-30T05:02:23Z", "digest": "sha1:CQWVNBT6OOUTMQNZBNXJVK63A7QCZMPV", "length": 5269, "nlines": 47, "source_domain": "vaanaram.in", "title": "#Kashmir Archives - வானரம்", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nதம்பீ அவல் கொண்டு வரியா\n“தம்பீ நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வரேன், ரெண்டையும் கலந்துடுவோம். அப்புறமா ஊதி ஊதிப் பிரிச்சு அவலைப் பகிர்ந்து சாப்பிடுவோம்”னு ஒருத்தன் சொன்னானாம், அதக்கேட்டு இவனும் அவலோடப் போனானாம். இந்த நிலமையில்தான் தமிழர்களை வைத்திருக்க விரும்புகிறது திமுக. சுமார் 10 லட்சம் காஷ்மீரிகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் வியாபாரம் செய்து வருவதாக ஒரு தகவல் கூறுகிறது. ஆச்சரியமா இருக்கா சென்னையிலே கூட காஷ்மீரிகள் வியாபாரம் செய்து […]\nஒரு கிராமத்துக் கதை சொல்லவா கச்சரம்னு ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்துல மொத்தமே 40 குடும்பம். எல்லாமே சொந்தக்காரங்கதான். இதுல ஒரு குடும்பம் மட்டும் மத்தவங்களோட ஒட்டு உறவில்லாம தனியா இருந்தது. அப்போ ஒரு நாள் ஒரு பெரிய திருட்டு கும்பல் அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சிது. பயந்து போன குடும்பம் உடனே சொந்தக்காரங்களை உதவிக்கு அழைச்சாங்க. அந்த ஊருக்கே பெரிய தலக்கட்டு உடனே ஒதவி செய்யறேன்னு ஆளுங்களையெல்லாம் அனுப்பி […]\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்\nகொரோனா: வீறுநடை போடும் இந்தியா\nநண்பர் கதைகள் — 4\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/03/20063944/1341971/Nirbhayas-mother-Asha-Devi-thanks-judiciary.vpf", "date_download": "2020-05-30T05:46:11Z", "digest": "sha1:4DNYC7VO6BS7ZTVVSGVYAELZGIECO2U6", "length": 24492, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது - நிர்பய��வின் தாயார் கண்ணீர் மல்க நன்றி || Nirbhaya's mother Asha Devi thanks judiciary", "raw_content": "\nசென்னை 30-05-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது - நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி\nஒட்டு மொத்த தேசத்திற்கு நீதி கிடைத்துள்ளதாகவும், எனது மகளுக்கு மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.\nஒட்டு மொத்த தேசத்திற்கு நீதி கிடைத்துள்ளதாகவும், எனது மகளுக்கு மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.\nடெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் உறுதி செய்தன.\nமரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் 19.03.2020 அன்று நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தங்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கவும், தண்டனையை தாமதப்படுத்தவும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்னர்.\nநிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இறுதிவாய்ப்பாக முறையீடு செய்தார்கள்.\nகுற்றவாளிகளில் முகேஷ் சிங், பவன் குப்தா, அக்சய் சிங், வினய் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த 2-வது கருணை மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நேற்று அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. தூக்கு தண்டனயை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தர்மேந்திர ராணா தள்ளுபடி செய்தார்.\nஇந்த சூழலில் மீண்டும் கடைசி வாய்ப்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை குற்றவாளிகள் 4 பேரும் மீண்டும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள்.\nடெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் தலையிலான அமர்வு முன் நேற்று இரவு 10 மணிக்கு விசாரிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜராகினார். அப்போது நீதிபதி மன்மோகன் சிங் “ இந்த மனுவைத் தாக்கல் செய்ய அனுமதி பெற்றீர்களா” எனக் கேட்டார்.\nஅதற்கு வழக்கறிஞர் ஏ.பி.சிங், “ கரோனா வைரஸ் காரணமாக என்னால் நகல்ஏதும் எடுக்கமுடியவில்லை” எனத் தெரிவித்தார்\nஅதற்கு நீதிபதி மன்மோகன்சிங் “ ஒரேநாளில் 3 நீதிமன்றங்களில் வாதாடிவிட்டீர்கள். தண்டனையை நிறுத்துவது சாத்தியமா, உங்களால் வாதிட முடியாது.\nநீங்கள் முறையிட்டதால் இரவு 10 மணிக்கு விசாரிக்கிறோம். இந்த வழக்கில் மனுதாரர்கள் கோரிக்கையை விசாரிக்க எந்தவிதமான ஆவணங்களும் இல்லை, பிரமாணப்பத்திரம் இல்லை, இணைப்பு ஏதும் இல்லை .இதை நிராகரிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உங்கள் வாதங்களை ஏற்க மறுத்துவிட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தை மீறி எங்களால் தீர்ப்பு எவ்வாறு வழங்க முடியும் அதனால் தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்\nஇதற்கிடையே நள்ளிரவே உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவேன் என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் நிருபர்களிடம் தெரிவித்துச் சென்றார்.\nஇதனிடையே பவன் குப்தா நள்ளிரவு குற்றவாளிகள் தண்டனை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்தார். மேற்படி மனு மீதான விசாரணை இரவு 2.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதன் மூலம் நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் காலை 5.30 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு டெல்லி திகார் சிறையில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.\n7 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவதால் தனது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என்று நிர்பயாவின் தாயார் கூறி உள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒட்டு மொத்த தேசத்திற்கு நீதி கிடைத்துள்ளதாகவும், எனது மகளுக்கு மட்டும் அல்ல, நா���ு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். எனது மகளுக்கு நீதி கிடைக்க உதவிய அனைத்தும் நாட்டு மக்களுக்கும், தலைமை நீதிபதிகள் அனைவரும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.\nதீர்ப்பு வெளியான நிலையில் சிறை வாசலில் மக்கள் திரண்டு நின்று தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.\nNirbhaya Case | நிர்பயா வழக்கு | டெல்லி மருத்துவ மாணவி\nநிர்பயா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nநீதி நிலைநாட்டப்பட்டது - பிரதமர் மோடி டுவிட்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போட்டதை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்\nநிர்பயாவுக்கு நீதி கிடைத்தது - குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nநியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nகடைசிநேர வாதமும் தோல்வி: நள்ளிரவு பவன்குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nமேலும் நிர்பயா வழக்கு பற்றிய செய்திகள்\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலம் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\nநேற்று மட்டும் 7964 பேருக்கு தொற்று- இந்தியாவில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக சுகாதார அமைப்புடனான தங்கள் நாட்டு உறவை நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nஅரியானா மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று\nமேற்கு வங்காளத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும்: மம்தா பானர்ஜி\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தை கடந்தது- 26997 பேர் டிஸ்சார்ஜ்\nலட்சக்கணக்கானோரை புகை பிடிப்பதை கைவிட வைக்கிறது கொரோனா...\nநேற்று மட்டும் 7964 பேருக்கு தொற்று- இந்தியாவில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nமுதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க திட்டமா: மந்திரி பி.சி.பட்டீல் பதில்\nமாநில அரசு விரைவில் சிறப்பு திட்டங்களை அறிவிக்கும்: அஜித் பவார்\nஒரு தாய் என்ற முறையில் இந்த தண்டனையை வரவேற்கிறேன்- குஷ்பு\nநீதி நிலைநாட்டப்பட்டது - பிரதமர் மோடி டுவிட்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போட்டதை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்\nநிர்பயாவுக்கு நீதி கிடைத்தது - குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nகடைசிநேர வ���தமும் தோல்வி: நள்ளிரவு பவன்குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுமா\nஎதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்\nபாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nசென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற வடகொரியா\nஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/146670?ref=archive-feed", "date_download": "2020-05-30T06:03:08Z", "digest": "sha1:OMTBUCIJNSFCFBFHA4Y2AHDURIW6PMW5", "length": 8762, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்தானந்தவின் கடவுச்சீட்டு நீதிமன்றத்தில்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் பொறுப்பேற்றிருப்பது குறித்து விசாரணை நடத்துவதாக சபாநாயகர் உறுதியளித்துள்ளார்.\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான நிதிமோசடி வழக்கில் அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஎனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றம் பொறுப்பேற்பதை அனுமதிக்கப் போவதில்லை என்று அண்மையில் சபாநாயகர் கரு ஜயசூரி��� கருத்து வெளியிட்டிருந்தார்.\nஅதனை இன்று நாடாளுமன்றத்தில் ஞாபகமூட்டிய கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன, மஹிந்தானந்தவின் விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபித்துள்ளார்.\nஇதனையடுத்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது குறித்து தனக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, அவரது வாக்குறுதி மீறப்பட்டுள்ளமை குறித்து ஆராய்ந்து தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக வாக்களித்துள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/07/01/reliance-takes-direct-control-of-tv-18/", "date_download": "2020-05-30T05:04:02Z", "digest": "sha1:MDLTCXHHM2NN3Z3XDUA34KNGPNVF6T7M", "length": 30172, "nlines": 221, "source_domain": "www.vinavu.com", "title": "செய்திகள் தயாரிப்பது ரிலையன்சின் முகேஷ் அம்பானி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்ச��ரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nசென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 \nதொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்க���்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nமுகப்பு அரசியல் ஊடகம் செய்திகள் தயாரிப்பது ரிலையன்சின் முகேஷ் அம்பானி \nசெய்திகள் தயாரிப்பது ரிலையன்சின் முகேஷ் அம்பானி \nகடந்த மே 29 அன்று முகேஷ் அம்பானியின் 4 இலட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடைய ரிலையன்ஸ் நிறுவனம், ராகவ் பால் எனும் தரகு முதலாளிக்கு சொந்தமான நெட்வொர்க்-18 நிறுவனத்தை வாங்கியுள்ளது.\nஇதன் மூலம் நெட்வொர்க்-18 கட்டுப்பாட்டில் உள்ள பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி சி.என்.என்-ஐ.பி.என், வணிக தொலைக்காட்சி சி.என்.பி.சி-டிவி18, ஃபோர்ப்ஸ் இந்தியா, கலர்ஸ் தொலைக்காட்சி, ஈநாடு குழும தொலைக்காட்சிகள் மற்றும் ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊடகங்களை நேரடியாக தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளார் முகேஷ் அம்பானி.\nஊடகங்களை கைப்பற்றும் முகேஷ் அம்பானியின் முயற்சி 2008-லேயே தொடங்கியது. அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்த, ராமோஜி ராவ் குழுமத்துக்கு சொந்தமான ஈநாடு தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குகளை சுமார் 2,600 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் வாங்கியது. ரூபாய் 525 கோடி மதிப்பிடப்பட்டிருந்த ஈநாடு நிறுவனம், 2007-08ம் நிதியாண்டில் 56.6 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இந்நிறுவனத்தின் பங்குகளைத்தான் ஒரு பங்குக்கு ரூ 5,28,630 விலைக்கு ரிலையன்ஸ் வாங்கியது.\nநிறுவனத்தின் மதிப்பீட்டை விட 5 மடங்கு அதிக தொகை கொடுத்து ரிலையன்ஸ் அதை வாங்கியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும், வெளியாகியிருக்கும் இந்த பரிமாற்றத்தோடு வெளியில் தெரியாத பல மறைமுக பரிமாற்றங்கள் இருக்கலாம் என்றும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள உண்மை என்���வென்று வாசகர்கள் யாருக்காவது தெரிந்தால் அறியத் தாருங்கள்.\nஇந்த காரணத்தை சொல்லி ஈநாடு நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்கிய இந்த பரிமாற்றம், 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் அமலாக்க பிரிவின் விசாரணையின் கீழ் வந்தது.\nஇந்நிலையில்தான் ரிலையன்ஸ் தன் வசமிருந்த ஈநாடு தொலைக்காட்சியின் பங்குகளை, ராகவ் பாலுக்கு சொந்தமான நெட்வொர்க்-18 நிறுவனத்துக்கு ரூ 2,053 கோடிக்கு விற்று விட்டது. ராகவ் பாலின் ஊடக நிறுவனங்கள் அப்போது நிதி இழப்புகளை சந்தித்து கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nராகவ் பால் நிறுவனங்கள் கடனிலிருந்து மீளவும், ஈநாடு தொலைக்காட்சியில் ரிலையன்சின் பங்குகளை வாங்கவும் கடனுதவியளித்தது இண்டிபென்டன்ட் மீடியா டிரஸ்ட் என்ற அறக்கட்டளை. இந்த கடனுக்கு கைமாறாக நெட்வொர்க்-18 மற்றும் டி.வி-18-ன் தகவல் உரிமங்களையும், ஈவு பங்குகளாக மாற்றிக் கொள்ளக் கூடிய பத்திரங்களையும் பெற்றுக்கொண்டது அந்த அறக்கட்டளை.\nஆனால், அந்த அறக்கட்டளையை இயக்குவது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸேதான். இதன் மூலம் ஈநாடு தொடர்பான வழக்குகளை நீர்த்துப் போகச் செய்ததோடு நெட்வொர்க்18 குழுமத்தையும் மறைமுகமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது ரிலையன்ஸ். நெட்வொர்க்18-ன் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்களில் அம்பானிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் கட்டுரைகள், செய்திகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு ராகவ் பால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் நேரடியாக தலையிட்டு நிர்ப்பந்தம் கொடுத்தனர். அதனால் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்புடைய பல கட்டுரைகள் வெளியிடப்படாமல் கைவிடப்பட்டன.\nஇந்நிலையில்தான், இண்டிபென்டன்ட் மீடியா அறக்கட்டளை வசம் இருந்த கட்டுப்பாட்டை பயன்படுத்தி நெட்வொர்க் 18-ன் 78% பங்குகளையும், டிவி18-ன் 9% பங்குகளையும் சுமார் 4,000 கோடி ரூபாய்க்கு வாங்கி அந்நிறுவனங்களை ரிலையன்ஸ் தனது நேரடி ஆதிக்கதிதன் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முர்டோசின் ஸ்டார் குழுமத்தைவிட அதிக எண்ணிக்கையிலான ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் முகேஷ் அம்பானி.\nஏற்கனவே தனது மறைமுக கட்டுப்பாட்டில் இருந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன\nநாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அம்பானியின் இயற்கை ���ரிவாயு ஒதுக்கீடு விவகாரத்தை கொண்டு ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், நடப்பது “குரோனி கேப்பிடலிசம்” என்று விமர்சித்திருந்தார். இதை மற்ற ஊடகங்கள் பரபரப்பு செய்திகளாக வெளியிட்டு கொண்டிருந்த போது நெட்வொர்க்18 குழும தொலைக்காட்சிகளும் செய்தி என்ற வகையில் வெளியிடத்தான் செய்தன.\nதனது கட்டுப்பாட்டிலிருக்கும் சேனல்களில், ரிலையன்சுக்கு எதிரான கருத்துகள் இடம் பெறுவதை கூட ரிலையன்ஸ் விரும்பவில்லை. குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரங்களையும், விமர்சனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்றும், அம்பானி தரப்பு வாதங்களை செய்திகளாகவும், நிகழ்ச்சிகளாகவும் முன் வைக்க வேண்டும் என்றெல்லாம் ரிலையன்ஸ் கோரியிருக்கிறது. ஆனால், அதை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.\nஎனவே, தனக்குத் தேவையான ஊடகங்களை கட்டுப்படுத்துவதில் எந்த ஒரு திரை மறைவு அல்லது ஒளிவு மறைவும் தேவையில்லையென களத்தில் குதித்துவிட்டார் அம்பானி.\nநெட்வொர்க் 18-ஐ ரிலையன்ஸ் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து நெட்வொர்க்18-ன் ராகவ் பால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் அனைவரும் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட்டனர். சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியின் தலைமை தொகுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அவரது மனைவியும் தொகுப்பாளருமான சகாரிகா கோஷ் இருவரும் வேலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.\nஇனி தமிழ்நாட்டில் ஜெயா டிவி ஜெயலலிதா புகழ் செய்திகளையும், கலைஞர் டிவி கருணாநிதி புகழ் செய்திகளையும் ‘நேர்மையாக’ வழங்குவது போல அம்பானிக்கு சொந்தமான ஊடகங்கள் ரிலையன்சின் புகழ் பரப்பும் நிகழ்ச்சிகளை தயாரித்து இந்தியா முழுவதும் வெளியிடும். மிகவும் திறமையான தொழில்முறை ஊடகவியலாளர்கள் மூலம் அவை விளம்பரம் என்று தெரியாதபடிக்கு பார்வையாளர்களுக்கு கடை விரிக்கப்படும். சி.என்.என்-ஐ.பி.என் அம்பானி சேனல் ஆக செயல்படுவது போல எதிர்காலத்தில் பிற ஊடகங்களும் நேரடி கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, கார்ப்பரேட்டுகளின் செய்திகள் தமக்குள் போட்டி போடுவதை கண்டு களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படும்.\nகார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காகவே கட்டியமைக்கப்பட்ட அரசு அமைப்பிலும் நேரடியாக முதலாளிகளின் நேரடி தலையீடு வளர்ந்த��� வருவதைப் போல, ஜனநாயகத்தின் 4-வது தூணான ஊடகங்களிலும் கார்ப்பரேட்டுகளின் நேரடி சாம்ராஜ்யங்கள் உருவாகி வருகின்றன.\nஇந்திய அரசின் பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் அம்பானியின் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்று விடும் என்பது புது தில்லி பத்திரிகையாளர்களிடம் நிலவும் பிரபலமான பழமொழி. இனி தில்லி பத்திரிகையாளர்கள் எழுதும் செய்தி அம்பானியின் மேசைக்கு சென்று அனுமதி பெற வேண்டும் என்ற புது பழமொழி உருவாக வேண்டும் போலிருக்கிறது\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-30T05:11:46Z", "digest": "sha1:YEB7FSDMWGVFHKOXROOIGJMDCUEJB5T5", "length": 7725, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசனிப் பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி\nசனிப் பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி\nTagged with: rasi palan + thanusu rasi, saneeswara, saneeswaran, sani bhagawan, sani bhagwan, sani peyarchi palan + thanusu rasi, sani peyarchi palan 2011, sani peyarchi palangal + thanusu, sani peyarchi palangal 2011, thanusu rasi palan, அபி, அபிஷேகம், அர்ச்சனை, ஏரிக்குப்பம், ஏழரைச் சனி, கால பைரவ, குச்சானூர், குரு, கேது, கை, சனி பகவான், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பலன், சனி பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் 2011, சனி பெயர்ச்சி பலன்கள் 2012, சனிப்பெயர்ச்சி, சனியின் பார்வை, தனுசு, தனுசு ராசி, தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள், தனுசு ராசி பலன்கள், திருநள்ளாறு, தேவி, நவம்பர், நவம்பர் 2011, நாடி, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பால், பெண், பெயர்ச்சி, மதுரை, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, விரயச்சனி, வேலை\nதனுசு இதுவரை சனி பகவான் [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/author/admin/", "date_download": "2020-05-30T05:59:54Z", "digest": "sha1:T5RQOMDET7GL6JU7BM37HH2CGTLR4TLL", "length": 8427, "nlines": 134, "source_domain": "vivasayam.org", "title": "Editor, Author at Vivasayam | விவசாயம்", "raw_content": "\nநெற்பழ நோய் விவசாயிகளுக்கு வரமா\nஉலகளவில் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2018-19 பயிர் ஆண்டில் 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 1.05 மில்லியன் டன் அதிகரித்து...\nமண்ணிற்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் கலவையே திறன்மிக்க நுண்ணுயிரிகள் (Effective Microorganism) என்றழைக்கப்படுகிறது . இதனை சுருக்கமாக ஈ.எம் (EM) எனவும் சொல்கிறார்கள். நன்மை தரும் நுண்ணுயிரிகளின்...\nபயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்\nபயிர் உற்பத்திக்கான காலநிலை பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்: பயிர் வளர்ச்சிக்கு மண்ணின் வெப்பநிலை ஒரு முக்கிய காரணியாகும். மண்ணின் வெப்பநிலை மாற்றங்கள்...\nகுறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி\nவிவசாயிகள் குறைவில்லா வருமானம் பெற ஒரு முக்கிய பயிர், அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம்...\nஇயற்கை உரம் (பகுதி – 2) பருமனனான அங்ககப் பொருட்கள்\nபருமனனான அங்ககப் பொருட்கள் குறைவான சதவீதம் கொண்ட ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது மற்றும் இதனை அதிக அளவில் பயிர்களுக்கு இட வேண்டும். பண்ணை உரம், மட்கிய உரம், பசுந்தாள்...\nஅக்ரிசக்தியின் வைகாசி மாத மூன்றாவது மின்னிதழ் 📲 📚\nஅன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இந்தியாவிற்குள் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள், உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க...\nபுதினாக்கீரை பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்\nகீரை வகைகளில் ஒன்றான புதினா நல்ல நறுமணம் கொண்ட ஒரு மருத்துவ மூலிகையாகும். கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. புதினா வருடம்...\nகோடை உழவு– கோடி நன்மை ( பொன் ஏர் கட்டுதல் ) பகுதி-2\nஉழவு இயற்கை விவசாயம், செயற்கை விவசாயம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது மண். அந்த மண்ணைக் கிளறிவிடுவதுதான் உழவு மற்றும் விவசாயத்தின் அடிப்படை ஆகும். சம்பா முடிந்ததும்...\nஅக்ரிசக்தியின் வைகாசி மாத இரண்டாவது மின்னிதழ்\nஅன்பர்ந்த விவசாய ஆர்வலர்கள���க்கு வணக்கம் கடந்த இதழுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தேன் மற்றும் அதன் பயன்கள், உழவு, இயற்கை உரங்கள், புதினா...\nமுருங்கை சாகுபடியை பாதிக்கும் தேயிலைக் கொசு\nமுருங்கைச் செடியானது விரைவில் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய ஆற்றல் பெற்றதாகும். முருங்கை மரத்தின் காய், இலை, பூக்கள் போன்றவற்றில் அதிக வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2012/03/19032012.html", "date_download": "2020-05-30T04:41:55Z", "digest": "sha1:ZYHUIMFZN6X7G7QDMUYNHU2VR577DFD7", "length": 48955, "nlines": 479, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 19032012", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 19032012\nபெண்கள், மேனேஜர்கள், அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் தயாரிப்பவர்கள் போன்ற புரிந்துக்கொள்ளவே முடியாதவர்கள் வரிசையில் கிரிக்கெட் ரசிகர்களையும் சேர்க்கலாம். ஒரு மேட்ச்சில் இந்தியா தோற்றுவிட்டால் உடனே டுபாக்கூர் பசங்க என்ன விளையாடுறாங்க என்றும், அடுத்த ஆட்டத்தில் ஜெயித்துவிட்டால் எதிர் டீம்காரங்க காசு வாங்கிட்டாங்க என்றும் கூசாமல் பேசுகிறார்கள். இதெல்லாம் ஃபிராடு. பூரா பயலுவளும் காசை வாங்கிட்டு ஆடுறாங்க. ஒரே மேட்ச் பிக்ஸிங் என்று புலம்புபவர்களும் கள்ளத்தனமாக கிரிக்கெட் பார்க்கத்தான் செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு என்டர்டெயின்மென்ட். அவர்கள் உண்மையாக விளையாடுகிறார்களா மேட்ச் ஃபிக்ஸிங்கா என்பது போன்ற ஆராய்ச்சிகள் எனக்குத் தேவையில்லை.\nகடந்த வாரத்தை ஒரு Nostalgia வாரம் என்று சொல்லலாம். நேற்று மாலை நடிகர் திலகம் சிவாஜியின் கர்ணன் படத்தை சாந்தி திரையரங்கில் அவரது ரசிகர்களுடன் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சனிக்கிழமை மாலை நண்பர் சிவகுமார் தயவில் எஸ்.வி.சேகர் நடித்த ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடகம் பார்த்தேன். விவரம் அறியாத வயதில் ஒருமுறை எஸ்.வி.சேகரின் பெரியப்பா நாடகம் பார்த்திருக்கிறேன். அதன்பிறகு நோ நாடகம்ஸ். சமீப காலமாக அடிக்கடி காமராஜர் அரங்கத்தை தாண்டி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு, நாடகம் பார்க்கும் ஆசை தோன்றியது. அதுவும் எஸ்.வி.சேகர், நண்பருடைய நண்பரின் தந்தையின் நண்பர் () என்பதால் முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தது ஒரு புதிய அனு��வமாக இருந்தது.\nவிடாப்பிடியாக நிற்பவர்களை உடும்புப்புடி புடிச்சிட்டான்யா என்று சொல்வது வழக்கம். அதாவது உடும்பு செங்குத்தாக இருக்கும் இடத்தில் கூட கீழே விழாமல் பேலன்ஸ் செய்ய வல்லது. பல்லி கூட இதேபோல பேலன்ஸ் செய்யும் திறன் வாய்ந்தது. ஆனால் இவை தம்முடைய எடையை மட்டுமே தாங்கி நிற்குமே தவிர முதுகில் ஒருவரை உப்புமூட்டை தூக்கிக் கொண்டேல்லாம் நிற்க முடியாது. சமீபத்தில் வெளிவந்த ஒரு சூரமொக்கைப்படத்தில் ஹீரோ அல்லது களவாணிப்பய வீட்டுச்சுவற்றில் ஊர்ந்து செல்லவேண்டி உடும்பை ஒரு கயிற்றில் கட்டி சுவற்றின் உச்சியில் போட்டுவிடுகிறார். அதன்பிறகு அது பேலன்ஸ் செய்து நிற்க இவர் சர்வசாதாரணமாக சுவர் ஏறுகிறார். அதே போல உடும்புக்கறி உடம்புக்கு ஆகாதென்றும் படத்தில் சொல்லப்படுகிறது. அதுவும் பொய்யான தகவலே, தெற்காசிய நாடுகளில் உடும்புக்கறி சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. குறிப்பாக அது செக்ஸ் ஆசையை தூண்டும் காரணியாக சொல்லப்படுகிறது. வேண்டுமானால், சில வகையறா உடும்புகள் மட்டும் உண்ணத்தகாததாக இருக்கலாம்.\nlistverse என்ற இணையதளம், ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலம் தினம் தினம் ஏதாவதொரு தலைப்பில் டாப் 10 பட்டியலை வெளியிடுவது சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. சாம்பிளுக்கு டாப் 10 ஹாரர் படங்கள் லிஸ்ட்:\nராத்திரி பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி...\nஎல்லாரும் கண்ணாடி தொட்டிக்குள் மீன்களை வளர்ப்பார்கள், நீ என்ன கண்ணாடிக்கு பின் வளர்க்கிறாய் # தபூசங்கர் எஃபக்ட் :)\nசெக்ஸ் என்பது ஹைஸ்கூல்ல படிக்கிற மாதிரி, ஒரு பீரியட் வரலேன்னாலும் பிரச்சனைதான்....\nமறுக்க படும் காதல் தேவலாம்.. ஆனால் மறக்கப்படும் காதலே கொடுமையானது.. #அடிடா அவள ஒதடா அவள\nதங்கையின் தோழிகள் நம்மை அண்ணா என்றே அழைப்பது ஆண்களின் சாபக்கேடு\nகமல்ஹாசன் மீது விமர்சனங்கள் பல இருந்தாலும் அவருடைய பேச்சு சுவாரஸ்யம் தனித்துவமானது. கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்தவகையில் கமல் தமிழைப்பற்றி சொன்ன பேட்டியின் ஒரு பகுதி.\nபகிர்ந்துக்கொண்ட நண்பர் ராஜ நடராஜனுக்கு நன்றி.\nஇந்தப்பாட்டு என்னவோ பண்ணுது கேளேன்... கேளேன்... என்று தங்க்ஸ் தந்த அன்புத்தொல்லை காரணமாக 3 படத்தின் கண்ணழகா பாடலை கேட்டேன். பாடலின் 1:50 நேரத்தில் ஆரம்பிக்கும் ரம்மியமான பெண் குரல் எனக்குள் ��தோ செய்து திரும்பத் திரும்ப கேட்க வைத்தது.\nயாருப்பா பாடினதுன்னு தேடினா தனுஷ், ஸ்ருதி ஹாசன் என்று போட்டிருக்கிறார்கள். But i dont believe it...\nகடல் – எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை – உதிர்த்தவர் சர்ச்சை பதிவர் சிராஜுதீன்\nகர்ணன் – கொண்டாட்டத் துளிகள்\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 02:08:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப்\nமுதல் கட்டிங் எனக்குதான். மிக்சிங் கரீட்டாகீது. நீங்க என்னதான் சொன்னாலும் போர்டு லெவல்ல மேட்ச் பிக்சிங் இருக்குமோன்னு சந்தேகமெல்லாம் ஜனங்களுக்கு வருது. உதாரணம் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா ஸ்ரீலங்கா பெஸ்ட் ஒப் த்ரீ போட்டி.\n//தங்கையின் தோழிகள் நம்மை அண்ணா என்றே அழைப்பது ஆண்களின் சாபக்கேடு//அனுபவமோ\nஅட போங்கப்பா இது ஒரு விளையாட்டுன்னு பேசிகிட்டு\n//எஸ்.வி.சேகர், நண்பருடைய நண்பரின் தந்தையின் நண்பர் () என்பதால் முதல் வரிசையில் அமர்ந்து//\nஜொள்ளு.. ட்விட்ட்ஸ், செம போதை குட் யு கண்டினிவ்\nஜொள்ளு: போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்... ஹி ஹி\nஉடும்புக்கறி உடல் சூட்டை தணிக்கும் என்பது பரவலான கருத்து.\n///என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு என்டர்டெயின்மென்ட்.//////\nஅப்படியெல்லாம் பேசுறதும் ஒரு எண்டர்டெயின்மெண்டுதானுங்கோ...\n//////நண்பருடைய நண்பரின் தந்தையின் நண்பர் () என்பதால் முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.//////\nஏன் வசனம் பேசும்போது எச்ச தெரிச்சதா\n////வீட்டுச்சுவற்றில் ஊர்ந்து செல்லவேண்டி உடும்பை ஒரு கயிற்றில் கட்டி சுவற்றின் உச்சியில் போட்டுவிடுகிறார். அதன்பிறகு அது பேலன்ஸ் செய்து நிற்க இவர் சர்வசாதாரணமாக சுவர் ஏறுகிறார்.//////\nஅந்தக் காலத்துல இப்படி பண்ணாங்கன்னு முன்னாடியே கேள்விப்பட்டிருக்கேன், ஆனா அந்தளவுக்கு சாத்தியமில்லைன்னுதான் தோனுது. ஆனா உடும்புக்கறிய விரும்பி சாப்பிடுறவங்க நிறைய இருக்காங்க (சந்தனக்கடத்தல் வீரப்பனோட ஃபேவரைட்டே அதுதானே\n/////ராத்திரி பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி...//////\nஇந்தப் புள்ளையும் வேகமா வளர்ந்துடுச்சே\n////தங்கையின் தோழிகள் நம்மை அண்ணா என்றே அழைப்பது ஆண்களின் சாபக்கேடு///////\nஅதையெல்லாம் கண்டுக்காம காரியத்தில் கவனமாக இருந்தால் வெற்றி உறுதி.....\nகவுண்டரு கவுண்டருதான்...... பீக்ல இருக்கும் வரை அவரைப் பத்தி பர்சனல�� விஷயங்கள் ஒண்ணுகூட வெளிய வராம பாத்துக்கிட்டாரு......\nஎங்கய்யா ஷாந்தி தியேட்டர்ல எடுத்த வீடியோ\nதலைவர் கமல் கிட்ட எனக்கு பிடிச்ச விஷயம் பல. அவர் பேசுவதை கேட்பதே இனிமைதான்.\nசூப்பர் தலைவரே .. ரொம்ப மெனக்கெட்டு எழுதி இருக்கிறீங்க .. நல்லா வந்து இருக்கு ..\nஅதுவும் கமலின் வீடியோ .. முக்கியமான பகிர்வு ..\nதங்கையின் தோழிகள் நம்மை அண்ணா என்றே அழைப்பது ஆண்களின் சாபக்கேடு\nஇன்றைய ஒயின்ஷாப் உம் கலக்கல்.\n\\\\புரிந்துக்கொள்ளவே முடியாதவர்கள் வரிசையில் கிரிக்கெட் ரசிகர்களையும் சேர்க்கலாம்.\\\\இந்தியா டீம் கேவலமாக ஆடுதல், கிரிக்கெட் ஆட்டக் காரன் சினிமா நடிகையுடன் கள்ள உறவு வைத்திருத்தல்/ அவளை அழைத்துக் கொண்டு பைக்கில் ஊர் சுற்றுதல், காசு வாங்கி கொண்டு மேட்ச் பிக்சிங் செய்தல், அடுத்த நாள் மேட்ச் என்றாலும் முதல் நாள் இரவு குடித்து விட்டு கும்மாளமடித்தல், சர்வதேச போட்டிகளில் முதல் ரவுண்டிலேயே தோற்றுப் போய் மூட்டை முடிச்சுகளோடு ஊர் திரும்புதல், அந்நிய மண்ணில் ஆடும் ஆட்டங்களில் அத்தனையிலும் கேவலமாக தோற்று போதல் இது அத்தனையும் திரும்பத் திரும்ப நடந்தாலும் ஏதாவது மொக்கை டீமோடு ஒரு மேட்சில் ஆடி ஊருபட்ட ரன்னைக் குவித்தால் போதும், அதற்க்கு முன் நடந்த அத்தனை கேவலங்களையும் மறந்துவிட்டு இந்த ஊதாரிகளை தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டு ஆட இந்திய கிரிக்கெட் ரசிகன் தயாராக இருக்கிறான். இந்த மாதிரி இளிச்சவா பயல்கள் இருக்கிறவரைக்கும் அவனுங்க பாடு கொண்டாட்டம்தான்.\n\\\\என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு என்டர்டெயின்மென்ட்.\\\\அதாவது தொலைகாட்சி சீரியல்கள் மாதிரி, அது செட்டப்புன்னு தெரிஞ்சாலும் சீரியஸா பார்க்கிறாங்களே அது மாதிரி......\n\\\\உடும்புக்கறி உடம்புக்கு ஆகாதென்றும் படத்தில் சொல்லப்படுகிறது. அதுவும் பொய்யான தகவலே, தெற்காசிய நாடுகளில் உடும்புக்கறி சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. குறிப்பாக அது செக்ஸ் ஆசையை தூண்டும் காரணியாக சொல்லப்படுகிறது. \\\\அடப்பாவிங்களா....உடும்பை endangered species -ல கொண்டுபோய் விட்டுட்டீங்களா.... :((\n\\\\ஜொள்ளு:\\\\ ஏமாத்திட்டியே மாப்பு... :((\n\\\\கமல்ஹாசன் மீது விமர்சனங்கள் பல இருந்தாலும் அவருடைய பேச்சு சுவாரஸ்யம் தனித்துவமானது. கேட்டுக்கொண்டே இருக்கலாம். \\\\ ஐயோ சாமி.... நான் இந்த விளையாட்டுக்கு வரலே.....\n\\\\தலைவருடைய அரிய புகைப்படம்\\\\ அண்ணனின் மகள் அம்மாவைப் போல ன்னு நினைக்கிறேன், பார்த்துட்டு சொல்லு மாப்பு.\nமாப்பு உனக்கு அண்ணன் மேல் இருக்கும் பிரியத்துக்கு ஒரு டெஸ்ட். ஒரு படத்துல அண்ணன் டீக்கடை வச்சிருப்பார், அவருக்கு அந்த ஊர் பண்ணையாராக இருக்கும் ராதாரவி தன்னோட தங்கையைக் கல்யாணம் செய்து வைப்பார், அப்படியே இன்னொரு தங்கையை அதே ஊரில் ஐஸ் விற்கும் இன்னொருவருக்கு கல்யாணம் செய்து வைப்பார். இந்தப் படத்தோட பேரு என்னன்னு சொல்லு பார்ப்போம்......... [படத்தோட பேரு தெரியாமத்தான் கேட்கிறேன்... ஹி..ஹி..ஹி..]\nஇதுக்குத் தான் ... நம்மள மாதிரி ஃபுட்பாலோட ஓதுங்கிடணும்.\n//தெற்காசிய நாடுகளில் உடும்புக்கறி சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. குறிப்பாக அது செக்ஸ் ஆசையை தூண்டும் காரணியாக சொல்லப்படுகிறது.//\nஇதுக்கு எதுக்கு உடும்பைத் திங்கணும் ஜாக்கி, சி.பியின் ப்ளாக் பக்கம் போனாப் போதுமே ஜாக்கி, சி.பியின் ப்ளாக் பக்கம் போனாப் போதுமே\nயோவ் உடும்பன்லாம் பாக்குறியா.. உன்ன நான் பாராட்டுறேன்...:)\nஅக்காவோட தோழிகள் தம்பின்னு கூப்ட்டாலே கடுப்பு வருது...ஏன்யா நீ வேற...\nகமல் பேசறது நல்லா இருக்கும்.. ஆனா புரியாது.. புரிஞ்ச மாதிரி காட்டிக்கனும்.. அப்பத்தான் நம்மள நாலு பேரு மெரண்டு போய் பாப்பானுங்க...நாலாம் ரொம்ப சீரியசா மூஞ்ச வெச்சுப்பேன்...:)\nசரண்யா மோகன் போட்டோவ லவுட்டிட்டேன்.. விரைவில் மொக்கை கவிதையுடன் வெளியாகலாம்...\nவழக்கம் போல பல்சுவை.. சூப்பர் பிரபா..\n// முதல் கட்டிங் எனக்குதான். மிக்சிங் கரீட்டாகீது. நீங்க என்னதான் சொன்னாலும் போர்டு லெவல்ல மேட்ச் பிக்சிங் இருக்குமோன்னு சந்தேகமெல்லாம் ஜனங்களுக்கு வருது. உதாரணம் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா ஸ்ரீலங்கா பெஸ்ட் ஒப் த்ரீ போட்டி. //\nசந்தேகமென்ன சந்தேகம்... ஜூது கண்டிப்பா இருக்கு... இருக்கட்டுமே அதனாலென்ன...\nநிறைய... ஆரம்பிக்கும்போதே அண்ணான்னு தான் ஆரம்பிக்கிறாங்க...\n// அட போங்கப்பா இது ஒரு விளையாட்டுன்னு பேசிகிட்டு //\nபந்து படாத இடத்துல பட்டுற போகுது... அப்படி ஓரமா போய் உட்காருங்க பெருசு...\n// ஜொள்ளு.. ட்விட்ட்ஸ், செம போதை குட் யு கண்டினிவ் //\n// ஜொள்ளு: போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்... ஹி ஹி //\nகிரிக்கெட்டுக்கு தந்த அதே விளக்கம் தான் இதற்கும்... போலியா இருந்தா இருக்கட்டுமே... நாம பார்க்க மட்டும்தானே ச���ய்கிறோம்...\n//கிரிக்கெட்டுக்கு தந்த அதே விளக்கம் தான் இதற்கும்... போலியா இருந்தா இருக்கட்டுமே... நாம பார்க்க மட்டும்தானே செய்க//\n// அப்படியெல்லாம் பேசுறதும் ஒரு எண்டர்டெயின்மெண்டுதானுங்கோ... //\nகரெக்ட்... சமயத்துல அவங்க என்ன பேசுறாங்கன்னு அவங்களுக்கே தெரியாம பேசுறாங்க... Excitement... (ஏம்ப்பா நான் சரியாதான் பேசுறேனா...\n// ஏன் வசனம் பேசும்போது எச்ச தெரிச்சதா\nயோவ் விட்டா கிறுக்கன் ஆக்கிடுவாய்ங்க போல இருக்கே...\n// அந்தக் காலத்துல இப்படி பண்ணாங்கன்னு முன்னாடியே கேள்விப்பட்டிருக்கேன் //\nஎழுதும்போது கொஞ்சம் Exaggerate செய்து எழுதுவது தானே வரலாறு...\n// இந்தப் புள்ளையும் வேகமா வளர்ந்துடுச்சே\nயோவ் எதைய்யா சொல்ற.... மணி அண்ணன் பார்த்தா தப்பா புரிஞ்சிப்பாரே....\n// அதையெல்லாம் கண்டுக்காம காரியத்தில் கவனமாக இருந்தால் வெற்றி உறுதி..... //\nஅண்ணான்னு கூப்பிட்ட அடுத்த நொடியே நொறுங்கிடுமேம்மா நொறுங்கிடுமே....\n// கவுண்டரு கவுண்டருதான்...... பீக்ல இருக்கும் வரை அவரைப் பத்தி பர்சனல் விஷயங்கள் ஒண்ணுகூட வெளிய வராம பாத்துக்கிட்டாரு...... //\nஇது ஆரம்பம் தான்... கூடிய விரைவில் நிறைய கொண்டு வர்றோம்...\n// எங்கய்யா ஷாந்தி தியேட்டர்ல எடுத்த வீடியோ\n// சூப்பர் தலைவரே .. ரொம்ப மெனக்கெட்டு எழுதி இருக்கிறீங்க .. நல்லா வந்து இருக்கு .. //\n// இன்றைய ஒயின்ஷாப் உம் கலக்கல். //\nஜி... இரு தரப்பினருமே ஆபத்தானவர்கள்.... எதற்காக கிரிக்கெட் ப்ளேயர்களை கொண்டாடனும்... எதற்காக பழிக்க வேண்டும்... பார்க்க பிடிச்சிருக்கு... பாக்குறேன் போறேன்... அவ்வளவுதான்... Easy...\n// அதாவது தொலைகாட்சி சீரியல்கள் மாதிரி, அது செட்டப்புன்னு தெரிஞ்சாலும் சீரியஸா பார்க்கிறாங்களே அது மாதிரி...... //\n// ஏமாத்திட்டியே மாப்பு... :(( //\nஉங்க எதிர்பார்ப்புகள் அதிகமா இருக்கே சார்...\n// ஐயோ சாமி.... நான் இந்த விளையாட்டுக்கு வரலே..... //\nஅட சும்மா வாங்க சார்...\n// அண்ணனின் மகள் அம்மாவைப் போல ன்னு நினைக்கிறேன், பார்த்துட்டு சொல்லு மாப்பு. //\n// மாப்பு உனக்கு அண்ணன் மேல் இருக்கும் பிரியத்துக்கு ஒரு டெஸ்ட் //\nசார் நான் அந்த அளவிற்கு வொர்த் கிடையாது... கவுண்டமணி வெறியர்கள் பன்னிக்குட்டி ராம்சாமி, சிவகுமார் அல்லது செல்வினிடம் கேட்கவும்...\n// இதுக்குத் தான் ... நம்மள மாதிரி ஃபுட்பாலோட ஓதுங்கிடணும். //\nஅங்க ஜூதே இல்லைன்னு சொல்றீங்களா...\n// இதுக்கு எதுக்கு ���டும்பைத் திங்கணும் ஜாக்கி, சி.பியின் ப்ளாக் பக்கம் போனாப் போதுமே ஜாக்கி, சி.பியின் ப்ளாக் பக்கம் போனாப் போதுமே உடும்பு பாவம் தானே. //\nஅவிங்க ரெண்டு பேரும் பார்த்து உங்களை கொலையா கொல்லுறதுக்கு முன்னாடி கமெண்ட்டை டெலீட் பண்ணிட்டு எஸ்கேப் ஆகிடுங்க...\n// யோவ் உடும்பன்லாம் பாக்குறியா.. உன்ன நான் பாராட்டுறேன்...:) //\nநீங்க வேற... டிவியில ரெண்டு சீன் போட்டாங்க... அதுக்கே டரியல் ஆயிட்டேன்...\n// கமல் பேசறது நல்லா இருக்கும்.. ஆனா புரியாது.. புரிஞ்ச மாதிரி காட்டிக்கனும்.. அப்பத்தான் நம்மள நாலு பேரு மெரண்டு போய் பாப்பானுங்க...நாலாம் ரொம்ப சீரியசா மூஞ்ச வெச்சுப்பேன்...:) //\nசிரிச்சிட்டே இருக்கேன்... உங்க கமெண்ட்டை பார்த்து... சில சமயங்களில் அப்படித்தான்... இந்த வீடியோவுல கூட அமெரிக்க மோகம்ன்னு என்னவோ சொல்றாரு பாருங்களேன்...\n// சரண்யா மோகன் போட்டோவ லவுட்டிட்டேன்.. விரைவில் மொக்கை கவிதையுடன் வெளியாகலாம்... //\n// வழக்கம் போல பல்சுவை.. சூப்பர் பிரபா.. //\n/*பெண்கள், மேனேஜர்கள், அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் தயாரிப்பவர்கள் போன்ற புரிந்துக்கொள்ளவே முடியாதவர்கள் வரிசையில் கிரிக்கெட் ரசிகர்களையும் சேர்க்கலாம்.*/\nஹா ஹா ஹா.. நல்ல நக்கல் பாஸ் :)\nபாக்குறதே டைம் பாஸுக்கு தான். அதுல அவனுங்க என்ன பண்ணா நமக்கென்ன :)\nகர்ணன் இன்னும் பாக்கல.. இனிமேல் தான்.\nசரண்யா மோகன் படம் அருமை :)\n/*செக்ஸ் என்பது ஹைஸ்கூல்ல படிக்கிற மாதிரி, ஒரு பீரியட் வரலேன்னாலும் பிரச்சனைதான்....*/\n3 படத்துல பாட்டுங்க நிறையா நல்லா இருக்கு. இந்த பாட்டு அப்புறம் ‘நீ பார்த்த விழிகள்’... அட்டகாசமா இருக்கு :)\nகர்ணன் பதிவ சீக்கிரம் போடுங்க...\nகிஸ் ராஜா தளத்துக்கு போயிட்டோமா என்னது சரண்யாவ பார்த்து இம்புட்டு ஜொள்ளு வடியுது\nஉடும்பு செம மேட்டர் சார், இந்த நண்டு கறிக்குக் கூட அந்த எபெக்ட் இருக்காமே, நிஜமா\nஉடும்பு செம மேட்டர் சார், இந்த நண்டு கறிக்குக் கூட அந்த எபெக்ட் இருக்காமே, நிஜமா\nசத்தியமா அந்த பாட்டு அவங்க ரெண்டுபேரும்தான்யா பாடினது, மேடைல கூட பாடினாங்களே...\n// எங்கய்யா ஷாந்தி தியேட்டர்ல எடுத்த வீடியோ\n//// மாப்பு உனக்கு அண்ணன் மேல் இருக்கும் பிரியத்துக்கு ஒரு டெஸ்ட் //\n//சார் நான் அந்த அளவிற்கு வொர்த் கிடையாது... கவுண்டமணி வெறியர்கள் பன்னிக்குட்டி ராம்சாமி, சிவகுமார் அல்லது செல்வினிடம் கேட்கவும்...//\nபடம் பேரு மதுரை வீரன் எங்க சாமி. தலைவர் நடிச்ச படங்களோட பேரெல்லாம் ஆணி அடிச்ச மாதிரி நெஞ்சுல நிக்கும்ல\nயோவ்.. தொடர்ந்து ரெண்டு பதிவும் பிரபா ஒயின்ஸ்\nரொம்ப நன்றி பாஸ். சரியான நேரத்துல வந்து காப்பாத்திட்டீங்க. அதை கண்டுபிடிக்கா படாத பாடு பட்டேன் ஒன்னும் வேலைக்கு ஆகலே, எப்படியோ உங்க மூலமா தகவல் கிடைச்சது, மீண்டும் நன்றி\nமுதல் நாலு மட்டும்தான் பார்த்துள்ளேன்எக்சார்சிட் பார்த்துவிட்டு ஒரு லிட்டர் தண்ணி குடிக்க வேண்டியதா ஆகிபோச்சுஎக்சார்சிட் பார்த்துவிட்டு ஒரு லிட்டர் தண்ணி குடிக்க வேண்டியதா ஆகிபோச்சுஐயோ நா இல்லீங்கோஅந்த படிக்கட்டு சீன் இன்னிக்கும் திகிலை கிளப்புது\nபின்னூட்ட மட்டறுப்பை நீக்குகிறேன். அனானி அண்ணன்மார்களே எந்த தொந்தரவும் செய்ய வேண்டாமென்று உங்களிடம் இருகரம் கூப்பியும், மண்டியிட்டும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கெட்டவார்த்தையில் திட்டினாலும் பரவாயில்லை///\n// கர்ணன் பதிவ சீக்கிரம் போடுங்க... //\nரெடி ஆயிட்டே இருக்கு தலைவா...\n// கிஸ் ராஜா தளத்துக்கு போயிட்டோமா என்னது சரண்யாவ பார்த்து இம்புட்டு ஜொள்ளு வடியுது என்னது சரண்யாவ பார்த்து இம்புட்டு ஜொள்ளு வடியுது\nஅது யாரு தல பதிவுலகின் கிஸ் ராஜா...\n// உடும்பு செம மேட்டர் சார், இந்த நண்டு கறிக்குக் கூட அந்த எபெக்ட் இருக்காமே, நிஜமா\nதெரியலையே சார்... நண்டுகிட்ட தான் கேட்கணும்...\n// சத்தியமா அந்த பாட்டு அவங்க ரெண்டுபேரும்தான்யா பாடினது, மேடைல கூட பாடினாங்களே... //\nஆமா... ஆனா ரீ-ரெக்கார்டிங்ல ஏதோ உட்டாலக்கடி பண்ணியிருக்காங்க...\n// படம் பேரு மதுரை வீரன் எங்க சாமி. தலைவர் நடிச்ச படங்களோட பேரெல்லாம் ஆணி அடிச்ச மாதிரி நெஞ்சுல நிக்கும்ல\nதெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க...\n// யோவ்.. தொடர்ந்து ரெண்டு பதிவும் பிரபா ஒயின்ஸ் எதுனா எழுதுய்யா..வாய்லயே குத்துவேன். //\n// யாரு மாமா அது\nநீங்க ப்ரோபைல் படத்துல வச்சிருக்கீங்களே... அவருதான்...\nமொதல்ல அந்த வாக்கியத்தை தூக்கணும்... எப்பவோ நடந்த சில கசப்பான அனுபவங்களுக்காக இன்னமும் வச்சிருக்கேன்...\n//// மாப்பு உனக்கு அண்ணன் மேல் இருக்கும் பிரியத்துக்கு ஒரு டெஸ்ட் //\n//சார் நான் அந்த அளவிற்கு வொர்த் கிடையாது... கவுண்டமணி வெறியர்கள் பன்னிக்குட்டி ராம்சாமி, சிவகுமார் அல்லது செல்வினிடம் கேட்கவும்...//\nபடம் ��ேரு மதுரை வீரன் எங்க சாமி. தலைவர் நடிச்ச படங்களோட பேரெல்லாம் ஆணி அடிச்ச மாதிரி நெஞ்சுல நிக்கும்ல\nநன்றி சிவா, தலைவர் என்கிட்டயும் கேட்டிருந்தாரு, எனக்கு ஞாபகம் வரல, தேடுறதுக்கு நேரமும் இல்ல.....\nசுஜாதா இணைய விருது 2019\n3 – கோடுகள் உங்கள் நெற்றியில்...\nபிரபா ஒயின்ஷாப் – 26032012\nகர்ணன் – கொண்டாட்டத் துளிகள்\nபிரபா ஒயின்ஷாப் – 19032012\nபிரபா ஒயின்ஷாப் – 12032012\nஅரவான் – அந்த பலியாளே நீங்கதான் சார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/1879-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?s=d82e3099c92576b6edf9e2b7686201a0", "date_download": "2020-05-30T04:56:10Z", "digest": "sha1:J5WJGSAAXYDG5DYPYAPNI3SXJ6W7S36L", "length": 10503, "nlines": 361, "source_domain": "www.tamilmantram.com", "title": "சத்தம்...", "raw_content": "\nஅதன் ஊடாய் பயணித்துச் செல்லும்\nஉங்கள் கவிதைகளால் எங்களுக்கு இனி தினம் உற்சவம்..தான்.\nதமிழ் தந்த கவியே.. வாழ்த்துக்கள்\nசப்தமும் சுகமே பல வேளைகளில்\nநிசப்தமும் தேவையே சில வேளைகளில்..\nசப்த பேதமில்லா பிரபஞ்சத்தை அளக்கும்\nகவிஞன் ராமுக்கு வாழ்த்தும் பாராட்டும்..\nஇன்று சவமான பூமி இதமாக இருக்கின்தே\n(யுத்தம் என்று சத்தம் வந்தபின்பு)\nராம்பால் ஒரு sound party தான்.\nதிரும்ப வந்தமைக்கு நன்றிகள் - சப்தமாக....\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nராம் பால் அவர்களின் கவிதை\nஆம் எல்லாவற்றுக்குமாக இயங்குபவன் கவிஞன் \nராம் பால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« சிறுவர் பூங்கா... | தொழிற்கூடம்...... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/118783-sellur-raju-warns-onion-traders.html", "date_download": "2020-05-30T06:25:51Z", "digest": "sha1:BPONOABUOPT6WTAC7CR7IPLN5Y5R5QXM", "length": 17149, "nlines": 308, "source_domain": "dhinasari.com", "title": "50 டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு கூடாது! - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nHome உள்ளூர் செய்திகள் 50 டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு கூடாது\n50 டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு கூடாது\nவெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசின் பண்ணை பசுமை கடைகளில், கிலோ 40 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு வைக்கக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெங்காய பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, வெங்காய விலை கடும் உயர்வை தொடர்ந்து மொத்த விலை கடைகளுக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் .\nதமிழ்நாட்டில், வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித்திருக்கிறார்.\nஇது குறித்து அவர் டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இந்த அறிவுறுத்தல் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.\nதமிழ்நாட்டில், மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என்று எச்சரித்துள்ளார்.\nவெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசின் பண்ணை பசுமை கடைகளில், கிலோ 40 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. #TNGovt\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPrevious articleஇனி எல்லாம் தமிழில்தான்… காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி உத்தரவு\nNext articleதென்காசி, நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை\nஇன்று 4 மணிக்கு தொடங்கும் முன்பதிவு\nகிருஷ்ணகிரிக்கு வந்த வெட்டுக்கிளிகளால் ஆபத்தா\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது இந்தியா அல்ல… பாரத் என்ற ஹிந்துஸ்தான்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nவாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பி… பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்\nபொன்மகள் வந்தாள்… ஹெச்டி தரத்தில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்\nஎது வேண்டுமானாலும் கேளுங்கள்.. பதில் தருகிறேன் பதிவிட்ட நடிகை\nகமலுடனான நெருக்கம் பற்றி பூஜா குமார��� ஓபன் டாக்\nகண்டிப்பானவர் என்னுடைய ஒர்க் அவுட் பார்ட்னர்\nநரேந்திர மோடி க்கு தடை.. தலைவிக்கு இல்லை.. ஆதங்கப்பட்ட தயாரிப்பாளர்\nஹாங்காங்… சீன எதிர்ப்பு நாடுகளுக்கான ‘ஆயுதம்’\nகிருஷ்ணகிரிக்கு வந்த வெட்டுக்கிளிகளால் ஆபத்தா\nஇது இந்தியா அல்ல… பாரத் என்ற ஹிந்துஸ்தான்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nவாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பி… பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்\nஆரோக்கிய சமையல்: கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை\nஅருமையான டிஷ் ட்ரை பண்ணி பாருங்க\nகுழந்தைகள் கொறிக்க காஜு ஈஸி பேல்\nஇது இந்தியா அல்ல… பாரத் என்ற ஹிந்துஸ்தான்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிகரிக்கும் கொரோனா பரவல்; 150ஐக் கடந்த உயிரிழப்புகள் 20 ஆயிரம் கடந்த பாதிப்பு\nவெட்டுக்கிளிகள் படை எடுக்கும்னு பஞ்சாங்கத்துல முன்னாடியே எச்சரிச்சாங்க..\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iamlark.wordpress.com/2014/04/", "date_download": "2020-05-30T06:48:45Z", "digest": "sha1:YJGFTZN5HGZYDROZMVHDIQYIPXMS2AQ2", "length": 8550, "nlines": 189, "source_domain": "iamlark.wordpress.com", "title": "April | 2014 | L A R K", "raw_content": "\nபடித்ததில் பிடித்தது – 13 [அப்பா]\nதெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்\nsenthil kumar on மழைச்சாரல் – 18 [மழைநாள்]\nRajkumar on நானே வருகிறேன்…\ninfosrig on நானே வருகிறேன்…\nRamesh on தாலாட்டும் பூங்காற்று\nSwetha sounder on மழைச்சாரல் – 7 [சாரலின் சங்கேதங்கள்]\nrenga on ஆனந்த யாழை\nதமிழ் பாடல் வரிகள் on ஆனந்த யாழை\nஇசைக்கு ஏது மொழி (79)\nபடித்ததில் பிடித்தது – 19 [காயா – தேன்மொழி தாஸ்]\nமழைச்சாரல் – 19 [இழந்த மழை]\nபடித்ததில் பிடித்தது – 18 [அப்பாவின் கையெழுத்து]\nஉன்னால் உன்னால்… உன் நினைவால்…\nபடித்ததில் பிடித்தது – 17 [நம் காதல்]\nமழைச்சாரல் – 18 [மழைநாள்]\nபடித்ததில் பிடித்தது – 16 [மாமரம்]\nகடந்திருக்கேனே.. இப்போ வரை பைக் மேலே எல்லாம் ஒரு ஈர்ப்பே இருந்ததில்லை. twitter.com/itz_sounder/st… 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.thekdom.com/collections/black-friday-extended-until-30-november-2018/products/hood-by-air-sweater", "date_download": "2020-05-30T04:50:03Z", "digest": "sha1:HLJ7CNXMJOBV3XSB4K6VGJ7U6XT2HRLW", "length": 7707, "nlines": 121, "source_domain": "ta.thekdom.com", "title": "Kpop | 2NE1 ஹூட் பை ஏர் ஸ்வெட்டர் | ஸ்வெட்டர்ஸ் - தி கோடோம்", "raw_content": "\nஇலவச க��்பல் உலகம் அனைத்து மெர்ச்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\nமுகப்பு கருப்பு வெள்ளி - 30 நவம்பர் 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 2NE1 \"ஹூட் பை ஏர்\" ஸ்வெட்டர்\n2NE1 \"ஹூட் பை ஏர்\" ஸ்வெட்டர்\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / எஸ் சிவப்பு / எம் சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல்\n** கடைகளில் கண்டுபிடிக்கப்படவில்லை **\n26.28 அவுன்ஸ். 50% பருத்தி / 50% பாலியஸ்டர்-ப்ரெஷ்ரங்க், குளிர் வசதிக்காக.\nதடையற்ற இரட்டை தையல் 2cm நெக் பேண்ட் - வடிவத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.\nஆறுதல் மற்றும் பாணிக்காக கழுத்து மற்றும் தோள்களைத் தட்டவும்.\nஸ்லீவ்ஸ் மற்றும் கீழ் ஹேம்ஸ் வலிமை மற்றும் ஆயுள் ஆகியவற்றிற்கு இரட்டை தைக்கப்படுகின்றன.\nசுத்தமாக பூச்சு செய்ய காலாண்டு திரும்பியது.\nஇலவச இன்று உலகளாவிய கப்பல் போக்குவரத்து\nஇன்று எங்கள் மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்குக\nபி.டி.எஸ் உயர் தரமான குளிர்கால ஹூடி.\n2018 பி.டி.எஸ் லூஸ் டி-ஷர்ட்\n(1 வாங்க 1 இலவசம்) BTS புதிய லோகோ ஸ்வெட்ஷர்ட்\n3 பிசிஎஸ் / செட் பி.டி.எஸ் பேக் பேக்குகள்.\nஇன்று எங்கள் மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்குக\nவிற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பெற பதிவுபெறுக…\n© 2020 தி கோடம், முன்னணி வணிகக் குழுவின் பதிவு செய்யப்பட்ட பிராண்ட் llc USA. - TheKdom ஆல் with உடன் தயாரிக்கப்பட்டது. எங்களுக்கு மின்னஞ்சல்: support@thekdom.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-shama-sikander-has-posted-a-sexy-photo-071175.html", "date_download": "2020-05-30T04:24:04Z", "digest": "sha1:WJXMRTGLKSSFPLCIM4OTF5ZIDC7HEAWG", "length": 18488, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ட்ரான்ஸ்பரண்ட் ஆடை.. அப்பட்டமா முன்னழகை காட்டிய நடிகை ! | Actress Shama Sikander has posted a sexy photo - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழ் ராக்கர்ஸில் பொன்மகள் வந்தாள்: திரைத்துறை ஷாக்\n17 min ago அடடா.. இப்படி ஆயிடுச்சே.. அந்தப்படம் இன்னைக்கு ரிலீஸாகலையாம்: சர்ச்சை இயக்குநரின் பிரேக்கிங் நியூஸ்\n28 min ago தமிழ் ராக்கர்ஸ் மட்டுமில்ல.. டெலிகிராமும் பெரிய தலைவலி தான்.. வைரலாகும் பொன்மகள் வந்தாள் மீம்ஸ்\n43 min ago குவாட்டர் இலவசம்ன்னு சொல்லிப் பாருங்க.. வைரலாகும் வெட்டுக்கிளி மீம்.. பாராட்டித் தள்ளிய விவேக்\n1 hr ago ஹெச்டி குவாலிட்டி.. அமேஸான் தரத்தில் முன்கூட��டியே தமிழ் ராக்கர்ஸில் வெளியான பொன்மகள் வந்தாள்\nTechnology Airtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா\nNews திருப்பதி ஏழுமலையானின் அண்ணன் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம்\nEducation கோவா ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nFinance அட இனி இவங்க காட்டில் மழைதான் போங்க.. வோகோ, பவுன்ஸ். யூலுவுக்கு லக்கு தான்..\nAutomobiles சபாஷ்... தங்கு தடையில்லாமல் புதிய கார்களை டெலிவிரி கொடுக்க கியா எடுத்த துணிச்சலான முடிவு\nSports இந்திய அணி மீது பழி சுமத்திய முன்னாள் பாக். வீரர்.. செம நோஸ்கட் செய்து அனுப்பிய பென் ஸ்டோக்ஸ்\nLifestyle சமையலறையில இந்த இடங்கள மட்டும் தினமும் சுத்தம் செய்ய மறந்துடாதீங்க…\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nட்ரான்ஸ்பரண்ட் ஆடை.. அப்பட்டமா முன்னழகை காட்டிய நடிகை \nமும்பை : நடிகை ஷாமா சிக்கந்தர் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.\nவெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி கொண்டிருக்கும் திறமையும், அழகும் வாய்ந்த ஒரு நடிகை தான் ஷாமா சிக்கந்தர். பார்க்க படு தூளாக காட்சியளிக்கும் இவர் தொலைக்காட்சியில் பல முன்னணி தொடர்களில் நடித்ததற்காக சிறந்த முகம் மற்றும் சிறந்த ஆக்ட்ரஸ் என பல விருதுகளை வாங்கியுள்ளார் ஷாமா சிக்கந்தர்.\nநடிப்பில் சிறந்து விளங்கிய இவர் ஒரு தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். மேலும் இவர் மான், தி காண்ட்ராக்ட், செக்ஸாஹோலிக் போன்ற படங்களை தொடர்ந்து இப்போது பைபாஸ் ரோடு என்ற படத்தில் நடித்துள்ளார்.\nஇச்சமயத்தில் அனைவரும் லாக்டவுனில் இருக்கும் நிலையில் இவர் இப்போது கிக்கேற்றும் ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்ட சமூக வலைதளைங்களை தனது கிறங்கடிக்கும் பார்வையால் பற்ற வைத்துள்ளார்.\nலைட்டா கவர்ச்சி காட்டுனா தப்பில்ல.. அனு இமானுவேல்.. லேட்டர்ஸ் பிக்ஸ் \nபாலிவுட்டில் தற்போது நிலவும் போட்டியில் தனக்கான ஒரு இடத்தை பிடிப்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. ஷாமா சிக்கந்தர் அவ்வகையில் தனக்கான இடத்தை மக்கள் மத்தியில் ஏற்கனவே தெலைக்காட்சி தொடர்களில் இருந்தே பெற்று வருகிறார். இப்போது அவரின் பயணம் திரைத்துறையில் ஒரு நடிகையாவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது .\nஇந்தியா ஏன் உலகம�� முழுவதும் பல நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்புகள் முற்றிலும் தடைபட்டுள்ளது. அதனை போக்கும் வகையில் அனைவரும் அவர்களது சுய படங்களை சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக நடிகைகள் தங்களது கவர்ச்சி படங்கள், உடற்பயிற்சி வீடியோக்கள் என ஏராளமாக பதிவிட்டு வருகின்றனர்.\nஷாமா சிக்கந்தர் தனது சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாக ஹாட் படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த ஹாட் கிளிக் ஒன்று அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒரு ட்ரான்ஸ்பரண்டான கருப்பு நிற உள்ளாடையை அணிந்து கொண்டு தனது ஒட்டு மொத்த முன் அழகையும் காட்டியவாறு ரொமான்டிக் லுக்கில் நளினதுடன் போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.\nஅந்த பதிவின் கீழ் நான் மாறவில்லை எனக்குள் என்னை கண்டுபிடித்துள்ளேன் என கூறியுள்ளார். இவ்ளோ ஒரு அழகான படத்தை பார்த்துவிட்டு சும்மாவிடுவார்களா இந்த நெட்டிசன்கள். மஹாராஷ்டிரா ஏற்கனவே படு சூடாக இருக்கிறது இப்போது உங்களின் இந்த படத்தை பார்த்து இன்னும் சூடாகி உள்ளனர். இருப்பினும் நீங்கள் ரொம்ப அழகாக உள்ளீர்கள் எனவும், இன்னொருவர் உங்களுடைய கண்கள் உங்களை மேலும் அழகாக காட்டுகிறது என கொஞ்சம் வித்தியாசமாகவும் வர்ணித்துள்ளனர். இந்த லாக்டவுனில் படங்களை பதிவிடுவதுதான் வேலையாக உள்ளது.\nதீயாய் பரவும் பஜ்ஜி கடை ஆன்ட்டியின் பலான வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்.. என்னம்மா இப்படி பன்றீங்களேமா\nமேலாடை இல்லாமல்.. க்ளோசப்பில் பளிச்.. வசீகரிக்கும் அழகி \nசன்னி லியோன், கியாராவை தொடர்ந்து.. நிர்வாண போட்டோவை வெளியிட்ட ரியா சென்.. என்ன காரணம் தெரியுமா\nவெயிலுக்கு இதமா.. பிரிட்ஜை திறந்து போஸ்.. ஓவர் கிளாமர் காட்டும் சீரியல் நடிகை\nபாத்ரூமில் செல்ஃபி.. டாப் ஆங்கிள் போட்டோ.. வளைச்சு வளைச்சு கவர்ச்சி காட்டும் பியூமி ஹன்சமாலி\nஇன்னாம்மா லிப் கிஸ் அடிக்கிறாங்க.. பிரபல நடிகை ஷேர் செய்த போட்டோ.. அதில் இருப்பது யார் தெரியுமா\nபடுக்கையறையில் நாகினி.. உள்ளாடை அணிந்தபடி போஸ்.. அது டிஸ்டர்ப் பண்ணுது என கதறும் நெட்டிசன்ஸ்\nப்பா.. எதைப் பார்க்குறதுன்னே தெரியலையே.. இளநீரை பறிக்கும் இலங்கை நடிகை.. வழியும் ஃபேன்ஸ்\nகிளாமருக்கு ரெடி பச்சைநிற உடையில் பச்சை க��டி அசைத்து இருக்கிறார் பிகில் பட நடிகை\nஅதை மறைக்க ஆடை எதற்கு.. இதுவே போதும்.. வைரலாகும் சர்ச்சை நடிகையின் நிர்வாண வீடியோ\nசில்லாக்ஸ்.. அது ரொம்ப பண்ணி போரடிச்சுடுச்சாம்.. பிகினியில் ஊஞ்சலாடும் பிரபல டிவி நடிகை\nஒரு வழியாக.. படுக்கையறையிலிருந்து இடம் மாறிய மாளவிகா மோகனன்.. அதை போடுங்க என நெட்டிசன்கள் கலாய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: shama sikander glamour நடிகை ஷாமா சிக்கந்தர் கவர்ச்சி புகைப்படம்\nபாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nஇடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\nதண்ணீரை சூடேற்றிய நடிகை.. வாய்பிளந்த ரசிகர்கள்.. வைரல் பிக்ஸ் \nகாசு இல்ல பசி இருக்கு Kushboo வெளியிட்ட விடியோ\nமூன்று ரோல்களில் நடிகர் சந்தானம் கலக்கவுள்ள டிக்கிலோனா படம்\nவிளம்பரங்கள் மூலம் பிரபலமான நடிகை அய்ராவின் இன்றைய நிலை\nநாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த ரக்‌ஷாவின் தற்போதைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/p-chidambaram-kin-sivamoorthi-murder-3-arrested/", "date_download": "2020-05-30T06:19:01Z", "digest": "sha1:F35IAQYWP25ILRMHOYIQKPASP7NUBP6B", "length": 15198, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "P.Chidambaram Kin Sivamoorthi Murder, 3 Arrested-ப.சிதம்பரம் உறவினர் கடத்திக் கொலை: பெண் தொடர்பால் பயங்கரம்", "raw_content": "\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nப.சிதம்பரம் உறவினர் கடத்திக் கொலை ஏன் கைதான 3 பேர் அதிர்ச்சி வாக்குமூலம்\nசிவமூர்த்தி கொலை தொடர்பாக கோவை கணபதியை சேர்ந்த விமல், கவுதமன், மணிபாரதி ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nப.சிதம்பரம் உறவினர் சிவமூர்த்தி கொலை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் திருப்பூரை சேர்ந்தவர் பெண் தொடர்பு விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கிறது.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் திருப்பூரை சேர்ந்த சிவமூர்த்தி. இவர் திருப்பூரை சேர்ந்தவர். அங்கு பனியன் கம்பெனி நடத்தி பார்த்தார். இவர் கோவைக்கு கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.\nசிவமூர்த்தி கொலை தொடர்பாக கோவை கணபதியை சேர்ந்த விமல், கவுதமன், மணிபாரதி ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் கூலிப்படையை சேர்��்தவர்கள். இவர்களில் விமல், கொலை செய்யப்பட்ட சிவமூர்த்தியின் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.\nஅவர்களிடம் விசாரித்த போது பெண் தொடர்பு விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. சிவமூர்த்தி பனியன் கம்பெனியில் திருப்பூரை சேர்ந்த மூர்த்தி என்பவரது மனைவி புவனேஸ்வரி வேலை பார்த்து வந்தார்.\nஅவருக்கும் சிவமூர்த்திக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிவமூர்த்திக்கு பல பெண்களுடனும் தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பெண் சபலம் இருந்ததால் அவரிடம் இருந்து பணம் பறிக்க மூர்த்தி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் விமலை நாடி உள்ளார். அவரும் இத்திட்டத்திற்கு ஒத்துக்கொண்டார்.\nசிவமூர்த்தியிடம் விமல் கோவையில் ஒரு வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் வழங்குகிறார்கள். அங்கு சென்று கடன் வாங்கி தருகிறேன் என கூறி உள்ளார்.\nஇதனை நம்பி சிவமூர்த்தி தனது காரில் விமலை அழைத்து வந்துள்ளார். அவருடன் மூர்த்தியும் வந்துள்ளார். வழியில் தான் கவுதமன், மணிபாரதி ஆகியோர் ஏறி உள்ளனர்.\n4 பேரும் சேர்ந்து சிவமூர்த்தியிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள். அவர் கொடுக்க மறுக்கவே மேட்டுப்பாளையத்திற்கு அழைத்து சென்று அவரை அடித்து கொன்று காரில் உடலை எடுத்து சென்று ஓசூர் அருகே உள்ள ஏரியில் வீசி சென்றுள்ளனர்.\nசிவமூர்த்தி மாயமானதாக உறவினர்கள் புகார் கொடுத்த உடன் போலீசார் அவரது செல்போன் எண்ணை ஆராய்ந்தனர். அவருக்கு வந்த அழைப்பு பட்டியலை சேகரித்தனர். அப்போது அவரது செல்போனுக்கு சிவமூர்த்தி பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் புவனேஸ்வரி கணவர் மூர்த்தி அடிக்கடி பேசியது தெரிய வந்தது.\nசிவமூர்த்தியும் அவரிடம் அடிக்கடி பேசி உள்ளார். இதனை வைத்து மூர்த்தி செல்போனை ஆய்வு செய்த போது அவர் காரமடை பகுதியில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற திருப்பூர் போலீசார் இன்று காலை மூர்த்தியை கைது செய்தனர்.\nஇதற்கிடையே ஓசூர் ஏரியில் வீசப்பட்ட சிவமூர்த்தி உடலை தேடும் பணியில் வேலூர் மற்றும் திருப்பூர் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஜார்கண்ட் பெண் தொழிலாளர்கள் 200 பேருக்கு திருப்பூரில் கொடுமையா\nதிருப்பூரில் அனுமதியின்றி சிஏஏ போராட்டம்; காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் ���த்தரவு\nExam Results: பத்து, பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் கெத்து காட்டிய திருப்பூர்\n‘மோடி தோற்பார் என்றால் எதற்காக மெகா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி\nபிரதமர் மோடி நாளை திருப்பூர் வருகை… ஏற்பாடுகள் தீவிரம்\nசொந்த கிராம மக்கள் 120 பேரை விமானத்தில் ஏற்றி அழகுப் பார்த்த திருப்பூர் தொழிலதிபர் – நெகிழ்ச்சி சம்பவம்\nயூடியூப் வீடியோ மூலம் பிரசவம் பார்த்த கணவன்… ஆர்வக்கோளாறு செயலால் பலியான பெண்\nபுதிய ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியலில் தமிழத்தின் 4 நகரங்கள்… திருச்சி, திருநெல்வேலிக்கு இடம்\nபல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு பற்றி உ.பி. முதல்வருக்கு அக்கறையா\nஏர்செல் – மேக்சிஸ் வழக்கினை விசாரிக்கும் அதிகாரி மேல் சொத்துக்குவிப்பு வழக்கு\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஜூன் 1 முதல், தமிழகத்தில் குறிப்பிட்ட நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஜூலை 4, 2019 அன்று பூஜா, பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் நவாப் ஷாவை மணந்தார். தம்பதியினர் இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nமதுவை கைவிட்டது எப்போ தெரியுமா ரஜினி ‘ஓபன் டாக்’ வீடியோ\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சை���் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ar-rahman-twitter-reply-fans-happy-feel/", "date_download": "2020-05-30T05:04:24Z", "digest": "sha1:YFWAXCEXDSH2VAOAHFCRXF37E3T2Z6LB", "length": 4248, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "தேடி வந்த கனடா நாட்டு குடியுரிமையை தூக்கி வீசிய ஏ ஆர் ரகுமான்.! என்ன கூறினார் தெரியுமா நெகிழ்ச்சியான ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதேடி வந்த கனடா நாட்டு குடியுரிமையை தூக்கி வீசிய ஏ ஆர் ரகுமான். என்ன கூறினார் தெரியுமா நெகிழ்ச்சியான ரசிகர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதேடி வந்த கனடா நாட்டு குடியுரிமையை தூக்கி வீசிய ஏ ஆர் ரகுமான். என்ன கூறினார் தெரியுமா நெகிழ்ச்சியான ரசிகர்கள்\nஇசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உலகம் முழுவதும் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார், இவரின் பாடலுக்கு மயங்காதவர்கள் இல்லை, பல விருதுகளை வென்றாலும் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற அமைதியை கடைபிடிப்பவர்.\nசமீபத்தில் அக்ஷய் குமாருக்கு கனடா உரிமை கிடைத்தது மிகவும் பரபரப்பு பேசப்பட்டது, அதேபோல் இசையமைப்பாளர் ரகுமானுக்கு கனடா உரிமை தேடி வந்தது, ஆனால் ஏ ஆர் ரகுமான் கனடா நாட்டின் மேயருக்கு டுவிட்டரில் பதில் அளித்திருந்தார், ரகுமான் கூறிய பதில் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.\nரஹ்மான் கூறியதாவது கனடா குடியுரிமை கொடுக்க முன்வந்த மேயருக்கு எனது நன்றி, தமிழ்நாட்டில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், இந்தியா தான் எனது நாடு, என் மக்கள் மற்றும் நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள் என பதில் அளித்துள்ளார்.\nரகுமான் இப்படி கூறியதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் ரீட்வீட் செய்து வருகிறார்கள்.\nRelated Topics:ஏ.ஆர். ரகுமான், சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/167234?ref=news-feed", "date_download": "2020-05-30T04:49:27Z", "digest": "sha1:LCCODPZYSF3Z4BYXCBK6VSC2KKXZBMAB", "length": 6811, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "ராஜா ராண�� சீரியல் புகழ் வினோதினிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ - Cineulagam", "raw_content": "\nஊரடங்கில் மேக்கப் இல்லாத புகைப்படத்தை பதிவிட்டு.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சமந்தா..\nBreaking: பிகில் ரூ 20 கோடி நஷ்டத்திற்கு தயாரிப்பாளரே கூறிய அதிரடி பதில், இதோ\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் முதல் ஆளாக திரைவிமர்சனம் கூறிய பெண் பிரபலம் - பதிவு இதோ\nபெண்களே அந்தரங்க உறுப்பில் இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க\n.. படத்தை வறுத்தெடுக்கும் வனிதா\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்... அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல்..\nமண்ணிற்குள் புதைக்கப்பட்டிருந்த குழந்தை.. அழுகைச் சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நெஞ்சை பதற செய்யும் கொடூரம்\n இதைத் தான் 5 ஆயிரம் வருடமாக நம் முன்னோர்கள் சாப்பிட்டார்களாம்\nசிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி... எங்கு தெரியுமா\nஉலகை சூழ்ந்த அடுத்த ஆபத்துஅன்றே சூர்யா படத்தின் மூலம் எச்சரிக்கை கொடுத்த இயக்குனர்அன்றே சூர்யா படத்தின் மூலம் எச்சரிக்கை கொடுத்த இயக்குனர் பலரையும் பதற வைக்கும் சம்பவம்\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nராஜா ராணி சீரியல் புகழ் வினோதினிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nராஜா ராணி என்ற சீரியல் தொலைக்காட்சி ரசிகர்களிடம் அதிகம் பிரபலம். இதில் நாயகனின் தங்கையாக முதலில் நடித்தவர் வைஷாலி.\nசில காரணங்களால் சீரியலில் இருந்து விலகிய அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதே தொலைக்காட்சியில் மதியம் ஒளிபரப்பப்படும் அஞ்சலி என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.\nஇவர் சீரியலில் நடிக்கும் போதே சத்யதேவ் என்பவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் பெற்றோர்கள் முன்னிலையில் சிம்பிளாக நடந்துள்ளது, அந்த புகைப்படத்தை அவர் ஷேர் செய்துள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/reporters-page/166719-.html", "date_download": "2020-05-30T06:41:21Z", "digest": "sha1:QXSJB4F2YO3BZXH2EQLDPDRNP5JN72X3", "length": 52456, "nlines": 332, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எட்டு மடங்கு எல்லை விரிவாக்கம் மக்கள் தேவைகளை நிறைவேற்றுமா? | சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எட்டு மடங்கு எல்லை விரிவாக்கம் மக்கள் தேவைகளை நிறைவேற்றுமா? - hindutamil.in", "raw_content": "\nசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எட்டு மடங்கு எல்லை விரிவாக்கம் மக்கள் தேவைகளை நிறைவேற்றுமா\nதமிழகம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நகரமயமாகும் மாநிலமாக உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள் தொகையில் 34.15 சதவீதம் பேர் நகரப் பகுதியில் வாழ்ந்தனர். இது 2011-ல் 48.45 சதவீதமாக உயர்ந்தது. வரும் 2026-ம் ஆண்டில் தமிழகத்தின் மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என கணிக்கப்படுகிறது.\nமாநிலத்துக்குள்ளும் வேறு மாநிலத்தில் இருந்தும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் சுகாதார சூழலுடன் சிறந்த குடியிருப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், எரிசக்தி, தண்ணீர் மற்றும் நிலத்தையும் முறை யாக பயன்படுத்த வேண்டி இருக்கிறது.\nஇந்த பொதுவான விதி பெருநகரான சென்னைக்கும் பொருந்தும். சென்னை பெருநகர மும் தற்போது விரைவாக வளர்ச்சியடைந்தும் விரிவடைந்தும் வருகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர் திட்டப்பகுதிக்கான சட்டரீதியான அமைப்பாக கடந்த 1975-ல் உருவாக்கப்பட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) திட்ட எல்லையும் விரிவாக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே சென்னை பெருநகர மாநகராட்சி, 8 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 179 கிராமங்களை உள்ளடக்கி 1,189 சதுர கிமீ பரப்புக்கான திட்ட எல்லையை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கொண்டுள்ளது.\nஇந்நிலையில், கடந்தாண்டு சட்டப்பேரவை யில் வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு ஒன்றை வெளி யிட்டார்.\nஅதில், சென்னை நகரில் ஏற்பட்டு வரும் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்கவும் சென்னையைச் சுற்றி அதிவேகமாக நகர மயமாகி வரும் பகுதிகளில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிகளை ஒழுங்குபடுத்தவும் தேவை யான சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை உண்டாக்க வேண்டும். இந்த நோக்கத்துடன் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வேலூரில் அரக்கோணத்தையும் உள்ளடக்கி 8,878 சதுர கிமீ அளவில் சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும். விரிவாக்கப்பகுதி முழுமைக்கும் மண்டல வியூகத்திட்டங்கள் தயாரிக்கப்படும். இத்திட்டங்களில் போக்குவரத்து, அடிப்படை உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வளமிக்க விவசாய நிலங்களை பாதுகாத்தல் போன்ற அம்சங்களுக்கு போதிய கவனம் செலுத்தப்படும்.\nஇதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 22-ம் தேதி இதற்கான அரசாணையை, வீட்டுவசதித்துறை பிறப்பித்தது. அதில், வேலூர் மாவட்டத்தில் நெம்மிலி தாலுகாவும் இணைக்கப் பட்டது.\nஇதன்படி, தற்போது சென்னை பெருநகர திட்டத்தின் கீழ், கூடுதலாக திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 532 கிராமங்கள் இணைகின்றன. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 69, நெமிலியில் 77 கிராமங்களும் இணைக்கப்பட்டுள்ளன.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீ பெரும்புதூர், செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செய்யூர் ஆகிய 9 தாலுகாக்களின் கிராமங்களையும் சேர்த்து 1,709 கிராமங்கள் இணைக்கப்படுகின்றன. மேலும், அரசாணை வெளியிடப்பட்ட அன்றில் இருந்து 60 நாட்களுக்குள் அதாவது, மார்ச் 23-ம் தேதி வரை இந்த எல்லை விரிவாக்கம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளும் அரசாணையை மக்களுக்கு தெரிவித்து கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.\nவெறும் 1,189 சதுர கிமீயாக இருந்த சிஎம்டிஏவின் எல்லை ஏறத்தாழ 8 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் என்பது நேரடியாக பல்வேறு நன்மைகள் அளிப்பதாக தெரிந்தாலும் பல்வேறு சிக்கல்களையும் கொண்டுள்ளது என்கின்றனர் நகர வடிவமைப்பாளர்கள். அவர்கள், சிஎம்டிஏ உருவாக்கப்பட்டு கடந்த 45 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைத்துள்ளது. 1975-ல் முதலாவது மாஸ்டர் பிளான், 2008-ம் ஆண்டு இரண்டாவது மாஸ்டர் பிளான் போடப்பட்டது.\nஇவை மறுஆய்வு செய்யப்படவில்லை. மாஸ்டர் பிளான் அடிப்படையில் செய்ய வேண்டிய திட்டங்கள் முழுமை பெறவில்லை என்றும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர். சிஎம்டிஏ எல்லை தேவைக்காக விரிவுபடுத்தப்படுகிறதா அல்லது மற்ற மெட்ரோபாலிடன் சிட்டியைவிட சென்னையைப் பெரியதாக்கிக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் விரிவுபடுத்தப்படுகிறதா என்பதும் அவர்கள் கேள்வியாக உள்ளது.\nமேலும், எல்லை விரிவாக்கம் செய்து வரியை உயர்த்தி, மக்கள் மீது நெருக்கடியை திணிப்பதாக இருக்கக் கூடாது. சிஎம்டிஏ எல்லை விரிவாக்கப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு உயர்ந்துவிடும் அபாயம் உள்ளது என்றும் கட்டுமானத்துறையினர் தெரிவிக்கின் றனர்.\nசிஎம்டிஏ விரிவாக்கத்தால் அரசுக்கு வரைபட அனுமதி யில் அதிக வருவாய் கிடைக்கும். அதேநேரம், உலக வங்கியி டம் இருந்து பல் வேறு கட்டமைப்பு வசதிகளுக்கு கடன் கிடைக்கும் என்கின்றனர் நில மேம்பாட்டாளர்கள்.\nஇது தொடர்பாக, நிலம் மற்றும் கட்டுமான மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:\nஅரசின் இந்த திட்டம், துணை நகர திட்டத்துக்கு எதிரானதாகும். இந்த விரிவாக்கத்தை செயல்படுத்துவதன் மூலம், கழிவுநீர் மேலாண்மை, குடிநீர் வழங்கல், சாலை, மின் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஆயிரக்கணக்கான கோடி உலக வங்கியில் இருந்து கடன் கிடைக்கும். அதேபோல், வரைபட அனுமதிக்கு ஊராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சியில் செலுத்தும் தொகையைவிட 5 மடங்கு செலுத்த வேண்டி வரும். இது அரசுக்கு வருவாயை அதிகரிக்கும்.\nபொது மக்களை பொறுத்தவரை, வீட்டு வாடகை அதிகரிக்கும். நிலத்தின் விலையும் உயரும். இதுமட்டுமின்றி, வீட்டுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகையும் இரு மடங்காக உயரும். வீடு கட்ட நினைக்கும் ஒருவர், வரைபட அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது, 5 மடங்கு செலவு அதிகரிக்கும். கட்டுமான பிரிவினரும் நகர மற்றும் ஊரமைப்பு அனுமதியை இனி சிஎம்டிஏ அனுமதி என்று கூறி அதிக தொகை வசூலிக்க வாய்ப்புள்ளது.\nஇதுதவிர, நிர்வாக ரீதியாகவும் டிடிசிபி மற்றும�� சிஎம்டிஏ இடையில் அலுவலர்கள் பரிமாற்றத்திலும் சிக்கல்கள் ஏற்படும். இவற்றை கடந்துதான் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியும். ஒரேயடியாக இவ்வளவு பகுதிகளை தன் திட்ட எல்லைக்குள் கொண்டுவர முயற்சிக்கும் சிஎம்டிஏ, ஒவ்வொரு பகுதியாக எல்லையை விரிவாக்கம் செய்திருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nவிரிவாக்கம் செய்யப்படும் பகுதி அரக்கோணம் வரை நீள்வதால், அங்கிருந்து சென்னை வரை வந்து அலைய வேண்டாம் என்ற எண்ணத்தில் அருகிலேயே ஆன்-லைனில் பதிவு செய்து திட்ட அனுமதி பெறுவதற்கு ஏற்பாடு செய்யலாம். அதற்கான ஆட்கள், கட்டமைப்பு வசதிகள் இல்லை. என்னதான் ஆன்-லைன் மூலம் திட்ட அனுமதி தர முயற்சி மேற்கொண்டாலும், நிர்வாகத்தில் இருப்பவர்கள் வேண்டுமென்றே தவறு செய்து, அதில் திருத்தம் செய்ய நேரில் வர வைக்கிறார்கள். அப்போது தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கின்றனர்.\nஎது எப்படியானாலும், திட்ட அனுமதி பெறுவதற்கு அலைச்சல், அதிக செலவு, நேர விரயத்தை தவிர்க்க இயலாது. இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களை களைவதற்கு எந்த திட்டமும் இல்லை. எப்படியாகினும், சிஎம்டிஏ-வின் விரிவாக்கப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார் தொழில்முறை நகரமைப்பாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சதானந்த்.\nகாஞ்சிபுரம் மாவட் டம் வாலாஜாபாத் ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் பரந்தூர் து.சங்கர் கூறியதா வது:\nதிருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், வேலூர் மாவட்டத்தின் இரு தாலுகாக்கள் ஆகியவற்றில் பெரும்பகுதி கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்துக்கும் இடைவெளி குறைந்தபட்சம் 5 கிமீ அளவில் உள்ளது. இங்கு வசிப்போர் அனைவரும் நகர மனப்பக்குவம் இல்லாதவர்கள். இவர்களை சிஎம்டிஏ எல்லை விரிவாக்கம் என்ற பெயரில், நகர நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வது ஏற்புடையதாக இல்லை. இந்த நடவடிக்கையை பார்க்கும்போது, இம்மாவட்டங்களை முன்னேற்ற நினைப்பதாக தெரியவில்லை. இத்திட்டத்தின் மூலமாக ஆளும் தரப்பினர் ஆதாயம் பெற நினைக்கிறார்களோ என்றே எண்ணத் தோன்று கிறது.\nஅண்மையில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் வரன்முறை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அந்த சட்டத்தை வைத்து ச���லர் பணம் பார்த்து வருகின்றனர். அதே போன்று எல்லை விரிவாக்கத்தால், மக்களுக்கு ஏற்படும் நன்மையை விட, ஒரு சிலருக்கு ஏற்படும் நன்மைதான் அதிகமாக இருக்கும். எல்லை விரிவாக்கப்பட்டதே தவிர, அதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது மர்மமாகவே உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாத கிராமப்புற மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nகாஞ்சிபுரம் நகர குடியிருப்போர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு செயலர் இ.முத்துகுமார் கூறியதாவது:\nசிஎம்டிஏ நிர்வாக எல்லையில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்த்திருப்பதால் ஏழை மக்கள் கடுமையான நிதி சுமையையும், வரி விதிப்பையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அது ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும். கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதியை நகரமைப்பு குழுமம் மூலமாக எளிதில் பெற முடிந்தது. இனி எதற்கும் சென்னைக்கு ஓட வேண்டியிருக்கும். அதில் சிக்கல்கள் ஏதே னும் இருப்பின் அதை தீர்க்கவும் எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கிராமப்புற மக்கள் தவம் கிடக்க வேண்டியிருக்கும்.\nஅரசின் இந்த நடவடிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேண்டுமானால் உயர்ந்த அந்தஸ்தை கொடுக்கும். கிராமப்புற மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எல்லை விரிவாக்கத்தால் வளர்ச்சி ஏற்படும் என்கிறார்கள். ஏற்கெனவே சிஎம்டிஏவுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் இன்றும் மண் சாலையாக உள்ளன. பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாத பகுதிகளும் ஏராளமாக உள்ளன. அதனால் கிராமப்புறங்களை சிஎம்டிஏவுடன் இணைப்பதால் வளர்ச்சி ஏற்பட்டு விடாது. இவ்வாறு அவர் கூறினார்.\nஎல்லை விரிவாக்கம் என்பது நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறுகிறார். அவர் மேலும் கூறியதாவது:\nசிஎம்டிஏ எல்லை யை விரிவாக்கம் செய்யும்போது அரசு முத லில் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். அதனால் ஆக்கிரமிப் பில் இருந்து நீர் நிலைகளைப் பாதுகாப்பதுடன் மழைக்காலத்தில் தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பது போன்ற நிலை யைத் தவிர்க்க முடியும். குடிநீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும். குடிநீர் வசதி, கழிவுநீர் கால���வாய் இல்லாத லே-அவுட்டுகளுக்கு திட்ட அனுமதி அளிப்பதில்லை என்பதில் சிஎம்டிஏ உறுதியாக இருக்க வேண்டும். இதில், எந்த சமரசத்துக்கும் இடம் தரக்கூடாது. நவி மும்பையைப் போல பெருநகரை உருவாக்கினால் பொது மக்கள் சென்னை மாநகரத்தில் இருந்து நிச்சயம் புறநகர் பகுதிக்குப் போய் குடியேறுவார்கள்.\nஇதற்காக, தமிழக அரசின் பொதுப்பணித் துறை, சென்னைக் குடிநீர் வாரியம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறைகள் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு, அந்தப் பணிகளை அனைத்து துறைகளும் குறித்த காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால் ஆக்கிரமிப்பு, வெள்ள பாதிப்பு, போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு, குடிநீரில் கழிவுநீர் கலப்பது போன்ற அவலங்களுடன் மற்றொரு சென்னை மாநகர் தான் உருவாகும். அவசர கோலத்தில் அள்ளித் தெளித்ததாக சிஎம்டிஏ விரிவாக்கத் திட்டம் அமைந்துவிடக்கூடாது.\nஏற்கெனவே இருந்த சிஎம்டிஏ எல்லையில் விதிமீறல் கட்டிடங்களை கண்டுபிடிப்பது, விதிமீறலில் ஈடுபட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு போதிய பணியாளர்கள் இல்லை. போதிய பணியாளர்களை நியமிக்காமல் எல்லையை மட்டும் விரிவாக்கம் செய்வதால், மக்களுக்கு காலத்தோடு சேவை கிடைக்காது.\nஎனவே, பணியாளர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்கிறார், இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) சென்னை பிரிவு தலைவர் சுரேஷ்கிருஷ்ணா. அவர் மேலும் கூறியதாவது:\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களும் விரிவாக்கத்துக்குள் வருவதால் அங்குள்ள மக்கள் வந்து செல்ல வசதியாக சிஎம்டிஏ கிளை அலுவலகங்களைத் திறக்க வேண்டும். சிஎம்டிஏ நிர்வாகத்தை மேம்படுத்தி, குறிப்பாக பணியாளர்கள், அதிகாரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் தொலைதூரத்தில் உள்ள கிராமத்துக்கும் அதிகாரிகள் சென்று தல ஆய்வு செய்ய முடியும்.\nஇந்த விரிவாக்கத்தால், பொதுமக்களுக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கும். திட்டமிட்ட வளர்ச்சி வரப் போகிறது என்பதால், அந்தப் பகுதிகளில் ரியஸ் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் லே-அவுட் போடும்போது நிலத்தின் விலை அதிகரிக்கும். இத்திட்டத்தின் வெற்ற��, முறையாகத் திட்டமிட்டு செயல்படுத்துவதில்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் சென்னையில் கட்டுமானத் துறையினர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிஎம்டிஏ எல்லை விரிவாக்கத்தை ஒட்டி புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:\nசென்னை பெருநகர திட்டப் பகுதியில் எல்லை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மக்கள் தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சி, அதனால் உருவாகும் வேலைவாய்ப்பு வசதி ஆகியவற்றால் பெருநகர பகுதியின் எல்லைக்கு வெளியிலும் நகர்மயமாதல் நடந்து வருகிறது. அதை நெறிமுறைப்படுத்தி, கட்டுப்பாடின்றி நடந்து வரும் நகர்மயமாதலை தடுத்து, முறையான திட்டமிட்ட வளர்ச்சியை உண்டாக்கும் வகையில் புதிய திட்டங்களை அரசு உருவாக்கும்.\nஅதன்மூலம் சென்னையில் நெரிசல் வெகுவாகக் குறையும். புதுநகர்கள் அமைக்கத் தேவையான இடங்கள் கண்டறியப்படும். போக்குவரத்து திட்டங்கள் ஏற்படுத்தி புதுநகரங்களும் தற்போதுள்ள நகரங்களும் இணைக்கப்படும். எல்லை விரிவாக்கம் குறித்த கருத்துகள், ஆலோசனைகள், ஆட்சேபணைகளை பொது மக்களும், அமைப்புகளும் அரசுக்கு தெரிவிக்கலாம். அனைத்து துறையினர் கருத்துக்களைப் பெற்று கலந்தாய்வு கூட்டம் நடத்தி, பொது மக்களிடம் பெறப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, தகுந்த முடிவு எடுக்கப்படும்.\nஇவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல் வம் தெரிவித்தார்.\nதற்போது சிஎம்டிஏவின் எல்லை விரிவாக்கத்துக்கான கருத்துக்கேட்பு நடக்கிறது. இப்பணிகள் முடிந்த பின், பொதுமக்கள், ரியல் எஸ்டேட் துறையினரின் கருத்துக்கள் மீதான பரிசீலனை நடக்கும். அதன்பின், நகர் ஊரமைப்புத் துறையிடம் இருந்து விரவாக்கப் பகுதிகள் விடுவிக்கப்பட்டு சிஎம்டிஏவுடன் சேர்க்கப்படும்.\nஇவ்வாறு இணைக்கப்படுவதால், பல்வேறு சாதகங்கள் இருக்கின்றன.\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் எதிர்காலத்தில் ஏற்படும் நகர்ப்புற வளர்ச்சியை இப்போதே நாம் திட்டமிட்டுவிட முடியும். அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தலாம்.\nகல்வி, வேலைவாய்ப்பு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் நெரிசலை குறைக்கலாம்.\nநிலங்களின் பயன்பாடு, நீர்நிலை பாதுகாப்பு, விவசாய நிலங்கள் பாதுகாப்பு இவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கலாம்.\nபுதிய தொழில் மற்றும் பொருளாதார மண்டலங்கள் அமைக்க இடம் ஒதுக்கப்படும் பகுதிகளின் அருகில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய துணை நகரங்கள் ஏற்படுத்தலாம்.\nசாலை, குடிநீர், மின்சாரம், பள்ளிகள், மருத்துவமனைகள், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை திட்டமிட்டு உருவாக்க முடியும்.\nசென்னை கடற்கரை- செங்கல்பட்டு மின்சார ரயில்போல, செங்கல்பட்டு- காஞ்சிபுரம்- திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையில் புதிய ரயில் பாதைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.\nகடந்த 2010 திமுக ஆட்சியின் போது, சென்னை மாநகராட்சியின் எல்லை 174 சதுர கிமீயில் இருந்து 426 சதுர கிமீயாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சென்னையின் மேயராக இருந்தவர் மா.சுப்பிரமணியன். தற்போது சைதாப்பேட்டை எம்எல்ஏவாக இருக்கும் அவர், சிஎம்டிஏவின் எல்லை விரிவாக்கம் பயனளிக்காது என்கிறார்.\nஅவர் இது குறித்து மேலும் கூறியதாவது:\nசிஎம்டிஏவின் திட்ட எல்லை 1,809 சதுர கிமீயில் இருந்து, 8,878 சதுர கிமீட்டராக 8 மடங்கு அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்காகவும் முத்திரைத் தீர்வை மற்றும் வழிகாட்டி மதிப்பு உயர்வு இவற்றின் மூலம் அரசின் வருவாயை பெருக்க மட்டுமே இதை செயல்படுத்தியுள்ளனர்.\nகடந்த 2010-ல் சென்னை மாநகராட்சியின் எல்லை 174 சதுர கிமீயில் இருந்து 426 சதுர கிமீட்டராக உயர்த்தப்பட்டது. அப்போது 9 நகராட்சி, 8 பேரூராட்சி, 25 ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. ஒருபுறம் அம்பத்தூர், வடக்கில் மாதவரம், எண்ணூர், தெற்கில் செம்மஞ்சேரி, ஜல்லடியான்பேட்டை வரை எல்லை விரிவுபடுத்தப்பட்டது. இப்பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட வசதிகளுக்காக ரூ.3, 830 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. இத்தொகையை மானியமாக அளிப்பதாக அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார்.\nஆனால், கடந்த 7 ஆண்டுகளாக இந்த வசதிகள் எல்லா பகுதிகளிலும் வந்து சேராத நிலையில், 8 மடங்கு உயர்த்தப்படும் பகுதிகளில் எப்போது வசதிகள் வரும். இதனால், நிலமதிப்பு உயருமே தவிர வேறு பொதுமக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே ��மூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\n60 நடிகர், நடிகை, தொழில் நுட்பப் பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம்: தமிழக...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்றக்கோரி வழக்கு: உச்ச...\nகரோனாவைத் துரத்தப் புகைப்பழக்கத்தை மறப்பீர்: கோவை சுகாதாரத்துறை துணை இயக்குநரின் புகையிலை ஒழிப்பு...\nவிசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: போபால் விபத்திலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையா\nமக்கள் மீது பழி போட்டு மதுக்கடைகளைத் திறக்கலாமா\nமண் பரிசோதனையே வளமான வேளாண்மை: பயிர் விளைச்சலை அதிகரிக்க வேளாண் வல்லுநர்கள் யோசனை\nவறட்சியை வென்று காட்டிய வேப்பங்குளம் கிராம மக்கள்: வறண்ட பூமியை வளமாக்கி சாதனை\nசட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ், இபிஎஸ் சுற்றுப்பயணம்- மாவட்டவாரியாக...\nவரன்முறைத் திட்டத்தில் 6-வது முறையாக கால அவகாசம்; விதிமீறல் கட்டிடங்களுக்கு நிலையான கட்டுப்பாடுகளை...\nதமிழகத்தில் அங்கீகாரமற்ற மனைகள், மனைப்பிரிவுகள் வரன்முறை செய்ததில் ரூ.757 கோடி வருவாய்\nஅலைச்சல், காலதாமதத்தை தவிர்க்க மாவட்டங்களில் புதிய திட்டம்: எந்த பதிவாளர் அலுவலகத்திலும் பத்திரப்பதிவு;...\nமரியா கான்டீன்: மாணவர்களின் வேடந்தாங்கல்\nமுதியோர், விதவைகள் உதவித்தொகையில் கையாடல்: சென்னையில் வங்கி ஏஜென்சி ஊழியர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/indian-rupee-now-at-73-70-versus-the-us-dollar/", "date_download": "2020-05-30T05:29:01Z", "digest": "sha1:WX5HO3NLUQTNERZY4G42PDN64UVWGYFM", "length": 12952, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி - Sathiyam TV", "raw_content": "\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு\nகொரோனா பயத்தால் பெற்ற தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்கள்\nமாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி..\n15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி\nஅமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி\nமும்பை: சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கிடையே நிலவும் வர்த்தகப்போர் பதற்றம் மற்றும் உள்நாட்டு பொருளாதார பிரச்சனைகள் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 3 மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. இதனிடையே கடந்த மாதம் ரூபாயின் மதிப்பு மிகவும் மோசமான சரிவை சந்தித்தது.\nஇந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.70 ஆக சரிந்தது. இது வரலாற்றில் இல்லாத சரிவாகும்.\nஅதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.33 ஆகவும், டீசல் விலை ரூ79.79 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nகொரோனா பயத்தால் பெற்ற தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்கள்\nமகாராஷ்டிராவில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nகபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..\nஇந்தியாவில் வைரஸால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு – உலகநாடுகள் பட்டியலில் 10- வது இடம்…\nகேரளாவுக்கு தெரியாமல் ரயில்கள் இயக்கப்படுகின்றன: பினராயி விஜயன்\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு\nகொரோனா பயத்தால் பெற்ற தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்கள்\nமாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி..\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது. மே மாதம் பாதிப்பு விவரம்…\nஉதகையில் பிடிபட்ட வெட்டுக்கிளிகள், வடமாநிலத்திலிருந்து வந்ததா – மாவட்ட ஆட்சியர் விளக்கம்\nஅமெரிக்காவில் வைரஸிலிருந்து 4,98,725 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்…\nசென்னையிலிருந்து சேலத்திற்கு சென்ற 6 பேருக்கு கொரோனா\nமகாராஷ்டிராவில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/154014?ref=archive-feed", "date_download": "2020-05-30T06:39:29Z", "digest": "sha1:5LHQ3I7BT7LQFQRU6CVEYUO4GFCY7NH6", "length": 12175, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "இ��ப்பிரச்சினையை தீர்க்காத வரை.. - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாதவரை இலங்கையின் அமைதி என்பதும் அபிவிருத்தி என்பதும் சாத்தியப்படாத விடயங்களாகவே இருக்கப்போகின்றன.\nகடந்த முப்பது ஆண்டு காலயுத்தம் முடிவுக்கு வந்து விட்டதன் காரணமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பது போல இலங்கையின் ஆட்சியாளர்களும் பெளத்த மத பீடங்களும் நினைக்கின்றன.\nவிடுதலைப் புலிகள் அமைப்பு இருந்த காலத்தில், அவர்கள் தென்பகுதிக்குப் பயத்தைக் கொடுத்த போது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற முயற்சிகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர்.\nஅதிலும் குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் பெறுமதி வாய்ந்த ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கத் தயாராக இருந்தார்.\nஎனினும் அன்றைய சூழ்நிலைகள் அந்தத் தீர்வுத் திட்டம் அமுலாகுவதற்குரிய வாய்ப் பைக் கொடுக்கவில்லை.\nஇப்போது விடுதலைப் புலிகள் இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டனர் என்ற அடிப்படையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விட யத்தை இழுத்தடிப்பது, காலம் கடத்துவது ஒட்டுமொத்தத்தில் அந்த விடயத்தை அப்படியே கைவிடுவது என்பதுதான் இலங்கை ஆட்சியாளர்களின் முடிவு.\nஎனினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் இருப்பதன் காரணமாக, தமிழ் அரசியல் தலைமையை ஆசுவாசப் படுத்திக் கொண்டு அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிய பேச்சோடு காலம் கழிந்து போகிறது.\nஉண்மையைச் சொல்லப்போனால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலோ அன்றி தமிழ் மக்களுக்கு உரிமை; அதிகாரம் கொடுப்பதற்கோ ஆட்சியாளர்களுக்கும் பீடாதிபதிகளுக்கும் அறவே விருப்பமில்லை.\nவிடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு உரிமை கொடுத்தால் மட்டுமே சிங்கள மக்கள் நிம்��தியாகவும் பயப்பீதியின்றியும் வாழ முடியும் என்ற நிலைமை இருந்தது.\nஅதன்காரணமாகவே புலிகளின் காலத்தில் தனிநாடு தவிர்ந்த வேறு எந்தத் தீர்வையும் அதிகாரத்தையும் தருவதற்கு அரசுகள் தயாராக இருந்தன.\nஇன்று நிலைமை அதுவன்று. தமிழ் மக்களின் பலமான சக்தியாக இருந்த விடுதலைப் புலிகள் இல்லை என்றாகிவிட்ட பின்னர், தென் பகுதியில் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றனர்.\nஎனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சிங்கள மக்களுக்கானதேயன்றி அது தமிழ் மக்களுக்கானதல்ல என்ற நிலைப்பாட்டில் ஆட்சியாளர்கள் இருக்கும் வரை இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பது நிறுதிட்டமான உண்மை.\nஅதேநேரம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படாதவரை இலங்கையின் அமைதி என்பதும் அபிவிருத்தி என்பதும் நிலைத்ததாக இருக்காது என்பதே யதார்த்தம்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2020-05-30T05:09:23Z", "digest": "sha1:OL4AOKQNBTOE4NITG6FZYLL73OHK6HXE", "length": 5572, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "நேர்கொண்ட பார்வை' பாக்கப் போறேன்...லீவு கொடுங்க! வைரலாகும் மாணவனின் லீவ் லெட்டர்! - TopTamilNews", "raw_content": "\nHome நேர்கொண்ட பார்வை' பாக்கப் போறேன்...லீவு கொடுங்க வைரலாகும் மாணவனின் லீவ் லெட்டர்\nநேர்கொண்ட பார்வை’ பாக்கப் போறேன்…லீவு கொடுங்க வைரலாகும் மாணவனின் லீவ் லெட்டர்\nதல அஜித்தின் நேரக்கொண்ட பார்வை படம் பார்க்க அனுமதி கேட்டு கல்லூரி மாணவர் ஒருவ���் விடுப்பு கடிதம் எழுதியது வைரலாகி வருகிறது.\nசென்னை: தல அஜித்தின் நேரக்கொண்ட பார்வை படம் பார்க்க அனுமதி கேட்டு கல்லூரி மாணவர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதியது வைரலாகி வருகிறது.\nதல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை இன்று வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் திரையரங்கிற்குச் சென்று பார்த்து மகிழ்கின்றனர். இந்நிலையில், நாகையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி துறைத் தலைவருக்கு இன்று நேர்கொண்ட பார்வை படத்தைக் காணச் செல்வதால் தனக்கு விடுமுறை அளிக்குமாறு விடுப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஇதனைக்கண்ட துறைத் தலைவர் அக்கடிதத்தில் மாணவரின் பெற்றோரை அழைத்துக் கொண்டு தன்னை வந்து சந்திக்குமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.\nPrevious article100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கனமழை: தத்தளிக்கும் நீலகிரி\nNext articleஒரே நாளில் ரூ.24 ஆயிரம் கோடியை இழந்த பிறகும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம்… வேற யாருமல்ல நம்ம அமேசான் அண்ணாச்சிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.blogspot.com/2019/05/", "date_download": "2020-05-30T05:53:24Z", "digest": "sha1:23MSC72USZQRWQXRGUILYLMIUACHVFWP", "length": 4321, "nlines": 105, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: May 2019", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nபெங்களூரு மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்தி, திரு A.தேவராஜ் சென்னை அவர்களின்\" நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\nசார ஜோதிட சக்கரவர்த்தி, திரு A.தேவராஜ் சென்னை அவர்களின்\" நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\nதகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் 05 மணி வரை.\nபயிற்சி காலம்: 10.05.19 முதல் 12.05.19 வரை.\nஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,\nஉயர்திரு A. தேவராஜ் அவர்கள்.\n(வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)\n(இருவேளை தேன���ர், மதிய உணவு, நோட்+பேனா உட்பட).\nஆர்வமுள்ள ஜோதிட அன்பர்களை, விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.\nபெங்களூரு மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்தி, தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-30T05:05:32Z", "digest": "sha1:HPDXA56E2SWJFLBKU6HA4GT5CPZP6PBK", "length": 6723, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜார்க்கண்ட் மாநிலத்தின் |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nநதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான ஒரு கொள்கை தேவை; அர்ஜுன் முண்டா\nஇந்திய நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான ஒரு கொள்கை தேவை என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் \"இந்திய நதிகளின் இன்றைய நிலை' என்ற ......[Read More…]\nDecember,13,10, —\t—\tஅர்ஜுன் முண்டா, இந்திய, இந்திய நதிகளின், இன்றைய நிலை, கொள்கை, ஜாம்ஷெட்பூரில், ஜார்க்கண்ட், ஜார்க்கண்ட் மாநிலத்தின், தேசிய அளவிலான, நதிகளை, பாதுகாக்க, மாநில முதல்வர்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nநக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்� ...\nஅமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்� ...\nஇந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம்\nஜார்க்கண்ட் முதலமைச்சராக ரகுவர் தாஸ் � ...\nஜார்க்கண்டிற்கு சிறப்பு அந்தஸ்துகோரி ...\nபீகார், ஜார்க்கண்டில் பெருவாரியான தொக� ...\nபாஜக 4 மாநில சட்டமன்றதேர்தலிலும் வெற்ற ...\nஜனாதிபதி ஆட்சியின் சாதனைகள்பற்றி வெள் ...\nபாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறு� ...\nஅனைத்து நதிகளை இணைக்க நடவடிக்கைளை மேற ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாத��க்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2020-05-30T04:24:45Z", "digest": "sha1:5IOG2OX7424M7ZIULK2PLG7OQFCMNIZN", "length": 4504, "nlines": 68, "source_domain": "adsayam.com", "title": "முட்டை விலையில் ஏற்படவுள்ள மாற்றம் - Adsayam", "raw_content": "\nமுட்டை விலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nமுட்டை விலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nவீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தந்திருக்கும் 08 இணையத்தளங்கள் பற்றிய அறிமுக வீடியோ\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுட்டை ஒன்றின் விலை 10 ரூபாயாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர்…\nபாடசாலைகளை மீளத்திறக்க வவுனியாவில் நடவடிக்கை\nஅகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இதனை தீர்மானித்துள்ளது.\nநாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகுரு அதிசார பெயர்ச்சி 2020 : சனியோடு கூட்டு சேரும் குரு\nசற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா…பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100..\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து…\nபாடசாலைகளை மீளத்திறக்க வவுனியாவில் நடவடிக்கை\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/man/kavainara", "date_download": "2020-05-30T05:10:03Z", "digest": "sha1:IBPEX6DYPYOWAC4EN6KUNE74J2UWKRYH", "length": 7460, "nlines": 214, "source_domain": "isha.sadhguru.org", "title": "கவிஞர் | ட்ரூபால்", "raw_content": "\nசத்குருவின் கவிதைகள் அவரது புத்தக��்களிலும் வலை பதிவுகளிலும் வழக்கமாக இடம்பெறக் கூடியவையாகும். இங்கே 2010 குரு பௌர்ணமியின்போது \"My Master\" என்ற தலைப்பில் தான் எழுதிய கவிதைச் சரம் பற்றி சத்குரு கூறுகிறார்\nசத்குருவின் கவிதை ஈஷா காட்டுப்பூ மாத இதழில் புகைப்படங்களுடன் மாதந்தோறும் வெளிவருகிறது. ஒவ்வொரு கவிதையும், சத்குரு அந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அந்த இடத்திலேயே எழுதித் தந்த கவிதைகளாகும். சத்குருவின் கவிதைகள் ஒருங்கிணைக்கப்பட்டு Eternal Echoes என்ற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.\nஹெலிகாப்டர் ஒரு தனித்தன்மையான இயந்திரம். இயற்கையாகவும் சரி, மனிதனின் கண்டுபிடிப்புகளிலும் சரி, இந்த உலகில் உள்ள பறப்பனவற்றிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. சிறகுகள் இல்லாத இந்த இயந்திர பறவையில், காற்றியக்கவியலின் (…\nஉலக நாடுகளில் சத்குரு –டெல்ஃபி, கிரீஸ்\nஇத்தாலி நாட்டில் உள்ள கிரேக்க மாநகரில், மலைகளின் நடுவே அமைந்திருக்கும் ‘டெல்ஃபி’யைத்தான் மண்ணுலகக் கருவூலம் என்னும் அடைமொழி கொண்டு ஐரோப்பியர்கள் கொண்டாடினார்கள். இந்தப் புனிதத் தலத்தை பல நூற்றாண்டுகளாக ஒரு நாகம்…\nசத்குரு: என் கூடவே இருப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்... சட்டம் அடித்ததுபோல் எதுவும் நேராக நிற்பது எனக்குப் பிடிக்காது. நான் எடுக்கும் வகுப்புகளில் கூட, என் நாற்காலி நுழைவாயிலுக்கு நேர் எதிரே இருக்காது. அது ஒரு விதமாக…\n சத்குரு: 'பிழைப்பதற்கு பணம் சம்பாதிக்க வேண்டும்' என்று என் வாழ்வில் நான் என்றுமே நினைத்தில்லை. என் தந்தைக்கு இதுவே பெருங்கவலையாக இருந்தது. “பயம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறானே...…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-30T05:12:34Z", "digest": "sha1:GBK7N6E2UWXT3AOIS4LT22REM2BXCJM4", "length": 12204, "nlines": 152, "source_domain": "samugammedia.com", "title": "அறிவியல் Archives - Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் கூடிய மழை- மின்சாரம் துண்டிப்பு\nநுவரெலியாவில் ஞாயிறு நள்ளிரவு வரை ஊரடங்கு அமுல்\nதீபாவை ஜெயலலிதாவின் நேரடி வாரிசாக அறிவித்தது நீதிமன்றம்\nஇதுவரை 28 பேர் அடையாளம்\nஊரடங்கு சோதனை – நடிகர் “துல்கர் சல்மானும்” இப்படி மாறிட்ட��ரே\nகவர்ச்சி புயல் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம்\nஊரடங்கில் உருவாகிய படம் -டிரைலர் பார்த்து வரவேற்க்கும் ரசிகர்கள்\nவெண்டிங் இயந்திரம் மூலம் முகக்கவசம்\nபலகோடி நபர்களின் தரவுகள் கசிவு\nஇரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி\nஅடுத்து உமிழ்நீர் பரிசோதனை வெற்றி தருமா\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nசக்கரை வியாதிக்கு உதவும் பழவகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்\nபொலிவான சருமத்திற்கு ஒலிவ் எண்ணெய்\nஇரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி\nஅடுத்து உமிழ்நீர் பரிசோதனை வெற்றி தருமா\nநம் மூதாதையர்கள் பயன்படுத்திய ரயில் அடுக்கு பாத்திரம்\nமூதாட்டியின் காதில் வாழ்ந்த சிலந்தி\nசீனாவில் சிசுவான் மாகாணத்தில் உள்ள மின்யாங் மருத்துவமனைக்கு வருகை தந்த மூதாட்டியின் காதில் உள் நுழைந்து காணப்பட்ட சிலந்தி ஒன்று காதிற்குள் வலை பின்னி வாழ்ந்து வந்த நிலையில் உயிருடன் வெளியேற்றப்பட்டுள்ளது.\nஉலகமே கொரோனா தொற்றின் கோரப்பிடியிலிருந்து தற்போது மெல்ல மீண்டு வரத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் சூரியன் தனது செயல்பாட்டை குறைத்துக் கொண்டு வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் ஒருபோதும் ஒழியாது\nஉலக நாடுகள் அனைத்தும், கொரோனா வைரசை முற்றிலுமாக ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றன. இதையொட்டி வளர்ந்த நாடுகள் தொடங்கி பல நாடுகளும் பெரும் நிதி முதலீட்டில் ஆராய்ச்சிகள்...\nநோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வு\nகொரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பவர்கள் குறித்து ஸ்பெயினில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்து ஸ்பெயினின் சுகாதாரத் துறை அமைச்சகம்...\nதடுப்பூசி கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம்\nகொரோனா தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கொரோனா தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து வருகின்றது....\nகொரோனா வைரஸ் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nபுதிய மரபணு ஆய்வின்படி, கொரோனா தொற்று கடந்த ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 7,600 க்கும் மேற்பட்ட...\nஓசோன் படலத்துளை தானாகவே மூடியதற்கு காரணம் என்ன\nபூமியின் வடதுருவ பகுதியிலுள்ள ஓசோன் படலத்தில் சென்ற மாதம் கண்டறியப்பட்ட மிகப்பெரிய துளை தானே மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியின் வடதுருவ பகுதியிலுள்ள ஓசோன் படலத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில்...\nகொரோனா வைரஸ் மனித மூளையையும் பாதிக்குமா\nகொரோனா வைரஸ் பற்றிய அனைத்து விவரங்களும் தற்போது மக்களிடையே வந்த வண்ணம் உள்ளது. அதேமாதிரி கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளையும் ஆய்வாளர்கள் நடத்தி வருகிறார்கள். அதன்படி பார்த்தால் நாவல்...\nசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன \nஉலகமே இன்று வாய் ஓயாமல் மிகவும் எதிர்பார்த்து பேசிக்கொண்டிருப்பது இந்த விஷயமாகத்தான் இருக்கும் , அதுதான் செயற்கை நுண்ணறிவு ( ARTIFICIAL INTELLIGENCE). செயற்கை நுண்ணறிவு...\nசீனா மூன்றாம் உலகப் போரை வைரஸ் மூலம் தொடுக்கிறதா \nதிட்டமிட்டே சீனா கொரோனாவைப் பரப்பியதாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், சீனா மூன்றாம் உலகப் போரை தொடுத்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சிலர் அச்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-30T06:23:39Z", "digest": "sha1:J35Q7UAHWKMK6CJDWWNBB4TLI7COWZCL", "length": 20917, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேம்பத்தி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், இ. ஆ. ப. [3]\nகே. இரா. இராஜகிருஷ்ணன் ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவேம்பத்தி ஊராட்சி (Vempathy Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 10803 ஆகும். இவர்களில் பெண்கள் 5185 பேரும் ஆண்கள் 5618 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 8\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 34\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 13\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 117\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 23\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அந்தியூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங���கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · ��ேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/93", "date_download": "2020-05-30T05:58:34Z", "digest": "sha1:MW5PZAFX5EB5MA3QOWK5FKQ4HR3Q4WYB", "length": 5004, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/93\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/93\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/93\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/93 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:உடற்கல்வி என்றால் என்ன.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வியின் தத்துவம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/salem-flood-16-year-old-boy-body-recovered/", "date_download": "2020-05-30T07:05:31Z", "digest": "sha1:G2AUFVMQXQGDJ5QHNPC622TMGP47TJL6", "length": 12918, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Salem Flood: 16 year old boy body recovered - சேலம் வெள்ளத்தில் பறிப்போன 16 வயது சிறுவன் உயிர்... 24 மணி நேரத்திற்கு பின்னர் சடலமாக மீட்பு", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nசேலம் வெள்ளத்தில் பறிப்போன 16 வயது சிறுவன் உயிர்... 24 மணி நேரத்திற்கு பின்னர் சடலமாக மீட்பு\nசேலம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் தொடர்ந்து பெய்த கன மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 16 வயது மாணவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் நாராயண நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முகமது ஆஷாத். இவர் நேற்று முந்தினம் இரவு நண்பர்களுடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மழையின் காரணமாக எதிர்பாராத விதமாக அருகில் இருந்த ஓடையில் தவரி விழுந்தார். மாணவர் முகமதுவை நணபர்கள் காப்பாற்ற முயற்சித்தும் ஓடையில் கரை புரண்டோடிய வெள்ளத்தினால் காப்பாற்ற முடியவில்லை. உடனே இத்தகவல் மாணவர் வீட்டிற்கு தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், மாணவனை கண்டுப் பிடிக்க முடியாததால் தேடும் பணி தோய்வுப்பெற்றது. ஆனால் மாணவன் அடித்துச் செல்லப்பட்ட 24 மணி நேரம் கழித்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.\nசேலம் கருவாட்டுப் பாலம் அருகே துப்புரவு தொழிலாளர்கள் ஓடைக்குள் இறங்கி குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாணவன் முகமது சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது. இந்த தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் துயரத்தில் கதறி அழுதனர்.\nதகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி சிறுவன் முகமது ஆஷாத் இல்ல��்திற்கு நேரில் சென்றார். அங்கு இறந்த மாணவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nசலூன் கடைகளில் சமூக இடைவெளி இருக்கிறதா\nபள்ளியில் வைத்து தரப்பட்ட டாஸ்மாக் டோக்கன்கள் முதல்வர் மாவட்டத்தில் நடந்த அவலம்\nஇளமதியை பெற்றோருடன் அனுப்பிய போலீஸ்: திமுக எம்பி கண்டனம்\nசாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி; கடத்திச் சென்ற பெண்ணின் உறவினர்கள்; திவிக போராட்டம்\nசிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரக் கோரி வழக்கு\nவாடகையும் தரவில்லை… ஏன் என்று கேட்ட உரிமையாளர் மீதும் தாக்குதல்… பியூஷ் மனுஷ் கைது\nசேலம் தொகுதி திமுக எம்.பி. வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கு தள்ளுபடி\nகடலூர், சேலம், காயல்பட்டினத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை\nகோவையைப் போல சேலத்திலும் சோகம்: ஆம்னி பஸ் விபத்தில் 6 பேர் பலி\n4 வயது சிறுவனை காப்பாற்ற நிஜ ஸ்பைடர் மேனாக மாறிய இளைஞருக்கு இப்படி ஒரு கவுரவமா\nடெல்லி பள்ளிகளில் மகிழ்ச்சி பாடத்திட்டம் – அறிமுகப்படுத்தி பேசிய தலாய் லாமா\nஇமயமலை காளான்; மட்டன் பிரியாணி டிரம்ப்புக்கு பரிமாறப்பட்ட ராஷ்டிரபதிபவன் மெனு\nடெல்லி ராஷ்டிரபதி பவனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்து மெனுவில் விலை உயர்ந்த மிகவும் சுவை மிகுந்த இமயமலை காளான், மட்டன் பிரியாணி உள்ளிட்ட சுவை மிகுந்த உணவுகள் இடம்பெற்றன.\nபட்ஜெட் 2020: ‘குடியுரிமை திருத்தச் சட்டம் வரலாற்று சிறப்புமிக்கது’ – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nபொருளாதார மந்த நிலையை சரிசெய்ய, பட்ஜெட்டில் ஏதேனும் மகிழ்ச்சியான செய்தி இருக்குமா என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.\nமாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது – முதல்வர் பழனிசாமி\nவாய்க்குள் பூலோகத்தை கொண்டு வந்த மாயக் கண்ணன்\nநாசாவுக்கு செல்லும் நாமக்கல் மாணவி ; நிதி உதவி அளித்தார் முதல்வர்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங��கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: கிருஷ்ணகிரியில் காணப்படுவது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி இல்லை – மாவட்ட வேளாண்துறை\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/president-trump-on-tour-to-india-for-what-reason-120021100071_1.html", "date_download": "2020-05-30T06:04:03Z", "digest": "sha1:YSQE2N4G3FDASTRXL2P7SEAKX2UAYANB", "length": 11539, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அதிபர் டிரம்ப்... என்ன காரணம் ? | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அதிபர் டிரம்ப்... என்ன காரணம் \nஇந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அதிபர் டிரம்ப்\nசமீபத்தில் இரான் நாட்டுடன் அமெரிக்கா நடத்துகொண்ட விவகாரத்தில் உலக நாடுகள் மொத்தமும் பதற்றத்தில் இருந்தன. இந்நிலையில் அந்த நிலை மாறியுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் இறுதியில் வரவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளார்.\nஇந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்\nஉடன் இந்த மாதம் 24 ஆம் தேதி இந்தியாவுக்கு\nசுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர்கள் டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களை சுற்றிப்பார்க்க உள்ளனர்.\nகடந்த முறை அமெர���க்கா சென்ற பிரதமர் மோடி, டிரம்பை இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக்கொண்டு டிரம்ப் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குப் பிறகு இந்தியாவுக்கு வரவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், வரும் அதிபர் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளை கவருவதற்காகவே இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.\nஅமெரிக்காவில் ஆஸ்கர் விருது விழா....திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்பு\nமீண்டும் உயர்ந்த தங்கம் விலை –உச்சத்தைத் தொட்டது \nமீண்டும் உயர்ந்த தங்கம் விலை –உச்சத்தைத் தொட்டது \nநாடாளுமன்றத்தில் பங்கமாக அவமானப்பட்ட டிரம்ப்: வைரல் வீடியோ\nகொரோனா வைரஸ்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ejamaanane-%E0%AE%8E%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2020-05-30T05:35:40Z", "digest": "sha1:BFL66YURHXHUVLJLKVF6NAKFLKF5NM3E", "length": 4675, "nlines": 163, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ejamaanane – எஜமானனே Lyrics - Tamil & English Robert Roy", "raw_content": "\nஉம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2\nஅழியும் என் கைகளை கொண்டு\nஅழியா உம் ராஜ்ஜியம் கட்ட\nஅழியும் என் உதடுகள் கொண்டு\nஅழியா உம் வார்த்தையை சொல்ல\nஎத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்)\nவாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்\nஎன்னில் என்ன நன்மை கண்டீர்\nஎன்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்\nஉம் சித்தத்தை நான் செய்வதே\nஅனுதினமும் என் போஜனம் – அழியும்\nPaathirar Neere Yesuve – பாத்திரர் நீரே இயேசுவே நீர்\nEnnai Tharugiren Tharugiren – என்னைத் தருகிறேன் தருகிறேன்\nEnna Vanthalum – என்ன வந்தாலும் நம்பிடுவேனே\nThudhiyum Ganamum – துதியும் கனமும் எல்லாம் – கிருபைகள் என்னில்\nMagimayaalae Kalikoorungal – மகிமையாலே களிகூருங்கள்\nEn Sirumaiyai Kannokki – என் சிறுமையை கண்ணோக்கி\nEnnai Um Kaiyil – என்னை உம் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/abrahamin-daevan/", "date_download": "2020-05-30T06:06:32Z", "digest": "sha1:MJDNSWDTYLDYRRAGZYJVYLBJJ2BPJRZD", "length": 5281, "nlines": 148, "source_domain": "thegodsmusic.com", "title": "Aapirakaamin Thaevan Eesaakkin - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்\nயாக்கோபின் தேவன் உன்னை ஆசிர்வதிப்பார்\nதகதிமி தகஜனு தகதிமி ��கஜனு\nதகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ….ஆ\nஉன் வாழ்வில் நீ காண்பாய்\nசெல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்\nசெழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்\nபிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்\nஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்\nயாக்கோபின் தேவன் உன்னை ஆசிர்வதிப்பார்\nதகதிமி தகஜனு தகதிமி தகஜனு\nதகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ….ஆ\nஉன் வாழ்வில் நீ காண்பாய்\nசெல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்\nசெழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்\nபிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-44217783", "date_download": "2020-05-30T07:03:54Z", "digest": "sha1:HAM7W2MX4QW3AQBWWRQIDDV3K6L7XLHB", "length": 28613, "nlines": 145, "source_domain": "www.bbc.com", "title": "இந்தியாவில் தலித்துகள், முஸ்லீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா? - BBC News தமிழ்", "raw_content": "\nஇந்தியாவில் தலித்துகள், முஸ்லீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும் மக்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிப்பது அவசியம், கோடிக்கணக்கான மக்கள் பற்றிய கவலைகள் எவை\nபடத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN\nபோர்ச்சுகல், ஹங்கேரி, ஸ்வீடன், ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகை நான்கு கோடி. இந்தியாவில் மிக அதிகமான மக்கள்தொகைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், ஏறக்குறைய இதே அளவு முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். இந்த 4 கோடி முஸ்லிம்களின் பிரதிநிதிகள் யாரும் நாடாளுமன்றத்தில் இல்லை.\nஇது மிகப்பெரிய கவலை என்றபோதிலும், முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சனை இந்தியாவில் எழுவதில்லை. உதாரணமாக, குஜராத்தில் 9% மக்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், கடந்த இருபது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, 2017 சட்டசபை தேர்தல்களில் முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஒருவரைக் கூட வேட்பாளராக நிறுத்தவில்லை.\nபா.ஜ.கவின் ஹிந்துத்துவ அரசியல், முஸ்லிம்களை வெறும் வாக்குவங்கியாக மட்டுமே பார்க்கிறது, அரசியலில் அவர்களது பங்களிப்பை தடுக்கிறது. 80 சதவிகிதத்தினருக்கு எதிராக 14 சதவிகிதம் என்ற ஒரு புதிய விதி ஜனநாயகத் தேர்தல்களில் தற்போது உருவாக்கப்���ட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், முஸ்லிம்களுக்கு ஜனநாயகம் என்பதன் பொருள் என்னவாக இருக்கும் என்பது தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.\nகாங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டவை 'திருப்திபடுத்தும் முயற்சிகள்' என்று பா.ஜ.க கூறினாலும், உண்மையில் காங்கிரஸ் ஆட்சியில் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் திருப்தியாக, நிம்மதியாக இருந்தார்களா\nஇல்லை. அவர்களின் தற்போதைய நிலை கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டதல்ல, பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட அவர்கள், அரசியல் தந்திரங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஆனால், இங்குக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பா.ஜ.க உருவாக்கிய சூழ்நிலையையே, காங்கிரசும், பிற கட்சிகளும் பின்பற்றி முஸ்லிம் சமுதாயத்தினரிடம் இருந்து இடைவெளியை உருவாக்குகின்றன. அநேகமாக இந்த இடைவெளி எதிர்காலத்தில் மேலும் விரிவடையலாம்.\nபடத்தின் காப்புரிமை AFP Contributor\nமுஸ்லிம் மக்களுக்கு பல்வேறுவிதமான சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் பிரச்சனைகள் உள்ளன. ஆனால் முஸ்லிம்களின் தேசபக்தியை பற்றி பேசப்படும் அளவுக்கு இதுபோன்ற முக்கியமான விஷயங்கள் பேசப்படாமல் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றன. 'அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி' என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் 'அனைவர்' என்ற பதத்தில் 'முஸ்லிம்களும்' இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nமக்கள்தொகை விகிதாசாரத்துடன் பார்க்கும்போது, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமானது அரசியலில் மட்டுமல்ல, பெருநிறுவனங்கள், அரசு வேலைகள் மற்றும் தொழில்முறை வேலைகளிலும் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஅக்லாக், ஜுனைத், பஹ்லூ கான் மற்றும் அஃப்ராஜுல் போன்ற பலர் கொல்லப்பட்டதற்கு ஒரே காரணம் அவர்கள் முஸ்லிம்கள் என்பதுதான். \"நரேந்திர மோதியின் ஆட்சியில் சிறுபான்மை மதத்தினரின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாகிவிட்டது\" என்று சர்வதேச மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்கன் ஏஜென்சி யு.எஸ் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை SANJAY KANOJIA\nசஹாரன்புர் மற்றும் முஜா��பர் நகர் போன்ற உத்தரப் பிரதேச மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறும் இந்த அறிக்கை, \"பிரதமர் இனவாத வன்முறையை கண்டனம் செய்கிறார், ஆனால் அவருடைய கட்சியோ மக்கள் மீது வன்முறையைத் தூண்டி விடுகிறது.\"\nகாஸ்கஞ்ச், ஔரங்காபாத், ரோஸ்டா, பாஹல்பூர், ஆஸன்சோல் போன்ற பல நகரங்களில் நடைபெற்ற இனவாத வன்முறைகள் ஏறக்குறையே ஒன்றுபோலவே இருந்தன. சில சந்தர்ப்பங்களில், பா.ஜ.க தலைவர்கள் குழப்பங்களுக்கு காரணமாக இருக்கின்றனர். வன்முறையாளர்களின் இலக்குக்கு ஆளாவது முஸ்லிம்களின் கடைகளே.\nஇந்தியாவில் சுமார் 17 கோடி முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். உலகம் முழுவதும் 'இஸ்லாமோஃபோபியா' அதிகமாக இருக்கும் நிலையில், முஸ்லிமாக இருப்பதே குற்றமாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கோடிக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் அவர்களது பிரச்சனைகளை பட்டியலிட்டு ஆழமாக அலச வேண்டியது அவசியமாகும்.\nதலித்துகளின் அரசியல் நிலைமை சற்றே மாறுபட்டது. ஏனெனில் இந்தியாவில் எண்பது சதவிகிதத்தினராக இருக்கும் இந்துக்களின் பெரும்பான்மையான வாக்குகள் அவர்களிடம் இருக்கின்றன. முஸ்லிம்களைப் போன்று அவர்களின் பங்களிப்பு இல்லாமல், அவர்களுக்கு அதிகாரம் கொடுக்காமல் அவர்களின் வாக்குகளை பெறுவது சாத்தியமல்ல. எனவே அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கிறது, அவர்களுக்கு தேவையானதை செய்வதாக வாக்களிக்க வேண்டியிருக்கிறது.\nதலித்துகள் நிலைமை பல நூற்றாண்டுகளாக ஒரே மாதிரியாக தொடர்கிறது. இந்திய விடுதலைக்கு பிறகு அரசியலமைப்பின் மூலம் அவர்களுக்கு கிடைத்த உரிமைகளின் காரணமாக, அவர்களின் நிலைமை முன்னேற்றம் அடைந்தாலும், சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் கடந்த பிறகும் தலித்துகளின் நிலைமை பெரிய அளவில் முன்னேறவில்லை.\nஅரசியலமைப்பு விதிகளினால் தலித்துகளின் நிலைமையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அவை தொடருமா என்பது பற்றி அவர்களின் மனதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தியதற்கு தலித்துகள் மத்தியில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு இப்போது மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது.\nபடத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN\nஎஸ்/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் நடைபெற்ற தலித்துகளின் எதிர்ப்பு, அதில் நிகழ்ந்த வன்முறை, அதை போலீஸ் கையாண்ட விதம் ஆகியவை நிறைய அனுமானங்களை ஏற்படுத்துகின்றன.\nஇட ஒதுக்கீடு தொடர்பாக ஆதிக்க சாதிகள் கொடுக்கும் அழுத்தமும் சீற்றமும் தற்போது வேறு விதமாக வெளிப்படுகிறது. இது மத்திய அரசுக்கு பெரும் சங்கடத்தை உருவாக்குகிறது.\nஹிந்துத்துவ அரசியலை வலுவாக ஆதரிப்பவர்களில் பிராமணர்களும், ராஜபுத்திரர்களும் முக்கியமானவர்களாக இருக்கின்றனர். இவர்கள் இட ஒதுக்கீட்டை பேரழிவாக கருதுகின்றனர். குஜராத்தில் ஊனா, உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் என தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்கின்றன. அதுமட்டுமா தலித் மணமகன் குதிரையில் அமர்ந்தாலும் அவர்களுக்கு அது அவமானமாக இருக்கிறது. இதுபோன்ற மிக மோசமான நிகழ்வுகள் தினசரி நிகழும் சூழ்நிலையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வன்முறையாளர்களுக்கு பா.ஜ.க, 'வலுவான' ஆதரவளிக்கிறது.\nதலித்துகள் மீதான ஆதிக்க சாதிகளின் அட்டூழியங்கள் விஷயத்தில் பா.ஜ.க தலைமை அமைதி காக்கிறது. ஏனென்றால் அவர்கள் யாரையும் ஆதரிப்பதாக அது வெளிப்படுத்த விரும்பவில்லை. ஆனால் மெளனத்தை 'தீவிர ஆக்கிரமிப்பு ஹிந்துத்துவா' வெறி கொண்டவர்கள், அரசு தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக புரிந்துக் கொள்கின்றனர்.\nதலித்துகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்த ஒரு நிகழ்வை கூட இங்கு உதாரணமாக காட்ட முடியவில்லை ஊனாவில் தலித் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பல நாட்களுக்கு பிறகுதான் பிரதமர் மோதி தனது மெளனத்தை கலைத்து, \"தலித்துகள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம், என்னைக் கொன்று விடுங்கள்\" என்று கூறியதை நினைவுகூரலாம்.\"\nமறுபுறம், போராட்டம் நடத்தும் தலித்துகளுக்கு எதிராக போலீசின் கடுமையான நடவடிக்கைகள், அவர்களின் பிரதான தலைவர் சந்திரசேகர் ஆசாத் உட்பட பலரை சிறையில் அடைத்தது, பாதிக்கப்பட்ட தலித்துகளின் வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சி என பல விஷயங்களை சொல்லலாம். பீமா கோரேகான் வன்முறை சம்பவத்தில் பல நாட்கள் குற்றவாளியை கைது செய்யாதது போன்ற தலித்துக��ின் அச்சத்தை அதிகரிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன.\nஅரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவது பற்றி அனந்த் குமார் ஹெக்டே ஒரு சந்தர்ப்பத்தில் பேசினால், வேறொரு சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி பேசுகிறார் சி.பி. தாக்கூர். இது போன்றவற்றால் தலித் சமுதாயத்தினரிடையே அச்சம் நிலவுகிறது.\n2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள்தொகையில் தலித்துகளின் எண்ணிக்கை சுமார் 20 கோடி ஆகும். அவர்களின் தற்போதைய நிலையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பது அவசியமாகிறது.\nஇது போன்ற காரணங்களால் தலித்துகளும் முஸ்லிம்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு ஒரு சிறப்புத் தொடரை உங்கள் முன் படைக்கிறது பிபிசி.\nஎதிர் வரும் நாட்களில், தர்க்க ரீதியான மற்றும் சமநிலையான பகுப்பாய்வை நீங்கள் கேட்கலாம், பார்க்கலாம், படிக்கலாம். பேசப்பட வேண்டிய, ஆனால் தவிர்க்கப்பட்டு வரும் தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் பிரச்சனை சமூகத்தில் மட்டுமல்ல, நாட்டின் ஊடகங்களிலும் பெரிய அளவில் பேசப்படுவதில்லை. இவர்களின் நிலையை உங்கள் முன் வைப்பதே இந்த சிறப்புத் தொடரின் நோக்கம்.\nபிபிசியின் இந்த சிறப்புத் தொடரில், இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், அவர்களின் கனவுகள் மற்றும் எதிர்காலம் பற்றி விரிவாக விவாதிக்கப்படும்.\nஇந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள், தலித் அல்லது முஸ்லிம்களாக இருக்கிறார்கள். இவர்களின் பிரச்சனைகளைப் பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும், ஆனால் துரதிருஷ்டவசமாக இதுவரை அது நடக்கவேயில்லை.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணனின் கூற்றை சற்றே நினைவுகூர்வோம், \"ஜனநாயகத்தின் அடையாளம் என்பது, அதன் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பதே ஆகும்.\"\nமிக முக்கியமாக, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்று இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் எழுதப்பட்ட மூன்று சொற்களின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தாலும் புரிந்துக் கொள்ள விரும்பினாலும் இந்த தொடர் உங்களுக்கானது என்று உறுதியாக சொல்கிறோம்.\n20 ஆண்டுகளுக்கு பின் வடகொரியா சென்ற இந்திய அமைச்சர்\nசினிமா விமர்சனம்: பாஸ்கர் ஒரு ராஸ்கல்\nசாமானிய பெண்ணுக்கு வந்த இளவரசர் திருமண அழைப்பிதழ்: நெகிழ வைத்த அங்கீகாரம்\n - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nசாமானிய மனிதர்களின் நலனில் அக்கறை\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/210242?ref=archive-feed", "date_download": "2020-05-30T06:06:59Z", "digest": "sha1:OR3IHGTWBF5EE5RXPCFLX256NAWCRMPV", "length": 9883, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஸ்மித்தையா வெளியேத்துன... ஆர்ச்சரை பழிக்கு பழி தீர்த்த அவுஸ்திரேலியா: வைரலாகும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஸ்மித்தையா வெளியேத்துன... ஆர்ச்சரை பழிக்கு பழி தீர்த்த அவுஸ்திரேலியா: வைரலாகும் வீடியோ\nஇங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பவுன்சர் வீசி ஆர்ச்சரை அவுஸ்திரேலியா வீரர்கள் வீழ்த்தி பழிக்க்கு பழி தீர்த்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nஅவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்டு ஆஷஸ் தொடரில் நடைபெற்று வருகிறது.\nஇதில் இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் கடந்த 22-ஆம் திகதி துவங்கியது.\nஅதன் படி அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் எடுத்தது. இதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, அவுஸ்திரேலியா அணியை கதிகலங்க வைத்தார்.\nஆர்ச்சரின் பவுன்சரில் அவுஸ்திரேலியா அணி திணறியது.\nஇதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் விளையாடியது, இதில் இங்கிலாந்து அணி வெறும் 67 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அவுஸ்திரேலியாவிடம் சரணடைந்தது.\nகுறிப்பாக அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசல்வுட் 5 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nஇதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பவுன்சர் மூலம் ஸ்மித்தை வெளியேற்றிய ஆர்ச்சரை, இந்த போட்டியில் தன்னுடைய துல்லியமான பவுன்சர் மூலம் பெய்ன் அவுட்டாக்கி வெளியேற்றியுள்ளார்.\nஇந்த வீடியோவை அவுஸ்திரேலியா ரசிகர்கள், ஆர்ச்சரை போன்றே பவுன்சர் வீசி அவரே துல்லியமாக அவுட்டாக்கிவிட்டனர். இதுக்கு பேர் தான் பழிக்கு பழி என்று வைரலாக்கி வருகின்றனர்.\nமேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் தன்னுடைய துல்லியமான பவுன்சர் மூலம், ஸ்மித்தை நிலைகுலைய வைத்தார். இதனால் ஸ்மித் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை, அதுமட்டுமின்றி அவர் இந்த தொடர் முழுவதும் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/214035?ref=home-section", "date_download": "2020-05-30T06:24:38Z", "digest": "sha1:TWCQU6KENA2ITKXK62F3UYGYSXBBJVFN", "length": 9205, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "எனது குடும்பத்திற்கு மன்னிக்க முடியாததை செய்துவீட்டீர்கள்: ஸ்ரீசாந்துக்கு தினேஷ் கார்த்திக்கின் பதில்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎனது குடும்பத்திற்கு மன்னிக்க முடியாததை செய்துவீட்டீர்கள்: ஸ்ரீசாந்துக்கு தினேஷ் கார்த்திக்கின் பதில்\nஇந்திய அணியில் தனது வாய்ப்பை தடுத்ததாக குற்றம்சாட்டிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டதாக பி.சி.சி.ஐ ஆயுட்கால தடை விதித்தது.\nஎனினும், அதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிய ஸ்ரீசாந்த் அதில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அவருக்கு தற்போது 36 வயதாவதால் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.\nஇந்நிலையில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மீது அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை ஸ்ரீசாந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘நான் சீனிவாசனை திட்டியதாக தினேஷ் கார்த்திக், அவரிடம் கூறியிருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான உத்தேச அணி அறிவிக்கப்பட்டபோது அதில் எனக்கு இடமில்லை.\nஇதற்கு ஒரே காரணம் தினேஷ் கார்த்திக், சீனிவாசனை என்னைப் பற்றி கூறியதுதான். தினேஷ் கார்த்திக் இதை நீங்கள் படித்தீர்கள் என்றால், எனக்கும் எனது குடும்பத்திற்கும் நீங்கள் செய்தது மன்னிக்க முடியாததாகும்.\nஅடுத்த ஆண்டு நீங்கள் கேரளாவுக்கு விளையாட வரும்போது, என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். கடவுள் ஆசிர்வதிப்பார்’ என தெரிவித்துள்ளார்.\nஇதற்கு தினேஷ் கார்த்திக் பதில் கூறுகையில், ‘ஸ்ரீசாந்த் என்ன கூறியிருக்கிறார் என்பதை நான் அறிந்தேன். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு நான் தான் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தால் கூட, அது சிறுபிள்ளைத்தன்மாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_619.html", "date_download": "2020-05-30T05:22:33Z", "digest": "sha1:IQFXDDOCETJMMDT5Q6ASNA5XDB7WBLPU", "length": 8421, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "எல்லன் வன்னின் அணியுடன் மோதிய தமிழீழ அணி - pathivu24.com", "raw_content": "\nHome / விளையாட்டு / எல்லன் வன்னின் அணியுடன் மோதிய தமிழீழ அணி\nஎல்லன் வன்னின் அணியுடன் மோதிய தமி���ீழ அணி\nகனி June 03, 2018 விளையாட்டு\nநாடற்றவர்களுக்கான உதைபந்தாட்ட உலகக் கோப்பையின் இரண்டாம் சுற்றில் எல்லன் வன்னின் (Ellan Vannin) அணியுடன் தமிழீழம் (Tamileelam) அணி மோதியது. நேற்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் எல்லன் வன்னின் (Ellan Vannin) 2:0 என்ற இலக்கைப் போட்டு நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இவ்வருடம் நாடற்றவர்களுக்கான உலகக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டிகள் பிரித்தானியாவில் நடைபெற்று வருகின்றது.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளன��். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110169/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%0A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%0A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-05-30T04:44:02Z", "digest": "sha1:7WYJGH53DD2UE5AJXYNCDVYZHBUHPSB7", "length": 7805, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வேலி தாண்டி செல்வோருக்கு எச்சரிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேகம் காட்டும் கொரோனா பரவல்... 1.73 லட்சத்தை தாண்டியது பாதிப்பு..\nஅதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண...\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு க...\nஅடங்க மறுக்கும் கொரோனா... உயரும் பாதிப்பு தொடரும் அச்சம்\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\nஅரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில்...\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வேலி தாண்டி செல்வோருக்கு எச்சரிக்கை\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வேலி தாண்டி செல்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவ��ல் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக எல்லைப்பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகச் செல்லும் 20க்கும் மேற்பட்ட எல்லைப்பகுதிகள் கர்நாடகா மாநில அரசால் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் ஒசூர் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளுக்காகவும், தொழில்களுக்காகவும், உறவினர்களை சந்திக்கவும் மாநில எல்லைப்பகுதிகளில் மூடப்பட்டுள்ள முள்வேலிகள் மற்றம் பள்ளங்களை தாண்டி சென்று வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை ஒசூர் பகுதி மக்கள் நிறுத்த வேண்டும் என கர்நாடக போலீசார் எச்சரித்துள்ளனர்.\nகொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து போராடி வருவதற்கு பாராட்டுக்கள் - பிரதமர் மோடி\nபல லட்சம் பேரின் நம்பிக்கையை பெற்ற ஜோதிடர் பேஜன் டாருவாலா காலமானார்\nதெலுங்கு கவிஞர் வராவர ராவ் உடல் நலக்குறைவால் பாதிப்பு\nபெங்களூரில் இருந்து மேற்குவங்கத்திற்கு டிராக்டரில் 2,000 கிலோ மீட்டர் பயணம் செய்த தொழிலாளர்கள்\nமுதலமைச்சர் எடியூரப்பா மீது 25 பாஜக எம்.எல்.ஏக்கள் அதிருப்தி\nநாட்டின் பெயரை மாற்றக்கோரி வழக்கு-உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு\nசத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி காலமானார்\nவங்கதேசத்தை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி கொல்கத்தாவில் கைது\nஅத்தியாவசியமில்லாத ரயில் பயணத்தை கர்ப்பிணிகள், சிறார்கள் தவிர்க்க ரயில்வே அமைச்சகம் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\nஅரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில்...\nவெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்..\nபுதிய உச்சம் எட்டிய கொரோனா.. கிடு ... கிடு ... வென உயரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/239386/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-05-30T05:23:10Z", "digest": "sha1:XFIZ5GOKYEWA2ZMJTST4PLKATFMLC7HC", "length": 9820, "nlines": 106, "source_domain": "www.vavuniyanet.com", "title": "தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட இலங்கையை சேர்ந்த நடிகை சுஜாதா : கவனிக்கப்படாத அவரின் கண்ணீர் கதை!! – வவுனியா நெற்", "raw_content": "\nதமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட இலங்கையை சேர்ந்த நடிகை சுஜாதா : கவனிக்கப்படாத அவரின் கண்ணீர் கதை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் சுஜாதா. இலங்கையின் காலியில் கடந்த 1952ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி சுஜாதா பிறந்தார். இளம் வயதிலேயே இந்தியாவின் கேரள மாநிலத்துக்கு வந்து செட்டில் ஆன சுஜாதா அங்கு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். சினிமா மீது அவர் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்தும் அவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்தன.\n1971-ம் ஆண்டு தபஷ்வினி என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சுஜாதா எர்ணாகுளம் ஜங்ஷன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் கே.பாலசந்தர் அவரை பார்த்தார். சுஜாதாவின் நடிப்பு, பாலசந்தரைக் கவர்ந்த நிலையில் அவரின் அவள் ஒரு தொடர்கதை படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் சுஜாதா.\nதமிழில் அது அவரின் முதல் படம் என்பதை நம்பமுடியாத அளவில் சுஜாதாவின் நடிப்பு பிரமிக்க வைத்தது. பின்னர் பல திரைப்படங்களில் நடித்த சுஜாதா முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.\nசிவாஜி கணேசன், முத்துராமன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகேஸ்வரராவ், சோபன் பாபு, சிரஞ்சீவி, மோகன் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தார்.\nமுன்னணி நடிகையாக இருந்தபோது, ஜெயகர் என்பவரைக் காதலித்துக் கரம்பித்தார். திருமண பந்தத்தின் மூலம் சுஜாதாவைச் சுற்றி ஒரு வேலி உண்டாக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், இவரிடம் கதை சொல்லவும், கால்ஷீட் பெறவும் ஏன் அவரை சந்திப்பதுமே பெரிய சவாலாக இருந்தது.\nஅதற்குச் சுஜாதா இடம் கொடுத்தாரா என்பதும் தெரியவில்லை. இருப்பினும், சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். 1990-ம் ஆண்டுக்குப் பிறகு, பெரும்பாலும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.\nசுஜாதாவின் கடைசித் தமிழ்த் திரைப்படம், அஜித்துடன் நடித்த வரலாறு. பின்னர் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர், 2011-ம் ஆண்டு காலமானார்.\nஅப்போது தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் தருணம். பிரசாரம், தேர்தல், ஆட்சி மாற்றம் என அப்போதைய அரசியல் சூழல்களால் சுஜாதாவின் மரணமும் பலருக்கும் அறியா கதையாகவே முடிந்துவிட்டது தான் பெரும் சோகம்.\nவவுனியாவில் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி\nவவுனியாவில் முள்ள��வாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல்\nவவுனியாவில் வெசாக் வாரம் அமைதியாக முன்னெடுப்பு\nவவுனியாவில் சிறிசபாரத்தினத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nவவுனியாவில் தராக்கி சிவராமின் நினைவு தினத்தையடுத்து ஊடகவியலாளர்களால் இரத்ததான நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2020-05-30T05:53:18Z", "digest": "sha1:H7X3GFODXPY3JQRV74TW6UYUYE66DLSB", "length": 10680, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "பரீட்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று! | Athavan News", "raw_content": "\nகொரோனாவை காரணம் காட்டி வடக்கில் இராணுவம் குவிப்பு-செல்வம்\nநாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது – வளிமண்டலவியல் திணைக்களம்\nஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக் கோரி தொடர்ந்து நான்காவது நாளாகவும் போராட்டம்\nநாடாளுமன்றத்தை கலைப்பது அல்லது காலத்தை நீடிப்பது என்பது அதன் நிரந்தர முடிவைக் குறிக்கவில்லை – உயர் நீதிமன்றம்\nபிரேஸிலில் கொவிட்-19 தொற்றால் தினசரி பாதிப்பின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவானது\nபரீட்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று\nபரீட்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று\nபரீட்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.\nகொரோனா தொற்று காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படவுள்ள பரீட்சைகள் குறித்த கலந்துரையாடல் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது.\nஎதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளதாக உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்தும் விதம் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த பிரச்சினை பெரும்பாலும் மே மாதம் வரை நீடிக்குமானால், பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனாவை காரணம் காட்டி வடக்கில் இராணுவம் குவிப்பு-செல்வம்\nஇலங்கையின் வடபுலத்தில் கொரோனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தல் செயற்ப\nநாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது – வளிமண்டலவியல் திணைக்களம்\nநாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது என வளிமண்டலவியல் திணை\nஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக் கோரி தொடர்ந்து நான்காவது நாளாகவும் போராட்டம்\nநிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக் கோரி தொடர்ந்து நான்காவது நாளாகவ\nநாடாளுமன்றத்தை கலைப்பது அல்லது காலத்தை நீடிப்பது என்பது அதன் நிரந்தர முடிவைக் குறிக்கவில்லை – உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்றத்தை கலைப்பது அல்லது காலத்தை நீடிப்பது என்பது அதன் நிரந்தர முடிவைக் குறிக்கவில்லை என்று உய\nபிரேஸிலில் கொவிட்-19 தொற்றால் தினசரி பாதிப்பின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவானது\nபிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் தினசரி பாதிப்பின், அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. ப\n2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் என்ன நடந்தது\nஇந்தியாவில் நடைபெற்ற 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணிண் சடலம் அடையாளம் காணப்பட்டது\nநிந்தவூர் 1 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளத\nஇரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு மக்களுக்கு அழைப்பு\nயாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்\nரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…\nஐக்கிய தேசிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர்களில் 40 க்கும் மேற்பட்டவர்கள், தலைவர் ரணில் விக்ரமசிங்\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகின்றது\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகின்றது. இ\nகொரோனாவை காரணம் காட்டி வடக்கில் இராணுவம் குவிப்பு-செல்வம்\nநாடாளுமன்றத்தை கலைப்பது அல்லது காலத்தை நீடிப்பது என்பது அதன் நிரந்தர முடிவைக் குறிக்கவில்லை – உயர் நீதிமன்றம்\nபிரேஸிலில் கொவிட்-19 தொற்றால் தினசரி பாதிப்பின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவானது\n2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் என்ன நடந்தது\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணிண் சடலம் அடையாளம் காணப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogs.tallysolutions.com/ta/gst-time-of-supply-services-forward-charge/", "date_download": "2020-05-30T06:33:20Z", "digest": "sha1:T2DNUWKC7VVDUA67U66YDYHQUBLMOFIY", "length": 21998, "nlines": 162, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "What is time of supply for services on forward charge | Tally for GST", "raw_content": "\nHome > > GST Fundamentals > முன்னோக்கிய கட்டணம் மீதான சேவைகளுக்கான வழங்கல் நேரம் எது\nமுன்னோக்கிய கட்டணம் மீதான சேவைகளுக்கான வழங்கல் நேரம் எது\nஎங்கள் முந்தைய வலைப்பதிவு இடுகையில் முன்னோக்கிய கட்டணம் மீது சரக்குகளுக்கான வழங்கல் நேரம் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த வலைப்பதிவில், சேவைகளுக்கான முன்னோக்கிய கட்டணம் மீதான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதிப்போம்.\nதற்போதைய வரி விதிப்பின் கீழ்\nதற்போதைய மறைமுக வரிகள் மூலம், வரிக்குரிய சேவைகளை வழங்குவதன் மீது, சேவை வரி பொருந்தும். மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த வேண்டிய சரியான நேரமானது (பாய்ண்ட் இன் டைம்), வரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்) (பீஓடீ)-க்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது.\nபிஓடீயின்படி, முன்னுரிமை கட்டணத்திற்கு சேவை வரி செலுத்த வேண்டிய பொறுப்பு கீழே காட்டப்பட்டுள்ளது:\nவிலைவிவரப் பட்டியலின் தேதி விலைவிவரப் பட்டியல் சேவை முடிந்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வெளியிடப்பட்டால்\nசேவை முடிந்த தேதி விலைவிவரப் பட்டியல் சேவை முடிந்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வெளியிடப்படாவிட்டால்\nபணம் பெற்றுக்கொண்ட தேதி பெறுபவரின் கணக்குகளின் புத்தகங்களில் பணம் பெறுதல் பதிவு செய்யப்பட்ட தேதி அல்லது அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்ட தேதி ஆகியவற்றில் முந்தையது\nPOT வரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்)\n15 அக்டோபர், 2016 20 அக்டோபர், 2016 10 நவம்பர், 2016 20 அக்டோபர், 2016 விலைவிவரப் பட்டியல் சேவை முடிந்த 30 நாட்களுக்குள் வெளியிடப்பட்டுள்ளது, விலைவிவரப் பட்டியலின் தேதி பணம் பெற்றுக்கொண்ட தேதியை விட முந்தையதாக உள்ளது.\n1 டிசம்பர், 2016 5 டிசம்பர், 2016 25 நவம்பர், 2016 25 நவம்பர், 2016 விலைவிவரப் பட்டியல் சேவை முடிந்த 30 நாட்களுக்குள் வெளியிடப்பட்டுள்ளது, பணம் பெற்றுக்கொண்ட தேதி விலைவிவரப் பட்டியலின் தேதியை விட முந்தையதாக உள்ளது.\n1 நவம்பர், 2016 5 டிசம்பர், 2016 10 டிசம்பர், 2016 1 நவம்பர், 2016 விலைவிவரப் பட்டியல் சேவை முடிந்த 30 நாட்களுக்குள் வெளியிடப்படவில்லை. எனவே, சேவை முடிந்த தேதி அல்லது பணம் பெற்றுக்கொண்ட தேதி இவற்றில் முந்தையது பீஓடீ-ஆக இர்க்கும், அதாவது, இங்கே, சேவை முடிந்த தேதியான 1 நவம்பர், 2016 ஆகும்.\nஜிஎஸ்டீயில், வரி செலுத்தப்பட வேண்டிய சரியான நேரமானது (பாய்ண்ட் இன் டைம்) ‘வழங்கல் நேரம்’ சட்ட வாசகங்களின் கீழ் விளக்கப்பட்டுள்ளது. சேவைகளுக்கான வழங்கல் நேரத்தை தீர்மானிப்பது சரக்குகளுக்கான வழங்கல் நேரத்தை தீர்மானிப்பது போன்றதே ஆகும். சேவைகள் சரக்குகளைப் போல அல்லாமல் தொட்டறிய முடியாத தன்மை கொண்டிருந்தாலும், சரக்குகல் மற்றும் சேவைகளுக்கு இடையேயான இடைவெளியை நிரப்பவும், எளிய கோட்பாடுகளை உறுதி செய்யவும், சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான வழங்கல் நேரத்தை தீர்மானிக்கும் சட்ட வாசகங்கள் ஒரே மாதிரியானவையாக உள்ளன.\nமுன்னோக்கு கட்டணம் மீதான ஜிஸ்டீயின் கீழ் வழங்கல் நேரத்தை புரிந்துகொள்வோம்\nஜிஎஸ்டீக்கான பொறுப்பு (சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ அல்லது ஐஜிஎஸ்டீ, பொருந்துமாறு) கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு எழும்:\nசப்ளையர் விலைவிவரப் பட்டியல் வழங்கும் தேதி..\nவிலைவிவரப் பட்டியல் வெளியிடும் தேதி\nசப்ளையர் சரக்குகளை வழங்குவதை பொறுத்தவரை விலைப்பட்டியல் வெளியிட வேண்டிய கடைசி தேதி சேவை வழங்கல் தேதியிலிருந்து 30ஆம் நாள் ஆகும். ஒரு வங்கி நிறுவனமாக இருந்தால் விலைவிவரப் பட்டியல் சேவைகளின் வழங்கல் தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் வெளியிடப்பட வேண்டும்.\nபணம் பெறப்பட்ட தேதி. இதில் பெறுபவரின் கணக்குகளின் புத்தகங்களில் பணம் பெறுதல் பதிவு செய்யப்பட்ட தேதி அல்லது அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்ட தேதி ஆகியவற்றில் முந்தையது வரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்) ஆக இருக்கும்./td>\n20 அக்டோபர், 2017 10 நவம்பர், 2017 20 அக்டோபர், 2017 இங்கே விலைவிவரப் பட்டியலின் தேதியானது, பணம் பெற்றுக்கொண்ட தேதியை விட முந்தையதாக உள்ளது. இங்கே ���ழங்கல் நேரம் 20 அக்டோபர், 2017 ஆகும்\n5 டிசம்பர், 2017 25 நவம்பர், 2017\n25 நவம்பர், 2017 இங்கே பணம் பெற்றுக்கொண்ட தேதி (முன்கூட்டிய இரசீது) விலைவிவரப் பட்டியலின் தேதியை விட முந்தையதாக உள்ளது. இங்கே வழங்கல் நேரம் 25 நவம்பர், 2017 ஆகும்.\n5 டிசம்பர், 2017 கணக்குகள் புத்தகத்தில் பணம் பெற்றுக்கொண்டதை பதிவு செய்த தேதி: 20 நவம்பர், 2017\nவங்கிக் கணக்கில் பணம் சென்றடைந்த தேதி: 25 நவம்பர், 2017 20 நவம்பர், 2017 விலைவிவரப் பட்டியலின் தேதி அல்லது பணம் பெற்றுக்கொண்ட தேதி ஆகியவற்றில் வழங்கல் நேரம் முந்தையதாக இருக்கும். பணம் பெற்றுக்கொண்ட தேதி இவற்றில் முந்தையதாக இருக்கும்:\nகணக்குகள் புத்தகத்தில் பணம் பெற்றுக்கொண்டதை பதிவு செய்த தேதி அல்லது\nவங்கிக் கணக்கில் பணம் சென்றடைந்த தேதி.\nஇங்கே கணக்குகள் புத்தகத்தில் பணம் பெற்றுக்கொண்டதை பதிவு செய்த தேதியானது வங்கிக் கணக்கில் பணம் சென்றடைந்த தேதியை விட முந்தையதாக உள்ளது.\n5 டிசம்பர், 2017 10 நவம்பர், 2017 பட்டியலின் தேதி அல்லது பணம் பெற்றுக்கொண்ட தேதி ஆகியவற்றில் வழங்கல் நேரம் முந்தையதாக இருக்கும். பணம் பெற்றுக்கொண்ட தேதி இவற்றில் முந்தையதாக இருக்கும்:\nகணக்குகள் புத்தகத்தில் பணம் பெற்றுக்கொண்டதை பதிவு செய்த தேதி அல்லது\nவங்கிக் கணக்கில் பணம் சென்றடைந்த தேதி.\nஇங்கே வங்கிக் கணக்கில் பணம் சென்றடைந்த தேதியானது கணக்குகள் புத்தகத்தில் பணம் பெற்றுக்கொண்டதை பதிவு செய்த தேதியை விட முந்தையதாக உள்ளது.\nவிலைவிவரப் பட்டியல் இல்லாதபோது வழங்கல் நேரம்\n1 நவம்பர், 2017 5 டிசம்பர், 2017 30 நவம்பர், 2017 விலைவிவரப் பட்டியல் வெளியிடும் தேதி அல்லது பணம் பெற்றுக்கொண்ட தேதி ஆகியவற்றில் வழங்கல் நேரம் முந்தையதாக இருக்கும். விலைவிவரப் பட்டியல் வெளியிடப்படுவதற்கான கடைசி தேதி சேவை வழங்கல் தேதியிலிருந்து 30ஆம் நாள் ஆகும். எனவே வழங்கல் நேரம் 30 நவம்பர், 2017 ஆகும். இதற்கு காரணம் சேவை வழங்கல் தேதியிலிருந்து 30ஆம் நாளானது பணம் பெற்றுக்கொண்ட தேதியை விட முந்தையதாக உள்ளது..\nமுன்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் எது\nபின்னோக்கிய கட்டணம் மீதான சேவைகளுக்கான வழங்கல் நேரம் எது\nஜிஎஸ்டி-ல் சரக்குகளின் வழங்கலுடன்; ஒப்பிட்டு சேவைகளின் வழங்கலைத் தீர்மானிப்பது எவ்வாறு\nபின்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் எது\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13093", "date_download": "2020-05-30T05:33:32Z", "digest": "sha1:OZDWGWL2KL3L7KYRWUHCDAAJCALIS5KX", "length": 36071, "nlines": 257, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 12:36\nமறைவு 18:32 மறைவு 00:26\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், பிப்ரவரி 24, 2014\nவேலை தேடி வருவோருக்கு இலவச உணவுடன் கூடிய விடுதி அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2183 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ நகரில் வேலை தேடி வரும் காயலர்களுக்கு இலவச உணவுடன் தங்கும் விடுதி அமைத்துக் கொடுக்கப்படும் என அபூதபீ காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் அதன் செய்தித்துறை பொறுப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:-\nஅமீரக தலைநகர் அபூதபீ காயல் நல மன்றத்தின் 19ஆவது செயற்குழு கூட்டம் 14 - 02 - 2014 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் S.I. முகம்மது சாலிஹ் அவர்களின் தலைமையில் மன்றத்தின் துணை தலைவர் ஜனாப்.மக்பூல் அஹமத�� மற்றும் செயற்குழு உறுப்பினர் ஜனாப். ஹுசைன் நூர்தீன் ஆகியோர்களின் இல்லத்தில் வைத்து கூடியது.\nஹாஃபிழ் நஹ்வி S.A. இஸ்ஹாக் லெப்பை ஆலிம் மஹ்ழரி அவர்கள் இறைமறை கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது.\nவேலை தேடி வரும் காயலருக்கு உணவுடன் கூடிய இலவச விடுதி:\nஅமீரக நுழைவுசான்றை [VISIT / TOURIST VISA] முறையாக பெற்று வேலை தேடி வரும் காயலர்களுக்கு ஒரு நேரத்தில் ஒருவர் என்ற முறையில் அபூதபீயில் தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடுகளை செய்ய மன்ற உறுப்பினர் இருவர் முன்வந்துள்ளனர்.\nஇவ்வாறு வேலை தேடி வரவிருக்கும் நபர், காயலில் நியமிக்கப்பட இருக்கும் அபூதபீ காயல் நல மன்ற பிரதிநிதியை தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்று இங்கு இடம் காலியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இச்செயற்குழு இவர்களின் பொது நலமிக்க அனுசரனையை வெகுவாக பாராட்டி அவர்களின் ஈருலக தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றிட துஆ செய்தது.\nநமது மன்றத்தின் சார்பாக வேலைவாய்ப்பு தகவல்கள், வேலை தேடும் நமது காயலர்களின் விண்ணப்பங்கள் சேகரிப்பு மற்றும் அனைத்து வேலை வாய்ப்பு சம்பந்தமான செயல்களை ஒருங்கிணைக்க A.M. அப்துல் ஜப்பார் [ 056 68 42 257 ] அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். காயல் சகோதர்கள் தங்களால் அறியப்படும் அமீரகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் உதவிகளை தரப்பட்டுள்ள கைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nமன்றத்தின் காயல் பிரதிநிதி நியமனம்:\nஊரில் நமது மன்றம் சம்பந்தமான அனைத்து வேலைகளை நிறைவேற்றிடவும், காயலர்கள் அவர்களின் தேவைகளுக்காக அணுகிடவும் உள்ளூர் பிரதிநிதி நியமனம் தற்போது மிக முக்கியமென்று கருதி பொதுநல மிக்க தகுந்த காயல் சகோதரரை தேர்ந்தெடுக்க தீர்மானிக்கப்பட்டு அதன் பொறுப்பை ஜனாப். S.M.B. ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரீ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகாயல் கடற்கரையின் அசுத்தத்தை நீக்கும் மக்கள் புரட்சி:\nநமது மன்றம், தாய்லாந்து காயல்நலமன்றம் மற்றும் காயலின் பிற நலமன்றங்களுடன் இணைந்து காயல் கடற்கரையில் குவிந்திருக்கும் குப்பைகளை நீக்கி மக்களுக்கு நமது கடற்கரையின் பாரம்பரியம், சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதின் அவசியம், மாசுபடுதலால் ஏற்படும் விளைவுகள், சுத்தமாக நடந்துகொள்ளும் விதம் ஆகியவைகளை ஓர் விழிப்புணர்வ��� முகாம் மூலம் தரப்பட்டு, மக்கள் புரட்சி செய்திட தீர்மானம் இயற்றப்பட்டது.\nமன்றத்தின் மருத்துவ குழு அமைப்பு:\nநமது மன்றத்தின் மருத்துவ உதவிகள், மனுதாரர்களின் பரிசீலனை, மற்றும் SHIFA மூலம் நிதி ஒதுக்கீடு நிறைவேற்ற மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு சமீபத்தில் SHIFA வால் கோரப்பட்ட அவசர நிதிஉதவி இருப்பு சம்பந்தமான சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு அறிந்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது..\n1. ஜனாப் ஹபீப் ரஹ்மான் ஆலிம்,\n3. ஜனாப். ஹுசைன் நூர்தீன்,\n4. டாக்டர் ஹமீது யாசர், மற்றும்\n5. டாக்டர் செய்யத் அஹமது.\nஅடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 14 – 03 - 2014 ஆம் தேதி வெள்ளியன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் ஹாபிஃழ் M.A ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்ழரி அவர்கள் அறிவித்து, அவர்களின் துஆ மற்றும் கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...மாற்றி யோசிக்கிறார்கள் அழகிய முன்மாதிரி\nகாயல் நல மன்றங்கள் ஆரம்பிக்கப் பட்ட காலங்களில் மக்களிடம் குமருக்கு உதவி, கல்விக்கு உதவி மருத்துவ உதவி என்ற சிந்தனைகள் இருந்தது. காலப் போக்கில் ஏற்பட்ட சிந்தனை மாற்றங்கள் பல பரிணாமங்களைக் கடந்து இப்போது வேலை தேடி வருவோருக்கு உணவு உறைவிடம் இலவசமாக வழங்க முன் வந்திருக்கிறார்கள், இப்படித்தான் எல்லா விஷயங்களிலும் மாற்றி யோசிக்கும் சிந்தனை இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியது.\nஒரு மீனை கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது நீண்ட பயனை தரும். இன்னும் நமதூரில், ஒருவர் சம்பாத்தியம் செய்து 10 பேர் வாழ்வாதாரத்துக்கு கொடுத்து உதவ வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். அல்லாஹ் ஒரு மனிதனை படைக்குமபோது இரண்டு கைகள் இரண்டு கால்களோடுதான் படைக்கிறான். உழைத்து வாழ வேண்டும் என்பதுதான் அதன் தாத்பரியம்.\nஉதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். இங்கே வேலை தேடி வந்து வேலையில் அமர்ந்தவுடன் நானு��் குறைந்த பட்சம் இரண்டு பேருக்காவது வேலை வாங்கி கொடுப்பேன் என்று நிய்யத் செய்து கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் மற்ற காயல் மன்றங்களும் இந்த வழி முறையை பின்பற்ற தகுந்த அழகிய முன்மாதிரி இது.\nகாயல்பட்டினம் கடற்கரையை சுத்தமாக வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர அதற்காக உங்கள் பணத்தை விரயம் செய்யாதீர்கள். நமது நகராட்சி செய்ய வேண்டிய வேலை இது. \"காயல்பட்டினம் கடற்கரை உபயோகிப்போர் சங்கம்\" என்று நமதூரில் ஏற்படுத்தி இருக்கிறார்கள் தெரியுமா . KAYALPATNAM BEACH USERS ASSOCIATION இந்த வேலைகளை செய்ய வேண்டும்.நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை இதிலும் செலவழிப்பது வேஸ்ட்.என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.\nநல்லதுதானே செய்கிறோம் என்பதற்காக அரசு செய்ய வேண்டிய வேலைகளை நாம் செய்ய ஆரம்பித்தால், நமது ஊர் மக்களுக்கு மருத்துவம் கல்விக்கு செய்ய வேண்டிய உதவிகள் தடை பட்டு விடும் மிகவும் விவேகமாக செயல்படுங்கள். ஒவ்வொரு உறுப்பினருக்கும் குடும்பம் செலவுகள், எதிர்கால கனவுகள் இருக்கும். அதற்கு இடைஞ்சலாக உங்கள் வசூல்கள் ஆகி விடக்கூடாது.\nநான் இந்த காயல் நல மன்றங்களில் முக்கிய பொறுப்பு வகித்து உறுப்பினர்கள் உணர்வுகளை உற்று நோக்கியவன் என்பதால் இந்த கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.உங்கள் முயற்சிகளை அல்லாஹ் கபூல் செய்வானாக. வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nமாஷா அல்லாஹ் போற்றத்தக்க ஒரு புண்ணியமான காரியம்வேலை தேடி அலைவோரின் எண்ணக்கவலைகள் தான் எத்தனை,எத்தனை.அதிலும் இருப்பிடம்,உணவு என்ற ஒரு பெரிய சுமையை சமாளிக்க ஒத்துழைப்பு நல்கும் அன்புக்குறிய அபுதாபி காயல் நல மன்றத்தினரின் கண்ணியம் அடங்கிய கசியும் இதயத்திற்கு எத்தனை ஆயிரம் நன்றி சொன்னாலும் தகும்\nவேலை இல்லா ஒரு காயல் சகோதரனுக்கு வேலை கிடைக்குமேயானால்,அப்படி கிடைக்கும் வேலையின் பலன் அந்த ஒருவரை மட்டும் சாராது,அவர் கீழ் அவரை எதிர்நோக்கி இருக்கும் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஒரு புனர்வாழ்வு கிடைத்ததற்கு சமமாகும்\nஇப்படிப்பட்ட புண்ணிய பணியை அபுதாபி காயல் நலமன்றம் மட்டுமல்ல,அனைத்து காயல் நல மன்றங்களும் முன்னிலைப் படுத்தி செய்யவேண்டும் வேலை இல்லாதவரின் வலியின் தன்மையை அந்த நிலையில் உள்ளவர்களால் மட்டுமே மிகுதியாக உணரமுடியும் வேலை இல்லாதவரின் வலியின் தன்மையை அந்த நிலையில் உள்ளவர்களால் மட்டுமே மிகுதியாக உணரமுடியும்அல்லாஹ் அனைவரின் நெருக்கடியையும் நீக்கி நல்வழியை நல்கிடுவானாக ஆமீன்\nசுமார் 25 வருடங்களுக்கு முன்னால் ரியாத் நகரின் முக்கிய இடத்தில ஒரு வீட்டை பிடித்து அதற்க்கு \"காயல் முத்துச்சாவடி\" என்று பெயரிட்டு அதில், வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கும் வரை தங்கி கொள்ளவதோடு உணவும் பரிமாறப்பட்டது.இப்புண்ணிய பணிக்காக கருணை உள்ளம் படைத்த நம் காயல் சகோதரர்களின் கணிசமான பொருள் உதவியால் வருடக்கணக்கில் இயங்கி வந்தது.இங்கு தங்கி இருந்தவருக்கு வேலை கிடைத்துவிட்டால்,அவரின் முதல் மாத சம்பளத்தை இப்புண்ணிய பணி நடைபெறும் முதுச்சாவடிக்கு கொடுத்தும் வந்தனர்.அவர் உதவி பெற்றதும் மட்டுமல்ல் மற்றைய நம் காயல் சகோதரர்களும் பயன் பெற வேண்டும் என்ற இறக்க உணர்வு வேட்க்கையை வளர்த்த புண்ணிய இடமாக திகழ்ந்தது என்றால் அது மிகையல்ல\nஉண்மையான \"சதக்கத்துல் ஜாரியா\" வாகிய இக்கருணை காரியத்தை செய்ய முன் வந்த அத்துனை அபுதாபி காயல் நல மன்ற சகோதரர்களுக்கும் இன்னொருமுறையும் என் இதயம் பொங்கும் நல்வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜெயலலிதா முதல்கட்ட பிரச்சார தேதிகள் அறிவிப்பு தூத்துக்குடியில் ஏப்ரல் 1 அன்று பிரச்சாரம் தூத்துக்குடியில் ஏப்ரல் 1 அன்று பிரச்சாரம்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 25 தகவல்\nஅ.தி.மு.க நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை வெளியீடு முழு விபரம்\nபேசும் படம்: 5 மினிட்ஸ் ப்ளீஸ் M.A. முஹம்மத் இம்ரான் படம் M.A. முஹம்மத் இம்ரான் படம்\nஜூன் 2013 வரையிலான காலாண்டிற்கு பத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 4,73,280 ரூபாய் அனுப்பப்பட்டது\n40 தொகுதிக்கும் வேட்பாளர்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு தூத்துக��குடி தொகுதி வேட்பாளராக ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி தேர்வு தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி தேர்வு\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 25 (2014 / 2013) நிலவரம் 14 மி.மீ. மழை\nசென்னை புதுக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காயல் மார்க்க அறிஞர் M.Phil. பட்டம் பெற்றார்\nஅரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க இளைஞர் ஐக்கிய முன்னணி கோரிக்கை\nமார்ச் 09இல் பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழு செயற்குழுவில் அறிவிப்பு\nகாயல்பட்டினத்தில் 3083 குழந்தைகளுக்கு 14 முகாம்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டது\nநகர அதிமுக சார்பில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 24 தகவல்\nவெப்ப வானிலைக்கிடையே இன்று நகரில் இதமழை ஓடங்கள் (\nபிப்ரவரி 23 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 24 (2014 / 2013) நிலவரம்\nஎல்.கே. மேனிலைப்பள்ளி தலைமையாசிரியரின் தாயார் காலமானார்\nஏப். 12 அன்று வருடாந்திர பொதுக்குழுவை நடத்த முடிவு சிங்கை கா.ந.மன்றத்தின் ஜனவரி, பிப்ரவரி மாத செயற்குழுக் கூட்ட விபரங்கள் சிங்கை கா.ந.மன்றத்தின் ஜனவரி, பிப்ரவரி மாத செயற்குழுக் கூட்ட விபரங்கள்\n11.00 மணி முதல் 15.00 மணி வரை ஏர்டெல் சேவை துண்டிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117044.html", "date_download": "2020-05-30T05:15:29Z", "digest": "sha1:ZD4KM3XXUWRSFPICB5A4FOYSGMRO5S6L", "length": 12956, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மீண்டும் விவசாயம் செய்ய நாங்கள் தயார்: அங்கஜன்..!! – Athirady News ;", "raw_content": "\nமீண்டும் விவசாயம் செய்ய நாங்கள் தயார்: அங்கஜன்..\nமீண்டும் விவசாயம் செய்ய நாங்கள் தயார்: அங்கஜன்..\nமீண்டும் விவசாயம் செய்ய எங்கள் இளைஞர்கள் தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி சபை தேர்தலில் சிறீலங்கா சுதந்திரகட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து இன்று (திங்கட்கிழமை) யாழ்.மாநகரசவை மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇதன்போது மேலும் அவர் உரையாற்றுகையில், “எங்களுடைய தமிழ் தலைமைகள் எங்களுக்கு உண்மையாக இல்லை. நீங்கள் எங்களுக்கு மீள் குடியேற்றத்ததை முடித்து தந்து, காணாமல் ஆக்க ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு முடிவினை சொல்லி, அரசியல் கைதிகளை விடுதலை செய்து, எங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்து தர வேண்டும் என கோருகின்றேன்.\nவடமாகாணம் ஒரு விவசாய பூமி. சிறிமாவோ காலத்தில் விவசாய புரட்சி இந்த மண்ணில் ஏற்பட்டது. மீண்டும் விவசாயாத்திற்கு செல்ல எங்கள் இளைஞர்கள் தயாராக இருக்கின்றர்கள். அதற்கு உங்கள் உதவிகளை கோரி நிற்கின்றோம்.\nமக்கள் சமவுரிமைக்காக தமிழ் தலைமைகளுக்கு வாக்களித்தார்கள், ஆனால் இன்று சமவுரிமையும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை. எங்களை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். நாங்கள் தற்போது எண்ணெய் சட்டியில் இருக்கின்றோம். அதில் இருந்து தவறி நெருப்பில் விழ தயாராக இல்லை. நாங்கள் உங்களுடன் பயணிக்க தயாராக உள்ளோம்” என கூறினார்.\nகாணாமல் போனோர் எவரும் மறைத்து வைக்கப்படவில்லை: மைத்திரி…\nசிலாவத்துறையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீளக்குடியமர்த்தப்படுவர்: பிரதமர்..\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்: டிஜிசிஏ…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது.\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை திருடிய…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை..\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு க���்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும்…\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு…\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற…\nநேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு..\nஇந்தியா மீது பாக். பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு..\nரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி…\nசீனாவின் புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு- ஹாங்காங்கில்…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்:…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191134.html", "date_download": "2020-05-30T06:24:16Z", "digest": "sha1:26ACOSTX2UBYJBHJLJ4K2LFU5OZCB7ZL", "length": 19533, "nlines": 192, "source_domain": "www.athirady.com", "title": "புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான “டிபிஎல்எப்” முப்பதாவது ஆண்டு குறித்து அறிவிப்பு..!! (அறிக்கை) – Athirady News ;", "raw_content": "\nபுளொட் அமைப்பின் அரசியல் பிரிவான “டிபிஎல்எப்” முப்பதாவது ஆண்டு குறித்து அறிவிப்பு..\nபுளொட் அமைப்பின் அரசியல் பிரிவான “டிபிஎல்எப்” முப்பதாவது ஆண்டு குறித்து அறிவிப்பு..\nஅன்பார்ந்த தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும்\nபுளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வெகுஜன அமைப்பான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது ஆண்டுநாள் எதிர்வரும் 18.09.2018 ஆகும்.\nஆயுதப் போராட்டத்தில் ஏற்படக்கூடிய தேக்க நிலையை ஈடுகட்டும் வகையிலும், பரந்துபட்ட அளவில் எமது மக்களின் அனைத்து பிரிவினரையும் விடுதலைப் போராட்டத்தின்பால் அணிதிரட்டக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்ட வெகுஜன முன்னணியாகிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, இந்திய படைகளின் இருப்புக்கு மத்தியிலும், எமது மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக, வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக மறைந்த செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பங்குபற்றலுடன் தனது முதலாவது வெகுஜன போராட்டத்தை நடாத்தியிருந்தது.\nதலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில், அன்றிலிருந்து இன்று வரை, தனது போராட்டப் பாதையில் ஏற்ற இறங்கங்களுடனும், வெற்றி தோல்விகளுடனும் பயணித்திருந்தாலும், எமது மக்களின் அடிப்படையான தேவைகளை இனங்கண்டு அதன் அடிப்படையில் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை மிகவும் தன்னம்பிக்கையுடனும் தொலைநோக்குடனும், கட்சிக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை பொருட்படுத்தாமலும் முன்னெடுத்து வந்திருந்தது.\nஎமது இன்னுயிர் தோழர்கள் பலரை இழந்து அன்று நாம் முன்னெடுத்த ஜனநாயக நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அனைவருமே, வெவ்வேறு காலகட்டங்களில் அவற்றை தமது அரசியல் ரீதியான அணுகுமுறைகளாகவும் நடைமுறைகளாகவும் நடைமுறைப்படுத்தி வருவதை வரலாறு தெளிவாகக் காட்டி நிற்கிறது.\nமக்கள் நலன், இன ஐக்கியம், தமிழ்த் தேசியத்தின் பாதுகாப்பு போன்ற அடிப்படைகளில் பல தரப்பட்ட விமர்சனங்களுக்கு மத்தியிலும் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து பயணிப்பதையே இன்றும் நாம் எமது இலக்காகக் கொண்டுள்ளோம்.\nகடந்து வந்த போராட்டப் பாதையில் நாம் கண்ட சோதனைகள், இழப்புகள், துரோகத்தனங்கள் என அனைத்தையும் நினைவிற்கொண்டும், அரசியல் அரங்கின் கடந்தகால நிகழ்வுகளை அனுபவங்களாகக் கொண்டும் எமது கட்சியின் எதிர்காலத்தை வடிவமைக்கவும், ஆரோக்கியமான, அறிவுபூர்வமான அரசியல் தலைமைத்துவத்தை தமிழ் மக்களின் அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் உருவாக்கிக் கொள்ளவும் உறுதி பூணுவோம்.\nஎமது மக்களுக்கும் கட்சியின் கட்டமைப்புக்களிற்கும் இடையே இருக்கக்கூடிய இடைவெளிகளை நீக்க முயல்வோம். ஆரம்ப காலங்களில் செயற்பட்டதுபோல, மக்களோடு இணைந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெகுஜன முன்னணியாக மீண்டும் புதுப்பலம் பெறுவோம்.\nஎம்மோடு பயணித்து கட்சியின் உயரிய நோக்கங்களுக்காக இன்னுயிர்களை ஈந்த கழக கண்மணிகளின் கனவுகளை வெற்றிகொள்ள உழைத்திடுவோம்.\nஅடுத்து வரும் ஒரு மாத காலப் பகுதியில் தாயகத்தில் கட்சியின் ஒவ்வொரு நிர்வாகப் பிரிவும் தம்மாலான மக்கள் நலப் பணிகளை முன்னெடுக்க வேண்டுகிறோம். பாதிக்கப்பட்ட மக்களின் மீள் எழுச்சிக்காக பயனுள்ள திட்டங்களை மக்கள் நலன் விரும்பும் கொடையாளிகளுடன் இணைந்து செயற்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறோம்.\nமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பொது இடங்களிலும் சுகாதார நலன் பேணும் நோக்கிலான சிரமதானங்கள்,\nவறிய குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையிலான விவசாய பயிர் கன்றுகளை வழங்குதல்,\nகட்சியின் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தெளிவுபடுத்தக்கூடிய கலந்துரையாடல்களையும் கருத்தரங்குகளையும் மிகவும் கீழ் மட்டத்தில் கிராமங்களில் இருந்து முன்னெடுத்தல், போன்ற மக்களோடு இணைந்த பணிகளை மேற்கொள்ள தோழர்கள் முன்வரவேண்டும் என விரும்புகிறோம்.\nஉங்களுடைய, உங்களுக்கு நெருக்கமானவர்களினது வலைத்தளங்களில் எமது தோழர்களின் தியாகங்கள், செயற்பாடுகள், சாதனைகளை வெளிப்படுத்தும் தரவுகளை பதிவிடுங்கள்.\nமூன்று தசாப்தமல்ல, இன்னும் பல சகாப்தங்கள் எமது மக்களின் காவலர்களாக செயற்படக்கூடிய அமைப்பாக, சமூக நீதியை கட்டிக்காத்து நிற்கக்கூடிய கட்சியாக, இளைஞர்களினதும் பெண்களினதும் உரிமைகளை பேணிப்பாதுகாக்கக்கூடிய ஒரு பேரியக்கமாக எமது கட்சியை வளர்த்திடுவோம் என உறுதி கொள்வோம்.\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)\nபெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார் டி.டி.வி.தினகரன்..\nVaishnavi வெளியேற்றப்பட்டார் BiggBoss-இல் இருந்து..\nஅரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும் உணரப்பட்டது..\nஅதிரும் பிரேசில் – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்: டிஜிசிஏ…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது.\nஅம்பாறையில் பலத்த காற்��ு, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை திருடிய…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை..\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nஅரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும்…\nஅதிரும் பிரேசில் – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும்…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும்…\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு…\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற…\nநேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு..\nஇந்தியா மீது பாக். பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு..\nஅரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும்…\nஅதிரும் பிரேசில் – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்:…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/kissenbezug-mit-hotelverschluss-n-hen-anleitung", "date_download": "2020-05-30T04:46:15Z", "digest": "sha1:DWI3ETBGPOWORDVAPB5P7CGKTT57IRPN", "length": 17664, "nlines": 96, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "ஹோட்டல் மூடுதலுடன் தலையணை பெட்டியை தைக்கவும் - வழிமுறைகள் - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுஹோட்டல் மூடுதலுடன் தலையணை பெட்டியை தைக்கவும் - வழிமுறைகள்\nஹோட்டல் மூடுதலுடன் தலையணை பெட்டியை தைக்கவும் - வழிமுறைகள்\nஹோட்டல் மூடலுடன் தலையணை வழக்கை தைக்கவும்\nஒரு தல���யணையை தனித்தனியாக ஆர்டர் செய்வதற்கான மிகவும் நடைமுறை மற்றும் வேகமான வழி ஹோட்டலின் குறிப்பு. தொந்தரவு செய்யும் பொத்தான்கள் அல்லது ஒரு ரிவிட் இல்லாமல், இந்த அட்டை பதிப்பு வசதியானது மட்டுமல்லாமல், தைக்க மிகவும் எளிதானது. பின்வருவனவற்றில், ஒரு ஹோட்டல் மூடுதலுடன் ஒரு தலையணை பெட்டியை எவ்வாறு விரைவாக தைக்கலாம் என்பதை விரிவான தையல் வழிமுறைகளில் காண்பிக்கிறோம்.\nநீக்கக்கூடிய தலையணை கவர் எந்த வகை தலையணைக்கும் எப்போதும் முக்கியம். நீங்கள் அதை எந்த நேரத்திலும் கழுவலாம் மற்றும் கழுவலாம் என்பது ஒரு நன்மை மட்டுமே. உங்கள் குடியிருப்பை தனித்தனியாக மறுவடிவமைக்க விரும்புகிறீர்களா, உங்கள் மனநிலைக்கு ஏற்ப, ஒருங்கிணைந்த தலையணைகள் மூலம் நீங்கள் நிறைய சாதிப்பீர்கள். ஒரு ஹோட்டல் குறிப்பு என்பது மிக எளிய மற்றும் விரைவான மரணதண்டனை ஆகும்.\nசுய தயாரிக்கப்பட்ட ஹோட்டலுக்கு உங்களுக்கு உண்மையில் அதிகம் தேவையில்லை. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, நீங்கள் பொத்தான்கள் மற்றும் சிப்பர்களில் தையல் விடப்படுவதில்லை. உங்களுக்கு மட்டுமே தேவை:\nவிரும்பிய வண்ணத்தில் அலங்கார துணி (சிறந்த விஷயத்தில் 100% பருத்தி)\nகத்தரிக்கோல், பேனா மற்றும் டேப் நடவடிக்கை\nதலையணை பெட்டியில் நீங்கள் வாங்க விரும்பும் தலையணைக்கு கிட்டத்தட்ட அதே பரிமாணங்கள் உள்ளன. ஆரம்பத்தில் நீங்கள் விரும்பிய குஷனை அளவிட வேண்டும்.\nஎங்கள் விஷயத்தில் தலையணை பரிமாணங்களைக் கொண்டுள்ளது: 40 செ.மீ x 50 செ.மீ. கவர் 3.5 செ.மீ மடிப்பு கொடுப்பனவு தேவைப்படுகிறது. வெட்டு இப்போது அவ்வாறு செய்யப்பட்டுள்ளது: தலையணை பெட்டியில் ஒரு சிறிய மற்றும் பெரிய துணி உள்ளது. துணி நீண்ட துண்டு பின்னர் போர்த்தலுக்கு பயன்படுத்தப்படும், எனவே அது 1/3 நீளமாக இருக்க வேண்டும்:\nசிறிய துண்டு: 43.5 செ.மீ x 53.5 செ.மீ.\nநீண்ட துண்டு: 43.5 செ.மீ x 71.5 செ.மீ.\nவெட்டு விவரங்களை உங்கள் தலையணையின் பரிமாணங்களுக்கு மாற்றவும்:\nசிறிய துண்டு: உயரம் + 3.5 செ.மீ x அகலம் + 3.5 செ.மீ.\nநீண்ட துண்டு: உயரம் + 3.5 செ.மீ x அகலம் + 1/3 அகலம் + 3.5 செ.மீ.\nஎங்கள் தையல் வழிமுறைகளை நீங்கள் சிறப்பாகப் பின்பற்றுவதற்காக, முன் மற்றும் / அல்லது அட்டையின் பின்புறத்தை வெவ்வேறு வண்ணங்களில் தேர்ந்தெடுத்துள்ளோம். அதேபோல், நீளமான துணி இரண்டு வெவ்வேறு வண்ண துணிகளைக் கொண்டுள்ளது, எனவே எந்த பகுதி பின்னர் எடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் அடையாளம் காண்கிறீர்கள்.\nஹோட்டல் மூடலுடன் தலையணை வழக்கை தைக்கவும்\nநீங்கள் துணியை வெட்டிய பிறகு, தைக்க வேண்டிய நேரம் இது. ஆரம்பத்தில், துணி துண்டுகள் வரிசையாக வைக்கப்படுகின்றன, இதனால் விளிம்புகள் வறுக்காது.\nபின்னர் பெரிய பகுதியின் குறுகிய பக்கத்தை இரண்டு செ.மீ.க்கு இருமுறை இரும்பு செய்து, இரு விளிம்புகளிலும் நேராக வெட்டுடன் தைக்கவும். சிறிய துணிகளின் குறுகிய பக்கங்களில் ஒன்றிற்கும் இதே நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. இப்போது சிறிய துணி மற்றும் பெரிய ஒன்று ஒருவருக்கொருவர் வைக்கப்பட்டு அளவு குறிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில், இரண்டு துணி பக்கங்களும் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் வகையில் கூர்மையான மடிப்பு ஒன்றைப் பயன்படுத்துங்கள்.\nஇரண்டு பகுதிகளின் \"அழகான\" துணி பக்கங்களும் இப்போது குறுகிய பக்கத்தின் விளிம்பில் நீண்ட பக்கத்தின் மடிப்புகளில் சரியாக கிடக்கும் வகையில் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. பின்னர் நீட்டிய துணி முனையை மடித்து எல்லாவற்றையும் உறுதியாக வைக்கவும். இப்போது இரண்டு நீளங்களுக்கும் ஒரு குறுகிய பக்கத்திற்கும் ஒரு முறை மடிப்புகளைத் தைக்கவும் (தொடக்கத்திலும் முடிவிலும் தைக்க மறக்காதீர்கள்). மடிப்பு திறந்த நிலையில் உள்ளது.\nஇப்போது குறிப்பு திரும்ப முடியும்.\nபின்னர் தலையணை அமைக்கப்பட்டிருக்கும். உட்புற மடல் மெத்தை சுற்றி வழிநடத்தப்படுகிறது.\nமுடிந்தது ஹோட்டல் மூடலுடன் சுயமாக தைக்கப்பட்ட தலையணை பெட்டி\nஒரு ஜிப்பருடன் ஒரு தலையணை வழக்கில் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா, ஏனென்றால் தலையணையை முன்னும் பின்னுமாக உருட்டும்போது தலையணையை நழுவ விடக்கூடும் என்று நீங்கள் பயப்படுகிறீர்களா >> குஷன் கவர் ஜிப்பருடன் தைக்கவும்\nஇடுப்பு சுற்றளவு அளவிட - ஆண் மற்றும் பெண்ணில் இடுப்புக்கான வழிமுறைகள்\nவிளக்கு வைத்திருப்பவர்கள் - கண்ணோட்டம்: விளக்கு வகைகளின் வகைகள் மற்றும் அளவுகள்\nமடிப்பு துணி நாப்கின்கள் - ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் 7 யோசனைகள் - திருமண & கோ.\nஇரட்டை வின்ட்சர்: 8 படிகளில் முடிச்சு கட்டவும் | அறிவுறுத்தல்கள்\nரேடியேட்டர் பெயிண்ட் - 4 படிகளில் வழிமுறைகள்\nநீங்கள் எப்படி ஒரு பெர்சிமோன் சாப்பி��ுகிறீர்கள் உரித்தல் மற்றும் தயாரிப்பதற்கான DIY உதவிக்குறிப்புகள்\nசெயற்கை தோல் தையல்: அடிப்படை வழிகாட்டி\nஉங்கள் சொந்த கிரீடத்தை உருவாக்குங்கள் - இளவரசி மற்றும் ராஜாவுக்கான யோசனைகள்\nஸ்ட்ரிக்லீசலுடன் பின்னல் - அறிவுறுத்தல்கள் மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகள்\nஒரு எளிய அலை வடிவத்தை பின்னல் - ஆரம்பிக்க அறிவுறுத்தல்கள்\nஒரு தட்டு அட்டவணையை நீங்களே உருவாக்குங்கள் - படிப்படியான வழிமுறைகள்\nமெழுகுவர்த்திகளை வளர்ப்பதற்கான வழிமுறைகள் - தேன் மெழுகுவர்த்தியை நீங்களே உருவாக்குங்கள்\nநீங்கள் எப்போது லாவெண்டர் நட வேண்டும் - நடவு நேரம் மற்றும் தூரம்\nபேனிகல் ஹைட்ரேஞ்சா, ஹைட்ரேஞ்சா பானிகுலட்டா - பராமரிப்பு மற்றும் வெட்டுதல்\nஒரு எளிய பளிங்கு தடத்தை நீங்களே உருவாக்குங்கள் - பந்து தடத்தை உருவாக்குங்கள்\nஉள்ளடக்கம் பொருள் மற்றும் தயாரிப்பு வழிமுறைகள்: பாத்திரங்களை தைக்கவும் ஒரு வடிவத்தை உருவாக்கவும் Nähanleitung தையல் பாத்திரங்கள் - விரைவு தொடக்க வழிகாட்டி தையல் பாத்திரங்களுக்கு பல வழிமுறைகள் உள்ளன, ஆனால் இன்று நாங்கள் உங்களுக்கு பல புத்திசாலித்தனமான பதிப்பைக் காண்பிக்கிறோம். இந்த வழிகாட்டியுடன், நீங்கள் ஒரு வகுப்பி மற்றும் பல பெட்டிகளைக் கொண்ட ஒரு பாத்திரத்தை தைக்கலாம். எனவே நீங்கள் குளியலறையில், மேசை மீது, நர்சரியில் அல்லது எங்கிருந்தாலும் அதிக ஒழுங்கை கவனித்துக் கொள்ளலாம். இந்த கையேடு ஒரு எளிய பாத்திரத்தை விட சற்று விலை அதிகம். பின்வரும் வழிமுறைகளை படிப்படியாக சிந்தித்து கவனமாக படிக்கவும். ந\nபின்னல் படுக்கை சாக்ஸ் - எளிய படுக்கை காலணிகளுக்கான இலவச வழிமுறைகள்\nகுரோசெட் பாம்பு - இலவச அம்ஜியுரூமி வழிகாட்டி\nபிரித்தெடுத்தல் ஹூட் மற்றும் வடிகட்டியை சுத்தம் செய்யுங்கள் - 4 படிகளில்\nகுரோச்செட் ஒட்டகச்சிவிங்கி - குரோச்செட் ஒட்டகச்சிவிங்கிக்கான அமிகுரூமி வழிமுறைகள்\nகுழந்தைகளின் கருவி பெல்ட்களை தைக்கவும் - வலுவான சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு\nகுரோசெட் ஸ்கிரிப்டைப் படித்து அதை சரியாக மொழிபெயர்க்க கற்றுக்கொள்ளுங்கள் - வழிமுறைகள்\nCopyright பொது: ஹோட்டல் மூடுதலுடன் தலையணை பெட்டியை தைக்கவும் - வழிமுறைகள் - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simran-singh-s-voice-message-goes-viral-057734.html", "date_download": "2020-05-30T06:54:56Z", "digest": "sha1:TSDI5GGR46YCARE7KSJLAQT5XKZ67OR3", "length": 14490, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்த நடிகை: வைரலான கடைசி வாய்ஸ் மெசேஜ் | Simran Singh's voice message goes viral - Tamil Filmibeat", "raw_content": "\n20 min ago லாக்டவுனால் வலிமை படத்துக்கு இப்படியொரு பிரச்சனையாம்.. அந்த காட்சிகளை எப்படி எடுக்க போறாங்களோ\n53 min ago இரக்கமின்றி கொல்லப்பட்டார் ஜார்ஜ்.. நிற வெறியால் இனி ஒரு உயிரும் போகக் கூடாது.. பிரியங்கா குரல்\n1 hr ago எழுத்தாளர்கள் சினிமால தாக்குப் பிடிக்கிறது கஷ்டம்னு பேசுவாங்களே..என்ன சொல்கிறார் வேல ராமமூர்த்தி\n2 hrs ago என்ன செட்டில்மென்ட்டா 30 கோடி ரூபாய் பணம் கேட்டேனா எல்லாம் பொய்.. கடுப்பாகும் பிரபல நடிகரின் மனைவி\nSports எல்லாமே முடிஞ்சது.. இதுதான் தோனி ஆடப் போகும் கடைசி ஐபிஎல்.. முன்னாள் வீரர் பரபர தகவல்\nEducation COVID-19: 12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு\nTechnology ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் கேட்ட மனைவி:காத்திருக்க சொன்ன கணவன்.,மனைவி செய்த அதிர்ச்சி காரியம்\nAutomobiles அடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்\nNews தமிழகத்தில் ஜூன் 1 முதல் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள்.. ரயில்வே ஒப்புதல்\nLifestyle கொரோனா தனிமைப்படுத்துதல் உங்க மன ஆரோக்கியத்தை பாதிக்காம இருக்க என்ன செய்வது\nFinance Fiscal Deficit: அதிகரித்த நிதிப் பற்றாக்குறை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்த நடிகை: வைரலான கடைசி வாய்ஸ் மெசேஜ்\nபுவனேஸ்வர்: சாகும் முன்பு நடிகை சிம்ரன் சிங் வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் வெளியாகியுள்ளது.\nஒடிஷா மாநிலத்தை சேர்ந்த நடிகை சிம்ரன் சிங் சம்பல்பூர் மாவட்டத்தில் மகாநதி ஆற்றுப்பாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் கணவர் தான் கொலை செய்ததாக சிம்ரனின் தாய் தெரிவித்தார்.\nஇது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிம்ரனின் கணவர் த்ருப்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இறப்பதற்கு முன்பு சிம்ரன் தனது தோழிக்கு வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nஅந்த மெசேஜை சிம்ரன் எப்பொழுது அனுப்பின��ர் என்று தெரியவில்லை. இருப்பினும் அவர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அனுப்பியதாக சந்தேகிக்கப்படுகிறது.\nநான் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன், அனைவரையும் விட்டுச் செல்ல விரும்புகிறேன் என்று அந்த வாய்ஸ் மெசேஜில் சிம்ரன் தெரிவித்துள்ளார்.\nசிம்ரனை அவரின் கணவரும், அவரின் பெற்றோரும் கொடுமைப்படுத்தியதாக அவரின் தாய் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹாலிவுட் எழுத்தாளர் லேரி கிராமர் மரணம்.. இறுதி வரை எச்.ஐ.வி., நோயாளிகளுக்காக போராடிய மனிதர்\nஇதயம் நொறுங்கியது.. வலது கையாக இருந்தவர்.. உதவியாளர் ஆமோஸ் மறைவுக்கு அமீர்கான் கண்ணீர் அஞ்சலி\nஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்தவர்.. பிரபல காமெடி நடிகர் உயிரிழப்பு.. திரையுலகினர் இரங்கல்\nமருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகர் திடீர் பலி.. அதிர்ச்சி அடைந்த திரையுலகம்\nஇதயமே வெடிக்கிறது.. பாலிவுட்டில் அடுத்தடுத்த சோகம்.. நடிகர் ரிஷி கபூர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்\nபத்துக்கும் மேற்பட்ட ஹாஷ்டேக்குகள்.. பல லட்சம் பேர் இரங்கல்.. இர்ஃபானுக்கு ரசிகர்கள் ராயல் சல்யூட்\nகடைசி வரை போராட்டம் தான்.. கேன்சருடன் மல்லுக்கட்டிய இர்ஃபான் கான்.. கடைசியில் ஏன் கைவிட்டார்\nநாளைக்கு இருப்போமான்னே தெரியல.. பிரபலங்களை உலுக்கிய.. நடிகர் சேதுராமனின் மரணம்\nவிசுவுக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா.. கடைசி ஆசை நிறைவேறாமலேயே மரணித்துவிட்டாரே\nவிடைபெற்றார் விசு.. லோ பட்ஜெட்டில் பிளாக்பஸ்டர் கண்ட நாயகன்.. கண்ணீர் சிந்தும் திரையுலகம்\nஎன்னுடன் இப்போது என் அம்மா இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்.. தவிக்கும் வாரிசு நடிகை\nசப்பாணின்னு சொன்னா.. சப்புன்னு அறைஞ்சுரு.. உச்சம் தொட்ட பெண் சூப்பர் ஸ்டார்.. மறக்க முடியாத ஸ்ரீதேவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதரமான படம்.. எமோஷனல்.. த்ரில்லிங்.. ட்விஸ்ட் எல்லாமே இருக்கு.. பொன்மகள் வந்தாள் டிவிட்டர் ரிவ்யூஸ்\nகல்யாண பெண் கெட்டப்பில் கழுத்து நிறைய நகையுடன் மீண்டும் வந்த மீரா மிதுன்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்\n“மாயா அன்லீஷ்ட்“.. மிரளவைக்கும் சண்டை காட்சிகள்.. தெறிக்கவிட்ட மாயா கிருஷ்ணன் \nநடிகை சமந்தாவை சீண்டிய பிரபல நடிகை\nதமிழில் 5 நிஜ கதை படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/kiran", "date_download": "2020-05-30T05:49:48Z", "digest": "sha1:HCHEQUT67LWLXEIH3MVCZUOYBKLVRHXK", "length": 7631, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Kiran: Latest Kiran News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஇது கிரண் வெர்ஷன்.. ’வாத்தி கம்மிங்’ பாட்டுக்கு இந்த குத்து குத்துறாரே.. அந்த ப்ளூ விக்கெட்\nஉள்ளாடைகள் தெரிய மல்லாக்கப் படுத்து சூடேற்றும் பிரபல நடிகை.. வாவ்.. செக்ஸி என ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nகண்ணாடி போடுற பெண்களுக்கு காதல் திருமணமாம்.. கண்ணாடியுடன் பிரபல நடிகை சொன்ன புதுத்தகவல்\nஅதையும் போடல.. பட்டனையும் போடல.. இந்த வீக்கென்ட் செமயா இருக்கும் போல.. நடிகையால் குஜாலான ஃபேன்ஸ்\nகாலை தூக்கி மேல வச்சு.. 'அது' தெரிய அப்படி ஒரு ஆட்டம்.. நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nபிகினியில் போஸ் கொடுத்த கிரண்.. செம கட்ட என ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க\nஇந்த வயசுல இப்படி இடுப்பை ஆட்டுறாரே.. வைரலாகும் கிரண் வீடியோ.. ஜொள்ளு விடும் ரசிகாஸ்\nவயசு ஏற ஏற.. டிரெஸ் குறைஞ்சுக்கிட்டே போகுதே.. ஆன்ட்டி நடிகையால் கிறங்கிப் போன நெட்டிசன்ஸ்\nஓ போடு பாடல் இசைக்கு செம கிளாமராய் டிக்டாக் செய்த நடிகை கிரண்.. 'அதை' வர்ணித்த நெட்டிசன்ஸ்\n90ஸ் கிட்ஸ்க்கு மட்டுமில்ல.. இப்போ 2கே கிட்ஸுக்கும் கிரண் கனவு கன்னியா ஆகிடுவாங்க போலயே\nஅரைகுறை உடையில் செம ஹாயாக படுத்திருக்கும் நடிகை.. லெக் பீஸ் என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்\nப்பா.. என்னா கலரு.. என்னா கிளாமரு.. விக்ரம் பட ஹீரோயினை பார்த்து வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்\nநடிகை சமந்தாவை சீண்டிய பிரபல நடிகை\nதமிழில் 5 நிஜ கதை படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/inx-media-case-sonia-gandhi-manmohan-singh-met-p-chidambaram-at-tihar-jail/", "date_download": "2020-05-30T06:56:29Z", "digest": "sha1:QPURKVLYMW7FS5TT4WFDV3X625T6U2TR", "length": 14616, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "INX media case Sonia Gandhi Manmohan Singh met P Chidambaram at Tihar Jail - ப.சிதம்பரத்தை சந்தித்து திரும்பிய சோனியா காந்தி... உத்வேகம் அளிப்பதாக கார்த்தி சிதம்பரம் ட்வீட்", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nப.சிதம்பரத்தை சந்தித்து திரும்பிய சோனியா காந்தி... உத்வேகம் அளிப்பதாக கார்த்தி சிதம்பரம் ட்வீட்\nஅக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது\nINX media case Sonia Gandhi Manmohan Singh met P Chidambaram : ஐ.என்.எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் ப.சிதம்பரம், டெல்லி திஹார் ஜெயிலில் நீதிமன்றக் காவலில் இருக்கின்றார். அவரை இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேரில் சென்று பார்த்துள்ளனர். ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரமும் இன்று முன்னாள் நிதியமைச்சரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nப.சிதம்பரத்தை சந்தித்து திரும்பிய பிறகு, சிதம்பரம் சார்பில் அவருடைய ட்விட்டர் கணக்கில் இருந்து அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பின்வருமாறு ட்வீட் செய்துள்ளனர். ”காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் என்னை சந்தித்தை நான் பெருமையாக நினைக்கின்றேன். காங்கிரஸ் கட்சி திடமாக இருக்கும் காலம் வரை நானும் நம்பிக்கையுடனும் திடமாகவும் இருப்பேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.\nஇந்தியாவில் வேலையை இழத்தல், வேலையில்லா திண்டாட்டம், குறைந்த ஊதியத்தில் வேலை, கூட்டு வன்முறை தாக்குதல், காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறைபிடிப்பு இவை அனைத்தையும் தவிர நாடு நலமாகவே இருக்கிறது என்றும் ட்வீட் செய்திருக்கிறார்.\nப.சிதம்பரத்தை சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சந்தித்தை தொடர்ந்து, நான் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றும், தற்போது இருக்கும் இந்த சூழலில் தலைவர்களின் சந்திப்பு, இந்த போராட்டத்தில் வெற்றிபெற உத்வேகம் அளிக்கிறது என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.\nஆகஸ்ட் 19ம் தேதி, டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில் 21ம் தேதி அவரை கைது செய்தது சிபிஐ. தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் அவர் கடந்த விசாரணையின் போது அமலாக்கத்துறையில் சரணடைய விரும்புவதாக கூறினார். இருப்பினும் அமலாக்கத்துறையினரோ, சிதம்பரம் சிறையில் இருக்கும் வரையில் தான் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் ஒன்றும் செய்யமாட்டார் என்று வாதாடியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : தெலுங்கானா ஆளுநருக்கு சிறப்பு பாதுகாப்பு… பழைய அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்\nகோவிட்– 19ஆல் ஏற்பட்ட பொருளாதார பிரச்னை; சமாளிக்க பிற நாடுகள��� பின்பற்ற மறுக்கும் இந்தியா\nஅது 20 லட்சம் கோடி இல்லை… வெறும் இவ்வளவு தான்\nநிதியமைச்சரின் அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதுவுமில்லை; ப.சிதம்பரம் விமர்சனம்\nஊரடங்கு தளர்த்திக் கொள்ளப்படாவிட்டால், தற்போதைவிட அதிக விதிமீறல்கள் நடக்கும்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மன்மோகன் சிங்\nபட்டினியால் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் எனத் தெரியாது: எந்த நாடும் பட்டினி சாவை ஒத்துக் கொள்ளாது\nபதுக்கும் அரசு; பசியில் மக்கள்: ப.சிதம்பரம்\nபொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு யோசனைகள், திட்டம், திறம்பட செயல்படுத்தல் தேவை\nஅரசிடம் பணமும் உணவும் உள்ளது… ஏழைகளுக்கு தரும் மனம் தான் இல்லை – சிதம்பரம் ட்வீட்\nஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஜி.வி.பிரகாஷ் – அவரே வெளியிட்ட வீடியோ\nசர்வதேச மகள்கள் தினம் – அரசியல் தலைவர்களின் அரிய புகைப்படம்\nகோவிட்– 19ஆல் ஏற்பட்ட பொருளாதார பிரச்னை; சமாளிக்க பிற நாடுகளை பின்பற்ற மறுக்கும் இந்தியா\nஅனைத்து பொருளாதார வல்லுனர்களுமே நிதி தூண்டுதல் ஒன்றை மட்டுமே சிறந்ததாக கருதுகின்றனர். அதாவது அதிகம் செலவிடும்போதுதான் பொருளாதாரம் வளரும் என்பது அதன் அர்த்தமாகும்.\nஅது 20 லட்சம் கோடி இல்லை… வெறும் இவ்வளவு தான்\nஇந்த எண்ணை எப்போதும் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை நிலவரம் தெரிந்துவிடும்\nவேதா இல்லம் அவசர சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்: ஜெ. தீபா\nவாய்க்குள் பூலோகத்தை கொண்டு வந்த மாயக் கண்ணன்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித���து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/world-heart-day-2018-silent-heart-attack/", "date_download": "2020-05-30T06:36:09Z", "digest": "sha1:2VKRJ66XXULSVU6AM7Q652XXRBWP5TM6", "length": 13510, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உலக இதய தினம்: மாரடைப்பில் இருந்து தப்பிப்பது எப்படி? - World Heart Day 2018: What Is A Silent Heart Attack?", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஉலக இதய தினம்: மாரடைப்பில் இருந்து தப்பிப்பது எப்படி\nமார்பின் நடுவில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் தாங்க முடியாத வலி\nஉலக இதய தினம் ஆண்டுதோறும் ‘உலக இதய கூட்டமைப்பால்’ (World Health Federation) அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1999 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பிறகு, செப்டம்பர் 29ஆம் தேதியாக மாறியது.\nஉலகில் அதிகப்படியான மரணம் மாரடைப்பால் தான் நிகழ்வதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்திருந்தது. இப்படி அதிகப்படியான மரணத்தை அளிக்கும் மாரடைப்பில் இருந்து நமது உடலையும் உயிரையும் காப்பது நமது தலையாய கடமை அள்ளவா\nஇந்த ஆண்டு உலக இதய தினத்தின் கருப் பொருள் “இதயத்தை கவனி, வாழ்க்கையை அனுபவி” என்பதாகும் இதய நோய்கள் பல இருந்தாலும் மாரடைப்புதான் முக்கியமான நோயாக பார்க்கப்படுகிறது. கடந்த 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு வயதானவர்களுக்கு வந்து கொண்டிருந்த மாரடைப்பு, தற்போது இளைஞர்களுக்கு அதிக அளவில் வருவது ஏற்றுக் கொள்ள முடியாத உண்மையாக இருக்கிறது.\n2030-ஆம் ஆண்டுக்குள் 2.3 கோடி மக்கள் இதயக் குழல் நோயால் மரணம் அடையக்கூடும் (உலகளவில் இந்த நோயினால் 31% பேர் மரணம்) எனக் கணிக்கப்பட்டுள்ளது. இப்படி மாறி மாறி அச்சத்தை தந்துக் கொண்டிருக்கும் மாராடைப்பில் இருப்பது உங்களையும், உங்களின் குடும்பத்தாரையும் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை தெரிந்து��் கொள்ளலாம் வாருங்கள்.\nபொதுவாக ஆண், பெண் இருவருக்கும் 30 வயதுக்கு மேல் உள்ளோர் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறையும், இதயம் சார்ந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.\n1. மார்பின் நடுவில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் தாங்க முடியாத வலி\n2. மூச்சடைப்பு, குளிர் வியர்வை, குமட்டல், தலைசுற்\n3. பொதுவாக நெஞ்சில் வலி ஏற்படும் போது மூச்சு வாங்கினால் அது மாரடைப்பு அல்ல பேனிக் அட்டாக்காகத் தான் இருக்கும். மார்பில் வலி ஏற்பட்டதுமே அந்த பதட்டமடைவது தான் காரணம்.\n1. தினமும் உடற்பயிற்சி ஒரு மணி நேரம் செய்வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்றுயாகும்/\n2. பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்தை பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும். உணவில் அதிகம் கவனம் தேவை.\n3. மனஅழுத்தம் ஏற்படும் போது அதை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் நல்லது.\n4. மாரடைப்பிற்கு புகை, மது, தேவையில்லாத உணவு, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவையே காரணமாக உள்ளன.\n5. புகைபிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்தினாலே 50 சதவீதம் மாரடைப்பு வருவதை தடுத்துவிடலாம்.\nஇந்த சிறப்பு தினத்தில் நமது இதயத்தை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொள்வோம். இதய நலன் காத்திடுவோம்.\nசிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் தள்ளப்படுகின்றனர்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை\nகரூர் வைஸ்யா பேங்குக்கு 5 கோடி அபராதம் : ரிசர்வ் வங்கி அதிரடி\nPariyerum Perumal Review: பரியேறும் பெருமாள் விமர்சனம்- சுழல்கிறது, பா.இரஞ்சித் சாட்டை\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம்.\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\n100 பேர் கொண்ட பட்டியலில் வெறும் இரண்டே விளையாட்டு வீராங்கனைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவேதா இல்லம் அவசர சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்: ஜெ. தீபா\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ரா��்கர்ஸ்\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nமதுவை கைவிட்டது எப்போ தெரியுமா ரஜினி ‘ஓபன் டாக்’ வீடியோ\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/milk-adulteration-minister-rajendra-ralaji-confirmed-allegation-by-proof/", "date_download": "2020-05-30T07:06:27Z", "digest": "sha1:I3ORH7HDRSO5YKNSA66TI5JFFU27OYIN", "length": 18904, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்தது உறுதி... ஆதாரத்துடன் அமைச்சர்! - Milk adulteration: Minister Rajendra Ralaji Confirmed allegation by Proof", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nகலப்படம் செய்த பால் நிறுவனங்களின் லிஸ்ட்... ஆதாரத்துடன் வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஉலகத்தரம் வாய்ந்த கம்கெனிகளில் பால் பொருட்களிலேயே இவ்வளவு கலப்படம் இருக்கும் என்றால், சாதாரண பால் கம்பெனிகளில் எவ்வளவு கலப்படம் இருக்கும் என நினைத்துப் பாருங்கள்\nதனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்தன என்பதை ஆதாரத்துடன் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nதமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நெஸ்லே, எவ்ரிடே ப���ல் பவுடர் ஆகியவை உலகத் தரம் வாய்ந்தது என விளம்பரப் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நிறுவனங்களின் பால் பவுடரில் காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வந்துள்ளது.\nரிலையன்ஸ் பால் கம்பெனி இந்தியாவில் பிரபலமானது. இந்த பாலிலும் காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வந்துள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் தான் இந்த பால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nகெட்டுப்போன பாலில் அமிலத் தன்மையை குறைப்பதற்காக காஸ்டிக் சோடாவை சேர்க்கின்றனர். பின்னர் அமிலத் தன்மை குறைந்தவுடன் அவற்றை பாலாக மாற்றாமல், பால் பவுடராக மாற்றிவிடுகிறன்றனர்.\nஇந்த பால் பவுடரை வாங்கிச் செல்லும் மக்கள் திரும்ப அதை பாலாக்கி, சுடவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.இதனால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளது.\nதற்போது நான் வைத்திருக்கும் இந்த பொருட்களில் காஸ்டிக் சோடா என்பது உள்ளது. இதை யார் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம்.பாலில் ரசாயனப் பொருட்கள் இல்லை என சிலர் கூறிவந்தனர். பாலில் ரசாயனம் இருக்கிறது என்பதை நாங்கள் கடினத்துடனே கண்டுபிடித்தோம்.\nஆவின் பால், ஆவின் தயிர், ஆவின் பால் பவுடர் இவற்றையெல்லாம் தனியார் கம்பெனிகள் சோதனை செய்கின்றனர். அவற்றில் ஆவின் பொருட்கள் அனைத்தும் தரமானது என ஆய்வறிக்கையும் கொடுத்துள்ளன.\nஇந்த விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுத்தால் அவற்றில் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காதான் இவ்வாறு கூறுவதாக கடந்த மாதமே நான் கூறியிருந்தேன்.\nமுன்னதாக நான் இவ்வாறு கூறும்போது இதற்கு பல்வேறு எதிர்ப்புள் எழுந்தன. இப்போது மத்திய அரசால் அங்கிகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு, ஆய்வு பெறப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த கம்கெனிகளில் பால் பொருட்களிலேயே இவ்வளவு கலப்படம் இருக்கும் என்றால், சாதாரண பால் கம்பெனிகளில் எவ்வளவு கலப்படம் இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.\nநான் எல்லா கம்பெனிகளும் கலப்படம் செய்கின்றன என ஒருபோதும் கூறியதில்லை. சில பால் கம்பெனிகள் மட்டுமே கலப்படம் செய்கின்றன. பாலில் கலப்படம் குறித்து ���ோதனை நடத்தப்படுவது குறித்து அறிந்த சில கம்பெனிகள் பாலில் ரசாயன கலப்படத்தை நிறுத்திவிட்டன. ஆனால், மாற்றுவழியாக பால் பவுடரில் கலப்படம் செய்கின்றன.\nபாலில் கலப்படம் குறித்து சோதனை நடத்தி அவர்களை கையும் களவுமாக பிடித்தால் கூட, குற்றவாளிகள் அபராதம் கட்டி தப்பிவிடுவார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வாறு தெரிவிக்கிறேன்.\nஇந்த பொருட்களை வாங்கக் கூடாது என்று சொல்லக் கூடிய அதிகாரம் என்னிடம் இருந்தால், இப்பொழுதே அதன் மீது தடை விதித்துவிடுவேன். ரசாயனம் கலந்த கம்பெனியின் பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் மீது தடை விதிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.\nதற்போதைய நிலவரப்படி, எந்த நிறுவனத்திற்கும் நாங்கள் நற்சான்றிதழ் கொடுக்க விரும்பவில்லை. பின்நாட்களில் அந்த நிறுவனங்கள் ஏதேனும் தவறு செய்தால், நீங்கள் தானே நற்சான்றிதள் கொடுத்தீர்கள் என என்னிடம் கேள்வி எழுப்பப்படும் வாய்ப்பு உள்ளது.\nமுன்னதாக மாதவரம் ஆய்வுமையத்தில் வைத்து பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களை ஆய்வு செய்தபோது 4 நிறுவனங்கள் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டு, ஆய்வறிக்கையை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.\nஹாய் கைய்ஸ் : மலையில் விளையும் காய்கறிகள் இனி கும்பகோணத்திலேயே கிடைக்கும் – செமல்ல…\nபத்திரிகையாளர் மீது தாக்குதல் : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்\nஹாய் கைய்ஸ் : இந்திய இதிகாசங்களை ஏற்க மறுக்கும் மக்கள் – ஜெயமோகன் குற்றச்சாட்டு\n93% பால் பாதுகாப்பானவை; 41% தரத்தில் குறைபாடு – ரிப்போர்ட்ஸ்\nமேடை நாகரீகம் என்ன விலை\nபால் கலப்பட கொடூரம்: யூரியா, எண்ணெய், பால் பவுடர் கலப்பது கண்டுபிடிப்பு\n‘திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும்’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபால் நிறுவனங்கள் பற்றி பேச விதித்த தடையை நீக்க வேண்டும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஐகோர்ட்டில் மனு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ரூ 3 கோடி இழப்பீடு கேட்ட வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது: நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி\nஅவர் “சீக்குவந்த கோழி, அழுகிப்போன தக்காளி”… அமைச்சர் ரஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம்\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா மேக்அப் இல்லாமல் வெளியிட்டுள்ள விக்டரி புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமந்தாவின் மேக்அப் இல்லாத புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நெட்டிசன்கள் கம்மெண்ட் மழையாக பொழிந்து வருகின்றனர்.\nமும்பையில் தவித்த தமிழர்கள்: ஊர் திரும்ப உதவிய ஐஏஎஸ்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்வதற்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 90 பேர் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பிரபல இயக்குனர் சுசி கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nமாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது – முதல்வர் பழனிசாமி\nவாய்க்குள் பூலோகத்தை கொண்டு வந்த மாயக் கண்ணன்\nநாசாவுக்கு செல்லும் நாமக்கல் மாணவி ; நிதி உதவி அளித்தார் முதல்வர்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: கிருஷ்ணகிரியில் காணப்படுவது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி இல்லை – மாவட்ட வேளாண்துறை\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-30T04:09:13Z", "digest": "sha1:64A7AKKG2HACO2YM7FPHLCS6XKYQ624C", "length": 12012, "nlines": 103, "source_domain": "techyhunter.com", "title": "வாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது", "raw_content": "\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nஉங்களுக்கு நெருங்கியவர் உங்களை வாட்சப்பில் புறக்கணித்துவிட்டாரா, மேலும் வாட்சப்பில் புறக்கணிக்கப்படுதல் (Ignored) மற்றும் தடுக்கப்படுதல் (Blocked) ஆகியவற்றிற்கு இடையில் உள்ள வித்தியாசத்தை சொல்வது மிகவும் கடினம். ஏனென்றால் இது மறுமுனையில் உள்ளவரின் தனிப்பட்ட விருப்பம். அது அவருடைய மன நிலையை சார்ந்தது.\nஎடுத்துக்காட்டுக்கு, ஒருவர் என்னை வாட்ஸாப்பில் பிளாக் செய்து விட்டால், அவரிடம் நேரடியாக ஏன் என்னை பிளாக் செய்தீர்கள் என்று கேட்பது நிச்சயமாக சங்கடமான இருக்கும். மேலும் எனக்கு அன்பானவர் என்னை பிளாக் செய்தால், அவர் என்னை பிளாக் செய்துள்ளார் என்பதை நான் எவ்வாறு கண்டறிவது. அதற்கான பதிலை இக்கட்டுரையில் காண்போம்.\nஇதற்கு உங்களின் வாட்ஸாப்பை திறந்து, கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.\nLast Seen Status ஐ பயன்படுத்தி\nமுதலில் நீங்கள் கண்டறிய விரும்பும் நபரின் சேட் பகுதிக்கு சென்று அவரின் Last Seen நேரத்தை சரிபார்க்கவும், இதனை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் ஒருவேளை பிளாக் செய்யப்பட்டிருக்கலாம்.\nஇப்பொழுது நீங்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும், அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. ஏனெனில் வாட்ஸாப்ப் வேண்டுமென்றே “கடைசியாக பார்த்த” நேரத்தை பிளாக் செய்ய ஒரு ஆப்ஷைனை அமைத்துள்ளது. இந்த Last Seen அமைப்பு உங்களுக்கு கைக்கொடுக்கவில்லை என்றால், இது தவிர இன்னும் பல வழிமுறைகள் உள்ளன, அவ்வற்றையும் காண்போம்.\nவாட்ஸாப்பின் ப்ளூ டிக் மூலம் கண்டறிவது, முதலில் ஒவ்வொரு டிக்கிற்கான காரணத்தை அறிவோம்.\nஒரு டிக் என்றால் செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்று பொருள்.\nஇரண்டு டிக் என்றால் அனுப்பிய செய்தி மறுமுனையில் உள்ளவர் பெற்று கொண்டார் என்று பொருள்.\nஇரண்டு ப்ளூ டிக் என்றால் நாம் அனுப்பிய செய்தி மறுமுனையில் உள்ளவரால் வாசிக்கப்பட்டது என்று பொருள்.\nஇது எல்லாம் சரி, ஒருவேளை நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருந்தால். உங்களால் ஒரு டிக்கை மட்டுமே பார்க்க முடியும். ஏனென்றால் செய்தி அனுப்பப்பட்டுள்ளது மறுமுனையில் உள்ளவர் செய்தியினை பெறவில்லை.\nஇதிலும் நீங்கள் அவசரம் காட்டக்கூடாது, ஏனெனில் ஒருவேளை பயனர் தன் தொலைபேசியை இழந்து இருக்கலாம் அல்லது இன்டர்நெட்டை பயன்படுத்தாமல் இருந்து இருக்கலாம். எனவே அடுத்த வழிமுறையினை பார்ப்போம்.\nகடைசி வழி இது தான், வாட்ஸாப்பில் புதிதாக ஒரு குரூப் கிரியேட் பண்ணுங்கள் அதில் நீங்கள் சந்தேகிக்கும் நபரின் எண்ணையும் மற்றும் தேவைப்பட்டால் ஒரு சில உங்களின் நண்பர்களின் எண்ணையும் இணையுங்கள்.\nஇப்படி நீங்கள் இணைக்கும் போது, குறிப்பாக நீங்கள் சந்தேகிக்கும் நபரின் எண்ணை சேர்க்கும் போது உங்களுக்கு ஒரு அலெர்ட் மெசேஜ் வரும் அதாவது You don’t have the authorization to add them என்பது போன்று. இதன் மூலம் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம், நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று.\nஅன்பிளாக் செய்வதற்கான வழி உள்ளதா\nஎதிர்பாராதவிதமாக, நீங்கள் வாட்ஸாப்ப் பயன்பாட்டின் மூலம் எதையும் செய்ய முடியாது. குறிப்பாக உங்களை அன்பிளாக் செய்ய முடியாது. அதற்கான வழிமுறைகள் வாட்ஸாப்பில் இல்லை. ஒரே வழி உங்கள் நண்பரை மீண்டும் சந்தித்து பகைமையை மறந்து பழைய படி நட்புறவு கொள்ளவும்.\nமேலும் இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nதொழில்நுட்பம்blocked on whatsapp 2018, How do you check if someone has blocked you on WhatsApp, whatsapp block checker, whatsapp block hack, whatsapp last seen hide, whatsappil oruvar ennai block seitirunthal eppadi unblock seivadu, who blocked me on whatsapp, வாட்சப், வாட்சப் அன்பிளாக், வாட்சப் குரூப், வாட்சப் குரூப் பெயர்கள், வாட்சப் தமிழ், வாட்சப் பிளாக், வாட்சப்பில் ஒருவரை எவ்வாறு பிளாக் செய்வது, வாட்சப்பில் ஒருவர் என்னை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது, வாட்ஸாப்ப்\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\tCancel reply\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/50-million-facebook-accounts-hacked/", "date_download": "2020-05-30T04:26:21Z", "digest": "sha1:6EZE57FWAK3ZBIWVBV6WMSPFTPUZAHTS", "length": 5982, "nlines": 92, "source_domain": "techyhunter.com", "title": "ஹேக்கர்களால் சோதனையை சந்தித்த பேஸ்புக் நிறுவனம்", "raw_content": "\nஹேக்கர்களால் சோதனையை சந்தித்த பேஸ்புக் நிறுவனம்\nஹேக்கர்களால் சோதனையை சந்தித்த பேஸ்புக் நிறுவனம்\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nபேஸ்புக் கணக்குகளின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டிருக்கலாம் என பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் 223 கோடி பயனர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக், தனது பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதினை ஒப்புக் கொண்டுள்ளது.\nபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பாதுகாப்பு குறைபாட்டினால் 5 கோடி பயனர்களின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.\nநமது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\nபேஸ்புக் நிறுவனத்தின் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி, ஒரு வேளை உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தால்\nஉங்கள் பேஸ்புக் கணக்கு தானாகவே உங்கள் மொபைல் செயலியில் இருந்து லாக்வுட் (logout) ஆகியிருக்கும், மேலும் உங்களை மீண்டும் லாக்இன் (login) செய்ய கோரும்.\nஇதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 2.6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.\nமேலும் தைவானைச் சேர்ந்த ஹேக்கரான சாங் சி-யுவான், மார்க் சுகர்பெர்க்கின் பேஸ்புக் கணக்கை ஹாக் செய்வேன் என்று சவால் விடுத்துள்ளார்.\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nஹைக் மெசஞ்சர் குறித்த நீங்கள் அறியாத தகவல்கள்\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஷேர்சாட்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\tCancel reply\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.taize.fr/ta_article16530.html", "date_download": "2020-05-30T05:57:22Z", "digest": "sha1:FNLGTTZPWVDWWBFU2B2LDPN4JY343VEL", "length": 4452, "nlines": 64, "source_domain": "www.taize.fr", "title": "நான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது” - Taizé", "raw_content": "\nநான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு (...)\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nசகோதார் அலாயிஸ் 2012-2015: புதிய ஒருமைப்பாட்டை நோக்கி\nசகோதார் அலாயிஸ் 2012-2015: நான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது”\nசகோதார் அலாயிஸ் 2011: சில்லியிலிருந்து வந்த மடல்\nசகோதார் அலாயிஸ் 2010: சீனாவிலிருந்து கடிதம்\nகடிதம் 2007: கல்கத்தாவிலிருந்து கடிதம்\n2006 ஆம் ஆண்டுக்கு: முடிவு பெறாத கடிதம்\nஎப்படி ஒரு ஜெபம் தயாரிப்பது\n2012-2015 - மூன்று வருட தேடல்\nநான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது”\n2014_சகோ. அலாயிஸ்_நான்கு திட்ட வரையரை\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 17 மார்ச் 2014\n\"ஒரு புதிய ஒருமைப்பாடு நோக்கி\" கடிதம்.\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/10/15/116597.html", "date_download": "2020-05-30T05:01:22Z", "digest": "sha1:YUZY3NSD4B2E5INAYC4D7H6Q4UB7KQOI", "length": 24182, "nlines": 238, "source_domain": "www.thinaboomi.com", "title": "தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல வரும் 20-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 30 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதீபாவளி பண்டிகைக்கு மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல வரும் 20-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசெவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019 தமிழகம்\nசென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தொழில், வணிகம், படிப்பு சம்பந்தமாகவும், ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் பண்டிகையை தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையான 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதற்கு ம���ந்தைய நாள் சனிக்கிழமை விடுமுறை என்பதாலும் முன்கூட்டியே அதாவது வெள்ளிக்கிழமை 25-ம் தேதி இரவே அனைத்து மக்களும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்காக முன்கூட்டியே ரயில்கள், பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு காத்திருக்கின்றனர்.\nமேலும், கன்னியாகுமரி, செங்கோட்டை, நாகர்கோவில்,நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளுக்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கனா, மும்பை, டெல்லி, ெபங்களூர், கோவை, சேலம், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு முடிந்து விட்டது. மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவரிகள் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. எனவே தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்ல தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் - நெல்லை இடையே அக்டோபர் 20,21,23 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும். நாகர்கோவில் - தாம்பரம் இடையே அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும். தாம்பரம் - திருச்சி இடையே அக்.30-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nதீபாவளி சிறப்பு ரயில்கள் Deepavali Special train\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 29.05.2020\nஊரக தொழிலை மேம்படுத்தவும், புதிய தொழில்களை தொடங்கவும், ரூ. 300 கோடி மதிப்பில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு திட்டம் : கடன் உதவி வழங்கி முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nமருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி இன்று மீண்டும் ஆலோசனை\nஉங்���ள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nதனது தாய்க்கு பிரதமர் மோடி எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு\nமேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: முதல்வர் மம்தா அறிவிப்பு\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதிருவிடைமருதூர் ஒன்றிய பகுதியில் குடிமராமத்து பணி : அமைச்சர் துரைக்கண்ணு பார்வையிட்டார்\nமாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை: கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் : முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்\nமேலும் 874 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் ஒரே நாளில் 765 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிவிப்பு\nசீனாவுடனான எல்லை பிரச்சினை: பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்கிறார் அதிபர் டிரம்ப்\nலண்டனில் எளிமையாக நடந்த டாக்டர்-நர்ஸ் திருமணம்\nலடாக் எல்லை பிரச்சினையில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய தேவையில்லை: சீனா திட்டவட்டம்\nமீராபாய் சானுக்கு அர்ஜூனா விருது வழங்க வேண்டும்: பளுதூக்குதல் சம்மேளனம் பரிந்துரை\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nதங்கம் விலை ச��ரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசீனாவுடனான எல்லை பிரச்சினை: பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்கிறார் அதிபர் டிரம்ப்\nவாஷிங்டன் : சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி \"நல்ல மனநிலையில்\" இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி ...\n; பிரதமர் மோடியுடன் அமித்ஷா ஆலோசனை\nபுதுடெல்லி : நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய உள்துறை அமித்ஷா ...\nமேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: முதல்வர் மம்தா அறிவிப்பு\nகொல்கத்தா : மேற்கு வங்காள மாநிலத்தில் ஜூன் 1-ம் தேதியில் இருந்து அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று ...\nஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளை நடத்த முடிவு : மத்திய அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்\nபுதுடெல்லி : சுழற்சி அடிப்படையில் பள்ளிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் ...\nஇந்தியாவில் 17 மாநிலங்களுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் அபாயம்: ஐ.நா. உணவு அமைப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் 17 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகள் பரவுதல்...\nசனிக்கிழமை, 30 மே 2020\n1திருவிடைமருதூர் ஒன்றிய பகுதியில் குடிமராமத்து பணி : அமைச்சர் துரைக்கண்ணு பா...\n2மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை: கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அ...\n3மேலும் 874 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் ஒரே நாளில் 765 பேர் குணமடைந்து டிஸ்...\n4தனது தாய்க்கு பிரதமர் மோடி எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaseennikah.com/index.php?PageNo=6&City=&Gender=", "date_download": "2020-05-30T06:16:00Z", "digest": "sha1:MI65RZEQ6WOEFG37XEVW6BAT5RDXV42Z", "length": 21007, "nlines": 568, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா\t கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி\t கன்னூர்பாலக்காடுமூணாறு\t அரியலூர்இராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்\tஅனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, சிவப்பான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுடும்பத்திற்கேற்ற, ஓதின, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு - காரைக்குடி\nடிகிரி படித்த, அழகான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநல்ல குணமுள்ள, அழகான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்க��ும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 கடை\nஉருது-முஸ்லிம், குர்ஆன் ஓதக்கூடிய, 5 வேளையும் தொழுகும், நல்ல குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 ஆண் மற்றும் 2 பெண் பிள்ளைகள், அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nவரதட்சணை தேவையில்லை. தகுந்த பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமென்பொருள் - டிவிஎஸ் கம்பெனி லிமிடெட்\n1 வீடு, 1 வீட்டு மனை\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/04/19/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2020-05-30T05:13:06Z", "digest": "sha1:UR465IRXWGNXPDPNP3IFBTJ4VSVHVJYS", "length": 12991, "nlines": 85, "source_domain": "adsayam.com", "title": "\"இலங்கையில் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம்” - போலீஸ் அதிர்ச்சித் தகவல் - Adsayam", "raw_content": "\n“இலங்கையில் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம்” – போலீஸ் அதிர்ச்சித் தகவல்\n“இலங்கையில் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம்” – போலீஸ் அதிர்ச்சித் தகவல்\nவீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தந்திருக்கும் 08 இணையத்தளங்கள் பற்றிய அறிமுக வீடியோ\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.\nகொழும்பில் இன்று (ஞாயிறு) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போலீஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.\nஏப்ரல் 21ஆம் தேதிக்கு பின்னரான தேதியொன்றிலேயே இரண்டாவது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவராக செயற்பட்ட சஹரான் ஹசீம் உயிருடன் இருந்த காலப் பகுதியிலேயே இந்த இரண்டாம் கட்டத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்க��ன்றார்.\nபோலீஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன\nஇந்த இரண்டாவது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்ட, ஒத்துழைப்புக்களை வழங்கிய, அதனை செயற்படுத்த முயற்சித்தவர்கள் தொடர்பிலான தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தற்போது திரட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு வெளிநாடொன்றில் வசிக்கும் சிலர் உதவிகள் வழங்கியிருந்தமையும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nதெற்காசிய நாடொன்றின் மீது தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தை திட்டுவதற்கு இலங்கையை ஒரு தளமாக செயற்படுத்துவதற்கான திட்டமொன்று குறித்தும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.\nஇலங்கையில் இஸ்லாமியவாத கொள்கைகளை தவறான வழியில் புரிந்துக்கொண்டு, பல அமைப்புக்களை உருவாக்கிய நபர்கள் தொடர்பிலான தகவல்கள் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுள் அவ்வாறான நபர்களும் இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர்…\nபாடசாலைகளை மீளத்திறக்க வவுனியாவில் நடவடிக்கை\nகைது செய்யப்பட்டவர்களில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு தலைமைத்துவம் வழங்கியவர்களும், நிதி உதவிகளை செய்தவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரான் ஹசீம் உள்ளிட்ட குழுவினர் ஆரம்பகட்டத்தில் இரண்டாக பிளவுப்பட்டிருந்ததாக கூறப்பட்டதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nபாதுகாப்பு பிரிவினரை திசை திருப்பும் நோக்குடனேயே அந்த குழுவினர் இரண்டாக பிளவுப்பட்ட விதத்தில் செயற்பட்டுள்ளதாகவும், பின்னரான விசாரணைகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டத்தரணியொருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெளிவூட்டல்கள��� வழங்கினார்.\nகுறித்த சட்டத்தரணி தாக்குதலை நடத்தியவர்களும் நெருங்கி பழகியுள்ளதாகவும், சில அமைப்புகளுக்கு தலைமைத்துவம் வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் சரத்துக்களுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளமையினால், அவருக்கு பிணை வழங்குவதற்கான சாத்தியம் தற்போது கிடையாது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு நாளை மறுதினத்துடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் 277 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனா வைரஸ்: ரோபோ வடிவில் வரவிருக்கும் ஒரு பேரபாயம்\nகிம் ஜாங்-உன்: வட கொரியா தலைவர் உடல்நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல – தென் கொரிய அதிகாரிகள்\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து…\nபாடசாலைகளை மீளத்திறக்க வவுனியாவில் நடவடிக்கை\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tnpsc-group-2-main-exam-results-declared/", "date_download": "2020-05-30T05:50:52Z", "digest": "sha1:PV57BWALTRM5YBT2FLD5YEVP7FM2LJIL", "length": 13786, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TNPSC Group 2 Exam Result 2019: TNPSC Group 2 Preliminary Exam Results Released Today, Check Your Result Online @www.tnpsc.gov.in - டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு : நேர்முக தேர்வுக்கு அழைப்பு", "raw_content": "\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு : நேர்முக தேர்வுக்கு அழைப்பு\nTNPSC Group 2 Exam Result 2019 Released @www.tnpsc.gov.in: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வுகள் நடந்து எ��்டு...\nTNPSC Group 2 Exam Result 2019 Declared Today: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வுகள் நடந்து எட்டு மாதத்திற்கு உள்ளாக தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nடிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்-2 (நேர்முகத் தேர்வு பதவிகள்) பதவிகளில், 1,338 காலிப்பணியிடங்களை நிரப்பும் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடப்பட்டது. முதல்நிலைத்தேர்வு, நவம்பர் 11ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் 6 லட்சத்து 26,970 பேர் பங்கேற்றனர். முல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 14,797 பேருக்கு கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதன்மை தேர்வு நடத்தப்பட்டது.\nபொதுவாக முதல்நிலைத் தேர்வு (கொள்குறி வகை) மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு (விரிந் துரைக்கும் வகை) என இரு பகுதிகளாக நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட ஒரு வருடத்துக்கும் மேல் ஆகும். ஆனால் சமீப காலமாக தேர்வாணையத்தின் சீரிய முயற்சியால் தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, குரூப் 2-ல் அடங்கிய பதவிகளுக்கு, முதன் மைத் தேர்வு நடத்தப்பட்ட 8 மாத காலத்துக்குள், தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.\nமுதன்மை தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள 2,667 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.\nசான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன நவம்பர் 6-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐஏஎஸ் அதிகாரி கா.பாலச்சந்திரன் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் – கடந்து வந்த பாதை\nடிஎன்பிஎஸ்சி குரூப் I, யுபிஎஸ்சி தேர்வு : முக்கிய பொது அறிவு தொகுப்புகள் இங்கே\nடிஎன்பிஎஸ்சி ஊழலை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் – ஐகோர்ட்டில் திமுக வாதம்\nடி.என்.பி.சி.குரூப் 1 தேர்வு முறைகேடு; சிபிஐ விசாரணை கோரி திமுக மனு\nஇன்றைய செய்திகள்: ‘இந்தியன் 2�� படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்\nகுரூப் I விண்ணப்பித்து விட்டீர்களா : அடுத்து செய்ய வேண்டியவை இங்கே\nகுரூப் I தேர்வு: பிப்ரவரி மாத முக்கிய 5 கரண்ட் அப்பைர்ஸ்\nஇன்றைய செய்திகள் : தடையை மீறி இன்று சட்டமன்றம் முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் மும்முரம்\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nபழங்குடியின மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த கவர்னர் தமிழிசை\nதீபாவளிக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…\nஏலியன் உலவும் AREA 51\nஇதுவரை தான் கண்டதில் இவ்விடம் போன்ற விசித்திரத்தையும், அமானுஷ்யத்தையும் எங்கும் கண்டதில்லை\nஏலியன்களுடன் சண்டையிடும் பணிக்கு விண்ணப்பித்த 4-ம் வகுப்பு சிறுவன்: பதில் கடிதம் அனுப்பிய நாசா\nஏலியன்களிடமிருந்து பூமியை காக்கும் பணிக்கு நான்காம் வகுப்பு மாணவர் ஒருவர் தான் அப்பணிக்கு சேர விரும்புவதாக நாசாவுக்கு கடிதம் அனுப்பினார்.\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி – காரணம் என்ன\nPonmagal Vandhal In TamilRockers: அதே ஹெச்.டி. தரத்தில் ரிலீஸ், இந்த அடியைத் தாங்குமா ஓ.டி.டி.\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\nமோடியை யாரும் இப்படி கலாய்த்து இருக்க மாட்டார்கள்..அப்படி என்ன சொன்னார் ஜிக்னேஷ் மேவானி\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/fake-news-spreads-faster-further-and-deeper-on-twitter-study/", "date_download": "2020-05-30T05:24:12Z", "digest": "sha1:4YADCM5FYU3EIRGT2MTVLJHSEE6SRHZ7", "length": 12429, "nlines": 165, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ட்விட்டர் மூலமா புரளிகள் மற்றும் தவறான தகவல்களே வேகமா பரவுது! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nட்விட்டர் மூலமா புரளிகள் மற்றும் தவறான தகவல்களே வேகமா பரவுது\nசினிமாவை இன்னும் விலை குறைவாக பார்த்து ரசிக்க வழி பிறந்துடுச்சு\nவிடுதலை செய்யுங்கள்… அல்லது நீண்டகால பரோல் விடுங்கள்.\nசெளதி அரேபியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மசூதிகள் திறbbu\nபுதுச்சேரி ஜிப்மர் & எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பேராசிரியர் உள்ளிட்ட பணிவாய்ப்பு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஅருண்காமராஜ் எழுதி இயக்கிய கன்னக்குழி அழகே- பாடல் வரிகள்\nதர்க்கத்தைக் காட்டிலும் ஞானத்தைக் கொண்டிருப்பது முக்கியம்\nமது பானங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி ; புதுச்சேரி அரசு அறிவிப்பு\nஏய்..ட்விட்டர்..நீ இன்னா அம்மாம் பெரிய அப்பாடக்கரா\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் அடிச்ச ஹிட் எம்புட்டுன்னு தெரியுமா\nசீமான் பொய் பேசுகிறார்., சீமான் கதை விடுகிறார். சரிப்பா,- சுரேஷ் காமாட்சி காட்டம்\nட்விட்டர் மூலமா புரளிகள் மற்றும் தவறான தகவல்களே வேகமா பரவுது\nin Running News, ஆய்வு முடிவுகள், எடிட்டர் ஏரியா\nசமூக ஊடகங்களில் குறிப்பாக ட்விட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்துள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் குறித்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. 11 ஆண்டுகளில் சுமார் 1,26,000 பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியில், மக்கள் ���ண்மையான செய்தியை விடப் பொய்யான செய்தியை அதிகமாக அநம்புவதாகவும், இதனால் அவர்கள் பொய்யான செய்தியைச் சமூக ஊடகங்களில் மிக விரைவாகப் பகிர்வதும் தெரியவந்துள்ளது.\nஅதாவது உண்மை செய்திகளைவிட போலிச் செய்திகள் 70 சதவீதம் அதிகளவில் ரீ-ட்வீட் செய்யப்படுகிறது. 1500 பேரை சென்றடைவதற்கு போலிச் செய்திகள் எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட ஆறு மடங்கு அதிக நேரத்தை உண்மையான செய்திகள் எடுத்துக்கொள்கின்றன. மேலும் உண்மையான செய்திகள் ஆயிரத்திற்கும் அதிகமானோர்களால் பகிரப்படுவது அரிதாக இருக்கும் நிலையில், மிகவும் பிரபலமான போலிச் செய்திகள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரால் பகிரப்படுகிறது.\nஅதிலும் இப்போது நாம் ஒவ்வொருவரும் செய்திகளால் நிரம்பியுள்ளோம். எனவே, ஒரு செய்தி பலரது கவனத்தை பெறவேண்டுமெனில் அது மிகவும் வியப்பளிக்கும் வகையிலோ அல்லது வெறுக்கத்தக்க வகையிலோ இருக்க வேண்டும் என்பதாலும் மக்கள் புதிய மற்றும் வித்தியாசமாகச் செய்திகளை விரும்புவதே பொய்யான செய்திகளைப் பகிர்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது. அவர்களுக்கு வரும் செய்தி உண்மையா, பொய்யா என்பதை ஆராயாமல் அதனை அவர்கள் பகிர்ந்து விடுகின்றனர்.\nகுறிப்பாக அரசியல் செய்திகள் பொய்யாகப் பகிரப்படுகிறது. அல்லது இது போன்ற பொய்யான செய்திகளில் அரசியல் செய்திகள் அதிகளவில் உள்ளது. அது தவிர, நகர்ப்புற கதைகள், வணிகம், பயங்கரவாதம், அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் இயற்கைப் பேரழிவுகள் குறித்துப் பொய்யான செய்திகள் பகிரப்படுகிறது.\nதவறான செய்தி மிகவும் சுவாரஸ்யமான கதை போன்றது. எனவே அது மக்களால் அதிகம் பகிரப்படுகிறது என்றும் தான் பகிரும் செய்தி சரியானதோ அல்லது தவறானதோ என்று பார்க்காமல் மற்றவருக்கு தெரியாத செய்தியாக இருந்தால் அதை பகிர்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்\nசினிமாவை இன்னும் விலை குறைவாக பார்த்து ரசிக்க வழி பிறந்துடுச்சு\nவிடுதலை செய்யுங்கள்… அல்லது நீண்டகால பரோல் விடுங்கள்.\nசெளதி அரேபியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மசூதிகள் திறbbu\nபுதுச்சேரி ஜிப்மர் & எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பேராசிரியர் உள்ளிட்ட பணிவாய்ப்பு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஅருண்காமராஜ் எழுதி இயக்கிய கன்னக்குழி அழகே- பாடல் வரிகள்\nதர்க்கத்தைக் காட்டிலும் ஞானத்தைக் கொண்டிருப்பது முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/germany/03/206157?ref=archive-feed", "date_download": "2020-05-30T06:00:27Z", "digest": "sha1:YOEF3G7CTJ4V7DE7TIXBC5NXGIRDTPVM", "length": 11176, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "48 மணி நேரம் நீண்ட பாலியல் விளையாட்டு... இறுதியில் மனைவிக்கு நேர்ந்த துயரம்: கடும் சிக்கலில் கணவர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n48 மணி நேரம் நீண்ட பாலியல் விளையாட்டு... இறுதியில் மனைவிக்கு நேர்ந்த துயரம்: கடும் சிக்கலில் கணவர்\nஜேர்மனியில் தொடர்ந்து 48 மணி நேரம் பாலியல் விளையாட்டில் ஈடுபட்டதில் பெண்மணி ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில் அவரது கணவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமேற்கு ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் நகரத்தில் குடியிருப்பவர்கள் 52 வயதான ரால்ப் ஜான்கஸ் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டல்(49).\nசமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இருவரும் தேனிலவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் தொடர்ந்து 48 மணி நேரம் BDSM எனப்படும் விபரீத பாலியல் விளையாட்டில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.\nஇதில் புதுமணப்பெண் கிறிஸ்டலின் உள்ளுறுப்புகள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்கு பின்னர் அவசரப் பிரிவுக்கு உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ளனர்.\nஆனால் அவர்களால் கிறிஸ்டலை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. உள்ளுறுப்புகள் சேதமடைந்ததால் கிறிஸ்டல் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஜான்கஸ் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காயங்களுடன் நான்கு நாட்கள் இருந்த தமது மனைவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தவரியதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.\nஆனால் தமது மனைவி காயங்களுடன் இருப்பது தமக்கு தெரியாது எனவும், அவர் இது தொடர்பில் தம்மிடம் விவாதிக்கவும் இல்லை என ஜான்கஸ் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.\nவிபரீத பாலியல் விளையாட்டில் ஈடுபட்டது தமது மனைவியின் ஒப்புதலுடனேயே என தெரிவித்துள்ள ஜான்கஸ்,\nகடந்த 30 ஆண்டுகளாக தாம் அதுபோன்ற பாலியல் விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇருவரும் ஒருமித்த கருத்துக்கு எட்டிய பின்னரே இந்த விளையாட்டுகளில் ஈடுபட்டதாகவும், தேனிலவு காலத்தை எஞ்சிய வாழ்க்கையில் நினைவில் நிறுத்தவே முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமரணமடைந்த கிறிஸ்டலின் 30 வயது மகன், தமது தாயார் சிறு வயதிலேயே துஸ்பிரயோகத்திற்கு இரையானவர் எனவும், அதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்பு இருந்து வந்தது எனவும் தெரிவித்துள்ளார்.\nஜான்கஸ் தமது தாயாரை மிக மோசமாக துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கினார் எனவும், இருப்பினும் அவர் மீதான அன்பு தமக்கு குறையவில்லை என தாயார் பலமுறை தெரிவித்ததாகவும் கிறிஸ்டலின் மகன் தெரிவித்துள்ளார்.\n2011 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக குடியிருக்கும் ஜான்கஸ் மற்றும் கிறிஸ்டல் தம்பதிகள் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nதிருமணம் முடிந்த 8-வது நாள் கிறிஸ்டல் மரணமடைந்துள்ளதை ஜான்கஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mother-sticking-obituary-poster-to-her-daughter/", "date_download": "2020-05-30T06:27:58Z", "digest": "sha1:LLWO47JLXDFIV7F57MKLCOICTOCMUWVU", "length": 13266, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "எதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்..! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..! - Sathiyam TV", "raw_content": "\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு\nகொரோனா பயத்தால் பெற்ற தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்கள்\nமாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி..\n15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu எதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nநெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு தெருவை சேர்ந்தவர் அமாராவதி. இவர் அவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது 3 மகள்களை தனி ஆளாக வளர்த்து வந்துள்ளார்.\nமுதல் பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகள் அபி கல்லூரியிலும், 3-வது மகள் பள்ளியிலும் படித்து வந்தனர். அபிக்கும், பக்கத்து வீட்டு நபர் சந்தோஷ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.\nஇதனை அறிந்த அமாராவதி, சந்தோஷின் நடவடிக்கை சரியில்லாததால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாய் அமாராவதி காதலுக்கு சம்மதிக்காததால், கடந்த 14 ந்தேதி அன்று அபி வீட்டை விட்டு வெளியேறி சந்தோசை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.\nசொல் பேச்சை கேட்காமல் சந்தோசை திருமணம் செய்து கொண்டதால், தனது மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர் முழுக்��� ஒட்டியுள்ளார் அமாராவதி. மகள் காதல் திருமணம் செய்ததால் தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு\nமாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது. மே மாதம் பாதிப்பு விவரம்…\nஉதகையில் பிடிபட்ட வெட்டுக்கிளிகள், வடமாநிலத்திலிருந்து வந்ததா – மாவட்ட ஆட்சியர் விளக்கம்\nசென்னையிலிருந்து சேலத்திற்கு சென்ற 6 பேருக்கு கொரோனா\nவிவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதலமைச்சர்…\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு\nகொரோனா பயத்தால் பெற்ற தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்கள்\nமாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி..\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது. மே மாதம் பாதிப்பு விவரம்…\nஉதகையில் பிடிபட்ட வெட்டுக்கிளிகள், வடமாநிலத்திலிருந்து வந்ததா – மாவட்ட ஆட்சியர் விளக்கம்\nஅமெரிக்காவில் வைரஸிலிருந்து 4,98,725 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்…\nசென்னையிலிருந்து சேலத்திற்கு சென்ற 6 பேருக்கு கொரோனா\nமகாராஷ்டிராவில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/tamilnadu-news/si-suicide-in-vadapalani-cause-of-workload/c76339-w2906-cid250060-s10997.htm", "date_download": "2020-05-30T04:31:45Z", "digest": "sha1:K3QN5O4CADR6RXMWMHSF3OSUOPCPINCS", "length": 5568, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "வடபழனியில் எஸ்.ஐ தற்கொலை – பணிச்சுமை காரணமா ?", "raw_content": "\nவடபழனியில் எஸ்.ஐ தற்கொலை – பணிச்சுமை காரணமா \nவடபழனியில் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த உதவி ஆய்வாளர் சேகர், தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. வடபழனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் ��தவி ஆய்வாளராக பணி உயர்வு கிடைத்துள்ளது. இதற்கான பயிற்சி ஜூலை 1 முதல் பரங்கிமலை பயிற்சி பள்ளியில் நடந்து வந்துள்ளது. ஆனால் அந்த பயிற்சிக்கு முதல் இரண்டு நாட்கள் மட்டுமே சென்ற சேகர் அதன் பின் ஐந்து நாட்களாக\nவடபழனியில் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த உதவி ஆய்வாளர் சேகர், தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.\nவடபழனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nஇவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் உதவி ஆய்வாளராக பணி உயர்வு கிடைத்துள்ளது. இதற்கான பயிற்சி ஜூலை 1 முதல் பரங்கிமலை பயிற்சி பள்ளியில் நடந்து வந்துள்ளது. ஆனால் அந்த பயிற்சிக்கு முதல் இரண்டு நாட்கள் மட்டுமே சென்ற சேகர் அதன் பின் ஐந்து நாட்களாக வீட்டிலேயே இருந்துவந்துள்ளார்.\nஇன்றும் வீட்டிலேயே தங்கிய சேகர் மனைவி மற்றும் மகன் இருவரும் வெளியே சென்றபின் தனது கழுத்தில் கத்தியால் வெட்டிக்கொண்டு உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வடபழனி காவல் துறையினர் சேகர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்..சேகரின் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா அல்லது குடும்பத்தகராறா எனப் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/05/blog-post_23.html", "date_download": "2020-05-30T06:18:47Z", "digest": "sha1:TVUMIYXCQ5I4XWP76HX2LNVZHJSEAXIQ", "length": 16601, "nlines": 164, "source_domain": "www.siyanenews.com", "title": "யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி - SiyaneNews.com | Siyane Media Circle", "raw_content": "\nஅரசியல் ( 872 )\nஅறிவியல் ( 89 )\nஆளுமை ( 4 )\nஇந்தியா ( 47 )\nஇலங்கை ( 623 )\nஇஸ்லாம் ( 17 )\nஉலக செய்திகள் ( 252 )\nஎமதூரின் ஆளுமைகள் ( 3 )\nகட்டுரை ( 351 )\nகம்பஹா ( 28 )\nகலை கலாசாரம் ( 35 )\nகலைகலாசாரம் ( 50 )\nகஹட்டோவிட்ட ( 26 )\nகோத்தாபய ( 27 )\nசமூகம் ( 62 )\nசஜித் ( 20 )\nசியனே ஊடக வட்டம் ( 3 )\nசெய்திகள் ( 83 )\nபிரதான செய்திகள் ( 876 )\nபிரதான செய்தி ( 64 )\nபிரதான செய்திகள் ( 1284 )\nபிராந்திய செய்திகள் ( 196 )\nபொதுத் தேர்தல் 2020 ( 137 )\nமுஸ்லிம் ( 30 )\nவரலாறு ( 5 )\nவிளையாட்டு ( 103 )\nஜனாதிபதித் தேர்தல் ( 164 )\nHome / அரசியல் / அறிவியல் / பிரதான செய்திகள் / யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி\nயாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி\nRihmy Hakeem May 23, 2019 அரசியல் , அறிவியல் , பிரதான செய்திகள் Edit\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைப் பீடமும், பிரயோக விஞ்ஞான பீடமும் வவுனியா வளாகத்தில் நடத்தப்படுகின்றன.\nபாடநெறிகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஆங்கில மொழியில் கற்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்தல் தொடர்பாக நேற்று அமைச்சரவையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nயாழ் பல்கலைக்கழகத்தில் வர்த்தகக் கல்வி மற்றும் வணிக விஞ்ஞானம் போன்ற பீடங்கள் வவுனியா வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த வணிக கல்வி பீடத்தின் கீழ் நிதி மற்றும் கணக்காய்வு மற்றும் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ கல்விப் பிரிவும் இதன் வணிக விஞ்ஞான பீடத்தின் கீழ் பௌதீக விஞ்ஞானம் மற்றும் உயிரியல் விஞ்ஞான கல்விப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த கற்கை நெறியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் இந்த பட்டப்படிப்பு கற்கை நெறி ஆங்கில மொழியில் கற்பிக்கக் கூடிய வகையிலும் யாழ் பல்கலைக்கழகத்தில் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக ஸ்தாபிப்பதற்காக நகரத் திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nயாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி Reviewed by Rihmy Hakeem on May 23, 2019 Rating: 5\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகாலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nநெலுந்தெனிய, உடுகும்புற பள்ளிவாசல் வளாகத்தில் இனந்தெரியாதோரால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது\nகொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை மாவட்டத்திலுள்ள நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேச பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் ���ுத்தர் சிலையொன்று...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் மற்றுமொருவர் மரணம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த பிரபல மாணிக்கக் கல் வியாபாரி (08) சற்று முன்னர் மரணமடைந்துள்ளார். 48 வயதுடைய...\nமரணமடைந்து தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு கொரோனா இல்லை ; 13 தவறான அறிக்கைகள்\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் தொடரும் நிலையில், அந்த தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர்....\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nஏன் இலங்கையில் மட்டும் மரணமடைந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிக்க வலியுறுத்துகிறீர்கள் என்று அனில் ஜாசிங்கவிடம் கேட்கப்பட்ட போது\nஇன்று (06) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் கொரோனா பாதிப்பினால் மரணமடைந்த முஸ்லிம்களின்...\nசதுர என்பவர் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத பிரச்சாரம் செய்கிறார் - நீதிமன்றில் சுமந்திரன்\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகவே இனவாதப் பிரசாரங்கள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் இது தொடர்பில் சமூக...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nSiyane யின் தேடல்ள் ( 1 )\nஅநுர குமார திசாநாயக்க ( 3 )\nஅப்ரா அன்ஸார் ( 6 )\nஅரசாங்கம் ( 19 )\nஅரசியல் ( 872 )\nஅறிவியல் ( 89 )\nஆளுமை ( 4 )\nஇந்தியா ( 47 )\nஇலங்கை ( 623 )\nஇஸ்லாம் ( 17 )\nஉலக செய்திகள் ( 252 )\nஉளவியல் ( 1 )\nஎமதூரின் ஆளுமைகள் ( 3 )\nகட்டுரை ( 351 )\nகம்பஹா ( 28 )\nகலை கலாசாரம் ( 35 )\nகலைகலாசாரம் ( 50 )\nகவிதை ( 5 )\nகஹட்டோவிட்ட ( 26 )\nகாலநிலை ( 6 )\nகாஷ்மீர் ( 1 )\nகொரோனா ( 712 )\nகோத்தாபய ( 27 )\nசமூகம் ( 62 )\nசஜித் ( 20 )\nசியனே ஊடக வட்டம் ( 3 )\nசெய்திகள் ( 83 )\nதகவல் ( 1 )\nதிஹாரிய ( 4 )\nதொழில்நுட்பம் ( 3 )\nநஸீர் அஹமட் ( 2 )\nநீர்கொழும்பு ( 1 )\nநேர்காணல் ( 2 )\nபஸ்ஹான் நவாஸ் ( 12 )\nபிரதான செய்திகள் ( 876 )\nபிரதான செய்தி ( 64 )\nபிரதான செய்திகள் ( 1284 )\nபிராந்திய செய்திகள் ( 7 )\nபிராந்திய செய்தி ( 14 )\nபிராந்திய செய்திகள் ( 196 )\nபொதுத் தேர்தல் 2020 ( 137 )\nமஹிந்த ( 10 )\nமுஸ்லிம் ( 30 )\nமோடி ( 1 )\nரிஹ்மி ஹக்கீம் ( 1 )\nவரலாறு ( 5 )\nவிளையாட்டு ( 103 )\nஜனாதிபதி ( 12 )\nஜனாதிபதித் தேர்தல் ( 164 )\nஅட்டுளுகமையில் ஊடகவியலாளரை தாக்கிய வழக்கு கடுமையான வாதப்பிரதிவாதங்களின் பின்னர் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இ...\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (55 வயது) காலமானார். சுகயீனம் காரணமாக தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக...\nஇந்நாட்டின் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். திர...\nபிரதான செய்திகள் பிரதான செய்திகள் அரசியல் இலங்கை கட்டுரை உலக செய்திகள் பிராந்திய செய்திகள் ஜனாதிபதித் தேர்தல் விளையாட்டு அறிவியல் செய்திகள் பிரதான செய்தி சமூகம் கலைகலாசாரம் இந்தியா கலை கலாசாரம் முஸ்லிம் பிராந்திய செய்தி எமதூரின் ஆளுமைகள் சியனே ஊடக வட்டம்\nE-Mail மூலம் செய்திகள் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.b4blaze.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2020-05-30T06:34:35Z", "digest": "sha1:VXIZAFJOQ6PWODYIGEHRHKKD44GXWGHK", "length": 15998, "nlines": 161, "source_domain": "tamil.b4blaze.com", "title": "பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல் !! - B4blaze Tamil", "raw_content": "\nநடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் அவரது மூன்று வேட புகைப்படம் இதோ\nதமிழில் நடிகர் சந்தானம் முதன் முதலாக மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இதனை கார்த்திக் யோகி இயக்குகிறார். ‘பலூன்’ படத்தின் இயக்குனர் இயக்குநர் சினிஷ் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்���ில்...\nபுதிய வீரர்களுக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் அறிவுரை\nதற்போது தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தன் கிரிக்கெட் அனுபவம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். விளையாட்டு வீரர்கள் சோர்ந்து போகாமல், முன்பை விட...\nகோர விபத்தில் உயிரிழந்த சின்னத்திரை மாடல் நடிகை ; பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nகர்நாடகத்தின் கூர்க் பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கெல் . இவர் பிரபல கன்னட டிவி சேனலின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று கொண்டு முதல் பரிசு பெற்றவர். இவர், தற்போது மாடலாக இருந்து வந்துள்ளார்...\nவைரலாகும் டிக்கிலோனா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டிக்கிலோனா. இதில் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும்...\nHome News பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல் \nபேக்கேஜ் டெண்டர் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல் \nதமிழகத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒரே டெண்டர் விடும் பேக்கேஜ் முறை அமலாக்கம் குறித்து 2019 பிப்ரவரி அரசாணையில் வெளியிடப்பட்டது. இந்த பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்யக் கோரி, முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். தற்போது இந்த பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.\nநடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் அவரது மூன்று வேட புகைப்படம் இதோ\nதமிழில் நடிகர் சந்தானம் முதன் முதலாக மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இதனை கார்த்திக் யோகி இயக்குகிறார். ‘பலூன்’ படத்தின் இயக்குனர் இயக்குநர் சினிஷ் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தில்...\nபுதிய வீரர்களுக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் அறிவுரை\nதற்போது தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தன் கிரிக்கெட் அனுபவம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். விளையாட்டு வீரர்கள் சோர்ந்து போகாமல், முன்பை விட...\nகோர விபத்தில் உயிரிழந்த சின்னத்திரை மாடல் நடிகை ; பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nகர்நாடகத்தின் கூர்க் பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கெல் . இவர் பிரபல கன்னட டிவி சேனலின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று கொண்டு முதல் பரிசு பெற்றவர். இவர், தற்போது மாடலாக இருந்து வந்துள்ளார்...\nவைரலாகும் டிக்கிலோனா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டிக்கிலோனா. இதில் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும்...\nநடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் அவரது மூன்று வேட புகைப்படம் இதோ\nதமிழில் நடிகர் சந்தானம் முதன் முதலாக மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இதனை கார்த்திக் யோகி இயக்குகிறார். ‘பலூன்’ படத்தின் இயக்குனர் இயக்குநர் சினிஷ் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தில்...\nபுதிய வீரர்களுக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் அறிவுரை\nதற்போது தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தன் கிரிக்கெட் அனுபவம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். விளையாட்டு வீரர்கள் சோர்ந்து போகாமல், முன்பை விட...\nகோர விபத்தில் உயிரிழந்த சின்னத்திரை மாடல் நடிகை ; பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nகர்நாடகத்தின் கூர்க் பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கெல் . இவர் பிரபல கன்னட டிவி சேனலின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று கொண்டு முதல் பரிசு பெற்றவர். இவர், தற்போது மாடலாக இருந்து வந்துள்ளார்...\nவைரலாகும் டிக்கிலோனா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டிக்கிலோனா. இதில் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும்...\nகிரீன் வைட்டமின் ஜூஸ் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் ஆரஞ்சு பழம் . 3 நறுக்கிய கீரை – 1 கப் முட்டை கோஸ் – 100 கிராம் வெள்ளரிக்காய் – 1 ஆப்பிள் – 1 செய்முறை முட்டை கோஸ், வெள்ளரிக்காய், ஆப்பிளை சின்ன துண்டுகளாக வெட்ட��க்கொள்ளவும். ஆரஞ்சு பழங்களை...\nகொரோனா தொற்று குறித்து மருத்துவ நிபுணர்களுடன் நாளை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nசென்னை, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இக்குழு பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக...\nதண்ணீர்விட்டான் மூலிகையின் மருத்துவ பயன்கள்\nஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து...\nபுதிய வீரர்களுக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் அறிவுரை\nதற்போது தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தன் கிரிக்கெட் அனுபவம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். விளையாட்டு வீரர்கள் சோர்ந்து போகாமல், முன்பை விட...\nகோர விபத்தில் உயிரிழந்த சின்னத்திரை மாடல் நடிகை ; பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nகர்நாடகத்தின் கூர்க் பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கெல் . இவர் பிரபல கன்னட டிவி சேனலின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று கொண்டு முதல் பரிசு பெற்றவர். இவர், தற்போது மாடலாக இருந்து வந்துள்ளார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/father-got-arrested-for-his-son-cracked-fireworks-in-delhi/", "date_download": "2020-05-30T05:31:18Z", "digest": "sha1:TU5X4S3Y6TDXIVYTQH2FUC7ZBFMRP3PL", "length": 12412, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தீபாவளி பட்டாசு வெடிக்கத் தடை : நீதிமன்றம் உத்தரவை மீறி மகன் பட்டாசு வெடித்தார். அப்பா கைது செய்யப்பட்டார் - Father got arrested for his son cracked fireworks in Delhi", "raw_content": "\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nநீதிமன்ற உத்தரவை மீறி மகன் பட்டாசு வெடித்தார்... அப்பா கைது செய்யப்பட்டார்...\nஉச்ச நீதிமன்ற உத்தரவை கடுமையாக பின்பற்ற அனைவருக்கும் வேண்டுகோள்\nதீபாவளி பட்டாசு வெடிக்கத் தடை : உச்ச நீதிமன்றம் தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்திருக்கிறது. அதற்கான ந���ரத்தை தேர்ந்தெடுத்து மக்களுக்கு அறிவித்திருக்கிறது மாநில அரசுகள்.\nமேலும் படிக்க : தமிழகத்தில் பட்டாசு வெடிக்க வேண்டிய நேரம்\nதீபாவளி பட்டாசு வெடிக்கத் தடை : உத்தரவை மீறியதால் தந்தை கைது\nசுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படும் என்று கருதி உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கின்ற நிலையில் டெல்லியில் வசிக்கும் தமன்தீப் என்பவர் வீட்டில் பட்டாசு வெடித்துள்ளனர். தமன்தீப் வீட்டில் கடந்த வருடம் வாங்கி வைத்திருந்த பட்டாசுகளை அவரின் மகன் வெடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமன்தீப்பின் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துளார்.\nஇதனைத் தொடர்ந்து டெல்லி காவல் துறையினர் தமன்தீப்பினை கைது செய்துள்ளனர். மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் குறித்து டெல்லி எங்கும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி சதார் பஜாரில் 625 கிலோ பட்டாசுகளும், சுப்ஷி மாண்டியில் 11 கிலோ பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.\nமேலும் படிக்க : பட்டாசு என்றாலே சிவகாசி பட்டாசுகள் தான்\nபண்டிகைகள் பண்பாட்டின் அடையாளங்களாகட்டும் – முனைவர் கமல.செல்வராஜ்.\nஸ்வீட்னா இப்படி இருக்கணும்… இந்தியாவின் ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்\nதீபாவளி பண்டிகையில் இந்தியாவை மிஞ்சிய துபாய் – வீடியோ உள்ளே\nதீபாவளி வாழ்த்துகள்: நண்பர்களுக்கு பகிர வண்ணப் படங்கள் இங்கே…\nஅட… அட… இப்படி இருக்கணும் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்\nTamil Nadu news today updates: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி.. சென்னை வானிலை மையம்\nகைதி விமர்சனம்: பார்வையாளர்களை கட்டிப்போடும் கார்த்தியின் விறுவிறுப்பான த்ரில்லர்\nஇந்த தீபாவளி களைக்கட்ட போவது உறுதி.. சர்காருக்கு அடித்தது லக்\n’25 வயது வரை தற்கொலை செய்யும் மனநிலையில் தான் இருந்தேன்’ – ஏ.ஆர்.ரஹ்மான்\nநண்பர்களுடன் தளபதி விஜய் படு ஜாலியாக இருந்து பார்த்திருக்கிறீர்களா\nபடத்தின் பின்னணியில் ‘மெக்ஸிகானோ’ என்று எழுதப்பட்டிருப்பதால், இது மெக்ஸிகோவில் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.\nஅப்போ ’மேக்கரீனா’, இப்போ ’வாத்தி கம்மிங்’ : தளபதி பாடலுக்கு ஷில்பா ஷெட்டி நடனம்\nThalapathy Vijay: ‘மாஸ்டர்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் யூ-டியூப், டிக் டாக் என சமூக வலைதளங்கள் அனைத்திலுமே ப�� சாதனைகளை படைத்து வருகிறது.\nரூ3 லட்சம் வரை உதவி… 4 சதவிகிதம் வட்டியில் மத்திய அரசு கிசான் அட்டை இன்னும் நீங்கள் பெறவில்லையா\nஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கக் கூடாது – ஆர்.எஸ்.பாரதி பதிலளிக்க உத்தரவு\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி – காரணம் என்ன\nடிரெட்மில் உலக சாம்பியன்: 100 மைல் சாதனையை முறியடித்த அல்ட்ரா மராத்தான் வீரர்\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nசிறப்பு ரயில்கள்: ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் இன்னும் ஈஸியாக… உங்கள் வீட்டருகில்\nபொதுமுடக்கத்தை இனியும் இவர்கள் தாங்குவார்களா\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/09/blog-post_97.html", "date_download": "2020-05-30T05:51:30Z", "digest": "sha1:UW7A5YXR2XITVJZX54HEXQOFFS2HOSF5", "length": 7045, "nlines": 138, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கருக்கிருள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n வெய்யோன் நாவலில் ,துச்சலையின் மைந்தனை இவ்வாறுதான் தூக்கிப்போட்டு பந்தாடி விளையாடினார்கள் பால கௌரவர்கள். கொஞ்சமும் மாறாமல் இன்று அபிமன்யுவை அப்படித் தூக்கிப்போட்டு விளையாடுகிறார்கள். உண்ணவும் சண்டை செய்யவும் மட்டுமே அறிந்தவர்கள்.\nஅன்று உடல் முழுக்க வண்ணக் குழம்புகளால் நிறைந்து நின்றனர். இன்று உணவாலும் மதுவாலும் முழுக்காட்டப்பட்ட உடலுடன் திளைக்கிறார்கள். வெகு விரைவில் குருதி கொண்டு குளிக்கப்போகிறார்கள் . உண்ணவும் சண்டை போடவும் மட்டுமே அறிந்தவர்கள். கொடுப்பதில் உவகை எய்துபவர்கள். துரியனுக்காக உயிரை கொடுக்கப் போகிறவர்கள். அபிமன்யு அறிவான் அந்த கைவிடு படைகளின் விசையான வஞ்சத்தை. இவர்கள் ஏதும் அறியாதவர்கள் . அவர்கள் அத்தனை பேரையும் கொல்லவேண்டும் என்ற குந்தியின் வஞ்சத்துக்கு மட்டுமே பலி ஆகப் போகிறவர்கள். பிரலம்பன் அந்த அம்பின் முனையில் குருதியைக் காணும் போது ,ஒரு திடுக்கிடலுடன் வியாசரின் நினைவு எழுந்தது. அத்தனை பேரும் வியாசரின் பிள்ளைகள் அல்லவா\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇறுதி எல்லையையும் கடந்த பின்னால்\nஉறவுக் கோர்வை. (நீர்க்கோலம்- 89)\nஇளந்தென்றலின் குறும்பு (எழுதழல் - 5)\nபறந்தெழத் துடிக்கும் அக்கினிக் குஞ்சு (எரிதழல் -1...\nஎழுதழல் - கனலில் இருந்து தழலுக்கு\nவெண்முரசு கலந்துரையாடல் - சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/178661-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-30T05:32:06Z", "digest": "sha1:RG3NXD2FXV2LM6UJDW6FL3JEZCJSULH6", "length": 21167, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களை அரசு மதிப்பதில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு | டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களை அரசு மதிப்பதில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு - hindutamil.in", "raw_content": "\nடாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களை அரசு மதிப்பதில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் அதிகரித்துள்ள டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்களுக்கு தமிழக அரசு மதிப்பளிப்பதில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"மதுவுக்கு எதிராக தமிழகத்தில் வரலாறு காணாத எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. கும்மிடிப்பூண்டியில் தொடங்கி கன்னியாக்குமரி வரை மதுக்கடைகளுக்கு எதிராக மகளிர் போர்க்கோலம் பூண்டிருக்கும் நிலையில், அவர்களின் போராட்டங்களுக்கு தமிழக அரசு மதிப்பளிக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.\nதமிழகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கு��் மிகப்பெரிய தடையாகவும், அச்சுறுத்தலாகவும் மது உருவெடுத்திருக்கிறது. ஆனால், மதுவின் தீமைகளை தொலைநோக்கில் பார்க்காமல் அதனால் கிடைக்கும் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு குறுகிய நோக்கத்துடன் தமிழக பினாமி அரசு செயல்பட்டு வருகிறது.\nபாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 90 ஆயிரத்திற்கும் அதிகமான மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அத்தீர்ப்பின்படி தமிழகத்தில் மட்டும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வந்த 3321 மதுக்கடைகள் மூடப்பட்டன. அப்போதே மூடப்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்ட கடைகளாக இருக்கட்டும்; மீதமுள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்தலாம் என அரசுக்கு பா.ம.க. ஆலோசனை வழங்கியது.\nஆனால், மதுவை விற்று தான் நிர்வாகம் நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள தமிழக அரசு, இந்த யோசனையை ஏற்காமல் மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக அதையொட்டியுள்ள கிராமப்புற குடியிருப்புப் பகுதிகளில் புதிய மதுக்கடைகளை திறக்கும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.\nமது விற்பனை மீதான தமிழக அரசின் இந்த மோகம் தான் தமிழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை திறப்பதால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்துள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்பதற்காக வீராங்கணைகளாக மாறி போராடி வருகின்றனர்.\nதிருப்பூர் சாமளாபுரம், சிவகாசி கவிதா நகர், வேலூர் மாவட்டம் அழிஞ்சிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் மதுக்கடைகளுக்கு எதிராக போராடிய பெண்கள் மீது தாக்குதல், கைது நடவடிக்கை உள்ளிட்ட அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் பெண்கள் மது அரக்கனுக்கு எதிராக போராடி வருகின்றனர்.\nமதுக்கடைகளை திறக்கும் விஷயத்தில் மக்களின் உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை அறிவுரை வழங்கியுள்ளன. கிராமசபைக் கூட்டத்தில் மதுக்கடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் அப்பகுதியில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.\nஅதேபோல், திறக்கப்பட்ட மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினால் அதை மதித்து மதுக்கடைகளை மூடுவது குறித்து 3 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nஉயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக அரசு மதிக்கவில்லை. மதுவுக்கு எதிராக தாய்மார்கள் கிளர்ந்தெழுந்து போராடி வரும் நிலையில், அவர்களின் உணர்வுகளை மதித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மூடப்பட்ட 3321 மதுக்கடைகளும் இனி திறக்கப்படாது என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, மூடப்பட்ட மதுக்கடைகள் தவிர மீதமுள்ள மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி முழுமதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும்\"\nஇவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nராமதாஸ் டாஸ்மாக் போராட்டம் அரசு மதிப்பு அளிக்கவில்லை\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nமே 30-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் முகாம்: விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை; நேரில் ஆய்வு மேற்கொண்ட வேளாண்...\nமருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 50% ஒதுக்கீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட்...\nஅஜய் தேவ்கன் படத்துக்காக போடப்பட்ட 16 ஏக்கர் பிரம்மாண்ட செட் பாதியில் அகற்றம்\nமே 30-ம் தேதி ��ென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் முகாம்: விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை; நேரில் ஆய்வு மேற்கொண்ட வேளாண்...\nமருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 50% ஒதுக்கீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட்...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக...\nமே 30-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nமருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 50% ஒதுக்கீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட்...\nஅஜய் தேவ்கன் படத்துக்காக போடப்பட்ட 16 ஏக்கர் பிரம்மாண்ட செட் பாதியில் அகற்றம்\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக...\nஎம்ஜிஆர் 100 | 85 - அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி\nபுத்தாண்டுக்குத் தயாராகும் சென்னை நட்சத்திர ஓட்டல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%B4+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-05-30T05:10:31Z", "digest": "sha1:KJ5BFHG4SJOP45EAV44TLWDLGALIPKLU", "length": 8771, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பழ பத்தரி", "raw_content": "\nSearch - பழ பத்தரி\nஆஸ்திரேலிய பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை: கோயம்பேடு பழச் சந்தையை ஆஸ்திரேலிய அமைச்சர்...\nவிதவிதமான பழ அலங்காரத்தில் ஏழுமலையானுக்கு சிறப்பு திருமஞ்சனம்\nபழ விற்பனையில் இறங்குகிறது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா\nமாநில அரசின் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு\nஏழைப் பிள்ளைகளின் கல்விக்கு உதவிய பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது\nமதுவிலக்கு கோரி போராட்டம்: பழ. நெடுமாறன் கைது\nஎன்னை யாரும் மிரட்டவில்லை: பழ. கருப்பையா அறிக்கை\nபழ. நெடுமாறன் உள்பட 81 பேருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்\nஉலக மசாலா: அன்புக்குப் பூனையும் அடிமை\nபழ.நெடுமாறனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நன்றி\nமேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் பறவைகளை காக்க பழமரக்கன்று நடும் குமரி இளைஞர்கள்\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nஅகில ���ந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/slforces.html", "date_download": "2020-05-30T05:11:34Z", "digest": "sha1:3CWQNECQOVIYWBNQ5SFKDONO6RUN7OD2", "length": 8379, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "மேலும் பலருக்கு அமெரிக்க தடை வரலாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / இலங்கை / மேலும் பலருக்கு அமெரிக்க தடை வரலாம்\nமேலும் பலருக்கு அமெரிக்க தடை வரலாம்\nடாம்போ March 01, 2020 அமெரிக்கா, இலங்கை\nசவேந்திர சில்வாவை தொடர்ந்து மேலும் பல படையதிகாரிகளுக்கு அமெரிக்கா பயணத்தடையை விதிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னதாக போர்க்குற்றங்கள் தொடர்பில் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது.\nஇதனையடுத்து அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட நல்லிணக்க யோசனையில் இருந்து விலகிக்கொள்வதாக இலங்கை அறிவித்தது.\nஅத்துடன் அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த எம்சிசி உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅதுவும் நாட்டைக் காட்டிக்கொடுத்து உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதில்லை என்று ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் மேலும் பல படையதிகாரிகளுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடகிழக்கிற்கு பயணம் செய்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் சிவில் அமைப்புக்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளை சந்தித்திருந்தனர்.\nசந்திப்பின் போதே இத்தகவல் கசிந்துள்ளது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/GA.html", "date_download": "2020-05-30T05:20:33Z", "digest": "sha1:23K2TZMX7ZL235JHW4C452FPT2LLROS4", "length": 8697, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "யோசித்து வெளியே வாருங்கள்:யாழ்.மாவட்ட செயலர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யோசித்து வெளியே வாருங்கள்:யாழ்.மாவட்ட செயலர்\nயோசித்து வெளியே வாருங்கள்:யாழ்.மாவட்ட செயலர்\nடாம்போ April 19, 2020 யாழ்ப்பாணம்\nநீண்ட நாட்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற நிலையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி சுகாதார பிரிவின் அறிவுறுத்தலுக்கமைய பொது மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.\nஇவ்வாறு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் த.மகேசன் பொது மக்கள் ஒவ்வொருவரும் தமது கடமைகளை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகொரோனோ வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் இடர் வலயமாகப் பிரகரனப்படுத்தப்பட்டு கடந்த பல நாட்களாக தொடர் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.\nஇந் நிலையில் நாளை முதல் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது. அதாவது காலை 5 மணிக்கு தளர்த்தப்படுகின்ற ஊரடங்குச் சட்டம் இரவு 8 மணிக்கு மிண்டும் அமுல்ப்படுத்தப்பட உள்ளது.\nஆகையினால் நீண்ட நாட்களின் பின்னர் இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொரோனோவிலிருந்து பாதுகாக்க சமூக இடைவெளியை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது.\nஎனவே சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துக் கொண்டு சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி பொது மக்கள் தமது அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் அரச அதிபர் கேட்டுக் கொண்டார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/election_9.html", "date_download": "2020-05-30T05:02:21Z", "digest": "sha1:Z2SKHJETNGEIXIUQHDXRMVI2WRPZ6C32", "length": 7341, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "உள்ளிருந்து போட்டுக்கொடுப்பா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / உள்ளிருந்து போட்டுக்கொடுப்பா\nடாம்போ May 09, 2020 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதனது மகனை வெளிநாட்டிலிருந்து தருவிக்க கோத்தாவிடம் அடைக்கலம் புகுந்த விவகாரத்தை உள் வீட்டு உறுப்பினர் ஒருவரே ஊடகங்களிடம் அம்பலப்படுத்தியதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய குற்றஞ்சுமத்தியுள்ளார்.\nஇவ்விவகாரம் தென்னிலங்கையில் பாரதூரமான பேசு பொருளாகியுள்ளதுடன் தேர்தல் ஆணைக்குழுவின் நேர்மை கேள்விக்குள்ளாகியுமிருந்தது.\nஇந்நிலையிலேயே உள்ளிருந்து சிலரே இதனை போட்டுக்கொடுத்ததாக மகிந்த தேசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதனிடையே குறித்த தரகு பணியில் ஜெனீவாவில் இலங்கையினை காப்பாற்றும் பணியிலுள்ள அவரது சகோதரர் சுனந்த தேசப்பிரிய மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nகொரோனா: தமிழர்கள் வாழும் நாடுகளின் இன்றைய உயிரிழப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று திங்கட்கிழமை (25-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ள���ர்கள் மற்றும் தொற்று\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_784.html", "date_download": "2020-05-30T06:21:56Z", "digest": "sha1:N44HCGTVNKSRV4N3NFC5HRNXYAZNYSLJ", "length": 12987, "nlines": 65, "source_domain": "www.pathivu24.com", "title": "தொடர்கின்றது மல்லாகம் பதற்றம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தொடர்கின்றது மல்லாகம் பதற்றம்\nயாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து காவல்துறையின் தேடுதல் வேட்டையால் ஏழாலை மற்றும் குளமங்கால் பகுதிகள் இயல்புபாதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை காவல்துறையால் தேடப்பட்டு வந்த 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குழு மோதலை அடுத்து , இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் இளைஞன் உயிரிழந்ததை அடுத்து குழப்பங்களில் ஈடுபட்டவர்கள் என 40 பேரை கைது செய்வதற்கு இலக்கு வைத்து தேடுதல்களை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில் அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅதேநேரம் குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 2 இளைஞர்களும் காவல்துறை காவலில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.\nஇதனிடையே யாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் பெறப்பட்ட வாக்கு மூலங���கள் சிங்கள மொழியில் பதியபட்டமையை மனித உரிமை ஆணைக்குழு அறிந்து , தமிழ் மொழியில் வாக்கு மூலம் பதியப்பட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளதாகது என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெறப்பட்ட வாக்கு மூலங்களை பொலிசார் சிங்கள மொழியிலையே பதிவு செய்துள்ளனர். அதனால் வாக்கு மூலங்களை வழங்கியவர்களது , கூற்றுக்கும் பதியப்பட்டவைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டன. அதனை அடுத்து வாக்கு மூலங்களை தமிழ் மொழியில் பதியுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.\nஅதேவேளை துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு நேரில் சென்று அவதானித்து உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் ஆகியோரிடம் தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளோம்.\nசம்பவத்தினை நேரில் கண்டவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளோம். அத்துடன் சுன்னாகம் காவல் நிலையத்திற்குச் சென்று துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை உத்தியோகஸ்தர் வெளி சென்றமை , உள் வந்தமை , துப்பாக்கி எடுத்து சென்றமை தொடர்பில் தகவல் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் தகவல்களை பெற்றுள்ளோமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஉயிரிழப்புகள்: இத்தாலி, ���ுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109608/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2205-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..!", "date_download": "2020-05-30T06:12:47Z", "digest": "sha1:KCBJLFL4WR6RDTB6NXQOJGQBQRLSCDMY", "length": 8109, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "ஆந்திரத்தில் 2205 பேருக்கு கொரோனா பாதிப்பு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு - அதிகாரிகள் ஆய்வு\nஎகிறும் உயிரிழப்பால்.... அதிரும் உலக நாடுகள்\nகல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை...\nவேகம் காட்டும் கொரோனா பரவல்... 1.73 லட்சத்தை தாண்டியது...\nஅதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண...\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு க...\nஆந்திரத்தில் 2205 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 205 ஆக உயர்ந்துள்ளது.\nஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48 பேருக்குக் கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்துப் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 205 ஆக உயர்ந்துள்ளது.\nபாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 353 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. 803 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிக அளவாகக் கர்நூல் மாவட்டத்தில் 608 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 413 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தில் 367 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநாட்டில் ஏற்கெனவே பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளைத் தவிரப் புதிதாக 145 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம்\nதொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ரயில்களில் பயணித்த 80 பேர் உயிரிழப்பு - ரயில்வே பாதுகாப்புப் படை தகவல்\nவெட்டுக்கிளிகளை அழிக்க மத்திய வேளாண் அமைச்சகம் தீவிர நடவடிக்கை\nபெண் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு புதிய கவச உடை தயார்\nகுல்காமில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து போராடி வருவதற்கு பாராட்டுக்கள் - பிரதமர் மோடி\nபல லட்சம் பேரின் நம்பிக்கையை பெற்ற ஜோதிடர் பேஜன் டாருவாலா காலமானார்\nதெலுங்கு கவிஞர் வராவர ராவ் உடல் நலக்குறைவால் பாதிப்பு\nபெங்களூரில் இருந்து மேற்குவங்கத்திற்கு டிராக்டரில் 2,000 கிலோ மீட்டர் பயணம் செய்த தொழிலாளர்கள்\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\nஅரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில்...\nவெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்..\nபுதிய உச்சம் எட்டிய கொரோனா.. கிடு ... கிடு ... வென உயரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/155-jan-01-15/2996-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-05-30T06:14:54Z", "digest": "sha1:MOLMJ6NOQB4K3ET47KBFMX7DOYZ6BXN5", "length": 16005, "nlines": 84, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஆன்லைன் வர்த்தகத்தின் அதிர்ச்சி தரும் கேடுகள்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஜனவரி 01-15 -> ஆன்லைன் வர்த்தகத்தின் அதிர்ச்சி தரும் கேடுகள்\nஆன்லைன் வர்த்தகத்தின் அதிர்ச்சி தரும் கேடுகள்\nமனிதர்களின் சோம்பேறித்தனத்தைப் பயன்படுத்தி நடைபெறும் வணிகச் சுரண்டல்களில் இது மிகப்பெரிய கேடான வணிகச் சுரண்டல்.\nஇன்றைய மனிதன் உடல் பருமன், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றால் வாலிப வயதிலேயே பாதிக்கப்படுவதற்குக் காரணம் உடல் உழைப்பைத் தடுக்கும் சோம்பேறித் தனமேயாகும்.\nஒரு கி.மீட்டர் தூரம் என்றாலும் சைக்கிள் அல்லது கார். அமர்ந்த இடத்திலே எல்லாவற்றையும் இயக்கும் ரிமோட். சமைக்க, துவைக்க, பெருக்க, குளிக்க, களிக்க எல்லாம் கருவிகள். உடற்பயிற்சிக்குக்கூட குனிந்து நிமிராமல் குறைக்க பெல்ட்டுகள் என்று பலப்பல.\nஇந்தச் சோம்பல் வளர்ச்சியின் உச்சம்தான் ஆன்லைன் வர்த்தகம்.\nபொருட்களை வாங்குவது என்றால் அருகில் கிடைக்காத பொருட்களை அஞ்சல்வழி, பார்சல் வழி பெறுவது என்பது பழைய முறை. ஆனால், இன்றைக்கு எல்லாமும், எல்லோர்க்கும், எல்லா இடத்திலும் எளிதில், அருகில் கிடைக்கிறது. அப்படியிருக்க ஆன்லைன் எதற்கு\nகாய்கறி வாங்க வேண்டுமானால் கடைக்குச் சென்று ஒவ்வொன்றையும் நல்லதா என்று சோதித்து வாங்க வேண்டும்.\nவெண்டைக்காயை ஒடித்துப் பார்த்து முற்றாமலிருக்கிறதா என்று அறிந்து வாங்க வேண்டும்; தேங்காயைத் தட்டிப் பார்த்து குலுக்கிப் பார்த்து முற்றியிருக்கிறதா என்று அறிந்து வாங்க வேண்டும். காய்கறி, கீரை, பழம் போன்றவை அழுகல் இல்லாமல், சொத்தை இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.\nபட்டுப்புடவை உட்பட பலவற்றையும் பார்த்துப் பார்த்து வாங்க வேண்டும். ஆயிரக்கணக்கான விலையுள்ள வீட்டு உபயோகப் பொருட்களைச் சோதித்து வ��ங்க வேண்டும்.\nநூல்களை நூல் விற்பனை நிலையங்களுக்குச் சென்று தேர்வு செய்து வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் இன்னும் தேவையான நூல்களைக் காண நேரும். அதன் வழி அவற்றையும் வாங்க முடியும்.\nநகை, செருப்பு, பருப்பு, பூண்டு, மிளகு, அரிசி, வரகு என்று எல்லாவற்றையும் நேரில் சென்று பார்த்துத் தேர்ந்து வாங்குதல்தானே சரியாகும்.\nஇப்படி நேரில் செல்லும்போது நடந்து செல்வது நல்லது. அதன்மூலம் உடல்பயிற்சி, மன இறுக்கத்திற்கு தளர்ச்சி, உள்ளத்திற்கு ஓர் உற்சாகம் என்று எத்தனை நன்மைகள் இதன்மூலம் கிடைக்கிறது. இதுவெல்லாம் ஆன்லைன் வர்த்தகத்தில் கிடைக்குமா ஓர் அழைப்பு, வீடுதேடி பொருள் வரும். நல்லதா, சரியா சோதிக்க வழியில்லை. உடலுக்கு உழைப்பு இல்லை, மனதிற்கு உற்சாகமில்லை.\nஅது மட்டுமல்ல நுகர்வோரான நமக்கு பல கேடுகள் வருவதுபோல, வணிகம் செய்து வாழ்க்கை நடத்திய ஆயிரக்கணக்கான சிறு, குறு வணிகர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉற்பத்தியாளர்களைச் சுரண்டி, பெரும் முதலாளிகள், கொள்ளை இலாபம் ஈட்டவே இந்த ஆன்லைன் வர்த்தகம் உதவுகிறது.\nஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பரச் செலவு செய்கின்றன. இந்தத் தொகை முழுக்க யார் தலையில் கட்டப்படுகிறது. இதை நுகர்வோர்தானே ஏற்கின்றனர்\nவிளம்பரச் செலவால் விலை ஏறுவதோடு மட்டுமல்ல, பொருட்களைப் பதுக்கிப் பற்றாக்குறையை ஏற்படுத்தியும் விலையைப் பல மடங்கு உயர்த்தி கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். இன்றைக்குப் பருப்பு விலை பல மடங்கு உயர்ந்ததற்குக் காரணம் பதுக்கல்தான். பருப்பு உற்பத்தி அதிகம் இருந்த நிலையில், பருப்பு விலை உயர்ந்தது, பதுக்கல் மோசடியின் விளைவு என்பது பளிச்சென்று தெரியும் உண்மையல்லவா\nபெரும் முதலாளிகள் உற்பத்திப் பொருட்களை ஒட்டுமொத்தமாக வாங்கி இருப்பு வைப்பதால், சந்தையில் பொருள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதைப் பயன்படுத்தி விலையை ஏற்றி விற்று கொள்ளையடிக்கின்றனர்.\nஉண்மையில் ஒரு பொருளுக்குப் பற்றாக்குறை என்றால், எவ்வளவு அதிக விலை கொடுத்தாலும் அது கிடைக்காது. ஆனால், விலை கூடுதலாய்க் கொடுத்தால் எத்தனை டன் வேண்டுமானாலும் கிடைக்கும் என்றால் அது பதுக்கல்தானே\nஆன்லைன் வர்த்தகத்தைத் தொடர்ந்து அனுமதித்தால் எல்லா பொருட்களும் இனி பற்றாக்குறையும், வில��� ஏற்றமுந்தான் ஏற்படும்\nஅது மட்டுமல்ல, ஆன்லைன் வர்த்தகத்தில் இன்னொரு ஏமாற்று வேலையும் நடக்கிறது. அதிரடி விலைத் தள்ளுபடி என்று கவர்ச்சியாய் விளம்பரம் செய்வர். விலைகுறைவு என்பதால் போட்டிப் போட்டு மக்கள் வாங்குவர். கடையில் உண்மையை ஆய்வு செய்தால் அதிர்ச்சி முடிவு\nபாக்கட்டில் விலையை கூடுதலாகப் போட்டு தள்ளுபடி என்று ஏமாற்றுவது வெளியானது. மார்க்கட்டில் விற்கும் விலையைத் தள்ளுபடி விலையென்று ஏமாற்றியது தெரிந்தது.\nவீட்டின் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் ஒருசேர விழுங்கும் திமிங்கிலமாக ஆன்லைன் வர்த்தகம் அமைந்துள்ளதால், அதன் ஆபத்தை அறிந்து அதற்கு முற்றுப் புள்ளி வைப்பது ஆட்சியாளர்களின், வணிகர்களின் கடமையாகும்.\nவாக்களிக்க மட்டும் வாக்குச் சாவடிக்கு வரவேண்டும் என்கிற அரசு வணிகத்தை ஆன்லைன் ஆக்கியது அநீதியல்லவா ஆன்லைனிலே வாக்களிக்க அரசு அனுமதிக்குமா ஆன்லைனிலே வாக்களிக்க அரசு அனுமதிக்குமா அரசியல்வாதிகள் ஒத்துக் கொள்வார்களா தங்களுக்கு ஆபத்து என்றால் எச்சரிக்கையாக இருக்கும் இவர்கள், மக்களுக்கு ஆபத்து என்ற நிலையில் மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது வஞ்சகம் அல்லவா\nஉற்பத்தி செய்கின்றவர்களையும் ஏமாற்றி, நுகர்வோரையும் ஏமாற்றி, இடையில் நிற்கும் ஆன்லைன் வணிகர்கள் கொள்ளையடிக்கும் இந்த மோசடி முறையை அறவே ஒழிப்பதுதான் நம் உடல் நலத்திற்கும் பொருளாதார நலத்திற்கும் உகந்தது ஆகும். அவசியம் ஏற்பட்டால் நுகர்வோரும் வணிகர்களும் முன்வந்து போராட வேண்டும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytears.in/2016/07/", "date_download": "2020-05-30T06:16:06Z", "digest": "sha1:4NO4XB5H3ZLL4FI6CO5ISAVL7AOS64DE", "length": 4313, "nlines": 54, "source_domain": "www.ytears.in", "title": "Ytears", "raw_content": "\nஅப்படி என்னா சார் பிரச்சனை இந்த ஐ.டி துறையில்\nஅண்மையில் வந்த செய்தி பல ஐ.டி நிறுவனத்தில் இருந்து பலர் வேலையை விட்டு அனுப்படுகிறார்கள். இந்த சிக்கலுக்கு \"லாப வெறி/அதீத லாப நோக்கு\" என்று ஒற்றை வார்த்தை சொல்லி எளிதாக கடக்க முடியும். ஆனால் அப்படி கடந்து செல்வது பிரச்சனையின் மையத்தை அறிய முடியாது.\nஎந்த ஒரு நிறுவனமும் தேவை சரியும் போது, நட்டம் அடையும் போது, அதீத உற்பத்தி நடக்கும் போது ஆட் குறைப்பு செய்வதை கண்டு இருப்போம். ஆனால் இதில் எதுவுமே நடக்காமல் ஆட் குறைப்பு செய்வதை ஐ.டி துறையில் மட்டுமே பார்க்க முடியும்.\nஇதை புரிந்து கொள்ள ஐ.டி துறைக்கு வருமானம் எப்படி வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் outsource செய்யும் வேலைகள் மூலமே வருமானம் வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வருவாயில் 3- 7% ஐ.டிக்கு(Technology work) என்று ஒதுக்கீடு செய்வார்கள், அந்த ஒதுக்கீட்டை தங்களுகான வருமானமாக மற்ற பல ஐடி நிறுவனங்கள் போட்டியிடும். இந்த போட்டியில் வெற்றி பெற பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை Benchயில்(எந்த வேலையும் இல்லாமல் - சம்பளம் மட்டும் வாங்கும் ஊழியர்கள்) வைத்திருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/salem-youth-dies-after-electric-shock-in-garden-near-edappadi.html", "date_download": "2020-05-30T06:15:29Z", "digest": "sha1:H4ODXJPNAKR6SO26PNQFG4W242UETE3F", "length": 10050, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Salem youth dies after electric shock in garden near Edappadi | Tamil Nadu News", "raw_content": "\n‘நைட் எல்லாம் சூறாவளி காத்து மழை’.. விடிஞ்சதும் தோட்டத்தை பார்க்க போன +2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஎடப்பாடி அருகே தோட்டத்துக்கு சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள வெள்ளரி கிராமம் கரும்பாறை காட்டைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் லோகேஸ்வரன் (17). இவர் பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்துள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வீட்டிற்கு அருகே உள்ள தோட்ட வேலைகளை கவனத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சில பகுதியில் மரங்கள் சாய்ந்தன.\nஇதனால் தங்களது தோட்டத்திலும் சூறாவளி காற்றால் சேதம் ஏற்பட்டிருக்குமோ என லோகேஸ்வரன் காலையில் தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் மின்சார கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. இதைக் கவனிக்காத லோகேஸ்வரன் தெரியாமல் அதில் காலை வைத்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஆனால் அங்கு லோகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோட்டத்துக்கு சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா தொற்றால் பலியான ‘4 மாத குழந்தையின்’ இறுதிச்சடங்கு.. நெஞ்சை ‘ரணமாக்கிய’ போட்டோ..\nஎமனாக வந்த ‘தொட்டில் கயிறு’.. குழந்தைக்கு நடந்த கொடுமை.. சென்னையில் நடந்த சோகம்..\nசென்னை, மதுரை உட்பட... 5 மாநகராட்சிகளில் முழு 'ஊரடங்கு'... தமிழக முதல்வர் உத்தரவு\n‘சிக்னல் கிடைக்காததால்’... ‘வீட்டுக்கு வெளியே வந்து செல்ஃபோன் பேசிய இளைஞர்’... ‘சென்னையில் நடந்த கோரம்’\n‘முன்விரோதம்’.. நள்ளிரவு நடந்த பயங்கரம்.. மர்மகும்பலால் ‘சென்னை’ இளைஞருக்கு நேர்ந்த சோகம்..\n‘அன்பா’ பழகுவேன், அப்புறம் ‘செல்போன்’ நம்பரை வாங்குவேன்.. போனில் பல ‘பெண்களின்’ வீடியோ.. அதிரவைத்த இளைஞர்..\n‘நான்கு நாட்களாக’... ‘இந்த 8 மாவட்டங்களில்’... ‘எந்த புதிய பாதிப்பும் இல்ல’... ‘கட்டுக்குள் வரும் கொரோனா’\nதமிழகத்தில் 'பள்ளிகள்' திறப்பு... மேலும் 'தள்ளிப்போக' வாய்ப்பு... என்ன காரணம்\n'இந்த' மாவட்டத்தில் உள்ள... அனைத்து 'அம்மா' உணவகங்களிலும்... இன்று முதல் 'இலவச' உணவு வழங்கப்படும்: முதல���வர்\n'கொரோனா பரவலை தடுக்க'... ‘கோயிலில் சாமி முன்பு’... ‘இளைஞர் செய்த உறைய வைக்கும் காரியம்’... ‘அதிர்ந்துப்போன கோயில் அர்ச்சகர்’\n“எங்கயும் இப்படி இல்லங்க.. தமிழ்நாட்டுலதான்”.. முதல்வரின் ஸ்பாட் விசிட்”.. முதல்வரின் ஸ்பாட் விசிட் சேலத்தில் கொரோனா அப்டேட்ஸ் என்ன\nஊரடங்கில் ‘காதலியை’ பார்க்கபோய் போலீஸில் சிக்கிய வாலிபர்.. கோர்ட்டில் சொன்ன ஒரு ‘காரணம்’.. தண்டனை வழங்காமல் அனுப்பிய நீதிபதி..\n'நாங்க ஒரு பக்கம் கஷ்டப்படுறோம்'... 'மறுபக்கம் சைலண்டா கொரோனாவை பரப்பிய கும்பல்'... சேலத்தில் அதிரடி கைது\n7 தனிப்படைகள்... 3 மொழி போஸ்டர்... வாட்ஸ் அப் மெசேஜ்... வாட்ஸ் அப் மெசேஜ்... விழுப்புரத்தில் மாயமான கொரோனா நோயாளி சிக்கியது எப்படி... விழுப்புரத்தில் மாயமான கொரோனா நோயாளி சிக்கியது எப்படி... தமிழக போலீஸின் தரமான 'த்ரில்' சம்பவம்\nபாலியல் 'வன்கொடுமையால்' 9-வகுப்பு மாணவி கர்ப்பம்... பள்ளி 'சிறுவர்கள்' உட்பட 8 பேர் கைது\n‘நம்ம பக்கத்துல யாருக்கு கொரோனா இருக்கு’... ‘நாமளே தெரிஞ்சுக்க உதவும் புதிய ஆப்’... ‘நாமளே தெரிஞ்சுக்க உதவும் புதிய ஆப்’... கலக்கும் சேலம் மாநகராட்சி\n‘நின்றுப்போன கல்யாண சோகத்திலும்’... ‘முகூர்த்த நேரத்தில்’... ‘ஊரடங்கால் தவித்த இளம்பெண்ணுக்காக’... ‘இளைஞர் செய்த உணர்வுப்பூர்வமான காரியம்’\n‘விலகி இருங்க, வீட்லயே இருங்க’.. ‘பீலா ராஜேஷ்’ போல் உடையணிந்து.. பேசி அசத்திய சிறுமி.. வைரலாகும் வீடியோ..\n‘ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்த மருத்துவமனை’.. அழுதுகொண்டே குழந்தையை தூக்கி வந்த தாய்.. ஊரடங்கில் நடந்த சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/the-issue-between-the-ethir-neechal-actor-and-the-thangamagan-actor-070619.html", "date_download": "2020-05-30T07:00:56Z", "digest": "sha1:UVD6V3DSLHVHYJG32DUABJDYZTF23IO3", "length": 15413, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இசையமைப்பாளருடன் டிஷ்யூம் டிஷ்யூம்.. எனக்கே வேட்டு வைக்கிறீங்களா? கடுப்பான தங்கமகன்! | The issue between the ethir neechal actor and the thangamagan actor - Tamil Filmibeat", "raw_content": "\n3 min ago நடிப்புக்கு பிரேக்.. படம் இயக்கப் போகும் பிரபல ஹீரோயின்.. லாக்டவுனில் 2 ஸ்கிரிப்ட் ரெடியாம்ல\n56 min ago யாரோ அதை பண்றாங்க.. எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.. அஜித் பட இயக்குனர் அதிரடி எச்சரிக்கை\n1 hr ago அவங்களை ஒரு போராளி மாதிரி பார்க்கிறேன்.. நடிகை நயன்தாராவைப் பாராட்டும் பிரபல இந்தி ஹீரோயின்\n3 hrs ago 'அதையும்' போடல பட���டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nNews சின்னத்திரை ஷூட்டிங்கில் அதிகபட்சம் 60 பேருக்கு அனுமதி.. முதல்வர் அதிரடி.. நாளை முதல் ஸ்டார்ட்\nTechnology OTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\nAutomobiles டி-ராக் எஸ்யூவி காரை இந்திய டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் ஃபோக்ஸ்வேகன்... விரைவில் துவங்கும் டெல\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇசையமைப்பாளருடன் டிஷ்யூம் டிஷ்யூம்.. எனக்கே வேட்டு வைக்கிறீங்களா\nசென்னை : எதிர் நீச்சல் நடிகருக்கும் தங்கமகனுக்கும் இடையே ஒரே பிரச்சினை என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nசின்னத்திரையில் திறமையுடன் இருந்த ஒரு நடிகரை எதிர்நீச்சல் போட்டு வெள்ளித்திரைக்கு அறிமுகம் படுத்திய தங்கமகனுக்கும், எதிர் நீச்சல் நடிகருக்கும் ஒரே பிரச்சனை என்று சினிமா வட்டாரத்திற்குள் பெரும் பரபரப்பு ஓடிக்கொண்டு இருந்தது. அதனால் தங்கமகன் மிகவும் கடுப்பில் இருந்தார் என்றும் செய்திகள் வெளிவந்தது.\nதன்னுடன் சேர்ந்து நடிக்க வைத்து அறிமுகம் ஆனதும் சினிமாவில் உள்ள நெளிவு, சுளிவுகளை சொல்லித்தந்தவுடன், தனியாக மார்க்கெட் பிடித்து விட்டாராம் அந்த எதிர்நீச்சல் நடிகர். பிரபல இசையமைப்பாளர் இவர் படத்துக்கு இசை போட்டால் சூப்பர் ஹிட் அடிக்கிறது என்று தெரிந்த நமது தங்கமகன் அந்த இசையமைப்பாளரை அழைத்து, இனி அவர் படத்துக்கு இசை அமைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம் தங்கமகன் என்றும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.\nஎன்ன டிரெஸ் இது.. ஸ்கூல் பொண்ணு மாதிரி.. ரட்சிதாவை கலாய்த்த ரசிகர்கள்\nஅவர் சொன்னதை காதில் கூட வாங்காமல், தொடர்ந்து அவர் இசை அமைக்க படங்கள், பாடல்கள் அனைத்தும் ஹிட் கொடுக்க உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார் தங்கமகன். இதனால் அந்த இசையமைப்பாளருக்கும் , தங்கமகனுக்கும் டிஷ்யூம் டிஷ்யூம் என்று ஒரு செய்தி %E\nஎன்னை பற்றி கண்டபடி வதந்தி பரப்புவதற்கு வாட்ஸ் அப் குரூப்.. பிரபல பின்னணி பாடகி பரபரப்பு புகார்\n’என் லெவலே வேற..நான் இப்பவும் ஹீரோவாதான் நடிப்பேன்’ நிலைமை புரியாமல் அடம்பிடிக்கும் முன்னாள் ஹீரோ\nமாடுடன் முட்டி மோத தயாரான நடிகர்.. கடைசியில இப்படி ஆய்டுச்சே \nபனிப்போர்.. அந்த ஒல்லி நடிகருடன் நம்பர் நடிகை ஜோடி சேராமல் இருக்க அது தான் காரணமா\nஓ அது தான் விஷயமா.. நடிகர் ஓய்வு குறித்த வதந்தி.. இப்படியொரு உள்குத்து இருக்குதாம்\nபெத்த தொகை கொடுக்கவிருந்த உச்ச நடிகை.. ஒரே போடாக போட்டு பாதியாக குறைத்த காதலர்.. கடுப்பில் கோலிவுட்\nகல்யாணம்லாம் இப்போதைக்கு இல்லையாம்.. எல்லாமே அந்த நடிகர் கொளுத்திப் போட்ட திரியாம்\nஅதிகமா படமே இல்லை... ஆனா, சொத்துகளா குவிக்கிறாராமே அந்த நடிகை...ஆச்சரியப்படும் ஹீரோயின்கள்\nவைரலாகும் புதுமுகத்தின் ஆபாச வீடியோ.. அந்த பிரபலத்தின் பொறாமை தான் காரணமா\nஅவங்ககிட்ட இருந்து தப்பிச்சதாலதான் கேரியர் வேற லெவலுக்கு போச்சாமே... ஹீரோயின் சொன்ன பகீர் கதை\nசெகண்ட் மேரேஜும் சக்சஸ் ஆகல.. காரணம் மூணாவது பாய் ஃப்ரெண்டாம்.. என்ன லிஸ்ட் பெருசா போகுது\nகுரல்ல அசத்தறாரு...ஆனா, ரேட்டுல மிரட்டுறாரே... அந்த ஃபேவரைட் சிங்கர் பற்றி அப்படி சொல்றாங்களே..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“மாயா அன்லீஷ்ட்“.. மிரளவைக்கும் சண்டை காட்சிகள்.. தெறிக்கவிட்ட மாயா கிருஷ்ணன் \nஅமேஸானில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nபோலி செய்தி.. போட்டுத்தாக்கிய அர்ச்சனா அக்கா.. கொண்டாட்டத்தில் புள்ளிங்கோ.. பிகில் லாபம் தானாம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/family-gets-36000-compensation/", "date_download": "2020-05-30T06:05:47Z", "digest": "sha1:MXITEH6C625KQIEWA34OCBP2H4IBJ5XE", "length": 14054, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Family gets 36,000 compensation for made to stand in TNSTC - இல்லாத சீட்டுக்கு கட��டணம் வசூல்: பல ஆயிரம் நஷ்ட ஈடு - நீதிமன்றம்", "raw_content": "\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஅரசு பேருந்தில் இல்லாத சீட்டுக்கு கட்டணம்: பல ஆயிரம் நஷ்ட ஈடு - அதிரடி காட்டிய நீதிமன்றம்\nநின்றுக் கொண்டு பயணம் செய்த 4 பேரின் பேருந்துக் கட்டணம் ரூ.405 மற்றும், நஷ்ட ஈடு வழங்கக்கோரி சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அப்துல்.\nஅரசு பேருந்தில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டும், சீட் இல்லாமல் நின்று கொண்டு பயணம் செய்த வழக்கில் 9 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.\nசென்னை, போரூரில் உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் கடந்த 2010-ல் தனது குடும்பத்தினர் 8 பேருடன் வேதாரண்யம் செல்வதற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்திருந்தார்.\nபயண நாளன்று பேருந்தில் ஏறிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் மொத்தம் 40 பேர் மட்டுமே அந்த பேருந்தில் பயணிக்க முடியும். ஆனால், 36 முதல் 44 வரை (41, 42, 43, 44 உட்பட) இல்லாத சீட்டுகளும் புக்காகியிருந்தன. இது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கேட்டதற்கு, அவர்கள் கடுமையான வார்த்தைகளில் அப்துல் மற்றும் அவரது குடும்பத்தினரை திட்டினர்.\nசென்னையிலிருந்து வேதாரண்யம் வரை 350 கி.மீ நின்றுக் கொண்டே பயணம் செய்யும்படி அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். இதனால் கால்வலி ஏற்பட்டு, உடல்நலக் குறைவுக்கு ஆளாகினர் அந்த 4 பேரும். தவிர, பெரும் மன உளைச்சலும் அவர்களை தொற்றிக் கொண்டது.\nஇந்நிலையில் நின்றுக் கொண்டு பயணம் செய்த 4 பேரின் பேருந்துக் கட்டணம் ரூ.405 மற்றும், நஷ்ட ஈடு வழங்கக்கோரி சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அப்துல்.\nஇவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்து கழகத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவர்களின் டிக்கெட் கட்டணம் ரூ.405, நிற்க வைத்து அழைத்துச் சென்றதற்கான மருத்துவ செலவு ரூ.789, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.30000/- மற்றும் வழக்கு செலவுக்கு ரூ.5000 என மொத்தம் 36,203/- ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்திருக்கிறார்கள்.\nமாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது – முதல்வர் பழனிசாமி\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத���தில் டெல்லி – காரணம் என்ன\nCoronavirus Updates: தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம் – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை\nதாராவியில் இருந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள்; சொந்த ஊரில் வரவேற்பு இல்லை\nதமிழகத்தில் விரைவில் துவங்குகிறது ரயில் சேவை – பஸ் சேவையும் துவங்க வாய்ப்பு\nசென்னைவாசிகளே வெளியே வந்துறாதீங்க – அனல் காற்று அபாயம் : மழையும் சில இடங்கள்ல இருக்காம்\nசலூன் கடைகளில் சமூக இடைவெளி இருக்கிறதா\nஇ-பாஸ் கிடைக்காததால் செக்போஸ்ட்டில் திருமணம் செய்த தமிழக-கேரள ஜோடி\nநடிகை வாணிஸ்ரீ மகன் தற்கொலை ஏன்\nவெயிட்டைக் குறைக்க ஏன் ஓடணும் தெரியுமா\n‘தல’ கொடுத்த விருந்து: சொந்த ஊரில் ‘டீம் இந்தியா’வை உற்சாகப்படுத்திய டோனி – சாக்‌ஷி\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி; சொந்த ஊர் செல்ல உதவி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை டெல்லியின் சுக்தேவ் விஹாரில் குடியேறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய வீடியோவை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து ராகுல் காந்தி குறிப்பிடுகையில், “கடந்த வாரங்களில் பெரும் கஷ்டங்கள், வன்முறைகள் மற்றும் அநீதிகளை அனுபவித்த நமது புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளுடன் இந்தியாவின் ஆதரவற்ற ஹீரோக்களுடன் ஒரு உரையாடல்” என்று ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார்.\nசென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றமா\nஜோதிமணி பேசியதற்காக தமிழகத்தில் பாஜக அணியில் இருக்கும் ஒரு கட்சிகூட எம்பிக் குதிக்கவில்லையே இது கூட்டணி தர்மமா\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-05-30T06:23:24Z", "digest": "sha1:7OVANGLUFB4CJLBFA3357TC7PYNBOE73", "length": 8280, "nlines": 301, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for அறிக்கை | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nவகுப்புவாரி பிரதிநிதித்துவம்: திரு.வி.க - பெரியார் அறிக்கைப் போர்\nஇன்றைய இந்தியா: மூன்று ஆய்வறிக்கைகள்\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nபுரோட்டோகால்ஸ்: யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை\n7/22 கோவை: போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம்\nநிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் - பாகம் 1\nதகவல்கள், அறிக்கைகள், விளக்கங்கள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்\nநிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் - பாகம் 2\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81.html", "date_download": "2020-05-30T04:12:07Z", "digest": "sha1:6CPJRQZBRZ3WS4AHAKUVBSF7Q5UWIICY", "length": 14602, "nlines": 204, "source_domain": "www.gzincode.com", "title": "China பார்கோடு செயலாக்க எழுத்துரு China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல ��ை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nபார்கோடு செயலாக்க எழுத்துரு - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 1 க்கான மொத்த பார்கோடு செயலாக்க எழுத்துரு தயாரிப்புகள்)\nசிஐஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு ஜெனரேட்டர் மவுண்டை விடுங்கள்\nடோமினோ ஏ சீரிஸ் பிரிண்டரின் நிலையான மை டிராப் ஜெனரேட்டருக்கான மை டிராப் ஜெனரேட்டர் அடைப்பு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDP100 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஃபைபர் லேசர் செயலாக்க இயந்திரம்\nபார்கோடு செயலாக்க எழுத்துரு ஃபைபர் லேசர் செயலாக்க இயந்திரம் பார்கோடு அச்சிடும் சேவை பார்கோடு லேபிள் அச்சுப்பொறி பார்கோடு லேபிள் அச்சிடுதல் அகச்சிவப்பு வெப்பமானி மருத்துவம் லேசர் வூட் செதுக்குபவர் பார்கோடு லேபிள் மேக்கர்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/childhood-obesity-solutions/", "date_download": "2020-05-30T05:53:37Z", "digest": "sha1:CBYTQBDIHODZ5E6TPAWSJ5FTWG4ALNOX", "length": 16241, "nlines": 122, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தையின் உடல் எடை குறைய டிப்ஸ்..!", "raw_content": "\nகுழந்தையின் உடல் எடை குறைய டிப்ஸ்..\nகுழந்தையின் உடல் பருமன் குறைய டிப்ஸ் (குழந்தை பராமரிப்பு குறிப்புகள்)..\nகுழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் ‘ஆரோக்கியமான குழந்தை’ என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். ஆனால், குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. பெரியவர்கள் குண்டாக இருந்தால், அந்த எடையை குறைக்க என்ன செய்யலாம் எனச் சிந்திக்கிறோமோ அதே சிந்தனைகள் குழந்தைகள் உடல்நலத்திலும் (childhood obesity) இருக்க வேண்டும்.\nசரி இப்போது குழந்தை பராமரிப்பு குறிப்புகள் என்ற தலைப்பில் குழந்தையின் உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..\nபிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..\nகுழந்தைக்கு உடல்பருமனாக என்ன காரணம்:\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – உடல் உழைப்பின்மை, மரபியல், தவறான உணவுப் பழக்கம், அதிகமான துரித உணவுகளை உண்பது, ஹார்மோன்பிரச்சனை, அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகுழந்தைக்கு உடல் எடை அதிகரித்தல் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்:\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம், சிறு வயதிலே இதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், ஆஸ்துமா, வயிறு பிரச்சனைகள், எலும்பு பிரச்சனைகள், சரும பிரச்சனைகளான ஆக்னி, பூஞ்சை தொற்று, சூட்டால் வரும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.\nகுழந்தைக்கு உடல் எடை அதிகமாக இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nமருத்துவரிடம் அழைத்து சென்று உயரம், எடை, வயது ஆகியவற்றை சொல்லி பி.எம்.ஐ (BMI) செக் செய்து கொள்ளலாம்.\nஎடை குறைவு – பி.எம்.ஐ <18.5 ஆரோக்கியமான எடை – பி.எம்.ஐ 18.5 – 24.9 க்குள் இருக்க வேண்டும்.\nஅதிக எடை – பி.எம்.ஐ 25 – 29.9 உடல்பருமன் – பி.எம்.ஐ 30 அல்லது அதை விட அதிகமாக இருந்தால் உங்கள் குழந���தையின் உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று அர்த்தமாகும்.\nகுழந்தையின் உடல் எடை குறைய உணவுகள் (Childhood Obesity Solutions):\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள்: 1\nகுழந்தையின் உடல் எடை குறைய கொள்ளு சுண்டல், கொள்ளு சூப் அல்லது துவையல் கொடம்புளி தண்ணீர், டீடாக்ஸ் வாட்டர், ஃபிளாக்ஸ் விதைகளை மோரில் கலந்து கொடுக்கலாம்.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள்: 2\nகுழந்தையின் உடல் எடை குறைய வெள்ளரிக்காய் சாலட், கிரீன் டீ 2 கப் குடிப்பது, திராட்சை ஜூஸ் ஒரு டம்ளர், போதுமான தண்ணீர் காலை எழுந்ததும் குடிப்பது, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்த தண்ணீரை அருந்தும் பழக்கம்.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள்: 3\nகுழந்தையின் உடல் எடை குறைய புதினா டீ, இஞ்சி டீ குடிப்பது, பால் சேர்க்காத பழச்சாறுகள் மயோனைஸ் சேர்க்காத சாலட் ஆகியவற்றை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்துவர குழந்தையின் உடல் பருமனை குறைக்க மிகவும் பயன்படுகிறது.\nகுழந்தை உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..\nகுழந்தையின் உடல்பருமனை குறைக்கும் (Childhood Obesity Solutions) ரெசிபி\nபானம் செய்ய தேவையான பொருட்கள்:\nகொடம்புளி – 1 இன்ச்\nகொடம்புளியை பயன்படுத்தும் முன் கழுவ வேண்டும். இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில், கழுவிய கொடம்புளியை போட வேண்டும். மறுநாள் காலை அதை எடுத்து மண் பானை அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றவும்.\nஅதில் ஊறவைத்த கொடம்புளியும் அதன் தண்ணீரையும் ஊற்ற வேண்டும். அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும், மிதமான தீயில் வைக்கவும்.\nமிதமான தீயிலே 5 நிமிடங்கள் வரை வைத்து அடுப்பை அணைத்து விடவும். இளஞ்சூடாக மாறியதும் கண்ணாடி ஜாரில் இவற்றை ஊற்றி வைக்கவும். குழந்தையின் உடல் எடை குறைய பானம் தயார் செய்துவிட்டோம்.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – சேமித்து வைத்த கண்ணாடி ஜாரிலிருந்து ஒரு டம்ளர் அளவு கொடம்புளி தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.\nகாலை உணவு சாப்பிடுவதற்கு முன், அரை மணி நேரத்துக்கு முன்பு இதைக் குடிக்கவும்.\nஅதுபோல மதிய உணவு, இரவு உணவு சாப்பிடுவதற்கு முன்பே, அரை மணி நேரத்துக்கு முன் இதை ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து விட வேண்டும். இவ்வாறு குழந்தைக்கு கொடுப்பதினால் குழந்தையின் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – போதுமான அளவு தண்ணீரும் அருந்த வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும். 2 – 3 லிட்டர் அளவுக்குத் தண்ணீர் தினமும் அருந்த வேண்டும். 2 மாதம் தொடர்ந்து இந்த கொடம்புளி டிரிங்கை செய்து குடிக்க வேண்டும்.\nகாய்கறிகள், பழங்களும் தினமும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வர குழந்தையின் உடல் எடையை (Childhood Obesity Solutions) மிக எளிதாகவே குறைத்துவிட முடியும்.\nஇரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கலா அப்படி என்றால் இதை பண்ணுங்க..\nஇதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்\nஉடல் எடையை குறைக்கும் உணவுகள்\nகுழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்..\nகுழந்தைக்கு அசைவ உணவு எப்போது கொடுக்க வேண்டும்..\n ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020..\nபெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020 – Tamil Baby Names Girl..\nகுழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள் (Baby care tips tamil)..\nயோகா வகைகள் மற்றும் பயன்கள்..\nதிருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..\nவித்தியாசமான அமேசான் கேட்ஜெட்ஸ் (Amazon Gadgets)..\nமுகத்தை ஜொலிஜொலிக்க செய்யும் அழகு குறிப்பு டிப்ஸ்..\nபெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020.. Perambalur velaivaippu news..\nபாஸ்போர்ட் ஆஃபிஸ் வேலைவாய்ப்பு 2020..\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil\nபிளம் கேக் செய்வது எப்படி..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODE0Ng==/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-106-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T06:13:13Z", "digest": "sha1:4EMFWDZEUY3VNXTSPEBCQMBDVEZW42IN", "length": 9707, "nlines": 76, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nசிறப்பு அந்தஸ்��ு ரத்து செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும்\nதமிழ் முரசு 8 months ago\nபுதுடெல்லி: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும் என்று, மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக.\n5ம் தேதி ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரை, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.\nஇதை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கிட்டத்தட்ட 65 நாட்களாகியும் காஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை.\nஅரசியல் தலைவர்கள் இன்னும் வீட்டுச் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மத்திய அரசு, அம்மாநில பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்துள்ளது.\nமேலும், சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின்னர், காஷ்மீருக்கு பொருந்தக்கூடியதாக மாறியுள்ள மத்திய சட்டங்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன்பு, ஜம்மு - காஷ்மீரில் மத்திய அரசின் சட்டங்களை அமல்படுத்துவது குறைவான அளவிலேயே இருந்தது. பொதுவாக மத்திய அரசின் திட்டங்கள் யாவும், காஷ்மீர் சட்டசபை, மத்திய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தால்தான், அவற்றை அங்கு அமல்படுத்த முடியும்.\nஇதனால் பெரும்பாலான சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை. எனவே, இந்த சட்டங்களால் கிடைக்கும் பலன்களை காஷ்மீர் மக்கள் அனுபவிக்க முடியவில்லை.\nமேலும், மத்திய அரசு நிதியின் பெரும்பகுதி, ஏழைகளை சென்றடையவில்லை.\nதற்போது சிறப்பு பிரிவு நீக்கப்பட்டதால், ஊழலுக்கு எதிரான அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கும் பொருந்தும். 106 மத்திய அரசு சட்டங்களும், 9 அரசியல் சட்ட திருத்தங்களும் காஷ்மீருக்கு பொருந்தும்.\nதேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டம், கல்வி உரிமை சட்டம், பெற்றோர் பராமரிப்பு - நலவாழ்வு சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பலனளிக்கும் சட்டங்கள், ஊழலை காட்டிக்கொ��ுப்போருக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் போன்ற சட்டங்கள் இனிமேல் காஷ்மீருக்கு பொருந்தும். மேற்கண்ட சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வரும்போது, அனைவருக்குமான கல்வித்தரம் உயரும்.\nகுறிப்பாக, ஏழைக் குழந்தைகளிடம் கல்வி சென்றடையும். கல்வி, தொழில் வளம், சுற்றுலா ஆகியன வளர்ச்சியடையும்.\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்து\nஇந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள்\nமலேசிய முன்னாள் பிரதமர் பெர்சத் கட்சியிலிருந்து நீக்கம்\nகாற்றில் பெண் பறந்தது எப்படி\nகருப்பின தொழிலாளி படுகொலை: அமெரிக்காவில் மேலும் போராட்டம் பரவுகிறது\nசென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய போலீசாருக்கு உற்சாக வரவேற்பு\nசெங்கல்பட்டில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்களிடம் பணம் வசூலித்த 3 பேரை கைது\nதமிழகத்தில் 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஒடிசா மாநிலத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமீண்டும் ஆடுகளம் திரும்பும் ஐரோப்பிய கால்பந்து போட்டிகள்\nஇந்தியாவின் ‘பெஸ்ட்’ கேப்டன் தோனி: கிர்மானி பாராட்டு | மே 29, 2020\nரோகித் சர்மா சாதித்தது எப்படி: லட்சுமண் விளக்கம் | மே 29, 2020\nஆபத்தானதா உலக கோப்பை * அலறுகிறது ஆஸி., | மே 29, 2020\nமனிதநேயத்தை வெளிப்படுத்துங்கள் * யுவராஜ் சிங் வேண்டுகோள் | மே 29, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/chicken/manchurian/&id=38366", "date_download": "2020-05-30T06:53:21Z", "digest": "sha1:TNQ54TNZ6QUOCJY3ECK7AEMUVVFNSIMY", "length": 10744, "nlines": 99, "source_domain": "samayalkurippu.com", "title": " சிக்கன் மஞ்சூரியன் chicken manchurian , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறி��்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nசிக்கன் மஞ்சூரியன் / chicken manchurian\nஎலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ\nபூண்டு - அரை கப் பொடியாக நறுக்கியது\nபச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது\nகுட மிளகாய் - 2 பெரிதாக நறுக்கியது\nவெங்காயம் - 1 நறுக்கியது\nசோயா சாஸ்- 1 ஸ்பூன்\nதக்காளி சாஸ் - 2 ஸ்பூன்\nமிளகு தூள் - 2 ஸ்பூன்\nகார்ன் பிளவர் மாவு - 2 ஸ்பூன்\nவெங்காயத்தாள் - தேவையான அளவு\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்\nமிளகாய் தூள் - 2 ஸ்பூன்\n1 முட்டையின் வெள்ளை கரு\nகார்ன் பிளவர் மாவு - 2 ஸ்பூன்\nமைதா மாவு- 2 ஸ்பூன்\nஅரிசி மாவு - 2 ஸ்பூன்\nஉப்பு - தேவைாயன அளவு\nமுதலில் எலும்புகளை நீக்கிய சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nமுட்டையை கலக்கி ஊற வைக்க கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.\nபின்பு கடாயில் ஊற்றி சூடானதும் பொன்னிறமாக மெதுவான தீயில் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.\n.கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், குட மிளகாய், வெங்காயத்தை போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கி, அத்துடன் தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகு தூள் அனைத்தையும் போட்டு கிளறவும்.\nகார்ன் பிளவர் மாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக்கொண்டு கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள கோழிகறியையும் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தாள் அதில் போட்டு 3 நிமிடம் மூடிபோட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கிளரி இறக்கவும்.\nசப்பாத்திக்கு சூப்பரான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy\nதேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்இஞ்சி ...\nசிம்பிள் சிக்கன் வறுவல் | chicken varuval recipe\nதேவையான பொருள்கள் சிக்கன் - அரை கிலோசோம்பு - 1 ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 7 பூண்டு - 10 பல்கறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு - தேவையான ...\nதேவையான பொருள்கள்.வெங்காயம் - 2 தக்காளி - 4 மிளகுத்தூள் - அரை ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்மஞ்சள் ...\nமுட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY\nதேவையான பொருட்கள்: சிக்கன் -அரைக் கிலோ வேகவைத்த முட்டை-4 காய்ந்த மிளகாய்-10 தனியா- 3 ஸ்பூன் சீரகம்-அரை ஸ்பூன் மிளகு-அரை ஸ்பூன் சோம்பு-1 ஸ்பூன் மஞ்சத்தூள்-அரை ஸ்பூன் பட்டை-ஒரு துண்டு கிராம்பு ...\nசில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy\nதேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்இஞ்சி ...\nதேவையான பொருட்கள்.சிக்கன் - அரை கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - ...\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nதேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் ...\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nதேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் - ...\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nதேவையான பொருட்கள்:சிக்கன் – அரை கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் ...\nடிராகன் சிக்கன் | Dragon chicken\nதேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 2 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-05-30T06:32:07Z", "digest": "sha1:MSMSDFPSF3JV55PIAMHQIMHQH5REQOWW", "length": 11627, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை தயார்; மோடி அறிவிப்பு |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nராமர் கோவில் கட்ட அறக்கட்டளை தயார்; மோடி அறிவிப்பு\nநாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி தனது உரையில், ‘இன்று காலை நடைபெற்ற அமைச் சரவையில் அயோத்தி அறக்கட்டளை தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்சி யடைகிறேன். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க நாம் ஓர் அறக்கட்���ளையை உருவாக்கியுள்ளோம். அதன்பெயர் ஸ்ரீ ராமஜென்மபூமி திர்த்த ஷேத்ரா. அந்த அமைப்பு சுதந்திர அமைப்பாக இருக்கும்’ .\n, இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள், ஜைனர்கள் யாராயினும் சரி, எல்லாரும் ஒரு “பெரும்குடும்பத்தின்” அங்கத்தினர். ‘இன்னொரு பெரியமுன்னெடுப்பை ராமர் கோவில் யாத்திரிகர்களுக்காக நாம் எடுத்துள்ளோம். அறக்கட்டளைக்காக கோவிலுக்கு அருகிலேயே சுமார் 67 ஏக்கர் நிலத்தை ஒதுக்குகிறோம்’ என்று தெரிவித்தார்.\nஅதனைத்தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ’அந்த அறக்கட்டளை 15 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அதில் தலித்பிரதிநிதி ஒருவர் இருப்பார். அவர் 67 ஏக்கருக்கு பொறுப்பாளராக இருப்பார் என்று கூறினார்.\nஇதனிடையே, உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு ஐந்து ஏக்கர்நிலத்தை அயோத்தியில் பள்ளிவாசல் கட்டுவதற்காக சன்னி மத்திய வக்ஃப் வாரியத்துக்கு ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nகடந்த நவம்பர் 9ஆம் தேதி ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் வெளியான வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பில் உச்சநிதிமன்றம் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கியது. அதன்படி, ஓர் அறக்கட்டளையை உரிய விதிமுறைகளுடனும், அறங்காவலர்குழு அல்லது ஒரு பொருத்தமான அமைப்பையும் அமைக்க வேண்டும். மேலும், அறக்கட்டளையின் செயல்பாடுகள், அறங்காவலர்களின் அதிகாரவரம்புகள், நிலத்தை அறக்கட்டளைக்கு மாற்றுவது என அனைத்து தேவையான விஷயங்கள் குறித்தும் மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும்.\nமேலும், உச்ச நீதிமன்றத்தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டவேண்டும் என்றும், புதிதாக மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் உத்திரப் பிரதேசத்தின் ஹோலி டவுனில் பிரதான இடத்தை சன்னி வக்ஃப் வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்வழங்கியது. ராமர் பிறந்ததாக இந்துக்களுள் பலர் நம்பும் பகுதியில் கோவில் கட்டுவதற்கு மூன்று மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.\nஇது ராம ராஜ்ஜியத்துக் கான நேரம்\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவேண்டும் - பி��தமர் மோடி\nஅயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nராமர்கோயில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம், உடைந்த…\nஅயோத்தி அறக் கட்டளை பாஜக உறுப்பினர் யாரும் இடம்பெற…\nசாய்பாபாவின் உடல் நிலை சீராக உள்ளது; டா ...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்ட� ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உ ...\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 3 ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிம� ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1167750.html", "date_download": "2020-05-30T04:51:30Z", "digest": "sha1:RH5LTDTJ544LQJPUJQNJPGLZUH7UBP4D", "length": 13253, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நர்கீஸாக மாறிய மனிஷா..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்தியில் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படத்தில் நடிகை நர்கீஸ் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா நடித்துள்ளார்.\nஒரு திரைப்படத்தில் திரைக்கதைக்கேற்றாற்போல் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்கள் அமைந்துவிட்டால் படம் பாதி வெற்றிதான். அதன் பின் அதற்கேற்றாற்போல் இடங்கள் மற்றும் குழுவும் அமைந்தால் படம் முழு வெற்றி. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள சஞ்சு திரைப்படம் அவ்வாறாக அமைந்திருக்கிறது. இந்தப் படம் சஞ்சய் தத் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் திரைப���படமாக அமைந்திருப்பதால் அவரது அம்மா நர்கிஸ் கதாபாத்திரத்தை நடிகை மனிஷா கொய்ராலா ஏற்று நடித்துள்ளார்.\nபுகழ்பெற்ற இந்தி நடிகை நர்கீஸ். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து 1940 மற்றும் 50களில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். முதன் முதலில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியப் படமான மதர் இந்தியாவில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. நடிகர் சுனில் தத்தை மணந்து திருமணத்துக்குப் பிறகு நடித்து வெளிவந்த ராத் அவுர் தின் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். 1981ஆம் ஆண்டு மரணமடைந்தார்.\nபடத்தின் இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி சஞ்சு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். “ நர்கீஸ் சஞ்சய் தத்தை அன்பாக சஞ்சு என்று அழைத்தார், இதை நாமும் செய்ய வேண்டும். எனவே மனிஷாவை நர்கீஸாக பார்க்க வரும் ஜூன் 29ஆம் தேதி தயாராகுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த போஸ்டரில் மனிஷா கொய்ராலாவின் தோற்றம் நர்கீஸ் போன்று அச்சு அசலாக இருப்பதாக அனைவரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.\nதமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்திருந்த மனிஷா கொய்ராலாவுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பிவந்தார். சஞ்சு படம் மூலம் சினிமாவில் மீண்டும் ஒரு என்ட்ரிக்குத் தயாராகிறார் மனிஷா.\nகோரக்பூர் மருத்துவமனை விவகாரத்தில் தொடர்புடைய டாக்டரின் சகோதரர் மீது துப்பாக்கி சூடு..\nமகளிர் டி-20… கடைசி பந்தில் வென்றது வங்கதேசம்… 7வது முறை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது..\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்துடன் கனெக்சன் ஆன இந்தியன் 2…\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\nக்ரைம்- த்ரில்லரில் களமிறங்கும் கலையரசன்..\nபாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சல்மான்..\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும்…\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு…\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற…\nநேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு..\nஇந்தியா மீது பாக். பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு..\nரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி…\nசீனாவின் புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு- ஹாங்காங்கில்…\nநாடுமுழுவதும் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nகுற்றச்சாட்டுக்கள் குறித்த வெளிநாட்டு உறவுகள் அமைச்சு கருத்து\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்துடன் கனெக்சன் ஆன இந்தியன் 2…\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால்…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1110904.html", "date_download": "2020-05-30T05:43:23Z", "digest": "sha1:5D4MJPAIRGJI6UNPF5AMBR5GGJLNCV6P", "length": 13335, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் குளக்கட்டுப்பகுதியில் குப்பை வீசிய நபர் பொதுமக்களினால் மடக்கி பிடிப்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் குளக்கட்டுப்பகுதியில் குப்பை வீசிய நபர் பொதுமக்களினால் மடக்கி பிடிப்பு..\nவவுனியாவில் குளக்கட்டுப்பகுதியில் குப்பை வீசிய நபர் பொதுமக்களினால் மடக்கி பிடிப்பு..\nவவுனியா பண்டாரிகுளம் குளக்கட்டுப்பகுதியில் .இன்று பிற்பகல் 3.30மணியளவில் குப்பை கொட்டுவதற்குச் சென்ற நபரை அங்குள்ள பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா பண்டாரிகுளம் குளக்கட்டுப்பகுதியில் குளத்தை அண்டிய பகுதியில் மீன் கழிவகளை பொதி செய்து மோட்hர் சைக்கிலில் எடுத்து வந்த சுந்தரபுரம் பகுதியைச் செர்ந்த நபரை அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் சிலர் துரத்திப்பிடித்து விசாரணi மேற்கொண்டபோது குறித்த மீன் கழிவுகளை;\nதோணிக்கல் பகுதியில் மீன் வியாபாரம் மேற்கொள்ளும் தவராசா என்பவருடையது அவரே இக்கழிவுகளை கொண்டு வீசுமாறும் அதற்கு கூலி தருவதாகத் தெரிவித்திருந்தார் என்று இதையடுத்து பண்ணடாரிக்���ுளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிசார் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்று கழிவகளை வீசிய நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதுடன் மீன் வியாபாரம் மேற்கொண்ட நபரையும் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.\nகுறித்த பகுதியில் பிள்iயார் ஆலயம் உள்ளதுடன் வீதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றதுடன் நேற்றும் இப்பகுதியில் பெண் ஒருவருடைய தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு சிலர் மோட்டார் சைக்கிலில் தலைமறைவாகியுள்ளதாகம் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nபள்ளி தலைமையாசிரியையை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவன்: அரியானாவில் பரபரப்பு..\nபாலியல் குற்றவாளி விடுவிக்கப்பட்டமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: தாயார் தெரிவிப்பு..\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்: டிஜிசிஏ…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது.\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை திருடிய…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை..\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும்…\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு…\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற…\nநேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு..\nஇந்தியா மீது பாக். பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு..\nரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி…\nசீனாவின் புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு- ஹாங்காங்கில்…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்:…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117048.html", "date_download": "2020-05-30T04:57:58Z", "digest": "sha1:5HG4BCD6SU7T4NTBLKEULAT7ZNYHKU7S", "length": 17124, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "சிலாவத்துறையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீளக்குடியமர்த்தப்படுவர்: பிரதமர்..!! – Athirady News ;", "raw_content": "\nசிலாவத்துறையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீளக்குடியமர்த்தப்படுவர்: பிரதமர்..\nசிலாவத்துறையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீளக்குடியமர்த்தப்படுவர்: பிரதமர்..\nசிலாவத்துறையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nமுசலிப் பிரதேச சபையில், மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சிலாவத்துறையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில், “விடுதலைப புலிகளினால் இந்தப் பிரதேசத்திலிருந்து நீங்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், காடாகிக் கிடந்த முசலி மற்றும் சிலாவத்துறை பிரதேசத்தைக்கட்டியெழுப்பும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தீவிர செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கு, நாங்கள் அத்தனை உதவிகளையும் செய்வோம்.\nஇந்தப் பிரதேசம் காடுகளாகிக் கிடந்தன. உங்களின் விவசாய நிலங்களும் காடுகளாகிப் போயின. கிராமங்களில் உள்ள காணிகள் வனபரிபாலானத் திணைக்களத்துக்குச் சொந்தமாகிவிட்டன. அந்தவகையில், இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.\nஅதேவேளை, வரலாற்றுச்சிறப்புமிக்க வில்பத்து காடு தொடர்பான பிரச்சினையை இந்த மக்களுடன் சம்பந்தப்படுத்தியுள்ளார்கள். எனவே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்தப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்ய முயற்சித்துள்ளார்.\nநீதிமன்றம் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வைத்தரும். அதன்பின்னர், உங்களுக்குரித்தான விவசாய நிலங்களும், ஏனைய காணிகளும் உங்களுக்குக் கிடைக்கும். விவசாய நிலங்களுக்குச் சென்று நீங்கள் சுதந்திரமாக விவசாயம் செய்யலாம்.\nசிலாவத்துறையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்களை, மீண்டும் மீளக்குடியமர்த்த அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும். சிலாவத்துறை நகரத்தை புதிதாக நிர்மாணிக்கவுள்ளோம். எனவே, அங்கிருக்கும் கடற்படையினருடனும் இது தொடர்பில் பேசவுள்ளோம். புதிய நகரத் திட்டத்துக்கு அதிகளவான இடம் தேவைப்படுகின்றது.\nஅத்துடன், சிலாவத்துறை வைத்தியசாலையையும் தரமுயர்த்தி, அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஈடுபட்டுள்ளார். இந்த வைத்தியசாலை இந்தப் பிரதேசத்துக்கு மிக முக்கியமான ஒன்று. அத்துடன், கொண்டச்சியில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.\nமன்னார் மாவட்டத்தில் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தவும், மீன்பிடித்துறையின் தரத்தை உயர்த்தவும், தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரி ஒன்றை உருவாக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.\nஇந்த வருடத்துக்கான தேசிய மீலாத் விழாவை முசலிப் பிரதேசத்தில் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் இந்தப் பிரதேசத்தின் பக்கமே எமது பார்வை செலுத்தப்படவுள்ளது. யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்றது. வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.\nஇன்னும் நிர்மாணிக்கப்படவுள்ளன. சுமார் ஐந்து அல்லது ஆறு வருடகாலத்துக்குள்ளேயே இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். வசதிகளை ஏற்படுத்த வேண்டும்” என கூறினார்.\nமீண்டும் விவசாயம் செய்ய நாங்கள�� தயார்: அங்கஜன்..\nதேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவர்களுக்கு விஷேட பயிற்சி முகாம்..\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை திருடிய…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை..\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற வடகொரியா..\nநேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு..\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும்…\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு…\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற…\nநேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு..\nஇந்தியா மீது பாக். பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு..\nரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி…\nசீனாவின் புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு- ஹாங்காங்கில்…\nநாடுமுழுவதும் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nகுற்றச்சாட்டுக்கள் குறித்த வெளிநாட்டு உறவுகள் அமைச்சு கருத்து\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118610.html", "date_download": "2020-05-30T06:09:32Z", "digest": "sha1:TMLEFLAAGATX55TSC6WYQ4FLRBMZDGEY", "length": 12214, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நுவரெலியா பிரதான வீதியில் கனரக லொறி ஒன்று விபத்து…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nநுவரெலியா பிரதான வீதியில் கனரக லொறி ஒன்று விபத்து…\nநுவரெலியா பிரதான வீதியில் கனரக லொறி ஒன்று விபத்து…\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் 09.02.2018 அன்று காலை 11 மணியளவில் கனரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் சாரதியும், உதவியாளரும் சிறு சிறு காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅக்கரப்பத்தனை பகுதியிலிருந்து தேயிலை தூள் பக்கட்களை ஏற்றி கொண்டு கொழும்பு பகுதிக்கு சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவாகன சாரதியின் கவனயீனம் காரணமாக, சாரதிக்கு குறித்த வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nமயிலுடன் பறப்பதற்கு விமானநிலையம் வந்த பெண்: தடை விதித்ததால் எடுத்த அதிரடி முடிவு..\nவெலிமடையில் கழிவு தேயிலை தூளுடன் இளைஞர் கைது…\nஅரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும் உணரப்பட்டது..\nஅதிரும் பிரேசில் – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்: டிஜிசிஏ…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது.\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை திருடிய…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை..\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nஅரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும்…\nஅதிரும் பிரேசில் – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும்…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும்…\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு…\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற…\nநேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு..\nஇந்தியா மீது பாக். பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு..\nஅரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும்…\nஅதிரும் பிரேசில் – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்:…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130182.html", "date_download": "2020-05-30T05:19:09Z", "digest": "sha1:L6GZBXFFSH4AISVRCOB2S5IVNLW6JIEJ", "length": 12985, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சிறப்பு அந்தஸ்து விவகாரம் – பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மீது லாலு குற்றச்சாட்டு..!! – Athirady News ;", "raw_content": "\nசிறப்பு அந்தஸ்து விவகாரம் – பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மீது லாலு குற்றச்சாட்டு..\nசிறப்பு அந்தஸ்து விவகாரம் – பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மீது லாலு குற்றச்சாட்டு..\nபீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். துணை முதல்வராக பா.ஜ.க.வை சேர்ந்த சுசில் குமார் மோடி பதவி வகித்து வருகிறார்.\nராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்கில் பாட்னா சிறையில் இருந்து வருக���றார்.\nஇந்நிலையில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து பெற்று தராத முதல் மந்திரி நிதிஷ்குமார், தனது பதவியை காப்பாற்ற மாநிலத்தின் நலன்களை பறிகொடுத்துள்ளார் என லாலு பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற்று தருவதற்கு தேவையான நடவடிக்கைகளை நிதிஷ்குமார் ஏன் எடுக்கவில்லை. தனது பதவியை காப்பாற்ற அவர் மாநிலத்தின் நலன்களை பறிகொடுத்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது முசாபர் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிககையும் ஏன் எடுக்கவில்லை\nஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் தனது மந்திரிகளை மத்தியில் இருந்து விலக்கி கொண்ட நிலையில், லாலுவும் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் இயல்பு நிலை பாதிப்பு, இராணுவத்தினர் கடும் பாதுகாப்பு…\nமோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் பலி…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்: டிஜிசிஏ…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது.\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை திருடிய…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை..\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும்…\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒ���ு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு…\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற…\nநேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு..\nஇந்தியா மீது பாக். பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு..\nரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி…\nசீனாவின் புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு- ஹாங்காங்கில்…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்:…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135143.html", "date_download": "2020-05-30T06:14:35Z", "digest": "sha1:NUPGCCZP4FZS7CXHTW6WMOMAZDI6TGEC", "length": 13408, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கண்பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை தரும் புதிய சிகிச்சை- ஆராய்ச்சியாளர்கள் சாதனை.!! – Athirady News ;", "raw_content": "\nகண்பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை தரும் புதிய சிகிச்சை- ஆராய்ச்சியாளர்கள் சாதனை.\nகண்பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை தரும் புதிய சிகிச்சை- ஆராய்ச்சியாளர்கள் சாதனை.\nமுதுமையினால் கண் தசைகளில் பலவீனம் ஏற்படுகிறது. இதனால் ஏராளமானோர் தங்கள் கண்பார்வையை இழக்கின்றனர். குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது. தசைகளின் வலிமை குறைவதால் கண்பார்வைக்கு முக்கியமான மாகுலார் பாதிக்கப்படுகிறது. இதனால் முதியவர்களால் படிக்கவோ, வாகனங்கள் ஓட்டவோ முடியவில்லை.\nஇந்நிலையில், இந்த பிரச்சனையை குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘உடல் உறுப்புகள் மீண்டும் வளர்வதற்கு முக்கிய காரணம் ஸ்டெம் செல்கள்( தண்டு உயிரணுக்கள்) ஆகும். இவை பாதிக்கப்பட்ட உறு��்புகளில் புதிய செல்களை உருவாக்கும் திறன் கொண்டது.\nஇந்நிலையில், இந்த செல்கள் மூலம் கண் பார்வையை மீண்டும் பெற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கண் பார்வை இழந்தவர்களின் கண்ணில் உள்ள ‘ரெட்டினல் பிக்மண்ட் எத்திலியம்’ என்ற செல்கள் பாதிக்கப்படுகின்றன. ஸ்டெம் செல்கள் மூலம் ‘ரெட்டினல் பிக்மண்ட் எத்திலியம்’ செல்களை மீண்டும் வளரச் செய்ய முடியும். அச்செல்களை வளர்த்து அதனை நோயாளியின் கண்களில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினால் மீண்டும் கண் பார்வை பெறலாம்’ என கூறப்பட்டிருந்தது.\nஇந்த சிகிச்சை இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு கண்பார்வை திரும்ப கிடைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nஈராக்கில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி – இமாசல் அரசு அறிவிப்பு..\nபீகார் – டார்ச் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்..\nஅரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும் உணரப்பட்டது..\nஅதிரும் பிரேசில் – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்: டிஜிசிஏ…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது.\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை திருடிய…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை..\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nஅரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும்…\nஅதிரும் பிரேசில் – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும்…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும்…\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு…\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற…\nநேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு..\nஇந்தியா மீது பாக். பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு..\nஅரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும்…\nஅதிரும் பிரேசில் – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்:…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179880.html", "date_download": "2020-05-30T04:49:16Z", "digest": "sha1:SQUVUAKU6VCATYCFGEIYDPQEBWBKHWFX", "length": 10549, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மாணவர்களுக்கு தண்ணீர் வைத்து பருக உகந்த மண்பானைகள் வழங்கிவைப்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமாணவர்களுக்கு தண்ணீர் வைத்து பருக உகந்த மண்பானைகள் வழங்கிவைப்பு..\nமாணவர்களுக்கு தண்ணீர் வைத்து பருக உகந்த மண்பானைகள் வழங்கிவைப்பு..\nசெயற்பாட்டின் அடுத்த கட்ட நடவடிக்கையாக\n#பரந்தன் பிரதேசத்தில் இயங்கி வரும் இலவச கல்வி நிலையம்\n#Dr_Sam education centre கோரிக்கையை ஏற்று அங்கு பயிலும் 50 மாணவர்களும் ஆரோக்கியமான தண்ணீர் பருக வோண்டும் என்ற நோக்கத்திற்காக 7 தண்ணீர் வைத்து பருக உகந்த மண்பானைகள் வழங்கிவைக்கப்பட்டது.\nவலி கிழக்கில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை பிரதேச சபை ஆரம்பித்தது..\nகோத்தாவைச் சந்திக்க மறுத்தார் விக்னேஸ்வரன்..\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை திருடிய…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை..\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற வடகொரியா..\nநேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு..\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும்…\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு…\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற…\nநேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு..\nஇந்தியா மீது பாக். பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு..\nரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி…\nசீனாவின் புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு- ஹாங்காங்கில்…\nநாடுமுழுவதும் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nகுற்றச்சாட்டுக்கள் குறித்த வெளிநாட்டு உறவுகள் அமைச்சு கருத்து\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191138.html", "date_download": "2020-05-30T05:58:46Z", "digest": "sha1:QD47SGPV3UBO3MSTUVFY7ID7SVXCI2NK", "length": 9677, "nlines": 173, "source_domain": "www.athirady.com", "title": "Vaishnavi வெளியேற்றப்பட்டார் BiggBoss-இல் இருந்து..!! – Athirady News ;", "raw_content": "\nVaishnavi வெளியேற்றப்பட்டார் BiggBoss-இல் இருந்து..\nVaishnavi வெளியேற்றப்பட்டார் BiggBoss-இல் இருந்து..\nVaishnavi வெளியேற்றப்பட்டார் BiggBoss-இல் இருந்து\nபுளொட் அமைப்பின் அரசியல் பிரிவான “டிபிஎல்எப்” முப்பதாவது ஆண்டு குறித்து அறிவிப்பு..\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்..\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்: டிஜிசிஏ…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் க��ரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது.\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை திருடிய…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை..\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும்…\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு…\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற…\nநேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு..\nஇந்தியா மீது பாக். பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு..\nரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி…\nசீனாவின் புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு- ஹாங்காங்கில்…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்:…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192887.html", "date_download": "2020-05-30T06:22:30Z", "digest": "sha1:Q7WM7ONB7BGUE76QRSEHKRWM4FJSSNC5", "length": 14065, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "தீராத பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறி பெண்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்த சாமியார் கைது…!! – Athirady News ;", "raw_content": "\nதீராத பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறி பெண்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்த சாமியார் கைது…\nதீராத பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறி பெண்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்த சாமியார் கைது…\nஅசாம் மாநிலத்தில் மக்களிடத்தில் இன்னும் போதிய கல்வி அறிவு ஏற்படவில்லை. பல மாவட்டங்களில் சாமியார்களை மக்கள் அதிகம் நம்புபவர்களாக உள்ளனர்.\nஇதனால் போலி சாமியார்களும் அங்கு தாராளமாக வலம் வருகிறார்கள்.\nதற்போது ஒரு சாமியார் பெண்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து தில்லாலங்கடி வேலை செய்து கைதாகி இருக்கிறார்.\nஇந்த சாமியார் பெயர் ராமு பிரகாஷ் சவுகான். அங்குள்ள மோரிகான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அவர் வசித்து வந்தார்.\nதனது வீட்டு முன்பு சிறு கோவிலை கட்டி இருந்த அவர், பக்தர்களுக்கு அருளாசி வழங்க தொடங்கினார்.\nதன் மீது கடவுள் விஷ்ணு புகுந்து இருப்பதாகவும் அதன் மூலம் ஆசி வழங்கி தீராத பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் பிரசாரங்களை மேற்கொண்டார்.\nஇதனை நம்பி ஏராளமானோர் அவரிடம் வந்தனர். பக்தர்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து அருளாசி வழங்குவது அவரது வழக்கம்.\nபெண் பக்தர்களுக்கும் இவ்வாறு தான் அவர் ஆசி வழங்குவார். ஆனாலும், அதை பொருட்படுத்தாத ஏராளமான பெண்கள் அவரிடம் வந்து ஆசி பெற்றனர்.\nஅவர்கள் ஒவ்வொருவரையும் கட்டி அணைத்து முத்தம் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்.\nஇதன் மூலம் நோய்கள் தீருவதாகவும், வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதாகவும், மனதளவில் பாதிப்புகள் குறைவதாகவும் பக்தர்கள் நம்பினார்கள்.\nநாளுக்கு நாள் பெண் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதை உள்ளூர் டி.வி. சேனல் ஒன்று படம் பிடித்து ஒளிபரப்பியது.\nஇதுபற்றிய தகவல் போலீசுக்கு வந்தது. இதையடுத்து போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். சாமியார் மக்களை ஏமாற்றி இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால் அவரை கைது செய்தனர்.\nசாமியாருக்கு தெய்வீக சக்தி வந்திருப்பதாக அவரது தாயார் தான் மக்களிடம் செய்திகளை பரப்பி வந்தார்.\nஇதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.\nபயங்கரவாதிகள் குறித்து அமெரிக்க மந்திரி பேச்சுக்கு இம்ரான்கான் மறுப்பு..\nவிவாசாய ஆராய்ச்சி கருத்தாய்வு செயலமர்வு..\nஅரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும் உணரப்பட்டது..\nஅதிரும் பிரேசில் – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்: டிஜிசிஏ…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது.\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை திருடிய…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை..\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nஅரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும்…\nஅதிரும் பிரேசில் – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும்…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும்…\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு…\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற…\nநேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு..\nஇந்தியா மீது பாக். பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு..\nஅரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும்…\nஅதிரும் பிரேசில் – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்:…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rich-people-likes-electoral-bonds-91-donation-of-more-than-rs-1-crore/", "date_download": "2020-05-30T06:54:22Z", "digest": "sha1:UVCFZVFURKNUHK55CZ5HIVQRWF43MGXU", "length": 12713, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rich people likes Electoral bonds: 91% donation of more than Rs 1 crore - பணக்காரர்களுக்குப் பிடித்த தேர்தல் பத்திரங்கள்: 91% பேருக்கு மேல் ரூ.1 கோடி நன்கொடை", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nபணக்காரர்களுக்குப் பிடித்த தேர்தல் பத்திரங்கள்: 91% பேருக்கு மேல் ரூ.1 கோடி நன்கொடை\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளால் விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மூலம், மொத்தம் 12 கட்டங்களில் முதல் 11 கட்டங்களில் ரூ.5,896 கோடி...\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளால் விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மூலம், மொத்தம் 12 கட்டங்களில் முதல் 11 கட்டங்களில் ரூ.5,896 கோடி திரட்டப்பட்டுள்ளது. இதில் 91 சதவீதத்திற்கும் மேல் ரூ.1 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் உள்ளன.\nதகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் கீழ் வெளிப்படைத்தன்மை வலியுறுத்தும் சமூக ஆர்வலர் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா ஆவணங்களைப் பெற்றுள்ளார். அதன்படி, மார்ச் 1, 2018 மற்றும் ஜூலை 24, 2019 க்கு இடையில் முதல் 11 கட்டங்களில் விற்பனைச் செய்யப்பட்ட பத்திரங்களின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட 99.7 சதவீதம் ரூ.1 கோடி (அதிகபட்சம் கிடைத்த தொகை) மற்றும் ரூ.10 லட்சம் கொண்ட பத்திரங்கள் உள்ளன.\nரூ.1,000, ரூ.10,000. ரூ.1 லட்சம் பிரிவுகளில் – வெறும் ரூ.15.06 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பத்திரங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை மொத்தம் 11,782 பத்திரங்கள் விற்கப்பட்ட்டுள்ளன. அவற்றில் ரூ.1 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் 5,409 பத்திரங்களும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பத்திரங்கள் 4,723 பத்திரங்களும் அடங்கியுள்ளன.\nஅதே போல, இதில் ரூ.10,000 மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் 60 பத்திரங்களும் ரூ.1,000 மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் 47 பத்திரங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nஉயர் மதிப்பு பத்திரங்கள் அதிக அளவில் கிட்டத்தட்ட முழு பணமும் சமூகத்தின் பணக்கார பிரிவில் இருந்து வந்துள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\nநான்காம் காலாண்டின் ஜிடிபி 3.1 சதவீதமாக பதிவு : 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு\nச��ன விவகாரம் – டிரம்ப் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவில்லை : மத்திய அரசு தகவல்\nமருத்துவ இட ஒதுக்கீட்டில் மோசடியா மோடி உருவ பொம்மை எரிப்பு\nகொரோனா தரும் ஒரே ஆறுதல் – 5% க்கும் குறைவானவர்களுக்கே தீவிர சிகிச்சை தேவை\nகொரோனாவுக்காக மனிதரை நரபலி கொடுத்த பூசாரி; ஒடிசாவில் அதிர்ச்சி\nசென்னை புழல் சிறைக் கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை: 30 கைதிகளுக்கு தொற்று உறுதி\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nபல்லு இருப்பவர் பக்கோடா சாப்பிடுறார் – குடும்பத்தினர் 4 பேர் பயணிக்க விமானம் வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்\nகேப்டன் கோலியை கொண்டாட வைத்த ரோஹித், சஹா கேட்ச் – வீடியோவை பார்த்தாலே விசிலடிக்கத் தோணுதே\nமனைவிக்கு கொலை மிரட்டல் – முன்னாள் திமுக எம்.எல்.ஏ. அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை\nஇண்டிகோவில் கோவை பயணம்: சென்னையிலிருந்து சென்ற பயணிக்கு கொரோனா தொற்று\nஅவருக்கு அருகில் வேறு யாரும் அமர்ந்திருக்கவில்லை, இது பரவுவதற்கான சாத்தியத்தை கணிசமாகக் குறைக்கிறது.\nதமிழகத்துக்கு 4 சிறப்பு ரயில்கள் – ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை\nSpecial trains : கோவை- மயிலாடுதுறை மதுரை -விழுப்புரம் , திருச்சி -நாகர்கோவில் , கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் ஏசி அல்லாத சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசு தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளது\nவேதா இல்லம் அவசர சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்: ஜெ. தீபா\nவாய்க்குள் பூலோகத்தை கொண்டு வந்த மாயக் கண்ணன்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்��ம்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-west-indies-1st-t20-live-streaming/", "date_download": "2020-05-30T06:32:31Z", "digest": "sha1:PZFXOI3CYBIUQYGQQZRPE576SVLYJDQW", "length": 14996, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India vs West Indies 1st T20 LIVE Streaming, TV Channel, Start Time and When and Where to Watch Cricket Match LIVE Online on Hotstar, Jio and Airtel App - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nIndia vs West Indies 1st T20 LIVE Streaming: மீண்டும் இந்தியாவுக்கு காத்திருக்கும் 'ஒயிட்' சோதனை\nIndia vs West Indies 1st T20 LIVE Streaming Online: ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு சற்றே சவால் அளித்த வெஸ்ட் இண்டீஸ், டி20 தொடரில்...\nIndia vs West Indies 1st T20 LIVE Streaming: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி எளிதில் வென்றது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது.\nடெஸ்ட் தொடரில், இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தினாலும், ஒருநாள் தொடரை பொறுத்தவரை, வெஸ்ட் இண்டீசும் இந்தியாவுக்கு ஆட்டம் காட்டியது. கடந்த 10 – 13 சிகப்பு பந்து ஆட்டங்களில் சோபிக்காத வெஸ்ட் இண்டீஸ் அணி, வெள்ளை பந்து கிரிக்கெட்டில், அதாவது ஒருநாள் மற்றும் டி20 மட்டும் ஓரளவிற்கு ஆடி வருகிறது.\nவெறும் அதிரடி மயமாகிவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில், வீரர்கள் சிக்ஸர்கள் அடிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். தப்பித் தவறிக் கூட ரொட்டேட் செய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அல்லது ரொட்டேட் செய்வதையே அவர்கள் விரும்புவதில்லை.\nஷிவ்நரைன் சந்தர்பால், ராம்நரேஷ் சர்வான், பிரைன் லாரா, டேரன் கங்கா, கார்ல் ஹூப்பர் என்று அபாரமான பேட்ஸ்மேன்கள் கொண்ட வெஸ்ட் அணி இன்று, ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் சிக்ஸர்கள் அடிப்பவர்களாக மட்டுமே தேர்வு செய்து வைத்துள்ளது.\nஅந்த வகையில், ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு சற்றே சவால் அளித்த வெஸ்ட் இண்டீஸ், டி20 தொடரில் மேலும் சோதனை தர காத்திருக்கிறது. இந்த குறுகிய ஓவர் மேட்சில், இரு பக்கமும் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் விரட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை.\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட், பிரத்வெயிட், ஆண்ட்ரே ரசல் ஆகியோரின் வருகை அந்த அணிக்கு பிரம்மாண்ட பலத்தை சேர்க்கிறது.\nசுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், இந்தியா 200 ரன்கள் அடித்தாலும், வெஸ்ட் இண்டீஸ் அதை சேஸ் செய்யும் வாய்ப்பு இருக்கிறது.\nவிராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படுகிறார். அதேபோல், தோனிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்படுவார்கள்.\nஇவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி, நாளை இரவு 7 மணிக்கு, கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.\nஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இப்போட்டி ஒளிபரப்பாகும். இணையதளத்தில் ஹாட்ஸ்டாரில் போட்டியை நேரடியாக காணலாம்.\nIND v WI LIVE, When and Where to Watch India vs West Indies 1st T20 Cricket Match Live Streaming : அதுமட்டுமின்றி, தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திலும் போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை நேரடியாக ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.\nசச்சின்- சேவாக் கலக்கல்: வெஸ்ட் இண்டீஸை வென்ற இந்திய லெஜண்ட்ஸ்\nதமிழகத்தில் அடுத்த 24 மணிநேரம் மழை தொடரும் – வானிலை மையம்\n – ஆன்லைனில் போட்டியை பார்ப்பது எப்படி\nஇரண்டாவது ஹாட்ரிக் கைப்பற்றிய முதல் இந்தியன் – அந்த மூணாவது விக்கெட்டை கோலியே எதிர்பார்க்கல (வீடியோ)\nஇது தான் ரோஹித்தின் ரியல் மாஸ் – தெறிக்கவிட்ட சிக்ஸர்கள்\nகுல்தீப் ஹாட்ரிக்… ரோஹித், ராகுல் சதம் – ஆங்ரி இந்திய அணி மெகா வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் 11 யார், யார் மழை பற்றி முக்கிய தகவல்\nகோ, ரோ, ரா ராகத்தில் டரியலான வெஸ்ட் இண்டீஸ் – டி20 தொடரை வென்றது டீம் இந்தியா\n13 உயிர்களை காவு வாங்கிய பெண் புலி ‘அவ்னி’ சுட்டுக் கொலை\nதீபாவளிக்கு ஸ்வீட் சாப்பிடுங்க… வயிறு நலமா வச்சிக்க கூடவே லேகியமும் சாப்பிடுங்க\nரூ3 லட்சம் வரை உதவி… 4 சதவிகிதம் வட்டியில் மத்திய அரசு கிசான் அட்டை இன்னும் நீங்கள் பெறவில்லையா\nKisan Credit Card Latest news : மத்திய நிதி அமைச்சர் நிர்மல��� சீதாராமன் இதை அறிவித்தார். கிஸான் கடன் அட்டைக்கான படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.\nசீன விவகாரம் – டிரம்ப் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவில்லை : மத்திய அரசு தகவல்\nIndia - China border issue : . இந்தியா எந்த விவகாரத்திலும், மூன்றாம் நாட்டின் தலையீட்டை விரும்பியதில்லை, விரும்பப்போவதுமில்லை என்று பிரதமர் மோடி, கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஜில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டிலேயே உறுதிபட தெரிவித்துள்ளது\nவேதா இல்லம் அவசர சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்: ஜெ. தீபா\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nமதுவை கைவிட்டது எப்போ தெரியுமா ரஜினி ‘ஓபன் டாக்’ வீடியோ\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/watch-india-cricket-team-celebrates-ambati-rayudus-33rd-birthday-in-dubai/", "date_download": "2020-05-30T06:29:37Z", "digest": "sha1:MWLXHEL3SMPGXMZKQU2FIN4K6ROPBM6X", "length": 12466, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அம்பதி ராயுடு பிறந்தநாள் - WATCH: India cricket team celebrates Ambati Rayudu’s 33rd birthday in Dubai", "raw_content": "\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\n அம்பதி ராயுடு பிறந்தநாள் கொண்டாட்டம்\nநேற்று பாகிஸ்தான�� இந்தியா பந்தாடிய நிலையில், அம்பதி ராயுடுவும் தனது பிறந்தநாளை சக வீரர்களுடன் கொண்டாடியுள்ளார்\nஅம்பதி ராயுடு பிறந்தநாள்: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற பிறகு, அம்பதி ராயுடுவின் கிரிக்கெட் கிராஃப், அவரே எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது. தோனியின் வழிநடத்தல் காரணமாக, கடந்த ஐபிஎல் தொடரில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடுவுக்கு தொடர்ந்து இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.\nஇங்கிலாந்து தொடரில் கூட முதலில் அவர் அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால், யோ-யோ டெஸ்ட்டில் தோல்வி அடைந்ததால் நீக்கப்பட்டார். அதன்பிறகு, கடும் பயிற்சியின் பலனாக யோ-யோ டெஸ்ட்டில் வென்றதால், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாது, லோகேஷ் ராகுல் உட்கார வைக்கப்பட்டு, இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்தளவிற்கு அம்பதியின் ஆட்டத்தை பிசிசிஐ நம்புகிறது.\nஇந்நிலையில், நேற்று பாகிஸ்தானை இந்தியா பந்தாடிய நிலையில், அம்பதி ராயுடுவும் தனது பிறந்தநாளை சக வீரர்களுடன் கொண்டாடியுள்ளார். கேக்கை வெட்டி முதலில் தோனிக்கு ஊட்டிய நொடியில், சாஹல் அவரின் முகம் முழுக்க கேக்கை நிரப்ப, வீரர்களின் வாழ்த்துகளுக்கு மத்தியில் தனது 33வது வயதை வரவேற்றார் ராயுடு.\nஅந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.\n விஜய் ஷங்கருக்குள் இப்படியொரு ‘3டி’ குணமா\nஅம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்து வீச ஐசிசி தடை\nஆசிய கோப்பை கிரிக்கெட்: 7-வது முறையாக இந்தியா சாம்பியன், டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டி\nIndia vs Bangladesh Asia Cup Final Live Streaming: இந்தியா-வங்கதேசம் இன்று இறுதிப் போட்டி, இணையதளத்தில் பார்ப்பது எப்படி\nஆசியக்கோப்பை இறுதி போட்டி : இந்தியா vs வங்கதேச அணிகள் நாளை மோதல்\nAsia Cup Pakistan vs Bangladesh: பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேசம், இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது\nஇந்திய அணியில் கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்\nIndia vs Afghanistan: டோனி ‘தல’யாக இறங்கிய 200-வது போட்டி ‘டை’யில் முடிந்தது\nIndia vs Afghanistan Live Streaming: இன்று ஆப்கனுடன் இந்தியா மோதும் ஆட்டம் ‘லைவ்’ எங்கே\nஉடலை சிலிர்க்க வைக்கும் இரட்டை தலை பாம்பு.. பரவும் வீடியோ\nரபேல் குறித்த முழு தகவல்களும் வேண்டும்… ஊழல் தடுப்பு ஆணையத்திடம் நேரில் முறையிட்ட காங்கிரஸ் தலைவர்கள்\nரூ3 லட்சம் வரை உதவி… 4 சதவிகிதம் வட்டியில் மத்திய அரசு கிசான் அட்டை இன்னும் நீங்கள் பெறவில்லையா\nKisan Credit Card Latest news : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை அறிவித்தார். கிஸான் கடன் அட்டைக்கான படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.\nசீன விவகாரம் – டிரம்ப் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவில்லை : மத்திய அரசு தகவல்\nIndia - China border issue : . இந்தியா எந்த விவகாரத்திலும், மூன்றாம் நாட்டின் தலையீட்டை விரும்பியதில்லை, விரும்பப்போவதுமில்லை என்று பிரதமர் மோடி, கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஜில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டிலேயே உறுதிபட தெரிவித்துள்ளது\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nமதுவை கைவிட்டது எப்போ தெரியுமா ரஜினி ‘ஓபன் டாக்’ வீடியோ\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jeyalalitha-portrait-in-tn-assembly-different-opinion-in-dmk-alliance/", "date_download": "2020-05-30T06:00:56Z", "digest": "sha1:55SARYVZZU6NDQOBVOWENUTDIV6TFLY3", "length": 21743, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா படம் திறப்பு : திமுக அணியில் சுருதி பேதம் ஏன்?-Jeyalalitha Portrait In TN Assembly, different opinion in DMK Alliance", "raw_content": "\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஜெயலலிதா படம் திறப்பு : திமுக அணியில் சுருதி பேதம் ஏன்\nஜெயலலிதா படத் திறப்புக்கு வைகோ, மவுனத்தையே பதிலாக கொடுத்தார். திருமா மென்மையாக கருத்து தெரிவித்தார். விஜயதரணி ஆதரவு கொடுத்தார்.\nஜெயலலிதா படத் திறப்புக்கு வைகோ, மவுனத்தையே பதிலாக கொடுத்தார். திருமா மென்மையாக கருத்து தெரிவித்தார். விஜயதரணி ஆதரவு கொடுத்தார்.\nதமிழ்நாடு சட்டமன்றத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதா படம்\nஜெயலலிதா உருவப் படம் இன்று (பிப்ரவரி 12) தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். ஜெயலலிதா படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில், சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.\nஜெயலலிதா உருவப்படம் திறப்பை திமுக கடுமையாக எதிர்த்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தையும் அணுகியிருக்கிறது. அது தொடர்பான விசாரணை நாளை (13-ம் தேதி) நடைபெற இருக்கிறது. ‘குற்றவாளியின் படத்தை திறந்து வைத்ததன் மூலமாக சட்டமன்ற மாண்பை பாதுகாக்க வேண்டிய சபாநாயகரே அதனை அவமதித்துவிட்டார்’ என கடுமையாக கருத்து கூறியிருக்கிறார் ஸ்டாலின்.\nஜெயலலிதா படம் திறப்பு விவகாரத்தில் தேமுதிக, இடதுசாரிகள், பாமக ஆகியனவும் கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தன. காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி நேற்று (11-ம் தேதி) பகலில் படத் திறப்புக்கு ஆதரவு தெரிவித்ததுடன், ‘சென்னையில் இருந்தால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்’ என கூறினார்.\nசட்டமன்ற விவகாரங்கள் அனைத்திலும் சமீபகாலமாக திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய 3 எதிர்க்கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை எடுத்து வந்தன. ஆனால் காங்கிரஸ் கொறடாவான விஜயதரணியே இதில் எதிர் நிலைப்பாடு எடுத்தது, திமுக.வுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அறிவாலயத்தின் இந்த அதிருப்தி, காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nஜெயலலிதா படம் திறப்பு குறித்து கடந்த வெள்ளிக் கிழம��யே அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. திமுக உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ் மாநிலத் தலைவரான திருநாவுக்கரசர் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இதில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.\nஇந்த நிலையில் திமுக.வின் அதிருப்தி தெரியவந்ததும், ஞாயிறு இரவு 7 மணிக்கு திருநாவுக்கரசர் பெயரில் ஒரு அறிக்கை வந்தது. அதில், ஜெயலலிதாவை ‘குற்றவாளி’ என குறிப்பிட்டு ஸ்டாலின் வார்த்தைகளை வழிமொழியும் தொனி இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் திருநாவுக்கரசர் அந்த அறிக்கையில் அறிவித்தார். அதோடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி மூலமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு போன் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஆனால் இந்த போன் தகவலும் விஜயதரணிக்கு போய்ச் சேரவில்லை. இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறப்புவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே விஜயதரணி, தலைமைச் செயலகம் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் விஜயதரணி, ஜெ.படத் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.\nபின்னர் சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய விஜயதரணி, ‘உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தபோது ஜெயலலிதா உயிருடன் இல்லை. எனவே அவருக்கு ‘சீராய்வு மனு’ தாக்கல் செய்யும் வாய்ப்பு இல்லை. எனவே சட்டப்படி, ஜெயலலிதாவை குற்றவாளியாக இதில் கருத முடியாது. எனவே அவரது படத்தை திறப்பதில் தவறில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து\nஇன்னும் சொல்வதானால், அவர் இறந்து ஒன்றேகால் ஆண்டுகள் ஆகிறது. எனவே இதற்கு முன்பே அவரது படத்தை திறந்திருக்க வேண்டும். ஒரு பெண்ணாக என்னைப் போல் எத்தனையோ பேர் அரசியலில் இயங்க ஜெயலலிதா முன் உதாரணமாக இருந்திருக்கிறார். பல மக்கள் நலத் திட்டங்களையும் செயல் படுத்தினார். எனவே அவரது படத்தை திறப்பதில் தப்பில்லை.\nஆனாலும் கட்சித் தலைவரின் அறிக்கைக்கு மதிப்பு கொடுத்து நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஜெயலலிதாவின் படத்தை திறந்த சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தேன். எனது தொகுதிக்கு உட்பட்ட அருமனையில் போலீஸ் தடியடி நடத்தியது குறித்தும், என் தொகுதி மக்களின் பிரச்னைகள் குறித்தும் முதல்வரிடம் மனு கொடுத்தேன்’ என்றார்.\n என்கிற விவகாரத்தில் திருநாவுக்கரசரின் கருத்துக்கு நேர் எதிராக விஜயதரணி கருத்து கூறியது குறிப்பிடத்தக்கது. பின்னர் இது குறித்து திருநாவுக்கரசரிடம் நிருபர்கள் கருத்து கேட்டபோது, ‘ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியில் விஜயதரணி கலந்து கொள்ளாததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லை. ஜனநாயக நாட்டில் சொந்தக் கருத்தைக் கூற யாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனாலும் அவரது கருத்துகள் தலைமைக்கு எடுத்துச் செல்லப்படும்’ என்றார்.\nஇதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று கவிஞர் குடியரசு நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சி பற்றி கேட்டபோது, ‘இன்று அண்ணன் குடியரசு நினைவுதின நிகழ்ச்சி. வேறு எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை’ என நழுவினார் வைகோ. திமுக.வுடன் கூட்டணி தொடரும் என ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்திருந்தபோதும், ஜெயலலிதா மீது விமர்சனம் வைக்கை வைகோ தயாரில்லை என்பதையே அவரது நழுவல் உணர்த்தியது.\nவிடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும், ‘ஜெயலலிதாவை விமர்சிக்க வேண்டும் என்கிற நோக்கம் எங்களுக்கு இல்லை. ஆனாலும் இது சட்டப்படி சரியா என்பதை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யோசிக்க வேண்டும்’ என மென்மையான வேண்டுகோளை முன்வைத்தார்.\nதிருமாவையும், வைகோவையும் பொறுத்தவரை, ‘ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் இன்னும் ஆதரவும் அனுதாபமும் இருக்கிறது. இந்தத் தருணத்தில் அவரை விமர்சிக்க வேண்டிய தேவை இல்லை.’ என கருதுவதாக தெரிகிறது. அதனாலேயே இடதுசாரிகள் அளவுக்குகூட இந்த விஷயத்தில் அவர்களால் ‘ரீயாக்ட்’ செய்ய முடியவில்லை.\nதயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்\nசிறுதாவூர், முரசொலி நிலப் பிரச்னை: திருமாவளவனை சீண்டும் புதிய தமிழகம்\nதிமுக நிர்வாகிகள் கூட்டம் – அரசுக்கு எதிராக காரமான, காட்டமான தீர்மானங்கள்\nதயாநிதி மாறன், டி.ஆர். பாலு, ஐகோர்ட்டில் மனு; நடவடிக்கை எடுக்க கூடாது நீதிபதி உத்தரவு\n‘திமுக.வில் அவமானங்களை தின்று வாழ்ந்தேன்’: வி.பி.துரைசாமி வெளியேறிய கதை\nஆர்.எஸ்.பாரதி கைது ஹைலைட்ஸ்: 5 மணி நேரத்தில் ஜாமீன்\nமாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் வி.பி.துரைசாமி\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி பதவி பறிப்பு – அந்தியூர் செல்வராஜ் நியமனம்\nசென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றமா\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டுக்கு மாற்றம் 75 கோடி நிதி ஒதுக்கீடு\nஇந்தியாவில் களமிறங்கும் ஆப்பிள் ‘ஐ-மேக் ப்ரோ’\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nநான் ஓய்வு முடிவை அறிவிக்க இதுவே நேரம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஇப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/14-out-of-worlds-20-most-polluted-cities-in-india-who/", "date_download": "2020-05-30T05:43:25Z", "digest": "sha1:TVVZO6SNACMXDIVOH6ZJO7YNJ3ZBBZDY", "length": 13605, "nlines": 180, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! – – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஅகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா\nசினிமாவை இன்னும் விலை குறைவாக பார்த்து ரசிக்க வழி பிறந்துடுச்சு\nவிடுதலை செய்யுங்கள்… அல்லது நீண்டகால பரோல் விடுங்கள்.\nசெளதி அரேபியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மசூதிகள் திறbbu\nபுதுச்சேரி ஜிப்மர் & எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பேராசிரியர் உள்ளிட்ட பணிவாய்ப்பு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஅருண்காமராஜ் எழுதி இயக்கிய கன்னக்குழி அழகே- பாடல் வரிகள்\nதர்க்கத்தைக் காட்டிலும் ஞானத்தைக் கொண்டிருப்பது முக்கியம்\nமது பானங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி ; புதுச்சேரி அரசு அறிவிப்பு\nஏய்..ட்விட்டர்..நீ இன்னா அம்மாம் பெரிய அப்பாடக்கரா\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் அடிச்ச ஹிட் எம்புட்டுன்னு தெரியுமா\nசீமான் பொய் பேசுகிறார்., சீமான் கதை விடுகிறார். சரிப்பா,- சுரேஷ் காமாட்சி காட்டம்\nஅகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா\nin Running News, ஆய்வு முடிவுகள், எடிட்டர் ஏரியா\nமனிதர்களாகிய நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். அதே சமயம் ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் காற்றைச் சுவாசிக்கிறான். சராசரியாக 2.5 லிட்டர் நீரைப் பருகுகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் நாள்தோறும் 1.5 கிலோ உணவு தேவை. உணவின்றி 5 வாரம் உயிர் வாழ முடியும். நீரில்லாமல் 5 நாள் உயிர் வாழலாம். ஆனால் காற்று இல்லாமல் 5 நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது. இந்நிலையில் காற்று மாசு காரணமாக உலகம் முழுவதும் 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி உலகிலேயே அதிக காற்று மாசுபாடு நிறைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பிடித்திருப்பது இந்தியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nசுற்றுசூழல் என்பது நீர், காற்று, மண், ஒலி மற்றும் ஒளி என 5 வகைப்படும். இதில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துபவை காற்று மாசு. காற்று மாசுவினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்கவையாக ஆஸ்துமா, சுவாசக் கோளாறு மற்றும் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியவை. நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் சில தீங்கு விளைவிக்கக்கூடிய மாசுக்கள் என்றால், புகை, தூசு, க்ளோரோ ப்ளோரோ கார்பன், புகையிலை புகை, சல்பர், கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, இன்னும் பிற… இந்நிலையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளில் சுமார் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டு இருந்ததை விட, தற்போது 50 சதவிகிதம் அளவுக்கு காற்று மாசு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.\nமேலும் இந்த காற்று மாசு ஏற்படுவதன் மூலம் இருதய நோய், முடக்குவாதம், நுரையீரல் புற்றுநோய் ஆகியவை காரணமாக உயிர்பலி அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 இல் ஒன்பது பேர் மாசடைந்த காற்றை சுவாசித்து உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.\nஎனவே இந்த ஆய்வின் மூலம் உலக நாடுகள் காற்று மாசை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் 2.5 அடர்த்தியுள்ள நுண் துகள்களின் அடிப்படையில் மாசு மிகுந்த நகரங்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த ஆய்வில் உலகின் மிகவும் மாசமடைந்த 20 நகரங்களின் பட்டியலில் 14 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை என்ற அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது.\nமிக அதிக காற்று மாசுபாடுள்ள 15 நகரங்களின் பட்டியல் இதோ:\n15)அலி சுபா – அல் சேலம் (குவைத்)\nசினிமாவை இன்னும் விலை குறைவாக பார்த்து ரசிக்க வழி பிறந்துடுச்சு\nவிடுதலை செய்யுங்கள்… அல்லது நீண்டகால பரோல் விடுங்கள்.\nசெளதி அரேபியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மசூதிகள் திறbbu\nபுதுச்சேரி ஜிப்மர் & எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பேராசிரியர் உள்ளிட்ட பணிவாய்ப்பு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஅருண்காமராஜ் எழுதி இயக்கிய கன்னக்குழி அழகே- பாடல் வரிகள்\nதர்க்கத்தைக் காட்டிலும் ஞானத்தைக் கொண்டிருப்பது முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/valvetti19.html", "date_download": "2020-05-30T05:26:53Z", "digest": "sha1:3VOG3QZTFK2WW25ZEMLZ2H4SOYXQNHOP", "length": 8451, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "முள்ளிவாய்கால் நினைவாக வல்வையில் சிறப்பு வழிபாடு! மரநடுகையும் முன்னெடுப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / முள்ளிவாய்கால் நினைவாக வல்வையில் சிறப்பு வழிபாடு\nமுள்ளிவாய்கால் நினைவாக வல்வையில் சிறப்பு வழிபாடு\nகனி May 18, 2020 யாழ்ப்பாணம்\nவல்வை வாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர்\nசி.வி.கே விக்னேஸ்வரன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.\nவல்வை வாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி வி கே விக்னேஸ்வரன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.\nஇன்று திங்கட்கிழமை மாலை சிவன் ஆலயத்தில் முதலாவதாக நடத்தப்பட்ட பூசை முடிவடைந்த பின்னர் முத்துமாரியம்மன் ஆலயத்திலும் பூசை வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளார்.\nஇவ்வாலயத்தில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டிருந்த விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு பிரதம குருக்கள் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.\nஇதனைத்தொடர்ந்து ஆலயத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஊடகம் இன்றைய நிலை சம்பந்தமாக வினாவிய பொழுது அவர் அதனை தெளிவுபடுத்தி பின்னர் மர நடுகையினை மேற்கொண்டு விடைபெற்றுச் சென்றார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில�� இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/ragi-pakoda-recipe-in-tamil/", "date_download": "2020-05-30T06:53:26Z", "digest": "sha1:CMPZHIAPDTOXTQ6ZTZPIW6H6G2ZHSHCI", "length": 9082, "nlines": 117, "source_domain": "www.pothunalam.com", "title": "சுவையான ராகி பக்கோடா செய்முறை விளக்கம்..! Ragi pakoda recipe in tamil..!", "raw_content": "\nசுவையான ராகி பக்கோடா செய்முறை விளக்கம்..\nசுவையான ராகி பக்கோடா செய்முறை விளக்கம்..\nRagi pakoda seivathu eppadi:- ஆரோக்கியமுள்ள மற்றும் சுவையான ராகி பக்கோடா செய்முறை (Ragi pakoda recipe in tamil) செய்வது எப்படி என்று இவற்றில் நாம் காண்போம்.\nசத்து மாவு செய்முறை அதன் பயன்கள் மற்றும் சத்து மாவு ரெசிபிஸ்..\nராகி பக்கோடா எப்படி செய்வது..\nராகி மாவு – 1 கப்\nபொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன்\nகாய்ந்த மிகளாய் – 3\nபெருங்காயம் தூள் – 1 சிட்டிகை\nகருவேப்பிலை – ஒரு கொத்து\nஉப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு\nRagi pakoda recipe in tamil / ராகி பக்கோடா செய்வது எப்படி ஸ்டேப்: 1\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\n* வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.\n* பின்பு காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.\n* அதனுடன் உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nRagi pakoda recipe in tamil / ராகி பக்கோடா செய்வது எப்படி ஸ்டேப்: 4\n* பின்பு ராகி மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.\nRagi pakoda recipe in tamil / ராகி பக்கோடா எப்படி செய்வது ஸ்டேப்: 5.\n* பின்பு அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொறித்து எடுத்தால் சுவையான ராகி பக்கோடா (ragi pakoda)தயார்.\n* இவற்றை அனைவருக்கும் சுடசுட பரிமாறவும்.\nசுவையான சமையல் முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை..\nஇதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்\nராகி பக்கோடா எப்படி செய்வது\nராகி பக்கோடா செய்வது எப்படி\nபிளம் கேக் செய்வது எப்படி..\nகோதுமை மாவில் அல்வா செய்வது எப்படி\nஅடுப்பில் கேக் செய்வது எப்படி\nகோதுமை மாவு இருக்கா சுவையான புட்டு ரெசிபி ..\nஉருளைக்கிழங்கு இருக்கா சூப்பரான ரெசிபி..\nதலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம் | Headache types in tamil\nபன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம்..\nகுழந்தையின் நிறம் அதிகரிக்க இதை செய்து பாருங்கள்..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\npal sothai patti vaithiyam | பல் சொத்தை பாட்டி வைத்தியம்..\nவீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் பட்டியல்கள்.. Suya tholil..\nயோகா வகைகள் மற்றும் பயன்கள்..\nதிருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unnal-unnal-un-ninaival-song-lyrics/", "date_download": "2020-05-30T06:40:04Z", "digest": "sha1:X3ZOWM2B7ZK74U2S7KE3MCZ3UF3OP7LC", "length": 5062, "nlines": 199, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unnal Unnal Un Ninaival Song Lyrics", "raw_content": "\nபாடகி : பாலக் முச்சல்\nஇசையமைப்பாளர் : அமால் மாலிக்\nஉலகில் இல்லை நான் தானே\nபெண் : ஹா ஹா\nபெண் : எந்தன் விழி\nசாயுதே என் கண் கடை\nபெண் : என் பகல்\nபெண் : நான் உன்னை\nபெண் : ஹா ஹா\nபெண் : இன்னும் இன்னும்\nபெண் : என் மழை\nபெண் : ஒரே ஒரு\nபெண் : ஹா ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2722:hybrid-----&catid=77:science&Itemid=86", "date_download": "2020-05-30T06:03:29Z", "digest": "sha1:RQUJNSNZFSBX7SYMMHD2OLO3HISDKSVY", "length": 6218, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "hybrid முளையம் சட்ட அங்கீகாரம் பெறுகிறது.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் hybrid முளையம் சட்ட அங்கீகாரம் பெறுகிறது.\nhybrid முளையம் சட்ட அங்கீகாரம் பெறுகிறது.\nSection: அறிவுக் களஞ்சியம் -\nhybrid embyro (கலப்பு முளையம்) எனப்படும் வேறு இன விலங்கின் முட்டையில் இருந்து ஆய்வுசாலை முறையின் கீழ் அதன் கருவை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக மனித கலக்கருவை அதனுள் செலுத்தி அதனை முளையமாக வளர்த்து அவற்றிலிருந்து மூளை, இதயம், தோல் போன்ற முக்கியமான உறுப்புக்களுக்குரிய இழையங்கள் மற்றும் இழையங்கள் உட்பட பலவற்றை மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கும் இதர நோய்களுக்கு எதிரான சிகிச்சை நோக்கங்களுக்காகவும் மற்றும் மூலவுயிர்க்கல ஆய்வுகளுக்காகவும் பாவிக்கும் நோக்கில் உற்பத்தி செய்ய பிரித்தானிய சட்டவாக்க சபையான அதன் நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.\nஉலகில் hybrid embyro உருவாக்கத்துக்கு எதிராக கிறிஸ்தவ மற்றும் மதம் சார் அமைப்புக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும் மனித முட்டைக்கு ஆய்வுசாலைகளில் கடும் தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையிலும்.. மனித முளையங்கள் இவ்வாய்வின் பின் அழிக்கப்படுவது குறித்தும் சர்ச்சைகள் இருந்து வந்துள்ள நிலையிலும் பிரித்தானிய அரசின் இச்சட்டவாக்கம் உலகுக்கு முன்மாதிரியாக அமைகின்றது..\nஇந்த அனுமதி உயிரியல் தொழில்நுட்பத்துறையில் மருத்துவரீதியான முளையவியல் மற்றும் உறுப்புக்களின் ஆக்கம் தொடர்பான ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட உதவும். இருப்பினும்...\nஇந்த வகையில் மனிதக் குழந்தையை உருவாக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/07/09/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-05-30T06:19:18Z", "digest": "sha1:L74EAKMEZOKTDGP236R6YFML2Z2AIUMC", "length": 5613, "nlines": 106, "source_domain": "vivasayam.org", "title": "உலகளவில் அரிசி பயன்பாடு! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஉலகளவில் 4 மில்லியன் (400கோடி) மக்கள் அரிசியை பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது, உலக மக்கள் தொகையில் இது 56 சதவிகிதம் உலகலவில் 14கோடியே 40 லட்சம் விவசாயக் குடும்பங்கள் நெல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. 2015-ம் ஆண்டில், 48கோடி டன் அரிசி ���லகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2040-ம் ஆண்டில், கூடுதலாக 9 கோடியே 60லட்சம் டன் அரிசி தேவைப்படும் வாய்ப்பிருக்கிறது.\nTags: உலகளவில் அரிசி பயன்பாடு\nவீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ\n பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகையும், ரம்யமான பூக்களையும் கொண்டுள்ள வெளிநாட்டுச் செடியான அடீனியம், இன்று நம்ம ஊர் வீடுகளிலும் வளர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றது....\nகொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா \nவிவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம் உங்களுக்கு...\nதருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம். இந்த மாதம் மார்ச் 21 - உலக காடுகளின் தினம் வருகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட...\nசிறுதானிய அரிசி காய்கறிச் சாதம்\nஒழுங்கற்ற விவசாயத்தால் ஊட்டச்சத்து இழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/02/22/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-05-30T06:20:04Z", "digest": "sha1:RDZFPA2ZCHWKXDYA465ZOQ4PV7SXGKXK", "length": 8632, "nlines": 107, "source_domain": "vivasayam.org", "title": "நிலப்போர்வை அமைக்க விவசாயிகள் ஆர்வம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nநிலப்போர்வை அமைக்க விவசாயிகள் ஆர்வம்\nவெயில் மற்றும் களையால், பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வீணாவதை தடுக்க, தோட்டக்கலை பயிர்களுக்கு, நிலப்போர்வை அமைப்பதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nதர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் ஏரி, குளங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அதோடு நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டது. ஆனால் இப்போது கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பயிர்களுக்கு பாய்ச்சப்படும் நீர் மற்றும் ஈரப் பதத்தை வெயில் மற்றும் களைகள் வேகமாக உறிஞ்சி வருகின்றன. இதனால், பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள தோட்டக்கலைத்துறை பயிர்களுக்கு நிலப்போர்வை அமைப்பதில் ஆர்��ம் காட்டி வருகின்றனர். நிலப்போர்வை அமைப்பதால், நிலத்தில் உள்ள ஈரப்பதத்தை வெயில் மற்றும் களைகள் உறிஞ்சுவது பெருமளவு கட்டுப்படுத்துவதாகவும், பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீர் மற்றும் உரங்களின் பலன்கள், முழுவதும் பயிர்களுக்கு கிடைத்து வருவதால், தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து வருவதால், விளைச்சல் அதிகரித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதில், 60 சென்ட் நிலத்துக்கு நிலப்போர்வை அமைக்க, 12 ஆயிரம் ரூபாய் செலவு ஆகிறது என்றும், களை எடுப்பது உள்ளிட்ட பராமரிப்பு செலவை கணக்கிடும் போது, இது குறைவாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், இதற்கு, தோட்டக்கலைத்துறை சார்பாக மானியம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nTags: நிலப்போர்வை அமைக்க விவசாயிகள் ஆர்வம்\nநெற்பழ நோய் விவசாயிகளுக்கு வரமா\nஉலகளவில் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2018-19 பயிர் ஆண்டில் 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 1.05 மில்லியன் டன் அதிகரித்து...\nமுருங்கை சாகுபடியை பாதிக்கும் தேயிலைக் கொசு\nமுருங்கைச் செடியானது விரைவில் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய ஆற்றல் பெற்றதாகும். முருங்கை மரத்தின் காய், இலை, பூக்கள் போன்றவற்றில் அதிக வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்து...\nநிலக்கடலையில் தண்டழுகல் நோய் மேலாண்மை\nஉலகில் பயிரிடப்படும் நிலக்கடையின் மொத்த பரப்பளவில் 25% இந்தியாவில் பயிரிடப்படுகிறது. உலக மொத்த உற்பத்தியில் 19% நிலக்கடலை இந்தியாவில்தான் உற்பத்தியாகின்றது. 2019-20 பயிர் ஆண்டில் இந்தியாவில்...\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்படவேண்டியது விவசாயிகளா\nவிழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/5032-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81?s=56827e63fc21e7bdb4ec76dd6c2e5a8f", "date_download": "2020-05-30T06:18:50Z", "digest": "sha1:K2N7WAHWMOW7Y2WVVRZ4YNAUMYVO63EK", "length": 15665, "nlines": 539, "source_domain": "www.tamilmantram.com", "title": "நினைவு", "raw_content": "\nகற்க கசடறக் கற்றவை கற்றபின்\nநினைவுகளும் அதனுடன் இணைந்தவை தான்...\nமறுக்க நினைக்கும் பொழுது தான், அது திமிறும்.....\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nதொகையும் முரணும் இணைந்த வாழ்க்கைக்கவிதை...\nநல்ல கவிதை கவிதா.... பாராட்டுகள்..\nகற்க கசடறக் கற்றவை கற்றபின்\nஅது ஒரு வட்டம் என்று\nகற்க கசடறக் கற்றவை கற்றபின்\nமீண்டும் நினைக்க தூண்டும் மனது....\nஅருமை கவி... புதியவர்களின் கருத்து தான் என்னவென்று பார்ப்போம்.\nஅழகான முரண் கவி.. வாழ்த்துகள் சகோதரி கவிதா.\nநிஜம் சொல்லி மறத்துப் போக\n\"விண்தாண்டும் வேலையின் கடிது - உன்\nமலையும் மலை சார்ந்த இடமும்\nகிட்டத் தட்ட இதே கருவில் நான்\nமறதி என்ற தலைப்பில் எழுதியது இது...\nபாதிப் பெயர், என் மனதில்\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nQuick Navigation குறுங்கவிதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஹைக்கூ 06 - மழை | முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/10/17/116672.html", "date_download": "2020-05-30T06:05:56Z", "digest": "sha1:JTSWDXDJ3HY6MSBMTCY5GLVOZIDMQH3T", "length": 24091, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "குர்துக்கள் தேவதூதர்கள் அல்ல - அதிபர் டிரம்ப் விமர்சனம்", "raw_content": "\nசனிக்கிழமை, 30 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகுர்துக்கள் தேவதூதர்கள் அல்ல - அதிபர் டிரம்ப் விமர்சனம்\nவியாழக்கிழமை, 17 அக்டோபர் 2019 உலகம்\nவாஷிங்டன் : சிரியா விவகாரத்தில் குர்துக்களுக்கு உதவி செய்ய, அவர்கள் ஒன்றும் தேவதூதர்கள் அல்ல என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.\nசிரியாவில் பல பகுதிகளைக் கைப்பற்றியிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதற்காக வடக்குப் பகுதியில் இருந்த குர்துக்களுடன் கைகோர்த்த அமெரிக்கா, அங்கிருந்து வெளியேறும் முடிவை அறிவித்தது. இதை தொடர்ந்து குர்துக்கள் தனிநாடு கோரிக்கையால் பாதிக்கப்படுவதாக கூறி துருக்கி குர்துக்கள் மீது போர் தொடுத்துள்ளது. இதனால் 4 லட்சம் குர்துக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர். சிரியாவிலிருந்து தனது படைகளை திரும்பப் பெற்றதற்காக அமெரிக்கா கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. பல ஆண்டுகளாக தங்களுடன் இணைந்து போர் நடத்திய அமெரிக்கா உதவி செய்யும் என்று நினைத்திருந்த குர்துக்களின் நம்பிக்கை தற்போது தகர்ந்துள்ளது. சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகியதை கண்டித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்தது, ஜனநாயக கட்சியினரும் டிரம்பின் சக குடியரசுக் கட்சியினரும் இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்க��� பேட்டி அளித்த அதிபர் டிரம்ப் கூறியதாவது:-\nதுருக்கி - சிரியா எங்கள் எல்லை அல்ல, இதற்கு மேல் நாங்கள் உயிர்களை இழக்கக் கூடாது. நாங்கள் நாடு திரும்ப வேண்டிய நேரம் இது. நாங்கள் பாதுகாப்பு முகவர்கள் அல்ல. குர்துக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வார்கள். அவர்கள் ஒன்றும் தேவதூதர்கள் அல்ல. துருக்கியில் குர்திஷ்கள் தனிநாடு கேட்டு போராடும் ஒரு கிளர்ச்சிக் குழு. குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே) - இஸ்லாமிய அரசை விட பயங்கரவாதத்தை விடவும் பல வழிகளில் பயங்கரவாத அச்சுறுத்தலாகவும் இருக்கலாம் என கூறினார். டிரம்பின் இந்தப் பேச்சு குர்துக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு மண்டலத்தில் இருந்து குர்துக்கள் விலகினால் உடனடியாக போரை நிறுத்திக் கொள்ளவும் தயார் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகுர்துக்கள் டிரம்ப் Kurds Trump\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 29.05.2020\nஊரக தொழிலை மேம்படுத்தவும், புதிய தொழில்களை தொடங்கவும், ரூ. 300 கோடி மதிப்பில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு திட்டம் : கடன் உதவி வழங்கி முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nமருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி இன்று மீண்டும் ஆலோசனை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nதனது தாய்க்கு பிரதமர் மோடி எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு\nமேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: முதல்வர் மம்தா அறிவிப்பு\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதிருவிடைமருதூர் ஒன்றிய பகுதியில் குடிமராமத்து பணி : அமைச்சர் துரைக்கண்ணு பார்வையிட்டார்\nமாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை: கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் : முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்\nமேலும் 874 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் ஒரே நாளில் 765 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிவிப்பு\nசீனாவுடனான எல்லை பிரச்சினை: பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்கிறார் அதிபர் டிரம்ப்\nலண்டனில் எளிமையாக நடந்த டாக்டர்-நர்ஸ் திருமணம்\nலடாக் எல்லை பிரச்சினையில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய தேவையில்லை: சீனா திட்டவட்டம்\nமீராபாய் சானுக்கு அர்ஜூனா விருது வழங்க வேண்டும்: பளுதூக்குதல் சம்மேளனம் பரிந்துரை\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான ���ெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசீனாவுடனான எல்லை பிரச்சினை: பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்கிறார் அதிபர் டிரம்ப்\nவாஷிங்டன் : சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி \"நல்ல மனநிலையில்\" இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி ...\n; பிரதமர் மோடியுடன் அமித்ஷா ஆலோசனை\nபுதுடெல்லி : நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய உள்துறை அமித்ஷா ...\nமேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: முதல்வர் மம்தா அறிவிப்பு\nகொல்கத்தா : மேற்கு வங்காள மாநிலத்தில் ஜூன் 1-ம் தேதியில் இருந்து அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று ...\nஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளை நடத்த முடிவு : மத்திய அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்\nபுதுடெல்லி : சுழற்சி அடிப்படையில் பள்ளிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் ...\nஇந்தியாவில் 17 மாநிலங்களுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் அபாயம்: ஐ.நா. உணவு அமைப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் 17 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகள் பரவுதல்...\nசனிக்கிழமை, 30 மே 2020\n1திருவிடைமருதூர் ஒன்றிய பகுதியில் குடிமராமத்து பணி : அமைச்சர் துரைக்கண்ணு பா...\n2மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை: கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அ...\n3மேலும் 874 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் ஒரே நாளில் 765 பேர் குணமடைந்து டிஸ்...\n4தனது தாய்க்கு பிரதமர் மோடி எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82157/tamil-news/Rakul-Preet-Singh-celebrates-birthday-at-Thailand.htm", "date_download": "2020-05-30T05:48:54Z", "digest": "sha1:YAXMBQCFW6H2JU3LD6ZQ5K2PR57EPXZ4", "length": 8846, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தாய்லாந்தில் ரகுல் பிறந்தநாள் கொண்டாட்டம் - Rakul Preet Singh celebrates birthday at Thailand", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | ரித்விகா உற்சாகம் | 'டவல் டான்ஸ் பாருங்கள்' | கொரோனா கானா | போலி கணக்குகள் | நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவுங்கள் | அதில் ஏதோ இர���க்கிறது | முகமூடி மட்டுமே தடுக்கும் | 'புல்லரிக்க வைக்கும்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதாய்லாந்தில் ரகுல் பிறந்தநாள் கொண்டாட்டம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை ரகுல் ப்ரீதி சிங் அவருடைய பிறந்த நாளை தாய்லாந்தில் குடும்பத்தினருடன் கொண்டாடினார். நேற்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சில நாட்கள் முன்பே பெற்றோருடன் தாய்லாந்து சென்று விட்டார். அங்கு புக்கட் தீவில் தங்கி உள்ளார்.\nபெற்றோருடன் இருக்கும் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து அது பற்றி அவர் தெரிவித்துள்ளார். “இதுதான் எனக்கு இப்போது தேவை. குடும்பத்துடன் இருக்கும் நேரம், குழந்தையாக இருப்பது சலுகைதான். இதைவிட சிறந்த நாளை கேட்க முடியாது,” எனத் தெரிவித்துள்ளார்.\nரகுல் ப்ரீத் சிங் தமிழில் ‛இந்தியன் 2', சிவகார்த்திகேயனின் 14வது படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமுத்தக்காட்சி கிடையாது, தொடரும் ... ஒரே குர்தாவில் ஒரு மாதம், சமந்தாவின் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 கோடி \nஇந்து மதம் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல நடிகை மீது போலீசில் புகார்\nஅனுஷ்காவை கோலி விவாகரத்து செய்யணும்: பிஜேபி எம்எல்ஏ புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2725&ta=U", "date_download": "2020-05-30T06:56:34Z", "digest": "sha1:P35CQDTWGRRAXZKL3VHTWWCBR767IVWP", "length": 16521, "nlines": 149, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நீயா 2 - விமர்சனம் {2.5/5} - Neeya 2 Cinema Movie Review : நீயா 2 - பரிதவிக்கும் பாம்பு | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nநீயா 2 - விமர்சனம்\nநீயா 2 - பட காட்சிகள் ↓\nநீயா 2 - சினி விழா ↓\nநீயா 2 - வீடியோ ↓\nஎனக்கு நிறைய காதல் வந்து போய் இருக்கு.. லஷ்மிராய் பரபரப்பு பேட்டி | Rai lakshmi\nநீயா 2 - டிரைலர்\nநேரம் 2 மணி நேரம் 5 நிமிடம்\nவரலெட்சுமி ,\tகேத்ரின் தெரஸா\nநீயா 2 - பரிதவிக்கும் பாம்பு\nநடிப்பு - ஜெய், ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார்\nதயாரிப்பு - ஜம்போ சினிமாஸ்\nவெளியான தேதி - 24 மே 2019\nநேரம் - 2 மணி நேரம் 5 நிமிடம்\n1979ல் கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடித்து வெளிவந்த 'நீயா' படத்திற்கும், 40 வருடங்கள் கழித்து வெளிவந்துள்ள இந்த 'நீயா 2' படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தப்படத்திலிருந்து 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...' என்ற சூப்பர் ஹிட் பாடலை மட்டும் மீண்டும் ரீமிக்ஸ் செய்து இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். மற்றபடி இரண்டு படத்திற்கும் பொதுவான விஷயம் பாம்புக் கதை.\nஇயக்குனர் சுரேஷ், 'நீயா 2' படத்தை முடிந்தவரையில் ஒரு பரபரப்பான கதையுடன் கொடுக்க முயற்சித்திருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் அருமை என்று சொல்ல முடியாமலும், மோசம் என்று சொல்ல முடியாமலும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றன. சாபம், முன் ஜென்மம், இந்த ஜென்மம், காதல் பிரச்சினை என படத்தில் சில பல கதைகள் உள்ளன. அதைக் கொஞ்சம் கோர்வையாகச் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் சமீபத்தில் பார்த்த ஒரு பேய்ப் படத்தில் இருந்த கதையைவிட இந்தப் படத்தில் கதை என்று சொல்வதற்காவது இடமிருக்கிறது.\nசாபத்தின் காரணமாக பகலில் மனித உருவிலும், இரவில் பாம்பு உருவிலும் இருப்பவர்கள் 'இச்சாதாரிகள்'. அப்படி இச்சாதாரியாக இருக்கும் வரலட்சுமியின் சாபத்தால் ராய் லட்சுமி, அடுத்த ஜென்மத்தில் இச்சாதாரியாகப் பிறக்கிறார். தன் முன் ஜென்மத்தில் காதலன் ஜெய்யுடன் வரலட்சுமியால் கொல்லப்படும் ராய் லட்சுமி, இந்த ஜென்மத்தில் மனைவி கேத்தரின் தெரேசாவுடன் இருக்கும் ஜெய்யை அடையத் துடிக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் இந்த 'நீயா 2' படத்தின் கதை.\nபடத்தின் நாயகன் ஜெய்யை விட ராய் லட்சுமிக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். ஜெய் முன் ஜென்மத்தில் 1993ம் ஆண்டில் கல்லூரி மாணவராக வருகிறார். பெரிய குடும்பத்து ராய் லட்சுமியைக் காதலிக்கும் தைரியமான இளைஞன் விக்ரம் ஆக ஆக்ஷனில் அசத்துகிறார். இந்த ஜென்மத்தில் 2019ல் அப்பாவியான ஐ.டி-யில் வேலை செய்யும் இளைஞன் சர்வா-வாக நடித்திருக்கிறார். சர்வாவைவிட விக்ரம் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.\nபடத்தில் மூன்று ஹீரோயின்கள் ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா, வரலட்சமி சரத்குமார். இந்த வரிசையில்தான் படத்தில் இவர்களுக்கு முக்கியத்துவமும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இச்சாதாரியாக நடித்திருக்கும் ராய் லட்சுமியின் நடிப்பு, அந்தக் கோபம், ஆவேசம் என மிரள வைக்கிறது. அப்படி ஆகும் போதெல்லாம் பகலில் கூட அவர் பாம்பாக மாறுகிறார். கொஞ்சம் நெகட்டிவ்வான கதாபாத்திரமாக இருந்தாலும் கிளைமாக்சில் நெகிழ வைக்கிறார். முன் ஜென்மத்தில் கல்லூரி மாணவியாக உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார். இரண்டு விதமான கதாபாத்திரங்களிலும் கிடைத்த வாய்ப்பில் தன்னைப் பற்றிப் பேச வைத்துள்ளார்.\nகேத்தரின் தெரேசா ஜெய்யைத் துரத்திக் காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார். பின் கணவன் ஜெய்யைக் காப்பாற்றக் கடைசி வரை போராடுகிறார். பிளாஷ்பேக்கில் மட்டும் வருகிறார் வரலட்சுமி சரத்குமார். 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...' பாடலுக்கு நடனமாடி அடுத்த காட்சியிலேயே இறந்து போகிறார். இவரது சாபத்திலிருந்துதான் படத்தின் கதை ஆரம்பமாகிறது. இந்த பிளாஷ்பேக்கை இடைவேளைக்குப் பிறகு வைக்காமல் முதலிலேயே வைத்திருந்தால் குழப்பமில்லாமல் படத்தை ரசிக்க ஏதுவாக இருந்திருக்கும்.\nரிசார்ட்டில் நகைச்சுவை என்று ஒரே ஒரு காட்சியை தேவையில்லாமல் திணித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டுகிறார் பால சரவணன்.\nபடத்திற்குப் பின்னணி இசையும் பாடல்களும் பெரிய மைனஸ் பாயின்ட். இம்மாதிரியான படங்களுக்கு பின்னணி இசை ஒரு தாக்கத்தைக் கொடுக்க வேண்டும். ரீமிக்ஸ் என்ற பெயரில் 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்..' பாடலைக் கூட அந்த பழைய ஜீவனில்லாமல் கொடுத்து கெடுத்திருக்கிறார்.\nநம்பமுடியாத பேன்டஸி கதைதான். படத்தில் உள்ள சில கிளைக் கதைகளையும், பிளாஷ்பேக்கையும் மாற்றி மாற்றி கொடுக்காமல் ஒன்றுக்கொன்று தொடர்புடன் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நீண்ட இ���ைவெளிக்குப் பிறகு பாம்பு, முன்ஜென்மம் என ஒரு 'கதை'யைப் பார்ப்பது சுவாரசியம்தான்.\nநீயா 2 - பரிதவிக்கும் பாம்பு\nநீயா 2 தொடர்புடைய செய்திகள் ↓\nரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2\nநீயா 2வில் பாம்பு நடித்தது எப்படி\nநீயா 2 : மே 10ஆம் தேதி படமெடுக்காத பாம்பு\nநீயா 2 : மே 10ல் ரிலீஸ்\nநீயா 2 புரமோஷன்... ஜெய் மறுப்பு\nநீயா 2வில் \"ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...\" பாடல் ரீமேக் ஆகிறது\nநீயா 2 : பாம்பாக வரலட்சுமி தோற்றம் வெளியீடு\nநீயா 2 : ரூ.10 கோடியில் தயாராகும் பாம்பு படம்\nஇசையமைப்பாளர் தேவாவின் உறவினர் ஜெய். 1985ம் ஆண்டு, ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் பிறந்த ஜெய், சின்ன வயது முதலே சினிமாவில் ஆர்வம் கொண்டவர். விஜய் நடிப்பில் வௌியான பகவதி படத்தின் மூலம் விஜய்யின் தம்பியாக அறிமுகமான ஜெய், அதனைத்தொடர்ந்து சென்னை-28 படம் மூலம் பேசப்படும் நடிகரானார். தொடர்ந்து அவர் நடித்த சுப்ரமணியபுரம் படம் ஜெய்யை ஒரு நடிகராக அடையாளம் காட்டியது. அதன்பின்னர் கோ, அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும் படங்கள் ஜெய்யை முன்னணி நடிகராக உயர்த்தியது.\nவந்த படங்கள் - ஜெய்\nவந்த படங்கள் - வரலெட்சுமி\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\nவந்த படங்கள் - கேத்ரின் தெரஸா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kandeepam.wordpress.com/2018/01/31/6-6-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-05-30T04:47:45Z", "digest": "sha1:3VUZZ6ZLIEGGYHT57PWPWR6VHDWQGICG", "length": 20390, "nlines": 274, "source_domain": "kandeepam.wordpress.com", "title": "6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்! | காண்டீபம்", "raw_content": "\n← 6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\nகவிப்பேரரசு வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம்விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம். அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு.\n‘வைகறை மேகங்கள்’ காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து ரசித்தவற்றை மனமாரக��� கட்டுரையாக்கியதும் உண்டு. உடனே, அவர் தொலைபேசியில் தன் அன்பையும், நன்றியையும் தெரிவித்தார்.\nஅவருக்கு என்னால் ஆக வேண்டிய நன்மையோ, நேரக் கூடிய தீமையோ எதுவும் இல்லை. எனக்கும் அவரிடம் அப்படியே அவருடைய நாத்திகம் அவருடைய பிரச்சினை, அவருடைய உரிமை. அதை நான் விமர்சிப்பதில்லை.\nஆனால், ஆண்டாள் விஷயத்தில் அவர் எல்லை மீறிவிட்டார். மற்றவர்களுடைய நம்பிக்கையில் குறுக்கிடுவது அடிப்படையில் அநாகரிகம். அதைத் திட்டமிட்டுச் செய்வது குற்றம்.\nகட்டுரையில் அவர் ஆராய்ச்சி என்று குறிப்பிட்டிருப்பதே பல கேள்விகளுக்குரியது. அவர் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார் என்பதை மறைக்க முடியாது.\nஆன்மிகத்துக்கும் ஆண்டாளுக்கும் மிகவும் உகந்த மார்கழி மாதத்தில், கோதையின் எல்லையில் நின்று இப்படிப் பேசுவது என்பது பெரிய பிழை என்பது என் கருத்து. அது கண்டிக்கத் தக்கது. நேரடியாக மன்னிப்புக் கேட்பதே உரிய பரிகாரமாகும்.\nஅதை அச்சிட்ட ‘தினமணி’ கண்டனத்துக்குரியது. பொய் சொல்வதைக் காட்டிலும், பொய்க்குத் துணைபோதல் இன்னும் அநியாயமானது.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கவிதை மூலம் என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்…\nமாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த\nநேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்புக்\nஇனியென்ன சொன்னாலும் சாக்கே அன்றோ\nஇழிவுக்கு மன்னிப்பே ஈடாம் அன்றோ\nஆராய்ச்சிக் கட்டுரைக்கோ ஆதாரம் போதவில்லை.\nஅயலார்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி ஆவதில்லை.\nஆண்டாளுக் கெவரிடத்தும் அத்தாட்சி தேவையில்லை.\nஇறைவனைநீர் நம்பவில்லை, குறையே இல்லை.\nஇறைவனையாம் நம்புகிறோம் பெருமை இல்லை.\nஏதுபயன் கருதிமன்றில் இழிவு செய்தீர்\nகுற்றத்தை உணர்ந்துகைகள் கூப்பி நிற்பீர்\nதமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....\n← 6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n1 Response to 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\nதேசிய சிந்தனைக் கழகத்தின் காலாண்டிதழான ‘காண்டீபம்’ இங்கு மின்வடிவில்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\n6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n5.4 நாம் கண்ட தெய்வம்\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\n5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி\n5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n4.12 விவசாயம் படும் பாடு\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3\n4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n4.5 விழித்தெழுக என் தேசம்\n4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\n4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.10 வாழ்க திலகர் நாமம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\n3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம்\n2.7 கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nGandeeban Nspm on 3.19 காளமேகப் புலவரின் சொ…\nselvarajan on 6.2 தமிழ் இலக்கியங்களில் …\nChandar Somayajilu on 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவி…\nRobyn on 4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரி…\nஜே.சி.குமரப்பா on 3.3 குமரப்பாவின் தனிமனிதன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதேசிய சிந்தனைக் கழகத்தின் வலைத்தளம்\nஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி நடத்தப்ப்டும் நமது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kandeepam.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-30T05:19:52Z", "digest": "sha1:NS3RZ7BGERVRZMNSKQDPKBS4CBP5DNMK", "length": 11834, "nlines": 186, "source_domain": "kandeepam.wordpress.com", "title": "பக்தன் | காண்டீபம்", "raw_content": "\n2.9 தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்\n-பக்தன் சுவாமி சகஜானந்தர் பிறந்த தினம்: ஜன. 27, 1890 தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர் சுவாமி சகஜானந்தர். பலர் எழுதிக் கொண்டும், போராடிக் கொண்டும் இருந்த போது தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மகான் சுவாமி சகஜானந்தர்.\nதேசிய சிந்தனைக் கழகத்தின் காலாண்டிதழான ‘காண்டீபம்’ இங்கு மின்வடிவில்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\n6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n5.4 நாம் கண்ட தெய்வம்\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\n5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி\n5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n4.12 விவசாயம் படும் பாடு\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3\n4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n4.5 விழித்தெழுக என் தேசம்\n4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\n4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.10 வாழ���க திலகர் நாமம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\n3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம்\n2.7 கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nGandeeban Nspm on 3.19 காளமேகப் புலவரின் சொ…\nselvarajan on 6.2 தமிழ் இலக்கியங்களில் …\nChandar Somayajilu on 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவி…\nRobyn on 4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரி…\nஜே.சி.குமரப்பா on 3.3 குமரப்பாவின் தனிமனிதன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதேசிய சிந்தனைக் கழகத்தின் வலைத்தளம்\nஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி நடத்தப்ப்டும் நமது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-05-30T06:28:44Z", "digest": "sha1:XEQKBG23DUZDBSNLUOGUGI5NNOKXGWOV", "length": 13279, "nlines": 184, "source_domain": "newuthayan.com", "title": "சுயாதீன நீதிமன்றை உருவாக்கி அரசியல் கைதிகளுக்கு தீர்வு - மகேஷ் | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nசுயாதீன நீதிமன்றை உருவாக்கி அரசியல் கைதிகளுக்கு தீர்வு – மகேஷ்\nசெய்திகள் பிந்திய செய்திகள் வவுனியா\nசுயாதீன நீதிமன்றை உருவாக்கி அரசியல் கைதிகளுக்கு தீர்வு – மகேஷ்\nநீதி மன்றங்களை சுயாதீனமாக உருவாக்கி அரசியல் கைதிகள் விடயத்தில் கூடிய விரைவில் தீர்வை பெற்றுதருவேன் என்று ஜனாத��பதி வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான மகேஷ் சேனநாயக்க உறுதியளித்துள்ளார்.\nவவுனியாவிற்கு நேற்று (31) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும்,\nகடந்த 71 ஆண்டுகளாக அரசியல் வாதிகள், மற்றும் அரசியல் கட்சிகள் மக்களை பிரித்து காட்டியே தமது அரசியலை நடாத்தியிருக்கிறார்கள். அதனால் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் யுத்தமே இடம்பெற்றது. யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்த போதும் அபிவிருத்தி என்ற பெயரிலேயே பாதைகள் போடப்பட்டிருக்கிறது. கட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஆனால் மக்கள் நாளாந்தம் வாழ்வதற்குரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் அரசியல் கைதிகளை பொறுத்த வரையில் அவர்கள் அரசியல் கைதிகளா, இல்லையா என்பதில் பிரச்சனை இருக்கிறது. இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டியது நீதி மன்றங்களே. முதலில் சுயாதீனமான நீதி மன்றங்களை உருவாக்கி தன்னிச்சையான முறையில் நீதிமன்றங்கள் செயற்பட வழியமைக்க வேண்டும். அதன் செயற்பாடுகளை விரைவுபடுத்தி அதற்குரிய தீர்வினை எட்டுவேன்.\nதமிழ் கட்சிகளின் கோரிக்கைகள் அரசியல் தொடர்பானதுடன், அரசியல் வாதிகளின் தேவைகளுக்கு உகந்ததுமானதாக தான் நான் பார்க்கின்றேன்.\nசமத்துவத்தையும், சமவாய்பையும் ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்வேன். அதற்கு உங்களின் ஆதரவினை வழங்குமாறு கேட்டுகோள்கின்றேன் – என்றார்.\nஅனித்தாவின் சாதனையை முறியடித்து டக்சிதா புதிய சாதனை\nசந்திரிகாவுடன் இணைந்த உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் – தயாசிறி\nஅரசடி விபத்தில் ஒருவர் பலி\nஇன்று வரை 17,717 கைதுகள்\nபனை அபிவிருத்திச் சபையின் தலைவராக சிங்களவர்; ஐங்கரநேசன் கண்டனம்…\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nமரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nபணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nமருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் பலி\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nமரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nபணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nமருதமடு குளத்தில் மூழ்கி இளை��ன் பலி\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nமருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் பலி\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-05-30T05:48:23Z", "digest": "sha1:U6XNWBGSDIMCOETJY7T6J5I6FAAWGFOS", "length": 9833, "nlines": 149, "source_domain": "samugammedia.com", "title": "ரஞ்சன் ராமநாயக்கவிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு - Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட தினத்தில் மீண்டும் சைபர் தாக்குதல்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் கூடிய மழை- மின்சாரம் துண்டிப்பு\nநுவரெலியாவில் ஞாயிறு நள்ளிரவு வரை ஊரடங்கு அமுல்\nஊரடங்கு சோதனை – நடிகர் “துல்கர் சல்மானும்” இப்படி மாறிட்டாரே\nகவர்ச்சி புயல் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம்\nஊரடங்கில் உருவாகிய படம் -டிரைலர் பார்த்து வரவேற்க்கும் ரசிகர்கள்\nவெண்டிங் இயந்திரம் மூலம் முகக்கவசம்\nபலகோடி நபர்களின் தரவுகள் கசிவு\nஇரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி\nஅடுத்து உமிழ்நீர் பரிசோதனை வெற்றி தருமா\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nசக்கரை வியாதிக்கு உதவும் பழவகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்\nபொலிவான சருமத்திற்கு ஒலிவ் எண்ணெய்\nHome செய்திகள் இலங்கை செய்திகள் ரஞ்சன் ராமநாயக்கவிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nரஞ்சன் ராமநாயக்கவிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பி��ர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\nஇன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியதாக சமூகத்தின் கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார்.\nபௌத்த குருமார்கள் குறித்து ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இதன்போது அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ரஞ்சன் ராமநாயக்க பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபொன்சேகாவைப் பழிவாங்கினாரா ஜனாதிபதி கோட்டா\nNext articleயாழில் அனைவருக்கும் கொடுப்பனவு கிடைக்கும் -க.மகேஸ்வரன்\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட தினத்தில் மீண்டும் சைபர் தாக்குதல்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் கூடிய மழை- மின்சாரம் துண்டிப்பு\nநுவரெலியாவில் ஞாயிறு நள்ளிரவு வரை ஊரடங்கு அமுல்\nஇதுவரை 28 பேர் அடையாளம்\nகடவுள் கொடுத்த தண்டனை கொரோனா – மகிழ்ச்சியில் ஐ.எஸ் அமைப்பு\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட தினத்தில் மீண்டும் சைபர் தாக்குதல்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் கூடிய மழை- மின்சாரம் துண்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Tidebit-kiripto-cantai.html", "date_download": "2020-05-30T05:59:07Z", "digest": "sha1:TKDOF3LUOSLOAY6GUYBMOPHPQ7JQCVYS", "length": 15313, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Tidebit கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nTidebit cryptocurrency வர்த்தக தளம் 4 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 3 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 3 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று Tidebit கிரிப்டோ ��ந்தையில்\nTidebit கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. Tidebit cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nTidebit கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 160 369 அமெரிக்க டாலர்கள் Tidebit பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். Bitcoin மற்றும் Ethereum கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் BTC/HKD மற்றும் ETH/HKD தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் Tidebit என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை Tidebit.\n- கிரிப்டோ பரிமாற்றி Tidebit.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Tidebit.\nTidebit கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 30/05/2020. Tidebit கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 30/05/2020. Tidebit இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை Tidebit, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். Tidebit இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் Tidebit பங்கு இருந்து கிரிப்டோ ந��ணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nBTC/USD $ 9 100 - - சிறந்த Bitcoin பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nஇன்று cryptocurrency இன் விலை 30/05/2020 Tidebit இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் Tidebit - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி Tidebit - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Tidebit - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். Tidebit கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nTidebit கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறி��ீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-05-30T05:47:34Z", "digest": "sha1:7MIWFTZU3G5FCZZDXYKBSIUE74LKYSQV", "length": 7380, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பெண்களுக்கு எதிரான வன்முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► குடும்ப வன்முறை‎ (8 பக்.)\n\"பெண்களுக்கு எதிரான வன்முறை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 35 பக்கங்களில் பின்வரும் 35 பக்கங்களும் உள்ளன.\nஆசிட் சர்வைவர்ச் டிரச்ட் இன்டர்நேச்னல்\nபெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2014, 17:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ops-son-ravindranath-kumar-became-mp-of-theni-before-counting-takes-place/", "date_download": "2020-05-30T06:40:10Z", "digest": "sha1:Q4BFHMFOS7OW3WIVYPHYU4BS2DIMIELI", "length": 12131, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "OPS son ravindranath kumar became MP of Theni before counting takes place - தேர்தல் முடிவுகளுக்கு முன்பே தேனி எம்.பி.யானார் ஓ.பி.எஸ். மகன்! சர்ச்சையைக் கிளப்பும் கோவில் கல்வெட்டு", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nதேர்தல் முடிவுகளுக்கு முன்பே தேனி எம்.பி.யானார் ஓ.பி.எஸ். மகன் சர்ச்சைய���க் கிளப்பும் கோவில் கல்வெட்டு\nஇந்த கல்வெட்டினை உடனே எடுக்க, பன்னீர் செல்வம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன்\nOPS son ravindranath kumar : தேனி மாவட்டம், குச்சனூரில் அமைந்திருக்கிறது புகழ்பெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில். அக்கோவிலில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. கோவிலுக்கு உபயம் அளித்தவர்களுக்காக கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதில் பன்னீர் செல்வம், மற்றும் அவருடைய மகன் ஓ.பி.ரவிந்திரநாத் குமார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.\nஇதில் கேள்வி எழுப்பும் வண்ணமாக மாண்புமிகு தமிழக முதல்வர் என்று குறிப்பிட்டு ஜெ.ஜெயலலிதா அவர்களின் பெயரும், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்தர்நாத் குமாரின் பெயரும் இடம் பெற்றறிருந்தது.\nஏப்ரல் மாதம் 18ம் தேதி தேனி உட்பட 38 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால் வடுகப்பட்டி மற்றும் பாலசமுத்திரம் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நாளை மறுநாள் (மே 19ம் தேதி) நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளே மே 23ம் தேதி தான் வெளியாக உள்ளது. இந்நிலையில் தேனி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கல்வெட்டில் ரவீந்தர்நாத் குமாரின் பெயர் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.\nஇந்த கல்வெட்டினை உடனே எடுக்க, பன்னீர் செல்வம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அமமுக கட்சியின் தேனி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.\nமேலும் படிக்க : Godse Remark Live Updates : மோடியின் கருத்திற்கு நான் பதில் அளிக்க வேண்டியதில்லை – கமல் ஹாசன்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nஒன்றரை வருட வெள்ளாமை… வாங்க ஆளில்லை: வீடியோவில் கதறும் வாழை விவசாயி\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nபிறந்து ஒரு மாதம் கூட ஆகாத பெண் சிசு கொலை – இந்த கொடுமை என்று தீருமோ\nபட்ஜெட்: எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வளவு நிதி\nஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜாவின் பதவி பறிப்பு; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஊரக உள்ளாட்சி தேர்தல் : தேனி மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல்\nபோவோமா மேகங்கள் தவழும் மேகமலைக்கு….\nநேரில் சென்று மேற்பார்வையிட்ட துணை முதல்வர்… சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல்\nகமலின் சர்ச்சைக் கருத்திற்கு பதில் அளிக்க விரு��்பமில்லை – முதல்வர்\nசேலம், திருப்பூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\n’பிகில்’ தென்றலுக்கு ’பிக் பாஸ்’ கவின் ஸ்பெஷல் வீடியோ கால்\nஸ்பாட்டில் தீவிர வேலையில் இருந்ததால், ஒரு ஃபோட்டோ கூட எடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார் கவின்.\nஏலியனுடன் தன்னைத் தானே கலாய்த்துக் கொண்ட முன்னணி நடிகை\nநடிகர் ஹரிஷ் கல்யாண், ஜோடியாக ’ப்யார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.\nவேதா இல்லம் அவசர சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்: ஜெ. தீபா\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nமதுவை கைவிட்டது எப்போ தெரியுமா ரஜினி ‘ஓபன் டாக்’ வீடியோ\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2020/03/blog-post_5.html", "date_download": "2020-05-30T04:24:40Z", "digest": "sha1:AXO56UA4E7YSU3AWKDUBB6DICJESBUZV", "length": 44885, "nlines": 823, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: திவ்விய சற்பிரசாத சந்நிதியில் கால் மணித் தியானம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதிவ்விய சற்பிரசாத சந்நிதியில் கால் மணித் தியானம்\n(குறிப்பு: ... புள்ளியிட்ட இடங்களில் சற்று நேரம் நிறுத்தி மனதில் தியானிக்க வேண்டும்.)\nசேசுநாதர்: ஆத்துமமே, நீ நமக்குப் பிரியப் படத்தக்கதாக அநேக காரியங்களை அறிந்திருப்பது அவசரமல்ல. நம்மை உருக்கமாய்ச் சிநேகிப்பதே போதும். உன் பிரிய சிநேகிதனோடு சம்பாஷிப்பதுபோல இப்போது நம்மோடு பேசுவாயாக. யாரைப் பற்றியாவது நம்மிடத்தில் மனுப் பேச வேண்டியதுண்டா உன் உற்றார் உறவின் முறையார் சகோதரர் சகோதரிகளுடைய பேரென்ன உன் உற்றார் உறவின் முறையார் சகோதரர் சகோதரிகளுடைய பேரென்ன\nஅவர்களில் ஒவ்வொருவருக்கும் நாம் என்ன செய்ய வேண்டுமென்கிறாய்\nஅவர்களுக்கு வேண்டிய காரியங்களையயல்லாம் நம்மிடத்தில் கேள். ஏனென்றால் தங்கள் சுயநலத்தை மறந்து புறத்தியாருடைய நன்மையை நாடியிருக்கிற தயாள சற்குணமுள்ள ஆத்துமங்கள் நமக்கு மிகவும் பிரியம்...\nஎந்த ஏழைக்கு நாம் இரக்கஞ் செய்ய வேணுமென்கிறாய் அங்கே ஒரு வியாதியஸ்தன் மிகவுந் துன்பப்படுகிறதாக நீ பார்த்தாயே. அவனார் அங்கே ஒரு வியாதியஸ்தன் மிகவுந் துன்பப்படுகிறதாக நீ பார்த்தாயே. அவனார் எந்தப் பாவி மனந் திரும்ப வேணுமென்று கேட்கிறாய் எந்தப் பாவி மனந் திரும்ப வேணுமென்று கேட்கிறாய்\nயாரோடே இப்போது நீ சமாதானமாய்ப் போக வேணுமென்கிறாய் அவர்களுக்காக இப்போது சற்று நேரம் பக்தியோடு வேண்டிக்கொள்...\nஇருதயப் பற்றுதலோடே செபிக்கப்படும் செபங்களையெல்லாம் கேட்டருளுவோமென்று நாம் வாக்குறுதியாகத் திருவுளம்பற்றியிருக்கிறோமே. அப்படியே சிநேகிதர் ஒருவரொருவருக்காக ஒப்புக்கொடுக்கிற செபம் இருதய உருக்கம் அமைந்த செபம் அல்லவா இதற்கு நாம் இரங்காதிருப்போமா உனக்காக ஏதாவது நன்மை வரப்பிரசாதம் நீ கேட்க வேண்டியதில்லையா\nஉனக்குப் பிரியமானால் உன் ஆத்துமத்திலுள்ள குறைகளையயல்லாம் எழுதிக் கொண்டு வந்து நமது சமூகத்தில் வாசித்துக் காட்டு ...\nஆசாபாசம், அகந்தை, பொருளாசை, சுயபட்சம், கோழைத் தனம், சோம்பல் முதலிய துர்க்குணங்கள் மட்டில் நீ எவ்வளவு மனசார்புள்ளவனாய் இருக்கிறாய்\nஇந்தத் துர்க்குணங்களையயல்லாம் நீ ஜெயிக்கத் தக்கதாக, நாம் உன்னிடத்தில் எழுந்தருளி வந்து உனக்கு உதவி செய்ய வேணுமென்று மன்றாட���் கடவாய். நிர்ப்பாக்கியமான ஆத்துமமே வெட்கப்படாதே ஏனென்றால் முதலில் இப்பேர்ப்பட்ட துர்க்குணங்களுக்குள்ளாயிருந்த அநேகர் உருக்கமாய் மன்றாடிக் கேட்டுக்கொண்டபடியால், நமது உதவியைக் கொண்டு அவர்கள் அந்தக் குற்றங்களைக் கொஞ்சங்கொஞ்சமாய் ஜெயித்து ஜெயசீலராகி, இப்போது முத்தி முடிதரித்த அர்ச்சியசிஷ்டவர்களாக மோட்ச இராச்சியத்தில் வீற்றிருக்கிறார்கள்.\nபுத்தி, ஞாபகம், தேர்ச்சி, உடல் நலம் முதலிய பிரபஞ்ச நன்மைகளையும் நம்மிடத்தில் கேட்க நீ கூச்சப்படாதே. அவை களை எல்லாம் நாம் கொடுக்கச் சித்தமாயிருக்கிறோம். அவைகளால் உன் ஆத்துமம் அதிக பரிசுத்தமாகக் கூடுமானால் அவைகளை உனக்குக் கட்டளையிட்டருளுவோம்.\nஆத்துமமே இன்றைக்கு உனக்கு என்னென்ன வேணும் உனக்கு நன்மை செய்ய நாம் எவ்வளவோ ஆசைப் படுகிறோம்\nஉனக்கு ஓயாத கவலையை உண்டுபண்ணு கிற அலுவல் ஏதாவது உண்டா அதை நமக்கு விவரமாய்ச் சொல் ...\nஅந்த அலுவலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்\nஅதில் என்னென்ன பிரயோசனம் வருமென்று நம்பி இருக்கிறாய் உன் உற்றார், உறவினர், முறையார், பெற்றோர், பெரியோருக்குப் பிரியப்படுகிறதற்காக எதைச் செய்கிறாய் உன் உற்றார், உறவினர், முறையார், பெற்றோர், பெரியோருக்குப் பிரியப்படுகிறதற்காக எதைச் செய்கிறாய் அதனால் அவர்களுக்கு என்ன நன்மை செய்யலாமென்று எண்ணியிருக்கிறாய்\nநமக்காக நீ ஏதாகிலும் செய்ய மாட்டாயா உன் உறவின் முறையார் சிநேகிதர் நம்மை மறந்து போகிறார்களே உன் உறவின் முறையார் சிநேகிதர் நம்மை மறந்து போகிறார்களே அவர்களுடைய ஆத்துமங்களுக்கு வேண்டிய நன்மை செய்ய உனக்கு மனதில்லையா அவர்களுடைய ஆத்துமங்களுக்கு வேண்டிய நன்மை செய்ய உனக்கு மனதில்லையா எந்த விஷயத்தில் அதிக அக்கறையாய் அல்லது கரிசனத்தோடு உழைத்து வேலை செய்கிறாய் எந்த விஷயத்தில் அதிக அக்கறையாய் அல்லது கரிசனத்தோடு உழைத்து வேலை செய்கிறாய் எந்தெந்த முகாந்தரத்தைப் பற்றி நீ அதிலே ஓயாத சிந்தனையாயிருக்கிறாய் எந்தெந்த முகாந்தரத்தைப் பற்றி நீ அதிலே ஓயாத சிந்தனையாயிருக்கிறாய் அதற்காக நீ பிரயோகித்துக் கொள்ள நினைக்கும் உபாயங்கள் என்ன\nஉனது சுக துக்கங்களையும் சலிப்புச் சஞ்சலங்களையும் நமக்குச் சொல்லிக் காட்டு. அவற்றின் காரணத்தை உனக்கு விளக்கிக் காண்பிப்போம். உன் ஏற்பாடு பிரயத்தனங்களில் யாருடைய உதவியை நீ கோரியிருக்கிறாய் சகல இருதயங்களுக்கும் எஜமான் நாம் அல்லவா சகல இருதயங்களுக்கும் எஜமான் நாம் அல்லவா நமது இஷ்டம் போல் அவைகளை படிப்படியாய் இளக்கி வசப்படுத்துவோம். உன் கோரிக்கை பிரயத்தனங்களுக்கு உதவியானவர்களை உன் கிட்டக் கொண்டு வந்து விடுவோம்.\n உனக்கு ஏதாவது தொல்லை தொந்தரவுகள் உண்டா அதன் விபரத்தை நமக்கு வெளிப்படுத்து...\nநீ ஏன் சலிப்பாய் இருக்கிறாய் உனக்குக் கஸ்தி வருவித்தது யார் உனக்குக் கஸ்தி வருவித்தது யார் உன்னை நிந்தித்து வேதனைப்படுத்தியதார் உன் அகந்தையைக் குத்திக் காயப்படுத்தினது யார் அப்படிப் பட்டவர்கள் எல்லாருக்கும் நீ பொறுத்தல் கொடுக்கிறாயென்றும் அந்தக் குறைகளை முழுவதும் மறந்து விடுவாயென்றும் உறுதியாய்ச் சொல்லி அவர்களுக்காக வேண்டிக்கொள். நாமும் உன்னை ஆசீர்வதிப்போம்.\nஉனக்குக் கலக்கம் வருவிக்கிற தந்திர சோதனைகள் ஏதாவது உண்டா காரணமில்லாத பயம் சில விசை உன் இருதயத்தைக் கலங்கடிக்கிறதா காரணமில்லாத பயம் சில விசை உன் இருதயத்தைக் கலங்கடிக்கிறதா\nஆத்துமமே பயப்படாதே. நமது பேரில் நம்பிக்கையாயிரு...\nநாம் உன்னிருதயத்தில் வாசம் பண்ணுகிறோம். அங்கே நடக்கிற விசே­ங்களையயல்லாம் நாம் அறிந்திருக் கிறோம். நாம் உனக்கு உதவி செய்வோம். தைரியமாயிரு. உன் சிநேகிதரென்று வெறும் பேர் படைத்து குறை பேசி உனக்கு வஞ்சனை செய்கிறவர்கள் உண்டா\nஅவர்களுக்காகவும் வேண்டிக்கொள். உன் மன ஆறுதலுக்கு அவசரமாகில் அவர்கள் மனதை மாற்றி எதார்த்தவாதி களாக்குவோம்.\nநமக்கு சொல்லத்தகும் சந்தோஷ விசேஷம் ஒன்றுமில்லையா உன்னோடே நாமும் மகிழத்தக்கதாக அந்த விசே­ங்களை நமக்குச் சொல்லக் கூடாதா உன்னோடே நாமும் மகிழத்தக்கதாக அந்த விசே­ங்களை நமக்குச் சொல்லக் கூடாதா நேற்றைய தினமுதல் உனக்கு நேரிட்ட சந்தோ­ விசே­ங்களை நமக்கு வெளிப்படுத்து. நீ நினையாத சமயத்தில் உன்னைச் சந்திக்க வந்த ஒரு சிநேகிதரால் நீ அடைந்த சந்தோ­மும் உனக்கிருந்த அச்சம் சலிப்புகள் நீங்கி உனக்கு உண் டான ஆறுதல் அகமகிழ்ச்சியும், சிநேக மேரையாய் உனக்குக் கிடைத்த கடிதமும் சந்திப்புச் சாமான்களால் வந்த அக்களிப்பும் இவைகளெல் லாம் நம்மாலே தான் உனக்கு அனுப்பப்பட்டன.\n இவைகளுக்காக நீ ஏன் நன்றியறிதல் காண்பிக்கிறதில்லை “சுவாமி, நன்றியறிந்திருக்கிறேன், உமது திருநாமம் வாழ்த்தப்படக்கடவது” என்று ஏன் சொல்லுகிறதில்லை “சுவாமி, நன்றியறிந்திருக்கிறேன், உமது திருநாமம் வாழ்த்தப்படக்கடவது” என்று ஏன் சொல்லுகிறதில்லை நன்றியறிதல் அதிகமான நன்மையை விளைவிக்குமே. உபகாரம் மறக்கப்படாதிருப்பதைக் காண்பது உபகாரிக்கு அதிக உதார குணத்தை வருவிக்கு மல்லவா\nநமக்கு நீ செய்ய விரும்பும் வாக்குத் தத்தங்கள் ஏதாவது உண்டா உன் இருதய அந்தரங்கமெல்லாம் நமக்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது. பிறரை நீ ஏய்த்துப் போட்டாலும், உன் ஆண்டவராகிய நம்மை ஏய்க்க முடியாது. ஆகையால் ஆத்துமமே உன் இருதய அந்தரங்கமெல்லாம் நமக்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது. பிறரை நீ ஏய்த்துப் போட்டாலும், உன் ஆண்டவராகிய நம்மை ஏய்க்க முடியாது. ஆகையால் ஆத்துமமே உண்மை எதார்த்தத்துடன் நமது சமூகத்தில் சஞ்சரிப்பாயாக.\nஅந்தப் பாவ சமயத்தை விலக்கிவிடத் தீர்மானித்திருக் கிறாயா உன் ஆத்துமத்துக்குப் பொல்லாப்பாயிருக்கிற அந்தப் பொருளை விட்டு விடுவாயா உன் ஆத்துமத்துக்குப் பொல்லாப்பாயிருக்கிற அந்தப் பொருளை விட்டு விடுவாயா உன் மன ரூபிகரத்தை வீணாய்க் குழப்பிக் கொண்டிருக்கிற அந்தக் கெட்ட புத்தகத்தை இனி வாசியாமல் தள்ளிப் போடுவாயா உன் மன ரூபிகரத்தை வீணாய்க் குழப்பிக் கொண்டிருக்கிற அந்தக் கெட்ட புத்தகத்தை இனி வாசியாமல் தள்ளிப் போடுவாயா உன் ஆத்தும சமாதானத்துக்கு விக்கினமாயிருக்கிற இன்னின்னாருடைய சகவாசத்தை விட்டு விடுவாயா உன் ஆத்தும சமாதானத்துக்கு விக்கினமாயிருக்கிற இன்னின்னாருடைய சகவாசத்தை விட்டு விடுவாயா உனக்குப் பொல்லாப்பு செய்பவர்களுக்கு எப்படித் தயை சாந்தகுணம் காண்பிக்க வேணுமென்று நம்மிடத்தில் கற்றறிந்துகொள்.\nஆத்துமமே உனக்கு ஆசீர்வாதம். இப்போது நீ போய் உன் வேலைகளைச் செய். ஒழுங்குபோல் மெளனமாயிரு. அடக்க ஒடுக்கமாயிரு. கீழ்ப் படிதல் உள்ளவனாயிரு. பிறர்நேசமுள்ளவனாயிரு. அமலோற்பவ மாதாவை அதிமிக அன்போடு நேசித்திரு. நாளைக்குத் திரும்ப வா. வரும்போது உன் இருதயம் அதிகப் பக்திப் பற்றுதல் அமைந்ததாய் இருக்கும்படி பார்த்துக்கொள்.\nஇனி உன்னிருதயம் நன்மையில் சார்ந்ததுமாய் நன்மை செய்ய அதிக உறுதியான தீர்மானமுள்ளது மாயிருக்க வேண்டும். நாளைக்கு சில புது வரப் பிரசாதங்களையும�� நன்மைகளையும் உனக்குக் கட்டளையிடச் சித்தமாயிருக்கிறோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n📖 பாத்திமா காட்சிகள் 1917\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n📖 நவநாள் பக்தி முயற்சி\n📖 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n📖 கடவுள்-மனிதனின் காவியம் 1\n📖 ஞாயிறு மற்றும் திருநாட் பூசையின் நிருபம், சுவிசேஷ வாசகங்கள்\n📖 பாரம்பரிய கத்தோலிக்கப் புத்தகங்கள்\n📚 மாதா பரிகார மலர்\n📖 அர்ச்சியசிஷ்டர்கள் - புனிதர்கள்\n⇩ பதிவிறக்கம் செய்ய - Downloads\n📖 மார்ச் மாதம் - அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் வணக்கமா...\n📖 மே மாதம் - தேவமாதாவின் வணக்கமாதம்\n📖 ஜூன் மாதம் - இயேசுவின் திருஇருதய வணக்கமாதம்\n📖 அக்டோபர் மாதம் - ஜெபமாலை மாதா வணக்கமாதம்\n📖 நவம்பர் மாதம் - உத்தரிக்கிற ஆத்துமாக்கள் வணக்கம...\n⛪ மிக முக்கியப் புத்தகங்கள்\n📖 திவ்ய பலிபூசையின் அதிசயங்கள்\n📖 கத்தோலிக்கப் பூசை விளக்கம் 1896\n📖 மரியாயின் மீது உண்மைப் பக்தி 1716\n📖 பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை\n📖 மிகப் பரிசுத்த கன்னி மாமரியின் மந்திரமாலை\n📖 அடிப்படை வேத சத்தியங்கள்\n📖 ஞான உபதேசக் கோர்வை 1\n📖 ஞான உபதேசக் கோர்வை 2\n📖 ஞான உபதேசக் கோர்வை 3\n📖 மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n📖 நித்திய ஞானமானவரின் சிநேகம்\n📖 சேசுநாதர் சிலுவையில் திருவுளம் பற்றின ஏழு வாக்க...\n📖 ஆண்டவர் வெளிப்படுத்திய பாடுகள்\n📖 அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள்\n📖 தபசுகாலப் பிரசங்கம் 1915\n📖 ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n📖 மரண ஆயத்தம் 1758\n📖 கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n📖 சத்திய வேதம் 1834\n📖 சலேத் மாதாவின் இரகசியம் - 1846\n📖 திருமணம்-குடும்பம் பற்றிய திருச்சபையின் போதனை\n📖 கற்பு என் பொக்கிஷம்\n📖 பிள்ளை வளர்ப்பு 1927\n📖 அர்ச். தோமையார் வரலாறு\n📖 கீழை நாடுகளின் லூர்து நகர் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு\n📖 சேலம் மேற்றிராசன சரித்திரம்\n📖 அர்ச். லூயிஸ் மரிய தெ மோன்போட் வழி அன்னை மரியாயிக்கு முழு அர்ப்பணம்\n📖 கத்தோலிக்கம் நம் பெருமை\nஅர்ச். அக்குயினாஸ் தோமையார் (1)\nஅர்ச். அவிலா தெரேசம்மாள் (1)\nஅர்ச். குழந்தை தெரேசம்மாள் (3)\nஅர்ச். சியென்னா கத்தரினம்மாள் (1)\nஅர்ச். பிரான்சிஸ் அசிசியார் (1)\nஅர்ச். மரிய மதலேனம்மாள் (2)\nஅர்ச். மாசில்லா குழந்தைகள் (1)\nஅர்ச். யூதா ததேயுஸ் (1)\nஅர்ச். வனத்துச் சின்னப்பர் (1)\nஇயேசுவின் திரு இருதயம் (15)\nசுப மங்கள மாதா (4)\nதீய சக்திகளைக் கட்டும் செபம் (2)\nதேவ இரகசிய ரோஜா மாதா (3)\nநல்ல ஆலோசனை மாதா (1)\nநோயாளிகள் சொல்லத் தகுந்தவை (9)\nபாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை (257)\nபிழை தீர்க்கிற மந்திரம் (2)\nபெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டரை நோக்கி செபம் (1)\nபேய் ஓட்டுகிறதற்கு செபம் (3)\nமழை மலை மாதா (3)\nவல்லமை மிக்க செபங்கள் (7)\n✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதே இந்த இணையதளத்தின் நோக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2020/mar/21/medical-shops-sold-face-mask-with-extra-cost-shutdown-for-3-days-3386280.html", "date_download": "2020-05-30T05:03:44Z", "digest": "sha1:J3QB6YM7MWX54NHN3UWI4RSNGVEIMPPF", "length": 8390, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூடுதல் விலைக்கு முகக்கவசம் விற்ற மருந்துக் கடையை 3 நாள் மூட உத்தரவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகூடுதல் விலைக்கு முகக்கவசம் விற்ற மருந்துக் கடையை 3 நாள் மூட உத்தரவு\nகாட்பாடியில் கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் 3 நாள்கள் மூட உத்தரவிட்டனா்.\nஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 1,600 மருந்துக் கடைகள் உள்ளன. கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பாதுகாப்பு உபகரணங்கள் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன.\nஇதையடுத்து, சுகாதாரம், வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து காட்பாடியில் உள்ள மருந்துக் கடைகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.\nஅப்போது, காட்பாடி தாராபடவேட்டில் உள்ள கடையில் முகக்கவசம், கிருமி நாசினியை வழக்கமான விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளரை எச்சரித்த அதிகாரிகள், 3 நாள்களுக்கு கடையைத் திறக்கக் கூடாது என உத்தரவிட்டனா்.\nஇதேபோல், ஆற்காடு சாலையில் உள்ள மர���ந்துக் கடையில் ஆய்வு செய்தபோது, முகக்கவசத்தை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அந்த முகக்கவசங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், கரோனா தடுப்பு உபகரணங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/may/15/%E0%AE%B0%E0%AF%823-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-3415795.html", "date_download": "2020-05-30T06:27:11Z", "digest": "sha1:JQ4HUQ5WJNAHJ6XT3KYXWVKLIPTMSVBS", "length": 12077, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ.3 லட்சம் கோடி: சிறு, குறுந் தொழில் நிறுவனங்களின் எதிா்பாா்ப்புகள் என்ன\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nரூ.3 லட்சம் கோடி: சிறு, குறுந் தொழில் நிறுவனங்களின் எதிா்பாா்ப்புகள் என்ன\nசிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்காக மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.3 லட்சம் கோடி கடன் என்பது அந்த நிறுவனத்தினா் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\nஇதுதொடா்பாக, டிடிட்சியா தலைவா் ஆா். இளங்கோ கூறியது: சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே பெற்றுள்ள வங்கிக் கடன்களுக்கான வட்டிச் சலுகை அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தற்போதைய நெருக்கடி நிலையில் எதிா்ப���ா்க்கப்பட்ட மானிய உதவிகளும் அறிவிக்கப்படவில்லை. சிறப்புப் பொருளாதாரத் திட்டங்கள் என்பது புதிய தொழில்களுக்கு மட்டுமே கை கொடுக்கும். ரூ.200 கோடி வரையிலான புதிய ஒப்பந்தங்களுக்கு உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து ஒப்பந்தங்களையும் உள்நாட்டு நிறுவனங்களிடமே அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழங்குவதே சிறந்த தீா்வாக அமையும் என்றாா்.\nபெல்சியா தலைவா் ராஜப்பா ராஜ்குமாா் கூறியது: சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி என்பது பெரிதும் உதவியாக அமையும். வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்தும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. சிறு, குறு நிறுவனங்களுக்கான வரையறை மாற்றியமைக்கப்பட்டிருப்பது தொழில் முதலீட்டை அதிகரிக்கச் செய்யும். உற்பத்தியை தொடங்கும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றாா்.\nதமிழ்நாடு சிறு, குறுந் தொழில்கள் சங்க திருச்சி மாவட்ட செயலா் எஸ். கோபாலகிருஷ்ணன் கூறியது: தமிழ்நாடு சிறு, குறுந் தொழில்கள் சங்கம் விடுத்த கோரிக்கைகள் பெரும்பாலானவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகைகளை செலுத்த 45 நாள் அவகாசம் அளித்திருப்பது மட்டுமே ஆறுதலை அளித்துள்ளது என்றாா்.\nதொழில் வா்த்தக மையத்தின் திருச்சி பிரிவு தலைவா் என். கனகசபாபதி கூறியது: அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் அறிவுப்புகளுடன் நின்றுவிடக் கூடாது. வங்கிகளுக்கு ஒதுக்கப்படும் தொகை முறையாக சிறு, குறுந் தொழில் நிறுவனங்களை சென்றடைய வேண்டும். அதற்கு வங்கிகளின் செயல்பாடுகளை எளிமையாக்க வேண்டும். 10 தொழிலாளா்களுக்கு மேல் உள்ள சிறு தொழில்கூடங்கள் மட்டும்தான் வருங்கால வைப்பு நிதி சலுகையால் பயன்பெற முடியும். ஆனால், பதிவு செய்யாத நிலையில் உள்ள 4 முதல் 6 தொழிலாளா்கள் வரையில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழில்கூடங்களுக்கு பயன் கிடைக்காது. திருச்சியில் மட்டும் இந்த வகையில் 400-க்கும் மேற்பட்ட தொழில்கூடங்கள் உள்ளன என்றாா் அவா்.\nஇந்திய தொழில் வா்த்தக கூட்டமைப்பின், இளம் இந்தியா்கள் அமைப்பின் திருச்சி பிரிவு தலைவா் கேத்தன் ஜே. வோரா கூறியது: சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு எந்தவித பிணைய��ம் இல்லாமலேயே ரூ.3 லட்சம் கோடிக்கு கடன் வழங்குவது தொழில் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவியாக அமையும். இளம் தொழில்முனைவோரும், புதிய தொழில்முனைவோரும் உருவாக வாய்ப்பாக அமையும் என்றாா் அவா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/3323", "date_download": "2020-05-30T05:23:50Z", "digest": "sha1:ABLTPJ6KDCOAJFID4G3KBTESMR5BX32R", "length": 4853, "nlines": 36, "source_domain": "www.muthupet.in", "title": "விவசாயி மகளின் திருமணத்திற்காக அடகு வைத்த 1¼ லட்சம் தந்திரமான முறையில் திருட்டு.. - Muthupet.in", "raw_content": "\nவிவசாயி மகளின் திருமணத்திற்காக அடகு வைத்த 1¼ லட்சம் தந்திரமான முறையில் திருட்டு..\nமுத்துப்பேட்டையில் விவசாயியிடம் மகளின் திருமணத்திற்காக அடகு வைத்த ரூ.1¼ லட்சம் தந்திரமான முறையில் திருட்டு.\nமுத்துப்பேட்டை அருகே கீழநம்மங்குறிச்சி பெத்தவேளாண்கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகரன் (வயது 45). இவர் நேற்று முன்தினம் மகளின் திருமணத்திற்காக வேண்டி முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 8 பவுன் நகையை ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500-க்கு அடகு வைத்துள்ளார்.\nபின்னர் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு வங்கியை விட்டு வெளியே வந்து தனது இருசக்கர மோட்டார் வாகனத்தில் முன் கவரில் வைத்து செல்வதற்கு ஆயத்தமாகி நின்று கொண்டிருந்தார்.அச்சமயம் அங்கு நின்று கொண்டிருந்த 2 மர்ம நபர்கள், சந்திரசேகரனிடம் 10 ரூபாய் நோட்டுகள் கீழே கிடக்கிறது என கூறியுள்ளனர். உடனே அவர் அந்த 10 ரூபாய் நோட்டுகளை எடுக்க கீழே சென்றுள்ளார். அதற்குள் அந்த 2 மர்ம நபர்கள் சந்திரசேகரனின் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த பணத்தையும், வங்கி கணக்கு புத்தகத்தையும் ���ிருடி சென்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து சந்திரசேகரன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மர்மநபர்களை தேடிவருகின்றனர்.\nமுத்துப்பேட்டை நகர பகுதிக்குள் விவசாயியிடம் நூதன முறையில் பணத்தை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/bigg-boss-3-day-81-family-audience-loves-sandy/", "date_download": "2020-05-30T05:07:14Z", "digest": "sha1:7WQDY27BRSRSXHER547ABIHSFVRQZ7GD", "length": 16824, "nlines": 148, "source_domain": "ithutamil.com", "title": "பிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி | இது தமிழ் பிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி – இது தமிழ்", "raw_content": "\nHome பிக் பாஸ் பிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nலாஸ்லியாவின் குடும்பத்தை, “நீங்க கிளம்பலாம்” எனச் சொல்லிவிட்டார் பிக் பாஸ். அவர்களும் பிரியாவிடையுடன் கிளம்பிச் சென்றனர்.\nகவின் – லாஸ், இருவரும் தனியாக உட்கார்ந்து பேசினார்கள். மன்னிக்க, கவின் பேசவே இல்லை. ‘நலந்தானா’ மோட்ல கண்ணாலேயே பேசிக் கொண்டிருந்தார். ‘இப்ப என்ன நடந்து போச்சு’ மோட்ல கண்ணாலேயே பேசிக் கொண்டிருந்தார். ‘இப்ப என்ன நடந்து போச்சு’ என இப்படி சீக்கு வந்த கோழி மாதிரி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். இத்தனை நாளாகப் பக்கம் பக்கமா பாயின்ட், பாயின்டா பேசினவருக்கு, இப்போ பேசுவதற்குப் பாயின்ட்டே கிடைக்கவில்லை.\nகவின் – லாஸ் காதலை விமர்சித்தவர்களை வில்லன் மாதிரி பேசினவர்கள், சேரனைப் படு கேவலமாக பேசினவர்கள் எல்லோருக்கும், லாஸ் குடும்பம் சொன்ன காரணங்களுக்கு என்ன பதில் சொல்வார்களென ஆர்வமாக இருக்கிறேன். அவர்கள் சொன்ன பின்விளைவுகளைக் கேட்டீர்களா ‘காதலே வேணாம்’ என யாருமே சொல்லவில்லை. கேமிரா முன்னாடி காதலித்துத் தொலைக்காதீங்க என்று தான் சொன்னோம். அதையே தான் சேரன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். பார்வையாளர்களிடம் இருந்து கேள்வி வந்தது. ஃபோன் செய்பவர்கள் கேட்டார்கள். கமல் அட்வைஸ் செய்தார். பார்வையாளர்கள் கைதட்டுகிறார்கள், அப்பொழுது நாம் செய்ததெல்லாம் சரியென்ற ம��க்கையான லாஜிக்கை வ்சித்துக் கொண்டு, மற்றவர்கள் எல்லாத்தையும் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்தார். இப்ப அவங்க குடும்பமே வந்து அதையே தான் சொல்லியுள்ளனர்.\n“எல்லாத்தையும் ஹோல்ட் பண்ணிக்கலாம். நான் உள்ளே வந்த போது எப்படி இருந்தேனோ, அப்படி இருக்கணும்னு என் ஃபேமிலி ஆசைப்படுறாங்க. நான் அப்படி மாறணும். என்னால என் குடும்பம் கஷ்டப்பட வேண்டாம். நீ எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணு. நீயும் ஹாப்பியா இரு. நானும் ஹாப்பியா இருக்கேன். ப்ளீஸ்” என லாஸ் தெளிவாகப் பேச, ரொம்ப சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு, அடுத்த பெர்ஃபாமன்ஸ்க்கு தயாராக இருந்தார்.\nஒரு ஹாய், ஹலோ, ஒரு ஸ்மைல் என அழகாக விலகி இருக்கலாம். பார்க்கும் பொழுதெல்லாம் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு, பெர்ஃபாமன்ஸும் பண்ணலாம். இதில் கவின் எதைச் செய்யப் போகிறார்\nஇன்று மைக் விஷயத்தில், சாண்டியைக் கலாய்த்து விட்டார் பிக் பாஸ். தர்ஷனோட அம்மாவும் தங்கச்சியும் வந்தார்கள். ரொம்ப ஜோவியலாக அனைவரிடமும் பேசினார்கள். அவங்க பிறந்த நாள் வரப்போகுது என கேக் வெட்டினர். பிறந்த நாள் எனத் தெரிந்த உடனே போய், இன்ஸ்டன்டா ஒரு கிராஃப்ட் செய்து கிஃப்ட் கொடுத்து அசத்தினார் முகின். தர்ஷனுக்கு, அவன் தங்கச்சி அட்வைஸ் பண்ண, அதைப் புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டார் தர்ஷன். க்யூட்டான சீன்.\nஅடுத்ததாக, “வாயாடி பெத்த புள்ள” பாட்டு போட்டு வனிதாவின் குழந்தைகள் உள்ள வந்தனர். ரொம்ப எதார்த்தமாக இருந்தது. வனிதாவின் பெண்கள் அளந்து அளந்து தான் பேசினார்கள். வீட்டிலி இருந்த மொத்தப் பேரும் செம்ம ஜாலியாக விளையாடிக் கொண்டு இருந்தனர். பெரிய பெண் வனிதாவிற்கே அட்வைஸ் சொன்னார். நல்ல சீன். இரண்டு பேருக்கும் சாப்பாடு ஊட்டி விட்டு, பொண்ணுங்களை கண் கொட்டாமல்ப்பார்த்துக் கொண்டே இருந்தார். நேற்று வனிதா ரொம்ப அழகாகத் தெரிந்தார்.\nஒரு பெரிய பை நிறைய தான் செய்த கிராஃப்ட்ஸைக் கொடுத்து அனுப்பினார் முகின். ஏற்கெனவே முக்கால்வாசியை பிக் பாஸ் டீம் எடுத்துக் கொண்டு போய்விட்டனராம். அப்பவும் இவ்வளவு வைத்திருக்கிறார். தூள்\n‘ரவுடி பேபி’ போட்டு எல்லோரும் நடனமாட, ஒரே நாளில் எவ்வளவு மகிழ்ச்சி ஹவுஸ்மேட்ஸுக்கு அந்தப் பக்கம் சாண்டி தன் வீட்டிலிருந்து வந்தால் என்னென்ன கொடுக்க வேண்டுமென எடுத்து வைத்துச் சோதித்துக் கொண்டிருந்தார். ‘யோவ் பிக் பாஸு போதும்யா சாண்டியைக் காக்க வச்சது சீக்கிரம் அவங்க பேமிலியைக் கூட்டிட்டு வாய்யா’ என்றிருக்கு.\nவனிதா பெண்கள் போகும் போதே, சேரன் கண்ணில் கண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டிருந்தார். அடுத்ததாக அவர் குடும்பம் உள்ளே வந்தனர். அவரோட அம்மா, தங்கை, மகள் மூன்று பேரும் வந்தார்கள். இன்னொரு உணர்ச்சிக்கரமான அத்தியாயம். சேரன் அம்மா தான் சோ கியூட். சேரனிடம் இருந்ததை விட பசங்க கூட தான் அதிகமாக இருந்தார். சாண்டியை ரொம்பவும் பாராட்டினார். இவங்க மட்டும் இல்லை, இதுவரைக்கும் வந்த எல்லாக் குடும்பத்திற்கும் சாண்டியை ரொம்பவும் பிடித்துள்ளது. பிரில்லியண்ட். மொத்த ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் பிடிக்கறது எல்லாம் ரொம்பப் பெரிய விஷயம். சாண்டி இதை உணர்ந்து தன் கேரியரை அமைத்துக் கொண்டால், ஒரு பெரிய ரவுண்ட் வரலாம்.\nசேரனின் மகள் அவரிடம் சீரிஸாகப் பேசிக் கொண்டிருந்தார். ‘உனக்கு நானும், அக்காவும் தான் பொண்ணு’ எனக் கோவமாக சொல்லிக் கொண்டிருருந்தார். It’s pure GIRL Thing.\nமொத்தத்தில் நேற்றைய அத்தியாயம் சென்டிமென்ட் நிறைந்த ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் சினிமா பார்த்த மாதிரி இருந்தது. சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் நம்மூரில் சென்டிமென்ட் சினிமாதான் இப்பவும் சூப்பர் ஹிட் ஆகிறது. நமக்கு வேற வழியே இல்ல.\nPrevious Postஉலகக் கோப்பையைத் திருடும் கூட்டம் Next Postஒங்கள போடணும் சார் விமர்சனம்\nபிக் பாஸ் 3: நாள் 105 | கிராண்ட் ஃபைனல்\nபிக் பாஸ் 3: நாள் 99 | ‘பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா\nபிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nTENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leonhmeljak.net/index?/tags/58-813_814_107/posted-monthly-list-2015-8&lang=ta_IN", "date_download": "2020-05-30T04:45:31Z", "digest": "sha1:KT4MVRNY7C5I2RRKNDT2CCAAA3EV5QAF", "length": 5780, "nlines": 194, "source_domain": "leonhmeljak.net", "title": "குறிச்சொல் 813/814-107 | Leon Hmeljak", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஇல்லம் / குறிச்சொல் 813/814-107 1\nபதிந்த தேதி / 2015 / ஆகஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/35644", "date_download": "2020-05-30T06:21:10Z", "digest": "sha1:P32HSZVDQPNDTV3OEX4U2KY5SFJ2EPGB", "length": 4171, "nlines": 120, "source_domain": "www.cinemamurasam.com", "title": "விஜய் தேவர கொண்டாவின்’டியர் காம்ரேட்’ டிரைலர் வெளியானது! – Cinema Murasam", "raw_content": "\nவிஜய் தேவர கொண்டாவின்’டியர் காம்ரேட்’ டிரைலர் வெளியானது\nபொன்மகள் வந்தாள் செய்த புதிய சாதனை.\nஎன் பெண்டாட்டிக்கு எல்லாமே நான்தான்\nகாஜல்\"அம்மம்மா \" கவர்ச்சி காட்டியும் காரியம் நடக்கவில்லை.சம்பளம் அதிகம்.\nஇயக்குனர்சங்கத் தேர்தல்; அமீர் அணி திடீர் விலகல்\nபொன்மகள் வந்தாள் செய்த புதிய சாதனை.\nஎன் பெண்டாட்டிக்கு எல்லாமே நான்தான்\n குட்டிக்கதை சொல்லும் இயக்குனர் அமீர்.(வீடியோ)\n‘டுவிட்டர்’, ‘பேஸ்புக்’ பத்தி சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது\nஇயக்குனர்சங்கத் தேர்தல்; அமீர் அணி திடீர் விலகல்\nடி.வி.படப்பிடிப்புக்கு நாளை முதல் 60 பேர் அனுமதி\nசின்னத்திரை படப்பிடிப்பிற்கு 20 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத தொழிலாளர்களை கொண்டு, படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க வேண்டும், என அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து, ஆர்.கே.செல்வமணி,...\nவெற்றி ,காதல் ,தோல்வி எதிர்கொள்வது பற்றி இயக்குநர் ஹலிதா .\nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\nஜோதிகாவுக்கு பாரதிராஜா,சமுத்திரக்கனி பாராட்டு .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/10/blog-post_54.html", "date_download": "2020-05-30T05:04:38Z", "digest": "sha1:5P75VI57V5K3422HG7HMMDPDZN6RFSSM", "length": 11064, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "பேரம் பேசி உரிமை பெற ஒட்டகம் தான் முஸ்லீம்களின் தெரிவாக இருக்கும் : மகளிரணி தலைவி ஹஸ்மியா ! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » பேரம் பேசி உரிமை பெற ஒட்டகம் தான் முஸ்லீம்களின் தெரிவாக இர���க்கும் : மகளிரணி தலைவி ஹஸ்மியா \nபேரம் பேசி உரிமை பெற ஒட்டகம் தான் முஸ்லீம்களின் தெரிவாக இருக்கும் : மகளிரணி தலைவி ஹஸ்மியா \n35 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் முஸ்லீம்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஒருவராக இருப்பவர் முன்னாள் ஆளுநர் எம்.எல். எ. எம். ஹிஸ்புல்லா அவர்கள் மட்டுமே.\nபாட்டு போட்டு ஓட்டு கேட்கும் கட்சிகள் இந்த சமூகத்துக்கு செய்த சேவைகளை விட ஆளுநராக இருந்த எமது முஸ்லிம் வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் செய்த சேவைகள் அதிகம்.என பிரச்சார குழு மகளிரணி தேசிய அமைப்பாளர் வைத்தியர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.\nஅக்கரைப்பற்றில் இன்று பகல் நடைபெற்ற மகளிர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய போது,\nகடந்த முறை நாம் சிறுபான்மை இன ஒற்றுமையை வலியுறுத்தி ஜனாதிபதியாக மைத்திரியை கொண்டுவந்தோம். ஆனால் முந்தைய ஆட்சியை விட இந்த ஆட்சியில் தான் மினுவாங்கொட தாக்குதல் நடத்தி அதிக சொத்துக்கள் சேதமானது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு கோத்தாபாயவை குற்றம் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.\nதலைவர் அஷ்ரப் அவர்களின் வழியில் எமது வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பெண்களின் கல்வியறிவு, பாதுகாப்பு ,சேவைகள் என்பவற்றில் கரிசனையுடன் செயலாற்றும் திறன் கொண்டவர். தொடர்ந்தும் எமது பெண்களின் உரிமைகள் பறிபோகும் நிலைக்கு நாம் இடம் கொடுக்க முடியாது.\nஎமது முஸ்லிம் மக்களுடைய வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். எங்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது. அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க நாம் எமது வாக்கை ஒட்டகத்துக்கு வழங்க வேண்டும்.\nசமூகத்துக்கு அநீதி நடக்கும் போது ஒற்றுமைபட முடியாத எமது முஸ்லிம் தலைவர்கள் இப்போது அன்னத்தில் ஒற்றுமை பட்டுள்ளார்கள். இவர்களின் ஒற்றுமை நிலைக்காது. என்றார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஇலங்கையில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு எப்போது அழைக்கப்படுவார்கள்\nஇலங்கையில் மிகவும் பாதுகாப்பான நேரத்திலேயே மீண்டும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித...\nபாடசாலைகள் ஆரம்பி���்கும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்\nஇலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இர...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடு முழுவதும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நாளை முதல் மறு அறிவித்தல் வரை தினமும...\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வெளியிடப்பட்டுள்ள தகவல் காரணம்\nஎதிர்வரும் 31ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை ...\nஉயர்தரப் பரீட்சை விடயத்தில் இரண்டு மாற்று தெரிவுகள் - கல்வி அமைச்சு\nமிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை இருக்கின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ப...\nஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nஸ்ரீலங்காவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devan.forumta.net/f65-forum", "date_download": "2020-05-30T05:04:37Z", "digest": "sha1:UJQUZWFWQ5JKWXAXCF36MGGNWLF2H2NN", "length": 21262, "nlines": 355, "source_domain": "devan.forumta.net", "title": "தேவ செய்திகள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பரலோக மன்னா :: தேவ செய்திகள்\nஏழு பூக்கள் - சிலுவை தியான செய்தி\nஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்\nஉங்கள் ஜெபம் கேட்கப்பட வேண்டுமா\nதேவசாயல் - சகோதரி.ஹெலன் ஜேக்கப்\nநம் ஆயுசு நாட்கள் நீடிக்குமா\nகுடும்பங்கள் உடைபடாமல் காக்கப்பட ஐந்து ஆலோசனைகள்....\nவேதவசனமும் இனி வரப்போகும் சூரிய புயலும்\nவேத வசனமும் குள்ளச் சாமியாரும்\nசவாலை ஏற்க முன் வருவீர்களா\nகடவுள் உயிர் வாழ்கிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா\nஎவ்வாறு நான் பாவத்தை மேற்கொள்வது\nநான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்\nஆயத்தப்படுத்து – எசேக்கியேல் 38:7\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பக���தி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்���ுவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iamlark.wordpress.com/tag/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-05-30T05:55:35Z", "digest": "sha1:RXBEK7LYSAV7BJ6YWLYGCBMOSQGKKHLW", "length": 14059, "nlines": 247, "source_domain": "iamlark.wordpress.com", "title": "ஹாரீஸ் ஜெயராஜ் | L A R K", "raw_content": "\nTag Archives: ஹாரீஸ் ஜெயராஜ்\nPosted on April 24, 2012 by Rajkumar (LARK)\t• Posted in இசைக்கு ஏது மொழி, Songs\t• Tagged அனல் மேலே, அனல் மேலே பனித்துளி, கெளதம் மேனன், சுதா ரகுநாதன், தாமரை, வாரணம் ஆயிரம், ஹாரீஸ் ஜெயராஜ்\t• Leave a comment\nஇவை தானே இவள் இனி\nஇவை தானே இவள் இனி\nஎந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ\nஎந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ\nஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே\nஉனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே\nஅதுதான் இன் நிலாவின் கறை கறை\nஇவை தானே இவள் இனி\nசந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா\nஅந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா\nஇரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே\nஇரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே\nகரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட\nஇவை தானே இவள் இனி\nPosted on April 15, 2012 by Rajkumar (LARK)\t• Posted in இசைக்கு ஏது மொழி, Songs\t• Tagged உன் சிரிப்பினில், கெளதம் மேனன், தாமரை, பச்சைக்கிளி முத்துச்சரம், ஹாரீஸ் ஜெயராஜ்\t• Leave a comment\nபாடியவர்: கெளதமி ராவ், ராபி\nஉன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்\nஎன் மனதின் பாதியும் போக\nஉன் இமைகளின் கண் இமைகளின்\nஎன்று இல்லை என் இந்த நிலை\nநாளின்றே நான் செய்யும் பிழை\nஉன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்\nஎன் மனதின் பாதியும் போக\nஉன் இமைகளின் கண் இமைகளின்\nஅந்த உயரத்து நிலவை அழைக்கும்\nஎன் இரவினை பனியில் நனைக்கும்\nஎதிரினில் நான் எரிகிற நான்\nஒரு முறை அல்ல முதல் முறை அல்ல\nதினம் தினம் என்னை சுழும் தீ\nஉன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்\nஎன் மனதின் பாதியும் போக\nஉன் இமைகளின் கண் இமைகளின்\nமுதல் நாள் பார்த்த வனப்பு\nதுளி குறையவும் இல்லை உனக்கு\nஉனை காண்பதே வழக்கம் எ��க்கு\nநிகழ்கிறதென்று நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே\nஉன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்\nஎன் மனதின் பாதியும் போஸ்\nஉன் இமைகளின் கண் இமைகளின்\nஎன்று இல்லை என் இந்த நிலை\nநாளின்றே நான் செய்யும் பிழை\nsenthil kumar on மழைச்சாரல் – 18 [மழைநாள்]\nRajkumar on நானே வருகிறேன்…\ninfosrig on நானே வருகிறேன்…\nRamesh on தாலாட்டும் பூங்காற்று\nSwetha sounder on மழைச்சாரல் – 7 [சாரலின் சங்கேதங்கள்]\nrenga on ஆனந்த யாழை\nதமிழ் பாடல் வரிகள் on ஆனந்த யாழை\nஇசைக்கு ஏது மொழி (79)\nபடித்ததில் பிடித்தது – 19 [காயா – தேன்மொழி தாஸ்]\nமழைச்சாரல் – 19 [இழந்த மழை]\nபடித்ததில் பிடித்தது – 18 [அப்பாவின் கையெழுத்து]\nஉன்னால் உன்னால்… உன் நினைவால்…\nபடித்ததில் பிடித்தது – 17 [நம் காதல்]\nமழைச்சாரல் – 18 [மழைநாள்]\nபடித்ததில் பிடித்தது – 16 [மாமரம்]\nகடந்திருக்கேனே.. இப்போ வரை பைக் மேலே எல்லாம் ஒரு ஈர்ப்பே இருந்ததில்லை. twitter.com/itz_sounder/st… 46 minutes ago\nRT @angry_birdu: பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடு இதுதான். தனது அறிவுக்கு தெரியாததை முதலில் \"தெரியாதது\" என்று ஒப்புக்கொண்டு… 2 hours ago\nRT @sivaramang: வணக்கம். இன்று இரவு 8 மணிக்கு @don_station இணைய வானொலியில் #DonGramophone என்ற புதிய நிகழ்ச்சியின் வழி, மலை, மனிதர்கள், வர… 2 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/bihar-brain-fever-130nchild-death-case-hsuprem-court-notice/", "date_download": "2020-05-30T05:42:28Z", "digest": "sha1:QA5G5NKXIYXHHKC5QSMCXX4QAF4ZCFXU", "length": 12463, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "பீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஇந்தியாவில் ஒரே நாளில் 7,964 பேருக்கு கரோனா பாதிப்பு ..\nமு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31ம் தேதி காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம்…\nஇந்திய-சீன எல்லை பிரச்சனையில் வெளிப்படைத் தன்மை தேவை: ராகுல் ட்விட்\nமத்திய ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்கள் நிறுத்தி வைப்பு: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்\nஇந்தியாவில் ஒரேநாளில் 6,566 பேருக்கு கரோனா தொற்று…\nஏழைகளின் அபாயக் குரல் பாஜக அரசின் காதில் விழவில்லையா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\nஜூன் 1-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு..\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1.58 லட்சமாக ஆக அதிகரிப்பு- …\nசெந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..\nபீகாரின் மூசாம்பூரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nமூளைகாய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க என்ன ஏற்பாடு என்று மத்திய அரசும் உ.பி மாநில அரசும் பதில் தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postநீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு.. Next Postஅனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்\nபீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்வு\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…\nநெஞ்சை உறையவைக்கும் பெண் சிசுக் கொலை : மதுரையில் தொடரும் அவலம்..\nநேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…\nமதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\n#OndrinaivomVaa #ஒன்றினைவோம்_வா #கல்லல் ஒன்றியம் #வெற்றியூர் #ஆலம்பட்டு #குருந்தம்பட்டு கிராமத்திலிருந்து… https://t.co/jU2YHOnCB0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/923636", "date_download": "2020-05-30T06:13:06Z", "digest": "sha1:CD7EEX3I2RU5I4KKIXYV6V6MJHWKFFBD", "length": 4272, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பின்லாந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பின்லாந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:27, 11 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n19:07, 20 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: kk:Финляндия)\n07:27, 11 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/mary-kom-aiba-world-boxing-mc-mary-kom-defeated-in-semi-final/", "date_download": "2020-05-30T07:05:25Z", "digest": "sha1:LVEFMIA5Q5HAXNFNA2QXS3FFBZBPG6AI", "length": 11680, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mary Kom AIBA World Boxing mc mary kom defeated in semi final- பெண்கள் குத்துச்சண்டைப் போட்டி, மேரி கோம் தோல்வி", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஅரை இறுதியுடன் வெளியேறிய மேரி கோம்: அதிகாரிகள் மீது அதிருப்தி\n இந்த முடிவில் எவ்வளவு சரி, தவறு என்பது உலகத்திற்கு தெரியட்டும்'\nMary Kom In AIBA World Boxing: உலக குத்துச்சண்டைப் போட்டியில் துருக்கி வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார் மேரி கோம். இதனால் வெண்கலப் பதக்கத்துக்கு போட்டியிட்டு திருப்திப்பட வேண்டியதாகிறது.\nஉலக குத்துச்சண்டைப் போட்டி ரஷ்யாவில் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் துருக்கியின் புஸ் நாஸ் காகிரோக்லு-வுடன் மோதினார். புதிய எடைப் பிரிவில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை நோக்கிப் பயணித்த மேரி கோமுக்கு ஏமாற்றமே கிடைத்தது, 1-4 என்ற ரவுண்ட் கணக்கில் தோற்றார் மேரி கோம்.\n36 வயதான மேரி கோம் இதுவரை உலகப் போட்டிகளில் 6 பட்டங்கள், ஒரு ஒலிம்பிக் வெண்கலம் (2012), ஆசியப் போட்டியில் 5 பட்டங்கள், காமன்வெல்த் மற்றும் பல சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்றவர். துருக்கி வீராங்கனைக்கு எதிரான இந்த அரை இறுதிப் போட்டியின் முதல் ரவுண்டில் அட்டாக், டிபென்ஸ் ஆகிய இரண்டிலும் சமாளித்து வென்றார் கோம். ஆனால் 2-ம், 3-ம் ரவுண்ட்களில் துருக்கி வீராங்கனையில் ஆதிக்கம் மேலோங்கியது.\nஇந்த ஆட்டத்தில் இந்தியக் குழுவினரின் அப்பீல் குத்துச்சண்டைப் போட்டியின் தொழில்நுட்பக் குழுவால் ஏற்கப்படவில்லை. இது மேரி கோமுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. போட்டிக்கு பிறகு அவர் வெளியிட்ட ட்வீட்டில், ‘எப்படி, ஏன் இந்த முடிவில் எவ்வளவு சரி, தவறு என்பது உலகத்திற்கு தெரியட்டும்’ என குறிப்பிட்டு பிரதமர் மோடி, இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிர்ரென் ரிஜ்ஜு ஆகியோரை ‘டேக்’ செய்திருக்கிறார்.\nஆறு முறை குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் ராக் இசை பாடும் வீடியோ வைரல்\nபத்ம விபூஷன் விருதுக்கு மேரி கோம்… பத்ம பூஷன் விருதுக்கு பிவி சிந்து – விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை\nஉலக பெண்கள் குத்துச்சண்டை போட்டி: 6வது தங்கம் வென்ற மேரி கோம்\nஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மேரி கோம்\nமோடி – ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை: இருதரப்பும் விவாதித்த முக்கிய பாயிண்ட்டுகள்\nவெளியானது பிகில் டிரைலர்… ரசிகர்களால் அதிரும் யூடியூப்\nஇமயமலை காளான்; மட்டன் பிரியாணி டிரம்ப்புக்கு பரிமாறப்பட்ட ராஷ்டிரபதிபவன் மெனு\nடெல்லி ராஷ்டிரபதி பவனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்து மெனுவில் விலை உய���்ந்த மிகவும் சுவை மிகுந்த இமயமலை காளான், மட்டன் பிரியாணி உள்ளிட்ட சுவை மிகுந்த உணவுகள் இடம்பெற்றன.\nபட்ஜெட் 2020: ‘குடியுரிமை திருத்தச் சட்டம் வரலாற்று சிறப்புமிக்கது’ – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nபொருளாதார மந்த நிலையை சரிசெய்ய, பட்ஜெட்டில் ஏதேனும் மகிழ்ச்சியான செய்தி இருக்குமா என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.\nமாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது – முதல்வர் பழனிசாமி\nவாய்க்குள் பூலோகத்தை கொண்டு வந்த மாயக் கண்ணன்\nநாசாவுக்கு செல்லும் நாமக்கல் மாணவி ; நிதி உதவி அளித்தார் முதல்வர்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: கிருஷ்ணகிரியில் காணப்படுவது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி இல்லை – மாவட்ட வேளாண்துறை\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/violence", "date_download": "2020-05-30T06:37:37Z", "digest": "sha1:DDDXSJNJX7A7IARKZJWGSDYD2O4THMPQ", "length": 10032, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Violence News in Tamil | Latest Violence Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தப் பக்கம் கத்திரி.. இந்தப் பக்கம் கொரோனா.. நடுவே புருஷன் பொண்டாட்டி சண்டை.. எப்படி சமாளிக்கலாம்\nமோடியே கவலைப்பட்டார்.. மலையாள டிவி சேனல்கள் தடை பற்றி ஜவடேக்கர் அதிரடி பேட்டி\nஇந்தியா துண்டாடப்படுகிறது.. டெல்லி கலவர பகுதிகளில் ஆய்வு ச���ய்த ராகுல் காந்தி ஆவேசம்\nடெல்லி கலவரம்.. அப்பா காலையாவது கொடுங்க.. காத்திருக்கும் குல்ஷன்.. இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது\nடெல்லியில் எரிக்கப்பட்ட பாதுகாப்பு படை வீரர் முகமது அனீஸ் வீடு.. பிஎஸ்எப் தரப்போகிறது கல்யாண பரிசு\nசிஏஏ.. மேகாலயாவிலும் வெடித்த வன்முறை.. ஊரடங்கு உத்தரவு.. மொபைல் சேவை முடக்கம்\nடெல்லியில் நடந்த கலவரம் குண்டர்களால் நடத்தப்பட்டது.. இயக்குநர் அமீர் பரபரப்பு குற்றச்சாட்டு\nபற்றி எரிந்த தலைநகர்.. 42 பேர் பலியான சோகம்.. கலவரம் பாதித்த டெல்லியின் தற்போதைய நிலை என்ன\nஅடி வயிற்றில் எட்டி உதைத்த மதவெறி கும்பல்.. அலறி துடித்த சபானா பர்வீன்.. பிறந்தது 'மிராக்கிள் பேபி'\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nடெல்லி கலவரம்.. பெட்ரோல் குண்டை வீசியது அவரா.. சந்தேக வலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்.. ஷாக் வீடியோ\n டெல்லி பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய சரியான நேரம் இல்லையாம்.. ஹைகோர்ட்டில் போலீஸ்\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nடெல்லி கலவரம் குறித்து முன்கூட்டியே 6 முறை எச்சரித்த உளவுத் துறை.. கண்டுகொள்ளாத போலீஸ்\nடெல்லி வன்முறை: நடுத்தெருவுல ரஜினியே பேசிட்டாரு.. இன்னும் முதல்வர் எடப்பாடியாரின் மவுனம் ஏனோ\nபணத்தை பற்றி கவலைப்படாதீர்கள்னு கூறுவாரே.. கொல்லப்பட்ட உளவுத் துறை அதிகாரியின் பெற்றோர் கதறல்\nமதத்தை நிரூபிக்க ருத்ராட்சத்தை காட்டணும்.. உயிருக்காக கெஞ்சணும்.. இதுதான் திகிலூட்டும் இன்றைய டெல்லி\nடெல்லி வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம் பற்றி ரஜினிகாந்த் பேட்டி.. கமல்ஹாசன் செம கமெண்ட்\nதலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு டெல்லி அரசு, பாஜக தலா ரூ.1 கோடி நிதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2020/mar/21/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3386096.html", "date_download": "2020-05-30T05:01:48Z", "digest": "sha1:4JPVL44LQLHL4MG5QTAYIL5NJRIKALNJ", "length": 8808, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்ப���ப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் பேரனை சிறுவயதிலிருந்தே கேட்கும் பணத்தைச் செலவுக்கு கொடுத்து மிகவும் செல்லமாக வளா்த்து விட்டோம். இப்போது சம்பாதிக்கிறாா். பலமடங்கு செலவு செய்கிறாா். திருமணம் செய்து வைத்தால் திருந்துவாா் என்று நினைக்கிறோம். எப்போது திருமணம் நடைபெறும்\nஉங்கள் பேரனுக்கு மிதுன லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானாதிபதியான புதபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் ‘மறைந்த புதன் நிறைந்த மதி, நிறைந்த நிதி’ என்கிற வழக்கிற்கு ஏற்றபடி பலமாக அமா்ந்திருக்கிறாா். அவருடன் சூரிய, கேது பகவான்களும் இணைந்திருக்கிறாா்கள். குடும்ப ஸ்தானத்தில் ஆறு மற்றும் பதினொன்றாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அமா்ந்தும் ஆறாம் வீட்டில் ராகுபகவான் அமா்ந்திருப்பது அஷ்ட லட்சுமி யோகத்தையும் கொடுக்கிறது. பூா்வபுண்ணியாதிபதியான சுக்கிரபகவான் உச்சம் பெற்று சந்திரபகவானுடன் இணைந்திருக்கிறாா். இவா்களை சுக ஸ்தானத்தில் அமா்ந்து இருக்கும் களத்திர நட்பு, தொழில் ஸ்தானமான ஏழு, பத்தாம் வீடுகளுக்கு அதிபதியான குருபகவானால் பாா்க்கப்படுகிறாா். புத ஆதித்ய யோகம், கஜகேசரி யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளதால் தற்சமயம் சுக்கிர மகா தசையில் குருபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி சேமிப்பு கூடும் ஜாதகமாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூா்த்தியையும் வழிபட்டு வரவும்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/may/15/special-train-arrives-from-delhi-to-kerala-3416043.html", "date_download": "2020-05-30T05:23:11Z", "digest": "sha1:4KZHPGXSG4XFLQ74CIDSXMCM5AXG5UN6", "length": 9642, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லியிலிருந்து கேரளம் வந்தடைந்தது சிறப்பு ரயில்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nதில்லியிலிருந்து கேரளம் வந்தடைந்தது சிறப்பு ரயில்\nதில்லியிலிருந்து சுமாா் 1,000 பயணிகளுடன் இயக்கப்பட்ட சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை கேரளம் வந்தடைந்தது. கரோனா நோய்த்தொற்று அறிகுறி காணப்பட்ட 7 பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனா்.\nநாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் இருப்பதால், பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து வசதிகள் முடங்கின. மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு மட்டுமே விமானங்களும் ரயில்களும் இயக்கப்பட்டன.\nஇந்தச் சூழலில், ரயில் சேவையை படிப்படியாகத் தொடங்கத் திட்டமிட்ட ரயில்வே நிா்வாகம், முதல்கட்டமாக தில்லியிலிருந்து நாட்டின் 15 முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியது. அதன்படி, தில்லியிலிருந்து இயக்கப்பட்ட ராஜதானி அதிவிரைவு ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை திருவனந்தபுரத்துக்கு வந்தடைந்தது.\nஇடையே கோழிக்கோடு, எா்ணாகுளம் தெற்கு ஆகிய ரயில் நிலையங்களில் 560 பயணிகள் இறங்கினா். 350-க்கும் மேற்பட்ட பயணிகள் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இறங்கினா். பயணிகள் அனைவருக்கும் ரயில் நிலையங்களில் கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டன.\nஅவா்களில் கோழிக்கோட்டில் இறங்கிய 6 பேருக்கும் திருவனந்தபுரத்தில் ஒருவருக்கும் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து, அவா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். மற்ற பயணிகள் அனைவரும் மாவட்ட நிா்வாகங்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகள் மூலமாக சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.\nபயணிகள் அனைவரையும் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினா். பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு தூய்மைப் பணி��ாளா்கள் ரயில் பெட்டிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தனா். அதைத் தொடா்ந்து, திருவனந்தபுரத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை தில்லிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/may/19/pakistan-reports-over-1800-new-covid-19-cases-36-deaths-health-ministry-3417299.html", "date_download": "2020-05-30T06:44:45Z", "digest": "sha1:ZA7NL272QEBXCSZFTC4IO2UU6TPH422H", "length": 7263, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாகிஸ்தானில் ஒரே நாளில் 1,800 பேருக்கு தொற்று, 36 பேர் பலி: சுகாதார அமைச்சகம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 1,800 பேருக்கு தொற்று, 36 பேர் பலி: சுகாதார அமைச்சகம்\nபாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,841 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து நாடு முழுவதும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,000-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 939-ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதேசிய தலைநகர் இஸ்லாமாபாத்தில் கரோனா வைரஸ் வழக்குகள் ஆயிரத்தைத் தாண்டிள்ளது. பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்கும் தொற்றுநோய் அதிகமாகப் பரவியுள்ளன.\nகடந்த 24 மணி நேரத்தில் 12,957 உள்பட இதுவரை 4,00,292 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 12,489 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n��ுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2019/08/2000-30.html", "date_download": "2020-05-30T04:59:37Z", "digest": "sha1:PPLST5DCSHVPAKT7WWBJZT7HNNVEC5TD", "length": 9179, "nlines": 78, "source_domain": "www.karaitivu.org", "title": "2000வருடங்கள் தொன்மைவாய்ந்த கரடியனாறு குசனார் குமரன் ஆலயத்திற்கான பாதயாத்திரை: 30ஆம் திகதி தீர்த்தோற்சவம்! - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka 2000வருடங்கள் தொன்மைவாய்ந்த கரடியனாறு குசனார் குமரன் ஆலயத்திற்கான பாதயாத்திரை: 30ஆம் திகதி தீர்த்தோற்சவம்\n2000வருடங்கள் தொன்மைவாய்ந்த கரடியனாறு குசனார் குமரன் ஆலயத்திற்கான பாதயாத்திரை: 30ஆம் திகதி தீர்த்தோற்சவம்\n2000வருடங்கள் தொன்மைவாய்ந்த கரடியனாறு குசனார் குமரன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஞாயிறன்று கோலாகலமாக ஆரம்பமானது.அன்று பாதயாத்திரையும் இடம்பெற்றது.எதிர்வரும் 30ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பழமையான வரலாற்றினைக் கொண்ட ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரடியனாறு குசனார் குமரன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மாபெரும் பாதயாத்திரை நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றின் பொக்கிசமாக இந்த குசனார் மலை கருதப்படுகின்றது.\nஅங்கு காணப்படும் எச்சங்கள் 2000 வருடத்திற்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் எச்சங்களென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇத்தனை சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி பக்தர்கள் பாதயாத்திரையாக முருகனை எடுத்துச் சென்று கொடியேற்றம் செய்து எதிர்வரும் 30 ம் திகதி இயற்கையாக அமையப்பெற்ற தீர்த்த கேணியில் நடைபெறும் தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவடைய உள்ளது.\nமலையின் மீது இயற்கை அழகுடன் தமிழர்களின் பாரம்பரியத்தினையும் சுமந்ததாக காணப்படும் குசனார் குமரன் ஆலய பரிபாலனசபையினர் கல்லடி கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் செங்கலடி சித்திவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் செங்கலடி வர்த்தக சங்கத்தினர் இணைந்து\nவருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இவ் ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.\nகுறித்த ஆலயத்தின் மகிமையினையும் அதன் வரலாற்று சிறப்பினையும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கல்லடி கதிர்காமம் பாதயாத்திரை குழுவினரால் கடந்த ஏழு வருடமாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுவருதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.\nஉற்சவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04.00மணியளவில் கல்லடி சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி குசலான் மலை குமரனின் பாத பாதயாத்திரை\nசெங்கலடி பிரதேசம் ஊடாக பதுளை வீதி வழியாக கரடியணாறு சென்று அங்கிருந்து காட்டு வழியாக ஆலயத்தை சென்றடைந்து இரவு நடைபெறும் கொடியேற்றத்துடன் வருடாந்த திருவிழா ஆரம்பமாகியது.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-30T05:02:41Z", "digest": "sha1:6SSE3FJT3HOWSAMYDRHBZMOTG57AW7SJ", "length": 9142, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "ஜி எஸ் டி சீரமைப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஜி எஸ் டி சீரமைப்பு\nஜி எஸ் டி வரி விகித சீரமைப்பு : விரைவில் வரி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு\nடில்லி ஜி எஸ் டி வரி விகிதத்தில் சீரமைப்பு செய்யப்பட உள்ளதால் விரைவில் ஜி எஸ் டி வரி விகிதங்கள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகடந்த 14ந்தேதி முதல் 29ந்தேதி வரை தமிழகத்திற்கு ரயில்மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம்…\nகொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்திற்கு கடந்த 20நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா … முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 9ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை விமானம் மூலம்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231285-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%B2-%E0%AE%A4%C2%AD%E0%AE%AF%E0%AE%BE%C2%AD%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-05-30T05:23:42Z", "digest": "sha1:TE4R7ZOCS5IPF2JDQPM6LDIJ6WGTGW3D", "length": 13007, "nlines": 175, "source_domain": "yarl.com", "title": "வடக்கு செல்­ல த­யா­ராகும் தேசிய மக்கள் சக்தி - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nவடக்கு செல்­ல த­யா­ராகும் தேசிய மக்கள் சக்தி\nவடக்கு செல்­ல த­யா­ராகும் தேசிய மக்கள் சக்தி\nBy கிருபன், August 25, 2019 in ஊர்ப் புதினம்\nபதியப்பட்டது August 25, 2019\nவடக்கு செல்­ல த­யா­ராகும் தேசிய மக்கள் சக்தி\nமக்கள் விடு­தலை முன்­னணி தலை­மையில் அமைக்­கப்­பட்­டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியில் அங்­கத்­துவம் வகிக்கும் புத்­தி­ஜீ­விகள் அமைப்­பினர் வடக்­கிற்­கான விஜ­ய­மொன்றை மேற்கொள்ளவுள்­ளனர்.\nதேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க அறி­விக்­கப்­பட்­டுள்ளார்.\nஇந்­நி­லையில் தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியின் கொள்கைத் திட்­டங்கள் உள்­ளிட்ட பல்­வே­று­பட்ட விட­யங்­களை வடக்கு மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களை செய்­வ­தற்கும், வடக்கு மக்­களின் கோரிக்­கைகள் தொடர்­பான மேல­திக ஆராய்­வு­களைச் செய்­வ­தற்­கா­க­வுமே மேற்­படி புத்­தி­ஜீ­விகள் அமைப்­பினர் அங்கு செல்­ல­வுள்­ளனர்.\nவடக்­கிற்கு செல்லும் புத்­தி­ஜீ­விகள் குழுவில் சட்­டத்­த­ர­ணிகள் உபுல் குமா­ரப்­பெ­ரும, அஜித் கல்­லோன, அசோக பீரிஸ் உள்­ளிட்­ட­வர்கள் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஇதே­வேளை, மக்கள் விடு­தலை முன்­னணின் மத்­திய குழு உறுப்­பி­னரும் வட­மா­காண விவ­கா­ரங்­களை கையாண்டு வரு­ப­வ­ரு­மான இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சே­கரன், மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கும் வடக்கு தமிழ் மக்­க­ளுக்கும் இடை­யி­லான புரி­தல்கள் சம­கா­லத்தில் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக குறிப்­பிட்­ட­தோடு தமிழ் மக்கள் பிர­தான கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு எந்­த­வி­த­மான நியா­யமும் இல்லை என்றும் கூறினார்.\nஅத்­துடன் எதிர்­வரும் தேர்­தல்­களில் வடக்கு மக்கள் ,மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை தாம் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nநான் விலகமாட்டேன், விரும்பினால் நீக்கி விடுங்கள்- சுமந்திரன்; நிதானமாக பேச வேண்டும்- சம்பந்தன்: கூட்டமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஜெனிவாவரை அம்பிகா சென்றதன் இரகசிய பின்னணி சுமந்திரனால் கூறமுடியாது - சுதா பகீர்த் தகவல்\nசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு கூடி ஆராயும்; சம்பந்தன் அறிவிப்பு\nதொடங்கப்பட்டது 23 hours ago\nயாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nதொடங்கப்பட்டது வியாழன் at 00:16\nநான் விலகமாட்டேன், விரும்பினால் நீக்கி விடுங்கள்- சுமந்திரன்; நிதானமாக பேச வேண்டும்- சம்பந்தன்: கூட்டமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 6 minutes ago\nஇதெல்லாம் இந்த வார தனிப்பட்ட கருத்துக்குண்டான பைல்ஸ்..☺️..😊\nஜெனிவாவரை அம்பிகா சென்றதன் இரகசிய பின்னணி சுமந்திரனால் கூறமுடியாது - சுதா பகீர்த் தகவல்\nபெயரை மாற்றி, உருவை மாற்றி, நல்ல தரம் தான்\nநான் விலகமாட்டேன், விரும்பினால் நீக்கி விடுங்கள்- சுமந்திரன்; நிதானமாக பேச வேண்டும்- சம்பந்தன்: கூட்டமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன\nஜனநாயகம் என்டா என்னவென்டு அறவே தெரியாத மொக்குகள்.\nசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு கூடி ஆராயும்; சம்பந்தன் அறிவிப்பு\nகூத்தமைப்பின் / தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுவில் இருக்கும் கடைந்தெடுத்த மடையர்கள் எப்படி எலும்புத்துண்டுகளை பொறுக்கலாம் என ஆராயவே லாயக்கு.\nநான் விலகமாட்டேன், விரும்பினால் நீக்கி விடுங்கள்- சுமந்திரன்; நிதானமாக பேச வேண்டும்- சம்பந்தன்: கூட்டமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன\nதமிழர்களை ஏமாற்றி பின்கதவால் பெட்டி பெட்டியாக பெறுவதற்கு பெருந்துணையா இருக்கும் சுத்துமாத்து சுமந்திரனை விட்டா கட்டையில சம்பந்தன் மாவை பிழைப்பு என்னாகிறது இரண்டு ஏமாற்றுப் பேர்வழிகளை கையாள கூத்தமைப்பில் யாருமில்லை. ஏனெண்டா எல்லாருமே பின்கதவால் கிடைக்கும் சொகுசுகளை கூடக் குறைய அனுபவிச்சு சுகம் கண்டுடார்கள். மேலும் ஏமாறுகிற பாமர மக்கள் இரு��்கும் வரைக்கும் தமிழ்மக்களை ஏமாத்தி பிழைப்பு நடத்தலாம் என்ட நம்பிக்கை இன்னும் இந்தக் கோஷ்டிக்கு இருக்கு. இது தகரும் வரை தமிழர்பாடு கஷ்டம்தான்.\nவடக்கு செல்­ல த­யா­ராகும் தேசிய மக்கள் சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/344612", "date_download": "2020-05-30T06:03:05Z", "digest": "sha1:3TU76JPFUP6T4VWP2YOZ4ZHHSJ5CUUHM", "length": 14882, "nlines": 191, "source_domain": "www.arusuvai.com", "title": "pls.... help me நான் என்ன food தயார் செய்து கொடுது அனுப்பல | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\npls.... help me நான் என்ன food தயார் செய்து கொடுது அனுப்பல\npls.... help me என் கணவருக்கு வேலை விஷியம் யு கே போகும் வாய்ப்பு உள்ளது...அதற்கு முன் நான் என்ன food தயார் செய்து கொடுது அனுப்பலாம் only 2 months\nசப்பாத்தி - இரண்டு மூன்று நாட்களுக்கு வைத்துக்கொள்ளலாம், தக்காளி தொக்கு, பூண்டு ஊறுகாய் - பத்து நாட்கள் வைத்து கொள்ளலாம். மாங்காய் ஊறுகாய், இட்லி பொடி, பருப்பு சாத பொடி வெகு நாட்கள் கெடாமல் இருக்கும். இவை நான் வழக்கமாக என் கணவர் வெளியூருக்கு செல்லும் போது குடுத்து அனுப்புவது. இத்தோடு சமையல் செய்வதற்கு எளிதாக இருக்க புளி பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், தாளிக்க வடகம் அப்புறம் பொடிக்கு உற்றிக்கொள்ள நல்லெண்ணெய், மசாலா பொடி, அரிசி, பருப்பு, சாம்பார் பொடி, ரச பொடி, அப்பளம் எல்லாம் கொஞ்சம் கொடுத்து விடலாம்.\nஉங்கள் கணவர் செல்லுமிடம் தமிழர்களும்,இந்தியர்களும் அதிகம் வாழும் பகுதியாக‌ இருந்தால், அங்கு கட்டாயமாக‌ ஒரு இந்திய‌ உணவகமோ அல்லது தமிழர்கள் நடத்தும் உணவகமோ இருக்கும் இந்தியன் ஸ்டோர்ஸும் இருக்கும் அதனால் உணவிற்கு பிரச்சனை இருக்காது\nஅப்படி இல்லையென்றால்,நீங்கள் காயத்திரி சொல்லியிருப்பதுபோல‌ எதுவேண்டுமோ குடுத்துவிடலாம் டிரை மசாலா சப்பாத்திகள் (அப்பளம்போலவே இருக்கும்) கடைகளில் கிடைக்கின்றன டிரை மசாலா சப்பாத்திகள் (அப்பளம்போலவே இருக்கும்) கடைகளில் கிடைக்கின்றன அது ரொம்ப‌ உபயோகமுள்ளதா இருக்கும்\nfood தயார் செய்து கொடுது அனுப்பல\n\\\\pls.... help me நான் என்ன food தயார் செய்து கொடுது அனுப்பல\\\\\nதோழி அனிதா, ஏன் கஷ்டப்பட்டு தயார் பண்ணி கொட��த்து அனுப்பல\nஇன்னும் ஒண்ணு, உங்க கணவருக்கும் சமைக்க ஆர்வம் இருந்தா மட்டுமே, நீங்க குடுத்து அனுப்புறது காலியாகும். இல்ல பேக்கிங் ரிடர்ன் ஆகும்.\n2 மாசம் தான, புது இடம், புது உணவு.. டேஸ்ட் பண்ணி, எப்படி பண்ணுறதுன்னு உங்களுக்கும் சொல்லிக் கொடுத்தா அடுத்த கிச்சன் குயின் ஆகிடலாம்.\nஉடல் நலம், கண்டிப்பா இங்க உள்ள உணவு முறை பாலோ பண்ணனும்னா, தோழி காயத்ரி அவங்க சொன்னதுதான்\nஉன்னை போல் பிறரை நேசி.\n//வேலை விஷியம் யு கே போகும் வாய்ப்பு உள்ளது...அதற்கு முன் நான் என்ன food தயார் செய்து கொடுது அனுப்பலாம் // இதான் முதல் தடவையா யூகே போறாங்க என்று நினைக்கிறேன். ஒண்ணும் கொடுத்து அனுப்ப வேணாம்.\nபக்கத்து ஊருக்கு வேலைக்குப் போனா பண்ற வேலை இது. வெளிநாடு போறப்ப.... கர்ர். நான்னா கொண்டு போக மாட்டேன். போய் நிம்மதியா என்ஜாய் பண்ணிட்டு வரட்டுமே வந்து உங்களுக்கும் விபரம் சொல்லுவாங்க. ரெண்டே ரெண்டு மாசம் தானே கிடைக்கப் போகுது. அப்ப கூட உங்க சாப்பாட்டைத் தானா சாப்பிடணும் வந்து உங்களுக்கும் விபரம் சொல்லுவாங்க. ரெண்டே ரெண்டு மாசம் தானே கிடைக்கப் போகுது. அப்ப கூட உங்க சாப்பாட்டைத் தானா சாப்பிடணும் ரெண்டு வருஷம்னா கொடுத்து அனுப்பலாம். தவிர... ஃப்ளைட் அலவன்ஸ் எத்தனை கிலோ ரெண்டு வருஷம்னா கொடுத்து அனுப்பலாம். தவிர... ஃப்ளைட் அலவன்ஸ் எத்தனை கிலோ நீங்க இதுல்லாம் போட்டு பாரம் ஏத்தாதீங்க. கட்டாயம் கொடுத்து அனுப்ப வேணுமானா... அவங்கள்ட்ட கேளுங்க, உங்க எந்த சமையலை மிஸ் பண்ணுவாங்கன்னு. முடிஞ்சா அதை மட்டும் கொடுத்து அனுப்பலாம். அங்க எல்லாமே.. உங்க ஊர்ல கிடைக்காத தமிழகத்து உணவுகள் கூட கிடைக்கும்.\nயூகே சாப்பாடு, அங்கு உள்ள தமிழகத்து உணவு விடுதிகள், அங்குள்ள இந்திய நண்பர்களின் உணவுப் பழக்கம்னு அறிஞ்சுக்க ஒரு சந்தர்ப்பம் அமையுது. வேலை இல்லாத சமையம் ஊர் சுத்திப் பார்க்கட்டும். சோஷலைஸ் பண்ணட்டும். அதை விட்டுட்டு சமைக்கணும் என்று எதிர்பார்க்காதீங்க. அனேகம்... நீங்க கொடுக்கிறது எல்லாம் அங்க யாருக்காச்சும் அன்பளிப்பா கொடுத்துட்டு... முடியாட்டா பின்ல போட்டுட்டு அந்த எடைக்கு உங்களுக்கு கிஃப்ட் வாங்கிட்டு வருவாங்க. :-)\nஉடல் ஆரோக்கியம் பற்றி... குழந்தை இல்லையே அவங்க\n//தோழி அனிதா, ஏன் கஷ்டப்பட்டு தயார் பண்ணி கொடுத்து அனுப்பல // எப்புடில்லாம் சந்தேகம் கேட்கறீங்க // எப்புடில்லாம் சந்தேகம் கேட்கறீங்க\nஇல்ல அனுப்பலாம்னு தான் கேட்க\nஇல்ல அனுப்பலாம்னு தான் கேட்க வந்தேன்....sorry\nநான் outing போய்டேன் இப்போ\nநான் outing போய்டேன் இப்போ தான் உங்க reply பார்தேன்.sorry late ஆயிடுச்சு தப்பா நினைக்காதீங்க.sorry friends\nஇல்ல hotel rubini .first time போராங்க. அதுவும் வேர country அதான் பயமா இருக்கு\nசொல்ல‌ விரும்பினேன்‍‍ 10‍=தோழிகளே வாங்க‌......\nசிங்கப்பூர் தோழிகளா உதவி பன்னுங்கப்பா\nகண்ணம்மா... இது புத்தம் புதிது \nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-30T04:30:10Z", "digest": "sha1:UNNDTOPDCR2EAUAR5PB4F4ZCUTKUICJ7", "length": 13133, "nlines": 132, "source_domain": "www.tamilhindu.com", "title": "பிங்க் புரட்சி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ பிங்க் புரட்சி ’\nநாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை\nமத்திய அரசு நாட்டுப்பசுவினங்களுக்காக ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி திட்டம் என்பது அரசின் எண்ணத்தில் நாட்டுப்பசுக்கள் பற்றிய சிறு எண்ணம் இருப்பதைக் காட்டுகிறது. பாராட்டுக்குரிய விஷயம் தான். உண்மையில் இந்த அறிவிப்பின் சாதக பாதகங்கள் என்ன தேவையான மாற்றங்கள் என்ன என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது... ஆண் எருமைகளையோ, சீமை மாடுகளையோ கொண்டு செல்வதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், நாட்டுப்பசுக்கள் வண்டி வண்டியாக கொலைக்கூடங்களுக்கு செல்வதைத்தான் ஜீரணிக்க முடிவதில்லை... நாட்டுப்பசு என்பது மனிதன்-விவசாயம்-இயற்கை இம்மூன்றிற்கும் இடையிலான மிக முக்கியமான கண்ணியாகும். வெறும் பால் மெஷின், விவசாயப்பிராணி என்று பார்க்காமல், நேரடியாக நல்ல பால் பொருட்கள் மூலமும்... [மேலும்..»]\nஉச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்\nதற்போது சில வாரங்களாக (பி.ஜே.பி ஆட்சி அமைத்த பின்) இங்கிருந்து கடத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கை மிக அதிகம். வளர்க்க விரும்புவோர் நாட்டுப்பசுக்கள் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் வெட்டுக்கு கடத்தப்படும் லாரிகளில் மட்டும் நூற்றுக்கணக்கில் நாட்டுப்பசுக்கள் செல்கின்றன. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, கர்நாடகா உட்பட பிறமாநிலங்களில் உள்ள பசு ஆர்வலர்களும் இந்த நிலையை உறுதி செய்கிறார்கள். ஒருபக்கம் பிங்க் புரட்சி முன்னைக்காட்டிலும் வேகமாகவும், தீவிரமாகவும் அரங்கேறி வருகிறது. மறுபக்கம் இனவிருத்தி செய்யும் நாட்டு பசுக்களின் காளைகளை சில மதமாற்ற சக்திகள் கைப்பற்ற துடிக்கின்றன... பிங்க் புரட்சிக்கு பரிகாரமாக... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்\nபோலி கோஷத்தின் பொல்லாத பின்னணி\n: ஒரு பார்வை – 2\nரமணரின் கீதாசாரம் – 14\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3\nவன்முறையே வரலாறாய்… – 8\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 2\nபர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்\nவன்முறையே வரலாறாய்… – 19\nஎழுமின் விழிமின் – 6\nஇராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை\nநின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்\nசோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை\nவன்முறையே வரலாறாய்… – 13\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\nAnwar Basha: ஏம்பா இருக்கிற பிரச்சனை எல்லாம் போதாதா\nசிவபாலா: ஸ்ரீ மயூரகிரி சர்மா அவரகளுக்கு வணக்கம் தங்களை தொடர்ப்பு க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bdugateway.webnode.com/books/arts-and-humanities/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-05-30T05:23:48Z", "digest": "sha1:445F3JMQJJPOQIMFGTID5VKNJFMLBEVM", "length": 12865, "nlines": 50, "source_domain": "bdugateway.webnode.com", "title": "தமிழ் :: BDU Subject Gateway", "raw_content": "\nகம்ப இராமாயணம்: வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தமிழில் இராமாவதாரம் என்னும் காப்பியமாக்கியவர் கம்பர். இதனால் இவர் ஆக்கிய இந் நூல் கம்ப இராமாயணம் என வழங்கப்படுகின்றத���. காப்பிய வளம், கற்பனைச் செறிவு, பாத்திரப் படைப்பு, இலக்கிய நயம் முதலியவற்றால் தமிழ் இலக்கியங்களில் தலையாய இடம் பெற்றுள்ளது கம்ப இராமாயணமே என்பர். மேற்படி அம்சங்களில் மூல நூலையே விஞ்சுமளவுக்குக் கம்பரின் படைப்பு அமைந்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.\nமகாபாரதம்: மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார்.\nசிலப்பதிகாரம்: தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் செங்குட்டுவனின் சகோதரர் இளங்கோவடிகள் ஆவார். அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள். இவர் கி. பி 2 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்ற ஆதாரமாக செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயில் எடுத்து விழாக் கொண்டாடிய போது இலங்கை மன்னன் கயவாகு உடனிருந்தான் என்பதை இளங்கோவடிகளே கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் நன்னாள் செய்த நாளினி வேள்வியும் (வரந்தரு காதை ) எனக் கூறியுள்ளார்.\nகயவாகு மன்னனது ஆட்சி கி.பி 2-ஆம் நூற்றாண்டு என இலங்கை சரித்திரமாகிய மகாவம்சம் கூறுகிறது. இளங்கோவடிகள் தன் பிறந்த காலத்திற்கு காரணம் கூறியவாறு இயற்றிய காப்பியத்திற்கும் காரணம் வைத்துள்ளார். சிலம்பு+ அதிகாரம்= சிலப்பதிகாரம். கதையில் வரும் திருப்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சிலம்பே (கண்ணகி, பாண்டிமாதேவி ஆகியோரின் கால் சிலம்புகள்) இக் காப்பியத்தில் சிலம்பு காரணமாக இருப்பதால் சிலப்பதிகாரம் எனப்பட்டது. சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்களாக முத்தமிழ் காப்பியம் (இயல், இசை, நாடகம்) என்னும் முத்தமிழும் விரவிப் பெற்றதால், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் (பாடல்கள் இடையிடையே உரைநடையும் வருவதால்), இயல், இசை, நாடகப் பொருட் தொடர்நிலைச் செய்யுள் (இசை, நாடக வெண்பாக்கள் நிறைந்துவருவதால்), குடிமக்கள் காப்பியம் (சிலப்பதிகாரத் தலைவன் சாதாரண வணிகன் என்பதால்) என்றும் அழைப்பர்.\nமணிமேகலை: மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள்.\nதிருக்குறள்: திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.\nதமிழ் இணையக் கல்விக்கழகம்: உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999இல் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (த.இ.ப.) ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில் இத்தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. த.இ.ப.ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர ���யக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது. இது தற்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது\nதமிழ் செய்தித்தாள்கள்: தமிழில் உள்ள அனைத்து வகையான செய்தித்தாள்கள் இந்த இணையதளத்தில் பார்கலாம். தினத்தந்தி,தினகரன்,தினமலர்,தினச்சுடர்,தினமணி, மலை மலர்,தினபூமி,தமிழ் முரசு, தீக்கதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/03/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-05-30T04:59:08Z", "digest": "sha1:6MUE3NDDGF6N5PNPCPOW2FYL5F62UC5P", "length": 67025, "nlines": 103, "source_domain": "solvanam.com", "title": "வாடிவாசல் – அதிகாரம் எனும் பகடைக்காய் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவாடிவாசல் – அதிகாரம் எனும் பகடைக்காய்\nச.அனுக்ரஹா மார்ச் 23, 2013\nசி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, தமிழில் அமைந்த ஒரு கிளாஸிக் குறு நாவல். இந்த 70 பக்க நாவலை எழுதியபோது, செல்லப்பா இதை தன் ‘எழுத்து’ பத்திரிகை சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பாகவே அளித்திருக்கிறார் 1947-இல், இந்தியா சுதந்திரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில், எழுதபட்ட இக்கதை அக்காலத்தின் விடுதலை வேட்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.\nஜல்லிக்கட்டைக் களமாகக் கொண்டு இந்த நாவலைப் படைக்க, ஹெமிங்க்வே-யின் ஸ்பானிய காளைச் சண்டை பற்றிய கட்டுரைகள் தன்னை ஊக்குவித்ததாக செல்லப்பா குறிப்பிட்டிருக்கிறார். உலக இலக்கியம், எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக வசந்தமளிக்கும் நிழல் தான் என்றாலும், அது அந்தந்த மண்ணிலிருந்து அவரவர் கலாச்சாரங்களை வேர்களாகக் கொண்டு வளரும் விருக்ஷம் என்பதை செல்லப்பா உணர்ந்திருப்பது இந்த நாவலை வாசிக்கும் போது நமக்கு புரியும். இதைப் பற்றி எழுத வேண்டும் என அவர் முடிவெடுத்ததும், அதற்காக ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பல தடவை பல இடங்களுக்கும் சென்று பார்த்திருக்கிறார். அதை பல நூறு போட்டோக்களில் பதிவு செய்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பாக வந்திருக்கும் இந்த நாவலின் அட்டைப் படமே செல்லப்பா எடுத்த புகைப்படங்களில் ஒன்று தான். ஒரு 70 பக்க புத்தகத்திற்காக, அவர் எடுத்துகொண்டிருக்கும் முயற்சிகள் அவரது எழுத்தின் மீது அவருக்கிருந்த காதலையும் நம்பிக்கையையும் காட்டு���ின்றன. காலத்தின் பார்வைகளுக்கேற்ப மாறி வந்துகொண்டிருக்கும் இவ்விளையாட்டைக் கொஞ்சமாவது அதன் தொல் மரபின் பின்னணியிலிருந்து அதன் வளர்சிதைகளையும் சேர்த்து காட்டும் இலக்கிய படைப்பாக செல்லப்பா இக்கதையை அமைத்திருக்கிறார். இது போன்ற முன்னோடி முயற்சிகளுக்கும், ஆவணப்படுத்துதலுக்கும் நாம் என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டிருப்போம்.\n‘வாடிவாசல்’ என்பது ஜல்லிக்கட்டின் போது மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்படும் இடம். அதை சுற்றி, மாடு அணைபவர்களும், அவர்களை வேடிக்கைப் பார்ப்பவர்களும் சூழ்ந்து நின்றிருப்பார்கள். அது தான் ‘வாடிவாசல்’ கதை நிகழும் களம். ஆனால், அது மட்டும் அல்ல, அங்கு தன் தந்தையைக் கொன்ற காளையைப் பழிவாங்க வந்திருக்கும் பிச்சியின் மனமும், அக் காரிக் காளையின் உரிமையாளரான ஜமீனின் அதிகார மனமும் சேர்ந்துதான் இக்கதையின் களம். ஒரே நேரத்தில், இதுவொரு விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு கதையாகவும், அதை தாண்டி சமூக கட்டமைப்புகளால் வேறுபட்ட மனங்களின் போராட்டத்தைப் பற்றிய கதையாகவும் இருக்கிறது. கதையின் முன்னுரையில் ஜல்லிக்கட்டு ஒரு ‘வீர நாடகம்’ எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், கதை முடிவில் வரும் இவ்வரி, ‘மிருகத்துக்கு ரோஸம் வந்தாலும் போச்சு, மனுசனுக்கு ரோஸம் வந்தாலும் போச்சு’, வீரம் என்பதே ஒரு நாடகம் தானோ என்று நம்மை நினைக்க வைக்கிறது. என்ன தான் தன் சமூகம் தன்னை ஒரு பெரிய வீரனாக கொண்டாடினாலும், ஜமீந்தார் முன் குறுகி நிற்க மட்டுமே முடிபவனாக இருக்கும் பிச்சியின் வீரத்தை எந்தப் பொது அளவுகோலைக்கொண்டு அளக்க முடியும் ஏறு தழுவதல் எனும் ஜல்லிக்கட்டின் துவக்கம், விவசாயத்தைப் பெரிதும் நம்பி வாழ்ந்த சமூகத்தில், அதிகார தளங்கள் வேறுவகையில் இருந்திருந்த சமூகத்தில், வீரத்தைக் கொண்டாடுவதற்காக இருந்திருக்கலாம். அன்றிலிருந்து பல பரிணமங்களை அடைந்திருக்கும் இவ்விளையாட்டைத் தொடர்ந்து வந்தோமானால், நமது சமூக அமைப்பு அடைந்து வந்துள்ள மாற்றங்களை நம்மால் உணர முடியும்.\nகதையின் முக்கியமான ஒரு அம்சம் அதன் மிகக் கச்சிதமான நடை, அதே நேரம் செறிவான நுணுக்கங்கள், ஒரு கோட்டோவியம் போல. இக்கதையிலுள்ள எல்லா பாத்திரங்களுக்கும் ஒரு ஒற்றை வரி அறிமுகமே. ஜல்லிக்கட்டிற்கு தலைமை தாங்க வந்திருக்கும் ஜமீன���தார். தன் தந்தையைக் கொன்ற காளையைப் பழி தீர்க்க வந்திருக்கும் இளைஞனான பிச்சி. அவனது மச்சான், மருதன். அவர்கள் அங்கு திட்டிவாசலில் சந்திக்கும் கிழவன். பல ஜல்லிக்கட்டுகளிலும் யாரிடமும் தோற்காத ஜமீனின் காரிக்காளை. அவ்வளவு தான், களமும் பாத்திரங்களும் அமைந்துவிட்டபின் கதை வேகமாக தொடங்குகிறது.\nமுதன்முதலாக செல்லத்தாயிக் கோயில் ஜல்லிக்கட்டிற்கு வந்திருக்கும் பிச்சியும் மருதனும், அங்கு அந்த ஊர் கிழவன் ஒருவனை சந்திக்கிறார்கள். சீண்டுதலில் தொடங்கி பரஸ்பர மரியாதை கூடிய நட்பில் முடிகிறது அவர்கள் பேச்சு. பிச்சியின் தந்தையின் வீரத்தைப் பற்றி அறிந்திருக்கும் அக்கிழவனுக்கு பிச்சி மீது பிரியமும் அபிமானமும் கூடுகிறது. தனது அனுபவ அறிவைக்கொண்டு அவன் அங்கு விடப்படும் காளைகளைப் பற்றிய தனது அனுமானங்களைக் கூறுகிறான். அந்த வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு பிச்சி முதலில் பில்லைக் காளையையும் அடுத்ததாக கொரால் காளையையும் அணைகிறான். இங்கு இந்த காளைகளின் நிறம், சுபாவம், அவற்றை அடக்க பயன்படுத்தப்படும் உத்தி என்று அந்த மண்ணின் வட்டாரவழக்கிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கும் விஷயங்கள் மிகவும் முக்கியமான சமூக ஆவணங்களுமாகும்.\nகதையின் உச்சகட்டம், பிச்சி வெல்ல காத்திருக்கும் காரிக்காளை வாடிவாசலில் இருந்து வெளிப்படும்போது துவங்குகிறது. பிச்சி, முதல் இரு காளைகளையும் அடக்கிய பின், கூட்டம் முழுவதும் அவனைப் பற்றியும் அவனுக்கு உதவிக்கொண்டிருக்கும் மருதனைப் பற்றியுமாகவே பேசுகிறது. அவனது வீரத்தை அங்கீகரிக்க, ஜமீனும் அவனை அழைத்துப் பாராட்டும் பரிசும் தருகிறார். மேலும், அவனால் தன்னுடைய புகழ் பெற்ற காரிக் காளையை அடக்கமுடியுமா என்றும் நிதானமாக சவால் விடுக்கிறார். அவனது நோக்கமும் அதுதான் என்று அறிந்துகொண்ட ஜமீனுக்கு, அவனது தந்தையைப் பற்றியும் தெரிய வருகிறது. அவர் தனது காரியின் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அப்போது ஆட்டம் காண்கிறது. ஒரே நேரத்தில் ஆர்வமும், அச்சமும் அடைகிறார். காரிக்காளை, ஜமீன் நல்ல சுழி பார்த்து அதிக விலைக்கு வாங்கிய காளை. அது அன்று வரை எவருக்கும் அடிபணியாது அவரது அதிகாரத்தின் சின்னமாகவே இருக்கிறது. புகழ் பெற்ற வீரனாகிய பிச்சியின் தந்தை அம்புலியையே அது கொன்றிருக்கிற���ு. அதன் வலிமை பிச்சியின் வஞ்சத்தையும் வென்றுவிடுமா, இல்லை மனிதனின் எண்ணங்களுக்கு மிருக மூர்க்கத்தைக்கூட அடக்கும் வலிமை உண்டா, இதில் யார் ஜெயிப்பார்கள் என்ற விறுவிறுப்பு நிலையில் கதை தன் கடைசிக் கட்டத்திற்கு நகர்கிறது.\nவாடிவாசலிலிருந்து அவிழ்த்துவிடப்படும் காரி, பிச்சியின் முன் வந்து ஒரு மனிதனைப் போலவே நிற்கிறது. நிதானமான கூர்மையுடன் அவனது அசைவுகளைக் கவனிக்கிறது. இங்கு மனிதனுக்குத் தான் இது விளையாட்டு என்று தெரியும், காளைக்கு அப்படியல்ல என்று ஆசிரியர் சொல்கிறார். ஆனால், ஜல்லிக்கட்டு காளைகள், இந்த விளையாட்டிற்காகவே ஊட்டமாக வளர்க்கப்படுபவை. அவர்கள் மனிதர்களாலேயே இதற்காக பழக்கப்படுத்தபடுகின்றன. அக்காளைகளின் சுபாவம் அவர்களை பழக்கும் மனிதர்களின் சுபாவத்தை ஒத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதிலிருந்து நமக்குப் புரிவது, மனிதர்களிடையே வாழும் காளைகளும் மனிதர்களாகின்றன. காளைகள் இடையே செல்லும் மனிதனும் மிருகமாகத்தான் வேண்டும். மிருகமும் மனிதனும் ஒருவரையொருவர் நிரப்பிக்கொள்ளும் தருணம் தான் வாடிவாசல்.அங்கு ஒரு கணமேனும் மனிதன் மிருகமாகிறான், மிருகம் மனிதனாகிறது. பிச்சிக்கு, அக்காரியின் கொம்புகளில் தன் தந்தையின் ரத்தம் இன்னும் சிவப்பாக இருப்பது போல தோன்றும் போது, அக்காளைக்கும் அவனது கண்களில் அவன் தந்தைக்காக வந்திருக்கும் வஞ்சம் தெரிந்திருக்கலாம். அச்சமயம், தான் ஒரு மனிதனுக்கு முன் நிற்பது போலவே பிச்சி உணர்கிறான்.\nபிச்சி, லாவகமாக அதன் கழுத்தை அணைந்து அமுக்கும் நேரம், காளை அவனை தன் மேலிருந்து உதிர்க்க தவ்வுகிறது. ஒரு தவ்வு, இரண்டு தவ்வு, மூன்றாவது தவ்வில், அவன் பிடியிழந்து விழுகிறான். அதற்குள் அதன் நெற்றியில் கட்டப்பட்டிருந்த பரிசையும் எடுத்துவிடுகிறான். அவன் அக்காரியை அணைந்துவிட்டான். ஆட்டம் முடிந்திருக்க வேண்டும். மனிதனுக்கு மட்டுமா ரோஸம், மிருகத்திற்கும் தான். கோபத்தில், காளை திரும்பி அவன் இருக்கும் திசை நோக்கி சென்று, தன் கொம்புகளால் அவனைக் குத்தப் பாய்கிறது. நல்ல காலமாக, தொடையின் ஒரு கிழிசலுடன் பிச்சி காப்பாற்றப்படுகிறான். காளை தோற்றே விட்டது. இனி அது தன் மிருக சுபாவத்திற்கு திரும்பும் நேரம். தன் உயிருக்குப் பயந்து அது கூட்டத்தினுள் பாய்ந்து ஓடு���ிறது. அதன் வழியில் ஒரு சிலர் காயப்படுகிறார்கள். அதே நேரத்தில் மக்கள் பிச்சியைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஜமீனின் காளை தோற்கடிக்கப்பட்டுவிட்டது கூட்டம் முழுவதும் இதே பேச்சு. ஜமீன் நிலைகொள்ளாது தவிக்கிறார். பிச்சியையும் அவனது வீரத்தையும் பாராட்ட வேண்டிய தனது கடமையை முடித்துவிட்டு, நேராகச் சென்று அக்காளையைக் கொன்றுவிடுகிறார்.\nஎன்ன இருந்தாலும், மனிதனிடம் உள்ள சாதுர்யம் மிருகத்திற்கு வராதுதான். ஏனென்றால், இது மனிதனால் உருவாக்கப்பட்ட விளையாட்டு. அதில் காளை ஜமீனின் அதிகாரத்தின் பகடைக்காய் தான். பிச்சியின் வீரம் அப்பகடைக்காயை உருட்டித் தள்ள இன்னொரு பகடைக்காய். பிச்சி, தனது முதல் இரண்டு பகடைக்காய்களையும் வீழ்த்திய பின், தனது கடைசி வீழ்த்தமுடியாத பகடைக்காய் என காரிக்காளையை அனுப்புகிறார். ஆனால், அதுவும் வீழ்த்தப்பட்டதும் ஆட்டம் முடிந்துவிடுகிறது. பிச்சி வென்று விட்டான். அவன் தன் அடிபணிதலின் எல்லைக்குள்ளிருந்து ஜமீனையே வென்றுவிட்டான். ஆனால், ஜமீன் தன் அதிகாரத்தின் எல்லைக்குள்ளிருந்து அவனிடம் தோற்றுவிட்டதாக நினைக்க இடமில்லைதான். அவனது வீரமும் ஒரு பகடைக்காய் தானே அதைப் பாராட்டிச் சென்றுவிட்டால் போதுமே அதைப் பாராட்டிச் சென்றுவிட்டால் போதுமே ஆனால், அவர் ஆட்டம் இன்னும் முடியாதது போல, அக்காரியை சுட்டு கொல்கிறார். அப்போது அவர் முழுமையாகத் தோற்றுப் போகிறார். அவரது அதிகாரம் என்பது அவர் கைகளுக்கு எட்டாது, தானாக ஆடும் பகடைக்காயாக இருப்பதை உணர்கிறார். சமூகத்தின் அதிகார அடுக்குகளில் மேலே இருப்பவர்களின் அதிகாரம் என்பது அவர்கள் கையில் இல்லாமல், மந்திரவாதியின் கிளி போல தூரத்தில் எங்கோ இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற நிதர்சனத்தை நம்மால் உணர முடிகிறது.\nஇதுபோல, மனிதனுக்கும் மிருகத்திற்கும் நடக்கும் சந்திப்புக் களங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை இருவகையாக பார்க்கலாம். ஒன்று, குறியீடுகளின் வழி ஒரு கதைக் களனை விரிப்பது. இட ஒருமை இல்லாத போதும், புனைவொருமையால் வாசகர் மனதில் நிகழக்கூடிய கதைகள். சமீபத்தில் படமாக்கப்பட்ட ‘லைஃப் ஆஃப் பை’ எனும் யான் மார்டெலின் நாவல் அவ்வகை. நடுக்கடலில் தனித்து விடப்பட்ட புலியும் சிறுவனும் ஒருவரையொருவர் சந்திக்கும் தருணத்தைப் பற்றியது. வாழ்க்கையெனும் கடலில் மனிதன் அவன் பயங்களை, அவன் மனதை சந்தித்துக்கொள்ளும் தருணத்தின் குறியீடாக அதைப் பார்க்கலாம்.இரண்டாவது, அனுபவத் தளத்திலிருந்து குறியீட்டுத் தளத்திற்கு விரியக்கூடியது.இட ஒருமையும் புனைவொருமையும் கூடியது. ‘வாடிவாசல்’, இரண்டாவது வகையை சேர்ந்தது. செல்லப்பா கண்டு ஆராய்ந்து எனக்களித்திருக்கும் ஜல்லிக்கட்டு எனும் விளையாட்டின் இந்த சித்திரம் என் மனதில் பல திறப்புகளை உருவாக்குகிறது. நான் அந்த காளையை வாழ்க்கையாக உருவகித்துப் பார்க்கிறேன். பிச்சியைப் போல தனக்காகவே, எந்தவொரு எதிர்ப்பார்ப்புகளுமின்றி அதை அணைவதையே ஒரு கலையாக வளர்த்தெடுக்கலாம். இல்லை, ஜமீனைப் போல தன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஓரிடத்தில் அதை நிறுத்தி, வேறு ஒருவரால் அது வீழ்த்தப்படும் கணத்திற்காக பதட்டத்துடன் காத்திருக்கலாம்.\nPrevious Previous post: தங்கத்தின் மறுபக்கம்\nNext Next post: புண்ணாக்கிய மண்ணைப் பொன்னாக்கும் விவசாயம்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இத��்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் ந��ட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத���தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திக���சு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்ப���் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 1 Comment\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/06/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-30T06:24:28Z", "digest": "sha1:VKLX4AKPKGHF4TT4N5WI6DWCDRHW4PNB", "length": 73020, "nlines": 182, "source_domain": "solvanam.com", "title": "கடந்து போனவர்கள் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமாலதி சிவராமகிருஷ்ணன் ஜூன் 18, 2017\nகாலை எங்கே வைப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.’என்ன குப்பை அழுக்கு பாலிதீன் பைகள், கருகிய வாழைப்பழத் தோல், அழுகிய ஆரஞ்சு பழக் குவியல். காலி தண்ணீர் பாட்டில்கள், எச்சில் பிளாஸ்டிக் டீக் கோப்பைகள், சாப்பாடு சுற்றியிருந்த காகித,இலை கிழிசல்கள், கிழிந்த அழுக்குத் துணிகள் அழுக்கு பாலிதீன் பைகள், கருகிய வாழைப்பழத் தோல், அழுகிய ஆரஞ்சு பழக் குவியல். காலி தண்ணீர் பாட்டில்கள், எச்சில் பிளாஸ்டிக் டீக் கோப்பைகள், சாப்பாடு சுற்றியிருந்த காகித,இலை கிழிசல்கள், கிழிந்த அழுக்குத் துணிகள் கடவுளே ஜனங்கள் எப்படித்தான் இதில் நடக்கிறார்களோ என்னைத் தவிர இது யாருக்குமே அருவெறுப்பாக இல்லையே என்னைத் தவிர இது யாருக்குமே அருவெறுப்பாக இல்லையேஎல்லாரும் எவ்வளவு இயல்பாக ,சந்தோஷமாக,இதன் பாதிப்பே இல்லாமல் இருக்கிறார்கள்எல்லாரும் எவ்வளவு இயல்பாக ,சந்தோஷமாக,இதன் பாதிப்பே இல்லாமல் இருக்கிறார்கள் தி.ஜா. ஐம்பது வருஷத்துக்கு முந்திய கும்பகோணத்தையே அழுக்கு, குப்பை என்றாரே , இதைப் பார்த்து மாரடைத்துப் போயிருப்பார்” என்று நினைத்துக் கொண்டே கொஞ்சம் மேலே பார்த்தாலாவது மாறுதலாக இருக்கும் என்று பார்த்தேன்.’அருள் இனிப்பகம். ஒரு கிலோ இனிப்பு நூறு ரூபா’ என்று பெயர் பலகை. இந்த குப்பையில், யாருக்கு இனிப்பு வாங்கத் தோன்றும் தி.ஜா. ஐம்பது வருஷத்துக்கு முந்திய கும்பகோணத்தையே அழுக்கு, குப்பை என்றாரே , இதைப் பார்த்து மாரடைத்துப் போயிருப்பார்” என்று நினைத்துக் கொண்டே கொஞ்சம் மேலே பார்த்தாலாவது மாறுதலாக இருக்கும் என்று பார்த்தேன்.’அருள் இனிப்பகம். ஒரு கிலோ இனிப்பு நூறு ரூபா’ என்று பெயர் பலகை. இந்த குப்பையில், யாருக்கு இனிப்பு வாங்கத் தோன்றும் ஒரு கிலோ ஸ்வீட்டுக்கு நூறு ரூபாதானா ஒரு கிலோ ஸ்வீட்டுக்கு நூறு ரூபாதானா எப்பிடி கட்டுபடியாகிறது\nமுன்வழுக்கையும், கண்ணாடியும், இளந்தொந்தியும் அவனுக்குள்ளிருந்த, நான் பார்த்த சின்ன வயது சீனுவை மறைக்க முடிந்து தோற்��ன. கண்ணை சுருக்கி கொண்டு, ஈறு தெரிய சிரிக்கிற அந்த சிரிப்பும், தலையை ஆட்டிப் பேசும் விதமும் பனிரெண்டு வயது சீனுவை அவனுக்குள்ளிருந்து ரொம்ப சுலபமாக உருவிக் காட்டியது.\nஎங்கள் இருவருக்கும் இடையிலிருந்த இருபது அடி தூரத்தையும், நாற்பந்தைந்து வருடங்களையும் கடக்க அவனை நோக்கி நடந்தேன்.\nஅவனை நாங்கள் சந்தித்த அந்த அற்புதமான கோடை காலம், ஊஞ்சலின் கீரீச்சிடலாய், முற்றத்தில் வரைந்த கரிக் கோட்டு கிரிக்கெட் ஸ்டம்ப்பாய்,, நாடகத்தில் முதுகில் தொங்க விட்டுக் கொண்ட பழைய வேட்டியாய், ஆற்றங்கரையில் விளையாடிய எறி பந்தாய், கொல்லைக் கிணற்றின் பொந்திலிருந்து பறக்கும் , நீல வண்ண மீன் கொத்தியின் லாகவமான பறத்தலாய், உச்சி வெயில் வேளையின் கழுகின் கத்தலாய் விரிந்து பெருகியது.\nஎங்கள் தாத்தா பாட்டி திருவாரூரிலிருந்து பத்து மைல் தூரத்தில் இருந்த ஒரு அழகான சிறிய கிராமத்தில் இருந்தார்கள். ஒவ்வொரு கோடை விடு முறையின் பொழுதும் நாங்கள் அங்கு தவறாமல் போவது வழக்கம்.\nஒரு முறை போயிருந்த போது,அந்த வீட்டின் இரண்டாம் கட்டில் புதிதாக ஒரு குடும்பத்தை வாடகைக்கு வைத்திருந்தார்கள்.அந்த மாற்றம் எங்களுக்கெல்லாம் ரொம்ப பிடித்ததற்கு காரணம் குடியிருந்தவர்களின் கடைசி பையன் சீனு.நாங்கள் அந்த முறை போய் சேர்ந்த அரை மணி நேரத்திலேயே , பின் கட்டிலிருந்து ஓடி வந்து,\n” என்று முற்றத்து தூணை பிடித்துக் கொண்டே, முகம் முழுக்க சிரிப்பும், உற்சாகமாகமுமாக சொன்ன கணத்திலேயே அவனை எல்லாருக்கும் பிடித்து விட்டது.\nபாட்டி “இப்பத்தான் வந்தா. கொஞ்சம் சாப்பிட்டு, கீப்பிட்டு ரெஸ்ட் எடுத்துக்கட்டும், அப்புறம் பேசலாம்” என்றாள்,\n“ஆமா, பாவம், பஸ்ஸில வெயில்ல வந்தது, டயர்டாதான் இருக்கும். என்ன ஒரு ஆறு, ஏழு மணி நேரம் ஆகுமா, மதுரையிலேந்து இங்க வரதுக்கு\nஅந்த முழுமையான சிரிப்பு துளிக் கூட குறையாமல் “கரெக்ட் மாமி அப்புறம் வரேன் ஏதாவது வாங்கிண்டு வரணுமா மாமி\n“இல்ல இப்போ ஒண்ணும் வாங்க வேண்டாம், குழந்தைகள் வந்துட்டான்னு சொல்லி கோபாலை வரச் சொல்லு, படுக்கை, தலைகாணியெல்லாம் தட்டிப் போடணும், கொசு வலை கட்டணும்”\nஉற்சாகமாக தலையை ஆட்டிவிட்டு, கைகளினால், ஸ்டியரிங்க் வீலை சுற்றுவது போல பாவனை செய்தபடி “பப் பாம் பப் பாம் டுர் டுர் பப் பாம் டுர் டுர்\nஅவன் அப்பா, ��தோ பக்கத்து கிராமத்து பஞ்சாயத்து பள்ளிக் கூடத்தில் வாத்தியார் வேலை பார்த்ததாக சொன்னார்களே தவிர, அந்த மாமா எப்பவும், பாட்டி பாஷையில் சொல்வதானால், இரண்டாம் கட்டு குதிருக்கு காவலாக அதனடியிலேயே படுத்துக் கொண்டிருப்பார், “அம்மா, அப்பா என்று முனகியபடி. அவருக்கு எப்பொழுதும் வயிற்றில் வலி, ஏதொ வியாதி, வெக்கை\nஅவன் அம்மா ரொம்ப சாது மூஞ்சியாய், குரலே எழும்பாமல், மெதுவாக கனிவாக பேசுவாள். அக்கம் பக்கம் மாமிகளுக்கு கூப்பிட்ட குரலுக்கு ஒத்தாசையாக இருப்பாள், குறிப்பாக எங்கள் பாட்டிக்கு.\n பகவான், பொண்ணைக் குடுக்கலை, இந்த பிராமணன் இருக்கற சமத்துக்கு, அதை எப்படி கரை சேக்கறது,” என்பாள் பாட்டி.\nகமலத்து மாமி “வாஸ்தவம்தான் மாமி” என்பாள், அந்த மாறாத பரிதாப சிரிப்போடு.\nஇரண்டாமவன் எஸ்.எஸ். எல்.ஸி முடித்து விட்டு, யாரிடமோ மட்ராசில் வேலை பார்ப்பதாக பாட்டி சொன்னாள். பெரியவன் வேலை தேடிக் கொண்டிருந்தான், கிராமத்தில் இருந்து கொண்டே. சீனுவும், அவன் அண்ணாவும், பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். என் தம்பி பெயரும் சீனு என்பதால் இந்த பையனை நாங்கள் எல்லாம் பெரிய சீனு என்று அழைப்போம்.\nசீனுஎப்போதும்சிரித்தமுகத்தோடரொம்பசாதுவாகதோழமையுடன்இருந்தான்.அவனுடைய அண்ணன்கள் எல்லாம் எங்களை எல்லாம் காட்டிலும் பெரியவர்களென்பதால் அவ்வளவாக பேச மாட்டார்கள். மூன்றாவது அண்ணன் நாராயணன் மட்டும், எப்போதாவது நான் புத்தகம் படிக்கும் பொழுது, “என்ன படிக்கறே” என்று கேட்டுவிட்டு தான் படித்த புத்தகங்களைப் பற்றியும், எழுத்தாளர்களைப் பற்றியும்,நல்ல ரசனையோடு பேசிக் கொண்டிருப்பான். அப்பறம் தான் அப்படி பேசியதே ஜாஸ்தி என்பது போல பல நாட்களுக்கு பேச மாட்டான். பெரும்பாலான நேரங்களில் இரண்டாம் கட்டிலிருந்து, நாங்கள் புழங்கும் முன் கட்டு முற்றம் வழியாக வாசலுக்கு போகும் பொழுது கூட தலையை குனிந்து கொண்டே யாரையும் பார்க்காமல் போய் விடுவான்.\nமுற்றத்தில் ஒரு பக்கத்து சுவரில், கரிக் கோடுகளை கிழித்து, ஸ்டம்பாக வைத்து விளையாடுகிற கிரிக்கெட் விளையாட்டு விளையாடுகிற சீசன் வந்தது. தெருவில் வீட்டுக்கு வீடு கிரிகெட் குழு வித விதமான பேர்களில் வலம் வந்தது. ஒரு குழுவில் அவ்வளவாக பாட்டிங்க் வாய்ப்பு கிடைக்காதவர்கள், அரசியல் கட்சி மாதிரி மற்றொரு குழுவுக்கு தாவிக் கொண்டிருப்பார்கள். எங்கள் குழுவில் என் அண்ணா, தம்பி இருவரும் நன்றாக மட்டை அடிப்பவர்கள் என்பதால் கடைசி வரை அவுட் ஆகாமல், அடுத்தவர்க்கு வாய்ப்பு கிடைப்பது என்பது அவரவர் பூர்வ ஜன்ம புண்ணியம் என்றானது, கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தது. அப்பவும் நம்ம பெரிய சீனு முகத்தில் அதே சிரிப்புதான். நிறைய பேர் எங்கள் குழுவிலிருந்து கட்சி மாறியும் இவன் மட்டும் மாறவில்லை. இத்தனைக்கும் அவனுக்கு எப்போதாவது பாட்டிங்க் கிடைத்து ஆடப் போகிற நேரத்தில், இருட்டிவிடும். இரண்டு, மூன்று பந்துதான் எதிர் கொண்டிருப்பான்.\n“பாட்டிங்க்காக நம்ம டீமை நாமே விட்டுக் கொடுக்க முடியுமா என்னிக்கு இருந்தாலும், நான் ரகு டீம்தான், அவன் என்னோட ஃப்ரண்ட் ஆச்சே என்னிக்கு இருந்தாலும், நான் ரகு டீம்தான், அவன் என்னோட ஃப்ரண்ட் ஆச்சே\n“அதாவது மித்ர துரோஹம் பண்ண மாட்டேங்கிற அதானே” நாராயணன் சொல்லிக் கொண்டே வாசலோடு போனான்.\n” தன் வழக்கமான சிரிப்போடு தலையை ஆட்டினான்.\nபொதுவாக வெயில் பட்டை வாங்குகிற மத்தியான வேளைகளில்,வெளியில் விளையாட எங்களுக்கு அனுமதி இல்லை என்பதால், நாங்கள் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். பெரிய சீனு எந்த படத்தைப் பற்றிப்பேசினாலும் “ ஓ நான் அந்த படத்தைப் பாத்திருக்கேனே”: என்பான். நாங்கள் ஓரளவு நல்ல படங்கள் என்று சிலாகிக்கப் பட்ட படங்களைப் பார்த்திருப்போம் .என் அண்ணாவும், தம்பியும் ஆண் பிள்ளைகளுக்கு கிடைக்கிற அதிகப்படி சுதந்திரத்தினால், எல்லா எம்ஜி ஆர் படங்கள், மற்றும் டூரிங்க் கொட்டகையில் வருகிற பழைய படங்கள் என்று நிறைய பார்த்திருந்தார்கள்.\nஆனால் இந்த பெரிய சீனு பார்த்ததாக சொல்லுகிற படங்களோ அவர்கள் பார்த்திருக்கிற படங்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தது, ஆச்சரியமாக இருந்தது. அண்ணாவுக்கு சில நாட்கள் கழித்து சந்தேகம் வந்தது. இவன் நிஜமாகவே பார்த்திருக்கிறானா இல்லை பொய் சொல்லுகிறானா என்று. ஆனால் பொய்யெல்லாம் சொல்லுகிற பையனாக அந்த கள்ளமற்ற சிரிப்பைப் பார்க்கும் பொழுது தெரியவில்லை,ஆனாலும் ஊர்ஜித படுத்திக் கொள்ள விரும்பினான்.\n நீ காதலிக்க நேரமில்லை படம் பாத்துருக்கியாடா\n முத்துராமன் கிழவன் வேஷத்தில வருவான், அப்புறம் ரவிசந்திரன் , நாகேஷ், பாலையா ���ல்லாரும் இருப்பாளே\n“ம்ம்ம் .. நாகேஷ் டம்ளர் , டவராவையெல்லாம் அடுக்கி வச்சுண்டு வருவானே\n எதை எடுத்தாலும் டாண் டாண்ணு அடிக்கறானே’\nவேடிக்கையான தொப்பி எல்லாம் வச்சுண்டு.தமாஷா இருக்கும்.”\nசட்டென்று ஏதோ தோன்றி நான் கேட்டேன் “ காதலிக்க நேரமில்லைல நாகேஷ் பாலையாக்கு கதை சொல்ற சீன் எவ்வளவு நன்னா இருக்கும்\n” பெரிய சீனு புருவத்தை நெரித்தபடி கேட்டான்.\n” தம்பி சீனு சொன்னான்.\n“என்னடா எவ்வளவு முக்கியமான சீன் நீ தியேட்டர்ல படம் பாக்கும் போது தூங்கிப் போயிட்டயா நீ தியேட்டர்ல படம் பாக்கும் போது தூங்கிப் போயிட்டயா\n“வேற எந்த சீன் உனக்கு பிடிச்சுது\n“அதான் முத்துராமன் கிழவன் வேஷம்\n“கிழவன் வேஷத்தில பாடற பாட்டு ஜோரா இருக்கும் இல்ல” இது தங்கை.\n நீ சினிமா தியேட்டர்ல படம் பாத்தியா இல்லயா\n“ சினிமா தியேட்டர்னா என்னடா\nஎங்களுக்கு எல்லாம் தூக்கி வாரி போட்டது.\n“பின்ன எதுலடா சினிமா பாத்த\n“இல்லடி, இவாள்ளாம் முன்னாடி குடியிருந்த ஊர் , இந்த கிராமத்தைக் காட்டிலும் குக்கிராமம் இங்கயே டூரிங்க் கொட்டகைதான இருக்கு இங்கயே டூரிங்க் கொட்டகைதான இருக்கு அங்கய்யும் அதுதான் இருந்திருக்கும் .அதுனால டெண்ட் கொட்டகையிலதான் பாத்திருப்பான். இல்லடா அங்கய்யும் அதுதான் இருந்திருக்கும் .அதுனால டெண்ட் கொட்டகையிலதான் பாத்திருப்பான். இல்லடா\n பின்ன எங்க இந்த சினிமால்லாம் பாத்த\n“இல்ல , ரோடுல இருக்குமே,அதுலதான் “\n“அடப் பாவி போஸ்டரைப் பாத்துட்டா இத்தனை நாளா சினிமா பாத்தேன்ன\nவாழ்க்கையில் சில சமயம் நமக்கு எளிதாக கிடைக்க கூடிய விஷயங்களை, நாம் எவ்வளவு சர்வ சாதரணமாக எடுத்துக் கொள்கிறோம் அவை மறுக்கப் பட்டவர்களைப் பார்க்கும் போது ஒரு குற்ற உணர்ச்சி அவை மறுக்கப் பட்டவர்களைப் பார்க்கும் போது ஒரு குற்ற உணர்ச்சி அவை மறுக்கப் பட்டவை என்று அவர்களுக்குத் தெரியாத போது நம் குற்ற உணர்ச்சி இன்னும் அதிகமாகி, நாம் தண்டனைக்கு உரியவர்கள் என்றே தோன்றி விடுகிறது.\nஎங்களுக்கு அவனைப் பார்த்தால் பாவமாக இருந்தது.பாட்டியிடம் கெஞ்சி கூத்தாடி அன்றைக்கு அவனை சினிமாவிற்கு கூட்டிக் கொண்டு போனோம், எங்கள் ஊர் டூரிங்க் டாக்கீஸுக்கு. இதய கமலம் படம். எங்கள் அண்ணா ,தம்பிக்கு அந்த படம் போவதற்கு அவ்வளவு சுவாரசியப்படவில்லை,ஆனால் பெரிய சீனுவுக்கு சின��மா அனுபவம் கொடுப்பதற்காக பரவாயில்லை என்று வந்தனர். பெஞ்சு டிக்கட் எடுத்துக் கொண்டு படம் பார்த்தோம், படம் பார்த்ததை விட அந்த படத்தை பெரிய சீனு பார்த்ததை நாங்கள் பார்த்தோம் என்பதுதான் சரி. அந்த கண்களிலும் , முகத்திலும் நாங்கள் கண்ட எல்லையில்லா சந்தோஷம் படம் முடிகிற வரை ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தடவை “இது தான் சினிமாவாடா படம் முடிகிற வரை ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தடவை “இது தான் சினிமாவாடா சினிமான்னா இப்படியடா இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே இருந்தான், முகமெல்லாம் சிரிப்பாக.\nவிண்ணிலிருந்து பூமியையைப் பார்த்த முதல் மனிதன் இப்படித்தான் சந்தோஷப் பட்டிருப்பான் என்று தோன்றியது.\nஅடுத்த கோடை விடுமுறையின் போது அவர்கள் வீட்டை காலி செய்து கொண்டு போயிருந்தார்கள்.\nஅவன் கை பேசியில் யாருடனோ பேசி முடித்துவிட்டு, என்னை தற்செயலாக பார்த்தான். முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் கையில் வைத்திருந்த கனமான பையை கை மாற்றிக் கொண்டான்.\n“நீ வந்து பெரிய சீனு… அதாவது…. ஸாரி உங்க பேரு சீனுவா\n“நீங்க நாப்பது, நாப்பந்தைந்து வருஷத்துக்கு முன்னாடி நல்லமாங்குடியிலே குடி இருந்தேளா\nமுகவாயை சொரிந்து கொண்டு” ம்….. நல்ல மாங்குடியா\n“அங்க பட்டாமணியம் கிச்சாவையர் ஆத்து இரண்டாம் கட்டிலே குடி இருந்தேள் இல்லையா\nலேசாக சிரித்துக் கொண்டே “ஹாங் ஞாபகம் இருக்கு “என்றான் தயங்கினாற்போல்.\n“நாங்க அவரோட பேரன், பேத்திகள் மதுரையிலிருந்து லீவுக்கு ஊருக்கு வந்தோமே ஞாபகம் இருக்கா எங்க அண்ணா ரகு, நான், தம்பி சீனு, உன் பேரேதான், அதுனால அவனை சின்ன சீனு, உன்னை பெரிய சீனும்போமே, அப்புறம் என் தங்கை மீனா,நினைவிருக்கா எங்க அண்ணா ரகு, நான், தம்பி சீனு, உன் பேரேதான், அதுனால அவனை சின்ன சீனு, உன்னை பெரிய சீனும்போமே, அப்புறம் என் தங்கை மீனா,நினைவிருக்கா\n“ ம்.. தெரியறது, சொல்லுங்கோ சௌக்யமா\n“ம்.. எல்லாரும் நன்னா இருக்கோம், உங்க பெரிய அண்ணா அப்பவே மட்ராஸில வேலை பாத்துண்டிருந்தாரே அவர் எப்பிடி இருக்கார் அப்புறம் உன் சின்ன அண்ணா, தி. ஜா, ஜெயகாந்தன், கதையெல்லாம் படிச்சுட்டு என்னோட ரொம்ப நன்னா, ரசனையொட பேசிண்டிருப்பான்,ஸாரிபேசிண்டிருப்பாரே, அவர் எப்பிடி இருக்கார்\n“அப்புறம்…….நாம எத்தனை விளையாட்டு விளையாடிருக்கோம், முற்றத்தில விளையாடின கிரிக்கெட��� , எவ்வளவு ஜாலி, எவ்வளவு சண்டை அப்புறம் நாச்சாமி மாமாவாத்திலே காரியஸ்தரா இருந்தாரே சாம்பு மாமா அவர் புள்ளை சங்கரன், நாம்ப எல்லாம் நாடகம் போட்டு, தெருவே திரண்டு வந்து பாத்தது, மறக்கவே மறக்காது”\n“நீ இப்பொ என்ன பண்றே\n“திருவாரூர்ல எலெக்ட்ரிசிடி போர்ட்ல ஒர்க் பண்றேன், ஆச்சு, இன்னும் இரண்டு வருஷத்தில ரிடையர் ஆறேன்”\n“உன்னை பாத்ததுலே ரொம்ப சந்தோஷம், அப்புறம், நாம எல்லாம் சேர்ந்து இதய கமலம் படம் பாத்தோமே ஞாபகம் இருக்கா\n எத்தனையோ படம் பாக்கறோம் இல்லையா பாத்திருப்போம்\n நீ கூட அதுக்கு முன்னாடி வந்து அவ்வளவா, அதாவது…”\nஅவன் காலடியில் வைத்திருந்த பையை முகர்ந்த நாயை விரட்டி விட்டு “இருக்கும் பாத்திருப்போம் இப்பொ பஸ் பிடிச்சாதான் ஊருக்கு கரெக்ட் டயத்துக்கு போக முடியும் வரட்டுமா\nவேகமாக நடந்து பஸ் பிடிக்கும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டான்.\nநான் பார்த்தது பெரிய சீனு இல்லையோ என்று ஒரு கணம் நினைத்தேன். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.\nPrevious Previous post: நாம் ஏன் போரிடுகிறோம்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 ��தழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொட��்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன��� கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணி���ம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் ��ோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ரா��் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏ���்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 1 Comment\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/lieutenant-colonel-kalaiyalakan/", "date_download": "2020-05-30T04:59:40Z", "digest": "sha1:RPE35YF2KTEO57Q6DSK4D27TAKVNHCWW", "length": 38095, "nlines": 337, "source_domain": "thesakkatru.com", "title": "லெப். கேணல் கலையழகன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஏப்ரல் 18, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து\nபண்பின் உறைவிடம் லெப். கேணல் கலையழகன்\nகலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும்.\nதொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத் தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசறிவியலும், படையப்பயிற்சியும் இக்கல்லூரி மாணவர்களிற்கு மாறிமாறி வழங்கப்பட்டது. அக்கல்லூரியின் முதன்மை மாணவர்களில் ஒருவனாக மாவீரன் கலையழகன் திகழ்ந்தான். பேச்சாற்றல், நுட்பமாகப் பதில் கொடுக்கும் தன்மையினை கல்லூரியில் அவன் வளர்த்துகொண்டான். அங்கு அவனது ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களோடு பழகும் தன்மை, எல்லோருக்கும் உதவும் பண்பு, நேர்மை என்பன அவனைத் தூய்மையான போராளியாக வெளிச்சம் போட்டுக்காட்டியது.\nநான்கு வருடங்களிற்கு மேலாக அரசறிவியல் கற்ற கலையழகன் தேசியத்தலைவர் அவர்களது கருத்துரைகளினாலும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தொடர் வகுப்புக்களினாலும் முழுமையான போராளியாகப் புடம் போடப்பட்டான். இந்தக்காலப் பகுதியில் கொமாண்டோப் பயிற்சியிலிருந்து கனரகப்பீரங்கிப் பயிற்சி வரைக்குமான பல்வேறு வகையான படையப்பயிற்சிகளை அவன் பெற்றான். 1995ஆம் ஆண்டு மாதகலில் ஆரம்பித்த அவனது போர் நடவடிக்கைகள் ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு, ஓயாத அலைகள்-03, ஆனையிறவுச்சமர் என நீண்டது. அண்மைய முகமாலை ���ாக்குதல் களத்திலும் அவன் பங்குபற்றியிருந்தான். இக்கல்லூரியின் முதலாவது அணி மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவடைந்த போது, மிகச்சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக கலையழகன் தெரிவு செய்யப்பட்டு தலைவர் அவர்களினால் சிறப்புப் பரிசும் “திறவோர்” எனும் பட்ட வழங்கி மதிப்பளிக்கப்பட்டான். அரசியல் அறிவும், படைய அறிவும் ஒருங்கே இணைந்து தலைவர் அவர்கள் எதிர்பார்த்த பல்துறைசார் போராளியாக அவன் இந்தக் காலகட்டத்தில் வளர்ந்திருந்தான்.\nகல்லூரிக் காலங்களில் பகுதி நேரமாக கலையழகன் தொலைத்தொடர்பாளனாக செயற்பட்டான். பின்பு சிறிது காலம் மொழிபெயர்ப்பு அறிவினை பெறுவதற்கான கல்வியையும், பாதுகாப்பு பயிற்சியையும் பெற்ற கலையழகனுக்கு தேசியத்தலைவர் அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை ஆவணமாக்கும் பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வரிய வாய்ப்பினை தனது வாழ்நாளில் தனக்கு கிடைத்த பெரும் பேறாகவே அவன் கருதியிருந்தான். கால ஓட்டத்தில் அவனுக்கு வேலைச்சுமை அதிகரித்த போதும் தலைவர் அவர்களின் வரலாற்றை ஆவணமாக்கும் பணியினை தானே செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவனுக்கிருந்தது. தலைவர் அவர்களது தொடக்க கால நிகழ்வுகளை தேடி எடுத்து தொகுப்பதிலும், தலைவர் அவர்களின் தொடக்க காலத் தோழர்களிடமும், ஆதரவாளர்களிடமும் தகவல்களைத் திரட்டி அதனைச் சரிபார்த்து ஆவணமாக்குவதிலும் அவன் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தான், வேறு சில தேசப்பற்றாளர்களுடன் சேர்ந்து கலையழகனின் கடும் உழைப்பின் பயனாகவே “Leader for All Season” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய புகைப்பட ஆவணநூலும், “விடுதலைப் பேரொளி” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய தொகுப்பு நூலும் வெளிவந்தன.\nசெஞ்சோலை, காந்தரூபன் சிறார்களுக்கான எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காக, அவர்களிற்கான அழகான, அமைதியான இருப்பிடங்களை அமைத்துக்கொடுக்க வேண்டுமென்ற தலைவர் அவர்களின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் பொறுப்பு கலையழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட கலையழகன் அதற்காக கடுமையாக உழைத்தான். புலம் பெயர்ந்த மக்கள், அமைப்புக்கள், மத்தியில் இதற்கான நிதி வளங்களை திரட்டுவதற்காக கடும் முயற்சியெடுத்தான். ஏராளமானோரை அவன் சந்தித்தான், கதைத்தான், திட்டங்களை வழங்கினான். ��றுதியில் அவன் இந்தப்பணியில் முழுமையாக வெற்றியடைந்திருந்தான். செஞ்சோலை – காந்தரூபன் சிறார்களுக்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு தலைவர் அவர்களால் அவை திறந்து வைக்கப்பட்டமை அவனுக்குப் பெரும் மன மகிழ்வையும் திருப்தியையும் தந்திருந்தது. அவனது ஆன்மா அன்று நிறைவடைந்திருந்தது. இதே போலவே நவம் அறிவுக்கூட போராளிகளிற்கான அமைவிடத்திற்கும் கலையழகனின் பங்கு கணிசமானதாக இருந்தது.\nஎமது தேசத்திற்கான வெளிநாட்டுத் தொடர்புகளை, அனைத்துலக பணிகளை செய்வதற்கான தயார்ப்படுத்தலுக்காக கலையழகன் பல்வேறு நாடுகளிற்கு அனுப்பப்பட்டான். வெளிநாட்டுப் பயணமானது அவன் கல்லூரியில் கற்ற பல விடயங்களை நேரில் பார்த்து அறியக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் தாயகப்பற்று, விடுதலையுணர்வு, வாழ்க்கைநிலை என்பவற்றை அவன் அறிந்து கொண்டான்.\nஎமது பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் கடின உழைப்புப் பற்றியும், எதிர் கொள்கின்ற பிரச்சினை குறித்தும் இங்கு சகதோழர்களிற்கு எடுத்துரைத்தான். அதே நேரம் தேசியத்தலைவர், விடுதலைப் போராட்டம் குறித்த தெளிவான கருத்துக்களை அவன் செல்லுமிடமெல்லாம் முன்வைத்தான். நட்பு ரீதியாக நிறையப் பேருடன் உறவாடி தொடர்புகளைப் பேணிவந்தான். புலம்பெயர்ந்த எமது உறவுகளின் தாயகம் தொடர்பான பிரச்சினைகளை அந்த மக்களின் நிலையில் நின்று பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தியவன். குறிப்பாக கனடாவில் வாழும் தமிழர்களிற்கான தாயகப்பணிகளை ஒருங்கிணைப்பதில் அவன் கடுமையாக உழைத்தான். புலம்பெயர் தமிழர்களின் பலத்தை, வளத்தை ஒருங்கிணைப்பதில் அவன் ஆற்றிய பணி அளப்பரியது. அவை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை.\n2006ம் ஆண்டு நடுப்பகுதியில் கலையழகன் அனைத்துலகத் தொடர்பக துணைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். இதற்கு இவனது பண்பும், ஆளுமையும், விடயங்களை இலகுவாகக் கையாளும் ஆற்றலும் காரணமாக இருந்தன. சக போராளித் தோழர்களை மதித்து, அவர்களோடு மனம் திறந்து பழகி, அனுசரித்து, அவர்களது தேவைகளை விளங்கி பூர்த்தி செய்யும் பக்குவம் அவனுக்கிருந்தது. போராளிகளை வளர்க்க வேண்டும், வேலைகளுக்குள்ளால் உள்வாங்க வேண்டும், நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்று அவன் விரும்பிச் செயற்பட்டான். அவனை விட வயதில் கூடியவர்களு��், அனுபவசாலிகளும் இருக்குமிடத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை அவனிடமிருந்தது. அந்தக் கவர்ச்சி மிக்க ஆளுமை எல்லோரையும் அவன் பால் ஈர்த்தது. குறுகிய காலத்தில் அவன் மிக வேகமாக வளர்ந்தான். அவனது ஆற்றல், ஆளுமையின் வீச்சு, முதிர்ச்சியடைந்த தன்மை என்பவை மூலம் ஒரு பெரிய பொறுப்பைத் தனியே செய்யக்கூடிய நிலையினை அவன் அடைந்திருந்தான் . அவன் நல்லவனாக மட்டுமல்லாமல் வல்லவனாகவும் திகழ்ந்தான் என்பது தான் உண்மை.\nஇவ்வாறான நேரத்தில் தான் 18.04.2007 அன்று எதிர்பாராத வெடிவிபத்தில் கலையழகன் வீரச்சாவு என்ற செய்தி வந்தவுடன் நாம் எல்லோரும் துடிதுடித்துப் பதறிப்போனோம். ஆழிப்பேரலை வந்து தாக்கியது மாதிரியான உணர்வு, பூமியதிர்ந்து நிலம் பிளந்து போன மாதிரியான நிலை, இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்த அதிர்வு. வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரமும் வலியும். வேதனைச்சகதியில் சிக்கித் தவிக்கின்ற சோகம் . ஏன் இவ்வளவு வேகமாக எமை விட்டுப்பிரிந்தான் என்று மனதில் ஆழமான வலியுடன் எழும்பும் வினா. கலையின் இழப்பின் பெறுமதி, இழப்பின் இதயவலி, அதன் ஒட்டுமொத்தப் பரிமாணம் எனக்கே முழுமையாகத் தெரிந்திருந்தது. என்னையே முழுமையாகத் தாக்கியிருந்தது.\nஅவன் அழகானவன், பண்பானவன், பழகுவதற்கு இனிமையானவன், கள்ளம் கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்தவன். ஆளுமையெடுத்து செயற்கரிய பணிகளைச் செய்தவன். முதல் நாள் உயிரோடு வலம் வந்தவனை மறுநாள் விதைகுழியில் விதைத்துவிட்டு வந்தோம். இது எவ்வளவு துயரமாக, கொடுமையாக இருந்தது. ஆனாலும் எவ்வளவு இழப்புவரினும், இடர்வரினும் உறுதி தளரோம். லெப். கேணல் கலையழகனது தலைவர் மீதான பற்றும் பாசமும், விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும் கொண்ட எண்ணங்களை நெஞ்சினில் சுமந்து அவனது இலட்சியக் கனவை நனவாக்குவோம் என அவனது விதைகுழி மீது சத்தியம் செய்கின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nநன்றி – விடுதலைப்புலிகள் குரல்: 136.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← கடற்கரும்புலிகள் கப்டன் ஈழவேந்தன், கப்டன் பூங்குழலி வீரவணக்க நாள்\nநினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய ந��ர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/New_York", "date_download": "2020-05-30T06:44:56Z", "digest": "sha1:QUIDQ2GJSZY6DWOCWPHTEVKNOBAZ73YG", "length": 7723, "nlines": 101, "source_domain": "time.is", "title": "நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nநியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்\nசனி, வைகாசி 30, 2020, கிழமை 22\nசூரியன்: ↑ 05:28 ↓ 20:20 (14ம 52நி) மேலதிக தகவல்\nநியூயார்க் நகரம் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nநியூயார்க் நகரம் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 52நி\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nSão Paulo +1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: ஐக்கிய அமெரிக்க குடியரசு\nஅட்சரேகை: 40.71. தீர்க்கரேகை: -74.01\nநியூயார்க் நகரம் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nfor நியூயார்க் நகரம் 1895-2018\nஐக்கிய அமெரிக்க குடியரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nColorado Springs El Paso Fresno Long Beach Mesa Omaha Philadelphia Staten Island Tucson Tulsa Virginia Beach Washington, D.C. Wichita அட்லான்டா ஆல்புகெர்க்கி ஆஸ்டின் இன்டியனாபொலிஸ் ஓக்லண்ட் ஓக்லஹோமா நகரம் கிளீவ்லன்ட் கேன்சஸ் நகரம் கொலம்பஸ் சான் அன்டோனியோ சான் டியேகோ சான் பிரான்சிஸ்கோ சான் ஹொசே சார்லட் சிகாகோ சியாட்டில் சேக்ரமெண்டோ ஜாக்சன்வில் டாலஸ் டிட்ராயிட் டென்வர் நாஷ்வில் நியூயார்க் நகரம் பால்ட்டிமோர் பாஸ்டன் பீனிக்ஸ் போர்ட்லன்ட் மயாமி மினியாப்பொலிஸ் மில்வாக்கி மெம்பிசு ராலீ லாஸ் ஏஞ்சலஸ் லாஸ் வேகஸ் வொர்த் கோட்டை ஹியூஸ்டன் ஹொனலுலு\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/26026-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-05-30T04:22:02Z", "digest": "sha1:BESLSAXZE3RQZDFNXVUJ6ZUC7FZKTIRG", "length": 20622, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவிலிருந்து சீனாவுக்கு புலிகள் கடத்தல் அதிகரிப்பு | இந்தியாவிலிருந்து சீனாவுக்கு புலிகள் கடத்தல் அதிகரிப்பு - hindutamil.in", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து சீனாவுக்கு புலிகள் கடத்தல் அதிகரிப்பு\nமியான்மர் நாட்டின் மாங்லா நகரில் வனக் கடத்தல் மாஃபியாக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலை யில் அவர்கள் மூலம் இந்தியாவில் இருந்து பெரும்பாலான புலிகள் கடத்தப்படுவதாக ‘இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச குழு’ (ஐயுசிஎன்) எச்சரித்துள்ளது.\nஅந்த அமைப்பு வனக்குற்றங்களை கண்காணிக்கும் ‘சைட்ஸ்’ (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora - CITES) உடன்படிக்கையின் கீழ் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. இந்தியா, மியான்மர், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளில் இருக்கும் வனப் பொருட்கள் கள்ளச் சந்தைகளில் இந்த ரகசிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட பகுதிகளில் வனக் கடத்தல் பொருட்களின் பிரபல சந்தைகளாக மியான்மர் - தாய்லாந்து எல்லையில் டாச்சிலிக் நகரம் மற்றும் சீனா எல்லையில் மாங்லா நகரம் இருக்கின்றன. இங்கெல்லாம் வனச்சட்டங்கள் அமலில் இருந்தாலும்கூட புலியின் உடல் பாகங்கள் பகிரங்கமாகவே விற்பனை செய்யப்படுகின்றன.\nடாச்சிலிக் சந்தையில் கள்ள விற் பனை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மாங்லா நகர சந்தைகளில் புலிக் குடும்ப உயிரினங்களின் கடத்தல் அதிகரித்திருப்பதாக சைட்ஸ் தெரிவித்துள்ளது. 2006-ம் ஆண்டு மாங்லாவில் 6 சட்ட விரோத குழுக்கள் மட்டுமே கடத்தல் தொழிலை செய்துவந்த நிலையில் 2014-ம் ஆண்டு இந்த குழுக்களின் எண்ணிக்கை 21-ஆக பெருகியிருக்கிறது. அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கும் புலி, சிறுத்தை, மேகச் சிறுத்தை, சிறுத்தைப் பூனை, ஆசிய தங்கப் பூனை ஆகியவை இந்த சந்தைகள் மிகப் பரவலாக கிடைப்பதாக சைட்ஸ் தெரிவிக்கிறது. கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை புலிகள் வசிக்கும் நாடுகளில் 1590 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்களை கணக்கில்கொள்ளும்போது ‘புலிகள் வசிக்கும் நாடு’களில் மொத்தமுள்ள சுமார் 3200 புலிகளில் பெரும்பான்மையாக 1700 புலிகள் இந்தியாவில் மட்டுமே வசிக்கின்றன என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இந்தியாவில் இருந்து பெருமளவு புலிகள் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் இந்திய வன ஆர்வலர்கள் இடையே எழுந்துள்ளது.\nஇதுகுறித்து இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் பேசும்போது, “வட இந்தியாவில் சில இடங்களில் பாரம் பரிய புலி வேட்டைக்காரர்களான பஹாரியாஸ் மற்றும் பாருதி சமூகத் தினர் புலிகளை வேட்டையாடி வருவ தாக சந்தேகிக்கிறோம். ஆனாலும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா வில் புலிகள் வேட்டை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது” என்றனர்.\nஇந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் மாதம் பெய்ஜிங்கில் கையெழுத்தானது. பல ஆண்டுகளாக புலிகள் உடல் பாகங்கள் கடத்தல் விவகாரத்தில் சீனாவின் கடத்தல் வியாபாரிகள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது குறித்து டிராஃபிக் மற்றும் சைட்ஸ் அமைப்புகள் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆனாலும், இந்தியா தரப்பில் எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை.\nஇந்தியா உள்ளடக்கிய 13 நாடுகள் உதவியுடன் இண்டர்போல் அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு போலீஸார் ஆசியா முழுவதும் கடந்த ஐந்து மாதங்களில் நடத்திய தொடர் வேட்டையில் நூற்றுக்கணக்கான உயிரினங்கள் மற்றும் உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஆபரேஷன் ‘பாவ்ஸ்’ (PAWS (Protection of Asian Wildlife Species) என்கிற பெயரில் வங்கதேசம், பூடான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியான்மர், நேபாளம், ரஷ்யா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் புலிகள், சிறுத்தைகள், மான்கள், குரங்குகள், சிகப்பு பாண்டாக்கள், சிங்கங்கள், முதலைகள், 3500 கிலோ யானை தந்தம், 280 கிலோ அலங்கு தோல், காண்டாமிருக கொம்புகள் மற்றும் நான்காயிரம் கிலோ செம்மரங்கள் கைப்பற்றப்பட்டன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்��ோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமியான்மர் நாடுமாங்லா நகர்புலிகள் கடத்தல்சீனாவுக்கு புலிகள் கடத்தல்\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக...\nபுலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள், தொழிலாளர்களுக்கு நேரடியாகப் பணம் வழங்க தி்ட்டம்\nநாவல் கரோனா வைரஸின் தன்மை மாறிவிட்டதா\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு: கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா...\nபுலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள், தொழிலாளர்களுக்கு நேரடியாகப் பணம் வழங்க தி்ட்டம்\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு: கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா...\nபிஹார் கரோனா தனிமை முகாமில் 40 சப்பாத்தி, 10 தட்டு சாதம் சாப்பிடும்...\nஆந்திர மாநில தேர்தல் ஆணையராக மீண்டும் ரமேஷ்குமாரை நியமிக்க வேண்டும்- மாநில அரசுக்கு...\nவிவசாயத்துக்கு உடனடித் தேவை தகவல் தொழில்நுட்பத் திட்டமிடல்...\nஐந்து மாதங்கள்.. ஐந்து குளங்கள்..கோவையைக் கலக்கும் இளைஞர் படை\n33 ஆண்டுகள் சட்டப் போராட்டம்: தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தில் மத்திய அரசு...\nஅடுத்த பரிணாமத்தை அடையும் அன்னதானம்\nஃபேஸ்புக் நிர்வாகத்தினரால் உயிருக்கு ஆபத்து: ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொறியாளர் வழக்கு\nரோட்டக் ‘விளாசல்’ சகோதரிகளுக்கு எதிராக 6 பெண்கள் சாட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-goodbye-%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-05-30T05:49:38Z", "digest": "sha1:Z7E4B2XT4UPNBSQSE4SUSA56BFXETQG7", "length": 12623, "nlines": 103, "source_domain": "www.pothunalam.com", "title": "என்ன ஆண்ட்ராய்டுக்கு goodbye யா? அப்போ அடுத்து என்ன?", "raw_content": "\nஎன்ன ஆண்ட்ராய்டுக்கு goodbye யா\nஇந்தியா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக இந்த இயங்குதளத்தை சிறுவர்கள் முதல் ப���ரியவர்கள் கூட மிக எளிமையாக பயன்படுத்துவார்கள். மேலும் மக்கள் ஸ்மார்ட்போனை எளிமையாக இயக்குவதற்கு இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் பெரிதும் உதவுகிறது என்றுதான் கூறவேண்டும்.\nகடந்த 2008-ம் ஆண்டு தான் ஆண்ட்ராய்டின் முதல் அணிவகுப்பு தொடங்கப்பட்டது, பின்பு ஓப்போன் சோர்ஸ் மென்பொருள்களின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது இந்த இயங்குதளம். ஆண்ட்ராய்டு வருவதற்குமுன்பு ஐஒஎஸ் மற்றும் விண்டோஸ் போன்ற இயங்குதளங்கள் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்டது.\nகுறிப்பாக ஐஒஎஸ் மற்றும் விண்டோஸ் போன்ற இயங்குதளங்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கியது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஇதன் காரணமாக பல மொபைல் நிறுவனங்கள் இந்த கூகுள் ஆண்ட்ராய்டு உடன் இணைந்து பல்வேறு ஸ்மாட்போன்களை குறைந்த விலையில் விற்பனை செய்தது.\nஆண்ட்ராய்டு இயங்குதளம் வருவதற்கு முன்பு மொபைல் போன்களின் விலை சற்று அதிகமாகத்தான் இருந்தது.\nஇந்த நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்த அறிக்கையில் 2பில்லியன் மக்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தது.\nஇந்த நிறுவனம் இப்போது தந்த தகவல் என்னவென்றால் இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறது கூகுள்.\nஇந்த இயங்குதளத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவே ஃபியூஷியா(Fuchsia)-வை தற்போது உருவாக்கியிருக்கிறது. மேலும் இந்த தகவல் உறுதிப்படுத்த முடியாத தகவலாக இருந்துவந்தது, ஆனால் ஃபியூஷியா கோட் விதி முறையை கூகுள் நிறுவனம் இணையத்தில் பதிவேற்றம் செய்தது மூலமாக இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டது.\nமேலும் ஃபியூஷியா பற்றி பல்வேறு செய்திகள் இப்போது இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது.\nஆண்ட்ராய்டு இயங்குதளம் தற்சமயம் வரை ஸ்மார்ட்போன், டிவி, ஸ்பீக்கர மற்றும் ரோபோ போன்ற பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களில் அருமையாக பயன்படுகிறது, இந்த இயங்குதளம்.\nமேலும் விரைவில் வரும் ஃபியூஷியா இப்போது இருக்கும் ஆண்ட்ராய்டு விட பல்வேறு திறமையுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபின்னர் குரல் மூலமாக இடப்படும் கட்டளைகளை மிக அரும��யாக செயல்படுத்தும் இந்த ஃபியூஷியா .\nஇந்த ஃபியூஷியா தோற்றம் சற்று வித்தியசமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, பின்பு சிறந்த பாதுகாப்பு மற்றும் எளிமையாக பயன்படுத்தும் விதமாக ஃபியூஷியா உருவாக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஃபியூஷியா தொடர்பான திட்ட வரைபடத்தில் தற்சமயம் வரையில் சுந்தர் பிச்சை கையெழுத்திடவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் ஃபியூஷியா பற்றிய தகவலை விரைவில் கூகுள் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒருவேளை இந்த இயங்குதளம் வந்தால் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் உபயோகத்திற்கு வரும் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது.\nமேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nவித்தியாசமான அமேசான் கேட்ஜெட்ஸ் (Amazon Gadgets)..\nவாட்ஸ்அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..\n குறைந்த விலையில் Bladeless Fan\nதிருட்டு போகாமல் இந்த சாதனம் பார்த்து கொள்ளும்..\nகொசு தொல்லை இனி இல்லை..\nவீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் பட்டியல்கள்.. Suya tholil..\nயோகா வகைகள் மற்றும் பயன்கள்..\nதிருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..\nவித்தியாசமான அமேசான் கேட்ஜெட்ஸ் (Amazon Gadgets)..\nமுகத்தை ஜொலிஜொலிக்க செய்யும் அழகு குறிப்பு டிப்ஸ்..\nபெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020.. Perambalur velaivaippu news..\nபாஸ்போர்ட் ஆஃபிஸ் வேலைவாய்ப்பு 2020..\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/chief-minister-palanisamy-mk-stalin/index.html", "date_download": "2020-05-30T06:29:38Z", "digest": "sha1:Q73U543XMLCGOOLOCOGK7VQ5G25BHNXV", "length": 8210, "nlines": 91, "source_domain": "dinasuvadu.com", "title": "அண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுகிறார் முதல்வர் பழனிசாமி - மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nகுடும்ப அட்டை இருந்தால் ரூ.50.000 கடன் - செல்லூர் ராஜூ\nசிறப்பு ரயில் முன்பதிவு - இன்று மாலை 4 மணிக்கு தொடக்கம்.\nடெல்லி, ஹரியானாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு 4.6 ஆக பதிவு\nஅண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுகிறார் முதல்வர் பழனிசாமி - மு.க.ஸ்டாலின்\nஅண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுகிறார் முதல்வர் பழனிசாமி\nஅண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுகிறார் முதல்வர் பழனிசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சியில் 'நேரடித் தேர்தலா - மறைமுகத் தேர்தலா' என்று தனது அரசிற்கு ஏற்பட்ட தடுமாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கும் முதலமைச்சர், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் முன்னிலையில் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல' என்று தனது அரசிற்கு ஏற்பட்ட தடுமாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கும் முதலமைச்சர், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் முன்னிலையில் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சியில் 'நேரடித் தேர்தலா - மறைமுகத் தேர்தலா' என்று தனது அரசிற்கு ஏற்பட்ட தடுமாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கும் முதலமைச்சர், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் முன்னிலையில் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல அண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுகிறார் முதல்வர் பழனிசாமி.அரசு விழாக்களை சிறிதும் நாணமின்றிப் முதல்வர் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடைக்காமல் போனது பற்றி முதல்வர் ஏன் பேசவில்லை' என்று தனது அரசிற்கு ஏற்பட்ட தடுமாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கும் முதலமைச்சர், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் முன்னிலையில் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல அண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுகிறார் முதல்வர் பழனிசாமி.அரசு விழாக்களை சிறிதும் நாணமின்றிப் முதல்வர் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடைக்காமல் போனது பற்றி முதல்வர் ஏன் பேசவில்லை என்றும் அதிமுகவினர் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால் உள்ளாட்சி தேர்தலை மறைமுகமாக நடத்தியது திமுக அதிமுகவினரால் உள்ளாட்சி அமைப்பு��ளுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் திமுக ஆட்சிக் காலத்தில் மறைமுகத் தேர்தல் நடந்தது என்று தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் கொரோனா வைரஸ்\nரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது\nவளர்த்த கிடா மார்பில் முட்டியது....இந்தியாவுக்கு எதிராக எல்லை பிரச்சனை செய்யும் நேபாளம்... சீனாவின் நரித்தனத்தில் சிக்கியது நேபாள்...\nவாகன விபத்தில் மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு 7,14,000 ரூபாயை அளித்து உதவிய சக காவலர்கள்...\nஎல்லையில் படைகளை குவித்து வரும் சீனா... இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயாராகும் இந்தியா....\nசொந்த ஊருக்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை உருட்டு கட்டயால் கொலைவெறி தக்கிய திமுக ஒன்றிய பொருளாளர் மீது வழக்கு பதிவு...\nஅதிரடியாக அவசர கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி - பி.ஆர்.பாண்டியன்....\nகொரோனா இல்லாத மாவட்டமாகிறது தர்மபுரி... பச்சை மண்டலமாக மாறிய தர்மபுரி....\nஅனைத்து ஊராட்சி செயலாளர்கள் பொறுப்புகளும் அதிமுகவில் இன்று முதல் ரத்து என ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை....\nசொந்த ஊர் செல்ல அனுமதிகேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி..\nஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளி,கல்லூரிகள் திறப்பு... மாநில முதல்வர் அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/director-mithran-speech-at-irava-iravu-movie-press-meet/90111/", "date_download": "2020-05-30T05:27:18Z", "digest": "sha1:OBVPW6JWR5QOKIZ7POLCEMVVXXZR7SIN", "length": 3010, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Director Mithran Speech at Irava Iravu Movie Press Meet - Kalakkal Cinema", "raw_content": "\nஉங்களுக்கு வெக்கமா இல்ல – கமலை விளாசி எடுத்த இயக்குனர் மித்ரன்..\nஉங்களுக்கு வெக்கமா இல்ல - கமலை விளாசி எடுத்த இயக்குனர் மித்ரன்..\nஇந்தியன்-2, பொன்னியின் செல்வன் படத்தோட ஷூட்டிங் நடக்கல ஆனா இதெல்லாம் நடந்துட்டு இருக்கு – வெளியான செம மாஸ் அப்டேட்\nமாஸ்டர் மரண மாஸ்.. இந்தியன்2 – ராக்ஸ்டார் அனிருத் நடித்த அதிரடி அப்டேட் (லைவ் வீடியோ இதோ)\nஇந்தியன் 2 படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-30T05:05:10Z", "digest": "sha1:CVBAYULUUYK2BGZJ6NZYLLSJKHVFVZ7E", "length": 53152, "nlines": 122, "source_domain": "padhaakai.com", "title": "அருண் நரசிம்மன் | பதாகை", "raw_content": "\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nஏன் எழுதுகிறேன் – அருண் நரசிம்மன்\n வருகிறது, செய்கிறேன். சுவாசம் போல. மறக்கையில் நிற்கும். எழுத்தும்.\nஎனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்தே… எனத் தொடங்குகிறது ஆற்றல் பானத்திற்கான ஓர் விளம்பரப் பேச்சு. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்தே… நான் எழுதி வருகிறேன். வீட்டு முற்றத்தின் செம்மண் படிக்கோலத்தின் மீது நெல் கொட்டி, அதில் கிழக்கு பார்த்து தாத்தாவின் மடியில் இருந்தவாறு சூரியன் சாட்சியாக முதல் எழுத்தை ‘அ’ என விரலினால் எழுதினேன். அறியாது எழுத்தறிவிக்கப்பட்ட இதற்குப் பல வருடங்களுக்குப் பின்னரே எழுத்து ஆ என்றானது எனக்கு. இடையில் தலையெழுத்தில் கையெழுத்து மறைந்து மின் திரையெழுத்து மிளிர்ந்துவிட்டது, மலிந்து விட்டது.\nபிடித்தவை இரண்டு வகை. நமக்குப் பிடித்தவை. நம்மைப் பிடித்தவை.\nகுஞ்சாலாடு, கோணேஸ்வரர் ஆலயம், குடமுருட்டி ஆறு, கோட்-சூட் பிழைப்பு இன்னபிற பழகப் பழக நமக்குப் பிடித்தவை என்றாகியிருப்பவை. முகநூல் மொக்கைகள் பலதும் இன்று லைக் பெற்று நமக்குப் பிடித்தவை என்றாகிறது.\nவளர்கையில் பிறரது பாராட்டும் அங்கீகாரமும் அவற்றினால் கிடைக்கப்பெற்ற பிரபலத்துவமும் (எவ்வளவு சிறிய கால இட அளவுகளில் என்றாலும்) நமக்குப் பிடித்தவை என்பதில் சேர்ந்துகொள்ளும். பெற்றோர் பரிந்துரையில் அல்லது கெடுபிடியில் பரிச்சயமற்ற விருந்தாளிகள் முன்னிலையில் ட்விங்கிள் ட்விங்கிள் என்று அவ்வையை யார் என மழலையில் நாம் வண்டர் செய்வது, கிடைக்கும் பாராட்டை நமக்குப் பிடித்தவற்றினுள் வரிக்கத் தொடங்குவதால். பிறிதொரு நாள் மேலாளர் கட்டளைகளைக் கெடுவிற்குள் சிறப்பாய் முடித்துவிட்டதாய்க் காட்டிக்கொள்ளப் பழகுவது பிழைப்பிற்கு என்றாலும், மழலையில் மனத்துள் வரித்த பிறரிடமான அங்கீகாரப் பாராட்டு பெறுதல் இன்று நம்மை இறுகப் பிடித்துவிட்டது என்பதாலுமே. பிழைப்பதற்கும், சார்ந்த துறையில் வளர்வதற்கும் இவ்வகை அங்கீகாரப் பாராட்டுக்கள் மூலதனம்.\nபாராட்டைப் பெறுவது பழக்கமாகிவிட, அதைத் தொடர்ந்து பெற்றிடும் வழிகளில் ஒன்றாய்ப் பிறருக்குப் பிட���த்தமானதை எழுதவும் தொடங்குவோம். படித்துவிட்டுப் பாராட்டுவார்களே என்று. சில காலமாவது இச்செயல்பாட்டின் குடுக்கல் வாங்கல்கள் நம்மில் சிலருக்குத் திருப்திகரமாக அமைந்து விடலாம். ஆனால் இவ்வகை எழுத்தில் படிப்பவர்களுக்குப் பிடித்தமானது எதுவென்று எழுதும் நமக்குத் தெரியாது போனாலோ, படித்தவருக்குத் தான் படித்தது தனக்குப் பிடித்துள்ளதா என்பதே தெரியாதுபோனாலும், நாம் எதிர்பார்த்த பாராட்டு நமக்குக் கிடைக்காது. அல்லது கிடைக்கும் பாராட்டு நாம் எழுதியதற்கா என்பது புரியாது. இவ்வாறு ஆகுகையில்… எழுதுவதை நிறுத்திவிடுவோம். நமக்குப் பிடித்த பிறரது அங்கீகாரப் பாராட்டைப் பெறுவதற்காகவே நமக்குப் பிடித்துப்போனதாய் ஆக்கிக்கொண்ட எழுத்துதானே.\nநமக்குப் பிடித்தவை பலதும் இவ்வகையே. சந்திக்கும் முதல் இடர், குழப்பம், நிர்பந்தம், நமக்குப் பிடித்தவற்றை விடச் செய்துவிடும். குஞ்சாலாடு, கோணேஸ்வரர் ஆலயம், குடமுருட்டி ஆறு… காலத்தில் விட்டுவிட முடிந்தவைதானே.\nநம்மைப் பிடித்தவை வேறு வகை. பேய், பெருமாள், பெண்மை, பேதமை, போதாமை, பையித்தியம், பொருண்மை ஈர்ப்பு… சிறு வயது பழக்கங்கள் பல இவ்வகை. அவற்றுள் ஓரிரண்டு நல்லவை என்றாவதும் உண்டு. எழுத்து எனக்கு அதில் ஒன்று.\nஎப்படித் தெரியும் என்றால், அது எனக்கு நன்றாய் வருகிறது என்பதை மற்றவர் உணரும் முன்னரே அது எனக்கு இயல்பாய் வருகிறது என்பதை உணரமுடிந்ததால்.\nபிடித்த வேலை இல்லை எழுத்து, பிடிக்கவில்லை என்றதும் விட்டு விட. பிழைப்பு இல்லை, இது அழைப்பு. அரிப்பு. நமைத்தல். அழைப்பின் தனித்தன்மை அதைச் செயலாக்குவதற்குப் பலனாய் பெரும்பாலும் எதையும் எதிர்பார்க்க மாட்டோம். வேலை என்பதற்கான வருமானம் போல. துறை என்பதற்கான வளர்ச்சிநிலைகள் சாதனைகள் போல. பிறரது அங்கீகாரப் பாராட்டு போல. நமக்கான அழைப்பிற்கு இணங்காமல் நம்மால் உயிர்வாழ முடியாது. அவ்வளவே. அழைத்தது எழுத்து. ஏற்றது மட்டுமே என் முடிவு. ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்கிற உணர்தலே ஏற்றது எனக்கான அழைப்பை என்பதையும் உணர்த்தியது.\nநான் தனிமை விரும்பி. சிறுவயது முதல் எண்ணங்களை எழுத்திலேயே வெளிப்படுத்தினேன். வாசிக்கப்போகும், வாசித்து என்னை அப்படியே புரிந்துகொள்ளப்போகும், புரிந்துகொண்டு அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளப்போகும் அந்த ���ன் முகமற்ற நண்பருக்கு, மனித உருவற்ற மனத்திற்கு. பள்ளிப் பருவத்தில் தொடங்கி அம்மனத்திற்குதான் எழுதுகிறேன். இம்மனத்தையும் அம்மணத்தையுமே எழுதிவைத்துள்ளேன். அன்றென்ன இன்றென்ன என்றுமே அப்படி ஒருவர்/ஒரு மனம் இருக்கப்போவதில்லை என்று தெரிந்துபோன பிறகும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் புரிந்ததது; எனக்குப் பிடித்தது இல்லை எழுத்து, என்னைப் பிடித்துக்கொண்டது அது என்று.\nஎனக்குப் பிடித்தவற்றை என்னால் விட முடியும். முகநூல் மொக்கைகளை அன்-லைக் செய்ய வழி உண்டு. முகநூலையே அப்பீட் ஆக்க வழி உண்டு (அட நிசமாலுமே உண்டுமா…). எழுத்தை விடுவதற்கு வழி என்னிடம் இல்லை. லைக்-கை அன்-லைக் செய்யலாம். (மனச்) சாய்வை நிமிர்த்த வழி இல்லை. எழுத்து இவன் பிறவிக் கூன். பணிந்தே ஏற்கிறேன். பயின்றே உயர்கிறேன்.\nபிறர் வாசிக்க அளிப்பதற்கு என்று இல்லாத பலவற்றையும் எழுதுகிறேன். என் பல எண்ணங்கள் உருப்பெறுவதே அவற்றை எழுதப் போகையில் தான். உணர்வுகளின் வடிகால் என்பதால், எழுதுகையில்தான் அவற்றை அனுபவித்ததை உணர்ந்துள்ளேன். தெளிவடைய எழுதியுள்ளேன் என்பதையே எழுதித் தெளிவடைந்த மனமே உணர்த்துகிறது.\nபிழைப்பு, சார்ந்த துறை இவற்றில் இன்று எழுதிக் குவிக்கிறேன். இதை உணர்ந்தே இப்பிழைப்பை தேர்வு செய்தேன். பிறர் வாசிக்க, ஏற்க, கருத, பரிசீலிக்க, புரிந்துகொள்ளவே இப்பணியில் அறிவியல், ஆய்வுகள், விளக்கங்கள் என்று எழுதுகிறேன். இங்கும் எழுதிய அனைத்தையும் வெளியிடுவதில்லை. படித்ததை புரிந்துகொள்ள, செய்த ஆய்வைப் புரிந்துகொள்ள, எடுக்க வேண்டிய வகுப்பிற்கான விளக்கங்களைத் தொகுத்துக்கொள்ள… பலவற்றையும் எழுதித்தான் தெளிந்துகொள்கிறேன். மற்றவருக்கான எழுத்தல்ல இவை. எனக்கானது. என் சிந்தனையை உருவாக்கித் தொகுப்பது எழுத்து. என்னைப் பிடித்த எழுத்து.\nகோபம் வருகையில் எழுதுகிறேன். மகிழ்ச்சியில் வருத்தத்தில் ஆங்காரத்தில் அவலத்தில்… நாட்டின் பெருந்தலைவர் கொலையுண்ட போதும் எழுதியுள்ளேன்; என் தாத்தா இறந்த போதும் எழுதியுள்ளேன். மகன் என்று நினைத்த என் மகள் பிறந்தபோதும் எழுதியுள்ளேன். அம்மகளை ஈன்றவளை என் மனைவி என்று (அதற்கு ஒரு வருடம் முன்னால்) அறிந்துகொள்வதற்கும் எழுதினேன். மற்றவருக்கான எழுத்தல்ல இவை என்பேன். எனக்கானதும் இல்லை. என் ஆளுமையை உரித்துப் புதிதாய் உருவாக்கும் எழுத்து. என்னைப் பிடித்த எழுத்து.\nபிறருக்கும் எழுதுகிறேன். அதாவது, மேலே கூறிய வகைகளில் எழுதியதில் சிலவற்றை மற்றவருக்கும் காட்டுகிறேன். வாசிக்க அனுமதிக்கிறேன். பொய்யை முடிந்தவரை உண்மை போலவே புனைவென்று அளிக்கிறேன். உண்மையா என்று பலவற்றைப் பரிசீலித்துப் புனைவற்றதாய் அளிக்கிறேன். சிலவற்றை புத்தக வடிவில். பலவற்றை — இன்று அவ்வாறு முடிவதால் — இணையத்தில். முடிந்தவரை விலையற்றதாய். ஏனெனில், நம்மைப் பிறரிடம் வெளிப்படுத்துவதற்கானதே கலை; இப்புரிதலின் தேய்நிலை, நாம் வெளிப்படுத்துவதெல்லாம் கலை எனும் புரிதல்.\nபிறர் வாசிப்பதற்கு எழுதுவதால் அவர்களது அங்கீகாரம் கிடைக்கப் பெறலாம். இது பக்க விளைவு. எழுத்தே செயல். அதைச் செய்வதே அதற்கான விளைவும். அங்கீகாரத்திற்கு, பாராட்டிற்கு என்று எழுதுவது பிழை. நம்மைப் பிடித்ததை நமக்குப் பிடித்ததாய் மாற்றிவிடும் செயல். உலகில் எஞ்சும் ஒரே மனிதனுக்கு அவசியமற்றது எழுத்து, கலை எனலாமா\nஉணர்வுகளை நம்மில் இருந்து, நம்மை விட்டுக் கடத்தும் கருவிகள் பல. எழுத்தைப் போல. எழுத்துக் கலை சார்ந்த பல்வகைக் கலைகள் உள்ளனவே. பொதுவாக்கினால், வெளிப்படுத்தல். சிந்தையை உணர்வை எழுத்து, ஓவியம், இசை, நாட்டியம் என்று ஏதோ கருவி வழியே மற்றவரிடம் வெளிப்படுத்தல். அக்கருவியே கலை என்பார் தொல்ஸ்தோய். வெளிப்படுத்தலே வாழ்வு என்று ஒரு கூற்று உண்டு. வெளிப்படுத்தல் ஒரு போர். மனப் போர். அதைச் செய்திருப்பதே வாழ்வு. போரும் வாழ்வும் கலையாவது மனத்தின் அழைப்பில்.\nவருமானத்திற்கு எனச் செய்யப்படாமல் இருக்கையிலேயே கலை நேர்மையாய் வெளிப்படுகிறது என்பார் தொல்ஸ்தோய். அப்போதுதான் கலை பிரதிபலன் வேண்டா மனத்தின் அழைப்பாய் உயர்கின்றது எனலாம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது தாயுமானவரின் அழைப்பு. என் பணி கலை செய்து கிடப்பதே என்பது தொல்ஸ்தோய் போன்றோரின் அழைப்பு.\nஆனால் தொல்ஸ்தோய் கௌண்ட். பிரபு. வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இளமையில் (போரில் பங்குபெற்று) வருமான வேலை செய்தாலும் நாளடைவில் மாளிகையில் அமர்ந்து தனக்கான அழைப்பைச் செயல்படுத்தினார். அனைவருக்கும் அவ்வாறு அமையாது. அமைந்தாலும் அத்தனை அன்னா கரனீனாக்களை உலகம் தாங்குமோ தெரியாது.\nநல்லவேளையாக எழுத்தையே பொருளீட்டும் தொழிலாகக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் வாழ்க்கை என்னை வைக்கவில்லை. எனக்குப் பிடித்த வேலை தரும் வருமானம், எனக்கான அழைப்பில் அதைத் தேட வைக்கவில்லை. நான் எழுதுவது அது என் அழைப்பு என்பதால். இதன் மறுபக்கம், அவ்வெழுத்திற்கு உகந்த வாசகனுக்கு மட்டுமே அதனை வாசிப்பது அழைப்பாகும். நான் வெளிப்படுத்தும் எழுத்து அனைவருக்கும் அன்று. உங்களின் அழைப்பிற்கு மட்டுமேயானது. உங்கள் அழைப்பை நீங்கள் ஏற்கையில் என் அழைப்பின் பலனைக் கண்டடைவீர்கள்…\n…என்று என் அழைப்பைப் பற்றி எழுதிவைக்கும் இதுவும் உங்கள் வாசிப்பு அழைப்பிற்கே.\n(அருண் நரசிம்மன் ஒரு பேராசிரியர். சென்னைவாசி. ஶ்ரீரங்க விசுவாசி. ஆங்கிலத்திலும் தமிழிலும் இசைக் கட்டுரைகளும், சில அறிவியல் புத்தகங்களும் எழுதியுள்ளார். ‘அமெரிக்க தேசி’ இவரது முதல் தமிழ் நாவல். இணைய தளம் http://arunn.me/)\nPosted in அருண் நரசிம்மன், எதற்காக எழுதுகிறேன், எழுத்து, பிற on May 8, 2016 by பதாகை. 1 Comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,532) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (4) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்���ுரை (49) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (22) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (611) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (3) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (3) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (364) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (9) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (51) பாப்லோ நெருடா (1) பால பொன்���ாஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (23) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (267) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (23) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (2) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வளவ.துரையன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (1) வைரவன் லெ ரா (2) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRamamoorthy Govindas… on தி ஜானகிராமன் சிறுகதைகள், முழு…\nValavaduraiyan on வத்திகுச்சி கோபுரம் – பா…\nRussian Literary Epo… on ருஷ்ய இலக்கிய காலகட்டங்கள்…\nபதாகை - மே 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகந்தோபாவையும் ஜெஜூரியையும் பற்றி முப்பத்தாறு குறிப்புகள்: அருண் கொல��ட்கரின் ஜெஜூரியை முன்வைத்து\nகல்ப லதிகா - பானுமதி சிறுகதை\nகிரேக்க அவல நாடகங்கள் - மேரி லெஃப்கோவிச்\nபேராசிரியர் கி. நடராசனின் ‘கம்பனும் ஷேக்ஸ்பியரும்’- ரா. கிரிதரன் நூல் மதிப்பீடு\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nநிலம் - ராதாகிருஷ்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன�� சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் தொகுப்பு குறித்து காளிப்ரஸாத்\nஆதன் வாழ்க – வளவ.துரையன் கட்டுரை\nதூரதேசத்து ஓடையின் ஒரு துளி – காஸ்மிக் தூசி கவிதை\nவானின் பிரஜை – விஜயகுமார் சிறுகதை\nகல்ப லதிகா – பானுமதி சிறுகதை\nவத்திகுச்சி கோபுரம் – பாவண்ணன் சிறுகதை\nஅதிர்ஷ்டம் – ராம்பிரசாத் சிறுகதை\nகதை சொல்லும் படலம் -ராஜ் தவன் கவிதை\nசக்கரங்கள் மிதித்தேறும் கலசங்கள் – தேர் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nநிழல் ஒன்று – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nஅரபிக்கடலின் கோடியில் – ‘மண்ணும் மனிதரும்’ நாவல் குறித்து கமலதேவி\nஎரிமலை நகரில் ஒரு நாள் – நந்தாகுமாரன் கவிதை\nஆக்ஸ்ட் 7, 2018 – சங்கர் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T06:32:17Z", "digest": "sha1:VUGD3LL2Y46NKNYRUEKBXM24OAUU5ARF", "length": 8627, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "புளியம்பட்டி, காமநாயக்கன் பாளையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுளியம்பட்டி ஊராட்சி தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் காமநாயக்கன் பாளையம் தாலுகாவில் காமநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஆகும். இது கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்கும் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும்.\n5 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி\n2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இங்கு 1.056 பேர் வசிக்கின்றனர். இவற்றில் 53.03%பேர் ஆண்களும் 46.93% பேர் இருக்கிறார்கள்.6% பேர் 18 வயதினருக்கும் கீழ் உள்ளவர்கள் ஆவர்.\nஆதி திராவிடர் காலணி வடக்கு\nஆதி திராவிடர் காலணி தெற்கு\nபெரும்பாலும் போக்குவரத்து காமநாயக்கன் பாளையம் நகரை அணுக வேண்டும். இருப்பினும் புளியம்பட்டியில் இருந்து காமநாயக்கன் பாளையம்,திருப்பூர்,பல்லடம்,மல்லேகவுண்டன் பாளையம்,கரடிவாவி,காரணம் பேட்டை ஆகிய பகுதிகளுக்கு காமநாயக்கன் பாளையம் நகரில் இருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த புளியம்பட்டி காமநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்குள் இருக்கிறது.\nபெரும்பாலும் இந்த ஊராட்சியில் கோழிப்பண்ணைகள் அதிகம் காணப்படுகிறது.2018 மாநில கால்நடை கணக்கெடுப்பில் மொத்தம் 4,26,500 கோழிகள் வளர்ப்பில் உள்ளது. இது பல்லடம் கறிக்கோழி விலை நிர்ணயிக்கப் படுகிறது.\nபின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கூலி வேலைக்கு செல்கின்றனர்.\nபெரும்பாலும் நாயக்கர் வம்சங்கள் அதிகமாக காணலாம்.\nகால்நடை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nதொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி[தொகு]\nஇந்த ஊராட்சியின் தலைமையகமாக உள்ளதால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இதில் சிறு குறு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த வங்கி முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2019, 12:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T04:09:04Z", "digest": "sha1:B3WJMO4AKM4SQLAGPQKKGTWBF5MGCNF4", "length": 5376, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அதே நேரம் அதே இடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:அதே நேரம் அதே இடம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் அதே நேரம் அதே இடம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட��டி மூலம் உருவாக்கப்பட்டது அல்லது விரிவாக்கப்பட்டது.\nபுதுப்பயனர் போட்டி மூலம் உருவாக்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 16:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/169763?ref=view-thiraimix", "date_download": "2020-05-30T05:35:55Z", "digest": "sha1:DCE4QZLELLT72USDFN2VAGOQKO5VZSOB", "length": 7635, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "குழந்தை பெற்று படுத்த படுக்கையான பிரபல சீரியல் நடிகை- தற்போது அவருடைய பரிதாப நிலை - Cineulagam", "raw_content": "\n இதைத் தான் 5 ஆயிரம் வருடமாக நம் முன்னோர்கள் சாப்பிட்டார்களாம்\nதளபதி விஜய்யை நினைத்து இயக்குனர் மிஷ்கின் எழுதிய கதை, பின் வேறுவொருவர் நடித்து ஹிட்டான திரைப்படம்\n.. படத்தை வறுத்தெடுக்கும் வனிதா\nஅறந்தாங்கி நிஷாவின் தாலாட்டு பாட்டுக்கு.. தாளம் போடும் குட்டி நிஷா.. வைரல் காணொளி..\nஊரடங்கில் மேக்கப் இல்லாத புகைப்படத்தை பதிவிட்டு.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சமந்தா..\nபொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் முதல் ஆளாக திரைவிமர்சனம் கூறிய பெண் பிரபலம் - பதிவு இதோ\nஉடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாற.. பிக்பாஸ் ரேஷ்மா கொடுத்த அருமையான டிப்ஸ் வீடியோவுடன்...\nரூ 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் ட்ராப் ஆனது\nஇயக்குனர் மணிரத்னம் காப்பியடித்து இயக்கிய படங்கள்\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nகுழந்தை பெற்று படுத்த படுக்கையான பிரபல சீரியல் நடிகை- தற்போது அவருடைய பரிதாப நிலை\nபாலிவுட் சினிமாவில் பல ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சாவி மிட்டல். இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார்.\nஅவ்வப்போது தனது உடல், மனநிலை பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துவந்த அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nஆனால் குழந்தை பிறந்த பிறகு அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது.\nகாது கேட்கவில்லையாம், பெட்டில் மட்டுமே படுத்துக் கொண்டு இருக்கிறாராம், 5 லிட்டர் ஒரு நாளைக்கு குடுக்க வேண்டிய நிலை, கால்கள் அவ்வளவாக அசைக்க முடியவில்லை என பதிவு செய்துள்ளார்.\nஇந்த வலி இருந்துகொண்டு தான் இருக்கும் ஆனால் வேலையை செய்ய வேண்டுமே என Web Series பணியை படுக்கையிலேயே செய்து வருவதாக அவரே பதிவு செய்துள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dilmandram.com/", "date_download": "2020-05-30T05:17:44Z", "digest": "sha1:6NAIFMPRZZ4J4FQVDJL4B2RQ2F2JDRLG", "length": 5729, "nlines": 81, "source_domain": "dilmandram.com", "title": "Dilmandram | Home", "raw_content": "\nDilmandram-(தேவேந்திர இலக்கிய மன்றம்) ஆயிரம் ஏழை மாணவர்கள்ஐந்து ஆண்டுகள்\nதில்மன்றம் டாட் காம் வரவேற்கிறது\nதேவேந்திர குல வேளாளர்களுக்கு மட்டும்\nதேவேந்திர இலக்கிய மன்றம் தங்களை அன்புடன் வரவேற்கிறது கல்வி பயில உதவி வேண்டுவோருக்கும் திருமணம் புரிய உதவி வேண்டுவோரும் இந்த வெப்சைட்-ஐ பயன்படுத்தி பலன் பெறலாம். அனைத்து நாட்களிலும் கோவையில் உள்ள நமது மன்றம் காலை 10 மணி முதல் 6 மணி வரை திறந்து இருக்கும், திருமணச்செய்திகள் மற்றும் கல்வி செய்திகளை அவ்வவ்போது இதில் படித்து பயன் பெறுக நன்றி. வணக்கம்\nதேவேந்திர இலக்கிய மன்றத்தின் தேவேந்திர திருமண தகவல் மன்றம் கடந்த 20 ஆண்டுகளாக சேவை புரிந்து வருகிறது.ஆயிரக்கணக்கான திருமணங்கள் மன்றத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது. வணிக நோக்கம் ஏதுமின்றி பணி ஓய்வு பெற்ற நண்பர்களின் பணியால், திருமண சுப காரியங்கள் நடை பெற்று வருகிறது.\nமன்றத்தின் மூலமாக மணம் புரிந்தோர்\nஎங்களது பெற்றோர் தேவேந்திர இலக்கிய மன்றத்தில் பதிவு செய்து , எங்களது திருமணத்தை நடத்தி வைத்தனர். தேவேந்திர இலக்கிய மன்றம் ஆயிரக்கணக்கானோருக்கு வழி காட்டட்டும்\nதேவேந்திர இலக்கிய மன்றத்தில் கண்டோம் கல்யாணமும் கொண்டோம்.மன்றம் வாழ்க\nஎங்கள் இருவரின் வாழ்வில் இல்லற தீபம் ஏற்றிவைத்தது தேவேந்திர இலக்கிய மன்றம்\nதேவேந்திர இலக்கிய மன்றம் நடத்தி வரும் திருமண தகவல் மன்றத்திற்கு நன்றி. ஏனெனில், எங்கள் இருவரையும் ஒன்றிணைத்தது மன்றம் அல்லவா\nதேவேந்திர இலக்கிய மன்றத்தில் கண்டோம் கல்யாணமும் கொண்டோம்.மன்றம் வாழ்க\nகோயம்புத்தூர் – 641 045.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=624&catid=70&task=info", "date_download": "2020-05-30T04:41:14Z", "digest": "sha1:WJZIQAXYA6JYOY4UFQ44FQ7O6PDPO42K", "length": 13090, "nlines": 132, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் சூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும் சுற்றாடல் மாசுபாடு சம்பந்தமான பொது மக்களின் முறைப்பாடுகளைத் தீர்த்துவைத்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nசுற்றாடல் மாசுபாடு சம்பந்தமான பொது மக்களின் முறைப்பாடுகளைத் தீர்த்துவைத்தல்\nமத்திய சுற்றாடல் அதிகாரசபை சுற்றாடல் பிரச்சினை தொடர்பான முறைப்பாடுகளை அல்லது சிக்கல்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும்.\nஉங்களின் பிரச்சினை கீழே குறிப்பிடப்பட்ட வகைகளைச் சார்ந்ததாக இருப்பின் அதனைத் தீர்த்துவைக்க எடுக்கும் காலத்தைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு அவற்றைக் கீழே காட்டப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட மத்திய சுற்றாடல் அதிகாரசபை விதப்புரை செய்யூம்.\nமணல் அகழ்வூ கல் தகர்த்தல் மண் அகழ்தல் போன்றவை\nபுவிசரிதவியல் அளவீடுகள் சுரங்கங்கள் பணியகம்\nஇலங்கை காணி மீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்\nவனசீவராசிகளும் அதனோடு தொடர்புடைய விடயங்களும்\nஇலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட கைத்தொழில்களுடன் தொடர்புடைய பொது மக்கள் முறைப்பாடுகள்\nகரையோரம் பேணல் தொடர்பான பொது மக்கள் முறைப்பHடுகள்\nமுறைசாரா வண்ணம் கழிவூப் பொருட்களை அப்புறப்படுத்தல்\nபொது மக்கள் முறைப்பாடு எவ்வாறு செய்யப்படல் வேண்டும்\nகடிதம் மூலமாகவோ மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைமையத்திற்கோ அதன் மாகாண அலுவலகங்களுக்கோ நேரடியாக வருகை தந்து ஒப்படைப்பதன் மூலமாகவோ.\nமின்னஞ்சல் மூலமாக - chandrani@cea.lk\nஅவசர தொலைபேசி இலக்கம் மூலமாக - +94-112-888999\nபொது மக்களின் முறைப்பாடுகளை பரிசீலனை செய்யூம் செயற்பாடு\nபொது மக்களின் முறைப்பாடு வேறு நிறுவனங்களுடன் தொடர்புடையதாயின் அந்த முறைப்பாட்டாளருக்கு உரிய அறிவித்தல்களுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆற்றுப்படுத்தப்படும்.\nஅது மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் விடயப்பரப்புடன் தொடர்புடைய முறைப்பாடு எனின் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\nமத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் மாகாண அலுவலகங்களில் வாரத்தின் வேலை நாட்கள் அனைத்திலும் மு.ப. 09.00 மணியில் இருந்து பி.ப. 04.00 மணி வரை.\nஉள்ளுராட்சி நிறுவனங்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அலுவலக நேரங்களைப் பேணி வருகின்றன.\nமுறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள எடுக்கும் நேரம்\n14 நாட்களில் இருந்து 02 மாதங்கள் வரை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-12-23 10:24:06\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட��டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=63707", "date_download": "2020-05-30T04:20:50Z", "digest": "sha1:2YNVJ53PLVCAAZ753DBOE64KA7MLCMZU", "length": 8246, "nlines": 38, "source_domain": "maalaisudar.com", "title": "மர்ம பொருள் வெடித்து இரண்டு பேர் பரிதாப பலி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nமர்ம பொருள் வெடித்து இரண்டு பேர் பரிதாப பலி\nAugust 26, 2019 kirubaLeave a Comment on மர்ம பொருள் வெடித்து இரண்டு பேர் பரிதாப பலி\nசென்னை/காஞ்சிபுரம், ஆக.26: திருப்போரூர் அருகே கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையை அடுத்த திருப்போரூர் அருகே உள்ள மானாபதி என்ற ஊரில் கெங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் நேற்று மாலை 3.30 மணியளவில் இளைஞர்கள் 6 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.\nஅப்போது, திடீரென மர்மபொருள் ஒன்று வெடித்தது. பயங்கர சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, 6 பேர் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, போலீசுக்கு தகவல் அளித்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன், மகாபலிபுரம் கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இன்ஸ்பெக்டர் ஐய்யநாரப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அதில் இருவர் உயிரிழந்து கிடந்ததும், 4 பேர் படுகாயங்களுடன் கிடந்ததும் தெரியவந்தது.\nஇதனையடுத்து, படுகாயடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். காஞ்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். வெடித்துள்ள கோயில் சுவரின் துண்டுகளை ஆய்வுக்காக சென்னைக்கு கொண்டுவந்துள்ளனர், இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், கூவத்தூர் அருகே உள்ள குண்டுமணிச்சேரியை சேர்ந்த மெக்கானி��் தொழில் செய்யும் சூர்யா (வயது 21) என்பதும், திருப்போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எலக்ட்ரீஷனாக வேலை பார்த்துவந்த திலிப் ராகவன் என்பது தெரியவந்தது.\nபடுகாயமடைந்தவர்கள், மானாபதியை சேர்ந்த திருமால் (வயது 24), ஜெயராமன் (வயது 25), யுவராஜ் (வயது 23), விஸ்வநாதன் (வயது 24) ஆகிய 4 பேர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவர்கள் அனைவரும் நண்பர்கள் என்றும், திலிப் ராகவனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இந்த கோயிலுக்கு வந்துள்ளனர். நேற்று பகல் 12 மணியளவில் கோயில் அருகே கூடி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.\nஅப்போது, அங்கு கிடந்த மர்ம பொருளை எடுத்து பார்த்தபோது அது வெடித்ததாக கூறப்படுகிறது. கோயிலுக்கு அருகே அனுமந்தபுரத்தில் ராணுவ பயிற்சி மையம் செயல்பட்டுவருவதால் அங்கிருந்து இந்த மர்ம பொருள் இங்கு வந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த மர்ம பொருள், ராணுவத்தினரால் பீரங்கிக்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருள் என தெரிகிறது. அதிலுள்ள சீரியல் நம்பரை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.\nஅல்லது சமீபத்தில் நடந்த கோயில் குளம் தூர்வாரும் பணியில் இந்த மர்ம பொருள் கிடைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nஅக்டோபரில் விஜய்யின் புதிய படம் துவக்கம்\nவைகோ மீதான வழக்கு: 30-ல் தீர்ப்பு\nமஹா புயல் குஜராத் நோக்கி நகர்ந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\nகே.எஸ்.அழகிரி மீது மேலிடத்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/268-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88?s=d82e3099c92576b6edf9e2b7686201a0", "date_download": "2020-05-30T04:21:04Z", "digest": "sha1:KJMUHWN7IYBIFDKRZ4RXZM4PU2RLGASR", "length": 9238, "nlines": 297, "source_domain": "www.tamilmantram.com", "title": "விடியவில்லை", "raw_content": "\nநீண்ட நாள் உனை நினைத்தேன்\nஉன் பாசம் என் மனதை நெகிழ\nஇரவு நேர ஒத்திகை பின்\nஇருண்ட என் வாழ்வு விடியவில்லை\nஎங்கே நல்லவனை நம்புகிறார்கள் இந்தப்பெண்கள்\nகாதல் நாடகம் பாதியில் நின்றது\nஒத்திகையின் கருப்பு அரிதாரம் பூசிய கறை...\nஅருமை மீனா அவர்களே, பாராட்டுகள்.\nஉங்களின் இன்னொரு கவிதைக்கான் கேள்விக்கு இந்த கவிதையில் விடை இருக்கிறது மீனா\nதமிழ் மன்றுக்கு இன்னொறு கவிதாட்சாயினி..........\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இதுதான் இந்தியா.. | மடியில் குழந்தை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kandeepam.wordpress.com/2017/11/11/5-12-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-05-30T05:57:58Z", "digest": "sha1:XVXIFNB5DS2FF3OHL4KSWKQZOS6IS3LC", "length": 15118, "nlines": 249, "source_domain": "kandeepam.wordpress.com", "title": "5.12 அனுபவமே கடவுள் (கவிதை) | காண்டீபம்", "raw_content": "\n← 5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர் →\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறந்து பாரென இறைவன் பணித்தான்\nபடிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்\nபடித்துப் பாரென இறைவன் பணித்தான்\nஅறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்\nஅறிந்து பாரென இறைவன் பணித்தான்\nஅன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்\nஅளித்துப் பாரென இறைவன் பணித்தான்\nபாசம் என்பது யாதெனக் கேட்டேன்\nபகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்\nமனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்\nமணந்து பாரென இறைவன் பணித்தான்\nபிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்\nபெற்றுப் பாரென இறைவன் பணித்தான்\nமுதுமை என்பது யாதெனக் கேட்டேன்\nமுதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்\nவறுமை என்பது என்னெனக் கேட்டேன்\nவாடிப் பாரென இறைவன் பணித்தான்\nஇறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்\nஇறந்து பாரென இறைவன் பணித்தான்\nஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்\nஆண்டவன் சற்றே அருகு நெருங்கி\n‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்\nகவியரசு கண்ணதாசனின் (24.06.1927- 17.10.1981) நினைவு நாள்: அக். 17.\nதமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....\n← 5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர் →\nதேசிய சிந்தனைக் கழகத்தின் காலாண்டிதழான ‘காண்டீபம்’ இங்கு மின்வடிவில்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\n6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n5.4 நாம் கண்ட தெய்வம்\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\n5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி\n5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n4.12 விவசாயம் படும் பாடு\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3\n4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n4.5 விழித்தெழுக என் தேசம்\n4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\n4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.10 வாழ்க திலகர் நாமம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\n3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம்\n2.7 கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nGandeeban Nspm on 3.19 காளமேகப் புலவரின் சொ…\nselvarajan on 6.2 தமிழ் இலக்கியங்களில் …\nChandar Somayajilu on 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவி…\nRobyn on 4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரி…\nஜே.சி.குமரப்பா on 3.3 குமரப்பாவின் தனிமனிதன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதேசிய சிந்தனைக் கழகத்தின் வலைத்தளம்\nஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி நடத்தப்ப்டும் நமது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/all-election-bsp-indivuals-contest-mayawathi/", "date_download": "2020-05-30T06:35:50Z", "digest": "sha1:FZBTDDMRQJIYRGHTDSCOIRXLOB4OCLQH", "length": 12481, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகரோனா அச்சம் : நீட் தேர்வை ரத்து செய்ய இராமதாஸ் வலியுறுத்தல்..\n10-மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..\nஇந்தியாவில் ஒரே நாளில் 7,964 பேருக்கு கரோனா பாதிப்பு ..\nமு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31ம் தேதி காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம்…\nஇந்திய-சீன எல்லை பிரச்சனையில் வெளிப்படைத் தன்மை தேவை: ராகுல் ட்விட்\nமத்திய ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்கள் நிறுத்தி வைப்பு: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்\nஇந்தியாவில் ஒரேநாளில் 6,566 பேருக்கு கரோனா தொற்று…\nஏழைகளின் அபாயக் குரல் பாஜக அரசின் காதில் விழவில்லையா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\nஜூன் 1-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு..\nஅனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்\nஅனைத்து தேர்தல்களிலும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தலுக்கு பிந்தைய சமாஜ்வாதி கட்சியின் செயற்பாடுகளே தனித்து போட்டியிடும் முடிவுக்கு காரணம் என மாயாவதி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.\nபகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி\nPrevious Postபீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.. Next Postஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு..\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாயை, மக்களே நம்ப வேண்டாம்: மாயாவதி சாடல்\nஅரசியல் ஆதாயத்துக்காகவே 10% இட ஒதுக்கீடு: மத்திய அரசு மீது மாயாவதி சாடல்\nமத்திய பிரதேசத்தில் காங்., ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… ���ீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…\nநெஞ்சை உறையவைக்கும் பெண் சிசுக் கொலை : மதுரையில் தொடரும் அவலம்..\nநேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…\nமதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\n#OndrinaivomVaa #ஒன்றினைவோம்_வா #கல்லல் ஒன்றியம் #வெற்றியூர் #ஆலம்பட்டு #குருந்தம்பட்டு கிராமத்திலிருந்து… https://t.co/jU2YHOnCB0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/sri-lanka-bomb-blasts-nia-investigation-in-tamil-nadu-and-kerala-on-isis-and-ntj/", "date_download": "2020-05-30T05:51:22Z", "digest": "sha1:OW2MQZAKXXWNUOOM62I4DINNUUAAKV2Y", "length": 17221, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sri Lanka Bomb Blasts NIA investigation in Tamil Nadu and Kerala on ISIS and NTJ- இலங்கை தாக்குதல் விவகாரம் : “ஆம்... இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டோம்” - முக்கிய தீவிரவாதியின் கூட்டாளி", "raw_content": "\nஜூ��் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇலங்கை தாக்குதல் விவகாரம் : தமிழகம்,கேரளாவில் தொடரும் விசாரணைகளும் வெளியாகும் திடுக்கிடும் தகவல்களும்\nகைது செய்யப்பட்டவர் கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை ஒப்புக் கொண்டார் என்கிறார் NIAவின் IG அலோக் மித்தல்\nSri Lanka Bomb Blasts NIA investigation : இலங்கையில் நடந்த கொலைவெறி தாக்குதலின் பின்னணியில் இருந்த முக்கிய குற்றவாளி கடந்த ஆண்டு இறுதியில் சில மாதங்கள் இந்தியாவில் தங்கியது உறுதி செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் அவர் தங்கி இருந்ததாகவும், இங்கு இருக்கும் சில முக்கிய நபர்களிடம் அவர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஜஹ்ரான் ஹாஷிம், இலங்கையில் ஈஸ்டர் அன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜஹ்ரான் ஹாஷிம் குறித்த விபரங்களை திரட்டி வருகிறது புலன் விசாரணை அமைப்பு. அவருடைய போனில் இருந்த தரவுகளின் படி, இந்தியாவில் கேரளா மற்றும் தமிழக பகுதியில் வசிக்கும் சிலருடன் அவர் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டது.\nமேலும் படிக்க : இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி : கேரளாவில் பல்வேறு இடங்களில் சோதனை… 6 பேர் கைது\nகேரளாவில் பல்வேறு முக்கிய இடங்களில் சோதனை நடத்திய பின்னர் ரியாஸ் என்பவரை கைது செய்திருக்கிறது தேசிய புலனாய்வு முகமை. 2016ம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் அமைப்பிற்கு வேலை செய்வதற்காக செல்ல முயன்ற 22 நபர்களில் சிலருடன் இன்னும் தொடர்பில் இருக்கிறார் இவர்.\nபாலக்காட்டில் வசித்து வந்த ரியாஸ் அபுபக்கர் எனப்படும் அபுட் துஜனாவின் வீட்டில் ஜஹ்ரான் ஹாஷிமின் வீடியோக்கள் மற்றும் ஜாகிர் நாய்க்கின் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்திய போது, கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை ஒப்புக் கொண்டார் என்கிறார் NIAவின் IG அலோக் மித்தல்.\nமேலும் படிக்க : இந்தியாவில் ஐ.எஸ். அமைப்பு ஏற்படுத்திய தாக்கம் என்ன \nஇலங்கையில் இருக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் இருந்து விலகிய ஹாஷிம் தன்னுடைய சொந்த குழு ஒன்றை துவங்கியுள்ளார். அதில் 32 இளைஞர்கள் இது வரை சேரந்ததாகவும், அவர்கள் மூலமாகவே இலங்கையில் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகைது செய்யப்பட்ட ரியாஸ் என்பவர், ஐ.எஸ். அமைப்பில் சேர முயன்ற ரஷீத் அப்துல்லாவிடம் இணைய தொடர்பில் இருந்துள்ளார் என்றும், அவருடைய ஆடியோ க்ளிப்புகளை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இவர் ஆஃப்கானில் இருக்கிறார்.\nமேலும் சிரியாவில் உள்ள அப்துல் கயூம் என்பவருடனும் தொடர்பில் இருக்கிறார் ரியாஸ். வல்லப்பட்டணத்தில் இருந்து ஆஃப்கான் சென்ற குழு தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருப்பவர் கயூம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த வருடம் செப்டம்பர் மாதம் கோவை கோட்டைமேட்டில் கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களிடமும் இதே போன்ற வீடியோக்களும், முக்கியத் தரவுகளும் கைப்பற்றபட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிராந்தியத்தில் இஸ்லாமியர்களுக்கான தனி நாடு உருவாக்க இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஹாஷிம் அந்த வீடியோவில் பேசியிருந்தார். அந்த வழக்கு தேசிய விசாரணை முகமைக்கு டிசம்பர் மாதம் மாற்றபட்டது.\nஅதன் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்த வீடியோக்களை தான் ரா அமைப்பின் மூலமாக டிசம்பர் 4ம் தேதி எச்சரிக்கையாக இலங்கை புலன்விசாரணை அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.\nமேலும் படிக்க : இந்திய எச்சரிக்கை செய்தும், இலங்கை பாதுகாப்புகளை தளர்த்தியது ஏன் \nமாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது – முதல்வர் பழனிசாமி\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி – காரணம் என்ன\nகொரோனா பாதிப்பு : கேரளாவில் தேசிய சராசரியை விட தொற்று அதிகரித்தது ஏன்\nபாம்பை வைத்து மனைவியை கொன்ற விவகாரம் : நாகத்திற்கு போஸ்ட்மார்டம் செய்த விசாரணை குழு\nCoronavirus Updates: தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம் – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை\nதாராவியில் இருந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள்; சொந்த ஊரில் வரவேற்பு இல்லை\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு : தலைவர்கள் இரங்கல்\nதமிழகத்தில் விரைவில் துவங்குகிறது ரயில் சேவை – பஸ் சேவையும் துவங்க வாய்ப்பு\nசென்னைவாசிகளே வெளியே வந்துறாதீங்க – அனல் காற்று அபாயம் : மழையும் சில இடங்கள்ல இருக்காம்\nCyclone Fani: ஃபனி புயல் நகரும் பாதை முழு விவ���ம், 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி\nSnowman: நேபாளத்தில் பனி மனிதனின் கால் தடத்தைக் கண்ட இந்திய ராணுவம்\nஏலியன் உலவும் AREA 51\nஇதுவரை தான் கண்டதில் இவ்விடம் போன்ற விசித்திரத்தையும், அமானுஷ்யத்தையும் எங்கும் கண்டதில்லை\nஏலியன்களுடன் சண்டையிடும் பணிக்கு விண்ணப்பித்த 4-ம் வகுப்பு சிறுவன்: பதில் கடிதம் அனுப்பிய நாசா\nஏலியன்களிடமிருந்து பூமியை காக்கும் பணிக்கு நான்காம் வகுப்பு மாணவர் ஒருவர் தான் அப்பணிக்கு சேர விரும்புவதாக நாசாவுக்கு கடிதம் அனுப்பினார்.\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி – காரணம் என்ன\nPonmagal Vandhal In TamilRockers: அதே ஹெச்.டி. தரத்தில் ரிலீஸ், இந்த அடியைத் தாங்குமா ஓ.டி.டி.\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\nமோடியை யாரும் இப்படி கலாய்த்து இருக்க மாட்டார்கள்..அப்படி என்ன சொன்னார் ஜிக்னேஷ் மேவானி\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/productivity-rose-40-after-introducing-four-day-week-microsoft-japan/", "date_download": "2020-05-30T05:11:58Z", "digest": "sha1:QNDPVCTFXJP3M7C5GC7PLPSU5X4MWL5U", "length": 14713, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Productivity rose 40% after introducing four-day week : Microsoft Japan - வேலைநேரத்தை குறைத்தால் ஊழியர்களின் செயல்திறன் அதிகரிக்கும் : சாதித்து காட்டிய மைக்ரோசாப்ட்", "raw_content": "\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nவேலைநேரத்தை குறைத்தால் ஊழியர்களின் செயல்திறன் அதிகரிக்கும் : சாதித்து காட்டிய மைக்ரோசாப்ட்\nMicrosoft Japan : ஊழியர்களின் வேலைநேரத்தை குறைத்து அவர்கள் வேலை செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கி தருவதன் மூலம், மைக்ரோசாப்ட் ஜப்பான் நிறுவனத்தின் உற்பத்தி திறன்...\nஊழியர்களின் வேலைநேரத்தை குறைத்து அவர்கள் வேலை செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கி தருவதன் மூலம், மைக்ரோசாப்ட் ஜப்பான் நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஜப்பான் அலுவலகம், ஊழியர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பணிநேரங்களில் சில மாற்றங்களை பரீட்சார்த்தமாக சோதனை செய்து பார்க்க திட்டமிட்டது.\nஅதன்படி, முதற்கட்ட சோதனையை, இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் பரிசோதித்து பார்த்தது. ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு தினங்களை தவிர, வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல, மற்றொரு தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டது. வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலைநாள் என்ற நிலை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாது, மீட்டிங்குகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டது. அந்த மீட்டிங்குகளும் ஆன்லைன் பிளாட்பார்மிலேயே நடத்தப்பட்டதால், ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து நேரில் பங்கற்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டது.\nகடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.\nபணி – வாழ்க்கை சமநிலையை (work-life balance) ஊக்குவிக்கும் வகையில், ஊழியர்களுக்கு பயணச் செலவும், குடும்பத்தோடு இன்பச்சுற்றுலா செல்வதற்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.\nஇந்த சோதனை முயற்சியின் பலனாக ஊழியர்களின் செயல்திறன் 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக மைக்ரோசாப்ட் ஜப்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மின்சார பயன்பாடு, பேப்பர் பயன்பாடு உள்ளிட்டவைகள் கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பரீட்சார்த்த சோதனை முயற்சி 92 சதவீத வெற்றியை அளித்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் ஜப்பான் நிறுவனம், இரண்டாம் கட்ட சோதனை முயற்சியை விரைவில் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முறை, சிறப்பு விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அதற்குப்பதிலாக, ஊழியர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் பணிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறிய கால அளவிலான மீட்டிங்குகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\n‘சுத்தமான தண்ணீர்’ – நிக்கே ஆசிய பரிசு 2020க்கு மெட்ராஸ் ஐஐடி பேராசிரியர் தேர்வு\nஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட்டையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் : தாயகம் திரும்பினார்கள் ஜப்பான் கப்பலில் சிக்கிய இந்தியர்கள்\nஹாய் கைய்ஸ் : காய்ந்த இலைகளுக்காக ஒரு தொட்டி – அசத்தும் சென்னை மாநகராட்சி\nஜப்பான் சொகுசு கப்பலில் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்… தமிழர்களின் நிலை என்ன\nகொரோனாவால் கைவிடப்பட்ட ஜப்பான் கப்பலில் தத்தளிக்கும் தமிழர்களின் நிலை என்ன\n கொரோனா பீதியில் கப்பலில் இருந்து கண்ணீர் விடும் இந்தியர்கள்\nசிஏஏ குறித்து சத்ய நாதெல்லா: இன்போசிஸ் சிஇஒ பதவிக்கு புலம்பெயர்ந்த பெங்காலி வரவேண்டும்\nஜப்பானின் டெமிங் விருதைப் பெறும் முதல் இந்தியர்… பெருமை சேர்த்த வேணு ஸ்ரீநிவாசன்\nஆசையாய் வளர்த்தவரிடம் செல்லம் கொஞ்சம் கரடியின் க்யூட் வீடியோ…\nதமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கும் குழந்தை நட்சத்திரங்கள் – படங்கள் உள்ளே\n’சினிமா, சீரியல், டிசைனர், மேக்கப் ஆர்டிஸ்ட்’: வியக்க வைக்கும் சந்தோஷி\nஇரண்டாவது பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகியிருக்கிறார்.\nகுக் வித் கோமாளி: இவங்க அட்ராசிட்டிக்கு அளவே இல்லாம இருக்கே…\nபுகழ் விட்டாலும் இவங்க விட மாட்டாங்க போலிருக்கேன்னு காமிராவைப் பார்த்து சொன்னார் மணிமேகலை.\nசிறப்பு ரயில்கள்: ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் இன்னும் ஈஸியாக… உங்கள் வீட்டருகில்\nபொதுமுடக்கத்தை இனியும் இவர்கள் தாங்குவார்களா\nகொரோனா தரும் ஒரே ஆறுதல் – 5% க்கும் குறைவானவர்களுக்கே தீவிர சிகிச்சை தேவை\nPonmagal Vandhal In TamilRockers: அதே ஹ��ச்.டி. தரத்தில் ரிலீஸ், இந்த அடியைத் தாங்குமா ஓ.டி.டி.\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nசிறப்பு ரயில்கள்: ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் இன்னும் ஈஸியாக… உங்கள் வீட்டருகில்\nபொதுமுடக்கத்தை இனியும் இவர்கள் தாங்குவார்களா\nரூ3 லட்சம் வரை உதவி… 4 சதவிகிதம் வட்டியில் மத்திய அரசு கிசான் அட்டை இன்னும் நீங்கள் பெறவில்லையா\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/jeba-aavi-ootrumaiya/", "date_download": "2020-05-30T04:48:33Z", "digest": "sha1:TEBHPN4SHOCR6T4C7J5XEUQ2ZTIPB5HM", "length": 4112, "nlines": 130, "source_domain": "thegodsmusic.com", "title": "Jeba Aavi Ootrumaiya - Christian Song Chords and Lyrics", "raw_content": "\n1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி\n2. உபவாசித்து, உடலை ஒறுத்து\n3. திறப்பின் வாசலில் நிற்கணுமே\nகண்கள் எல்லாம் குளமாகணும் – என்\n5. தானியேல் போல மூன்றுவேளையும்\n6. உலகை மறந்து சுயம் வெறுத்து\n1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி\n2. உபவாசித்து, உடலை ஒறுத்து\n3. திறப்பின் வாசலில் நிற்கணுமே\nகண்கள் எல்லாம் குளமாகணும் – என்\n5. தானியேல் போல மூன்றுவேளையும்\n6. உலகை மறந்து சுயம் வெறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/khushbu-shares-sundarc-childhood-photo.html", "date_download": "2020-05-30T06:43:04Z", "digest": "sha1:IOFA36TTGSOAPMYGWPXZUU6MCLQJHGPA", "length": 7277, "nlines": 178, "source_domain": "www.galatta.com", "title": "Khushbu Shares SundarC Childhood Photo", "raw_content": "\nஇணையத்தை அசத்தும் சுந்தர்.C-யின் சிறு வயது புகைப்படம் \nகுஷ்பு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சுந்தர்.C-யின் சிறு வயது புகைப்படம்.\nதிரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. பல நாட்கள் கழித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.\nஇந்நிலையில் குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது கணவர் சுந்தர்.சியின் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் சில விஷயங்கள் எப்பொழுதுமே பொக்கிஷம் போன்றது என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஅரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு, விவேக் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். சத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nஇணையத்தை அசத்தும் சுந்தர்.C-யின் சிறு வயது புகைப்படம் \nசிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம் \nஓடவும் முடியாது ஒழியவும் முடியாது டைட்டில் ட்ராக் வெளியீடு \nமாப்ள இவர் தான் ஆனா... காதலனை கலாய்த்த ப்ரியா பவானி ஷங்கர்\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nசிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகள்...\nஓடவும் முடியாது ஒழியவும் முடியாது டைட்டில் ட்ராக்...\nமாப்ள இவர் தான் ஆனா... காதலனை கலாய்த்த ப்ரியா பவானி...\nபஞ்சதந்திரம் படத்தின் நகைச்சுவை காட்சியை டிக்டாக்...\nவிஜய்சேதுபதி படத்தில் ரங்கராஜ் பாண்டே \nசாதிப் பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/category/world", "date_download": "2020-05-30T05:06:25Z", "digest": "sha1:EOALKUKNM4RXASE2PYOWLTNK6FU63CDF", "length": 18404, "nlines": 84, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உலகச் செய்திகள் - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nவடகொரிய தலைவர் தலைமையில் இராணுவக் கூட்டம்: மூன்று வாரங்களுக்கு பிறகு பொதுத்தோற்றம்\nஅமெரிக்காவுடனான அணுசக்தி மயமாக்கல் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் நாட்டின் அணுசக்தி திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகள் குறித்து விவாதிக்க வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஒரு இராணுவக் கூட்டத்தை நடத்தியதாக அரசு ஊடகமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) ...\nமத்திய கிழக்கு நாடுகளில் 350 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று\nமத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 350 இற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அதிகமான நோயாளிகள் ஐக்கிய அரபு எமிரகத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 200 இற்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...\nகொவிட்-19 முடக்கநிலையால் இளைஞர்கள் பெரும்பாலும் வேலையை இழக்கநேரிடும்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையான முடக்கநிலையால், இளைஞர்கள் பெரும்பாலும் வேலையை இழக்கநேரிடும் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. 18 முதல் 24 வயதுடையவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மேற்பட்டோர், முடக்கநிலைக்கு முன்பு இருந்ததை விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் என சுயாதீனமான ...\nமனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது ஆபத்து: தெருக்களில் தெளிப்பதும் பயனளிக்காது- உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்துகள் தெளிப்பதன் மூலம் வைரஸ் கிருமிகளை அழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தெருக்கள் அல்லது மக்கள் கூடும் சந்தைகளில் கிருமிநாசினி தெளிப்பதன் மூலம் கொரோனா ...\nஉலகம் முழுவதும் 47 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஉலகின் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி, பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 இலட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் 15 இலட்சத்தைக் கடந்துள்ளனர். அத்துடன், இந்த வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் ...\nஉலகத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம்…\nஉலகத் தமிழினத்தின் ஆறாப்பெருந்துயராய் அமைந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11வது ஆண்டினை நினைவேந்தும் வகையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகப்பரப்பெங்கும் நேரடி பொதுநிகழ்வுகளை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ள இவ்வேளையில��, நவீன ...\nதடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாவிட்டாலும் இயல்பு நிலைக்கு திரும்புவோம்: ட்ரம்ப் பேச்சு\nதடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அமெரிக்கர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை தோட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை ...\nகொரோனாவுக்கு இடையில் மலேசியாவில் தேடுதல் வேட்டை: 1,368 வெளிநாட்டினர் கைது …\nகொரோனா பதற்றம் நிலவி வரும் இச்சூழலில், மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள சந்தையில் தேடுதல் வேட்டையினை நடத்திய அந்நாட்டு குடிவரவுத்துறை சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 1,368 வெளிநாட்டினரை கைது செய்துள்ளது. காலாவதியான விசா, முறையான விசா இல்லாமல் பணியாற்றியமை, போலியான ஆவணங்களை வைத்திருந்தமை ஆகிய ...\nகொரோனா வைரஸூற்கெதிரான ‘நோய் எதிர்ப்பு சக்தி’ கொண்டிருப்பவர்களின் ஆய்வு முடிவு\nகொரோனா வைரஸூற்கெதிரான (கொவிட்-19) ‘நோய் எதிர்ப்பு சக்தி’ கொண்டிருப்பவர்கள் குறித்த ஆய்வு முடிவினை ஸ்பெயின் வெளியிட்டுள்ளது. அண்மையில் மேற்கொண்ட இந்த ஆய்வு குறித்து ஸ்பெயினின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சுமார் 60,000 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஸ்பெயினில் ...\nசீனா மீது பொருளாதார தடைகள்: ட்ரம்பின் நெருங்கிய நண்பர் தீர்மானம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான செனட்டர் லிண்ட்சே கிரஹாம், சீனா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை விதிக்கும் சட்டமூலமொன்றினை செனட் சபையில் தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்த சட்டமூலத்தில், ‘கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவலுக்கு, சீனாவே காரணம். இது ...\n2021 வரை வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் – ஊழியர்களுக்கு பேஸ்புக், கூகுள் அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்ற நிலையில் பல நாடுகளில் உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனா வைரஸ் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள��க்கு வீட்டில் இருந்து வேலை ...\nகடந்த 24 மணித்தியாலத்தில் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கையை பதிவு செய்தது அமெரிக்கா\nகடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கையை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, அமெரிக்காவில் 750பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை நேற்று முன் தினம் உயிரிழந்த 1,422பேருடன் ஒப்பிடும் போது, ...\nசீனா- தென் கொரியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்\nஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை (கொவிட்-19) கட்டுப்படுத்துவதில், 90 சதவீதமான வெற்றியை கண்ட சீனா மற்றும் தென்கொரியாவில், மீண்டும் வைரஸ் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளது. கொரோனா வைரஸின் தாயகம் என கூறப்படும் சீனாவில், வைரஸ் பரவல் பெரிதளவில் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து, அங்கு நடைமுறையில் இருந்த முடக்கநிலை ...\nஅமெரிக்காவை புரட்டியெடுத்துவரும் கொரோனா- ஒரேநாள் உயிரிழப்பு 2500ஐத் தாண்டியது\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று அமெரிக்காவைப் புரட்டியெடுத்துவரும் நிலையில் அங்கு நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் உயிரிழப்புக்கள் 75 ஆயிரத்தை எட்டியுள்ளதுடன் மொத்த பாதிப்பு 12 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனைவிட அமெரிக்க நாடான ...\nஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவைப் பெற முடியுமா வெளிநாட்டினருக்கு கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி\nகொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்ரமாக வசிக்க விண்ணப்பிப்பதற்கான ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்கான அபிமன்யூ சிங்கின் நீண்ட கால விசா மே 18ம் தேதியுடன் நிறைவடையிருக்கும் நிலையில், விசா ...\nகுவைத்திலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் – ரவி கருணாநாயக்க\nகட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஒதுக்கப்பட்டார் – நளின் பண்டார\nஊரடங்கு உத��தரவு தளர்த்தப்பட்டாலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் – ஜனாதிபதி செயலகம்\nபொதுத்தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது – மஹிந்த தேசப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjavurparampara.com/single-post/2015/03/07/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-05-30T04:35:38Z", "digest": "sha1:YM3PBIV7XKBLOIO3TLGFFY6V6JBWEHHS", "length": 12161, "nlines": 61, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "கண்ணாரக்குடி", "raw_content": "\nகுரு சுவாமிநாதன் கண்ட குக சுவாமிநாதன்\nதஞ்சை மாவட்டத்தில் பொன்னி நதி தீரத்தில் குங்கிலிய நாயனாரின் அளவு கடந்த பக்திக்குத் தலை வணங்கி தன் தலையை நிமிர்த்திய செஞ்சடையப்பர் குடி கொண்டு அருள் புரியும் திருப்பனந்தாளுக்குக் கிழக்கிலும், சிவன் சுயம்பு லிங்கமாக அவதரித்து கோயில் கொண்டிருக்கும் பந்தணைநல்லூருக்குத் தென்மேற்கிலும் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வனதுர்க்கை அம்மன் கருணை புரியும் கதிராமங்கலத்துக்கு வடமேற்கிலும். ராஜேந்திர சோழனால் வங்கத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பார் புகழும் ரதி மன்மதன், ரிஷபாரூடர், மற்றும் வணங்கிடும் குருபகவான் ஆகியோர் குடி கொண்டுள்ள புண்ணிய தலமான திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம் எனப்படும் திருலோக்கிக்கு நேர் வடக்கிலும், 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதுமான திருவெள்ளியங்குடிக்குக் கிழக்கிலும் அமைந்துள்ள ஒரு அழகிய சிற்றூர் கண்ணாரக்குடி.\nஊருக்குள் நுழையும்போதே காற்றில் தலையசைக்கும் தென்னை மரங்களும், குளத்தைச் சுற்றிக் கூச்சலிடும் பறவைகளும் மனதை வருடும் இதமான அமைதியும் நம்மை வரவேற்கின்றன. இச்சிற்றூர் திருப்பனந்தாளுக்குக் கிழக்கே ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது. முற்காலத்தில் மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட சிறந்த கண் வைத்தியர்கள் வாழ்ந்ததால் இவ்வூருக்குக் கண்ணாரக்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் அவர்கள் சந்ததியினர் சித்த வைத்தியம் செய்து வருகின்றனர்.\nஇரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன் இவ்வூரில் பெரிய நூலகம் ஒன்று அக்ரகாரத்தில் இருந்து வந்தது. அதில் அபூர்வமான சுவடிகளும், சம்ஸ்க்ருத, க்ரந்த நூல்களும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் அவை கோவிந்தபுரம் ஸ்ரீ மடத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இவ்விஷயத்தை பூஜ்யஸ்��ீ மகா பெரியவர்கள் இவ்வூருக்கு வருகை தந்தபோது விசாரித்துத் தெரிந்து கொண்டார்கள். மேலும் குளக்கரையில் பல மகான்கள், சித்தர்களின் சமாதிகள் இருந்ததாகவும் முதியோர்களால் கூறப்படுகிறது.\nஸ்ரீ விஷம் தீர்த்த விநாயகர் ஆலயம்\nஇவ்வூரின் நடுப்பகுதியில் உள்ள குளத்தின் தென்மேற்குக் கரையில் உள்ள இவ்விநாயகர் நேத்ர, க்ஷய ரோக நிவாரண விநாயகர் என்றும், விஷம் தீர்த்த விநாயகர் என்றும் மக்களால் போற்றப்படுகிறார். இவ்விநாயகரை வழிபட்டால் அனைத்து வகை விஷக்கடிகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. இவ்வூரில் பிறந்து வளர்ந்து வெளியூரில் வசித்து வந்தாலும் அவர்களையும் தன்னை மறவாமல் இருக்க, அவர்கள் மனதில் புகுந்து நேரில் வரவழைத்து அருள் பாலிக்கும் சக்தியுள்ள பிரார்த்தனை தெய்வம், இவ்விநாயகப் பெருமான்.\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆலயம்\nகுளத்தின் தென்கிழக்கே சிறப்பு மிக்க இக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ மகாலக்ஷ்மியை தனது இடது பாகத்தில் வைத்துக் கொண்டு சேவை சாதிக்கின்றார் இப்பெருமாள். ஒரே கல்லில் ஆன அழகிய திருவுருவம்.\nஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயம்\nஇக்கிராமத்தின் ஈசான்யத்தில் இக்கோயில் இருப்பது, மிகவும் விசேஷமாகும். மூலவர், சுற்று வட்டாரங்களிலேயே பார்க்க முடியாத அளவு பெரிய லிங்கமாக, அருள் பாலிக்கிறார். அபிஷேக காலங்களில் ஸ்வாமியை பார்க்குங்கால் நம் உருவமே அதில் பிரதிபலிக்கும் அளவில் ஜொலிக்கும் அழகுடன் விளங்குகிறார். அன்னை அகிலாண்டேஸ்வரி தெற்கு முகமாக நின்ற கோலத்தில் நம்மை வரவேற்று அருட்பிர்சாதம் அளிக்கிறாள்.\nஇந்தக் கோயிலில் நந்தி பகவான் மிகவும் சக்தி படைத்தவர். அவரை வேண்டிக் கொண்ட், மழையில்லாத வறட்சி நேரங்களில் அவரை சுற்றி சுவர் எழுப்பி, நீர் நிரப்பினால், உடனே வானத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். சமீப காலம் வரை இந்நிகழ்ச்சி நடை பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலில் இரட்டைபைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். இக்கோயிலில் இருந்த தஷிணாமூர்த்தியின் சிலை மிகவும் பெரியதாக ஒரு சராசரி மனிதனின் உயரத்துக்கு இருந்திருக்கும் என்பதற்கு தற்போது பழுதடைந்துள்ள மார்பளவு சிலையே ஆதாரம்.\nஇக்கோயிலில் பல அற்புதங்கள் அன்றும் இன்றும் நிகழ்ந்துள்ளன. இக்கோயிலின் வெண்கலத் தேர் மேள தாளத்துடன் கோயிலுக்கு அருகே இருந்த குளத்தில் இறங்கியதாக பரம்பரை பரம்பரையாக வந்த செவி வழிச் செய்திகளிலிருந்து அறிகிறோம். சில வருடங்களுக்கு முன் வெளியூரிலிருந்து வந்த பக்தர் ஒருவர் இறைவனுக்கு தும்பை மலர்கள் சமர்ப்பிக்க விரும்பினார். இதனால் ஊர் முழுவதும் தும்பையைத் தேடி அலைந்து களைத்தபோது, எங்கிருந்தோ கோயில் வாசலில் இரண்டு தும்பைச் செடிகள் தோன்றின. பின் அதிலிருந்து மலர்கள் எடுத்து இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்டன.\nஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில்& ஸ்ரீ காளியம்மன் கோவில்\nஇவ்வூரின் மேற்கே ஸ்ரீ காளியம்மன் கோவிலும் நடுவே பிரசித்தி பெற்ற, வரப்ரசாதியாக விளங்கும் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவிலும் உள்ளன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயில்கள் நிறைந்த கண்ணாரக்குடிக்குச் சென்று இறையருள் பெறுவோம் வாரீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T06:36:59Z", "digest": "sha1:2ZGUEY7YQSCHJUEU5DJYBPH2SBTSYCLM", "length": 5232, "nlines": 130, "source_domain": "ithutamil.com", "title": "க க போ விமர்சனம் | இது தமிழ் க க போ விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nகாதலும் கடந்து போகும் விமர்சனம்\nநெட்வொர்க்கிங்கில் வேலை தேடும் யாழினியும், அடியாளாக...\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nTENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.carchecksonline.com/tamil/index.php/partner-with-us", "date_download": "2020-05-30T06:00:17Z", "digest": "sha1:XTVUF5ZIBMSPFLJ7UJFGGYQKZWTQGG37", "length": 6112, "nlines": 26, "source_domain": "www.carchecksonline.com", "title": "Car Checks Online :: Partner with us @ Car Checks", "raw_content": "\nஒரு சிறப்பான விற்பனையாளராக மற்றும் உத்தரவாதம் கொண்ட 100 % ஞானமுள்ளவராக உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் காணப்படகூடியவராக இருங்கள். உங்கள் பொருட்களுக்கு மதிப்புபை சேர்ப்பதன் மூலம் வேலையை நிறைவேற்றுங்கள்.\nநாங்கள் உங்களு���்கு ஒரு வருடாந்திர அடிப்படையில் பின்வரும் \"மொத்தமாக தள்ளுபடி தொகுப்புகளை\" வழங்குகின்றோம்.\nதொகுப்பு ஒன்றுக்கு 25 முதல் 50 கார் சோதனை சான்றிதழ்கள் 3% தள்ளுபடி\nதொகுப்பு ஒன்றுக்கு 51 முதல் 100 கார் சோதனை சான்றிதழ்கள் 5% தள்ளுபடி\nதொகுப்பு ஒன்றுக்கு 101 அல்லது அதற்கு மேற்பட்ட கார் சோதனை 10% தள்ளுபடி\nஎங்கள் முகவர் தொகுப்பு படிவத்தை பயன்படுத்தி நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பும் தொகுப்புக்களின் எண்ணிக்கைகளை எமக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சரியான தகவல்களை அளியுங்கள் அப்போது நாங்கள் உங்களை தொடர்பு கொள்ளவும் கார் சோதனை சான்றிதல் மற்றும் சரியான விலை பட்டியல் போன்ற தகவல்களுடன் வேலையை ஆரம்பிக்கவும் உதவியாக இருக்கும்.\nஎங்கள் கார் சோதனை அறிக்கைகள் உங்கள் தனிப்பட்ட பயன் பாட்டிற்காக நிர்வகிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட தீர்மான ஒப்பு கொள்ளுதலை தவிர, உண்மை தொடர்பான அறிக்கையானது பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் எம்மால் பதிவு செய்யப்படும் மற்றும் பொருத்தமான நிலைப்பாடு போன்ற உண்மைகளை அடிப்படையாக கொண்டது. எங்கள் சேவையை வழங்குவதில், நாம் வடிவமைப்பாளர்கள், உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், போக்குவரத்துச் சேவையாளர்கள், விற்பவர்கள், வாங்குபவர்கள் அல்லது உரிமையாளர்கள், எங்களோ டு கூட உடன்படாதவர்கள் போன்ற எப்படிப்பட்ட கடப்பாடுகளுக்கும் தன்மைகளுக்கும் சம்மந்தப்பட்டவர்கள் அல்ல. குறிப்பாக, நம் ஆய்வு மற்றும் விவர அறிக்கையானது கொள்வனவு செய்பவரின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனையாளர் விற்பனை செய்யும் பொருட்களின் தன்மைகளை போல.\nவெளிக்காட்டமாட்டாது. நம்மால் வழங்கப்பட்ட தகவல்களும் மற்றும் பரிந்துரைகளும் அதிகபடியான.\nஅங்கீகரிப்பிகோ அல்லது ஏற்று கொள்ளப்பட்ட பொருட்கள் பெறப்பட்ட வழிமுறைகளை நிர்ணகிக்கவோ அல்லது அவற்றின் தரத்தை பற்றியோ, வணிகர் - திறன் அல்லது எந்த காரியத்திற்கும் உகந்தது என்பதை போன்ற எந்த ஒரு உத்தரவாதத்தையும் அளிக்கமாட்டாது. மேலே கொடுக்கப்படும் அறிக்கையானது சோதிக்கப்பட்ட நேரத்திற்கும் இடத்திற்கும் மாத்திரமே செல்லுபடியாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/132458", "date_download": "2020-05-30T06:12:36Z", "digest": "sha1:B57ORZOFLNOBLV7U7CDKJBWQRYRZS4AD", "length": 10227, "nlines": 190, "source_domain": "www.arusuvai.com", "title": "பள்ளி தோழிகள், | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனது சொந்த ஊர் மதுரை. அவ்வை மாநகராட்சி பள்ளியில் படித்த தோழிகள், யாரேனும் இருந்தால்,இந்த இழையில் வரவும்.\nகரைகால்ல என்னொட படிச்சவா யாராவது இருக்கேளா\nநான் முருகாத்தாள் மேல் நிலை பள்ளி-ல படிச்சென்.\nமாமி (எ) மோகனா ரவி...\nருக்பிரியா, அப்ப இது பொது இழை\nருக்பிரியா, அப்ப இது பொது இழை இல்லையா உங்க பள்ளியில படிச்சவங்க மட்டும் தான் வரமுடியும் போலிருக்கு. நான் தெரியாம வந்துட்டேன் பா. சாரி, நான் கிளம்பறேன்.\nஏற்கனவே ஒரு இழை இருக்கே\nஇது போல் ஏற்கனவே ஒரு இழை இருக்கே\nஅங்கே போய் எல்லாரும் பதிவு பண்ணுங்க\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஉ //கரைகால்ல என்னொட படிச்சவா\n//கரைகால்ல என்னொட படிச்சவா யாராவது இருக்கேளா\nநான் முருகாத்தாள் மேல் நிலை பள்ளி-ல படிச்சென்.//\nமோகனா இதுக்கு ஒரு பதிலும் காணும் நிஜமாவே படிச்சீங்களா\nமுருகாத்தாள் மேல் நிலை பள்ளி\n நானும் 'காரைக்கால்'லதான் படிச்சேன். ஆனா முருகாத்தாவில் படிக்கல, நிர்மலா ராணியில் படிச்சேன். என் தோழி மும்தாஜ்தான் முருகாத்தாவில் படிச்சவ. (ஏம்ப்பா முறைக்கிறீங்க... நீங்க கேட்டதுக்கு இது பதிலா இல்லாட்டி திட்டாதீங்க) நீங்க எந்த வருஷம் படிச்சேள்னு சொன்னா நன்னாயிருக்கும் :-)\nஒரு (க்ளு) தரேன். மொத நாள் நான் ஸ்கூலுக்கு போன போது எல்லாரும் எழுந்து எனக்கு GOOD MORNING டீஸ்ஸர்னு சொன்னா.நான் ஒரு வருஷம் மட்டும் அங்க படிச்சேன்.\nமாமி (எ) மோகனா ரவி...\nதரங்கம்பாடி தெரசாஸ் பள்ளியில் படிச்சவங்க யாராவது இருக்கீங்களா\nஇதுபோல வேரொரு இழை எங்கே இருக்கிறது.ஹலோ ஃப்ரண்ட்ஸ் நான் தஞ்சாவூரில் 80_82 படித்தேன் யாரும் இருக்கீங்களா ஈரோடு கலைமகள் கல்வி நிலையதில் படித்த தங்க ஜெயந்தி, தஞ்சவூரில் படித்த வனஜா யாராவது இருக்கீங்களா\nகுடும்ப மானத்தை காப்பாற்ற உதவுங்கள் plssssss..\nமழை வேண்டி கூட்டு பிரார்த்தனை\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/14835", "date_download": "2020-05-30T06:24:02Z", "digest": "sha1:NXNE7XZEWMQ6SOLN3KOOAY7GA32T6WZF", "length": 12233, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "boiled rice | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் cookerல சப்பாட்டுக்கு rice வைக்கிரென். புலுங்ஹல் அரிசி use பன்ரென். எனக்கு சாதம் கொலகொலனு தன்னி சுதிட்டு வரது. because of this when my hubbby takes this for lunch it is not good(the karam in the kolumbu is not thr.. in the lunch).200-அரிசிக்கு 700ம்ல் தன்னி விடிரென். எனக்கு சாதம் விதயா இல்லாம வென்தும் வேனும். pls give me tips. thanks in advance.\nஅம்மா தாயே 200 அரிசிக்கு 700 தண்ணி விட்டா கஞ்சிதான் காய்ச்சணும்\nநல்லா காணற அரிசியா இருந்தா 200 அரிசிக்கு 500 தண்ணி போதும். நான் வாணலியில் தண்ணீர் வைத்து அதற்குள் ஒரு பாத்திரத்தில் அரிசியைப்போட்டு தண்ணீர் விட்டு மூடி சாதம் வடிக்கிறேன். சாப்பாட்டுப் புழுங்கல் அரிசிதான் உபயோகிக்கிறேன்.\nகுக்கர் யூஸ் பண்ணாமல் வடித்துப்பாருங்களேன்.\nகுக்கரில் சாதம் வெச்சால் சிலருக்கு சரிவராது(எனக்கு) ..நான் அதனால் குக்கரில் 1 கப் அரிசிக்கு 5 கப் தன்னியும் உப்பும் 1/2 ஸ்பூன் என்னையும் விட்டு குக்கர் ஆன் பன்னி 1 விசில் வந்ததும் ஆஃப் பன்னிட்டு ஒரு 10 நிமிடம் கழிந்ததும் குக்கரை டேப்புக்கு கீழே தன்னி திருப்பிட்டு காமிச்சா தன்னி மேலே விழுந்து ப்ரெஷர் அடங்கிடும்..பின்ன எடுத்துவெந்துதான்னு பாத்து வடிச்சுடுவேன்..வடிக்க எதுவும் இல்லன்னா குக்கரின் (ஆஹ் அதுக்கு பேர் மறந்துடுச்சே(அந்த கறுப்பு கலர் ரவுன்டா ஒன்னு இருக்குமே) அதை எடுத்துட்டு மூடி போட்டு சரிச்சு வெச்சா தன்னி வடியும்...அரிசி தனிதனியா கிடைக்கும்..\nகுக்கரில் ரெண்டு விசில் விட்டு ஒரு 5 நிமிஷம் முடிஞ்சதும் ப்ரெஷர் அடன்க்காட்டி தன்னியை மேலே ஊத்தினால் அடங்கும்..அப்ரம் அதை ஓட்டை ஓட்டையா உள்ள பாத்திரத்தில் கொட்டுவேன்...5 நிமிஷத்தில் வடிஞ்சுடும்..நம்ம ட்ரெடீஷனல் முறையில் மூடி போட்டு சரிச்சு வெச்சு வடிகட்டினா அதிகம் நேரம் எடுக்கும்.திறக்கும்போதே குழந்தைதது போல ஒரு டவுட் தோனினா அப்படியே விடாம..வடிகட்டிய சாதத்தின் மேல் குளிர்ந்த மூனு கப் நீரில் உப்பு போட்டு மேலே ஊற்றினால் அவ்வளவாக குழையாமல் ��னியாக வரும்..\nஉடலுக்கு அது தான் நல்லது :-)\nதளிகா சொன்னது போல செஞ்சா, உடலுக்கு ரொம்ப நல்லது. சுவை நல்லா இருக்கும் :-) அந்த காலத்துல குக்கர் இல்லாத போது அப்படி தான் சாதம் வடித்து செஞ்சாங்க. இன்னமும் நிறைய பேர் அப்படி தான் அரிசி சாதம் செய்றாங்க.\nவெஜிடபிள் ஸ்டாக் (Vegetable Stock) -இன் பயன்பாடு\nமளிகை சமான்களை கெட்டு போகமல் சேமிப்பது\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/9406-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=2ff0d2e89de330e22bd6538cec88ce22", "date_download": "2020-05-30T06:52:35Z", "digest": "sha1:MYL4DD5KUOZIHB3UPA2LBYWXHFEYWMET", "length": 23604, "nlines": 502, "source_domain": "www.tamilmantram.com", "title": "விதிமுறைகளை தாண்டும் பதிவுகள்...", "raw_content": "\nThread: விதிமுறைகளை தாண்டும் பதிவுகள்...\nநண்பர்கள் அனைவரும் தமிழ்மன்ற விதிமுறைகளை வாசித்து தெரிந்து, தெளிந்து இருப்பிர்கள் என்று நன்புகிறேன்...\nவாசிக்காதவர்கள் இங்கே சுட்டி மீண்டும் ஒரு முறை வாசித்து கொள்ளவும்....\nமன்றத்தில் சில நேரங்கள் பதிவுகள் விதிமுறைகளை மீறுகிறது.. அப்போது பதிவுகளை திருத்தி கட்டுபாட்டுக்குள் கொண்டுவர சிறிதூ நேரம் எடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை... ஆனால் சில நேரம் இந்த நேராத்திற்குள் பதிவுகள் கட்டுபாடின்றி பதிக்கபடுகின்றன...\nஇந்த வகை பதிவுகளை கட்டுபடுத்தும் வகையில் சில ஆலோசனைகள்:\n1, தங்கள் பதிவு மன்ற விதிமுறையை தாண்டாதவாறு பார்த்து பதியுங்கள்...\n2, வெட்டி ஒட்டுவதை தவிர்த்து, உங்கள் கருத்துகளை பதியுங்கள், உங்கள் பதிவை பலமாக்க அந்த பதிவுகளின் சுட்டியை மட்டும் கொடுங்கள்... இதனால் தவறுகள் தவிற்கபடும்.\n3, விதிமுறைகளை மீறிய பதிவுகளை கண்டால் உடனே பதிவுகளின் மேல் இருக்கும் Report Post\" \" என்ற படத்தி சுட்டி, பதிவில் உள்ள விதிமுறை மீறலை சுட்டி காட்டுங்கள்....\n4, உங்கள் பதிவுக்கு யாராவது புண்படுமாறு பதில் இட்டால், உடனே கோபத்தில் மறுபதில் இடாமல் எங்களுக்கு தெரிவியுங்கள்....\n5, இந்த வகை தவறுகளை தவிற்க்க உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...\nமன்றவிதிமுறைகளை மீறும் பதிவுகள் அகற்றபடும்...\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nபசு ஓம்பல் திரியிலும் கடவுள் உண்டா இல்லையா திரியிலும் ஏகப்பட்ட பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.. மிகச் சரியான நடவடிக்கை.\n விதிமுறைகளை கொஞ்சம் கவனமாக பார்க்கும்படி ஏதுவாக செய்யவேண்டும். நமது பதிவுகள் அகற்றப்படுமானால் அது நமக்கு இழுக்கு.. ஆக கவனமாக பதிவுகள் இடுங்கள்..\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nஎல்லோரும் கடைபிடிக்கவேண்டிய ஒன்று... உறவுகள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்....\nகண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி\nஎன் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\nஉங்கள் கோபம் நியாயமானது. ஆதங்கம் புரிகின்றது. சின்ன ஆலோசனை. புகார் பேட்டி அல்லது Reply மாதிரி ஏதாவது ஒன்று இருப்பின் நாம் கூட உங்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துவோமே. விரைவான நடவடிக்கைக்கு இது உதவும் அல்லவா\nஉங்கள் கோபம் நியாயமானது. ஆதங்கம் புரிகின்றது. சின்ன ஆலோசனை. புகார் பேட்டி அல்லது Reply மாதிரி ஏதாவது ஒன்று இருப்பின் நாம் கூட உங்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துவோமே. விரைவான நடவடிக்கைக்கு இது உதவும் அல்லவா\nமேலே அறிஞர் தெளிவாக விளக்கியுள்ளார்...\nஇந்த வசதி ஏலவே உள்ளது.\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nமேலே அறிஞர் தெளிவாக விளக்கியுள்ளார்...\nஇந்த வசதி ஏலவே உள்ளது.\nபார்த்துக்கொண்டேன். பட்டனைத் தேடிப்பிடித்துக்கொண்டேன். நன்றி அக்னி.\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஉங்கள் கோபம் நியாயமானது. ஆதங்கம் புரிகின்றது. சின்ன ஆலோசனை. புகார் பேட்டி அல்லது Reply மாதிரி ஏதாவது ஒன்று இருப்பின் நாம் கூட உங்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துவோமே. விரைவான நடவடிக்கைக்கு இது உதவும் அல்லவா\nநீங்கள் கூறுவது ஒவ்வொரு பதிப்புக்கு அருகாமையில் இத்தகைய ஆச்சரியக்குறியுடன் தோன்றுகிறது.\nதவிர அந்தக்கணத்தில் செயற்பாட்டு நிலையில் (online) உள்ள மேற்பார்வையாளர்கள் மன்ற ஆலோசகர்கள் நிர்வகி இவர���களுக்கு தனிமடலில் தெரியப்படுத்திவிட்டால் அது அவர்கள் நடவெடிக்கை எடுக்க போதுமனதென நினைக்கிறேன்.\nஎன்னைப்பொறுத்தவரையில் வெட்டி ஒட்டுதல் முடிந்த வரை தவிர்த்தல் நல்லவிடையம். மன்றத்தில் தேவையற்ற பதிவுகள் நீக்கப்படவேண்டியது மிக அவசியமானது. மன்ற நிர்வாகக்குழுவால் ஆற்றப்படும் தியாகங்களுக்கு எனது நன்றிகலந்த பாராட்டுக்கள்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nமீண்டும் ஒருமுறை மன்ற விதிமுறைகளை அனைவருக்கும் நியாபகப்படுத்துவதற்கு நன்றி பென்ஸ்...\nபதிப்பு கொடுக்கும் (குறிப்பாக விவாத பகுதியில்) ஒவ்வொருவரும்.. தன்னுடைய பதிப்பால் மற்றவருக்கு பிரயோசனம் இருக்கிறதா, மற்றவர் மனதை புண்படுத்தாமல் இருக்கிறதா என யோசித்து பதிந்தால் இந்த பிரச்சனைகள் வராது..\nசிலருக்கு பிரச்சனை பண்ணுவதே வேலை.... பிரச்சனை பண்ணாவிடில் தூக்கம் வராது.. அது போன்றவர்கள் பெரும்தன்மையுடன் வேறு இடம் நோக்கி செல்வது நல்லது.\nமீண்டும் ஒருமுறை மன்ற விதிமுறைகளை அனைவருக்கும் நியாபகப்படுத்துவதற்கு நன்றி பென்ஸ்...\nபதிப்பு கொடுக்கும் (குறிப்பாக விவாத பகுதியில்) ஒவ்வொருவரும்.. தன்னுடைய பதிப்பால் மற்றவருக்கு பிரயோசனம் இருக்கிறதா, மற்றவர் மனதை புண்படுத்தாமல் இருக்கிறதா என யோசித்து பதிந்தால் இந்த பிரச்சனைகள் வராது..\nசிலருக்கு பிரச்சனை பண்ணுவதே வேலை.... பிரச்சனை பண்ணாவிடில் தூக்கம் வராது.. அது போன்றவர்கள் பெரும்தன்மையுடன் வேறு இடம் நோக்கி செல்வது நல்லது.\nநான் விவாதப்பகுதிகளுக்கு பெரிதாக போய் பதிவதில்லை, ஏனென்றால் நான் ஒரு சுடுதண்ணிப்பாட்டி, விவாதம் என்று வந்தால் நீங்கள் சொல்வதெல்லாம் கடினமான விடயமாகிவிடும், அதைவிட அந்த பகுதியில் பதிப்பதை விடுவது என்று பதிவதில்லை\nவிழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்\nநான் விவாதப்பகுதிகளுக்கு பெரிதாக போய் பதிவதில்லை, ஏனென்றால் நான் ஒரு சுடுதண்ணிப்பாட்டி, விவாதம் என்று வந்தால் நீங்கள் சொல்வதெல்லாம் கடினமான விடயமாகிவிடும், அதைவிட அந்த பகுதியில் பதிப்பதை விடுவது என்று பதிவதில்லை\nமற்றவர் கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்...\nமுடியாவிட்டால் வாதத்தை வில்லங்கமாக்கக் கூடாது. ஒதுங்கிக் கொள்ளவேண்டும்.\nQuick Navigation அறிவிப்புப்பலகை Top\nநீதிக் கதைகளு��் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« (மே 2007) புதிய வசதிகள், மாறுதல்கள் | 3000 உறுப்பினர்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/82810/cinema/otherlanguage/Vijay-Devarakonda-busy.htm", "date_download": "2020-05-30T06:39:29Z", "digest": "sha1:YCWTBTP4CR27WLXRCIKU4NLDVOGGCP7T", "length": 13560, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் தேவரகொண்டா செம்ம பிஸி...! - Vijay Devarakonda busy", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமன்னிப்பு கேட்ட 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர் | சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பணியாற்ற அரசு அனுமதி | தொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல் | 'பிகினி' அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் 'கர்ச்சீப்' | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | ரித்விகா உற்சாகம் | 'டவல் டான்ஸ் பாருங்கள்' | கொரோனா கானா | போலி கணக்குகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nவிஜய் தேவரகொண்டா செம்ம பிஸி...\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்து இறுதியாக வெளியான படம் டியர் காம்ரேட். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியானது. இதன் இந்தி ரீமேக் உரிமையைக் கரண் ஜோஹார் கைப்பற்றினார். ஆனால், இந்தப் படத்துக்கு கிடைத்த விளம்பரம் அளவுக்கு படம் பெரிய அளவில் வசூலை அள்ளிக் குவிக்கவில்லை.\nஇந்தப் படத்தில் நடித்து முடித்த கையோடு ஓய்வுக்குச் சென்றார் நடிகர் விஜய் தேவரகொண்டா. கொஞ்ச கால ஓய்வுக்குப் பின் மீண்டும் நடிக்க வந்தவர், அவரது தயாரிப்பில் மீக்கு மாத்திரமே சொப்பு என்ற படத்தை எடுத்தார். தற்போது அந்தப் படம் ரிலீசாகி விட்டது; என்றாலும், பெரிய அளவில் பேசப்படவில்லை.\nஇருந்தபோதும், அவர் தொடர்ச்சியாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.\nபிரபல இயக்குநர் க்ராந்தி மாதவ் இயக்கத்தில் உருவாகி வரும் வேர்ல்டு பேமஸ் லவ் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் எட்டு நாட்களுக்கு மட்டுமே படபிடிப்பு பாக்கி இருக்கிறது. இதனால், இந்தாண்டு இறுதிக்குள்ளாகவே, இந்தப் படத்துக்கான அனைத்து பணிகளும் முடிந்து விடும். அநேகமாக, படத்தை புத்தாண்டில் வெளியிட வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nஅடுத்ததாக, பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகும் பைடர் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இதற்காக, ஜனவரியில் தேதி கொடுத்திருக்கும் விஜய் தேவரகொண்டா, இந்தப் படத்துக்காக குறுகிய நாட்களே ஒதுக்கி இருக்கிறார். அதனால், அந்தப் படமும் விரைவிலேயே முடிந்து விடும்.\nஇந்தப் படத்தை அடுத்து, பெரும் பொருட்செலவில் உருவாகும் ஹீரோ படத்தை முடித்துக் கொடுப்பதாக, படக் குழுவுக்கு உறுதி அளித்திருக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா. வரிசையாக, விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கும், இந்த மூன்று படங்களைத் தொடர்ந்து, மஜிலி படத்தின் இயக்குநர் ஷிவ் நிர்வானா இயக்கத்தில் உருவாகும் ஒரு காதல் படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜய் தேவரகொண்டா.\nஇதனால், அடுத்தாண்டு வரிசையாக ரிலீசாக இருக்கும் நான்கு படங்களுக்கும் கால்சீட் கொடுத்து பிசியாக இருக்கும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. இதனால், அவரை மற்ற நடிகர்கள் பொறாமையாக பார்க்கின்றனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபத்திரிகையாளராக நடிக்கும் திலீப் டாப்சி வேடத்தில் பூஜா ஹெக்டே\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 கோடி \nஇந்து மதம் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல நடிகை மீது போலீசில் புகார்\nஅனுஷ்காவை கோலி விவாகரத்து செய்யணும்: பிஜேபி எம்எல்ஏ புகார்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nகன்னட பெண் இயக்குனர் திடீர் திருமணம்\nஊரடங்கில் எளிய முறையில் மலையாள நடிகர் திருமணம்\nதனிமை மையத்திலும் தனி ஜிம் ; பிரித்விராஜ் அசத்தல்\nஒளிப்பதிவாளர் மீது அர்ஜுன் ரெட்டி நடிகை புகார்\nவிசாகப்பட்டிணத்திற்கும் மாறுமா தெலுங்குத் திரையுலகம் \n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் தேவரகொன்டாவுக்கு பலர் ஆதரவு\nவிஜய��� தேவரகொண்டவிடம் போலீஸார் வைத்த கோரிக்கை\nபோலி ஆசாமியை போலீசிடம் பிடித்துக்கொடுத்த விஜய் தேவரகொண்டா\nவிஜய் தேவரகொண்டாவிடம் நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்\nரூ.15 கோடிக்கு வீடு வாங்கிய விஜய் தேவரகொண்டா\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82166/tamil-news/Ashrita-shetty-to-marry-Cricketer-manish-pandey.htm", "date_download": "2020-05-30T06:54:14Z", "digest": "sha1:ALIH2PLKLNQG56PH27XWJ3QZXMZ2NW52", "length": 9484, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கிரிக்கெட் வீரரை மணக்கும் அஷ்ரிதா ஷெட்டி - Ashrita shetty to marry Cricketer manish pandey", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமன்னிப்பு கேட்ட 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர் | சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பணியாற்ற அரசு அனுமதி | தொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல் | 'பிகினி' அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் 'கர்ச்சீப்' | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | ரித்விகா உற்சாகம் | 'டவல் டான்ஸ் பாருங்கள்' | கொரோனா கானா | போலி கணக்குகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகிரிக்கெட் வீரரை மணக்கும் அஷ்ரிதா ஷெட்டி\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் ‛உதயம் NH4' என்ற படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தவர் அஷ்ரிதா ஷெட்டி. அதன்பின் ‛ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இந்திரஜித்' படங்களில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லை.\nஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டேவை, அஷ்ரிதா காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரது வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டதாகவும், டிச., முதல் வாரத்தில், மும்பையில் இருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இருவரும் அந்தச் செய்தியை மறுக்கவில்லை.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nநிவின் பாலி பட டிரைலரை வெளியிட்ட ... ரஜினிக்காக விட்டுக் கொடுத்தாரா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போ���் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\n(கிரிக்கட்) வீரர் என்றாலே பச்சை குத்திக் கொள்ளணுமா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 கோடி \nஇந்து மதம் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல நடிகை மீது போலீசில் புகார்\nஅனுஷ்காவை கோலி விவாகரத்து செய்யணும்: பிஜேபி எம்எல்ஏ புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமன்னிப்பு கேட்ட 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர்\nசின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பணியாற்ற அரசு அனுமதி\nதொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல்\n'பிகினி' அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் 'கர்ச்சீப்' \nஅடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/44644/", "date_download": "2020-05-30T05:12:44Z", "digest": "sha1:ICAPE744E7NM5EJFDVWRPTJ4GIGUJMNX", "length": 9536, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் ஜெர்மனி அணி சாதனை – GTN", "raw_content": "\nஉலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் ஜெர்மனி அணி சாதனை\nஉலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஜெர்மனி அணி சாதனை படைத்துள்ளது. 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு நடப்பு சம்பியனான ஜெர்மனி அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில் தகுதி சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று முன்தினம் அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது.\nஇதில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தகுதி சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் ஜெர்மனி அணி வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்குள் நுழைவது இதுவே முதன் முறையாகும். தகுதி சுற்று ஆட்டங்களில் ஜெர்மனி அணி இம்முறை 43 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளது.\nTagsfottball germant sports sports news உலகக் கோப்பை கால்பந்து சாதனை ஜெர்மனி அணி தகுதி சுற்றில்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் போட்டிகள் ஓர�� வருடம் பிற்போடப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒருநாள் போட்டியில் – சென்.ஜோன்ஸ் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை\nஐம்பது வயது வரை விளையாட விரும்புகின்றேன் – பிரட் ஹொக்\nஉலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் சிரியாவை வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றி\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-05-30T04:50:26Z", "digest": "sha1:Y2ZSDFHM4BAI3TIRWFSZDJQJ6OVAB5PI", "length": 12296, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "விதிமீறும் வத்திக்குச்சி வனிதா | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nபிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து வனிதா விஜயகுமார் விதிகளை மீறி வருகிறார்.சிலசமயத்தில் அது பிக்பாஸ் வீடா இல்லை வனிதா வீடா என்ற சந்தேகமே வரும் அளவுக்குசர்வாதிகாரி மாதிரி, அங்கு ஆட்சி செய்து வருகிறார் வனிதா. மற்ற போட்டியாளர்கள்யாரையும் பேச விடுவதில்லை. தனது பேச்சையே அனைவரும் கேட்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.\nஇந்நிலையில் மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவை மீண்டும் வைல்ட் கார்ட் மூலம் போட்டியாளர் ஆக்கி விட்டார் பிக்பாஸ். இதனால் முன்பை விட அதிகம் பிரச்சினை செய்து வருகிறார் வனிதா.மற்றவர்களின் அழுகை, சிரிப்பு என எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து அதில் ஒருபிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார். ஆனால், அவரை பிக்பாஸ் தட்டிக் கேட்பதே இல்லை.\nமுன்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன்னரே ஒருமுறை மைக்கை கழற்றி வீசினார் வனிதா. அதேபோல், அடிக்கடி மைக்கை ஆப் செய்து வைத்து விடுவேன் என ஊடகங்களுக்கு அளித்த பேட்டியிலும் கூறி இருக்கிறார். தற்போதும் அதே போல், கவினுடனான சண்டையில் மீண்டும்மைக்கை கழட்டி கேமரா மீது மாட்டி விட்டார்.\nதொடர்ந்து இப்படி விதிகளை மீறி வரும் வனிதாவை பிக் பாஸ் கண்டிக்க வேண்டும். அவரை உடனடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. பார்ப்போம் பிக் பாஸ் என்ன செய்கிறார் என்று.\nபிகில் டீசர் செப்.19 இல்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nகொரோனா பலியெடுப்பு ‘265,084’ ஆக உயர்ந்தது\nகொரோனா வைரஸ்; சீன ஜனாதிபதி வட கொரியாவுக்கு உதவ தயாராம்\nஇராணுவத்துக்கு சவாலாக இருந்த குருபரனுக்கு தடை\nதத்தழித்த படகுகளை மீட்டது கடற்படை\nமேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று\nகடற்படையினர் உட்பட 17 பேருக்கு கொரோனா\nநாடுமுழுவதும் ஊரங்கு தளர்வு – சற்றுமுன் அறிவிப்பு\nபுதையல் தேடிய பொலிஸாருக்கு கிடைத்த குங்கும குடம்\nதத்தழித்த படகுகளை மீட்டது கடற்படை\nமேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று\nகடற்படையினர் உட்பட 17 பேருக்கு கொரோனா\nநாடுமுழுவதும் ஊரங்கு தளர்வு – சற்றுமுன் அறிவிப்பு\nபுதையல் தேடிய பொலிஸாருக்கு கிடைத்த குங்கும குடம்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nகடற்படையினர் உட்பட 17 பேருக்கு கொரோனா\nநாடுமுழுவதும் ஊரங்கு தளர்வு – சற்றுமுன் அறிவிப்பு\nபுதையல் தேடிய பொலிஸாருக்கு கிடைத்த குங்கும குடம்\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-05-30T06:27:07Z", "digest": "sha1:3LCWN432ED4LLSTQXIFREPFFNVTKNJCY", "length": 9853, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்.. மகிந்த ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து\nஆறுமுகன் தொண்டமான் மறைவு இலங்கைக்கு பேரிழப்பு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை: இந்திய வம்சாவளி மலையக தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் மே 31-ல் நல்லடக்கம்\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில��லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nகோத்தபய ராஜபக்சேவிற்கு போன் போட்ட மோடி.. சீனாவிற்கு செக் வைக்க திட்டம்.. இந்தியா மாஸ்டர் பிளான்\nவிடுதலை புலிகளின் தோல்வியால் தமிழர்கள் சுதந்திரமாக வாழும் வாய்ப்பு உருவாகி உள்ளது: சொல்வது ராஜபக்சே\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாள்- தமிழீழம் சைபர் படையணி - 5 இலங்கை இணையதளங்கள் மீது தாக்குதல்\nதமிழர் வாழும் நாடுகளில் மே 18- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- நந்திக் கடலில் மலர்தூவி அஞ்சலி\n2018-ல் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்...மன்னிப்பு கோரியது ஃபேஸ்புக் நிர்வாகம்\nசிங்கப்பூரில் இடைவிடாது தாக்கும் கொரோனா- 20 ஆயிரத்தை நெருங்குகிறது\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 702 ஆக அதிகரிப்பு\nஇலங்கையை சேர்ந்த 160 பேர் சென்னையில் தவிப்பு... மீட்டுவர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை\nராஜீவ் கொலை வழக்கு- ஆயுள் தண்டனை கைதி முருகனின் தந்தை யாழ்ப்பாணத்தில் காலமானார்\nதிருச்சி-இலங்கை விமான சேவை மே 15 வரை ரத்து.. ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவிப்பு\nஇலங்கையில் புதிய திருப்பம்... ஜூன் 20-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதில் சிக்கல்\nஇலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்களை மன்னித்துவிட்டோம்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கையில் தவிக்கும் 300 தமிழக ஜவுளி வியாபாரிகளை மீட்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=52855", "date_download": "2020-05-30T06:29:54Z", "digest": "sha1:YGQR2FP3AWOSJQWJNO2DIMW2AYHVQ654", "length": 7223, "nlines": 37, "source_domain": "maalaisudar.com", "title": "2.35 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n2.35 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்\nTOP-4 சென்னை தமிழ்நாடு முக்கிய செய்தி\nசென்னை, மே 29: தமிழக அரசு செயல்படுத்தி வரும் மாதவிடாய் கால சுகாதாரத் திட்டத்தின் கீழ் 2.35 கோடி பெண்கள் பயனடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சர்வதேச மாதவிடாய் சுகாதார தினத்தையொட்டி, சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்த���வமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஅதன் ஒரு பகுதியாக மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி முறையில் நாப்கின் வழங்கும் சாதனங்களையும், அப்புறப்படுத்தும் சாதனங்களையும் அமைச்சர் விஜயபாஸ்கர் பொது மக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்.\nநிகழ்ச்சியில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழகத்தில் வளரிளம் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான மாதவிடாய் சுகாதாரத் திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் கீழ் பள்ளி மாணவிகளுக்கும், கிராமப்புறங்களில் உள்ள வளரிளம் பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் விலையில்லா சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஅதற்காக ஆண்டுதோறும், ஏறத்தாழ 6 கோடி நாப்கின்கள் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. சிறைகளில் உள்ள பெண் கைதிகள், மன நலக் காப்பகத்தில் உள்ள பெண்களுக்கும் அவை வழங்கப் படுகின்றன. ஆண்டொன்றுக்கு ரூ.60.58 கோடி அதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இத்திட்டத்தின் கீழ் 2.35 கோடி பெண்கள் பயன்பெற்றுள்ளனர். மாதவிடாய் காலங்களில் சுகாதாரம் பேணுவது மிக அவசியம். அதைக் கருத்தில் கொண்டே இதுபோன்ற திட்டங்களை மாநில அரசு முன்னெடுத்து வருகிறது. மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு மேம்பட வேண்டும்.\nஒருமுறை பயன்படுத்திய நாப்கினை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. உபயோகப்படுத்திய நாப்கினை திறந்த வெளிகளிலோ, கழிப்பறையிலோ வீசிவிடாமல் காகிதத்தில் சுற்றி குப்பையுடன் சேர்த்து அப்புறப்படுத்த வேண்டும் அல்லது எரியூட்டும் கலன் மூலமாக அப்புறப்படுத்த வேண்டும்\nஇந்த நிகழ்ச்சியில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் நிர்மலா, முன்னாள் மாநில திட்ட குழுத் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர், மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன், சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் பீலா ராஜேஷ், சமூக நலத்துறை ஆணையர் வி. அமுதவள்ளி, அமைச்சர் டாக்டர் சி.சரோஜா. சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.\nவிஷாலை எதிர்த்து உதயா போட்டி\nதமிழ் தலைவாஸ்-க்கு ஆறுதல் வெற்றி\nமாவ���்ட அளவிலான ஆணழகன் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mosibalan.blogspot.com/2016/06/", "date_download": "2020-05-30T04:34:31Z", "digest": "sha1:Y7MWZH6SZ7X4BDGWUZ7LLBILJAPWDDFP", "length": 6329, "nlines": 200, "source_domain": "mosibalan.blogspot.com", "title": "மோ.சி. பாலன் பதிவுகள்: June 2016", "raw_content": "\nகடலை முத்தா நானும் இப்போ\nசோறு போட்ட கையக் கொஞ்சம்\nA R ரஹ்மான் (1)\nஅமரர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி2017 (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nவயது வந்தோர் மட்டும் (1)\nஇயற்பெயர் - பாலசுப்பிரமணியன் தாயின் பெயரை initial-ஆகப் போடும் வழக்கத்தை நண்பர் கௌதமன் கூற - தாய் தந்தை இருவர் பெயர்களையுமே சேர்த்து - மோகனாம்பாள் சிவசங்கரன் இவர்களின் பாலன் - மோ.சி. பாலன் என வைத்துக்கொண்டேன். மேலும் இப்பெயர் முரசு கட்டிலில் துயின்ற புலவர் மோசி கீரன் போல் ஒலிப்பது கூடுதல் சிறப்பு தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://msvtimes.com/forum/viewtopic.php?t=3333&view=previous", "date_download": "2020-05-30T05:53:34Z", "digest": "sha1:UOG5357NZXCRCVAXLLPEI4UIWECYAS3P", "length": 4105, "nlines": 34, "source_domain": "msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - MSV GOLU", "raw_content": "\nநேற்று ஒரு மாறுபட்ட கருத்துடன் கூடிய கொலுவிற்கு போனேன் .ஆம் மெல்லிசை மன்னரின் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு ஒரு கொலு . ..பின்னணியில் அந்த ப் பாடல்கள் ஒலிக்க ஒரு ஹால் முழுக்க நிரவியிருக்கும் பொம்மைகள் .மெல்லிசை மன்னரின் படம் நடுநாயகமாக வரவேற்க , அந்தந்த பாடல்கள் லேபிளுடன் பொம்மைகள் .\nஏராளமானோர் இந்த கொலுவைப பார்க்க வரும்போதும் அதே உற்சாகத்துடன் திருமதி ஜெயா சுப்பிரமணியன் நமக்கு கொலுவின் பின்னணியை விளக்குவது மெல்லிசை மன்னரின் பால் அவருக்குள்ள அன்பினை காட்டுகிறது\nமிக்க நன்றி திருமதி ஜெயா சுப்ரமணியம் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு . இவர் திரு MS சேகர் (மெல்லிசை மன்னர் பிறந்தநாள் விழாவில் தாளத்தை பற்றி demonstrate செய்தவர் ) அவரின் உறவினர் .\nஅவர்கள் குடும்பததினர் அனைவருக்கும் மெல்லிசை மன்னர் ரசிகர்கள் சார்பில் கோடானு கோடி நன்றிகள்\nமெல்லிசை மன்னர் இது போல் ரசிகர்களின் உள்ளத்தில் இருக்கும் போது வேறென்ன விருது தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=begum09alford", "date_download": "2020-05-30T04:37:32Z", "digest": "sha1:M7MYLCHKYENUA36WYZT6ASK3HHV6PD42", "length": 2876, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User begum09alford - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கே���்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%0A%0A/&id=29944", "date_download": "2020-05-30T06:30:04Z", "digest": "sha1:YDIGYOGOQH3L3JIVUQQIMU7IRKIF6QFG", "length": 9593, "nlines": 73, "source_domain": "samayalkurippu.com", "title": " பெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க:\n* பம்ப் ஸ்டவ்வை உபயோகப்படுத்தும் போது அதிகமாகப் பம்ப் செய்ய வேண்டாம்.\n* நைலக்ஸ் புடவையைக் கட்டிக் கொண்டு சமையல் செய்யக்கூடாது.\n* அடுப்பினருகே கெரசின் டின்னை வைக்க வேண்டாம்.\n* தீப்பிடித்துக் கொண்டால் அங்குமிங்கும் ஓட வேண்டாம். தரையில் விழுந்து புரளுங்கள்.\nதம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கான காரணங்கள்| reason for husband wife fight\nதிருமண வாழ்க்கையில் மோதல்கள் உண்டாவதை எளிமையான ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. கணவன் மனைவி உறவு என்பது உடலில் உயிர் இருக்கும் வரை உடன் வரக்கூடிய ஒன்று. ...\nமனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்\nவீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.இன்றைய ...\nஇல்லறம் இனிக்க சில வழிமுறைகள்\nதாம்பத்தியம் கசந்தால் வாழ்க்கையே சிதைத்துவிடும். தாம்பத்தியம் சிறப்பதற்கான சூத்திரங்கள் மிக எளிமையானவை. தம்பதியர் இருவரும் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, அப்போதைய சூழ்நிலையை இன்பமாக ...\nகுடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்\nகுடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்களை மேலும் பெரிதாக்காமல் இருக்க சில வழிமுறைகள்ஒரு நொடிக்கு குறைவான நேரத்திலேயே மனிதனை ...\nதிருமணத்திற்கு பின் ஆண் - பெண் தவறான உறவுகளுக்கு காரணம்\nதிருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் ...\n* ரசப்பொடி இல்லாத போது ரசம் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிளகு சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம் பருப்பையும் வைத்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக ...\nபெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க:\n* பம்ப் ஸ்டவ்வை உபயோகப்படுத்தும் போது அதிகமாகப் பம்ப் செய்ய வேண்டாம். * நைலக்ஸ் புடவையைக் கட்டிக் கொண்டு சமையல் செய்யக்கூடாது. * அடுப்பினருகே கெரசின் டின்னை வைக்க வேண்டாம். * ...\nபெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.\nசம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முற���யில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது ...\nகணவரின் நிரந்தர அன்பை பெற வழிகள்\nஒரு குடும்பத்தில் மனைவி பொறுப்புடன் இருந்தால் தான் குடும்பம் என்ற சக்கரம் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக செல்லும். கணவன் கோபப்படும் போது மனைவி விட்டு கொடுத்து ...\nமார்பக புற்றுநோய் வராமல் தடுக்க\nபொதுவாக மார்பக புற்றுநோயானது அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு, 50 வயதிற்கு முன்னரே மார்பக புற்றுநோயானது வந்தால், அவை நிச்சயம் அவர்களது குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.இதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2015/12/19/al-dente-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-05-30T06:16:44Z", "digest": "sha1:XKETM25MQ457PU5BHL7GNMOQ65UE4YEQ", "length": 7607, "nlines": 110, "source_domain": "vivasayam.org", "title": "Al dente இலை, உடலிற்கு வலிமையை கொடுக்கிறது | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nAl dente இலை, உடலிற்கு வலிமையை கொடுக்கிறது\nin செய்திகள், மருத்துவ குணங்கள்\nதுப்பாக்கி தோட்டாக்கள் நம் உடலை தாக்காமல் இருக்க Bullet Proof ஆடையை போர் வீரர்கள் அணிகிறார்கள். இதேப்போல மிகவும் ஆற்றல் வாய்ந்த உணவு பொருளினை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். அந்த பொருள் என்னவென்றால் Al Dente இலைகள்தான். இந்த இலையின் ஆற்றல் துப்பாக்கி தோட்டாக்களையும் தடுத்து நிறுத்தும் வலிமையை உடலிற்கு கொடுக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஅமெரிக்கா இரசாயன ஆராய்ச்சி குழு சமீபத்தில் இத்தாலி அருகே உள்ள கடலில் Al dente இலைகளை கண்டறிந்தனர். இந்த இலையின் ஆற்றல் மனிதனின் உடலில் ஏற்படும் காயத்தை மிக விரைவாக குணப்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பால் ஸ்மித் கூறினார். உண்மையாகவே இந்த இலைகள் அறுவை சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது ஆராய்ச்சியாளார்கள் கண்டறிந்த இந்த இலை நார் 250% மற்ற இயற்கை மருந்துகளை காட்டிலும் ஆற்றல் மிக்கது என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது ஆலிவ் எண்ணெய் கொண்டு செய்யப்படும் பாலிஎதிலீன் இலை நார்கள் மனிதனுக்கு மிக வலுவான ஆற்றலை கொடுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nவீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ\n பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகையும், ரம்யமான பூக்களையும் கொண்டுள்ள வெளிநாட்���ுச் செடியான அடீனியம், இன்று நம்ம ஊர் வீடுகளிலும் வளர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றது....\nகொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா \nவிவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம் உங்களுக்கு...\nதருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம். இந்த மாதம் மார்ச் 21 - உலக காடுகளின் தினம் வருகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட...\nபுல் பகுதிகளில் மண்ணின் தரம் குறைகிறது\nஉணவு கழிவில் உரம் தயாரிக்கலாம்\nஒளிச்சேர்க்கையை அதிகரிக்கும் கடல் தாவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/24798-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-05-30T06:25:49Z", "digest": "sha1:L2FCCBFKMHLHOEP2GKNAVEBUNH2IFTPK", "length": 16306, "nlines": 498, "source_domain": "www.tamilmantram.com", "title": "புதிய நிர்வாக குழு", "raw_content": "\nThread: புதிய நிர்வாக குழு\nஆதவா, ஆதன் இருவரும் புதிய நிர்வாக குழுவில் பங்கேற்கிறார்கள். அவர்கள் அமரனுடன் இணைந்து சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்.\nஅன்புரசிகன் பொறுப்பாளர் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருடைய சிறந்த பணிக்கு நன்றிகள்...\nஆதனுக்கும் ஆதவாவிற்கும் வாழ்த்துகள்.. சிறப்பாக பணியாற்றிய ரசிகருக்கு நன்றி பல.\nஅன்பு ரசிகன் அவர்களுக்கும் நன்றி கலந்த\nஆதவன் மற்றும் ஆதனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nசரியானத் தேர்வு. ஆதவாவுக்கும், ஆதனுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.\nஇட்ட பணியை மிகச் சிறப்பாய் செய்த அன்புக்கு மனம்நிறைந்த நன்றிகள்.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nநிர்வாகத்தில் புதியதாய் பதவியேற்க்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..\nநிர்வாக குழுவில் இருந்து விலகும் நண்பருக்கு நன்றிகள்.\nபெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..\nபுதிய நிர்வாகக் குழுவில் அமரனுடன் இணைந்து பணியாற்றவிருக்கும் ஆதன் மற்றும் ஆதவாவுக்கு அன்பான வாழ்த்துகள். இதுவரையிலான பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றிய அன்புரசிகனுக்கு பாராட்டும் நன்றியும்.\nஅமரன், ஆதன், ஆதவா... இது மிகப் பெரிய பணி. நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு\nஅன்புரசிகனுக்கு பாராட்டுக்கள்.. தம் பணியைச் செம்மையாய் செய்திருக்கிறார்.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஅ ஆx2 .. வாழ்த்துக்கள்... மன்றம் இன்னும் சிறக்கட்டும். இன்று மன்றம் வந்தவர்களின் எண்ணிக்கை கண்டு மகிழ்ச்சியாக இருந்தது...\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஎல்லோருமே \"ஏ\" கிளாஸ் தேர்வுதான். பாராட்டுக்கள்.\nஅறிஞர், அமரன், ஆதவா, ஆதன் பார்க்கவே நல்லாயிருக்கு. கலக்குங்க.\nஇன்று மன்றம் வந்தவர்களின் எண்ணிக்கை கண்டு மகிழ்ச்சியாக இருந்தது...\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஅ... ஆ..... கூட்டணி அருமை... ஆட்சி சிறக்க வாழ்த்துகள்..\nஅன்புரசிகர் அண்ணாவின் சிறப்பான பணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.. கண்ணு முழிச்சி காப்பாத்தி பாதுகாத்த பணி நிறைவடைகிறது. இனியாவது ஓய்வெடுங்கள்.\n\"விண்தாண்டும் வேலையின் கடிது - உன்\nQuick Navigation அறிவிப்புப்பலகை Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« மனங்கவர் பதிவருக்கான பரிந்துரை துவக்கம் | கதைப் போட்டி 06 - முடிவுகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/04/06/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-05-30T05:34:21Z", "digest": "sha1:WI7HEG6E7KUOMBIZ2GBMVDAHOZHWHOAH", "length": 7778, "nlines": 73, "source_domain": "adsayam.com", "title": "யாழில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் பலி - மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு - Adsayam", "raw_content": "\nயாழில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் பலி – மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு\nயாழில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் பலி – மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு\nவீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தந்திருக்கும் 08 இணையத்தளங்கள் பற்றிய அறிமுக வீடியோ\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோ��ா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் , மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா என்று பரிசோதனை செய்வதற்கு மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nஇன்று அதிகாலை 2 மணிக்கு யாழ்ப்பாணம், மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடையவரெனவும், கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி கம்போடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nவடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தரம் 01 – A/L வரையான Online சுயகற்றல் படிமுறைகள்\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர்…\nபாடசாலைகளை மீளத்திறக்க வவுனியாவில் நடவடிக்கை\nகுறித்த நபர் ஒரு அஸ்துமா நோயாளி என்பதுடன் கடந்த மூன்று நாட்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும் அவர் வைத்தியசாலைக்கு செல்லும் போதே உயிரிழந்துள்ளார்.\nஅவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்க கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.\nவடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தரம் 01 – A/L வரையான Online சுயகற்றல் படிமுறைகள்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து…\nபாடசாலைகளை மீளத்திறக்க வவுனியாவில் நடவடிக்கை\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/81518/cinema/Bollywood/Huma-qureshi-fall-in-love.htm", "date_download": "2020-05-30T06:56:57Z", "digest": "sha1:CJWJUTHOYI2P3AQSCRMSLJCLH7SBO7SM", "length": 9692, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காதலில் விழுந்த ஹியூமா குரேஷி - Huma qureshi fall in love", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமன்னிப்பு கேட்ட 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர் | சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பணியாற்ற அரசு அனுமதி | தொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல் | 'பிகினி' அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் 'கர்ச்சீப்' | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | ரித்விகா உற்சாகம் | 'டவல் டான்ஸ் பாருங்கள்' | கொரோனா கானா | போலி கணக்குகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nகாதலில் விழுந்த ஹியூமா குரேஷி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வசீபூர் படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஹியூமா குரேஷி. காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாகவும், சமூக செயற்பாட்டாளராகவும் நடித்திருந்தார்.\nஹியூமா குரேஷியும், பாலிவுட் இயக்குனர் முடாசர் அசிசும் காதலிப்பததாக செய்திகள் வெளியாகின. இதனை இருவரும் ஒப்புக் கொள்ளவுமில்லை, மறுக்கவும் இல்லை. இந்த நிலையில் தற்போது ஹியூமா, தன் காதலருக்கு இன்ஸ்ட்ராகிராமில் சொல்லி இருக்கும் பிறந்த நாள் வாழ்த்தில் அதனை உறுதி செய்திருக்கிறார்.\nமுடாசருடனான பயணம், அது ஒரு விசித்திரமான பயணம். நீ செய்யும் அனைத்து விஷயங்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். உனது ஆசைகள் அனைத்து நிறைவேற வேண்டும் என எனது அடிமனதில் இருந்து பிராத்திக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள், என வாழ்த்தியுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஸ்ரத்தா கபூருக்கு மன அழுத்த ... ரன்பீர் கபூரை இயக்கும் சந்தீப் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமன்னிப்பு கேட்ட 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர்\nசின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பணியாற்ற அரசு அனுமதி\nதொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல்\n'பிகினி' அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் 'கர்ச்சீப்' \nஅடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 கோடி \nஇந்து மதம் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல நடிகை மீது போலீசில் புகார்\nஅனுஷ்காவை கோலி விவாகரத்து செய்யணும்: பிஜேபி எம்எல்ஏ புகார்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1231380", "date_download": "2020-05-30T06:44:08Z", "digest": "sha1:OMVXES2MKHB47MCVCD62A3IN6LMCOW4B", "length": 4208, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பின்லாந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பின்லாந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:26, 12 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 7 ஆண்டுகளுக்கு முன்\n02:58, 23 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPtbotgourou (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: pcd:Finlande)\n00:26, 12 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-fd-rates-and-details/", "date_download": "2020-05-30T06:50:39Z", "digest": "sha1:LB3PBKTEPNU3V367JXS3S3H2CDJ242EH", "length": 14061, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sbi fd rates and details - கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம்... லாபம் பார்க்க சிறந்த பிக்சட் டெபாசிட் திட்டம் உள்ள வங்கி இதுதான்!", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nகண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம்... லாபம் பார்க்க சிறந்த பிக்சட் டெபாசிட் திட்டம் உள்ள வங்கி இதுதான்\nபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு தரும் வட்டி விகிதம் அதிகம்.\nsbi fd rates: வங்கி தரும் வட்டி ���ிகிதம், சலுகைகள், ஆண்டு பலன் இவை எல்லாவற்றையும் பார்த்த பின்பு தானவாடிக்கையாளர்கள் வங்கியை தேர்வு செய்கின்றனர்.\nஅதிலும்,மக்களிடம் சேமிக்கும் பழகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்திய நிதி நிறுவனங்கள் சாதாரணச் சேமிப்பு கணக்குகளை விட அதிக வட்டி விகித லாபம் அளிக்க வேண்டிய ஒரு திட்டமாக பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.\nஇந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களில் சேமிப்பதன் மூலம் மக்களால் இரட்டிப்பு பலன்களை பார்க்க முடியும். ஆனால் அதற்கு முன்பு பொதுமக்களாகிய நீங்கள் எந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு அதிகமான வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது என்ற விவரத்தை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு வங்கியை அணுக வேண்டும்.\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது என்ன வட்டி விகிதம் கூறுகிறார்களோ அது முதிர்வு காலத்தின் போது குறைவில்லாமல் கிடைக்கும். இதுவே சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றால் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் மாறும்.\nஇதோ உங்களின் கவனத்திற்கு.. பிரபலமான வங்கிகளான ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, எஸ்பிஐ, போன்ற வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு தரும் வட்டி விகிதம்.\nசெக் டெபாசிட் செய்ய வங்கி செல்ல வேண்டாம் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் புதிய திட்டம்\nஎஸ்பிஐ வங்கியில் 5 வருடத்திற்கு தொடரப்பட்டிருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1கோடி ரூபாய் வரை சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 6.85 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.35 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.\nஐசிஐசிஐ வங்கியில், 1 கோடி வரையில் சேமிக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.\nஎச்டிஎப்சி வங்கியை பொருத்தவரையில் 5 வருடத்திற்கு தொடரப்பட்டிருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1கோடி ரூபாய் வரை சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nSBI vs HDFC vs ICICI: சும்மா பணத்தை போட்டுட முடியுமாங்க… எது பெஸ்ட்-னு பாருங்க\nகடன் திரும்ப செலுத்தும் கால அவகாசம் மூன்று மாதம் நீட்டிப்பு – எஸ்பிஐ\nபிக்சட் டெபாசிட் துவங்க திட்டமா : வட்டி விகிதங்களை பார்த்து உங்க விருப்பத்தை தேர்ந்தெடுங்க\nSBI Online: அட… இந்த சிரமத்திற்கும் தீர்வு இருக்கிறதா\nFASTag: உஷார்… இரு மடங்கு கட்டணம் தவிர்க்க இதைச் செய்யுங்க\nவங்கிக் கடனாளிகள் இன்னும் கொஞ்சம் மூச்சு விடலாம்: எஸ்பிஐ கூறும் நல்ல செய்தி\nஉங்கள் வங்கி… உங்கள் கையில்.. மொபைல் பேங்கிங் எளிய ஸ்டெப்ஸ்\nமோடியின் புதிய அமைச்சரவை… புதிய நம்பிக்கைகள்… எந்தெந்த உறுப்பினர்களுக்கு எந்தெந்த துறை வழங்கப்பட்டுள்ளது \nசென்னை போலீசையும் விட்டு வைக்காத #pray for Nesamani\nAadhar: உங்கள் அடையாளம், ‘அப்டேட்’ ஆகாம இருக்காதீங்க ஃப்ரெண்ட்ஸ்\nAadhar card Cellphone Number change: ஆதாரை புதுப்பித்து வைத்திருப்பது பயனுள்ளது மட்டுமல்ல இது பல்வேறு ஆன்லைன் சேவைகளை பெற மிகவும் அவசியமானதும் கூட.\nபான் – ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு\nபான் அட்டை வைத்துள்ள நீங்கள் அதை ஆதார் எண்ணுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க தவறினால் நீங்கள் செயல்படாத பான் அட்டையை பயன்படுத்தியதற்காக வருமான வரித்துறைக்கு ரூபாய் 10,000/- வரை அபராதம் கட்ட நேரிடும்.\nவேதா இல்லம் அவசர சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்: ஜெ. தீபா\nவாய்க்குள் பூலோகத்தை கொண்டு வந்த மாயக் கண்ணன்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அள��ு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/aadi-festival", "date_download": "2020-05-30T06:13:26Z", "digest": "sha1:6SRDW7WG6AAPN35QY7LYX7YEPJ2BJBG4", "length": 8891, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Aadi Festival News in Tamil | Latest Aadi Festival Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெவ்வாய் தோஷம் போக்கும் ஆடி கடைசி செவ்வாய் விரதம் : தம்பதியர் ஒற்றுமை, குழந்தைபேறு கிடைக்கும்\nஆடி கடைசி வெள்ளியில் அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு\nயோகினி ஏகாதசி விரதம் : தன்வந்திரிக்கு பகவானுக்கு பஞ்ச மூலிகை அபிஷேகம்\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆடித்திருவிழா தொடக்கம் - 15ல் திருக்கல்யாணம்\nஆடிப்பெருக்கு வழிபாடு - தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்\nஆடிப்பெருக்கு: காவிரி தங்கைக்கு சீர் கொடுக்கும் ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள்\nபொங்கி வரும் காவிரி... ஆடி 18ஆம் பெருக்கு கொண்டாட தயாராகும் மக்கள் #aadi perukku\nஆடிப்பெருக்கு நாளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் - நன்மை தரும் பவானி ஹோமம்\nஅழகர்கோவில் ஆடித்தேரோட்டம் - கோவிந்தா முழக்கத்துடன் தரிசித்த பக்தர்கள்\nஆடித்தவசு முதல் ஆடிப்பூரம் வரை எந்த கோவில்களில் என்னென்ன திருவிழா தெரியுமா\nஆடி வெள்ளியில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வம் பெருகும்\nசங்கரன்கோவில் ஆடித்தவசு விழா - சிம்மவாகனத்தில் கோமதி அம்மன் வீதி உலா\nஆடி வெள்ளியில் சகலமும் தரும் சண்டி யாகத்துடன் ஸ்ரீ காமதேனு ஹோமம்\nஅற்புதமான ஆடி செவ்வாய் - அவ்வையார் விரதம் இருந்தால் கை மேல் பலன்\nஆடி மாதம் அம்மன் மாதம்... என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nபெண்மையை போற்றும் அற்புதமான ஆடிமாதம்\nஆடி மாசம் நாளை பிறக்குது... அடிக்கிற காத்து அதை சொல்லிட்டு போகுது\nபுதுமணத்தம்பதியருக்கு தலை ஆடி விருந்தும்... கூடவே பிரிவும் - காரணம் என்ன\nஆடி மாத ராசிபலன்கள் - இந்த ராசிகளுக்கு அடிக்குது யோகம்\nஆடி மாதம்: ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் தொடர் யாக பெருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/265938?ref=right-popular-cineulagam", "date_download": "2020-05-30T05:14:46Z", "digest": "sha1:IYIETNVOGQGFVHPF663K5B377QW2ZKLG", "length": 13007, "nlines": 130, "source_domain": "www.manithan.com", "title": "கொரோனா ஊரடங்கால்.. பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் நடிகர் பிருத்விராஜ்.. இணைய பக்கத்தில் உருக்கமான பதிவு! - Manithan", "raw_content": "\nபெண்களே அந்தரங்க உறுப்பில் இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க\n‘அமெரிக்காவுக்கு வர முடியாது’.. டிரம்பின் அழைப்பை திட்டவட்டமாக நிராகரித்த ஜேர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல்\nதமிழீழ சைபர் படையணி ஸ்ரீலங்காவின் முக்கிய அரச இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nபிச்சைக்காரியை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஏன் இளைஞன் கூறிய ஆச்சரிய காரணம்... குவியும் வாழ்த்துக்கள்\nபெண்களை நிர்வாண படம் எடுத்து பலாத்காரம் செய்த நபருக்கு கொரோனா கண்ணீர் விட்டு அழுத பெண் பொலிசார்\nசுமந்திரன் அவுட்: கூட்டமைப்பிற்குள் புது அவதாரம்\nபிரித்தானியாவில் நண்பனை காப்பாற்ற முயன்று பரிதாபமாக இறந்த இளைஞர்\nதாயை இழந்து அவமானப்பட்ட நடிகர் முரளி.. இறப்பிற்கு முன் அவருக்கு இவ்வளவு கஷ்டமா\nவான்கூவர் பகுதியில் இரவு நேரங்களில் கேட்கும் மர்ம சத்தம்: தூக்கம் வராமல் தவிக்கும் மக்கள்\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்... அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல்..\n இதைத் தான் 5 ஆயிரம் வருடமாக நம் முன்னோர்கள் சாப்பிட்டார்களாம்\nபெண்களே அந்தரங்க உறுப்பில் இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க\n5 வருடமாக காதலித்த இளைஞர்... வாட்ஸ்அப் மூலம் காதலிக்கு வந்த புகைப்படங்கள்\nசிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி... எங்கு தெரியுமா\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகொரோனா ஊரடங்கால்.. பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் நடிகர் பிருத்விராஜ்.. இணைய பக்கத்தில் உருக்கமான பதிவு\nமலையாளம், தமிழ் மற்றும் இந்தி மொழிகள் என மிகவும் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் பிரித்வி ராஜ். இவர் சமீபத்தில் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்துகொண்டிருக்கிறார்.\nஜோர்டான் நாட்டில் உள்ள வாடி ரம் என்ற பாலைவனப்பகுதியில் இந்த படத்திற்கான படபிடிப்புகள் நடைபெற்று வந்தது.\nஇந்த நிலையில், கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டது. அதே போன்று ஜோர்டான் நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஆனாலும் படப்பிடிப்பிற்கு எந்த வ���தமான தடையும் விதிக்கவில்லை. ஆனால் 27ம் தேதி மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.\nசில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஜோர்டானில் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டது. தற்போது படக் குழுவினர் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.\nஆனாலும், இந்த தடை உத்தரவு எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. எங்கள் குழுவில் மருத்துவர் ஒருவர் உள்ளார். எங்கள் அனைவருக்கும் 72 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்.\nஇந்த இக்கட்டான சூழலில் எங்கள் 58 நபர்களையும் தற்போது இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு முக்கியம் இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் அரசுக்கும், நண்பர்களுக்கும் இங்கு என்ன நடக்கிறது என்பதை அப்டேட் செய்வது எங்களின் கடமை என்று நினைக்கின்றேன்.\nஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்களின் வீடு திரும்ப காத்திருக்கின்றனர். அதற்கான நேரம் விரைவில் வரும் என்று நம்புகின்றேன்.\nமேலும், இந்தியாவிற்குத் திரும்பி வர ஆவலாக இருக்கிறோம். விமானம் தான் இல்லை. எல்லாம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. எங்களைப் போலவே இன்னும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இங்கு விமானம் கிடைக்காமல் தவிப்பில் இருக்கிறார்கள் என உருக்கத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nதீர்வு கிடைக்கும் வரைக்கும் அரசுடன் தொடர்ந்து பேச்சு: முடிவெடுத்தது தமிழ்க் கூட்டமைப்பு\nஅரச இணையத்தளங்கள் மீது இசைபர் தாக்குதல்\nநாட்டில் பல இடங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்\nநேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் விபரம்\nநுவரெலியாவில் குவிக்கப்பட்டுள்ள பெருந்தொகை பொலிஸார்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-05-30T07:02:38Z", "digest": "sha1:KCH6L6AUSU2PP3G4HBXZSCDXDNV42VC3", "length": 13610, "nlines": 135, "source_domain": "www.pothunalam.com", "title": "கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி ???", "raw_content": "\nகிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி \nகருவாட்டு குழம்பு செய்வது எப்படி\nகருவாட்டு குழம்பு செய்வது எப்படி கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு என்றாலே பலபேருக்கு கொள்ள இஷ்டம் ஆனால் வீட்டில் கருவாட்டு குழம்பு வச்சீங்கனா கிராமத்து கருவாட்டு குழம்பு டேஸ்ட்டும், வாசனையும் வரமாட்டேங்குதா அப்படினா இப்படி டிரை செய்து பாருங்கள்.\nசரி இப்போது கிராமத்து நெத்திலி (karuvadu kulambu) கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..\nகருவாட்டு குழம்பு செய்வது எப்படி – தேவையான பொருட்கள்:\nநெத்திலி கருவாடு – 200 கிராம்\nகத்தரிக்காய் – 1/4 கிலோ\nபச்சை மிளகாய் – 2\nதக்காளி – 2 (நறுக்கியது)\nபுளி – 1 எலுமிச்சை அளவு\nவெந்தயம் – 1/2 டீஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nசுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி ..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nkaruvadu kulambu – மசாலா அரைப்பதற்கு:\nசின்ன வெங்காயம் – 1 கையளவு\nமல்லித் தூள் – 50 கிராம்\nசீரகம் – 1/2 டீஸ்பூன்\nமிளகு – 1 டீஸ்பூன்\nவரமிளகாய் – 2 (காய்ந்த மிளகாய்)\nபூண்டு – 4 பற்கள்\nதுருவிய தேங்காய் – 1/4 கப்.\nசரி வாங்க கருவாட்டு குழம்பு செய்வது எப்படி (karuvadu kulambu) என்று பார்ப்போம்..\nநெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி\nகருவாட்டு குழம்பு செய்முறை (Karuvadu kulambu): 1\nநெத்திலி கருவாடு குழம்பு செய்வது எப்படி. முதலில் கருவாட்டை வெந்நீரில் ஊறவைத்து சில நேரங்கள் கழித்து கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nகருவாட்டு குழம்பு செய்முறை (Karuvadu kulambu): 2\nபின்பு கத்தரிக்காய், முருங்கைக்காய், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.\nபுளியை ஒரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, ஊறியதும் புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.\nகருவாட்டு குழம்பு செய்முறை (Karuvadu kulambu): 3\nஒரு மண்சட்டியை எடுத்து கொள்ளவும் அவற்றை அடுப்பில் வைத்து மண்சட்டியில் சூடேறியதும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் காய்ந்தமிளகாயை வறுத்து, பின்பு அதனுடன் சின்ன வெங்காயம், ம��்லித் தூள், சீரகம், பூண்டு, மிளகு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை வதக்கி ஆறியதும் அதனுடன் தேங்காவை சேர்த்து மிக்ஸி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.\nஅம்மியில் அரைத்தால் (karuvadu kulambu) குழம்பு சுவையாகவும், மிகவும் வாசனையாகவும் இருக்கும்.\nகருவாட்டு குழம்பு செய்முறை (Karuvadu kulambu): 4\nபின்பு மற்றொரு மண்சட்டியை அடுப்பில் வைத்து சூடேறியதும் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அவற்றில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் சிறிதளவு சீரகம் சேர்த்து தாளிக்கவும்.\nபின்பு அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அவற்றில் கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.\nகாய்கள் நன்றாக வெந்ததும் அவற்றில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சில நேரம் கொதிக்க விடவும்.\nகருவாட்டு குழம்பு செய்முறை (Karuvadu kulambu): 5\nபின்பு கரைத்து வைத்துள்ள புளிச்சாறை சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும். புளிசாறானது நன்கு கொதித்ததும், அதில் நெத்திலி கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.\nஅம்புட்டுதான் சுவையான கிராமத்து நெத்திலி கருவாடு குழம்பு தயார்.\nசமைக்கும் போதே நாவில் எச்சில் ஊறவைக்கும் கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பை வைத்து வீட்டில் பாராட்டை பெறுங்கள்.\nகிராமத்து (karuvadu kulambu) கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டீர்களா சரி வீட்டில் செய்து அசத்துங்கள்..\nடேஸ்டான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு\nஇதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்\nகருவாட்டு குழம்பு செய்வது எப்படி\nகருவாட்டு குழம்பு வைப்பது எப்படி\nபிளம் கேக் செய்வது எப்படி..\nகோதுமை மாவில் அல்வா செய்வது எப்படி\nஅடுப்பில் கேக் செய்வது எப்படி\nகோதுமை மாவு இருக்கா சுவையான புட்டு ரெசிபி ..\nஉருளைக்கிழங்கு இருக்கா சூப்பரான ரெசிபி..\nயோகா வகைகள் மற்றும் பயன்கள்..\nதிருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..\nவித்தியாசமான அமேசான் கேட்ஜெட்ஸ் (Amazon Gadgets)..\nமுகத்தை ஜொலிஜொலிக்க செய்யும் அழகு குறிப்பு டிப்ஸ்..\nபெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020.. Perambalur velaivaippu news..\nபாஸ்போர்ட் ஆஃபிஸ் வேலைவாய்ப்பு 2020..\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வ���ள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil\nபிளம் கேக் செய்வது எப்படி..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2019/10/blog-post_99.html", "date_download": "2020-05-30T06:19:28Z", "digest": "sha1:NCHS5JLR4I5FDOLIJ7QHEOY52AUCBNOC", "length": 14351, "nlines": 103, "source_domain": "www.tamillive.news", "title": "தாயை கொன்ற பள்ளி மாணவி: அதிர்ச்சி தகவல் | TAMIL LIVE NEWS", "raw_content": "\nதமிழ் நாடு காவல் துறை\nCorona News English News LIVE அரசியல் அழகு குறப்புகள் ஆந்திரா ஆன்மிகம் ஆன்மீகம் இந்தியா உலகம் கதை பக்கம் கர்நாடகா கல்வி தகவல்கள் கேரளா கொரோனா சட்டம் சிறப்பு செய்திகள் சிறப்புச் செய்திகள் சினிமா செய்திகள் சென்னை தமிழகம் தமிழ் நாடு காவல் துறை தலைப்புச் செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் தேர்தல் புகைப்படங்கள் புதுச்சேரி பொது அறிவு மருத்துவம் ராசிபலன் ரெயில்வே செய்திகள் வங்கி வணிகம் வானிலை விளையாட்டு வீடியோ\nHome தமிழகம் தாயை கொன்ற பள்ளி மாணவி: அதிர்ச்சி தகவல்\nதாயை கொன்ற பள்ளி மாணவி: அதிர்ச்சி தகவல்\nதாயை கொன்ற பள்ளி மாணவி: அதிர்ச்சி தகவல்\nதஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 40). இவர்களுக்கு அனுசியா (17) உள்ளிட்ட 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் அனுசியா திருமானூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவழகன் இறந்து விட்டார். இதையடுத்து மகேஸ்வரி கூலி வேலை பார்த்து அதில் வரும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.\nஇந்த நிலையில் அனுசியாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (26) என்பவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.\nஇவர்களின் காதலுக்கு மகேஷ்வரி ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பை தெரிவித்து வந்தார். ஆனால் அனுசியா தனது காதலை கைவிடவில்லை.\nஇதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுசியா திடீரென்று மாயமானார். இது பற்றி திருவையாறு மகளிர் போலீசில் அவரது தாய் புகார் செய்தார். அதில் எனது மகளை ஆனந்தராஜ் கடத்தி சென்றுவிட்டார் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அனுச���யா மீண்டும் வீடு திரும்பினார்.\nகாதலை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்து என அனுசியாவிடம் பலமுறை மகேஸ்வரி தெரிவித்தும் பயனில்லை. இதன் காரணமாக அடிக்கடி தாய்-மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அனுசியா தனது காதலன் ஆனந்தராஜிடம் கூறியுள்ளார்.\nஅதற்கு அவர் உன் தாய் இருக்கும் வரை நமது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டுதான் இருப்பார். அதனால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என கூறி வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று இரவு அனுசியாவுக்கும், மகேஸ்வரிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அனுசியா இரும்பு கம்பியால் மகேஸ்வரியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nதகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதுபற்றி உடனடியாக திருவையாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nஅங்கு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுசியாவை கைது செய்தனர்.\nமேலும் அவரது காதலன் ஆனந்தராஜையும் கைது செய்தனர். அவர்கள் 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆண்மை குறைவு என்றால் என்ன\nஆண்மை குறைவு என்றால் என்ன பார்ப்போம் ஆண்மை குறைவு ஏற்பட காரணங்கள் : 1. இரத்த ஓட்ட காரணிகள் : o ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்ப...\n சென்னை: கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் இறைச்சி கடைகளில் வழக்கமான கூட்டமே நிலவி வந்தது. இ...\nஅரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு\nஅரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவியதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு ...\nஅரசு இப்போது நழுவுவதை காண முடிகிறது- பா.இரஞ்சித்\nஅரசு இப்போது நழுவுவதை காண முடிகிறது- பா.இரஞ்சித் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்ட அறிக்கையில்: உலகெங்கிலும் கொரோனா ...\nமெய் வழி சாலை பகுதியில் கொரோனா வைரஸ் யாருக்கும் இல்லை\nமெய் வழி சாலை பகுதியில் கொரோனா வைரஸ் யாருக்கும் இல்லை ப���துக்கோட்டை: உலகத்தையே கொரோனா வைரஸ் தற்போது தாக்கி வருகிறது. இந்நிலைய...\nகாதலன் வராததால் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலையா \nகாதலன் வராததால் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலையா சென்னை அயனாவரம் பனந்தோப்பு காலனியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வ...\nமே 17 வரை ஊரடங்கு: அனுமதிக்கப்படும் பணிகள்\nமே 17 வரை ஊரடங்கு: அனுமதிக்கப்படும் பணிகள் நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் (மே 17 வரை) நீட்டித்து மத்திய அரசு நேற்று அ...\n சென்னை: சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண், இணை ஆணையர் ...\nவிமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது\nவிமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது ஆலந்தூர்: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்...\nராயபுரம் பகுதி மக்கள் திடீர் போராட்டம்\nராயபுரம் பகுதி மக்கள் திடீர் போராட்டம் தமிழகத்திலேயே சென்னையில், அதுவும் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு 120-ஐ தாண...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyNjA1OA==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE--%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D:-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-30T04:23:02Z", "digest": "sha1:M6FTTXE3K72UCZCCPEQ2ZIXX5W635IOM", "length": 8452, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: நாளை விசாகபட்டினத்தில் தொடக்கம்...வீரர்கள் பட்டியல் வெளியீடு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: நாளை விசாகபட்டினத்தில் தொடக்கம்...வீரர்கள் பட்டியல் வெளியீடு\nதமிழ் முரசு 8 months ago\nவிசாகபட்டினம்: இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.\nதொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் விச��கப்பட்டினத்தில் டாக்டர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நாளை காலை 9. 30 மணிக்கு தொடங்குகிறது.\nஇரு அணிகளும் மொத்தம் 36 டெஸ்ட் ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில், தென்னாப்பிரிக்கா 15 போட்டியிலும், இந்தியா 11 போட்டியிலும் வென்றுள்ளன.\n10 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. நாளை முதல் 6ம் ேததி வரை விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்டும், 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை புனேயில் இரண்டாவது டெஸ்டும், 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை ராஞ்சியில் மூன்றாவது டெஸ்டும் நடைபெறுகின்றன.\nஇந்திய அணியில், விராட் கோஹ்லி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், சேதஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரித்திமான் சாஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சா்மா, ஷுப்மன் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஅதேேபால், தென்னாப்பிரிக்கா அணியில், டூ பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), டெம்பா பவுமா (துணை கேப்டன்), டி பியுரன், குவின்டன் டி காக், டீன் எல்கர், ஜுபோ ஹம்சா, கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், செனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, நார்ட்ஜே, வொனான் பிலாண்டர், டேன் பெய்டிட், காகிஸோ ரபாடா, ஹென்ரிஸ் கிளாஸன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்து\nஇந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள்\nமலேசிய முன்னாள் பிரதமர் பெர்சத் கட்சியிலிருந்து நீக்கம்\nகாற்றில் பெண் பறந்தது எப்படி\nகருப்பின தொழிலாளி படுகொலை: அமெரிக்காவில் மேலும் போராட்டம் பரவுகிறது\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 62,000-ஐ நெருங்கியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.73 லட்சமாக உயர்வு; 4971 பேர் பலி\nசீனாவிற்கு தொடர்ந்து ஆதரவு; உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்..அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.66 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 60.26 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவால் இறந்தவர்கள் சடலங்கள் தகனம் செய்ய நடவடிக்கை: டில்லி அரசு\nதொழிலாளர்களை சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர்\nகிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரியில் படையெடுத்த வெட்டுகிளிகள் வட மாநிலத்தில் இருந்து வந்தவை இல்லை என அதிகாரிகள் உறுதி\nபோலி சித்த வைத்தியர் திருத்தணி���ாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம்\nகிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில் வெட்டுகிளிகள் படையெடுத்து வருவதாக பொதுமக்கள் புகார்: அதிகாரிகள் நேரில் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,73,763-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,971-ஆக உயர்வு\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவிக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=62819", "date_download": "2020-05-30T05:19:29Z", "digest": "sha1:3PS3SBGISKEACZDGQ6PX5TC6RJZ7G2PY", "length": 7483, "nlines": 37, "source_domain": "maalaisudar.com", "title": "கே.எஸ்.அழகிரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகே.எஸ்.அழகிரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்\nTOP-3 குற்றம் சென்னை முக்கிய செய்தி\nAugust 18, 2019 MS TEAMLeave a Comment on கே.எஸ்.அழகிரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்\nசென்னை,ஆக.18: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடத்தும் கல்லூரியில், மாணவர்களிடம் முறைகேடாக பல கோடி ரூபாய் வசூலித்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த திருநாவுக்கரசரை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது மோசடி புகார் ஒன்றில் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கி உள்ளனர்.\nகே.எஸ்.அழகிரி தனது சொந்த மாவட்டமான சிதம்பரத்தில் மறைந்த காங்கிரஸ் தலைவர் காமராஜ் பெயரில் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கல்லூரியின் உரிமையாளர்களாக அவரது மனைவி, மகள்கள் என குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கல்லூரியில் கப்பல் தொழில் நுட்ப சார்ந்த பல்வேறு படிப்புகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.\nகப்பல் தொழில் நுட்பம் தொடர்பாக 6 மாதகால பயிற்சி அளிக்க 720 மாணவர்களிடம் ரூ.42 கோடி வசூலிக்கப்பட்டு, மேலும் பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கல்லூரி ஏற்படுத்தி தரும் எனவும் அறிவித்திருந்தது. அதில் ஒரு நாள் மட்டுமே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.\nபயிற்சி அளிக்���ாமல் ஏமாற்றி வந்த கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் சார்பில் பல முறை முறையிட்டும், கல்லூரி நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை.மேலும் மாணவர்கள் பயிற்சி முடித்தாக சான்றிதழ் வழங்கி கல்லூரி நிர்வாகம் மோசடி செய்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக அகில இந்திய கப்பல் துறை இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் மாணவர்களிடம் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு இந்திய கப்பல் துறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nமறைந்த தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிலையில், தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என கூறிவரும், கே.எஸ்.அழகிரி கலந்து கொள்ளாதது, தமிழக காங்கிரசாரிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமாணவர்களிடம் மோசடி விவகாரம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காமராஜர் பெயரில் மாணவர்களிடம் பணமோசடி செய்துள்ள கே.எஸ்.அழகிரி மீது காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக சத்திய மூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபால் விலை: முதல்வர் பேட்டி\nசென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மழை\nரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.51கோடி\nபெண்ணிடம் செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/16184-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88?s=d82e3099c92576b6edf9e2b7686201a0", "date_download": "2020-05-30T06:28:57Z", "digest": "sha1:T52OX7GXXNZTRV4UZSCCSLRVE3ZVGMG5", "length": 23449, "nlines": 548, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒரு விதையின் விதை", "raw_content": "\nThread: ஒரு விதையின் விதை\nஎன் 1000வது பதிவை வித்தியாசமாய் தர முயற்சி செய்து கடைசியில் இந்த பதிவை பதிக்க முடிவு செய்யபட்டிருக்கிறது என்பதை அவையோருக்கு அறிவிக்கிறேன்.\nஎனது முதல் முயற்சி இள நிலை (B.Sc)கல்லூரி காலத்தில் மனம் என்னும் மண்ணில் விதைக்கப்பட்டது. தோழிகளின் உற்சாக நீர் ஊற்றலில் விதை மெதுவாய் முளைக்க தொடங்கியது. விதை மண்ணைவிட்டு வெளிவரும் நாளில் கல்லூரியும் முடிந்து போக, விதை அப்படியே நட்ட இடத்தில் நின்று போனது. 4 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் விதை வளர நம் மன்றம் நீர் ஊற்றத்துவங்கியது.\nஆரம்பத்தில் முதலும் முடிவும் தெரியாமல் எழுதியதை நம் மன்ற மக்களின் அன்பான, அழகான விமர்சனத்தால் என்னை மாற்றிக்கொள்ள முடிந்தது.\nஎன்னை செதுக்கிய சிற்பிகள் அனைவருக்கும் நன்றி.\nநேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு\nவிதை முட்டும்.. விண்ணை எட்டும்..\nவிதை சிறியது என்றாலும் வீரியம் பெரியது.. ஹைகூ சிறியது என்றாலும் அதன் வீரியம் பெரியதாகவே இருந்தது மீரா.\nஇத்தொகுப்புகளைப் பார்க்கும் போது இவ்வளவு பெரிய தோட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்ற மகிழ்வும் ஏற்படுகிறது.\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nவிதையின் பயணத்தை விரிவாக எழுதியிருக்கலாமே மீராக்கா..\nஉங்களை போலவே உங்கள் கவிதைகளும் அடக்கமான வடிவில் அமைந்திருக்கும்... அதுபோலவே கவி அறிமுகமும் அடக்கமாகவும் அழகாகவும் இருக்கிறது..\nஆனாலும் இப்போதுதான் 1000 வது பதிவு, கவி அறிமுகம் என்பதெல்லாம் ரொம்பவே தாமதமாய் தோன்றுகிறது..\nதொடர்ந்து உங்கள் எண்ண விதைகளை மன்றத்தில் ஊன்றுங்கள்... அவை விருட்சமாய் வளர எனது வாழ்த்துக்கள்...\nஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nஉங்களுள் ஊன்றப்பட்ட கவி(வி)தை வளர்ந்து இன்று செடியாக தழைத்து நிற்கிறது. நாளை மரமாகும், பின் வனமாகும். அன்புத் தங்கைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nவிதை முட்டும்.. விண்ணை எட்டும்..\nவிதை சிறியது என்றாலும் வீரியம் பெரியது.. ஹைகூ சிறியது என்றாலும் அதன் வீரியம் பெரியதாகவே இருந்தது மீரா.\nஇத்தொகுப்புகளைப் பார்க்கும் போது இவ்வளவு பெரிய தோட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்ற மகிழ்வும் ஏற்படுகிறது.\nநன்றி ஆதவா. உன்னை போல் நம் மன்ற மக்களின் உற்சாக விமர்சனத்தில் தான் இன்று விதை செடியாக நிற்கிறது. உன் விமர்சனம் என்றும் எனக்கு தேவை சகோதரா.\nஅட கவனிக்காமல் பிழை செய்துவிட்டேன் ஹி ஹி ஹி. இதோ திருத்தியாகிவிட்டது.\nநேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு\nவிதையின் பயணத்தை விரிவாக எழுதிய���ருக்கலாமே மீராக்கா..\nஉங்களை போலவே உங்கள் கவிதைகளும் அடக்கமான வடிவில் அமைந்திருக்கும்... அதுபோலவே கவி அறிமுகமும் அடக்கமாகவும் அழகாகவும் இருக்கிறது..\nஆனாலும் இப்போதுதான் 1000 வது பதிவு, கவி அறிமுகம் என்பதெல்லாம் ரொம்பவே தாமதமாய் தோன்றுகிறது..\nதொடர்ந்து உங்கள் எண்ண விதைகளை மன்றத்தில் ஊன்றுங்கள்... அவை விருட்சமாய் வளர எனது வாழ்த்துக்கள்...\nவாழ்த்துக்கு நன்றிங்கோ. ஹி ஹி நான் கொஞ்சம் சோம்பேறி.கொஞ்சம் தான் அதான் 2 வருசத்திலேயே 1000 தொட்டுட்டமில்ல.\nவிரிவாய் தர எண்ணம் தான் ஆனால் அலுவலகத்திலிருந்து இவ்வளவுதான் எழுதமுடிந்தது.\nமற்றவர்களின் பதிவை படிக்கும் போது பதிவிட வேண்டும் என்ற உந்துதல் அதிகமானதால். இதை சுருக்கமாய் பதித்துவிட்டேன்.\nநேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு\nஉங்களுள் ஊன்றப்பட்ட கவி(வி)தை வளர்ந்து இன்று செடியாக தழைத்து நிற்கிறது. நாளை மரமாகும், பின் வனமாகும். அன்புத் தங்கைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nவாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணா.\nஉங்களை போன்றோரின் ஆசி இருந்தால் நிச்சயம் மரமாகி, வனமாகும்.\nநேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு\nஆயிரமாவது பதிவைப் பயனுள்ளதாக மாற்றிய மீராவிற்கு எனது வாழ்த்துகள். இந்த விதையின் விதை விருட்சமாகி கிளைபரப்பி நிழல் தர வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள்.\nகற்க கசடறக் கற்றவை கற்றபின்\nக-விதை மன்றத்தில் விதையுங்கள்... வளரும்.\nஅதையே மனதில் புதைக்க வேண்டாம்...\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nமன்றத்தில் கவிஅறிமுகம் தாமதமாகவே இருந்தாலும் சிறப்பாக இருந்தது..\nஇன்னும் பல்லாயிரம் நீங்க படைக்க வாழ்த்துகள்\nமலையும் மலை சார்ந்த இடமும்\nநல்ல விதைகள் என்றும் செழித்து வளரும்\nபல நல்ல விதைகளை விதைக்கும்...\nமீரா, நீங்கள் ஒரு நல்ல விதை...\nஇன்னும், இன்னும் பல்லாயிரம் ஹைக்கூக்களால்\nமன்றப் பூங்காவினை நிரப்ப என் வாழ்த்துக்களும்...\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nஆயிரமாவது பதிவை சுயத்தேடல், எடைபோடல், புதுப்பித்தல் என\nபயனுள்ள பதிவாய் தந்தமைக்கு வாழ்த்துகள்\nசூழலுக்கேற்றாற்போல் கொஞ்சம் மண்ணுக்குள் வாளாவிருந்து, பின்னர் முளைவிட்டு, பின்னர் தேங்கி, அப்புறம் ஓங்கி... என\nஇயற்கையின் பல கட்டங்கள் கண்ட விதை...\nஎங்கள் அன்பான ஊக்கம் என்றும் இருப்பதால்\nதடங்கல்கள் தாண்டி விருட்சமாய் வளரும் என்பதில் முழு நம்பிக்கை எனக்குள்...\nQuick Navigation கவிஞர்கள் அறிமுகம் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« எனது படைப்பும் & நான் ரசித்ததும்(\"பொத்தனூர்\"பிரபு) | தீபனின் உழறல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/type/image/", "date_download": "2020-05-30T06:04:44Z", "digest": "sha1:UQV53JT5NKUPJWARHROMLUZBDDEUY46A", "length": 6692, "nlines": 148, "source_domain": "www.thetruthintamil.com", "title": "Image – TheTruthinTamil", "raw_content": "\nபித்தர் என்று மனிதர் நினைப்பார்\nபித்தர் என்று மனிதர் நினைப்பார்\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 4:5-8.\n5 பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:\n6 இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.\n7 நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.\n8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.\nபித்தர் என்று மனிதர் நினைப்பார்.\nநற்செய்தி மாலை: மாற்கு 1:12-13.\n“உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.”\nஇவ்வழி வந்து நமை மீட்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/04/page/2/", "date_download": "2020-05-30T04:08:47Z", "digest": "sha1:HD4BXABOF3NZRKFOF6LMWHLTKMBTG5J6", "length": 74851, "nlines": 413, "source_domain": "kuvikam.com", "title": "April | 2019 | குவிகம் | Page 2", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகத்தி – நாளைய இயக்குனர் –\nதிரை உலக ஜாம்பவான்கள் – பாலச்சந்தர், ஷங்கர் , மதன் , பிரதாப் போத்தன் ஆகியோரின் விமர்சனத்துடன் ..\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஸந்த்யாவின் முகத்தில் தெரிந்த கோபாக்னியைக் கண்டு பயந்த சூரியதேவன் அவள் வார்த்தைகளால் தெளித்த அக்னித் திராவகத்தின் சூட்டுக்கோல்களைப் பொறுக்கமாட்டாமல் தவித்தான். சூரியனின் நெஞ்சையே எரிக்க வைத்த எரி அம்புகள் அல்லவா அந்த வார்த்தைகள். தான் அரை மயக்கத்தில் சாந்துக்குளியலில் இருந்தபோது விஷ்வகர்மா தன்னிடம் உதிக்கப்போகும் மாபெரும் மஹாபிரும்மருத்ரனுக்காக மூன்று உயிர் என்ன மூன்று கோடி உயிர்களை அழிக்கலாம் என்றவகையில் தன்னிடம் பேசி அதற்கு அனுமதியும் வாங்கியது எல்லாம் கனவோ என்று இருந்தான். ஆனால் இப்போது ஸந்த்யா கூறும்போதுதான் அவற்றின் முழு அர்த்தமே அவனுக்குப் புரிந்தது.\n நான் மூன்று குழந்தைகளுக்குத் தந்தையா” என்று மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் சூரியதேவன் கூறியதைக் கேட்ட ஸந்த்யா தற்போது ஆச்சரியத்தின் வலையில் விழுந்தாள். “தந்தையாகப் போகும் சேதி அவனுக்கு தெரியாதா” என்று மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் சூரியதேவன் கூறியதைக் கேட்ட ஸந்த்யா தற்போது ஆச்சரியத்தின் வலையில் விழுந்தாள். “தந்தையாகப் போகும் சேதி அவனுக்கு தெரியாதா அதை நான் இப்படியா சொல்லுவது அதை நான் இப்படியா சொல்லுவது ” என்ற எண்ணம் அவளை நிலைகுலையச் செய்தது.\nஅவள் கண்ணில் இருந்த கோபம் மறைந்தது. காதலும் ஆசையும் வெட்கமும் ஒன்றோடொன்று போட்டிபோட முடியாமல் தவித்தன.\nசூரியதேவன் அருகில் வந்து ஸந்த்யாவை இறுகத் தழுவிக்கொண்டான். ஸந்த்யாவும் அவன் தோள்களைப்பற்றி அவன் பரந்த மார்பில் முகம் புதைத்து ஆறுதல் அடைந்துகொண்டிருந்தாள். தனக்கும் சூரியதேவனுக்கும் இடையே தந்தை ஒரு மாயவலையைப் பின்ன முயற்சித்திருக்கிறார் என்பதை அவள் நன்கு புரிந்துகொண்டாள்.\nசூரியதேவனோ அவள் சொன்ன வார்த்தைகளின் மயக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. மூன்று குழந்தைகள், மூன்று குழந்தைகள் என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே அவள் நெற்றியிலும் கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட்டுக் கொண்டிருந்தான். மெதுவாக அவளைத் திருப்பி அவள் கழுத்தில் முத்தமிட்டுக்கொண்டே அவளது ஆலிலை வயிற்றை மெல்லத் தடவிக்கொடுத்தான்.\nபிறகு மெல்ல அவளைத் தூக்கிக்கொண்டு அன்னப்பறவையை அணைத்து எடுத்துச் செல்வதுபோல அவளுக்குக் கொஞ்சமும் வலிக்காத அளவில் தன���னுடைய பஞ்சணையில் படுக்கவைத்தான். அவள் வெட்கத்தில் பஞ்சணையில் நெளிந்தது, இளமயில் ஒன்று தன் தோகையை விரித்துவிரித்து மூடுவதுபோல் இருந்தது. சூரியதேவனும் அவள் அருகே அமர்ந்து அவள் மெல்லிய கைகளைத் தன் கைகளில் சிறைப்படுத்தி ஆவல் ததும்பும் விழிகளால்\n” என்று கோர்வையாகக் கேட்கத் தெரியாமல் தடுமாறிக்கொண்டே கேட்டான்.\nகாந்த அறையில்தான் நிகழ்ந்திருக்கவேண்டும். தடாகத்தில் உங்களிடம் வெப்பம் அளவிற்கு அதிகமாக இருந்ததால் என் உடலே உருகத் தொடங்கிவிட்டதே ஆனால் காந்த சிகித்சைக்குப்பிறகு நாம் அளவிற்குமீறி அத்துமீறிவிட்டோம். அதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருந்திருக்கிறது. நம் மீது ராகுவின் பார்வையும்பட்டிருக்கிறது.”\nராகுவின் பெயரைக் கேட்டதும் சூரியதேவன் திடுக்கிட்டு எழுந்தான்.\n அவனை அந்த ஸ்வர்ணபானுவை என்றைக்கு அமிர்தத்தைத் திருடினானோ அன்றே கொன்றிருக்கவேண்டும். “\nஅதைத்தானே மாகாவிஷ்ணுவும் செய்தார். ஆனால் அமிர்தம் உண்டதால் அவனை யாரும் அழிக்க முடியாது. சிவபெருமானும் ராகுவையும் கேதுவையும் படைத்து அழிவில்லாதவர்களாக வரம் கொடுத்துவிட்டாரே\n“அதுமட்டுமல்லாமல் என்னையும் வருடத்தில் ஒருமுறை அவன் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருக்கும்படியல்லவா செய்துவிட்டார் இனி என்னால் பொறுக்கமுடியாது. அவனை அழித்தே தீருவேன்”\n அவன் நமக்கு பெரிய உதவி புரிந்திருக்கிறான்.”\n நிச்சயம் இருக்கமுடியாது. அதில் ஏதாவது வஞ்சனை இருக்கும்”\n” நீங்கள் இம்முறை ராகுவை மன்னிக்கத்தான் வேண்டும். அவனின் பார்வை காமத்தைத் தூண்டும் என்பது அனைவரும் அறிந்ததே அவன் திருஷ்டி உங்கள்மீது விழுந்ததால்தான் உங்கள் கண்ணில் தடாகத்தில் குளித்துக்கொண்டிருக்கும் என்மீது உங்கள் காதல் பார்வை விழுந்தது. மேலும் காந்த அறையிலும் அவன் பார்வை நம்மீது பட்டதால் நமக்குள் காதல் தீ பற்றிஎரிந்தது. நாமும் கலந்தோம். மூன்று குழந்தைகள் என் வயிற்றில் உருவாகின. என் தந்தை குழந்தைகள் ஜனித்ததை அறிந்து அவற்றை அழிக்க மருந்தினைக் கொடுத்து என் தாய் மூலமே எங்களுக்குத் தெரியாமல் புகட்டவும் ஏற்பாடு செய்தார். அதைத் தடுத்தது யார் தெரியுமா அவன் திருஷ்டி உங்கள்மீது விழுந்ததால்தான் உங்கள் கண்ணில் தடாகத்தில் குளித்துக்கொண்டிருக்கும் என்மீது உங்கள் காதல் பார்வை விழுந்தது. மேலும் காந்த அறையிலும் அவன் பார்வை நம்மீது பட்டதால் நமக்குள் காதல் தீ பற்றிஎரிந்தது. நாமும் கலந்தோம். மூன்று குழந்தைகள் என் வயிற்றில் உருவாகின. என் தந்தை குழந்தைகள் ஜனித்ததை அறிந்து அவற்றை அழிக்க மருந்தினைக் கொடுத்து என் தாய் மூலமே எங்களுக்குத் தெரியாமல் புகட்டவும் ஏற்பாடு செய்தார். அதைத் தடுத்தது யார் தெரியுமா\n” உன் தந்தை நம் குழந்தைகளைக் கொல்லமுயற்சிக்கிறார். என் எதிரி அதைத் தடுத்துக் காப்பாற்றுகிறான். விந்தையிலும் விந்தை”\n” அதைவிட நீங்களும் என் தந்தையுடன் சேர்ந்து குழந்தைகளைக் கொல்ல முயற்சிக்கிறீர்கள் என்றும் எங்களை நம்ப வைத்தான். அதனால்தான் உங்களைத் தேடிக்கொண்டு உங்கள் லோகத்திற்கே வந்தேன். உங்களைப் பார்த்த மாத்திரத்திலே தெரிந்துவிட்டது உங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று”\n” என் பிஞ்சுச் செல்வங்களை நானே அழிக்க முற்படுவேனா இதற்குக் காரணமான விஷ்வகர்மாவைத் தண்டிக்காமல் இருக்கமுடியாது”\n” உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் அவர் என்னைப் பெற்ற தந்தை. அவரும் மஹாபிரும்மருத்ரன் அவதரிக்கவேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தார். அவரை விட்டுவிடுங்கள். நானும் அவரை மறந்துவிட்டு உங்கள் மனைவியாக இந்த நொடியிலிருந்து வாழச் சம்மதிக்கிறேன்.”\n நீ என்னுடன் இக்கணத்திலிருந்து இருப்பதாக சம்மதித்தால் விஷ்வகர்மாவை என்ன, ராகுவையும் சேர்த்து மன்னிக்கிறேன். மும்மூர்த்திகளின் ஆசிகளைப் பெற்று நம் இல்வாழ்வைக் களிப்புடன் துவங்குவோம். வா என் இதய ராணியே\nஸந்த்யாவை அணைத்தபடியே அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றான்.\nஸந்த்யாவுடன் அவளது நிழலும் கூடவேசென்றது. அதனால் விளையப்போகும் ஆபத்துக்களைப்பற்றி அந்தத் தெய்வீகக் காதலர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.\nகாமம் அவர்கள் கண்களை மூடி இருந்தது.\nஎமபுரிப் பட்டணத்தின் அழகிய தமிழ் உள்ளங்களே பேசுவதற்கென்றே பிறந்த என் சக தோழர்களே பேசுவதற்கென்றே பிறந்த என் சக தோழர்களே வழக்கமான பட்டி மன்றத்தில் ஒரு தலைப்பைக் கொடுத்து ஓர் அணி அதை ஒட்டியும் மற்றோர் அணி அதை வெட்டியும் பேசுவது மரபு. உதாரணாமாக ‘தமிழ் இனி மெல்லச் சாகும்’ என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டு ஓர் அணியை ‘ஆம், தமிழ் இனி சாகும்’ என்று ஒட்டிப் பே���விட்டு, மற்ற அணியை ‘இல்லை,தமிழ் இனி சாகாது’ என்று வெட்டிப் பேசுவது அந்தக்கால பட்டிமன்ற மரபு.\nபின்னால் தொலைக்காட்சிகளில் பட்டிமன்றம் வந்தபோது தலைப்பிலேயே இரு அணிகளின் கருத்து வெளிப்படையாகத் தெரியும். அதாவது ‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா’ என்று தலைப்பு இருக்கும். மக்களுக்கும் நன்றாகப் புரியும். அப்படித்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்.\nஒரு பெண்கள் கல்லூரியில் இந்தத் தலைப்பை வைக்கலாம் என்று பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு அம்மையார் எழுந்து ‘கண்ணகி – மாதவி புரிகிறது . அதென்ன கற்பு இரண்டு பேரும் கறுப்பா என்று கேட்டார். அப்படியே ஆடிப்போய்விட்டேன். ‘அவர்கள் இருவரும் கருப்பு இல்லையம்மா நான்தான் கறுப்பு’ என்று சொல்லிவிட்டு அந்தத் திசைக்கே கும்பிடு போட்டுவிட்டு ஓடி வந்துவிட்டேன்.\nஆக, பட்டிமன்றத்தில் தலைப்பை வைக்கும்போதே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுபோல ‘இதுவா அதுவா’ என்று சரியாகக் கோடிட்டுக் காட்டவேண்டும். ஒரு சமயம் ‘நிம்மதியான வாழ்வைத் தருவது ‘இல்லறமே/துறவறமே’ என்று தலைப்புக் கொடுத்திருந்தார்கள். வேடிக்கை என்னவென்றால் இல்லறம் சார்பில் பேச இருந்தவர்கள் மூன்று பேரும் சாமியார்கள். துறவறம் என்று பேச வந்தவர்கள் மூவரும் ரெண்டு பெண்டாட்டிக்காரர்கள். துறவறம் பெண்ணுக்குச் செய்யும் அநீதி என்று ஒருவர் வாதிட, இல்லறம் ஆணிற்குச் செய்யும் அநீதி என்று மற்றவர் வாதிட தீர்ப்பு சொல்வது மிகவும் கடினமாகிவிட்டது. சரி, புதுமையான தீர்ப்பைச் சொல்லுவோமே என்று நிம்மதியான வாழ்விற்கு இளமையில் இல்லறம் என்றும் முதுமையில் துறவறம் என்றும் முடிவு கூறி விடைபெற்றேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் என் மனைவி எனக்கு இரண்டு காவி வேட்டியை வைத்துவிட்டுப் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டாள்.\nஅது பட்டி மன்றத்தில். இது விவாத மேடை. மூன்று தலைப்புக்கள் இருக்கின்றன. மூன்று அணிகளும் இருக்கின்றன.\nஇங்கு பிரும்மபுரி, வைகுந்தபுரி, கைலாசபுரி மூன்று உலக மக்களும் திரண்டு வந்திருக்கின்றனர்.\nஆக்கல் சார்பில் பாரதி பாஸ்கர் அணி\nகாத்தல் சார்பில் ராஜா அணி\nஅழித்தல் சார்பில் திண்டுக்கல் லியோனி அணி\nஇங்கு பேச வந்திருப்பவர்களை அறிமுகம் செய்யுமுன் இந்தத் தலைப்பைப்பற்றி நாம் கொஞ்சம் சிந்திக்கவேண்டியி��ுக்கிறது.\nஅந்தக் காலத்தில் ஏ பி நாகராஜன் ஐயா அவர்கள் கல்வியா செல்வமா என்ற கேள்வியைக்கேட்டு சரஸ்வதி சபதம் என்று ஒருபடம் எடுத்தார். அதில் கலைமகளும், அலைமகளும், மலைமகளும் தங்கள் கட்சி ஜெயிக்கவேண்டும் என்று பூலோகம் வந்து புலவனுக்கும், அரசிக்கும், தளபதிக்கும் இடையே பகையை உண்டாக்கி முடிவில் நாடு இவர்கள் சண்டையால் அழியும் நிலை வரும்போது மும்மூர்த்திகளும் வந்து மூன்றும் சமம் இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் கிடையாது என்று சொல்லி சுபம் போடுவார்கள்.\nஅதைப்போன்ற தலைப்புதான் இன்றைக்கும் நம் முன் நிற்கிறது. ஆக்கல், காத்தல்,அழித்தல் மூன்றும் மிகமிக முக்கியத் தொழில்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. பிரும்மா ஆக்கலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும் சிவன் அழித்தலுக்கும் காரணகர்த்தாக்கள் என்பது அனைவரும் அறிந்ததே.\nஆக இம்மூன்று தொழில்கள் புரிகின்ற மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என்பது இந்த விவாதமேடையின் விவாதப்பொருள் அல்ல. மூன்று தொழில்களில் எது தலையானது, முக்கியமானது, சிறந்தது என்று சீர்தூக்கிப் பார்ப்பதே இன்றைய விவாதத்தின் பணியாகும். பேசுபவர்களும் கேட்பவர்களும் இதை மனதில் வைத்துக்கொண்டு நிகழ்ச்சியில் பங்குபெறவேண்டும். ”\nசாலமன் பாப்பையா மேலும் பேசத்தொடங்கும்போது அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பிரும்மா விஷ்ணு சிவன் மூவரும் சேர்ந்து முன் வரிசையில் வந்து அமர அவையின் கரகோஷம் நிற்பதற்கு பத்து நிமிடங்கள் ஆயின. அவர்களுக்குப் பின்வரிசையில் மாறுவேடத்தில் இருந்த முப்பெரும் தேவிகளும் தங்கள் இருக்கையில் நிலை கொள்ளாமல் தவித்தனர்.\nஎமி ஆச்சரியப்பட நாரதர் முகத்தில் புன்னகை அரும்பியது.\nகருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள்…\n1. பிறன்மனைவி, குழந்தை, பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.\n2. கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள், கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.\n3. அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள்பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.\n4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.\n5. ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.\n6. பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.\n7. பிறரை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.\n8. அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக் கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.\n9. சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம் அந்தகூபம்.\n10. தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.\n11. பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால் அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினி குண்டம்.\n12. கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும் மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.\n13. நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டு எல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.\n14. அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.\n15. கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன் வழியைவிட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.\n16. பிராணிகளைத் துன்புறுத்திக் கொலைபுரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் பிராணரோதம்.\n17. டம்பத்திற்க்காக பசுவதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.\n18. வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்கு ஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.\n19. வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவவதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங்கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.\n20. பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள் அடையும் நரகம் அவீசி.\n21. எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.\n22. தன்னைமட்டுமே பெரியதாய் மதித்துப் பெரியோரையும், நல்லோரையும் அவமதித்து தீ��்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.\n23. நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.\n24. எவ்விதத் தீமையும் புரியாதோரைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.\n25. தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.\n26. பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரேவதம்.\n27. வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும் பகிர்ந்துண்ண விரும்பாத சுயநலவாதிகளும் அடையும் நரகம் பரியாவர்த்தனகம்.\n28. செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம் என்பதாகும்.\nதவறு செய்பவர்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்பதை அனைத்து மதங்களும் எச்சரிக்கின்றன என்பதே உண்மை. வரம்புமீறித் தவறு செய்யும் சகோதரர்கள் சிந்திப்பார்களா\nகண்வேறு எதைக் காணவேண்டும்– கோவை சங்கர்\nகண்டுவிட்டேன் உனைக் கண்டுவிட்டேன் – உனைக்கண்ட\nதுள்ளிவரும் மீன்களிலுன் கயல்விழியைக் காண்கின்றேன்\nதெளிவான நீரிலேயுன் உள்ளத்தைப் பார்க்கின்றேன்\nகள்ளமிலா குழந்தைகளின் களிப்பான சிரிப்பினிலே\nபெண்ணேயுன் மோகனப் புன்னகையைப் பார்க்கின்றேன்\nஆழமான அன்புடனே பாசமதும் ஒருசேர\nஎழிலோங்கும் தாயுருவில் உன்னைநான் பார்க்கின்றேன்\nபசுமையாய் பயிர்களும் பரவிநிற்கும் பூமியிலே\nபச்சையம்மா நானுந்தன் எழில்மேனி காண்கின்றேன்\nவட்டமான தண்ணிலவும் வானுலகில் ஓடுகையில்\nவட்டமான உன்முகத்தை சாந்தமொடு பார்க்கின்றேன்\nவிரிவான நீள்வானின் நீளத்தை யளக்கையிலே-உன்\nபரந்தமனப் பான்மையினைப் பாங்கோடு பார்க்கின்றேன்\nநீயில்லா இடமில்லை ஆட்கொள்ளா ஆளில்லை\nவையத்தி லுன்புகழ் சொல்லாத நாவில்லை\nதிருமகளே கலைமகளே மலைமகளே மீனாட்சி\nபெருந்தேவி உன்நாமம் பாடாத இசையில்லை\nஆதியும் நீயே அந்தமும் நீயே\nஆடுபவளும் நீயே ஆட்டுவிப்பவளும் நீயே\nஉன்னடியார் விருப்பத்தை யேற்றவோர் வண்ணம் – பல\nஉருவத்தில் தோன்றுகின்ற மாயவளும் நீயே\nஇயற்கையில் நாமுணரும் இயக்கமும் நீயே\nபல்வகை அணுக்களின் ஜீவனும் நீயே\nகாண்கின்ற இடமெல்லாம் இருப்பவளும் நீயே\nமுழுமுதற் கடவுளாம் பரப்பிரம்மம் நீயே\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (21) – புலியூர் அனந்து\nவேம்பு எட்டாம் வகுப்பு படிக்கும் நாளிலிருந்தே பகுதி நேர வேலை செய்யத்தொடங்கினான். சில நாட்கள் ஒரு காப்பிக்கொட்டை அரவை நிலையம். ஸ்டவ் பழுது பார்க்கும் கடை, சைக்கிள் வாடகை மற்றும் பழுது பார்க்கும் கடை என்று குறைந்த வருவாயானாலும் சம்பாதிக்கத் தொடங்கினான், படிப்பிலும் சோடைபோனவனல்ல. நல்ல மதிப்பெண்களுடன் பள்ளி இறுதி வகுப்புத் தேறினான். கல்லூரியிலும் உதவித்தொகை கிடைத்தது. அது திருப்பிச் செலுத்தவேண்டிய வட்டியில்லாக் கடன் உதவித்தொகை. அதுவும் ஆசிரியப் பணியில் சேர்ந்தால் தள்ளுபடி ஆகிவிடும். (இப்போது அந்த நடைமுறை உள்ளதா என்று தெரியவில்லை)\nமேலும் கல்லூரிக்கு 12 கிலோ மீட்டர் போகவேண்டும். அவன் வேலை செய்த சைக்கிள் வாடகைக் கடையிலிருந்து ஒரு சைக்கிளில் கல்லூரி போவான். சைக்கிள் கடை முதலாளி அந்தச் சலுகையை அவனுக்கு அளித்திருந்தார்.\nவீட்டில் மாமனுக்கு வேண்டியதைப் பார்த்துக்கொள்வது, சைக்கிள்கடை பகுதிநேர வேலை, கல்லூரிப் படிப்பு என்று எப்போதும் உழைப்புதான். முகத்தில் எரிச்சல் சிடுசிடுப்பு எப்போதும் கிடையாது. பள்ளி மாணவர்களின் கணிதம் அல்லது ஆங்கிலம் சம்பந்தமாக எந்த சந்தேகத்தையும் தீர்த்து வைப்பான்.\nகோவில் பண்டிகை, பள்ளிக்கூட விழாக்கள், பொதுத் துப்புரவுப் பணிகள், ஊரில் நடக்கும் எந்தப் பொதுப்பணியிலும் வேம்புவின் பங்களிப்பு சிறிதாவது இருக்கும். பலர் செய்யத் தயங்கும் விஷயங்களிலும் அனாயாசமாக ஈடுபடுவான். இறந்தவர்களுக்காக மூங்கில் தென்னங்கீற்று, கயிறு ஆகியவைகொண்டு ‘பாடை’ தயாரிக்கும் நாகசாமித் தாத்தாவிற்கு இவன்தான் உதவியாளன். நாகசாமித் தாத்தாவிற்கு உடல்நலம் சரியில்லையென்றால், முழு வேலையையும் இவன்தான் செய்வான். தாத்தா மேற்பார்வை பார்ப்பார். இப்போதெல்லாம் இதுபோன்ற வேலைகளுக்கு ‘கான்டிராக்ட்’ வந்துவிட்டது. அப்போது இவர்கள் எந்த தொகையும் வசூலிப்பதில்லை. எந்தத் தோப்பிலிருந்து பச்சை தென்னங்கீற்றுகள் எடுத்தாலோ மூங்கில் வெட்டிக்கொண்டாலோ யாரும் ஆட்சேபிப்பதில்லை.\nவேம்புபற்றிய பேச்சு வரும்போதெல்லாம் எல்லோரும் ‘அவன் ரொம்ப நல்லவன், பாவம்…” என்பார்கள். (கு)தர்க்கமாகக் கேள்வி ஒன்று கேட்கத் தோன்றும். நல்லவனாக இருப்பது புண்ணியம் அல்லவோ பாவம் எப்படி ஆகும் நான் எப்போது யாரைக் கேள்வி கேட்டிருக்கிறேன்\nபட்டப் படிப்பு படித்தான். ஆசிரியர் பணிக்கான படிப்பும் படித்து எங்கள் ஊரில் இருந்த ஒரு தனியார் பள்ளியிலேயே ஆசிரியராகச் சேர்ந்துவிட்டான். அரசுப் பள்ளியில் சேர்வதைத்தான் அந்தக் காலத்தில் எல்லோரும் விரும்புவார்கள். இவன் உள்ளூரிலேயே வேலைக்குச் சேர்ந்ததற்கு தன்னுடன் இருந்த மாமனைக் காரணமாகச் சொல்வான். ஏன், மாமனுடனேயே இவன் வெளியூர்க்குச் செல்லலாமே வெளியூர் போகாததற்கு ஊர் மக்களிடம் இருந்த நன்றி உணர்ச்சிதான் காரணமாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. தான் பெற்ற உதவிகளுக்குப் பதிலாக பலமடங்கு ஊருக்குத் திருப்பித் தரவேண்டும் என்பது அவனது அறிவிக்கப்படாத கொள்கை என்று தோன்றிற்று.\nஎப்போது ஊருக்குச் சென்றாலும் வேம்புவுடன் சில மணி நேரமாவது கழிக்காமல் நான் ஊரைவிட்டுக் கிளம்பியதில்லை. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் வேலை பார்த்த நான், உள்ளூரில் இருந்து பயணம்செய்து வேலைபார்த்த வருடங்கள் மிகக் குறைவு. அப்போதெல்லாம் நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வேம்புவின் கூடவே இருப்பேன்.\nஎனக்கு வேலை கிடைத்ததைக் கேட்டபோது வேம்பு சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. “பாஸ்..(என்னை எப்போதும் அப்படித்தான் அழைப்பான்.) நீங்க பாசாயிட்டிங்க. ஸ்கூலிலேயும் சரி .. வீட்டிலேயும் சரி.. உங்களை ஒரு பொருட்டா யாரும் மதிச்சதில்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும், நீங்க ஒருமாதிரியா செட்டிலாயிடுவீங்கன்னு உங்க வீட்டிலே பெருமூச்சு விடுவாங்க. இதப் பார்றா.. இவனுக்கு அடிச்ச அதிர்ஷ்டத்தை என்று உங்கள் கூட்டாளிகள் பொறாமைப்படலாம். நீ நீயாகவே இரு. உனது வெற்றி எது என்பதை நீயே புரிந்துகொள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.”\nஎனக்கென்னவோ அவன் சொன்னது ஓர் மேடைப்பேச்சு போலத்தான் அன்றுபட்டது. திரும்பவும் நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது. நான் அதுபோல நடந்துகொண்டேனா என்பது ஒரு கேள்விக்குறிதான்.\nவேம்புவின் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நபரைப்பற்றியும் சொல்லவேண்டும்.\nஊரில் எங்கள் தெருவில் இருந்த, அப்பா அம்மா வைத்த பெயரே என்னவென்று தெரியாமல் எல்லோராலும் அய்த்தான் மதனி என்றோ கண்ணாடி மதனி என்றோ அழைக்கப்பட்டு வந்த பெண்மணிதான் அது.\nசிறுவர், பெரியவர் என்ற வயது வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் அவர் மதனிதான், அவரைவிடக் குறைந்து இருபது வருடமாவது மூத்தவர்களான பால்காரப் பாட்டி, சிவன் கோவில் அர்ச்சகர் கூட அவரை மதனி என்றுதான் கூப்பிடுவார்கள்.\nஎனக்கு நினைவு தெரிந்த காலத்திலேயே ஐம்பது வயதினைக் கடந்தவர் அவர். ஒரு பழைய வீடு அவருடையது. மராமத்து பார்த்துப் பல மாமாங்கம் ஆகிவிட்ட வீடு அது. முன்னால் திண்ணை ஒட்டி சிறு அறைகள் இருந்தன, அதில் யாரேனும் சொற்ப வாடகைக்குக் குடியிருப்பார்கள்.\nபள்ளி நாட்களிலேயே அன்னையை இழந்தவர். அப்போது இவருக்குப் பத்து வயதாம். வேறு உடன் பிறப்புகள் இல்லை. வழக்கத்திற்கு மாறாக, தந்தை மறுமணம் செய்துகொள்ளவில்லை.\nகுழந்தையாக இருந்த காலத்தில் மிக வசீகரமாக இருப்பாராம். ஊரில் இருந்த கிருஷ்ணன் கோவிலில் ஒரு வாரம் உற்சவம் நடக்கும். அதில் ஒருநாள் ஒரு குழந்தைக்குக் கிருஷ்ணர் வேடமிட்டு, வீடு வீடாக அழைத்துப் போவார்கள். மதனியின் மூன்று வயது முதல் ஏழு வயதுவரை அந்த வேஷத்திற்கு இவர்தானாம்.\nஅன்னையை இழந்த வருடம் அந்த இளம் வயதிலே வெறித்து வெறித்துப் பார்த்துக்கொண்டு எதிலும் ஆர்வமில்லாமல் இருந்திருக்கிறார். தந்தை மறுமணம் செய்துகொள்ளாததற்கு இது காரணமாக இருந்திருக்கலாம்.\nஅந்தச் சமயத்தில் ஒரு நாடகக்குழு ஊருக்கு வந்தது. அதில் ஒரு பால முருகனாக ஒரு சிறுவன் நடித்துவந்தான். நாடகத்தன்று காலையில் அவனுக்குக் கடும் ஜுரம். குழப்பத்தில் இருந்த நாடகக் குழுவில் யாரோ மதனியைப் பார்த்திருக்கிறார்கள். இந்தப் பெண்ணை நடிக்க வைக்கலாமா என்று கேட்டிருக்கிறார்கள்.\nமதனியின் அப்பாவிற்கு அரை மனது. நாடகத்தில் அம்மா வேடம்போடும் நடிகை இவளை நடிக்க வைப்பது என் பொறுப்பு என்று கூறி அணைத்துக்கொண்டாராம். மதனியின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியைக் கண்டு தந்தை கண்ணீர் ததும்ப அனுமதி கொடுத்தாராம்.\nமேடையில் தோன்றிய அந்த ஒரு நிமிடத்தை மதனி பலமுறை பலரிடம் நினைவு கூர்ந்திருக்கிறார்..\nஅது ஒரு சமூக நாடகம்தான். ஒரு காட்சியில் கதாநாயகிக்கு முருகன் அருள் புரிவதாக ஒரு கனவுக் காட��சி. அதில் முருகன் வேடமணிந்த சிறுவன் அல்லது சிறுமி ஆகாயத்தில் இருந்து தோன்றுவதுபோலவும் சிலவினாடிகள் காட்சி அளித்து மறைவதுபோலவும் காட்சி அமைத்து இருந்தார்களாம்.\nஇதுபோன்ற காட்சிகளில் முருகனை நிற்க வைத்து திரை போட்டுவிடுவார்கள். பார்க்கும்போது திரைஎன்று தெரியாமல் மங்கலாக வெளிச்சம் அமைத்திருப்பார்கள். மேடை முழுவதும் ஒளியைக் குறைத்துவிட்டு சட்டென்று திரையை இழுத்துவிடுவார்கள்.\nஇந்தக் குழு வேறு முயற்சி செய்திருந்தார்கள். மரத்தில் ஒரு அமைப்பு செய்து அந்த நடிகரை அமரவைத்து ஊஞ்சல்போல் மேடையின் ஒரு பக்கத்தில் சற்று உயரத்திலிருந்து கொண்டுவந்து, சில நொடிகள் நடுவில் நிறுத்தி வசனம் முடிந்தவுடன் மேடையின் மறு பக்கத்திற்கு இழுத்துவிட்டார்களாம். இந்தப் புதுமை பெரும் வரவேற்புப் பெற்றதாம். .\nகதாநாயகிக்கு முருகன் அருள் கிடைத்ததோ இல்லையோ, மதனிக்கு வாழ்க்கையில் பிடிப்புவர இது காரணமாக இருந்தது என்று தோன்றுகிறது.\nசில ஆண்டுகளிலேயே சமையல் செய்யவும் தொடங்கிவிட்டார். பதிமூன்று வயதிலேயே கரண்டி எடுத்துவிட்டேன் என்று சொல்வார்.\nபதினெட்டு வயதிலேயே திருமணமும் ஆயிற்று. புகுந்த வீடு ஊருக்கு அருகில்தான். திருமணமாகிப் போனவர் சில நாட்களில் பிறந்த வீடு வந்திருக்கிறார். கணவர் உடன் வரவில்லை, வந்த அன்றைக்கு மூன்றாவது நாள், கணவரின் சித்தப்பா வந்திருக்கிறார். மதனியின் கணவரைக் காணவில்லை என்று தேடிக்கொண்டு வந்திருக்கிறார். கணவர் திரும்பி வரும்வரை புகுந்தவீடு போகவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். கணவர் திரும்பவில்லை.‘போது விடிவதற்குள் திரும்பி இங்கே வந்துவிட்டேன்’ என்று குறிப்பிடுவார் மதனி.\nதந்தை இறந்தபின் கிராமத்தில் இருந்த விவசாய நிலத்தை விற்றுவிட்டார். கணவரின் பெற்றோர் ஒரு ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். தங்கள் வீட்டினைக் காணாமல் போன தங்கள் ஒரே மகனின் மனைவியான மதனிக்கு ஒரு பத்திரம் மூலம் எழுதிவைத்திருந்தார்கள். தங்கள் வாழ்நாள்வரை தங்கள் உரிமையை வைத்துக்கொண்டு பின்னர் மதனிக்குச் சேரவேண்டும் என்று ஒரு நிபந்தனை. தானம் என்னும் வகைப் பத்திரம் அது.\nஅந்த வீட்டினை அப்போது நிலவிய விலைக்கே அடுத்த வீட்டுக்காரர் வாங்கிக்கொண்டார். தவிர மதனியின் தந்தைக்குக் கிராமத்தில் கொஞ்சம் சாகுபடி நிலம் இருந்தது. அதுவும் விற்கப்பட்டது. எல்லாம் அஞ்சலக வங்கியில் டெபாசிட் செய்திருந்தார் மதனி. அதில் வரும் வட்டியும், வீட்டிலிருந்து கிடைக்கும் வாடகையும் மதனிக்கு வருமானம். மருத்துவச் செலவு என்று பெரிதும் எதுவும் கிடையாது. ஆகையால் ‘கடவுள் புண்ணியத்தில்’ (மதனியின் வார்த்தைகளில்) ஏதோ வண்டி ஓடிக்கொண்டிருந்தது.\nஅன்னையை இழந்த சோகத்திலிருந்து மீண்டுவந்த மதனி இந்தச் சோகத்திலிருந்தும் மீண்டார் என்றுதான் சொல்லவேண்டும். தன் வீட்டில் குடியிருந்தவர்களைத் தன் சொந்தக் குடும்பமாகவே நடத்திவந்தார். மற்றவர்களின் சந்தோஷங்களைத் தனது சந்தோஷமாகக் கொண்டாடிய வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. வீட்டைக் காலி செய்யவேண்டி வரும்போது குடியிருந்தவர்கள் கனத்த இதயத்தோடுதான் போவார்கள்.\nமதனி இதனையும் வித்தியாசமாகப் பார்ப்பார். ஓர் குடும்பம் போனாலும் அடுத்து குடிவருபவர்களால் தனது குடும்பம் மேலும் பெருகுகிறது என்பார். நெருங்கிய, ஏன் எட்டத்து சொந்தம் என்று சொல்லும்படியாக யாருமில்லாத மதனிக்குப் பழகும் யாவரையும் சொந்தம் போலவே பாவிக்கும் பரந்த மனம் படைத்திருந்தார்.\nஅந்த வீட்டின் மனையில் ஒரு பெரிய புளியமரம் உண்டு. வருடம் ஒருமுறை புளியம்பழம் எடுப்பார்கள். வழக்கமாக ஏலம் விட்டு பணமாகத்தான் சொந்தக்காரர் வாங்கிக்கொள்வார். ஆனால் மதனி ஆள்வைத்து புளி சேகரித்து, அதில் ஐந்தில் ஒரு பகுதியைக் கூலியாகக் கொடுத்துவிடுவார். மீதமுள்ளவற்றைத் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் இலவசமாக கொடுத்துவிடுவார்.\nமாதம் ஒருநாள் தபால் அலுவலகம் சென்று பணம் எடுக்கப் போகவேண்டும். அதற்குத் துணையாக யாரேனும் தேவைப்படுவார்கள். நான்கூட சிலமுறை துணைக்குப் போயிருக்கிறேன். இது தவிர பிறர் உதவி எதுவும் அவர் எதிர்பார்த்ததில்லை.\nதிரைக் கவிதை: மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ\nபாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியன்\nமண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ\nஎண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ\nபெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா\nகண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா\nவெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி\nஎன்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி\nசந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்\nசிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்\nகன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்\nகன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்\nவிழியினில் மொழியினில் நடையினில் உடையினில்\nஅதிசய சுகம் தரும் அனங்கிவல் பிறப்பிது தான்\nமுத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்\nகொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்\nசிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்\nசுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்\nஎண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி\nஇத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி\nமுடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்\nவிருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா\nஅம்மா கை உணவு (14) – சதுர்புஜன்\nநம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.\nகொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .\nஇட்லி மகிமை – ஏப்ரல் 2018\nதோசை ஒரு தொடர்கதை – மே 2018\nஅடைந்திடு சீசேம் – ஜூன் 2018\nரசமாயம் – ஜூலை 2018\nபோளி புராணம் – ஆகஸ்ட் 2018\nஅன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18\nகலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018\nகூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018\nசேவை செய்வோம் – டிசம்பர் 2018\nபஜ்ஜி பஜனை – ஜனவரி 2019\nபருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019\nவெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019\nஇலைபோட்டு விருந்து சாப்பாடு என்றால்\nமாப்பிள்ளைப் பொண்ணு வீட்டுக்கு வந்தால்\nசப்புக் கொட்டி சப்புக் கொட்டி\nசிறியவர் பெரியவர் எவர் என்றாலும்\nஒரு கை பார்ப்பதும் பாயசம்தானே \nசுவைத்து சுவைத்து சாப்பிடுவோம் நாம் \nஜல்தி ஜல்தி என சாப்பிடுவோம் நாம் \nவெல்லப் பாயசம் என்றால் போதும்\nவேறு எதுவும் தேவை எனக்கில்லை \nகடலைப் பருப்பு பாயசம் என்றால்\nகட கடவென்று குடித்திடுவேன் நான் \nபால் பாயசம் என்றால் போதும்\nபாதாம் பருப்பை அரைத்து வைத்தால்\nசாதம் வைத்தும் பாயசம் செய்வர்\nசோடை போகாத சுவை அதில் உண்டு \nஎது வைத்தாலும் தோற்றுப் போகும்\nஇளநீர்ப் பாயசம் என்றும் வெல்லும் \nமுந்திரிப் பருப்பை வறுத்துப் போட்டால்\nசர்க்கரை எனக்கு அளவாய் வேண்டும்\nஅன்னையின் கையின் அன்பு சேர்ந்தால்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி ச��லை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2020\nகாளிதாசனின் குமார சம்பவம் (எளிய தமிழில்) (2) எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“திடீர் திருப்பம்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nமே 3 – சுஜாதா அவர்களின் பிறந்த நாள்\nமுகமூடி – ஜெ பாஸ்கரன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – -எஸ்.கே.என்\nவரலாற்றுப் பதிவுகள் – எஸ். கே. என்\nஅகமதாபாத் லக்ஷ்மி தேவி – அகண்ட ஜோதி\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – எல்லோரும் நல்லவரே\nஇம்மாத ஆடியோ – புத்தக அறம் – வழக்கறிஞர் சுமதி\nஇம்மாதத் திரைக்கவிதை – இளைய நிலா பொழிகிறதே\nநீ – எஸ் ஏ பி\nகோமல் தியேட்டர் வழங்கும் தனிமைத் தொடர்\nகோடை – செவல்குளம் செல்வராசு\nஅம்மா கை உணவு (27) – கீரை மகத்துவம் \n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nசிரி சிரி சிரி – ஹேமாத்ரி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (12) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (37) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (43) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,749)\nKashad on நடுப்பக்கம் – சந்திரமோகன…\nவிஸ்வநாத் on காளிதாசனின் குமாரசம்பவம்…\nr.sathyanath on இம்மாத உரை – அசோகமித்திர…\nIndira Krishnakumar on பாட்டினைப் போல் ஆச்சரியம்\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=vijay%20speaking%20through%20phone", "date_download": "2020-05-30T05:58:04Z", "digest": "sha1:K7CLGDBNHUXYDLAUOPJIEC2XVNIUIJK2", "length": 7424, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vijay speaking through phone Comedy Images with Dialogue | Images for vijay speaking through phone comedy dialogues | List of vijay speaking through phone Funny Reactions | List of vijay speaking through phone Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஷட் அப் யுவர் ப்ளடி மவுத்\nஇதை நான் சும்மா விடமாட்டேன்\nநெக்ஸ்ட் வீக் தும் பதவி கோவிந்தாவா \nரிட்டன் பண்ணி விட்டியே டா\nஅது ஒண்ணுமில்ல பாசு நாட்டு நிலவரம் சரியில்ல\nஏன் ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டுது\nமுதல் விதி அதிகாரத்தில் கைவைக்க கூடாது\nகண்டிச்சிக்க உன்ன இப்போ யார்யா கேட்டா \nதலைவரே நான் இதை வன்மையா கண்டிக்கறேன்\nஉங்கப்பனால கட்சிக்கு ஏ��ப்பட்ட நஷ்டம்\nசார் அது கொஞ்சம் கோளாரான துப்பாக்கி\nஅந்த பிரம்மா கிட்ட இருந்து எப்டி தப்பிச்சோம்ன்னு சொல்லுங்கடா மண்டைய பிச்சிக்கிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=3670", "date_download": "2020-05-30T05:27:08Z", "digest": "sha1:XGH57CAJAFHVZPUL7J5FJKYQOTAWBVRY", "length": 17864, "nlines": 180, "source_domain": "nadunilai.com", "title": "இடம்பெயர் மக்களால் அதிகரிக்கிறது கொரோனா – ”உஷார் மக்களே உஷார்’’ | Nadunilai News", "raw_content": "\nதலைவன்வடலியில் 2 பிரிவிடையே மோதல் – கல்லூரி மாணவன் வெட்டி கொலை\nநாசரேத்தில் 102 வயது ஓய்வூதியரிடம் ஆசிபெற்றார் ஸ்ரீவை கருவூல அதிகாரி \nநாசரேத்தில் நிவாரணம் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஸ்ரீவைகுண்டம் யூனியனின் சாதாரண கூட்டத்தில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றம் \n’’OTTயில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு” – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ\n”தூத்துக்குடி கொரோனா தடுப்பு பணியில் ஊழல்” – கீதா ஜீவன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\n’’கொரோனா அதிகரிப்பதை நினைத்து மக்கள் அச்சப்பட வேண்டாம்’’ – அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிரதமரிடம் கோரிக்கை வைக்க அரசியல் தலைவர்கள், எம்.பிக்கள் சிபாரிசு தேவைப்படுகிறதா\nதூத்துக்குடியில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி – என்.பி.ஜெகன்…\nஈஷா சார்பில் கிராமப்புற இளைஞர்களுக்கான வாலிபால் போட்டி – 10 மேற்பட்ட கிராம இளைஞர்கள்…\nகோவில்பட்டி பள்ளி மாணவர்கள் ஆசிய கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி\nமாற்றுத்திறனாளி வீரர்களுக்கிடையே மாநில அளவில் கைப்பந்தாட்டப் போட்டி – மாவட்ட எஸ்.பி…\nதிருச்செந்தூரில் பிளஸ் – 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது – மாவட்ட கல்வி…\nஜூலை இறுதியில் செமஸ்டர் தேர்வு – யுஜிசி தகவல்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் விழா\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை\nதூத்துக்குடியில் தமிழர் பாரம்பரிய கலைக் கண்காட்சி திருவிழா – ஜனவரி 10 முதல் 12…\nபிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் பதிவு…\nHome அரசியல் இடம்பெயர் மக்களால் அதிகரிக்கிறது கொரோனா – ”உஷார் மக்களே உஷார்’’\nஇடம்பெயர் மக்களால் அதிகரிக்கிறது கொரோனா – ”உஷார் மக்களே உஷார்’’\nஉலக அளவில் பார்க்கும் போது இந்தியா பரவாயில்லை. இந்திய அளவில் பார்க்கும் போது தமிழகம் பரவாயில்லை என்று மனதை தேற்றிக் கொண்டிருந்த காலம் மாறிக் கொண்டிருக்கிறது.\nஅடுத்தடுத்த ஊரடங்கு மூலம் ஆரம்ப கட்ட பரவலை தடுத்தது அரசுகள். நோய் பரவல் கட்டுக்குள் இருந்தநிலையில் ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் இடையூறுகள், முடங்கிப்போன மக்களின் வாழ்வாதாரம் பெரிதாக பேசப்பட்டது. சற்று பொருத்துக் கொள்ளுங்கள் என ஆளும் கட்சிகள் கேட்டுக் கொண்டிருந்தபோது, ஏழை,எளியோர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதே வெளியூர்களில் மக்கள் சிக்கி தவிக்கின்றனரே என்று எதிர்கட்சிகள் அபயக்குரல் எழுப்பி வந்தன.\nஅதனால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு காலம் இருக்கிறது என்றாலும் அதற்குள்ளாகவே சில தளர்வுகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது அரசுகள். அந்த வகையில் இடம்பெயர்ந்தோரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை, வணிகநிறுவனங்களை திறந்துவிடும் நடவடிக்கை என பல தளர்வுகளை செய்து வருகிறது ஆளும் தரப்பு.\nமுடங்கி கிடந்த மக்கள் திறந்துவிடப்பட்ட நிலையில் பழைய படி வெளியில் உலாவி வருகிறார்கள். இந்தியாவிலேயே அதிக பாதிப்பு என சொல்லப்பட்டு வந்த மகராஷ்ட்ராவிலிருந்தும் பலர் தமிழகத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். சில நிபந்தனை மூலம் டீ கடை திறக்கப்பட்டுவிட்டன.\nஅதுபோன்று வெளியிலிருந்து வருவோரால் தமிழகத்திலும் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதாத குறைக்கு தமிழக அரசு உச்சநீதி மன்றம் வரை சென்று போராடி மது விற்பனையை தொடங்கிவிட்டது.\nஇனிமேல் எந்த அளவிற்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும், எந்த அளவிற்கு வைரஸின் தாக்கம் கட்டுக்குள் இருக்கும் என சொல்ல முடியாது. தற்போதைய நிலவரப்படி பல ஊர்களில் வைரஸ் தாக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சிக்கிக் கொண்டவர்களை மீட்க வேண்டும் என்கிற உந்துதலின் அடிப்படையில் இடம்பெயர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதின் விளைவு இது.\nஇனிமேல் அரசு மீதோ அதிகாரிகள் மீதோ குற்றம் சொ���்வதை விட்டுவிட்டு தனக்குத்தானே பாதுகாப்பு வலையத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஒவ்வொருவருடைய உயிரும் அவரவர் கையில்தான் இருக்கிறது. இனிமேல் பாதிக்கப்படுவோரை சிகிச்சை கொடுத்து காப்பாற்றிவிடும் அரசு. அவ்வளவுதான் செய்ய முடியும். ஒவ்வொருவரையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்க முடியாது. தன் ஒழுக்கத்தோடு ஒவ்வொருவரும் நடந்து கொண்டு பிழைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.\nசமூக இடைவெளி என்பதை நிரந்தரமாக கடைபிடிக்க வேண்டும். டீ கடைகளில் டீ குடிப்பதற்கு ஒவ்வொருவரும் சொந்தமாக தம்ளர் வைத்துக் கொள்ள வேண்டும். சுத்தமாக இல்லாதவர் கடையில் டீ,காபி வாங்குவதையோ உணவு வாங்குவதையோ முழுவதும் நிறுத்தி விட வேண்டும்.அரசு சொல்லியிருக்கும் நிபந்தனையை தனக்குள் கடைபிடிப்பதன் மூலமே ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும்.\nPrevious article’’மோகன் சி.லாசரஸ் மீது குற்றம்சாட்டிய காட்பிரே நோபல் மீது ஏகப்பட்ட குற்றசாட்டு’’\nNext articleதிருச்செந்தூர் அருகே வீடு பிடிக்காத விரக்தி – திருமணமான 5 ஆண்டில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை \nதலைவன்வடலியில் 2 பிரிவிடையே மோதல் – கல்லூரி மாணவன் வெட்டி கொலை\nநாசரேத்தில் 102 வயது ஓய்வூதியரிடம் ஆசிபெற்றார் ஸ்ரீவை கருவூல அதிகாரி \nநாசரேத்தில் நிவாரணம் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவெளிமாவட்டத்தினர் நுழைந்துவிடாதபடி கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது – தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்\nமாணவர் ஒருவருக்கு கொரொனா இருப்பதாக வதந்தி பரப்பிய இன்னொரு மாணவரை போலீஸார் பிடித்தனர்\nஈஷா பசுமை பள்ளி திட்டத்தின் மூலம் 12,500 மரக் கன்றுகளை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்\nவைரஸை விரட்ட அரசின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் – நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கலந்தாய்வு கூடுகை \nநாசரேத் பரிசுத்தரின் சீயோன் ஏ.ஜி.சர்ச்சில் சமபந்தி விருந்து – மண்டல போதகர் எட்வின் பிரபாகர் துவக்கி வைத்தார் \nமக்களை தவறாக வழிநடத்த ராகுலும், காங்கிரஸும் முயற்சிக்கிறது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்னம்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து அவசர செயற்குழு கூட்டம் – கீதாஜீவன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=3832", "date_download": "2020-05-30T05:28:55Z", "digest": "sha1:55TIOD3OHINI6UZJ6DTDLOCPIE6VOEO2", "length": 12647, "nlines": 170, "source_domain": "nadunilai.com", "title": "தூத்துக்குடி கடல் பகுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாலுமி மாயம்! | Nadunilai News", "raw_content": "\nதலைவன்வடலியில் 2 பிரிவிடையே மோதல் – கல்லூரி மாணவன் வெட்டி கொலை\nநாசரேத்தில் 102 வயது ஓய்வூதியரிடம் ஆசிபெற்றார் ஸ்ரீவை கருவூல அதிகாரி \nநாசரேத்தில் நிவாரணம் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஸ்ரீவைகுண்டம் யூனியனின் சாதாரண கூட்டத்தில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றம் \n’’OTTயில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு” – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ\n”தூத்துக்குடி கொரோனா தடுப்பு பணியில் ஊழல்” – கீதா ஜீவன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\n’’கொரோனா அதிகரிப்பதை நினைத்து மக்கள் அச்சப்பட வேண்டாம்’’ – அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிரதமரிடம் கோரிக்கை வைக்க அரசியல் தலைவர்கள், எம்.பிக்கள் சிபாரிசு தேவைப்படுகிறதா\nதூத்துக்குடியில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி – என்.பி.ஜெகன்…\nஈஷா சார்பில் கிராமப்புற இளைஞர்களுக்கான வாலிபால் போட்டி – 10 மேற்பட்ட கிராம இளைஞர்கள்…\nகோவில்பட்டி பள்ளி மாணவர்கள் ஆசிய கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி\nமாற்றுத்திறனாளி வீரர்களுக்கிடையே மாநில அளவில் கைப்பந்தாட்டப் போட்டி – மாவட்ட எஸ்.பி…\nதிருச்செந்தூரில் பிளஸ் – 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது – மாவட்ட கல்வி…\nஜூலை இறுதியில் செமஸ்டர் தேர்வு – யுஜிசி தகவல்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் விழா\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை\nதூத்துக்குடியில் தமிழர் பாரம்பரிய கலைக் கண்காட்சி திருவிழா – ஜனவரி 10 முதல் 12…\nபிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் பதிவு…\nHome சம்பவம் தூத்துக்குடி கடல் பகுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாலுமி மாயம்\nதூத்துக்குடி கடல் பகுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த ��ாலுமி மாயம்\nதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள யூரியா ஏற்றி வந்துள்ள கப்பலில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாலுமி மற்றும் சிப்பந்திகள் 15 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 7 பேரும் பணியில் இருந்தனர்.\nஎகிப்து நாட்டின் அல் அடபியா துறைமுகத்தில் இருந்து யூரியா ஏற்றி வந்த சரக்கு கப்பலில் (gravity /0109) மாலுமி உட்பட 22 பேர் உள்ளனர்.\nஇந்த கப்பலில் வந்த உக்ரைன் நாட்டை சேர்ந்த கப்பல் மாலுமி Andriy starostin என்பவர் கடந்த 15-05-2020 அன்று இரவு நேரம் கடலில் காணாமல் போனதாக தகவல் சொல்லப்படுகிறது.\nஇந்த கப்பல் தூத்துக்குடி துறைமுக சரக்கு தளத்திற்கு வரும் 22-05-20 அன்று நிறுத்தப்படும் போது முறையாக தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்தில் கப்பலின் மாலுமி அளிக்கும் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளபடும் என தெரிகிறது.\nPrevious articleகொரோனா தொற்று காலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு நடத்த கூடாது – மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்த மாவட்ட திமுக இளைஞரணி\nNext articleதூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 113 பேருக்கு கொரோனா பாதிப்பு – சிகிச்சையில் 77 பேர்\nதலைவன்வடலியில் 2 பிரிவிடையே மோதல் – கல்லூரி மாணவன் வெட்டி கொலை\nநாசரேத்தில் 102 வயது ஓய்வூதியரிடம் ஆசிபெற்றார் ஸ்ரீவை கருவூல அதிகாரி \nநாசரேத்தில் நிவாரணம் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்...\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை\nதூத்துக்குடியில் தமிழர் பாரம்பரிய கலைக் கண்காட்சி திருவிழா – ஜனவரி 10 முதல் 12...\nபிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் பதிவு...\nதூத்துக்குடி மாவட்டத்தில் 2-ம் தேதி 144 தடை உத்தரவை மீறியதாக 185 பேர் மீது...\nதூத்துக்குடியில் தடையை மீறி மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-upper-sibansiri/", "date_download": "2020-05-30T04:30:12Z", "digest": "sha1:7REGXVYHVYS2Q47A6W7XRZVAYDMCFI2P", "length": 30841, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று மேல் சிபன்சிரி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.67.78/Ltr [30 மே, 2020]", "raw_content": "\nமுகப்பு » மேல் சிபன்ச��ரி பெட்ரோல் விலை\nமேல் சிபன்சிரி பெட்ரோல் விலை\nமேல் சிபன்சிரி-ல் (அருணாச்சல பிரதேசம்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.67.78 /Ltr ஆக உள்ளது. கடைசியாக மேல் சிபன்சிரி-ல் பெட்ரோல் விலை மே 29, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. மேல் சிபன்சிரி-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. அருணாச்சல பிரதேசம் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் மேல் சிபன்சிரி பெட்ரோல் விலை\nமேல் சிபன்சிரி பெட்ரோல் விலை வரலாறு\nமே உச்சபட்ச விலை ₹67.78 மே 28\nமே குறைந்தபட்ச விலை ₹ 65.61 மே 04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.17\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹65.61 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 65.61 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹65.61\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமார்ச் உச்சபட்ச விலை ₹67.55 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 65.61 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹67.55\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹65.61\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.94\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹68.66 பிப்ரவரி 02\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 67.70 பிப்ரவரி 29\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹68.66\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.96\nஜனவரி உச்சபட்ச விலை ₹71.28 ஜனவரி 11\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 68.78 ஜனவரி 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.76\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹70.54 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 70.30 டிசம்பர் 29\nஞாயிறு, டிசம்பர் 29, 2019 ₹70.30\nசெவ்வாய், டிசம்பர் 31, 2019 ₹70.54\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.24\nமேல் சிபன்சிரி இதர எரிபொருள் விலை\nமேல் சிபன்சிரி டீசல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/265878?ref=right-popular-cineulagam", "date_download": "2020-05-30T04:29:36Z", "digest": "sha1:VBZBMLEIYQWRK4JQB67VCSLETXVDEGT5", "length": 16439, "nlines": 135, "source_domain": "www.manithan.com", "title": "சார்வரி தமிழ் வருடத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான்! மகரம் ராசிக்கு காத்திருக்கும் ராஜயோகம் - Manithan", "raw_content": "\nபெண்களே அந்தரங்க உறுப்பில் இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க\nபிச்சைக்காரியை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஏன் இளைஞன் கூறிய ஆச்சரிய காரணம்... குவியும் வாழ்த்துக்கள்\nபெண்களை நிர்வாண படம் எடுத்து பலாத்காரம் செய்த நபருக்கு கொரோனா கண்ணீர் விட்டு அழுத பெண் பொலிசார்\nபோர் பதற்றத்துக்கு நடுவே அமெரிக்கா���ுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள சீனா\nபிரபல நடிகையின் மகனை வீடு புகுந்து சரமரியாக வெட்டிய மர்ம கும்பல்\nபிரித்தானியாவில் நண்பனை காப்பாற்ற முயன்று பரிதாபமாக இறந்த இளைஞர்\nதாயை இழந்து அவமானப்பட்ட நடிகர் முரளி.. இறப்பிற்கு முன் அவருக்கு இவ்வளவு கஷ்டமா\nவான்கூவர் பகுதியில் இரவு நேரங்களில் கேட்கும் மர்ம சத்தம்: தூக்கம் வராமல் தவிக்கும் மக்கள்\nநுவரெலியா மாவட்டம் முழுதும் ஊரடங்கு - சற்றுமுன் வெளியான அறிவித்தல்\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்... அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல்..\n இதைத் தான் 5 ஆயிரம் வருடமாக நம் முன்னோர்கள் சாப்பிட்டார்களாம்\nபெண்களே அந்தரங்க உறுப்பில் இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க\n5 வருடமாக காதலித்த இளைஞர்... வாட்ஸ்அப் மூலம் காதலிக்கு வந்த புகைப்படங்கள்\nசிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி... எங்கு தெரியுமா\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nசார்வரி தமிழ் வருடத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் மகரம் ராசிக்கு காத்திருக்கும் ராஜயோகம்\nசார்வரி தமிழ் வருடம் பிறக்கும் போது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nசார்வரி வருடம் பிறக்கும் போது மூலம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் தனுசு ராசி, துலாம் லக்னத்திலும், நவாம்சத்தில் கடகம் ராசி, கும்ப லக்னத்திலும், புதன் ஓரை, கேது மகா தசை சனி புத்தியில் பிறக்கிறது.\nபுத்தாண்டு தொடங்கும் போது மகரம் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சந்திரன், கேது, உங்க ராசிக்குள் குரு, சனி, செவ்வாய், மூன்றாம் வீட்டில் புதன் நான்காம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார்.\nஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் எட்டாம் வீட்டில் ராகு என கிகரகங்கள் சஞ்சாரம் உள்ளது.\nஉங்க வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை தரப்போகிற ஆண்டாக சார்வரி தமிழ் புத்தாண்டு அமைந்துள்ளது. திடீர் திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. உங்க ராசி அதிபதி சனி பகவான் இந்த ஆண்டு திருக்கணித பஞ்சாங்கப்படி உங்க ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார்.\nஉங்களுக்��ு ஜென்ம சனி காலம் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. பெரிய முதலீடுகள் வேண்டாம், இப்போது இருக்கிற சூழ்நிலையில் நீங்க எதையும் யோசிக்காம முடிவெடுக்காதீங்க.\nசனி பகவான் உங்க ராசி அதிபதி என்பதால் அதிக அளவில் கெடு பலன்கள் எதுவும் ஏற்படாது தைரியமாக இருக்கலாம். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம் கவனம், குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டியிருக்கும் கவனம்.\nகுரு பகவான் வருட ஆரம்பத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் போது உங்களுக்கு பணவரவு இருந்தாலும் குரு பகவான் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு திரும்பி விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பணம் விரையம் ஏற்படும்.\nநீங்க செய்யும் புதிய தொழில் முதலீடுகளை உங்க மனைவி பேரில் செய்வது லாபம் தரும். இந்த ஆண்டு உங்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். வேலையில் நெருக்கடிகள் இருந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள்.\nபொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவது போல தோன்றினாலும் உங்களுக்கு பணவரவும் தாராளமாக இருக்கும் என்பதால் செலவுகளை சமாளிப்பீர்கள். கடன் சுமை குறையும்.\nஉங்க குடும்பம் குதூகலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றன. ஆவணி மாதம் வரை விரைய ஸ்தானத்தில் இருக்கும் கேது பின்னர் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதே போல ஆறாம் வீட்டில் உள்ள ராகு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு இடமாற்றத்துடன் சம்பள உயர்வும் கிடைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைத்தாலும் வேலைப்பளு அதிகரிக்கும். வதந்திகளை நம்பாதீங்க. எதையும் தீர விசாரித்து முடிவு பண்ணுங்க.\nஇந்த ஆண்டு உங்க குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு, ஒன்பதாம் வீடுகளின் மீது விழுவதால் நிறைய நன்மைகள் நடைபெறும்.\nதிருமணம் கைகூடி வரும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nஆண்டு இறுதியில் வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரும். உயர்கல்விக்காக மாணவர்கள் வெளியூர் பயணம் செல்வீர்கள் பிடித்த கல்லூரிகளில் உயர்கல்வி படிப்பீர்கள். இன்ஜினியரிங் படிக்க யோகம் கூடி வரும்.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nநேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் விபரம்\nநுவரெலியாவில் குவிக்கப்பட்டுள்ள பெருந்தொகை பொலிஸார்\nஇலங்கை வரும் அனைவருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனை\nசுமந்திரனுக்கு எதிராக கட்சிக்குள் போர்க்கொடி பதவியிலிருந்து உடன் விலகுமாறு கோரிக்கை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/Germany-reopen-borders.html", "date_download": "2020-05-30T04:30:17Z", "digest": "sha1:VPPXOCNS3SVLAP5IBN2KPOFNUBFMDF2V", "length": 7602, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "ஐரோப்பிய நாடுகளுக்கான எல்லைகளை ஜூன் 15ல் மீண்டும் திறக்க ஜெர்மன் முடிவு! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / யேர்மனி / ஐரோப்பிய நாடுகளுக்கான எல்லைகளை ஜூன் 15ல் மீண்டும் திறக்க ஜெர்மன் முடிவு\nஐரோப்பிய நாடுகளுக்கான எல்லைகளை ஜூன் 15ல் மீண்டும் திறக்க ஜெர்மன் முடிவு\nமுகிலினி May 13, 2020 உலகம், யேர்மனி\nஐரோப்பாவின் 26-மாநில ஷெங்கன் விசா இல்லாத நாடுகளுக்கு இடையில் ஜூன் 15 முதல் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அவசர எல்லைக் கட்டுப்பாடுகளையும் அகற்ற விரும்புவதாக ஜெர்மனியின் சென்ச்செலர் அங்கேலா மேர்க்கெல் கூறினார்.\n\"கொரோனா நம் அனைவருக்கும் ஒரு ஆபத்தாகவே உள்ளது\" என்று கூறிய மேர்க்கெல், ஜேர்மனியர்கள் இன்னும் சில காலம் தொற்றுநோயுடன் வாழ்வார்கள், ஏனெனில் இன்னும் பயனுள்ள சிகிச்சை அல்லது தடுப்பூசி கண்டறியப்படவில்லை , அதற்காக எங்கள் எதிர்கால திட்டங்களை தள்ளி போடா முடியாது, அதற்காக எங்களை சில கட்டுப்பட்டு நடைமுறைகளுக்கு பழக்கப்படுத்தி முன்னேறிச் செல்வோம் என்று குரிப்பிட்ட்டுள்ளார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரி���ப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nகொரோனா: தமிழர்கள் வாழும் நாடுகளின் இன்றைய உயிரிழப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று திங்கட்கிழமை (25-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/missing_19.html", "date_download": "2020-05-30T06:21:42Z", "digest": "sha1:Y7YVNFBAD2XPN74KRDTIY2X6AA2CPYFO", "length": 6691, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களும் அஞ்சலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களும் அஞ்சலி\nகாணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களும் அஞ்சலி\nடாம்போ May 19, 2020 வவுனியா\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு மே18 ம் திகதியான நேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் சுடரேற்றியும் மலரஞ்சலி செலுத்தியும் அஞ்சலி செலுத்தியுள்ளன.\n1186வது நாளாக தொடர் போராட்ட பந்தலில்,தமிழர் சுதந்திர தாகத்துடன் சாவடைந்த வீர ஆத்மாக்களை வேண்டுவதாக தெரிவித்து சுடரேற்றி காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளன.\nபிரான்சில் கொரோனா நோயிலி��ுந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/thiruvanandhapuram-dog-and-letter-issue/", "date_download": "2020-05-30T05:27:45Z", "digest": "sha1:D2ASDMFRR2GZCVL55YJ6NRGZN7ZWNNQV", "length": 14409, "nlines": 182, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"பக்கத்து வீட்டு நாயுடன் தகாத உறவு..!\" விலங்குகள் நல ஆணையத்தின் உறுப்பினரின் பதிவால் பரபரப்பு! - Sathiyam TV", "raw_content": "\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு\nகொரோனா பயத்தால் பெற்ற தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்கள்\nமாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி..\n15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India “பக்கத்து வீட்டு நாயுடன் தகாத உறவு..” விலங்குகள் நல ஆணையத்தின் உறுப்பினரின் பதிவால் பரபரப்பு\n“பக்கத்து வீட்டு நாயுடன் தகாத உறவு..” விலங்குகள் நல ஆணையத்தின் உறுப்பினரின் பதிவால் பரபரப்பு\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சாக்கா மார்க்கெட் பகுதியில் ஒரு நாய் கழுத்தில் ஒரு கடிதத்துடன் நின்றுக்கொண்டிருந்தது. அந்த நாய் குட்டியை விலங்குகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஒருவர் மீட்டெடுத்தார்.\nபின்னர் அந்த நாயின் கழுத்தில் இருந்து கடிதத்தை எடுத்து படித்து பார்த்தார். அதில்,\n“இது மிகவும் நல்ல நாயாகும். நல்ல பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது. பால், பிஸ்கெட், பச்சை முட்டை ஆகியவற்றை மட்டுமே உட்கொள்ளும்.\nஇத்தகைய நாய் எங்கள் பக்கத்து வீட்டு நாயுடன் தகாத உறவு வைத்திருந்ததை கண்டுபிடித்தோம்.\nஇதனால் இனி இந்த நாய் எங்களுக்கு தேவையில்லை. அதனால் இதை துரத்திவிடுகிறோம்”\nஎன அந்த கடிதத்தில் எழுதியிருந்தது.\nஇதுகுறித்து விலங்கு உரிமை ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் ஸ்ரீ-தேவி பதிவிட்டுள்ளார்.\nஅதில், “என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏதோ குழந்தை போல் கடிதம் எழுதியுள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.\nநாம் எப்படி குழந்தை பெற்றுக் கொள்கிறோமே அது போல்தான் நாய்களுக்கிடையேயான உறவு என்பதை போல் கருத வேண்டும்.”\nமேலும் இந்த நாயை பெற விரும்பினால், கீழே உள்ள எனது எண்ணிற்கு கால் செய்யவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி வைரலாக பரவி வருகிறது.\nகொரோனா பயத்தால் பெற்ற தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்கள்\nமகாராஷ்டிராவில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nகபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..\nஇந்தியாவில் வைரஸால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு – உலகநாடுகள் பட்டியலில் 10- வது இடம்…\nகேரளாவுக்கு தெரியாமல் ரயில்கள் இயக்கப்படுகின்றன: பினராயி விஜயன்\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு\nகொரோனா பயத்தால் பெற்ற தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்கள்\nமாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி..\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது. மே மாதம் பாதிப்பு விவரம்…\nஉதகையில் பிடிபட்ட வெட்டுக்கிளிகள், வடமாநிலத்திலிருந்து வந்ததா – மாவட்ட ஆட்சியர் விளக்கம்\nஅமெரிக்காவில் வைரஸிலிருந்து 4,98,725 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்…\nசென்னையிலிருந்து சேலத்திற்கு சென்ற 6 பேருக்கு கொரோனா\nமகாராஷ்டிராவில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2019/04/election-what-is-challenge-vote.html?showComment=1555199796211", "date_download": "2020-05-30T04:53:42Z", "digest": "sha1:BNVCLRJGYFXHU7NW6FTC75AWUUFOXNJL", "length": 28830, "nlines": 253, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசனி, 13 ஏப்ரல், 2019\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலை தமிழகத்தில் வரும் 18 அன்று தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.\nஃபேஸ்புக் டுவிட்டர் வாட்ஸ் ஆப், யூடியூப் சமூக வலைதளங்களிலும் பிரச்சாரம் அனல் பறக்கிறது. வேட்பாளர்களின் கோமாளித்தனமான பேச்சுக்கள் செயல்களால் மீம்சுகள் பஞ்சமில்லாமல் நிறைந்து சுவாரசியம் கூடியுள்ளது.\nவதந்திகள் பொய்த் தகவல்களை கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் முடிந்த அளவு பரப்புகின்றன. இவை எந்த அளவுக்கு கட்சிகளுக்கு பலனளிக்கும் என்பது தெரியவில்லை. எவை உண்மை பொய் எனபதை பற்றிய கவலை இன்றி ஃபார்வேர்ட் செய்து மகிழ்கிறார்கள்.\nசிலர் பயனுள்ள தகவல்கள் என்று அவர்களை அறியாமலேயே தவறான தகவல்களை பரப்புகிறார்கள் சர்க்கார் படத்தை பார்த்த பாதிப்பில்.(நான் இன்னும் சர்க்கார் படம் பார்க்க வில்லை சில தேர்தல் விதிமுறைகளை அள்ளி விடுகிறார்கள்\nகடந்த வாரங்களில் அடிக்கடி என் கண்ணில் பட்ட தகவல்களில் ஒன்று வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை எனில் வாக்குச் சாவடி அதிகாரியிடம் சேலஞ்ச் வோட் (Challenge Vote) என்று கேட்டு வாக்களியுங்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஉண்மையில் இப்படி வாக்களிக்க முடியுமா என்றால் முடியாது என்பதே சரியான பதில். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் நிச்சயம் வாக்களிக்க அனுமதிக்கப்படாது. அவ்வாறு வாக்���ளிப்பதற்கான விதிமுறை இதுவரை இல்லை.\nஅப்படியானால் சேலஞ்ச் ஒட்டு என்று ஒன்று இருக்கிறதா\nசேலஞ்ச் வோட் என்று ஒன்று உள்ளது. அது தவறான வாக்காளர் வாக்களிக்க வரும்போது செய்ய வேண்டிய நடைமுறை . வாக்காளரின் அடையாளத்தை எதிர்த்தல். அதாவது வந்திருப்பவர் தவறான வாக்காளர் என வேட்பாளரோ அல்லது அவரது அனுமதி பெற்ற ஏஜெண்டோ எதிர்த்தலைத்தான் சேலஞ்ச் வோட் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.\nவாக்குப் பதிவு நேர்மையாகவும் விதிகளின்படியும் நடைபெறுகிறதா என்பதை அறிய வேட்பாளர்களுக்கு உரிமை உண்டு. அதனால் வாக்குப் பதிவு தொடங்கி முடியும் வரை வாக்குப் பதிவை கண்காணிக்க தனக்கான ஏஜெண்டுகளை -தங்கள் நம்பிக்கைக்கு உரிய உள்ளூர்வாசிகளை ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வேட்பாளர்கள் நியமனம் செய்கிறார்கள்.\nவாக்குப் பதிவு தொடங்குவது முதல் ,வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீலிடுவது, மாதிரி வாக்குப் பதிவு நடத்துவ்து, வாக்காளர்களின் அடையாளங்களை உறுதிபடுத்துவது வாக்குப்பதிவு நிறைவு செய்து சீலிடுவது இவர்கள் முன்னிலையில்தான் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சி ஏஜெண்டுகளும் உள்ளே வரும் வாக்காளர்களை அடையாளம் கண்டு உறுதிப் படுத்துவார்கள். வருகின்ற வாக்காளர் உண்மையானவர் இல்லை என நினைத்தால் ஏஜெண்டுகள் ஆட்சேபம் எழுப்பலாம். ஆள் மாறாட்டம் செய்பவர் என உறுதிபடத் தெரிந்தால் இவர் பட்டியலில் உள்ள உண்மையான வாக்களர் அல்ல என சேலஞ்ச் செய்ய முடியும். வாக்குச்சாவடி முதன்மை அலுவலரிடம் முறையாக புகார் தெரிவித்தால் அலுவலர் அவரது அடையாள ஆவணங்களை சரிபார்த்து உண்மையக இருக்கும் பட்சத்தில் வாக்களிக்க அனுமதிப்பார்.\nஅப்போதும் எதிர்ப்பு தெரிவிக்க நினைத்தால் உரிய கட்டணம் செலுத்தி\n( கட்டணம் 2 ரூபாய்- இப்போதும் கட்டணம் மாறியதாக தகவல் இல்லை) எதிர்ப்பை பதிவு செய்யலாம். தக்க ஆதாரங்களுடன் வந்திருப்பவர் உண்மையான வாக்காளர் அல்ல என அவர் நிருபித்தால் வந்திருப்பவர் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார். விதிகளின்படி அவரை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். எதிர்ப்புக் கட்டணம் திரும்ப வழங்கப் படும். எதிர்ப்புக்கான முறையான ஆதாரம் இல்லையெனில் எதிர்பை ரத்து செய்து வாக்களிக்க அவரை அனுமதிக்கலாம். ஆனால் எதிர்ப்புக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது. அரசுக��� கணக்கில் சேர்க்கப் படும்.\nநடைமுறையில் ஏஜெண்டுகள் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம் என்றாலும் அவற்றை பதிவு செய்வது இல்லை. அனைத்து ஏஜெண்டுகளும் தாங்களாகவே அடையாளம் பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள்.\n(வேட்பாளர் தொகுதிப் பக்கம் வரலன்னா மக்கள் மறந்துடுவாங்க . நாமும் வலைப் பக்கம் வரலன்னா நம்மையும் வலை நண்பர்கள் மறந்துவிடுவார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும் நம்ம ப்ளாக் பாஸ்வேர்டே மறந்து விடும் அபாயம் இருப்பாதால் நாம இன்னமும் பளக்கர்தான் என்பதை நினைவு படுத்தவே இந்தப் பதிவு)\nநன்றி: தேர்தல் ஆணையத்தின் வலைப்பக்கம் மற்றும் கையேடுகள்\nஅடுத்த பதிவில் டெண்டர் ஒட்டு, டெஸ்ட் ஓட்டு, மாதிரி வாக்குப் பதிவு இவற்றைப் பார்க்கலாம்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், சமூகம், தேர்தல், நிகழ்வுகள்\nதிண்டுக்கல் தனபாலன் 13 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 8:57\n1) இந்த VvPAT அனைத்து பூத்களிலும் வைக்கப்படுமா... இல்லை குறிப்பிட்ட சில இடங்களிலா... இல்லை குறிப்பிட்ட சில இடங்களிலா... குறிப்பிட்ட இடங்களில் மட்டும் என்றால், என்ன காரணம்...\n2) VvPAT இதன் பயன் நாம் அளித்த வாக்கை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு... தவறாக வந்தால் என்ன செய்வது... ஏனென்றால் 7 வினாடிகள் தான் ஒளிரும் என்று படத்தில் உள்ளது...\n3) வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்... அதாவது EVM-ல் பதிவான பல்வேறு வாக்குகளும், VvPAT-ல் பிரிண்ட் ஆகி இருக்கும் பல்வேறு வாக்குகளும் சரியாக இருக்க வேண்டும்... அதாவது EVM-ல் பதிவான பல்வேறு வாக்குகளும், VvPAT-ல் பிரிண்ட் ஆகி இருக்கும் பல்வேறு வாக்குகளும் சரியாக இருக்க வேண்டும்... அப்படித்தான் எண்ணிக்கை என்றால், நேர காலம்...\n4) இதற்கு ஏன் EVM மற்றும் Vvpat... பழைய முறையான வாக்குச்சீட்டு முறையே போதுமே...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 13 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 10:18\nசுருக்கமான பதில் முகனூலில் அளித்துள்ளேன். விரிவான பதில் அடுத்த பதிவில்\nசிகரம் பாரதி 13 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 10:19\nVVPAT அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வைக்கப்படும். அதில் தகவல் தவறாக வந்தால் அங்குள்ள அலுவலரிடம் புகாரளிக்கலாம். ஒரு தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு வாக்குச் சாவடியில் உள்ள வாக்குகள் மட்டுமே EVM மற்றும் VVPAT உடன் சரி பார்க்கப்படும். எல்லா இடங்களிலும் எண்ணப்படாது.\nதிண்டுக்கல் தனபாலன் 13 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 9:00\nசேலஞ்ச் வோட் பற்றிய விரிவான விளக்கத்திற்கு நன்றி...\nவெங்கட் நாகராஜ் 13 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 9:50\nநல்ல பகிர்வு. பலர் விஷயம் தெரியாமல் தவறான செய்திகளை பகிர்வது வேதனை. சரியான தகவல்கள் பலருக்கும் பிடிப்பதில்லை\nசிகரம் பாரதி 13 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 10:21\nசிறப்பான பதிவு. போலியான தகவல்கள் தடுக்கப்பட வேண்டும்.\nகரந்தை ஜெயக்குமார் 14 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 8:12\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nதகவல் என்னும் பெயரில் தவறான செய்திகள் பரப்பப் படுவதால் அவற்றில் நான் கவனம் செலுத்துவதில்லை\nசேலஞ்ச் ஓட் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நன்றி.\nஸ்ரீராம். 17 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 2:48\nமிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். நாங்கள் ஓட்டு போட வேண்டும் என்பதற்காக சென்னை வரை சென்று விட்டு, ஓட்டர்ஸ் லிஸ்டில் பெயர் இல்லாததால் ஓட்டு போடாமல் திரும்பி வந்தோம்.\nமிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். நாங்கள் ஓட்டு போட வேண்டும் என்பதற்காக சென்னை வரை சென்று விட்டு, ஓட்டர்ஸ் லிஸ்டில் பெயர் இல்லாததால் ஓட்டு போடாமல் திரும்பி வந்தோம்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஒரு பிரபலமான புத்தகத்தின் மொழி பெயர்ப்பிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். மூல நூலின் பெயரையும் இதை எழுதியவர் யாரென்றும...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nசுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nதற்போது சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ ...\nஅன்றாட வாழ்வில் நகைச்சுவை-நான் ரொம்ப நல்லவன் சார்\nதமிழ்ச்சரம் சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டிக்கான எழுதியது- இரண்டாம் பரிசும் பெற்றுவிட்டது நான் ரொம்ப நல்லவன் சார் சார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/tamilnadu-news/burning-money-from-atm-shocking-customer/c76339-w2906-cid250059-s10997.htm", "date_download": "2020-05-30T05:13:48Z", "digest": "sha1:73QV4ZQTRHA7U2KOJDBP2SCCFZOVAZP3", "length": 5788, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "ஏடிஎம்-ல் இருந்து வந்த எரிந்து கருகிய பணம் – அதிர்ச்சியான வாடிக்கையாளர் !", "raw_content": "\nஏடிஎம்-ல் இருந்து வந்த எரிந்து கருகிய பணம் – அதிர்ச்சியான வாடிக்கையாளர் \nகொடநாட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வெளிவந்த எரிந்த மற்றும் கிழிந்துப்போன நோட்டுகளால் சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கொடநாட்டில் ஏடிஎம் மெஷினில் இருந்து எரிந்துபோன 500 ரூபாய் நோட்டுகள் வெளிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி-கொடநாடு நெடுஞ்ச்சாலையில் உள்ள ஈளாடா என்னும் இடத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்.கள் உள்ளன. நேற்று 2 கல்லூரி மாணவர்கள் ஏ.டி.எம்.-ல் 5000 ரூபாய் எடுத���தனர். அப்போது எரிந்துப்போன மற்றும் கிழிந்துபோன பல 500 ரூபாய் நோட்டுகள்\nகொடநாட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வெளிவந்த எரிந்த மற்றும் கிழிந்துப்போன நோட்டுகளால் சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழகத்தின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கொடநாட்டில் ஏடிஎம் மெஷினில் இருந்து எரிந்துபோன 500 ரூபாய் நோட்டுகள் வெளிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி-கொடநாடு நெடுஞ்ச்சாலையில் உள்ள ஈளாடா என்னும் இடத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்.கள் உள்ளன. நேற்று 2 கல்லூரி மாணவர்கள் ஏ.டி.எம்.-ல் 5000 ரூபாய் எடுத்தனர். அப்போது எரிந்துப்போன மற்றும் கிழிந்துபோன பல 500 ரூபாய் நோட்டுகள் வெளிவந்துள்ளன.\nஅதைப்பார்த்து அதிர்ந்த மாணவர்கள் அருகில் இருந்த சம்மந்தப்பட்ட வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் இதை அலட்சியமாக எடுத்துக்கொண்டுள்ளனர். இதனால் மாணவர்கள் சமூகவலைதளங்களில் இதை பற்றி செய்திகளைப் பகிர்ந்தனர். மேலும் அந்தப் பகுதியில் இதுபோல பலமுறைக் கிழிந்த நோட்டுகள் வந்துள்ளதாகப் பலரும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/tag/responsibility-selecting-duty-ministers/", "date_download": "2020-05-30T05:50:45Z", "digest": "sha1:A6TPPMRHQYJMEHZL3H65IJAHQ4363PZQ", "length": 4784, "nlines": 78, "source_domain": "world.tamilnews.com", "title": "responsibility selecting duty ministers Archives - TAMIL NEWS", "raw_content": "\nதுணையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அமைச்சர்களுக்கே கொடுத்துவிட்டேன்\n{ responsibility selecting duty ministers } மலேசியா: இதுவரையில் நியமனம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் தங்களுக்கு துணையமைச்சர்கள் வேண்டுமா என்பதை அவர்களே முடிவெடுப்பார்கள் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார். எத்தனை துணையமைச்சர்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், துணையமைச்சர்கள் குறித்து முடிவெடுப்பதற்கான உரிமையை நாங்கள் ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் ச���றந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/16198-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-05-30T06:44:16Z", "digest": "sha1:RMPA46BBAPRVUO3K6O55TS7VW2SLEVOL", "length": 11699, "nlines": 324, "source_domain": "www.tamilmantram.com", "title": "அன்னை", "raw_content": "\nஅவள் கண் அசைந்தால் கருணை வெள்ளம்\nஅவள் நா அசைந்தால் அன்பின் பெருக்கு\nஅவள் கை அசைந்தால் பாசத்தின் அணைப்பு\nஅவள் அசையவில்லை இறைவனடி சேர்ந்த அன்று\nஅசைய மறுக்கிறது என் உலகம் அன்னையில்லாமல்\nபோர் செய்ய புது ஆயுதமும்\nஆள் கொல்ல தினமோர் சதியும்\nநின்றே கொல்லும் மத பூசல்களும்\nநன்றே மாறிடும் நிலை வருமா\nவிஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)\nகண்கள் பனித்தேன் மதுரை வீரன்..\n''கைகள்'' என்று முன்னர் மன்றத்தில் கவிதை எழுதியிருக்கிறேன்..\nஅதே உணர்வலைகளை இங்கே கண்டு இளகினேன்..\nஊருக்குப் புறப்படும் முன்பு கவலைப்படாதீர்கள் ஒன்றுமில்லை என்று ஆறுதல் கூறி அனுப்பிவைத்தேன்...\nஆனால் ஊருலிருந்து திரும்பும் போது ஈடுசெய்ய இயலாத இழப்போடு திரும்பினீர்கள்....\nஎன்ன செய்வது ஐயா... உலகில் பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான விதி இது...\nஅன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை -அவள்\nஉங்கள் கவிக்கு வாழ்த்துக் கூற இயலா நிலை....\nபின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nமலையும் மலை சார்ந்த இடமும்\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nஅன்னையைப் பற்றி எத்தனை கவிதைகள் எழுதினாலும் சலிக்கவே சலிக்காது மதுரைவீரன். ஆனால்....\nஎனது அன்னைக்கும் எனக்கும் ஒரே சண்டையாக இருக்கும்... ஆனால் ஒருநாள் ஊருக்குப் போய் வந்தால்... எனக்கு மனம் கனத்துவிடும்... அந்தப் பிரிவு, நம்மையும் அறியாமல் எழும் வலி....\nதானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள���... ஒரு தாயின் நிரந்தரப் பிரிவு..... \nமிக வலியுள்ள வரிகள் உம்முடைய கவிதைகள் கொண்டிருப்பது..\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஏதோ ஒன்று | நினைவாகவே வாழ்கிறோம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/44872/", "date_download": "2020-05-30T05:46:29Z", "digest": "sha1:OPW3SHNMWQLKNYWAMSJRMWXTMUD3JFWN", "length": 10496, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.நா நிபுணர்களின் அறிவுரைகளை அமுல்படுத்த வேண்டுமென்ற கட்டாயமில்லை – அரசாங்கம் – GTN", "raw_content": "\nஐ.நா நிபுணர்களின் அறிவுரைகளை அமுல்படுத்த வேண்டுமென்ற கட்டாயமில்லை – அரசாங்கம்\nஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நிபுணர்களது அறிவுரைகளை அமுல்படுத்த வேண்டிய கட்டாயமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் இந்த விடயம் தெரிவித்துள்ளது. காலமாறு நீதிப்பொறிமுறைமை குறித்த ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் ( Pablo de Greiff ) இன் பயணம் தொடர்பில் இது தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nநிபுணத்துவ ஆலோசனைப் பெற்றுக்கொண்டு அவற்றை கொள்கை ரீதியில் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற போதிலும், பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற கடப்பாடு கிடையாது என தெரிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகள் விசேட நிபுணரின் இலங்கை பயணம் தொடர்பில் ஊடகங்களில் பிழையான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.\nTagsnews Pablo de Greiff Srilanka tamil tamil news UN அமுல்படுத்த அரசாங்கம் அறிவுரைகளை ஐ.நா நிபுணர்களின் கட்டாயமில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா …\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா இந்த ஆண்டிறுதிக்குள் 8½ கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசிலில் ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோருக்கான ஆயத்த நிலையில் இருக்குமாறு சீன ஜனாதிபதி ராணுவத்துக்கு உத்தரவு :\nபிரெக்சிற் ஏ���்பாடுகளிற்கான செலவீனங்கள் குறித்து பிரித்தானிய நிதியமைச்சர் அறிக்கை வெளியிடவுள்ளார்\nபயங்கரவாத சதித்திட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டணை விதிப்பது குறித்து பிரித்தானியா யோசனை\nபெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது May 30, 2020\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2006/11/", "date_download": "2020-05-30T05:41:24Z", "digest": "sha1:FNDTDE6WBSV7ZS4NOCEJT4YUWDSTQKG2", "length": 56382, "nlines": 158, "source_domain": "kuralvalai.com", "title": "November 2006 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஎஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதியைப் படித்தவர்களுக்கு சந்ததி சந்ததியாக தவழ்ந்து செல்லும் கதைக்களம் நினைவில் இருக்கலாம். எனக்கு நெடுங்குருதியை வாசிக்கும் பொழுது சற்று அலுப்பே மேலிட்டது. என்னடா இது கதை அனுமார் வால் போல நீண்டு கொண்டே செல்கிறது என்று. ஆனாலும் ஆசிரியரின் எழுத்து என்னை கட்டிப்போட்டிருந்தது. வெயில் அவன் கால்களைப்பிடித்து ஏறிக்கொண்டிருந்தது என்று வாசிக்கும் பொழுது நானும் வெயிலாக மாறி நாவலைச்சுற்றி படர்ந்து கொண்டிருந்தேன். எஸ். ராமகிருஷ்ணனின் வாக்கியங்கள் தமிழ் இலக்கியத்திற்கு புதியவை.\nஅதே போன்றதொரு சந்ததி கதை தான் The Glass Palace. Blurb ல் மூன்று சந்ததியினரின் கதை என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப்பொருத்தவரை இது ஐந்து சந்ததியினரின் கதை. ராஜ்குமாரின் அம்மா, ராஜ்குமார், ராஜ்குமாரின் மகன்-நீல், நீலினுடைய மகள் ஜெயா, ஜெயாவின் அமெரிக்காவில் படிக்கும் மகன் என ஐந்து சந்ததியினரின் கதை இது.\nபர்மாவில் தொடங்கி, இந்தியாவின் ரத்னகிரியில் தவழ்ந்து, மலேசியாவை நோக்கி படர்ந்து, பிறகு கல்கத்தாவில் கால் பதித்து மறுபடியும் பர்மாவிலே முடியும் கதை The Glass Palace. 540 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் அத்தியாயங்கள் தோறும் The Glass Palace இன் சுவடுகளை தேடிக்கொண்டேயிருந்தேன். அது கடைசி அத்தியாயங்களில் தெரியவருகிறது.\nநாவல் தோறும் ஒரு கடினமான இறுக்கம் நம்மை கதையுடன் பிணைக்கிறது. மனிதர்களை மிகுந்த கவனத்தோடு ஆராய்ந்திருக்கிறார். மிகத்துள்ளியமாக கதாப்பாத்திரங்களை செதுக்கியிருக்கிறார். 550 பக்கங்களிலும் ஒரு கதாப்பாத்திரம் பயணிக்க வேண்டுமெனில் அந்த கதாப்பாத்திரம் எவ்வளவு வலிவோடு இருக்கவேண்டும். அவ்வளவு வலிவோடு இருக்கிறார் கதையின் நாயகன் ராஜ்குமார்.\nஏகாதிபத்தியமும், அடக்குமுறையும் பலவாறு நாவல் தோறும் விவாதிக்கப்படுகின்றது. இந்திய சுதந்திரப்போராட்டத்தில் காந்தியின் வழி சரியா அல்லது நேதாஜியின் வழி சரியா என்ற விவாதம் நன்றாக இருந்தது. இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களால் பிற நாடுளின் சுதந்திர போராட்டத்தை அடக்க பயன்படுத்தப்பட்டது விவாதிக்கப்படுகிறது. இந்திய வீரர்களை கைக்கூலிகள் என்றழைப்பது சரியா இந்திய இராணுவத்தில் இருக்கிறார்கள் ஆனால் இங்கிலாந்திற்காக சண்டைபோடுகிறார்கள். இந்தியாவிற்காக சண்டையிட்டால் அது தேசப்பற்று. இங்கிலாந்திற்காக சண்டையிட்டால் அது தொழில் தானே. விசுவாசம் என்ற ஒற்றைச் சொல்லே அவர்களது விழிகளை கட்டிப்போட்டிருந்திருக்கிறது, நேதாஜி வரும் வரை.\n���ந்திய வீரர்களின் சுதந்திர தாகம் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. அதுவும் மலேசிய வாழ் இந்தியர்கள் (குறிப்பாக தமிழர்கள்) , இந்தியாவை ஒரு முறை கூட பார்க்காமல், போராட்டத்தில் தீவிரமாக இறங்குவது மெய்சிலிர்க்கவைக்கிறது. அவ்வாறான தேசப்பற்று இன்னும் நம்மில் யாருக்கேனும் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்பது ஐயமே பர்மாவின் அடக்குமுறையும், ஜப்பானின் காலனியலிசமும், இங்கிலாந்தின் ஏகாதிபத்தியமும் கூட விரிவாக ஆராயப்படுகின்றன. பர்மாவின் மன்னர் நாடு கடத்தப்பட்டு தன் மனைவியுடனும் மகள்களுடனும் இந்தியாவில் குடிவைக்கப்படுகின்றனர். மன்னருக்கும், ராணிக்கும் இன்னும் கம்பீரம் இருக்க, மகள் வண்டியோட்டுபவனுடன் சேர்ந்து அவன் குடிசையிலே இருக்கிறாள். எல்லோரும் மனிதர்களே. எனக்கு ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள பாடல் நினைவுக்கு வந்தது, கூடவே பல்புக்கு கீழே ஆடிக்கொண்டிருக்கும் ரஜினியும்.\nஏதேச்சையாகப் படித்தேன் என்று சொல்ல முடியாது. செந்தில் தன்னுடைய ப்ளாகில் ஒருமுறை இந்த நாவலைப் பற்றி பதிவு செய்திருந்தார். அதற்கப்புறமே தேடிப்பிடித்து படித்தேன். செந்திலுக்கு நன்றி. நாவல், ஒரு உணர்ச்சிக்குவியல்.\nஅமிதவ் கோஷ் ஒரு அற்புதமான எழுத்தாளர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அமிதவ்கோஷின் மற்றொரு நாவலான the hungry tide ஐ பார்த்து வைத்திருக்கிறேன்.\nஇந்த நாவலை படித்து முடித்த கையோடு Jon McGregor எழுதிய so many ways to begin என்ற நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். என்னவோ பிடிப்பு ஏற்படவில்லை. 15 பக்கங்கள் மட்டுமே படித்துவிட்டு நூலகத்தில் ரிட்டன் செய்து விட்டேன்.\nசிறிது நாட்களுக்குப் பிறகு Mary Lawson எழுதிய The Other Side Of The Bridge கிடைத்தது. “பாலத்தின் அந்தப் பக்கம்” என்று தான் முதலில் நான் நினைத்தேன். ஆனால் உண்மையில் இது “பாலத்தின் அடிப்புறம்” என்று தான் மொழிபெயர்க்கப் படவேண்டும். நாவல் படித்துக்கொண்டிருந்த பொழுது இதை தமிழில் மொழிபெயர்த்தால் என்ன என்ற எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது. 270 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலை தமிழில் மொழிபெயர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.\nநான் சில நகைச்சுவைப் படங்கள் பார்க்கும் போது வாய்விட்டு சிரித்திருக்கிறேன். உதாரணத்திற்கு பஞ்சதந்திரம்: “அப்படியே தட்டிக்கொடுத்து ஒரு கத சொல்லு ராம்” “ம்..ம்…ஒரு ஊர்ல ராம் ராம்னு ஒரு கேனயன் இருந்தானாம்…” “ஓ காமெடி ஸ்டோரியா…” இந்த வாக்கியங்களை எப்பொழுது கேட்டாலும் சிரிப்பு வரும். காரணம் வாக்கியங்கள் மட்டுமல்ல, இந்த காட்சியை கண்டவர்களால் மட்டுமே நன்றாக இரசித்து சிரிக்க முடியும். வாக்கியங்களை கேட்டவுடன், தேவயாணியும் கமலஹாசனும் கண்ணில் தெரிந்தால் தான் முழுமையாக ரசிக்க வாய்ப்பிருக்கிறது. சிரிக்கவைப்பது என்பது சினிமாவில் எளிது. ஒரு நாவலைப் படித்து, படிக்கும் பொழுது கண்ணில் நீர் வரும் அளவிற்கு சிரிக்க வைப்பதென்பது மிகவும் கடினம்.\nMary Lawson அதை செய்திருக்கிறார். நாவல் தோறும் நகைச்சுவை இழையோடிக்கொண்டிருக்கிறது என்பதை விட சில இடங்களில் வெடிச்சிரிப்புக்கும் பஞ்சமில்லை. ஒரு இரவு, இந்த நாவலை வைக்க மனமில்லாமல், சிரித்துக்கொண்டே படித்துக்கொண்டிருந்தேன். என் பக்கத்தில் படுத்திருந்த சரவணன் நிமிர்ந்து, நிமிர்ந்து பார்த்தார். பிறகு என் சிரிப்பு சத்தம் தாங்க முடியாமல் காதில் இயர் போனை வைத்துக்கொண்டு தூங்கிவிட்டார். மறுநாள் முறைத்தபடி இருந்தார். நான் என்ன செய்யமுடியும். அடக்கமுடியாத மற்ற இரண்டோடு சிரிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். என்னால் சிரிப்பை அடக்கவே முடியாது. முடியும் என்றும் தோன்றவில்லை. மேலும் ஏன் அடக்கவேண்டும்\nஇதனால் இதை ஏதோ நகைச்சுவை நாவல் என்று எண்ணி விடாதீர்கள். மனிதர்களை சுற்றிலும் குடும்ப கட்டமைப்புக்குள் சுவையாக பின்னப்பட்ட நாவல் இது. மனிதர்களின் மனங்கள் குரங்கு. ஜெயமோகன் காடு நாவலில் சொல்லியிருப்பார் : தனிமை கிடைத்தவுடன் மனம் அதையே செய்யத்துடிக்கிறது. செய்துமுடித்தபின் ஒரு வெறுமை படர்கிறது என்பார். உண்மையே.\nசில விசயங்களை செய்யக்கூடாது என்று நினைப்போம். ஆனால் மனம் அதை நோக்கியே பயணிக்கும். அழகி படத்தில் சயாஜி சிண்டே பார்த்திபனின் வீட்டில் இரவு குடித்து விட்டு வாந்தி எடுத்து வைத்திருப்பார். மறுநாள் காலை எழுந்து, சே எப்படி இந்த நாத்தத்த குடிச்சேன். இனிமே உன்ன செத்தாலும் தொடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே கழுவி விட்டுக்கொண்டிருப்பார். அன்றைய இரவில் மறுபடியும் குடிப்பார். சொல்லிக்குற்றமில்லை. நாம் மனிதர்கள். ரோபோக்கள் அல்ல. ஆனாலும் சிலர் மனித குணத்தை விடுத்து மனதைக் கட்டுப்படுத்தி எந்த சூழ்நிலையிலும் ஒரே மாதிரி வ��ழ்கிறார்கள். அவர்களை தெய்வம் என்றும் சில சமயம் தெய்வ மச்சான் (நன்றி: கமலஹாசன்) என்றும் போற்றுகிறோம். ரோபோக்கள் தெய்வங்களா\nஇளவயதில் ஒருவனைப் பார்த்து காதலுற்று அவன் அழகில், பேச்சுத்திறமையில் தன்னையே பறிகொடுத்து அவனது குழந்தையை தன்னில் சுமக்கிறாள் ஒரு பெண். ஆனால் அவனோ ஊரை விட்டே ஓடிவிடுகிறான். அவள் அவனுடைய அண்ணனை திருமணம் செய்து கொள்கிறாள். நாட்கள் ஓடுகிறது. பதினைந்து வருடங்கள் கழித்து ஓடியவன் திரும்ப வருகிறான். அடிமனதில் அவன் மேல் இருந்த காதல் வெறுப்பையும் மீறி, சூழ்நிலையையும் மீறி, மெல்ல மெல்ல மேலெழும்புகிறது. குழந்தையை கொடுத்துவிட்டு ஓட்டம் பிடித்த ஒருவனுடன் 15 வருடங்கள் கழித்து காதல் மீண்டும் துளிர்க்குமா அதுவும் கணவன் இருக்கும் போது அதுவும் கணவன் இருக்கும் போது இது சாத்தியமா என்று எண்ணத்தோன்றுகிறது. சில சமயம் உண்மை பொய்யை விட பயங்கரமானதாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கும். சந்தேகமெனில் நக்கீரனையோ, ஜூவீயையோ ஒரு முறை திரும்பிப்பாருங்கள். நம் நாட்டிலே நடப்பதைப் பார்க்கலாம். இது சரியா தவறா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும். சரியென்றும் தவறென்றும் சொல்ல நாம் யார் மனிதர்கள் சூழ்நிலைக்கைதிகள் என்பது தானே உண்மை. என் பிசிக்ஸ் வாத்தியார் சொல்லுவார் : ஒருத்தன (ஒரு மாணவனை) பற்றி முழுமையாக அறிந்து கொள்ள்வேண்டுமென்றால் அவனை அவனது நெருக்கமான நண்பர் குழுவோடு விட்டு பார்க்கவேண்டும். சூழ்நிலைகள் மனிதர்களை புறட்டிப்போட்டுவிடும்.\nஅண்ணன் தம்பிக்கு இடையேயான சிறுவயது நிகழ்ச்சிகள் மிகுந்த நகைச்சுவையாக இருந்தது. போரின் அவலங்களும், போரில் ஊனமுற்றவர்கள் படும் கொடுமைகளும், போர்கைதிகளின் நாட்டை இழந்த வருத்தமும், அகதி வாழ்க்கையும் மனதை நெருக்குகின்றன. போர் செய்வது, இராணுவத்தில் சேர்வது என்பது ஒரு வேலையா – Profession – அல்லது அதில் தேசப்பற்று ஏதும் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. கிட்டத்தட்ட profession ஆகிக்கொண்டு வரும் இந்த பணியில் கைதிகளாகப் பிடிக்கப்படுபவர்களின் நிலை\nநெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் இந்த நாவலில் உண்டு. கதையில் வரும் அண்ணனின் (ஆர்த்தர்) நண்பன் ஒருவன் (கார்ல்) இராணுவத்தில் சேர்ந்து உலகப்போரில் பங்கு பெற்று கால் கைகளை இழந்து ஊருக்கு திரும்புகிறான். தினமும் ஆர்த்தர் அவனைப் பார்க்கப் போவான். எப்பொழுதும் அவர்களுக்கு இடையில் மவுனத்தை தவிர வேறு மொழி இருக்காது. நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருப்பார்கள். ஒரு நாள் ஆர்த்தர் அவனைப் பார்க்கச் செல்லும் போது, கார்ல் தனக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் self இல் இருக்கும் துப்பாக்கியை எடுத்து தான் படுத்திருக்கும் கட்டிலுக்கு அருகில் இருக்கும் மேஜை மேல் வைக்கச்சொல்கிறான். யோசித்த ஆர்த்தரிடம், “எனக்கு போய் எடுப்பதென்பது சிரமம், கீழே விழுந்து சிரமப்பட்டு தவழ்ந்து போய் எடுப்பதற்குள் வெளியே சென்றிருக்கும் அம்மா வந்துவிடுவார்கள், இந்த உதவியை மட்டும் செய்” என்கிறான். ஆர்த்தர் நீண்ட யோசனைக்கு பின் வேக வேகமாக போய் துப்பாக்கியை எடுக்கிறான். அவன் வேகத்தைப் பார்த்த கார்ல் அவசரமில்லை அம்மா வருவதற்கு இன்னும் சிறிது நேரம் ஆகும் என்கிறான். துப்பாகியை எடுத்து மேஜைமேல் வைத்து விட்டு புறப்படும் ஆர்த்தரிடம் “பரவாயில்லை இன்னும் நேரமிருக்கிறது. உனக்கு கொடுத்த காபியை குடித்துவிட்டு போகலாம்” என்கிறான் கார்ல். ஆர்த்தர் மெதுவாக அமர்ந்து நிதானமாக காபியைக் குடித்துவிட்டுப் போகிறான்.\nபோர் எப்பொழுதும் Treaty யுடன் முடிவடைவதில்லை. அதன் அவலம் தலைமுறைதோறும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது இல்லையா\nஅதற்கப்புறம் Gathering The Water என்ற நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த பதிவில் தண்ணீரை சேகரிக்கலாம்.\nஜெயமோகனின் காடு நாவலும் ஏழாவது உலகமும் மிக பெரிய உள் விரிவுகளை அடக்கிய நாவல்கள் அல்ல, ஆனால் விஷ்ணுபுரம் அப்படி அல்ல. மதுரை இலக்கியப்பண்ணையில் அந்தப் புத்தகத்தைப் பார்த்தப்பின் வாங்காமல் இருக்க இயலவில்லை. பக்கங்களின் எண்ணிக்கை பயமுறுத்துவதாக இருந்தது. அப்பா மருத்துவமனையில் இருந்த பொழுது நேரத்தை செலவு செய்வதற்காக படிக்க ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்து, தமிழ் அகராதியைக் கையில் (அல்லது தரையில்) வைத்துக்கொண்டு நான் படித்த முதல் தமிழ்நாவல் இது தான் என்று நினைக்கிறேன். நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கவில்லை. அப்பாவிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன்.அப்பா ரிடையர்ட் தமிழாசிரியர் என்பதையும் சில கவிதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மேலும் என் அண்ணனுக்கும் – வக்கீலாக பணிபுரிகிறார்- ��ம்மாவுக்கும், நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.\nவிஷ்ணுபுரம் நாவலை நான் முழுதாக படிக்கவில்லை. 300 பக்கங்கள் வரை கொஞ்சம் பொருமையிருந்தது, அதற்கப்புறம் வாக்கியங்களில் சுற்றி சுற்றி மீள முடியாத மயக்கநிலைக்கே சென்று கொண்டிருந்தேன். ஆதலால் வாசிப்பை துரிதப்படுத்தினேன், skipping pages. ஏனோ நாவலின் முடிவைப் பார்த்துவிட்டால் போதும் என்றிருந்தது. ஆனால் முடிவென்பது இல்லை என்பதே நாவலின் கருப்பொருள். அப்படியிருக்க நாவலுக்கு எப்படி முடிவிருக்கும். தொடங்கிய இடத்திலே முடிகிறது. நாவலில் வரும் விஷ்ணுபுரமும், கோபுரங்களும் மிக மிக அழகு. அதிலும் கோபுரங்களின் கட்டமைப்பு பற்றி மிக விரிவாக விமர்சித்திருப்பது, நம்மை அந்த கோவிலின் அருகிலே கொண்டுசெல்கிறது. மிகத் தேர்ந்த ஒளிப்பதிவாளரின் நேர்த்தியுடன் காட்சி நம் கண் முன்னே விரிகிறது. கருடனின் கதையும் புல்லரிக்க செய்கிறது. முழுமையாக வாசிக்காத காரணத்தால் இந்த புத்தகத்தைப் பற்றி விரிவாக பேச இயலாது. ஆனால் விஷ்ணுவின் சிலையும் (அது விஷ்ணுவே இல்லையென்றும் நாவலிலே சொல்லப்படுகிறது) மூன்று வாசல்களும் என் கண் முன்னே இன்னும் நிற்கிறது. மீண்டும் ஒரு முறை – வாய்ப்பும் போதிய நேரமும் கிடைத்தால் – நிச்சயம் மறுபடியும் படிக்க வேண்டும்.\nசோம. வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ள பணம் என்ற பங்குச் சந்தையை அக்குவேறு ஆணிவேறாக அலசும் சிறிய – comparative to விஷ்ணுபுரம் – புத்தகம் ஒன்றை படித்தேன். மிக மிக நல்ல புத்தகம். பங்குச் சந்தையில் கால் வைக்க விரும்பும் புதியவர்களை ஊக்கப்படுத்துவதோடு; மிக அழகாக சறுக்கி விழக்கூடிய ஆபத்தையும் உணர்த்துகிறார் ஆசிரியர். நாணயம் விகடனுக்காக காத்திருக்கத் தேவையில்லை. வாங்குங்கள். படியுங்கள். களத்தில் இறங்குங்கள். ஆனால் சொல்லித்தெரிவதில்லை “பங்குச்சந்தை” கலை பட்டுத்தான் தெரியவேணும். என்னுடைய பாஸ் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்கிச்சென்றுவிட்டார். ரஜினி பாடலில் வரும் : “அஞ்சுக்குள்ள நாலவை. ஆழம் பார்த்து காலவை” என்ற வாக்கியத்தை மட்டும் ஞாபகத்தில் இருத்திக்கொண்டால் போதுமானது.\nஎங்கள் ஆபீஸ் டவரில் இருக்கும் Private Lending Library யில் சுற்றிக்கொண்டிருந்த பொழுது, Life Of Pi என்ற நாவலைப் பார்த்தேன். Man Booker Prize வாங்கிய நாவல் இது. முன்பே ���லமுறை பலர் சொல்ல கேள்விப்பட்ட நாவல் தான் இது. எப்பொழுதும் ஒரு மாதம் கால அவகாசம் தரும் Library, இந்த புத்தகத்தை சீரியஸ் ரீடிங் என்று கணக்கில் கொண்டு இரண்டு மாத காலம் அவகாசம் தந்தது. ஆனால் உண்மையைச் சொன்னால் : சீரியஸாக படித்தால், ஆறு மணி நேரத்தில் படித்து விடலாம். ஒரு சனிக்கிழமை இரவு. அவ்வளவே.\nநீங்கள் ஆரம்பித்தால் மட்டுமே போதுமானது, நாவல் உங்களை பக்கங்கள் தோறும் கடத்திச் செல்லும், அமைதியாக ஓடும் நதியில் மிதக்கும் மரம் போல நீங்கள் உணர்வீர்கள். இதுவரை நான் படித்திராத கதைக் களம். புதிய உத்தி. அதிரடி க்ளைமாக்ஸ். நான் கொஞ்சம் தத்தி, அதனால் க்ளைமாக்ஸ் அதிரடியாக இருந்திருக்கலாம். உங்களுக்கு எப்படியோ யான் மார்ட்டல் எழுதிய இந்நாவல் பாண்டிச்சேரியில் தொடங்கி கனடாவில் முடிகிறது. ஆசிரியரும் கனடாவைச் சேர்ந்தவரே. கனடாவின் இலக்கியம் வளம் மிக நன்றாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.\nஹீரோ பை (Pi) யின் அப்பா ஒரு மிருகக்காட்சி சாலை வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில், zoo வை விற்று விட்டு தன் குடும்பத்தாருடன் கனடாவை நோக்கி கப்பலில் பயணிக்கிறார். கப்பல் கவிழ்ந்து விடுகிறது. பை மட்டும் ஒரு Life Boat ல் தப்பிக்கிறான். ஆனால் அந்தோ பரிதாபம், அந்த லைப் போட்டில் ஒரு ஓநாயும், ஒரு வரிக்குதிரையும், ஒரு ஓரங்குட்டானும், ஒரு 140 பவுண்ட் புலியும் இருக்கின்றன. அவை அனைத்தும் அவர்களுடைய மிருகக்காட்சி சாலையில் இருந்தவை. முதலில் புலி அமைதியாக இருக்கிறது. ஓநாய் வரிக்குதிரையை உயிருடன் கடித்து திண்ண ஆரம்பிக்கிறது. பிறகு ஓரங்குட்டானை கொல்கிறது. பை தொடர்ந்து கொல்லப்படாமல் தப்பிக்கிறான். பிறகு புலி விழித்துக் கொள்கிறது. ஒரே அடியில் ஓநாயை வீழ்த்துகிறது. பிறகு ஓநாயையும், எஞ்சிய வரிக்குதிரையின் பாகங்களையும், ஓரங்குட்டானையும் திண்கிறது. அடுத்தது பை தான்.\nபை இருநூறுக்கும் மேற்பட்ட நாட்கள் எப்படி கடலில் அந்த மிருகத்திடமிருந்து தப்பித்து கரைசேருகிறான் என்பதே கதை. அதற்குப்பிற்கு ஒரே ஒரு சஸ்பென்ஸ் மட்டுமே இருக்கிறது. கடவுள் நம்பிக்கையையும், தன் நம்பிக்கையையும், வாழ நினைத்தால் வாழலாம் என்பதையும் அறிவுறுத்தும் நாவல் இது. மெல்லிய நகைச்சுவை நாவல் தோறும் பரவிக்கிடக்கிறது, பீச்சிலிருக்கும் மணல் போல. எடுத்துக்காட்டாக அவனுக்கு எப்படி Pi என்ற பெயர் வந்தது என்பது. நான் நாவலை வாங்கும் பொழுது, பை யின் அப்பா ஒரு மிகச்சிறந்த கணித மேதையாக – Pi=3.14 -இருக்கக்கூடும் என்று தான் நினைத்திருந்தேன். படியுங்கள் : A laugh guaranteed.\nஅப்புறம் நீண்ட நாட்களாக நூறு பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு வைத்த The Glass Palace என்ற அற்புதமான நாவலை மீண்டும் வாசிக்கத்தொடங்கினேன். அடுத்த பதிவில் Amitav Gosh ஐ சந்திக்கலாம்.\nஇப்பொழுதெல்லாம் சில நிமிடங்கள் இடைவெளி கிடைத்தால் கூட படித்துக்கொண்டிருக்கும் நாவலில் ஒரு சில பக்கங்களையாவது படித்துவிடத் துடிக்கிறேன். சிறிது சிறிதாக ஒரு புத்தகப்புழுவாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ‘புத்தகப்புழு’ என்ற வார்த்தை புத்தகப்பிரியர்களுக்கு தவறான சொல் என்பது என் எண்ணம். புத்தகம் என்ற பறந்து விரிந்த அனு அண்டமெல்லாம் சிதறிக்கெடக்கும் ஒரு உலகில் அலைந்து திரிந்து மூழ்கித் திளைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புழு என்ற சொல் பொருத்தமானதாகத்தெரியவில்லை. மேலும் வாசித்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல, சன் டீவியில் கோலங்கள் பார்ப்பதைப் போல. எத்தனை நபர்கள் புத்தகத்தைக்கண்டால் ஜிஞ்சர் திண்ண மங்கி மாதிரி முகத்தை வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா\nஎன் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் குமுதம் ஆனந்த விகடன் கூட படிக்க மாட்டான். குமுதத்தை வாங்கையவுடன் வேகவேகமாக படங்களை மட்டுமே பார்ப்பான். அப்புறம் இது தேறாது என்று மார்க்போடுவான். மற்றபடி ஒரு எழுத்து ஒரு வரி கூட படிக்க மாட்டான். இவனுக்கு படிப்பறிவு இருக்கிறதா இல்லையா என்று கூட சமயத்தில் நினைக்கத்தோன்றும். ஒரு வேளை நம் கிரிக்கெட் ப்ளேயர்களுக்கு கிரிக்கெட் மறந்துபோனது மாதிரி அவனுக்கு வாசிக்க மறந்து போயிருக்கலாம். வாய்ப்பிருக்கிறதில்லியா\nபுத்தகப்புழுவாக இருப்பதில் சில தீமைகளும் பல நன்மைகளும் இருக்கின்றன. தீமைகள் என்றால் முக்கியமாக நண்பர்களை இழத்தல். ஆனால் முற்றிலுமாக அல்ல. புத்தகங்களை விடவா நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் என்னதான் சொல்லுங்கள் புத்தகத்திடம் ஒரு ஐம்பது ரூபாய் கடன் வாங்க முடியுமா என்ன என்னதான் சொல்லுங்கள் புத்தகத்திடம் ஒரு ஐம்பது ரூபாய் கடன் வாங்க முடியுமா என்ன பிறகு சில பல முக்கியமான காரியங்களை மறத்தல், உதாரணமாக : ஆபீஸ் செல்வது.\nநன்மைகள் என்றால் ஏராளம். ஏராளம். உலகத்தில் உள்ள நன்மைதீமைகளையும், மனிதர்களையும், அறிவையும், அனுபவத்தையும் ஒரு மனிதன் பெற வேண்டுமென்றால் ஒரு ஜென்மம் போதாது. இவை அனைத்தையும் பெற வேண்டுமெனில் புத்தகம் மட்டுமே உதவும். ஏன் டிஸ்கவரிச் சேனலும் நேசனல் ஜியோகிராபி சேனலும் இருக்கிறதே என்று கேட்டால், நம் சுதந்திரம் கெட்டுப்போகிறதே. நம் இஷ்டத்திற்கு நாடுகளை பற்றித்தெரிந்து கொள்ள இயலாதே என்று கேட்டால், நம் சுதந்திரம் கெட்டுப்போகிறதே. நம் இஷ்டத்திற்கு நாடுகளை பற்றித்தெரிந்து கொள்ள இயலாதே அந்த சேனலில் வரும் தகவல்களை மட்டுமே நாம் பெற முடியும். தாய்பேய்க்கு பதில் தாய்லாந்து பற்றி அறிந்துகொள்ள வேண்டுமெனில் என்ன செய்வது அந்த சேனலில் வரும் தகவல்களை மட்டுமே நாம் பெற முடியும். தாய்பேய்க்கு பதில் தாய்லாந்து பற்றி அறிந்துகொள்ள வேண்டுமெனில் என்ன செய்வது இப்படி புத்தகத்தின் அருமை பெருமைகளை ஒரு சமயம் பேசிக்கொண்டிருந்த பொழுது கடுப்பான என் நண்பன் ஒருவன் (மேற்குறிப்பிட்ட நபர் தான்) மிகுந்த கோபமுடன், புத்தகத்தில ஜிலேபின்னு எழுது வாசிச்சா, ருசி கிடைக்குமாடா என்றான். என்னைக்கேட்டால் சில சமையம் கிடைக்கும் என்று தான் சொல்வேன். நாவல் படித்துக்கொண்டிருக்கும் போது சிரிக்கிறோமே அல்லது சில சமயம் புல்லரிக்கிறதே (இன்று கூட ஜெயமோகனின் கொற்றவையைப் படித்துக்கொண்டிருக்கும் போது முதல் “பழம் பாடல் சொன்னது” என்னை புல்லரிக்க வைத்தது, தொடர்ந்து இரண்டாவதும்) அந்த சுவையை நாம் உணரும் போது ஜிலேபியின் சுவையையும் உணர வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் மட்டுமே.\nமேலும் இந்த டீவியின் தொல்லையிலிருந்து தப்பிக்க முடிகிறதே அதுவே பெரிய விசயம். இல்லையேல் விஜய் டீவியில் வரும் “குட்டி தங்கக்கட்டி” என்ற நிகழ்ச்சியின் விளம்பரத்தையே தான் பத்து நிமிடத்திற்கொருமுறை பார்க்க நேரிடும். போதாக்குறைக்கு “வாடிப்பட்டிக்கு பக்கத்தில” என்ற காத்து கருப்பின் விளம்பரம். என்ன கொடும சரவணா இது\nஇந்தியா சென்று திரும்பியதும் home sick லிருந்து தப்பிக்க நிறைய படங்களும் சில புத்தகங்களும் படித்தேன்.\nகொஞ்சமாவது நன்றாக இருந்த படம் என்றால் அது : “Texas Chain Saw Massacre : The beginning” மட்டுமே. த்ரில் மற்றும் போன பாகத்தில் வந்தவர்களைப் பற்றிய கதைகள் நன்றாக இருந்தன. சுத்தியலால் அந்த டாக்டரின் முகத்தில் ஓஓஒங்ங்கி அடித்துக் கொல்லும் முதல் காட்சி மனதை உறையச்செய்யும் காட்சி. முகத்திற்கு பக்கத்தில் சுத்தியல் வரும் போது காமிராவை நகர்த்திவிடுவார்கள் என்று நினைத்தது தவறாகிவிட்டது. மேலும் THX ஒலியில் பார்த்ததால் கூட படம் நன்றாக இருந்திருக்கலாம். இந்தியாவில் திரையிடப்பட்டால் நிச்சயம் பாருங்கள்.\nமற்றபடி ‘crank’, ‘covenant‘ ‘grudge2’ போன்றவை பரவாயில்லை ரகம். “Grudge 2” படம் பார்த்தவர்கள் காயோகாவை மறந்திருக்க முடியாது.\nஇந்த படத்தை மிக அருமையான திரில் படம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். என்னைப்பொருத்தவரை முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருந்தது. காயோகாவின் ப்ளாஷ்பேக் காட்டப்படுகிறது. சில காட்சிகள் பயமாக இருந்தது. சிறிது நாட்களுக்கு முன் ‘Grudge 1′ படத்தை டீவிடியில் பார்த்தோம். அந்தப் படம் பார்த்தவர்களுக்கு பேய் வரும்பொழுது கூடவே வரும் சத்தம் ஞாபகம் இருக்கும். இந்த சத்தத்தைக்கேட்டு என் நண்பர் வட்டாரம் : என்னடா பேய் ஏப்பம் ஏப்பமா விடுது என்றனர். பிறகு ஒவ்வொரு முறை ஏப்பம் விடும் பேய் வரும் பொழுதெல்லாம் காமெடி ஸ்டோரிதான்.\n“crank” ஒரு வித்தியாசமான (by the standards of hollywood) கதை தான். அதாவது விஷம் செலுத்தப்பட்ட ஒரு நபர், சாகாமல் இருக்க வேண்டுமென்றால் இதயத்தை துடித்துக்கொண்டேயிருக்க செய்ய வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதெல்லாம் படத்தில் உண்டு. கொஞ்சம் ஓவராக.\nஅப்புறம் புது ஜேம்ஸ்பாண்ட் படம். ‘the casino royale’. நிறைய விமர்சனங்கள் Daniel Craig பற்றி. ஏன் நானே சொல்லியிருக்கிறேன். Brossnan இருந்த இடத்தில் இவரா என்று. ‘Munich‘ பார்க்கும் போது கூட : கருமம் கருமம் கிழிஞ்ச பேண்ட் மாதிரி இருக்கான் இவனெல்லாம் ஜேம்ஸ்பாண்டா\nஆனால் சும்மா சொல்லக்கூடாது. ஜேம்ஸ்பாண்டுக்கு ஒரு புது இலக்கணம் வகுத்திருக்கிறார், Daniel Craig. என்ன கம்பீரம், என்ன மிடுக்கு என்ன நடை ஆனால் உதட்டை எப்பொழுதும் கிஸ்ஸ¤க்கு ரெடி என்பது போலவே வைத்திருப்பது சற்று எரிச்சலைத் தருகிறது. Ask the girls\nபடத்தில் வரும் Title Graphics க்கும், அந்த ‘You know my name’ பாடலுக்கும், முதல் chase சண்டைக்காட்சிக்கும், படிக்கட்டில் வரும் சண்டைக்காட்சிக்குமே கொடுத்த காசு சரியாகப்போகிறது. Bond girl ம்ம்..Bonus. நாங்கள் இந்தப் படத்தி ஏசியாவிலே மிகப்பெரிய திரையில் GV MAX (24.2 M wide) பார்த்தோம். அனு��வம் புதுமை.\nபெரிய திரைதான், ஆனால் கோலாலம்பூரில் இருக்கும் iMax திரை போல வராது. அது திரை மட்டுமே ஐந்து மாடிக்கு இருக்கும். இங்கு தான் ‘The Polar Express’ பார்த்தோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு. இந்தியாவில் iMax ஹைதராபாத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன். தெரியவில்லை.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2018/04/26/ipl-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-7-the-name-is-dhoni/comment-page-1/", "date_download": "2020-05-30T05:46:14Z", "digest": "sha1:DPJX42YKHPWYLSL5ETWTNLZMK3O63TZL", "length": 18291, "nlines": 170, "source_domain": "kuralvalai.com", "title": "IPL விசில் போடு – 7: The name is Dhoni – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\n சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் வெற்றிக் கொடியை பெங்களூரிவிலும் நாட்டியது.\nஎப்படி மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்குமோ, அவ்வாறே ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டிகளிலும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும். சார், ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கும் பெங்களூருவுக்கும் என்ன சம்மந்தம் யாராவது ஒரு கர்னாடகா ரஞ்சிக் கோப்பை வீரரை காட்டுங்கள் என்று நீங்கள் கேட்கலாம் – indeed you are right. கிட்டத்தட்ட எல்லா அணிகளும் இப்படித்தான். பெயரளவில் மட்டுமே தங்கள் ஊர்களை தாங்கி வருகின்றது. Welcome to IPL. அப்படியென்றால் சென்னை – ராயல் சாலஞ்சர்ஸ் போட்டிகளில் ஏன் சார் இவ்வளவு டென்ஷன் யாராவது ஒரு கர்னாடகா ரஞ்சிக் கோப்பை வீரரை காட்டுங்கள் என்று நீங்கள் கேட்கலாம் – indeed you are right. கிட்டத்தட்ட எல்லா அணிகளும் இப்படித்தான். பெயரளவில் மட்டுமே தங்கள் ஊர்களை தாங்கி வருகின்றது. Welcome to IPL. அப்படியென்றால் செ��்னை – ராயல் சாலஞ்சர்ஸ் போட்டிகளில் ஏன் சார் இவ்வளவு டென்ஷன் தெரியவில்லை. ஒரு வேளை “அவங்க தண்ணி கொடுக்காத பசங்க சார்” என்று சென்னை ரசிகர்கள் விளக்கம் கொடுக்கலாம்.\nஎது எப்படியோ நேற்றைய ஆட்டம் ஒரு classic T20 battle. ஒரு டி20 போட்டியின் சாமுத்ரிகா லட்சனங்கள் அத்தனையும் அடக்கம். சிக்ஸரிகளும் பவுண்ரிகளும் பறக்க, சில ரசிகர்கள் பிராத்தனைகளில் இறங்க, கடைசி ஓவரில் டென்ஷன் ஏற, அந்த டெப்ஷனில் அம்பையர்கள் சொதப்ப, சிறாஜ் வைடாக பந்துகளை போட, போட்டி அதகளம்.\nடாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். டூபெளசியும் கரன் சர்மாவும் வெளியேற, ஹர்பஜனும் இம்ரான் தாஹீரும் உள்நுழைந்தனர். ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் கிரிஸ் வோக்ஸுக்கு பதிலாக காலின் க்ராண்ட்ஹோம்.\nராயல் சாலஞ்சர்ஸ் அணியின் டிகாக்கும் டிவில்லியர்ஸ்ஸும் மிகச்சிறப்பாக விளையாடினர். சில பேட்ஸ்மென்களின் ஆட்டத்தை பார்க்கும் போது இவர்கள் கிரிக்கெட் விளையாடவே பிறந்தார்களா எனத்தோன்றும். விவியன் ரிச்சர்ட்ஸ், கவாஸ்கர், குண்டப்ப விஸ்வனாத், சச்சின் டெண்டுல்கர், கோலி வரிசையில் டிவில்லியர்ஸையும் சேர்க்கலாம்.\nகர்ணன் கவச குண்டகங்களொடு பிறந்தது போல் இவர்கள் ஹெல்மெட் பேட் சகிதம் பிறந்தார்களோ என்னவோ.\nடிவில்லியர்ஸ் அடித்த சிக்சர்கள் அனைத்தும் நின்று பேசும் அவர் புகழை. அவர் அடித்த 8 சிக்ஸர்களில் ஒன்று அரங்கத்தின் வெளியே சென்று கானாமலே போனது. அனேகமாக பெங்களூரில் தடுக்கி விழுந்தால் தென்படும் ஏதாவது சாப்ட்வேர் இஞ்சினியர் மேல் விழுந்திருக்கலாம.\nஒரு சமயத்தில் சென்னை அணிக்கு இலக்கு 230லிருந்து 240 வரை இருக்கும் என்று கூட தோன்றியது. சரியான நேரத்தில் இம்ரான் தாஹீர் டிவில்லியர்ஸ் விக்கட்டை எடுக்க அட்டத்தின் momentum சற்று கட்டுக்குள் அடங்கியது. பின்னால் வந்த மந்தீப் சிங்கும் வாஷிங்டன் சுந்தரும் தன் பங்குக்கு விளாச 20ஆம் ஓவரின் முடிவில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 205 ரன்கள் குவித்தது.\nஇந்த ரன் குவிப்பை வேறொறு கோனத்தில் பார்க்கும் போது டி20 போட்டிகள் கடந்த சில ஆண்டுகளில் கொண்டுவந்த பரிணாம வளர்ச்சிகள் தான் காரணமோ எனத் தோன்றுகிறது. சிறிய மைதானம், பவுலர்களுக்கு சற்றும் உதவாத பிட்ச், lightning fast outfield என அனைத்தும் பேட்ஸ்மென்களுக்கு ஆதரவான ஒரு அம்சங்கள். இதன் காரணமாக பெங்களூரு போன்ற மைதானத்தி���் 190 என்பதே ஒரு par score. இதன் காரனமாக டி20 என்றால் என்ன Is it a sheer exhibition of muscle strength என்ற கேள்வி வராமல் இல்லை. இதன் அடுத்த பரிணாம நிலை என்னவாக இருக்கும் என்பதை யாரெனும் கணிக்க முடியுமா என்பதே அடுத்த கேள்வி. காலமே இதற்கு விடை கூறட்டும்.\nடி20 போட்டிகளில் திறமை இருந்தாலும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ராயல் சாலஞ்சர்ஸ் அணியைப் பொருத்தவரை சற்று அதிர்ஷ்ட்டமில்லா அணியென்றே தோன்றுகிறது. பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும் நாரோடு சேர்ந்த பூவும் நாரும் என்பதற்கேற்ப்ப கோலி, டிவில்லியர்ஸ் போன்ற தலை சிறந்த ஆட்டக்காரர்களின் முயற்சி அனைத்தும் வீனாவது கொஞ்சம் துரதிஷ்டம் தான்.\nசென்னையின் வாட்சன், ரெய்னா, சாம் பில்லிங்ஸ் மற்றும் ஜடேஜா 9 ஓவர்களுக்குள் வெளியேற சென்னை 74 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. ரசிகர்கள் முகத்தில் டென்ஷன் ஏற ஆரம்பித்தது. ஐந்தாவது விக்கட்டுக்கு ராயுடுவும் தோனியும் 100 ரன்கள் சேர்க்க ரசிகர்கள் கொஞ்சம் கூல் ஆனார்கள். கடைசி 5 ஓவர்களில் கிட்டத்தட்ட 70 ரன்கள் தேவையிருக்க தோனி தான் டி20 போட்டியின் முடிசூடா மன்னன் என மற்றொறு முறை அறிவித்தார். ஒவ்வொறு ஓவரிலும் கணக்காக இலக்கை வைத்து ரன் குவிக்க, சிக்ஸர்கள் பறக்க சின்னசாமி அரங்கமே அதிர்ந்தது.\nதன் impact bowlers உமேஷ் யாதைவையும் செகாலையும் 13 ஓவருக்குள்ளேயே தங்களின் 4 ஓவர்களை முடித்தது ஏனென நெட்டிசன்கள் புலம்பாமல் இல்லை. சென்னையைப் போலவே ராயல் சேலஞ்சர் அணியின் பவுலிங் சொதப்பல்கள் அப்பட்டமாகவே வெளிப்பட்டது. 18வது ஓவரில் ராயுடு ரன் அவுட்டாக, காலன் கரிகாலன் ப்ராவோ தன் பங்கிற்க்கு 20வது ஓவரில் ஒரு பவுன்ரியும் சிக்சரும் விளாச, தோனி தன் trademark (2011ஆம் உலககோப்பை இறுதிப்போட்டி) ஷாட்டுடன் ஒரு சிக்ஸர் அடிக்க, இரண்டு பந்துகள் மீதமிருக்க சென்னை அட்டகாசமான வெற்றி கண்டது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் மறுபடியும் table toppers. தங்களின் தொடர் வெற்றியை தக்கவைக்க முனைவார்கள். ராயல் சாலஞ்சர் அணி playoff தகுதிசுற்றுக்கு தகுதிபெறுவது சந்தேகமே எனத்தோன்றுகிறது. கிட்டத்தட்ட பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இனி எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற முனையவேண்டும்.\nதல தொனியின் மற்றொறு கலக்கல் ஆட்டத்திற்காக ஒரு சுப்பர் விசிலுடன்,\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nIPL வ��சில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே\nIPL விசில் போடு – 3\nIPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு\nIPL – விசில் போடு – 1\nஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.\nPrevious Previous post: IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/automobile/tvs-sundaram-clayton-declares-non-working-days-at-tn-plants.html", "date_download": "2020-05-30T05:20:06Z", "digest": "sha1:X3JN3TAQ5CK7FCEJDNJIPA6JROMLG5UT", "length": 8269, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TVS Sundaram Clayton declares non working days at TN plants | Automobile News", "raw_content": "\n‘விற்பனை சரியா நடக்கல’.. மறுபடியும் வேலையில்லா நாட்களை அறிவித்த பிரபல நிறுவனம்..\nமுகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்\nசென்னை மற்றும் ஓசூரில் இயங்கும் சுந்தரம்-க்ளோடான் (Sundaram-Clayton) நிறுவனம் மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது.\nடிவிஎஸ் (TVS) குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள் சென்னை மற்றும் ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில் டிவிஸ் குழுமத்தில் ஒன்றான வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் சுந்தரம் க்ளோடான் லிமிடெட் நிறுவனம், சந்தையில் ஏற்பட்ட சுணக்கம காரணமாக வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது.\nஅந்நிறுவனம் இன்று (25.10.2019) வெளியிட்ட அறிவிப்பில் வியாபாரத்தில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக சென்னையில் உள்ள அதன் தொழிற்சாலையில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 2ம் தேதி வரை வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது. மேலும் ஓசுரில் உள்ள மற்றொரு தொழிற்சாலைக்கு அக்டோபர் 29 முதல் 31ம் தேதி வரை வேலையி��்லா நாட்களாக அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக வேலையில்லா நாட்களை தொடர்ந்து அறிவித்து வருவதால் தொழிலாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்துள்ளது.\n‘தீபாவளியன்று’.. ‘இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n‘தீபாவளி சிறப்பு பேருந்துகள்’.. எந்தெந்த ஊர்காரங்க எங்கிருந்த பஸ் ஏறணும்..\n‘இடைத்தேர்தல் முடிவுகள்’.. புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி..\n'காவிரி கரையோரம் வசிக்கும்'... '12 மாவட்ட மக்களுக்கு'... 'வெள்ள அபாய எச்சரிக்கை'\n‘இனி பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு’.. ‘ பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு’..\n‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n'தீபாவளிக்கு பஸ்ல ஊருக்கு போறீங்களா'.. சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு..\nகனமழை காரணமாக பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள்..\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் அதிரடி மாற்றங்கள்.. வெளியான புதிய அறிவிப்பு..\n‘விறுவிறுப்பாக நடந்து முடிந்தது’.. ‘3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு’..\n‘சொமாட்டோ’க்கு ரூ.1 லட்சம் அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி..\n‘அண்ணனுடன் முறைதவறிய காதல்’.. ‘கண்டித்த அம்மா’.. இரும்பு கம்பியால் அடித்து கொன்ற 12ம் வகுப்பு மாணவி..\n‘ஆரஞ்ச் அலர்ட்’.. ‘அடுத்த 3 நாளுக்கு வெளுக்க போகும் மழை’.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு..\n'அடுத்த 4 நாட்கள்'... 7 மாவட்டங்களில் 'கனமழை'... வானிலை மையம் தகவல்\n‘3 நாட்களுக்கு மழை தொடரும்’.. ‘7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n‘ஆவின் பால் டேங்கர் லாரிகள்’... ‘நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்’... விவரம் உள்ளே\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamil-comedy-scenes", "date_download": "2020-05-30T05:06:37Z", "digest": "sha1:BQ6TMBCJHE5NHN6OTOHJIDHH35V4MUEK", "length": 4847, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nStudents Jokes : சார்.. என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்\nBhogi Celebration : நான் மாமாவை எரித்து போகி கொண்டாடப்போறேன்..\nKamalhaasan : சவால் திரைப்பட காமெடி சீன்\nRajini : கலியுகத்துல காசு தான் கடவுள்\nஎன்ட நாடு கேரளா.. என்ட மொழி மலையாளம்\nVivek : மீசை வைச்ச பாரதிய, வீரப்பனா மாத்திட்டீங்களேடா..\nபண்ணி வீரன் குமார வர்மன் வாழ்க\nகவுண்டமணி செந்தில் கலக்கல் காமெடி சிரிப்போ சிரிப்பு\nநீ எல்லாம் நல்லா வருவடா..\nVijay Sethupathi : லவ் மேட்டரு பீல் ஆய்யிட்டாப்பல..\nஉங்க அம்மாவும் இதுதான் பொண்ணுன்னு சொல்லணும்ல.\nஇன்னிக்கி வயக்கு வந்தது நீயா இல்ல நந்தினியா\nஇப்படியே பொண்ணுங்க பின்னாடி சுத்துவியா..\nவாய ஆஃப் பண்ணிட்டு கார் ஸ்டார்ட் பண்ணுங்க\nKKPO : காலக்கொடும கதிரவா..\nசில முக்கிய விசயமெல்லாம் முறைமாமன்களுக்கு மட்டும் தான் தெரியும்\nRobo Shankar : மன்னர் வகையறா காமெடி சீன்\nSiva Comedy : தமிழ்படம் சிவா காமெடி சீன்\nஎங்க பாஸ் மலையேற போயிருக்காரு..\nசேட்டை ; சந்தானம் காமெடி சீன்\nVijay : கன்னனும் என்னதுதான்.. பொண்ணும் என்னது தான்..\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/10/blog-post_36.html", "date_download": "2020-05-30T05:31:11Z", "digest": "sha1:RDZ5LXSGKDGWGUKHIZQA7KJ2WSBRPCZO", "length": 9461, "nlines": 175, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விடுபடல்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசில ஆப்ரிக்க பழங்குடி குறித்த ஆவணப் படத்தில். குடி விழாக்களில் பழங்குடியினர் தங்களது ஈட்டிகளில் மண்டை ஓடுகளை செருகி வைத்து அதை தூக்கி தூக்கி ஆடுகிறார்கள். அதற்குப் பின்னால் ''பிறனை'' வரையறை செய்யும் குருதியால் ஆன வரலாறு.\nஉங்கள் உரையாடல் ஒன்றினில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் நிகழ்ந்த பௌத்த பரவலாக்கமே இந்திய நிலத்தில் குடிகளுக்கு இடையே இருந்த இந்த குருதிச் சுவரை உடைத்தது. என்றீர்கள். அன்று அத்தகைய ஒரு குடிக்குள் ஒரு பௌத்தன் எங்கனம் ஊடுருவி இர���ப்பான் என்பதன் காட்சி இன்றைய சித்ரசேகர் பச்சோந்தி குடிகளுக்குள் நுழையும் அத்யாயம்.\nஅத்யாத்தில் மற்றொரு மிக முக்கிய வரி வருகிறது. ஐந்து ''சிறுமிகள்'' நெருப்புத் துண்டுபோல சித்ர சேகரை காத்து அடர் வனத்துக்குள் அழைத்து செல்கிறார்கள் . அடுத்த வரியே அந்த ''அன்னைகள்'' வழியே எங்கள் குடி பெருகியது என்று உரைக்கிறது. போதும் மீதம் யாவும் வாசக ஊகத்துக்கு.\nசித்ராங்கதன் அவை நடுவே அவன் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவன் என்று அடையாளப் படுத்தப் படுகையில், [அதுவும் ஒரு பெண் ஆசிரியை கையால்] அவன் கொள்ளும் சுளிப்பு அழகு.\nஅர்ஜுனன் பெண்ணாகி மாறி, உலூபியை ஆணாக்கிய [புற்றுக்குள் நிகழ்த்திய] படைக்கலப் பயிற்சி சித்ராங்கதனுக்கும் கிடைக்கப்போகிறதா என்ன/ :--}}.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண...\nஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)\nவெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்\nபோரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)\nஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)\nஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்\nஎன்றும் முடியா நெடும் பயணம்\nஅர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்\nஅர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்\nபித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:\nஅர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:\nஅசையும் உடலும் அசையா அகமும்\nகாமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843933.html", "date_download": "2020-05-30T06:30:24Z", "digest": "sha1:DXFNNFRU3XOMT3R6NZLS56IFSZTLL2XT", "length": 6511, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சு.க.வின் முக்கியஸ்தர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானம்?", "raw_content": "\nசு.க.வின் முக்கியஸ்தர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானம்\nMay 20th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினைத் தொடர்ந்து அவர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குறித்த முக்கியஸ்தர்கள் விரைவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தமது ஆதரவை தெரிவிக்கவுள்ள���ாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇதுகுறித்து அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரைவில் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடனேயே இவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nதோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா \nகடன் அட்டைகள், வங்கி டெபிட் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு…\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் – சிவாஜிலிங்கம்\n 24ஆம் திகதி முக்கிய அறிவித்தலை வெளியிடும் கூட்டமைப்பு\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/155-jan-01-15/2987-bd.html", "date_download": "2020-05-30T05:59:47Z", "digest": "sha1:6224U5XLIHOYPHJSPISSWMOLLRKJ4FYY", "length": 7430, "nlines": 68, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - இந்து மதத்திற்கு ஆகமமே அடிப்படை! வேதம் அல்ல! - பி.டி.சீனிவாச அய்யங்கார்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஜனவரி 01-15 -> இந்து மதத்திற்கு ஆகமமே அடிப்படை வேதம் அல்ல\nஇந்து மதத்திற்கு ஆகமமே அடிப்படை வேதம் அல்ல\n¨ இன்றைய இந்துமதம் ஏறத்தாழ முற்றிலும் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டது. வேதங்களைக் கொஞ்சங்கூட அடிப்படையாகக் கொண்டதல்ல.\n¨ மகாபாரதப் போருக்குப் பின்னர் வேதமுறை வழிபாடு மறையத் தொடங்கியது. இன்று ஏறத்தாழ முற்றிலும் ஒழிந்துவிட்டது.\n¨ ஆகமத்���ின் வேர்ச் சொற்கள் “தொன்றுதொட்டு வந்தது’’ என்பதாகும். ஆகமம் என்பதற்கு ஆப்தவசனம் _ அதாவது மெய்யுணர்ந்தோர் கூற்று _ என்றும் பொருள் உள்ளது.\n¨ வேதச் சடங்குகளும், ஆகமச் சடங்குகளும் ஒன்றுக்கொன்று போட்டியாக இருந்த பழங்காலத்தில் இரண்டும் வேறுபட்டவை என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளாக அவை இரண்டும் ஒன்றோடொன்று இணைந்துவிட்ட நிலையில், அவை வேறுபட்டவை என்பது இன்று மறந்துவிட்டது.\n¨ வேதச் (வைதீக) சடங்குகள் அக்னிச் சடங்குகள், ஒவ்வொரு காரியத்துக்கும் தீயுண்டாக்கி அக்னி வளர்த்து அதில் பொருள்களை அர்ப்பணிக்க வேண்டும். தீயில்போடும் பொருள்கள் தெய்வங்களுக்குச் செல்கின்றன. ஆகம வழிபாட்டில், அக்னிக்கு வேலை இல்லை.\n¨ சாதாரண உலகியல் வாழ்க்கையிலிருந்து, ஆசானையும் _ அரசனையும் போற்றும், வழிபடும் முறையைப் பின்பற்றிக் கடவுள் வழிபாட்டு முறைகளும், ஆகமங்களில் உருவாயின.\n¨ ஆரியருக்கு முந்தி இந்தியாவில் வழங்கிய வழிபாட்டு முறைகளிலிருந்து தழைத்த அம்முறை (ஆகம வழிபாட்டு முறை) கி.பி.5_6ஆம் நூற்றாண்டுகளில் தென்னாட்டு மக்கள் மனதையும் கைப்பற்றியது.\n(ஆதாரம்: தமிழர் வரலாறு (கி.பி.600 வரை) [History of Tamils])\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33990", "date_download": "2020-05-30T06:16:01Z", "digest": "sha1:IEI65SV46M2NK6HJ6FKYERYI4RRXKILY", "length": 8006, "nlines": 192, "source_domain": "www.arusuvai.com", "title": "Help me sisters... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉன் வ௫௧ையே என் ஆனந்தம்.....\nஉன் வ௫௧ையே என் ஆனந்தம்.....\nஉன் வ௫௧ையே என் ஆனந்தம்.....\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகுழப்பமாக‌ உள்ளது உதவி செய்யுங்கள்.. மார்பக‌ பிரச்சனை\nகுழந்தையின்மை & மாதவிடாய் பிரச்சினை\nஉங்களால் முடிந்த உதவி செய்யுங்க plz\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/07/blog-post_32.html", "date_download": "2020-05-30T05:42:07Z", "digest": "sha1:KSQWPC5RKQP24HX6LVFPIKFEDW5FDZQ5", "length": 8545, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "இனி அரபு கலாசாரம் இலங்கையில் இல்லை? பிக்குமாருடனான மௌலவிகளின் சந்திப்பின் பின்பு முடிவு!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இனி அரபு கலாசாரம் இலங்கையில் இல்லை பிக்குமாருடனான மௌலவிகளின் சந்திப்பின் பின்பு முடிவு\nஇனி அரபு கலாசாரம் இலங்கையில் இல்லை பிக்குமாருடனான மௌலவிகளின் சந்திப்பின் பின்பு முடிவு\nமுஸ்லிம்கள் மீது பௌத்தர்களுக்கு இருக்கும் சந்தேகங்களைத் தீர்த்துவைக்கும் நோக்கத்தோடு அகில இலங்கை ஜமியதுல் உலமாக்கள் சபை பிரதிநிதிகள் இன்று அஸ்கிரிய பீடத்துடன் கலந்துடையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.\nஅந்தக் கலந்துரையாடலின் போது சகவாழ்வு சம்பந்தமான பல விடயங்கள் பேசப்பட்டதோடு, இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்கள் இனிமேல் அரபு நாடுகளின் கலச்சாரத்தை கடைப்பிடிப்பதில்லை என்ற முடிவை அறிவித்திருந்ததாகவும் தெரியவருகின்றது.\nஇந்த விடயம் பற்றி அகில இலங்கை ஜமியதுல் உலமாக்கள் சபை செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம் தாசிம் கூறுகையில்:\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஇலங்கையில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு எப்போது அழைக்கப்படுவா���்கள்\nஇலங்கையில் மிகவும் பாதுகாப்பான நேரத்திலேயே மீண்டும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித...\nபாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்\nஇலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இர...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடு முழுவதும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நாளை முதல் மறு அறிவித்தல் வரை தினமும...\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வெளியிடப்பட்டுள்ள தகவல் காரணம்\nஎதிர்வரும் 31ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை ...\nஉயர்தரப் பரீட்சை விடயத்தில் இரண்டு மாற்று தெரிவுகள் - கல்வி அமைச்சு\nமிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை இருக்கின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ப...\nஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nஸ்ரீலங்காவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/81563/cinema/Bollywood/Anurag-Kashyaps-fun.htm", "date_download": "2020-05-30T06:57:55Z", "digest": "sha1:5MOGSGBXM74E2PAE54OKFUVV6EF73Y6Z", "length": 10256, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என் ஒளிப்பதிவாளரை கீது மோகன்தாஸ் பறித்துக் கொண்டார்: அனுராக் காஷ்யப் கலாட்டா - Anurag Kashyaps fun", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமன்னிப்பு கேட்ட 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர் | சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பணியாற்ற அரசு அனுமதி | தொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல் | 'பிகினி' அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் 'கர்ச்சீப்' | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | ரித்விகா உற்சாகம் | 'டவல் டான்ஸ் பாருங்கள்' | கொரோனா கானா | போலி கணக்குகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஎன் ஒளிப்பதிவாளரை கீது மோகன்தாஸ் பறித்துக் கொண்டார்: அனுராக் காஷ்யப் கலாட்டா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப், தற்போது மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் உருவாகியுள்ள மூத்தோன் என்கிற படத்தின் கதை உருவாக்கத்திலும், வசனத்திலும் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்தப்படம் மலையாளம் மட்டுமின்றி இந்தியிலும் உருவாகியுள்ளது.\nஇந்த படத்தை பிரபல நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி. சமீபத்தில் இந்த படம் டொரண்டோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது..\nஅந்த நிகழ்வில் பேசிய அனுராக் காஷ்யப், இயக்குனர் கீது மோகன்தாஸ் என்னுடைய ஆஸ்தான ஒளிப்பதிவாளரான ராஜீவ் ரவியை என்னிடம் இருந்து அபகரித்துக் கொண்டார் என ஜாலியாக குற்றம் சாட்டினார்.\nராஜீவ் ரவி அனுராக் காஷ்யப்புடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார் அதேசமயம் ராஜீவ் ரவி கீது மோகன்தாஸின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nரன்பீர் கபூரை இயக்கும் சந்தீப் ... ஹிந்தியில்150 கோடியைக் கடந்த சாஹோ\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமன்னிப்பு கேட்ட 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர்\nசின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பணியாற்ற அரசு அனுமதி\nதொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல்\n'பிகினி' அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் 'கர்ச்சீப்' \nஅடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 கோடி \nஇந்து மதம் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல நடிகை மீது போலீசில் புகார்\nஅனுஷ்காவை கோலி விவாகரத்து செய��யணும்: பிஜேபி எம்எல்ஏ புகார்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/82004/Chinna-thirai-Television-News/Family-proud!---Open-mind--Competitors.htm", "date_download": "2020-05-30T04:13:59Z", "digest": "sha1:BGYEJETURZMAIQY6YCJRYGGPJ6WSYTRL", "length": 11529, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "குடும்பத்தின் பெருமை புரிந்தது!: மனம் திறந்த, பிக்பாஸ் போட்டியாளர்கள் - Family proud! Open mind Competitors", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | ரித்விகா உற்சாகம் | 'டவல் டான்ஸ் பாருங்கள்' | கொரோனா கானா | போலி கணக்குகள் | நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவுங்கள் | 'அதில் ஏதோ இருக்கிறது' | முகமூடி மட்டுமே தடுக்கும் | 'புல்லரிக்க வைக்கும்' | சர்ச்சைகள் நிறைந்த 'காட்மேன்' டீசர் நீக்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\n: மனம் திறந்த, 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், 'பிக்பாஸ்' 3வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிச்சுற்றுக்கு போகும் சாண்டி, லாஸ்லியா, முகேன் மற்றும் நடிகை ஷெரின் ஆகியோருடன் பேசியதிலிருந்து:\nஇந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கற்றது என்ன\nசாண்டி: கற்றது என்றால், குடும்பத்தில் ரொம்ப ஈடுபாட்டோடு, எப்போதுமே நான் இருந்தது இல்லை. நடனம் மட்டுமே என் உலகமாக இருந்தது. இங்கு வந்த பின் தான், குடும்பம் என்றால் என்னவென்று தெரிந்தது. இங்கு வந்த ஒவ்வொருவரிடமிருந்தும், ஒரு விஷயத்தை கற்றேன்.\nஇந்த நிகழ்ச்சிக்கு வந்தது, புகழை எதிர்பார்த்தா\nமுகேன்: கண்டிப்பாக புகழை மட்டுமே சம்பாதிக்க வரவில்லை; அது எனக்கு ஏற்கனவே இருக்கிறது. இங்கு வந்தால், ஏதாவது ஒரு விஷயத்தில் மக்களுக்கு, 'ரோல் மாடலாக' இருக்கலாம் என்பது தான்.\nநிகழ்ச்சி முடிந்து சென்றதும், நீங்கள் செய்யக்கூடிய முதல் வேலை\nலாஸ்லியா: என் குடும்பத்தாரை சந்திப்பேன். அப்பா - அம்மாவோடு பேச வேண்டும். அவர்கள் இங்கே வந்த போது, சில மணி நேரம் ஒளிபரப்பான காட்சிகளை மட்டுமே பார்த்து வந்திருப்பர். 24 மணி நேரமும் என்ன நடந்தது என்பது எனக்கு தான் தெரியும். நான் சொல்லும் உண்மையை அவர்கள் நம்புவர்.\nஇங்கிருந்த, 100 நாளில் ரொம்ப கடினமாக இருந்த நாள் எது\nஷெரின்: வனிதா நல்ல தோழி; ஆனால் அவர், தவறான விஷயத்தை தொடர்ந்து சொல்லிய போது, அன்று முழுவதும் அழுதபடியே இருந்தேன். அடுத்ததாக, தர்ஷன் வெளியேறிய போது கடினமாக இருந்தது.\nஷெரினுக்கும், உங்களுக்கும் உள்ள உறவு\nலாஸ்லியா: நாங்கள் நெருங்கி வந்தபோதெல்லாம், ஏதாவது ஒரு காரணமோ அல்லது நண்பர்களாலோ பிரிந்து விடுவோம். இருவருக்குமே மற்றவரை பற்றி முழுவதுமாக தெரியாது. அழகான நட்பு, இப்போது ஆரம்பமாகியுள்ளது.\n: மனம் திறந்த 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவருகிறது சித்தி 2 கடாரம் கொண்டான், கொலைகாரன், ராட்சசி: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 கோடி \nஇந்து மதம் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல நடிகை மீது போலீசில் புகார்\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை\nஅரசு நிபந்தனைபடி சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த முடியாது: குஷ்பு\nஅம்மா ஆகிறார் மைனா நந்தினி\nமாஜி கணவர் திடீர் மறுமணம்: மேக்னா அதிர்ச்சி\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-30T05:32:02Z", "digest": "sha1:7B7J4VPLE4XHZS47MO3MCKZT5SJDYMED", "length": 9047, "nlines": 157, "source_domain": "samugammedia.com", "title": "கூகுள் அறிமுகம் செய்த புதிய சேவை - Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் கூடிய மழை- மின்சாரம் துண்டிப்பு\nநுவரெலியாவில் ஞாயிறு நள்ளிரவு வரை ஊரடங்கு அமுல்\nதீபாவை ஜெயலலிதாவின் நேரடி வாரிசாக அறிவித்தது நீதிமன்றம்\nஇதுவரை 28 பேர் அடையாளம��\nஊரடங்கு சோதனை – நடிகர் “துல்கர் சல்மானும்” இப்படி மாறிட்டாரே\nகவர்ச்சி புயல் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம்\nஊரடங்கில் உருவாகிய படம் -டிரைலர் பார்த்து வரவேற்க்கும் ரசிகர்கள்\nவெண்டிங் இயந்திரம் மூலம் முகக்கவசம்\nபலகோடி நபர்களின் தரவுகள் கசிவு\nஇரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி\nஅடுத்து உமிழ்நீர் பரிசோதனை வெற்றி தருமா\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nசக்கரை வியாதிக்கு உதவும் பழவகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்\nபொலிவான சருமத்திற்கு ஒலிவ் எண்ணெய்\nHome தொழிநுட்பம் கூகுள் அறிமுகம் செய்த புதிய சேவை\nகூகுள் அறிமுகம் செய்த புதிய சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கனவே மின்னஞ்சல் ஊடாக சட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.\nஎனினும் இது குறித்த ஆள்களப் பெயரின் (Domain) உள்ளே இருந்தவாறே மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஆனால் தற்போது கூகுள் ஆள்களப் பெயரிற்கு வெளியே இருந்தவாறும் சட்டிங் செய்யக்கூடிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.\nஎதிர்வரும் மே மாதம் 26 ஆம் திகதியில் இருந்து இவ் வசதியினைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nஎனினும் இது G Suite பயனர்களுக்காக மாத்திரமே முன்னர் அறிமுகம் செய்யப்படுகின்றது.\nஎவ்வாறெனினும் கூகுள் ஆள்களப் பெயரிற்கு வெளியிலிருந்து சட் செய்யக்கூடியதாக இருக்கின்ற போதிலும் இவ் வசதியினைப் பெறுவதற்கு கூகுள் கணக்கு ஒன்று அவசிமாகும்\nPrevious articleமலசல கூட குழியில் சிசுவின் சடலம் கண்டுபிடிப்பு\nNext articleஅம்பன் சூறாவளியில் சிக்கிய 30 மீன்பிடிப் படகுகள்\nவெண்டிங் இயந்திரம் மூலம் முகக்கவசம்\nபலகோடி நபர்களின் தரவுகள் கசிவு\nஇரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி\nஅடுத்து உமிழ்நீர் பரிசோதனை வெற்றி தருமா\nபத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணி\nபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய வசதி\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் கூடிய மழை- மின்சாரம் துண்டிப்பு\nநுவரெலியாவில் ஞாயிறு நள்ளிரவு வரை ஊரடங்கு அமுல்\nதீபாவை ஜெயலலிதாவின் நேரடி வாரிசாக அறிவித்தது நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/09/14/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-30T06:44:53Z", "digest": "sha1:VVPDW5BAEANQ2FKHEBHOW72EHH7DB4E2", "length": 68176, "nlines": 111, "source_domain": "solvanam.com", "title": "ஆடை – குழம்பிய குட்டையில் பிடிக்க நினைக்காத மீன் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆடை – குழம்பிய குட்டையில் பிடிக்க நினைக்காத மீன்\nபூவிளங்கோதை செப்டம்பர் 14, 2019\nசினிமா அழகியல் சார்ந்தது. அழகியல் புரிதலுடன் தொடர்புடையது. ஐம்புலன்களையும் ஈர்க்கும் ஒரு விஷயம் நமது அறிவை சென்று அடையாவிட்டால் எஞ்சுவது குழப்பம் மட்டுமே. நன்னெறிகள் ஒற்றைத் தன்மை கொண்டவை. அழகியல் மீது ஒற்றைத் தன்மையை புகுத்தினால் கிடைப்பதோ அபத்தம். குழப்பமும் அபத்தமும் மிகச்சரியான அளவுகளில் சேர்க்கப்பட்டிருந்த படம், சினிமா விரும்பிகளின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஆடை.\nபடத்தின் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைத்தாலும் படம் ரசிக்கும்படியாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. படத்தின் முதல் பாதியில் வரும் பகடிகள் – காமினியின் தாய் பெமினிசமா, கம்யூனிசமா என்று தெரியாமல் ஏதோ ஒரு படத்தில் வரும் ஒரு வசனத்தை சொல்லுவது, ஆவேசமடைந்த டீக்கடைக்காரர் ‘பார்த்து பேசு பின்னாளில் நான் பிஎம் ஆகக்கூடும்’ என்பது போன்றவை – பொது ஜனத்தின் மனதை பிரதிபலிப்பதாய் ரசிக்கும்படியாக இருந்தது. படத்தின் இரண்டாம் பாகம் காமினி ஆடைகள் இல்லாமல் அந்தப் பெரிய கட்டிடத்தில் இருந்து வெளியே வர வழி இல்லாமல் உதவிக்கு யாரையும் கூப்பிடவும் முடியாமல் சிக்கி தவிக்கும் காட்சிகள் மிகவும் அழகாக படம் பிடிக்கப்பட்டிருந்தது. இந்து ஆங்கில நாளேட்டில் இப்படத்தை விமர்சனம் செய்து எழுதியிருந்தவர் இக்காட்சிகள் துன்பத்தில் சிக்கி தவிக்கும் பெண்களின் குறியீடு என்று அழகாக விளக்கி எழுதி இருந்தார். அது படத்திற்கு பொருத்தமான பார்வை. காமினியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அமலாபால் படம் முழுவதையும் தனது தோள்களில் நேர்த்தியாக சுமக்கிறார். அவருக்கும் நடிகர் நடிகையரின் திறனை வெளிக்கொணர்ந்த இயக்குனருக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். படத்தில் அடிக்கடி அடல்ட் ஜோக்ஸ் வைத்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்லாமல் அவை ஆபாசமாக தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டது படக்குழுவின் சித்தாந்த தெளிவை காட்டுகிறது.\nஇவ்வ��வு தெளிவான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் முடியும் தருவாயில் சொல்வதெல்லாம் சமூக சீர்கேட்டிற்கு காரணம் பெண்கள் அடைந்திருக்கும் சுதந்திரம்தான். அது எல்லையை விட்டு மீறுவது கூடாது; அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்து அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான். இது ஒன்றும் புதிதல்ல. ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு மனநலம் குன்றிய குழந்தை பிறக்கும் என்ற கருத்திற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. தமிழ்சினிமாவில் பொறுப்பற்ற தன்னலம் மிக்க செய்கைகளை செய்யும் பெண்கள் அனைவரும் பெண்ணியம் பேசுவது ஒன்றும் தற்செயல் இல்லை.\nஒரு ஜனரஞ்சகமான படத்தை கொடுக்கும் முனைப்பு படத்தின் பல இடங்களில் வெளிப்படுகிறது. படத்தின் முற்பகுதி முழுவதுமாக பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக நிறைய இளமை ததும்பும் கலாய்ப்பு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. அதனூடாக மையப் பாத்திரம் காமினியின் குணநலன்களும் அழுத்தந்திருத்தமாக பார்வைக்கு வைக்கப்படுகிறது. இது ஒரு கனமான வலி நிறைந்த படம் இல்லை என்பதை காண்பிப்பதற்காகவே பிற்பகுதியில் மயங்கி விழும் தாய் காப்பாற்றப்படுகிறார்.\nபெண்கள் இன்று அடைந்திருக்கும் சுதந்திரம் பல கட்ட போராட்டத்திற்கு பின் பெறப்பட்டது என்பதை முன்னுரையில் நங்கேரியின் கதை மூலமாக மிக ஆழமாக பதிவு செய்கிறார் இயக்குனர்.\nஅதன் தொடர்ச்சியாகவே இந்நாள் நங்கேரி கூறுகிறார், “நீ ஆடையாவது மண்ணாவது என்று வெளியே வருவாய் என்று நினைத்தேன். ஆனால் நீ அவ்வளவு மோசமில்லை.” இந்த இடத்தில் வெளிப்படுகிறது கதாசிரியரின் பெண்ணிய பார்வை. ஒருவகையில் அவர் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள விரும்பாத பழமைவாதியாகவே இருக்கிறார். பெண்ணியத்திற்கும் சமூக சீர்கேட்டிற்கும் ஆழமான தொடர்பு இருப்பதாக அழுத்தமாக நம்புகிறார். இதற்கு காரணம் பெண்ணியம் என்பது ஊடகங்கள் பொது ஜனத்திற்கு காட்டுவதுதான் என்ற புரிதல். அதாவது பெண்ணியத்தில் நம்பிக்கை உள்ள பெண்கள் மணம் புரிந்து கொள்ளமாட்டார்கள்; குடிப்பார்கள்; நிறைய ஆண்களுடன் நட்பு வைத்திருப்பார்கள்; அந்தரங்கத்திற்கும் பொதுவெளிக்கும் உள்ள வேறுபாட்டை கடைப்பிடிக்க மாட்டார்கள்; ஆண்கள் செய்யும் வேலைகளைச் செய்து காட்டி தங்களது திறமையை நிரூபி���்க விரும்புபவர்கள்; எப்போதும் போட்டி மனப்பான்மையுடன் உறவுகளில் வாழ்பவர்கள்; எப்போதும் தங்களின் ஆதிக்கத்தை அடுத்தவர்கள் மேல் திணிப்பவர்கள்; வீட்டில் பெரியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவர்கள் என்பதாகச் சில கருத்தியல்கள் பெண்ணியத்தின் மேல் தொடர்ந்து பொதுவெளியில் வைக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் நமக்கு படத்தில் காட்டுகிறார் இயக்குனர்.\nஆனால் இவர் புரிந்துகொள்ள விரும்பாத ஒரு விஷயம் பெண்ணியத்தின் வகைபாடுகள். பெண்கள் அனைவரும் அடிமைப்படுத்தப்பட்டதில் சகோதரிகள் என்ற தட்டையான கட்டமைப்பின் பாதிப்புகள் தான் இந்த குழம்பிய குட்டை.\nவரலாற்று நங்கேரியின் போராட்டம் பெண்உரிமை மட்டுமல்லாது அவளது சாதி விடுதலை சார்ந்த போராட்டமும் கூட. ஆனால் காமினியோ ஒடுக்கப்பட்ட சாதி என்ற தொடர் மத்தின் வெளியே நிற்கிறாள். அவள் அதிகப்படியான ஆடைகளால் போர்த்தப்பட்டு மூச்சுத்திணறி வெளியேவர நினைப்பவள். தற்கால நங்கேரி விளிம்புநிலை வாழ்க்கையில் இருந்து வெளிவர அதிகார கயிற்றினைப் பற்ற நினைப்பவள். காமினி ஒடுக்குமுறை பற்றிய சிறிய புரிதல் கூட இல்லாதவள். இவர்கள் இருவரும் இணைவது சாத்தியமா என்று சிந்தித்தால் இயக்குனரின் பார்வை சாத்தியம் என்பதாகவே காட்டுகிறது. அதாவது காமினிகள் தங்களது சுதந்திரத்தை ஒடுக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தினால் சாத்தியம் என்பதாக படம் முடிகிறது. நம் முன்னே இரண்டு கேள்விகள் இருக்கிறது: 1. காமினிகள் முன்வருவார்களா 2. நங்கேரிகள் காமினிகளை நம்புவார்களா\nஅது ஒருபுறம் இருக்கட்டும். நமது குட்டை எதனால் குழம்பியது என்று பார்ப்போம். இளைஞர்களால் ரசிக்கக்கூடிய ஒரு படம்; முற்போக்கான கருத்தை முன்வைக்க விழையும் ஒரு படம்; அதேநேரம் சமூக ஒழுங்கைச் சீர் குலைக்காத ஒரு படம்; சமுதாயத்திற்கு ஒரு கருத்தைச் சொல்லும் படம்; இன்றைய முதலாளித்துவ அரசியல் மனோபாவத்தை பகடி செய்யும் ஒரு படம்; பொதுவெளியில் ஆபாசம் என்று கருதுபவை பெரும்பாலும் நெருங்கிய வட்டாரங்களில் மிக இயல்பாக எடுத்துக்கொள்ளப் படுபவை. அவற்றை மூடி மறைக்காமல் பொதுவெளியில் போட்டு உடைக்கும் ஒரு படம்; விளிம்புநிலை மக்களை விலக்காத ஒரு படம் என்று ஒரே நேரத்தில் பல கம்பிகள் மேல் நடக்க முயற்சித்திருக்கிறார் கதாசிரியர். சமூகம் வகுத்திருக்கும் சட்டகத்தினுள் இருந்துகொண்டே புரட்சிகள் செய்வது என்பது பொதுவாக சாத்தியமில்லை.\nஜனரஞ்சகமான ஒரு படத்தை யார் மனதையும் புண்படுத்தாமல் எடுக்கலாம். உதாரணமாக நானும் ரவுடி தான் படத்தை சொல்லலாம். அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்ட இந்த படம் யார் மனதையும் புண்படுத்தவில்லை. சமூகத்திற்கு கருத்து சொல்லும் ஒரு படத்தை நகைச்சுவை உணர்வோடு எடுக்கலாம். ஆனால் இவ்விரண்டு வகையான படங்களிலும் தான் எடுக்க விழையும் படம் எது என்ற தெளிவு கதாசிரியருக்கு அல்லது இயக்குனருக்கு இருக்க வேண்டும். அப்படி இருக்குமானால் கோர்வையான ஒரு கதை கிடைக்கும். இல்லாது போனால் வெறும் கலங்கிய குட்டைதான். படத்தில் நிர்வாண அம்சத்தை மையப்படுத்தி பிற நிகழ்வுகள் பின்னப்பட்டுள்ளது.\nநடிகர்களை முன்னிலைப்படுத்தி படங்களை எடுப்பது தமிழ் சினிமாவிற்கு புதிதில்லை. பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்கள் அவர்களுக்காக எழுதப்பட்டவையே. நண்பன் போன்ற படங்களில் நடிகர் விஜய் பிரதானமாக தெரிந்தாலும் அதில் அவர் முன்னிலை படுத்தப்பட்ட ஒரு மைய பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளதை நம்மால் காண முடியும். பஞ்சவன் பாரிவேந்தனை தீர்க்கமான கருத்துக்களும் கொள்கைகளும் இயக்கும். இதற்கு நேர் எதிராக அறம் போன்ற படத்தை பார்க்கலாம். படம் துவங்கும் பொழுது விளிம்புநிலை மக்களின் வாழ்வை காண்பிப்பது போல் துவங்கி முடியும் பொழுது அனைத்து வித சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு மக்களை ஆட்டுவிக்கும் அதிகாரம் படைத்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி தான் நினைத்தது போல மக்களுக்கு பணியாற்றும் சுதந்திரம் இல்லாதவராக இருக்கிறார் என்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கொடி பிடிக்கும். இதுதான் கதாபாத்திரத்தில் ஒரு நடிகர் நடிப்பதற்கும், ஒரு நடிகருக்காக ஒரு கதை உருவாக்கப்படுவதற்குமான வித்தியாசம். சில கதாசிரியர்கள் ஒரு நடிகருக்காக ஒரு கதையை உருவாக்கினாலும் அது அப்பட்டமாய் தெரியாத வண்ணம் கோர்வையான சம்பவங்களின் மூலம் அழகானதொரு படைப்பை பார்வையாளர்களுக்கு அளிக்கிறார்கள். பலசமயம் அது அறம், ஆடை போன்று குழப்பத்தில் சென்று முடிகிறது.\nஆடை படத்தைப் பற்றிய பல விமர்சனங்களில் ஒன்று அதில் ஒரு கோர்வையான கதை இல்லாதது என்பது. அது பற்றி பரவலாக பேசப்பட்��ு இருந்தபோதிலும் அதே விஷயத்தை மீண்டும் இங்கு பேச காரணம் அது பெண்களின் சுதந்திரத்தின் மேல் எழுப்பும் சந்தேகங்களும் தற்சார்பை விரும்பும் பெண்களை ஆதரிப்பது போல் அவர்களுக்கு அறிவுரை கூறும் பிற்போக்கு வாதமும் தான். இதை சொல்லும் பொழுதே நம் முன் ஒரு கேள்வி நிற்கிறது. காமினி போன்ற பெண்கள் செய்வது சரியா என்பது. அதன் கூடவே வரும் பெண்கள் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தாக்கம். இதை சற்று தலைகீழாக யோசித்துப் பார்க்கலாம். காமினி போன்ற பொறுப்பற்ற சுயநலமான செயல்களில் ஈடுபடும் ஆண்களை என்ன சொல்லி இந்த சமுதாயம் வசை பாடுகிறது ஆண்கள் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற வாதத்தை நாம் எப்போதாவது கேட்டிருக்கிறோமா ஆண்கள் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற வாதத்தை நாம் எப்போதாவது கேட்டிருக்கிறோமா மாறாக பணத்திமிரில் செய்கிறான் அல்லது அந்த ஆண் நாம் விரும்பாத ஒரு சாதியை, மதத்தை அல்லது மொழியை சார்ந்தவராக இருந்தால் இவர்களின் ஆட்டம் அதிகமாகிறது என்பதுதான் மிகைப் படியான கண்டனமாக இருக்கும். இரு பாலருக்குமான வாசவுகளிலும் நாம் மிக கச்சிதமாக மறந்துவிடுவது இதுபோன்ற விஷமமான விளையாட்டுகளை ஊக்குவிற்பவர்களை. அதில் முக்கிய பங்கு இம்மாதிரி நிகழ்ச்சிகளை ரசிக்கும் சமூகமாகிய நமக்கும் உண்டு. நம்மைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பெண்களுக்கு கொடுத்த சுதந்திரம் என்று கிடைத்தவர் மேல் பழி போடுவது கறந்த பாலினும் சுத்தமான அயோக்கியத்தனம்.\nஆப்பிரிக்க அமெரிக்க அறிஞர் எழுத்தாளர் பெல் ஊக்ஸ் சொல்லுவார் “பெண்ணியம் என்பது அனைத்து விதமான ஒடுக்குமுறைக்கும் எதிரானது” என்று. அப்படி இருப்பது ஒன்று மட்டுமே விடுதலையை நோக்கி இட்டுச்செல்லும் பாதையாக இருக்க முடியும். ஒடுக்குமுறையையும் அக்கறையின்மையையும் சுயநலத்தையும் பரப்பும் எதுவும் விடுதலைப் போராட்டம் ஆகாது. அப்படி முன்னிறுத்தப்பட்டால் அது விசாரிக்கப்பட வேண்டிய உள்நோக்கம் கொண்டது.\nஇப்போது நாம் முதலில் பார்த்த இரண்டு கேள்விகளுக்கு வருவோம். முதல் கேள்வி காமினி நங்கேரிக்கு உதவிட முன் வருவாளா என்பது. படம் நமக்கு முன் வருவாள் என்பதையே காட்டுகிறது. அதேபோ��� நங்கேரியும் காமினியை நம்புவார் என்று முடிகிறது. அதை தனிப்பட்ட இருவரின் முடிவாக விட்டுவிடுவோம்.\nஅத்தோடு நில்லாமல் படம் ஒரு படி மேலே சென்று காமினி தனது தனிப்பட்ட வாழ்க்கைமுறையை விட்டுக் கொடுக்காமல் தான் செய்யும் வேலையை சற்று மாற்றிக் கொண்டாள் என்று பார்க்கிறோம். சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை தனது உணர்வுகளை, பாதுகாப்பை பணயம் வைத்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுபவராக காமினி தன்னை மாற்றிக் கொள்கிறார். வாய்ப்பு கேட்டு செல்லும் பாடலாசிரியரின் வீட்டில் இருந்து வெளியேறும் காமினி அழுது கொண்டே வருகிறார். உள்ளே என்ன நடந்தது என்பதை நம்மால் உணர முடியும்.\nதவறை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் பொறுப்பை காமினி போன்று தற்சார்புடன் வாழும் பெண்கள் மட்டும் ஏன் ஏற்க வேண்டும் அவருக்கு கணவன் குழந்தைகள் போன்ற சுமைகள் இல்லாததாலா\nPrevious Previous post: ஆட்டத்தின் ஐந்தாவது விதி\nNext Next post: கவிதைகள்- இன்பா அ.\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ��-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுர�� தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி ���த்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 1 Comment\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T06:11:34Z", "digest": "sha1:L3QFNJ3CY2QHE5RXHVSRD7A4FGTVNXPD", "length": 5143, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அருணாசலப் பிரதேச அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்கள்‎ (7 பக்.)\n\"அருணாசலப் பிரதேச அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nமாநிலங்கள் வாரியாக இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2015, 07:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-nhrc-statement-on-muslims-being-the-top-contributers-of-donations-globally/", "date_download": "2020-05-30T05:58:27Z", "digest": "sha1:SMNHBCD2O3Z5MEAJACCO47B6ZSLEDGYG", "length": 15655, "nlines": 108, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "தான தர்மம் செய்வதில் உலகிலேயே முஸ்லிம்கள் முதலிடம்: ஃபேஸ்புக் குசும்பு | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதான தர்மம் செய்வதில் உலகிலேயே முஸ்லிம்கள் முதலிடம்: ஃபேஸ்புக் குசும்பு\n‘’அதிக தான தர்மம் வழங்குவதில் உலக அளவில் முஸ்லிம்கள் முதலிடம்,’’ என்று கூறும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.\nஇஸ்லாம் ஒர் இனிய மார்கம் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூன் 19, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nமேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, ஏதேனும் அறிவிப்பை மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டதா என கூகுள் சென்று தேடிப் பார்த்தோம். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து, குறிப்பிட்ட நியூஸ் கார்டை பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போதும் எந்த விவரமும் கிடைக்கவில்லை. அத்துடன், நியூஸ்7 தமிழ் டிவி, சமீப காலமாக இத்தகைய டெம்ப்ளேட் பயன்படுத்துவது இல்லை என்ற விவரமும் தெரியவந்தது.\nஇதையடுத்து, நியூஸ்7 தமிழ் டிவியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று, இப்படி ஏதேனும் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதா என தேடிப் பார்த்தோம்.\nநீண்ட நேரம் தேடியும், அப்படி எந்த நியூஸ் கார்டுமே வெளியாகவில்லை என தெரியவந்தது. அத்துடன், 2019 ஜனவரி 28 தேதியில் வெளியிடப்பட்ட நியூஸ்7 தமிழ் டிவி நியூஸ் கார்டுகள் அனைத்துமே, டெம்ப்ளேட் வேறு விதமாக இருந்தது.\nஇதையடுத்து, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவின் மீது நமக்கு சந்தேகம் வலுக்கவே, அதில் உள்ள கமெண்ட்களை ஆய்வு செய்தோம். அப்போது சில விசயங்கள் புரியவந்தன. முதலாவது விசயம், இவர்கள் பகிர்ந்திருந்த நியூஸ்கார்டு போலியான ஒன்று. சொதப்பலான முறையில் ஃபோட்டோஷாப் செய்து, அதனை பகிர்ந்துள்ளார்கள் என்பதும், இது போலியானது என்று அவர்களே கமெண்ட்டில் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெளிவாக தெரியவந்தது.\nஎனவே மேற்கண்ட பதிவு தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது. சுய விளம்பரத்திற்காக, அவர்களே சொந்தமாக இப்படி ஒரு பதிவை பகிர்ந்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:தான தர்மம் செய்வதில் உலகிலேயே முஸ்லிம்கள் முதலிடம்: ஃபேஸ்புக் குசும்பு\n“கோவிலில் ஆண்கள் சட்டையில்லாமல் இருப்பதை பார்க்கும்போது…” – வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாக பரவும் வதந்தி\nகாமராஜருக்கு பின் தமிழகத்தில் யாருமே அணை கட்டவில்லை: ஃபேஸ்புக் வதந்தியால் சர்ச்சை\nமு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பாக். பிரதமர்- அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு\n6-ம் வகுப்பு விஷம வினாத்தாள்… சர்ச்சையில் சிக்கிய கேந்திரிய வித்யாலயா\nடாக்டர் ராமதாஸ் காயத்ரி ரகுராமுக்கு பதில் அளித்தாரா\nதமிழை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா – ஃபேஸ்புக் வதந்தி தமிழை தேசிய மொழியாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளதாக ஒர... by Chendur Pandian\nஎர்ணாகுளத்தில் நடிகர் மம்மூட்டி கட்டிய புதிய வீட்டின் வீடியோவா இது மலையாள நடிகர் மம்மூட்டி கட்டிய வீடு என்று வீடியோ ஒ... by Chendur Pandian\nஉத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா உ.பி-யில் தலித் என்பதாலேயே வியாபாரம் செய்த பெண் ஒர... by Chendur Pandian\nமேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து சௌகிதார... by Chendur Pandian\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா ‘’சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை அனுமதிக்... by Pankaj Iyer\nசோனியா காந்தி காலில் விழுந்தாரா மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி இருந்த போத... by Chendur Pandian\nவி.பி.துரைசாமி பற்றி கி.வீரமணி சொன்னதாகப் பரவும் போலியான ட்வீட்\nஉ.பி செல்லாமல் வழி தவறி ஒடிஷா வந்த ரயில்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nரெட்மி ஃபோன் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறதா\nஉத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (89) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (779) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (149) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (30) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (995) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (152) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (54) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (116) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-05-30T06:33:20Z", "digest": "sha1:UP2UZ4GYPCO7465USHK6GI73JT7Z4HHH", "length": 9871, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒலிம்பிக் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனா எதிரொலி.. 2020 ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிப்போகிறது.. ஐஓசி மூத்த உறுப்பினர் அறிவிப்பு\nநான் ரொம்ப பிஸி.. மத்திய அமைச்சரின் அழைப்பை புறக்கணித்த 'இந்தியாவின் உசேன் போல்ட்' சீனிவாச கவுடா\nஅடிப்படை வசதிகள் கூட இல்லாத வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்- கோமதி மாரிமுத்து\nஒலிம்பிக் கனவுகளுடன் தமிழகத்தில் உருவாகும் நம்பிக்கை கீற்று 'கோலேசியா'\nகுளிர்கால ஒலிம்பிக்கில் விளையாடும் நோரோ வைரஸ்.. 1200 காவலர்கள் பாதிப்பு.. ஊரைவிட்டு வெளியேற்றம்\nசேர்ந்து இருந்தா பொறுக்காதே.. வடகொரியா, தென்கொரியா ஒற்றுமையை குலைக்க போகும் ஐநா விதி\n.. மீண்டும் ஒன்றாக சேரலாம்.. தென்கொரியாவிற்கு அழைப்பு விடுக்கும் வடகொரியா\nவட கொரியா-தென் கொரியா பேச்சுவார்த்தை தொடங்கியது... கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புமா\n2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு தடை\nஜெயிலுக்கு செல்லும் பாராஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர்.. காதலியை கொன்ற ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு சிறை\n2016 ரியோ ஒலிம்பிக்கின் தலைவர் கைது.... வழக்குக்காகப் பதவியை ராஜினாமா செய்தார் \nசாதனைகள் படைப்பதற்கு உடல் குறைபாடு தடையில்லை - தங்கமகன் மாரியப்பன் பேட்டி\nசென்னை வந்தார் 'தங்கமகன்' மாரியப்பன்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு \nஇளம் தலை முறையினருக்கு வழிவிட இதுதான் சரியான நேரம்.. அபினவ் பிந்த்ரா \nபசு நெய் சாப்பிட்டால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லலாம்: ராம்தேவ் அரிய கண்டுபிடிப்பு\nஅடுத்த 3 ஒலிம்பிக் போட்டிகள் குறித்து திட்டமிட இப்பவே சிறப்புக்குழுவை அறிவித்தார் மோடி \nகேன்சருடன் போராடும் சி��ுவன்: ஒலிம்பிக் மெடலை ஏலம் விட்ட போலந்து வீரர்\nதண்ணீர் கிடைக்காமல் அல்ல.. பன்றி காய்ச்சல் பாதிப்பால் மயங்கி விழுந்தாரா ஜெய்ஷா\nரியோ ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கியது : வண்ணமயமான வான வேடிக்கை\nமுகத்தில் வர்ணம் பூசி.. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்து சொன்ன கல்லூரி மாணவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/168297?ref=archive-feed", "date_download": "2020-05-30T05:29:31Z", "digest": "sha1:OTQHH4OH4NP4WSHC5KC4FUQMTQ4VVBKO", "length": 6550, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "12 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகை தபுவின் அதிரடி! பிரபல நடிகர், இயக்குனருடன் மாஸ் கூட்டணி - Cineulagam", "raw_content": "\n இதைத் தான் 5 ஆயிரம் வருடமாக நம் முன்னோர்கள் சாப்பிட்டார்களாம்\nதளபதி விஜய்யை நினைத்து இயக்குனர் மிஷ்கின் எழுதிய கதை, பின் வேறுவொருவர் நடித்து ஹிட்டான திரைப்படம்\n.. படத்தை வறுத்தெடுக்கும் வனிதா\nஅறந்தாங்கி நிஷாவின் தாலாட்டு பாட்டுக்கு.. தாளம் போடும் குட்டி நிஷா.. வைரல் காணொளி..\nஊரடங்கில் மேக்கப் இல்லாத புகைப்படத்தை பதிவிட்டு.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சமந்தா..\nபொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் முதல் ஆளாக திரைவிமர்சனம் கூறிய பெண் பிரபலம் - பதிவு இதோ\nஉடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாற.. பிக்பாஸ் ரேஷ்மா கொடுத்த அருமையான டிப்ஸ் வீடியோவுடன்...\nரூ 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் ட்ராப் ஆனது\nஇயக்குனர் மணிரத்னம் காப்பியடித்து இயக்கிய படங்கள்\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\n12 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகை தபுவின் அதிரடி பிரபல நடிகர், இயக்குனருடன் மாஸ் கூட்டணி\nநடிகை தபு காதல் தேசம் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர். இப்படம் இன்றும் நண்பர்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று. அப்படத்தின் முஸ்தபா பாடல் காலத்தால் அழியாத பாடல் ஒன்று.\nஅதன் பின் இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் ஹிந்தி, தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தெலுங்கில் கட��்த 2007 க்கு பிறகு அவர் அங்கே நடிக்கவில்லை.\nஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த அவர் மீண்டும் தற்போது திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில் அடுத்த மாதம் இணைகிறாராம். இதன் அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.\nஇப்படத்தில் அவருக்கு அம்மா ரோல் தானாம்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/11/19", "date_download": "2020-05-30T04:55:59Z", "digest": "sha1:6PRUM5RUCREP5A3DC3FBBGNDKXD7MPJR", "length": 12877, "nlines": 21, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புத் தொடர்: சென்னையின் செழிப்பு சீரழிந்தது எப்படி?", "raw_content": "\nசிறப்புத் தொடர்: சென்னையின் செழிப்பு சீரழிந்தது எப்படி\nஊர் என்ற அளவில் சென்னை செழிப்பாகத்தான் இருந்தது. நகரம் என்று நகர்ந்துதான் நாசமானது. சென்னையின் நீர் வடிகால்களில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. சென்னையில் இருப்பது போன்ற ஒரு 'Water drainage system' இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லை.\nஇயற்கையாகவே சென்னைக்கு இருக்கும் வடிகால் வசதிகளும், நீர்நிலைகளும் நிகரற்றவை. வடசென்னைக்குக் கொற்றலை, நடுசென்னைக்குக் கூவம், தென்சென்னைக்கு அடையாறு. இவைபோக, பாலாறு மற்றும் பல்வேறு நீர்நிலைகள் என்று அழகாக வகுத்தளித்து வாழ வைத்தது இயற்கை. 1906ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 474 நீர்நிலைகளைப் பெற்றிருந்தது இந்நகரம். அதுவும் 1906ஆம் ஆண்டின் சென்னை என்பது, இப்போதைய சென்னையைவிட மிகவும் சிறியது. தற்போது சென்னையின் எல்லை நீண்டு செங்கல்பட்டு வரை சென்றுவிட்டது. அப்படிப் பார்த்தால், தற்போதைய சென்னையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 659 நீர்நிலைகள் இருந்ததாகத் தெரிவிக்கிறது கணக்கெடுப்பு.\nஇன்று எண்ணிப்பார்த்தால் 27 நீர்நிலைகள்தான் எஞ்சியிருக்கின்றன. பெயரிலேயே நீர்நிலைகளைக் கொண்ட சென்னையின் ஊர்கள், மறைந்த நீர்நிலைகளின் மறையாத சாட்சியாக மறைந்து நிற்கின்றன. ’தாங்கல்’, ‘பாக்கம்’, ‘வாக்கம்’, ’ஓடை’, ’ஏரி’ என்று கடைமொழிகளைக் கொண்ட ஊர்கள் யாவுமே நீர்நிலைகள்தான் என்பது நாம் யாவரும் அறிந்ததே. ஐயப்பன்தாங்கல், ஈக்காட்டுத்தாங்கல், மேடவாக்கம், வில்லிவாக்கம், முகலிவாக்கம், கோடம்பாக்கம், துரைப்பாக்கம், நுங்கம்பாக்கம், வேளச்சேரி, பொத்தேரி, ஓட்டேரி என்று பேருந்துகளிலும் பெயர் பலகைகளிலுமே மீதமிருக்கின்றன நீர் ‘ஆதாரங்கள்’.\nபெருங்களத்தூர் என்றால், அது பெருங்குளத்தைத் தன்னகத்தே கொண்ட ஊர் என்பதை விளக்க நமக்குச் சான்று தேவையா என்ன அடையாறு என்பதே ஆற்றின் பெயருடைய ஊர் தானே. அல்லிக்குளம் வணிக வளாகம் என்பது அல்லிகுளத்தை அழித்துக் கட்டமைக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரங்களை எதிர்பார்க்கிறீர்கள்\nஇவ்வாறாக நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது பற்றி மக்களுக்கு எந்தக் கவலையும் இல்லாதபோது, யார் எதிர்க்கப் போகிறார்கள் எனக்கு வீடு கட்ட இடம் கிடைத்தால் போதும், வீடு கிடைத்தால் போதும் என்று மக்கள் நினைக்கும்வரை அரசாங்கத்துக்கு என்ன தடை எனக்கு வீடு கட்ட இடம் கிடைத்தால் போதும், வீடு கிடைத்தால் போதும் என்று மக்கள் நினைக்கும்வரை அரசாங்கத்துக்கு என்ன தடை சென்னையின் மிக முக்கியமான அரசு அலுவலகங்களே நீர்நிலைகளின் சமாதியில் எழுப்பப்பட்டவைதான்.\nநீங்கள் இந்த நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு குறித்து வழக்குத் தொடுக்க வேண்டுமென்று எழும்பூர் நீதிமன்றத்துக்கு செல்வீர்களேயானால், உங்களுக்கு ஒரு செய்தி. எழும்பூர் நீதிமன்றம் எழுப்பப்பட்டதே நீர்நிலையை ஆக்கிரமித்துதான்.\n1893ஆம் ஆண்டு 12.6 சதுர கிமீ என்ற அளவில் இருந்த சென்னை நீர்நிலைகளின் பரப்பளவானது 2017ஆம் ஆண்டுவாக்கில் மிக மோசமாக அழிக்கப்பட்டு 3.2 சதுர கிமீ என்று குறைந்துவிட்டது. மேலே கொடுக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படத்தைப் பாருங்கள். சென்னையின் நீர்நிலைகள் குறிப்பிட்ட கால அளவில் மிகப் பெரிய பரப்பளவு பறிக்கப்பட்டுள்ளது தெரியும்.\nதென்னிந்தியாவிலேயே மிக முக்கியமான கழிமுக பகுதிகளின் அருகிலுள்ள சதுப்பு நிலம் பள்ளிக்கரணை. பள்ளிக்கரணையின் பரப்பளவில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை பற்றிய மிக சுவாரஸ்யமான செய்தி ஒன்று உண்டு. 1980களில் வெளிநாட்டிலிருந்து வந்த குழுவினர், பள்ளிக்கரணை குறித்து ஆய்வு நடத்தி ஆச்சரியமான ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். அவ்வறிக்கையின் வாசகங்கள் அரசாங்கப் பதிவேடுகளில் இன்றும் உறங்கிக்கொண்டிருக்கின்றன. எவ்வளவு வறட்சி வந்தாலும் சென்னைக்குத் தேவையான தண்ணீரை வழங்கும் திறன் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு இருக்கிறது. பள்ளிக்கரணை கால்வாய்களில் இருந்து வெளியேறிய நீர் மட்டுமே முழு வேளச்சேரியையும் மூழ்கடித்தது என்றால், பள்ளிக்கரணையின் நன்னீர் கொள்ளளவை நினைத்துப் பாருங்கள் சதுப்பு நிலங்கள் தன்மையே நீர் சேமிப்புக் கிடங்குபோல செயல்படுவதுதான். மழைக் காலங்களில் நிலத்தடியில் நீரைச் சேமித்து வைப்பதும், வறட்சிக் காலங்களில் சேமித்த நீரை வெளிப்படுத்துவதும்தான் அவற்றின் வேலை. வெறும் மூன்று ஏரிகள் முழுமையாக நிறைந்தால் நவீன சென்னையின் ஒரு வருடத் தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என்றால், இவற்றில் நீரை நிரப்புவதைத் தவிர வேறென்ன சிறப்பான கட்டமைப்பை உருவாக்க முடியும்\nபல நூறு நீர்நிலைகள், மூன்று முக்கிய ஆறுகள், பல்வேறு கிளை ஆறுகள், மிகப் பெரிய சதுப்பு நிலம், இயற்கையான வடிகால் வடிவமைப்பு, விவசாய நிலம், கடல் வளம், வணிக வாணிபம், துறைமுகம், கழிமுகம், புவியியல் அமைப்பு, சீரான பருவ நிலை என்று சீரும் சிறப்புமாக இருக்கிறது சிங்கார நகரம். உண்மையில் சென்னைக்கு நாமாகச் செய்ய வேண்டியவை, இந்த இயற்கைக் கட்டமைப்பை எதுவும் செய்யாமல் இருப்பதுதான்.\nஎனவே, சென்னைக்காகப் புதிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஏற்கெனவே வழங்கப்பட்ட வரத்தை மீட்டெடுப்பதுதான் நம் வேலை இதைவிடச் சுலபமான வழியை நவீனம் நமக்குக் காட்டாது. இப்போதும் இயற்கை நம்மை வாரியணைக்கக் காத்திருக்கிறது. நமது வாழ்வுக்கான அனைத்து அமைப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சென்னையை மீட்டெடுப்பது பெரிய வேலையில்லை. மனித மனங்களை நுகர்வின் பிடியில் இருந்தும், பொருளாதாரப் பேராசையின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதுதான் நம் முக்கியமான வேலை. சென்னைக்காகச் சேர்ந்து செயல்படுவோம்\n(சென்னைக்கான தீர்வுத் தேடல் நாளை மறுநாள் தொடரும்…)\nவியாழன், 11 அக் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/release.html", "date_download": "2020-05-30T04:52:48Z", "digest": "sha1:ZL4JAJBKUZNMNFGK5E243GIC6W62AFEJ", "length": 6878, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா இல்லை:467 பேர் வெளியேறினர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / கொரோனா இல்லை:467 பேர் வெளியேறினர்\nகொரோனா இல்லை:467 பேர் வெளியேறினர்\nடாம்போ March 28, 2020 வவுனியா\nகடந்த 15 நாட்களிற்கு மேலாக வவுனியா பம்பைமடு முகாமில் தன���மைப்படுத்தப்பட்டவர்கள் 167பேர் இன்று வைத்திய பரிசோதனை முடிந்து முகாமில் இருந்து வெளியேறினர்.அதே போன்று வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பிய கிழக்கின் புணானை, வெலிகந்தை தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்த 300 பேர் வெளியேறியதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.\nவெளிநாடுகளிலிருந்து இலங்கை வருகை தந்தவர்கள் குறித்த இரகசிய தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அனுமதிக்கப்பட்டே வீடு திரும்ப அனுமதின்னக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nகொரோனா: தமிழர்கள் வாழும் நாடுகளின் இன்றைய உயிரிழப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று திங்கட்கிழமை (25-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ��கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/ali.html", "date_download": "2020-05-30T05:05:22Z", "digest": "sha1:LXDYNLSWJO6MV6QRGB35JL4UTBLUWMI6", "length": 6987, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "ஹிஸ்புல்லா தளபதி கொடூர கொலை! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / ஹிஸ்புல்லா தளபதி கொடூர கொலை\nஹிஸ்புல்லா தளபதி கொடூர கொலை\nயாழவன் April 05, 2020 உலகம்\nஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி அலி மொஹமட் யூனிஸ் தெற்கு லெபனானில் அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்று (04) சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅவரது உடலானது கத்திக் குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் வீதியின் ஓரேத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜனவரி மாதம் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் குட்ஸ் படை ஜெனரலான கசாம் சாெலைமானியின் நெருங்கிய நண்பர்களுள் யூனிஸும் ஒருவர் எனவும் ஈரானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்பு���் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/10_68.html", "date_download": "2020-05-30T05:41:20Z", "digest": "sha1:EYQZI3RERQA3WNL46BK5MZWW233RORHB", "length": 5186, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "பெற்றோல் குண்டு தாக்குதல் - தென்மராட்சியில் சம்பவம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பெற்றோல் குண்டு தாக்குதல் - தென்மராட்சியில் சம்பவம்\nபெற்றோல் குண்டு தாக்குதல் - தென்மராட்சியில் சம்பவம்\nதென்மராட்சி கிழக்கில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளை ஒன்றின் மீது இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nநாவற்காட்டு பகுதியில் அமைந்துள்ள குறித்த சங்கத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கடைமீது பெற்றோல் குண்டினை வீசியுள்ளனர்.\nஇதனால் அச்சமடைந்த காவலாளி இது தொடர்பில் சாவகச்சேரி பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.\nஇதேவேளை குறித்த பலநோக்கு கூட்டுறவு சங்கம் மூடப்பட்டு இருந்தமையால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/75646/Chinna-thirai-Television-News/Telugu-TV-Actress-Naga-jhansi-commit-suicide.htm", "date_download": "2020-05-30T06:56:51Z", "digest": "sha1:OC4MDVOZRYVPTCH7I6XH47GXTLSXDVN7", "length": 10653, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தெலுங்கு டிவி நடிகை நாக ஜான்சி தற்கொலை - Telugu TV Actress Naga jhansi commit suicide", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமன்னிப்பு கேட்ட 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர் | சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பணியாற்ற அரசு அனுமதி | தொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல் | 'பிகினி' அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் 'கர்ச்சீப்' | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா | மீரா மிதுனுக்கு திருமணம் | ரித்விகா உற்சாகம் | 'டவல் டான்ஸ் பாருங்கள்' | கொரோனா கானா | போலி கணக்குகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nதெலுங்கு டிவி நடிகை நாக ஜான்சி தற்கொலை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல தெலுங்கு டிவி நடிகையான நாக ஜான்சி (21), ஐதராபாத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.\nபவித்ரா பந்தன் என்ற தெலுங்கு தொடரில் பிரபலமானவர் நாக ஜான்சி. ஏராளமான படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக போதிய வாய்ப்பு இல்லாததால் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.\nஐதராபாத்தில் வசித்த வந்த நாக ஜான்சி, இன்று காலை வெகுநேரமாகியும் தனது வீட்டின் அறை கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் துர்கா பிரசாத், போலீஸ்க்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் உதவியோடு கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nநாக ஜான்சி, இறப்பதற்கு முன்னர் இளைஞர் ஒருவர் உடன் போனில் பேசியதும், தகவல் பரிமாறி இருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த நபரை நாக ஜான்சி காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இவர் ஜான்சியின் தூரத்து உறவினராம். காதல் தொடர்பான பிரச்னையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். நாக ஜான்சியின் செல்போனை கைப்பற்றி உள்ள போலீசார், அந்த இளைஞர் யார் என விசாரித்து வருகின்றனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை சின்னத்திரை இயக்குனர்கள் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராம���், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 கோடி \nஇந்து மதம் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல நடிகை மீது போலீசில் புகார்\nஅனுஷ்காவை கோலி விவாகரத்து செய்யணும்: பிஜேபி எம்எல்ஏ புகார்\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை\nஅரசு நிபந்தனைபடி சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த முடியாது: குஷ்பு\nஅம்மா ஆகிறார் மைனா நந்தினி\nமாஜி கணவர் திடீர் மறுமணம்: மேக்னா அதிர்ச்சி\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995027/amp", "date_download": "2020-05-30T05:21:57Z", "digest": "sha1:Q5XF3PIHFR2YS7C6DQ5VDUF2GTBKNLLM", "length": 5714, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "பெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட் | Dinakaran", "raw_content": "\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nமதுரை, மார்ச் 20: மதுரையை அடுத்த செக்கானூரணி அருகே நடந்த பெண் சிசுக்கொலை தொடர்பாக சமூகநலத்துறை அலுவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம், செக்கானூரணியை அடுத்துள்ள புல்லனேரியில் கடந்த 2ம் தேதி பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை எருக்கம்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டது.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\nவட்டார போக்குவரத்து துறை சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு\nஇன��ஸ்பெக்டர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு இடைக்கால தடை\nகொரோனா பீதி எதிரொலி முகாமிலிருந்து அகதிகள் வெளியூர் செல்ல தடை\nசோழவந்தான் அரசு பணிமனையில் கொரோனா விழிப்புணர்வு\nமாநகராட்சி ஏற்பாடு வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை சரிவு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் கிருமிநாசினி 10 ஆயிரம் லிட்டர் பொதுமக்களுக்கு வழங்க முடிவு\nஇன்றைய நிகழ்ச்சிகள் மாவட்டம் துருப்பிடித்து கிடக்கும் வாகனங்கள்... அகதிகள் முகாம் பெண் மாயம்\nசெம்மண் சாலையாக மாறிய சாத்தியார் ஓடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-30T06:09:42Z", "digest": "sha1:WVDB2N74KWQWGMKIDZ56KVI4DNBJBYJN", "length": 4437, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகலவன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபகலவன் - பூமிக்கு அருகிலுள்ள, பூமியைப் பாதிக்கும் நட்சத்திரம் ஆகும்.\n{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\nஆதவன், கதிரவன், ஞாயிறு, பகலவன், அனலி, எல்லி, கனலி, வெய்யவன், வெய்யோன், தினகரன், பானு, உதயன், அருணன், இரவி, அருக்கன்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2015, 07:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/recruitment-in-tamil-nadu-dr-jayalalitha-fisheries-university/", "date_download": "2020-05-30T06:29:12Z", "digest": "sha1:B4BCQVH6KFNEGWMTJ3PAQI76UMKKGDA3", "length": 14693, "nlines": 134, "source_domain": "tamil.indianexpress.com", "title": "recruitment-in-tamil-nadu-dr-jayalalitha-fisheries-university - மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., பி.எஸ்சி., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்....", "raw_content": "\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nமீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., பி.எஸ்சி., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்....\nRecruitment : தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்��ிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nபணி மற்றும் பணியிட விபரங்கள்\nஉதவி பொறியாளர் (மெக்கானிக்கல்) – 01\nபண்ணை மேலாளர் – 05\nஜூனியர் இஞ்ஜினியர் (மின்) – 01\nஇளம் உதவியாளர் – 08\nமீன்வள உதவியாளர் – 02\nஅலுவலக உதவியாளர் – 01\nஅருங்காட்சியக கண்காணிப்பாளர் – 01\nதோட்ட பராமரிப்பாளர் – 01\nவயது வரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள், 8 மற்றும் 10 ஆம் தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள், ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பிரிவில் முதுநிலை அல்லது இளநிலை முடித்தவர்கள், இஞ்ஜினியரிங் துறையில், டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு – ரூ.1000\nஎஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு – ரூ.500\nகட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை நாகப்பட்டினத்தில் மாற்றத்தக்க வகையில் “The Finance Officer, Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Nagapattinam-611 002” என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 05.08.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய //tnjfu.ac.in/downloads/carrers/TNJFU%20-%20non-teaching%20positions%20-%20advertisement.pdf என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.\nவிண்ணப்ப படிவத்தினைப் பெற //tnjfu.ac.in/downloads/carrers/TNJFU-Non-teaching-staff-Application-terms-conditions-and-annexure.pdf எனும் இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.\n‘புது மசோதா’: சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும்\n93 வயதில் முதுகலைப் பட்டம்: நம்மால் ஏன் முடியாமல் போனது\nவெளிநாடுகளில் மேற்படிப்பு : நம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.\nபிரதமருக்கு கடிதம் எழுதிய ஆறு மாணவர்கள் நீக்கம் வாப���் – பல்கலைக்கழகம் முடிவு\nநாட்டில் பெண் உயர்க்கல்வி ஆசிரியர்கள் விகிதம் – கணக்கெடுப்பு என்ன சொல்கிறது\nபிரிட்டிஷ் நாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி – விவரம் உள்ளே\nபிரிட்டிஷ் ஏர்வேஸில் வேலை நிறுத்தம் – இந்திய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா\nகல்லூரியே கட்டாத ஜியோ: அரசு சலுகையை தொடர்ந்து வேந்தரையும் நியமனம் செய்தது\nநாட்டின் சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியல்: மத்திய அரசு வெளியீடு\nLunar Eclipse 2019: சந்திர கிரகணம்- சிலிர்ப்பான சுவாரசியங்கள்\nரூ3 லட்சம் வரை உதவி… 4 சதவிகிதம் வட்டியில் மத்திய அரசு கிசான் அட்டை இன்னும் நீங்கள் பெறவில்லையா\nKisan Credit Card Latest news : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை அறிவித்தார். கிஸான் கடன் அட்டைக்கான படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.\nசீன விவகாரம் – டிரம்ப் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவில்லை : மத்திய அரசு தகவல்\nIndia - China border issue : . இந்தியா எந்த விவகாரத்திலும், மூன்றாம் நாட்டின் தலையீட்டை விரும்பியதில்லை, விரும்பப்போவதுமில்லை என்று பிரதமர் மோடி, கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஜில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டிலேயே உறுதிபட தெரிவித்துள்ளது\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nமதுவை கைவிட்டது எப்போ தெரியுமா ரஜினி ‘ஓபன் டாக்’ வீடியோ\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T06:32:03Z", "digest": "sha1:XUBFR77RJLJQYLGDMUEQMI6B4QDRVN3L", "length": 9939, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜா அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏ பி.எச் பாண்டியன்\nகண்ட இடங்களில் தொட்டு துப்பாக்கி முனையில் பலாத்காரம்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது மருமகள் புகார்\nநடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்\nமுன்னாள் பெண் பத்திரிகையாளர் மேனா மங்கல் சுட்டு கொலை.. ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்\nகாங். மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி மருத்துவமனையில் அனுமதி\nபோர்க்குற்றவாளி: சர்வதேச கோர்ட்டில் விஷம் குடித்து மாண்ட போஸ்னியா மாஜி ராணுவ தளபதி ப்ரால்ஜக்\nஎனக்கும் எனது மனைவி உயிருக்கும் ஆபத்து.. பாதுகாப்பு கேட்டு தீபா கணவர் மாதவன் போலீசில் மனு\nதீபா திடீர் வருகை.. ரணகளமானது போயஸ் கார்டன்... பத்திரிகையாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்\nஇன்று தான் நிம்மதியாக இருக்கிறது - மல்லையா கைதை கொண்டாடும் முன்னாள் ஊழியர்கள்\nஆர்கே நகர் பணப்பட்டுவாடா குறித்து சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் அடுக்கடுக்காக கேள்விகள்- வீடியோ\nஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மரணம்... தலைவர்கள் அஞ்சலி\nடெல்லி துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நஜீப் ஜங் யார்\nரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உங்கள் பாசத்துக்குரிய ரகுராம் ராஜன்- மீண்டும் சிகாகோவுக்கே திரும்பினார்\nமுன்னாள் எம்.பி.க்கள் வசித்து வரும் அரசு பங்களாவின் வாடகை பாக்கி எவ்வளவு தெரியுமா \nஅதிமுகவிலிருந்து முன்னாள் டிஜிபி நடராஜ் நீக்கம் ரத்து: ஜெயலலிதா அறிவிப்பு\nநடராஜுக்கு ஆப்பு வைத்த டிவி சேனலின் ஆடியோ: அவசரப்பட்டு முடிவெடுத்தாரா ஜெ\nதொழிலதிபரை கடத்தி காலில் விழவைத்த திமுக முன்னாள் துணைமேயர் கைது…\nஒசாமாவை காட்டிக் கொடுத்த பாக். டாக்டரின் மாஜி வக்கீல் கொலை: 2 தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்பு\nமுன்னாள் டிஜிபியின் உறவினரை 3 துண்டுகளாக வெட்டி ஆற்றில் தூக்கிப் போட்ட கொலையாளிகள்\nஜெயந்தி நடராஜனின் மாமனார், முன்னாள் தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-special-features/yuvraj-donated-50-lakhs-for-corona-recover-120040600012_1.html", "date_download": "2020-05-30T06:51:48Z", "digest": "sha1:LD435HABYQEZARCQCIRTM445XMHVLEBK", "length": 11465, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "அப்போ #ShameonYuvi… இப்போ #ProudofyouYuvi –அப்படி என்ன செய்தார் யுவ்ராஜ்! | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅப்போ #ShameonYuvi… இப்போ #ProudofyouYuvi –அப்படி என்ன செய்தார் யுவ்ராஜ்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு உதவும் பொருட்டு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 13 நாட்கள் கடந்துள்ளன. இதனால் ஏழை மக்களின் தினசரி பிழைப்புப் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு உதவ இயன்றவர்கள் நிதி கொடுக்குமாறு இந்திய பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஇதையடுத்து தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். இதை முன்னிட்டு இந்திய அணியின்\nமுன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.\nசில தினங்களுக்கு முன்னதாக பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ர��டி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது தொண்டு நிறுவனத்துக்கு யுவ்ராஜும், ஹர்பஜன் சிங்கும் நிதியுதவி அளித்து, அதற்காக ரசிகர்கள் அவர்களை மோசமாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.\nபற்றி எரிகிறது எண்ணூர் சுனாமி குடியிருப்பு: பட்டாசு வெடித்ததால் வந்த வினையா\nரிலாக்ஸ் சண்டே... மகனுடன் கியூட் வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் மருத்துவமனையில் அனுமதி: பரபரப்பு தகவல்\nஇணையத்தில் வைரலாகும் இந்தியாவின் 9 மணி சேட்டிலைட் புகைப்படம்\nதனிமைப்படுத்தப்பட்ட அதிமுக எம்எல்ஏ: பரபரப்பு தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/hon-speaker/", "date_download": "2020-05-30T06:17:17Z", "digest": "sha1:OMXT7PP4WK4KKK6BTXRQIX46PRSR4BWX", "length": 9762, "nlines": 70, "source_domain": "www.itnnews.lk", "title": "Hon Speaker Archives - ITN News", "raw_content": "\nசர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அங்கீகாரம்-சபாநாயகர் 0\nஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற வகையில் நமது நாடு சர்வதேச மட்டத்தில் அங்கீகாரத்தை பெற்றது இது நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.அதேபோன்று ஜனநாயகத்தை பாதுகாப்பதில் இலங்கை முன்னோடியாக திகழ்வதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். காலி – நுகதுவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள சர்வதேச கருத்தரங்கு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் போதே அவர் மேலும்\nஎதிர்க்கட்சி தலைவராக மஹிந்தவை ஏற்றுக்கொண்டுள்ளார் சபாநாயகர் 0\nஎதிர்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இதுபற்றி இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.\nசபாநாயகர் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களை பொருட்படுத்தாது செயற்பட்டுள்ளார் 0\nசபாநாயகர் கரு ஜயசூரிய அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களை பொருட்படுத்தாது செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்கும் வகையில் ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ��ரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களுக்கமையயே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை உள்ளதா, இல்லையா என்பதை\nநாளை மீண்டும் பாராளுமன்றம் கூடும்-சபாநாயகர் 0\nபாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 14ஆம் திகதி அதாவது இன்றைய தினம் பாராளுமன்றம் கூடுமென ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினமும் செல்லுப்படியாகின்றது. இதனை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வை சபாநாயகர் இன்று கூட்டினார். இன்று காலை 8.30 மணிக்கு\nஅரசியலமைப்பு உறுப்பினர்களின் பெயர்கள் புதன்கிழமை அறிவிக்கப்படுகிறது 0\nஅரசியலமைப்பு சபை புதிய உறுப்பினர் பெயர்கள் எதிர்வரும் 10ஆம் திக புதன்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவினால் அறிவிக்கப்படவுள்ளது.வெளிநாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு வருகை தந்ததும் இறுதி முடிவு எடுக்கப்பபடுமெனவும் எதிர்வரும் 10ஆம் திகதி மாலை அல்லது 11ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்க இருப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\nசபாநாயகர் மூன்று சட்ட மூலங்களில் கைச்சாத்திட்டார் 0\nநிறைவேற்றப்பட்ட 3 சட்ட மூலங்களில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திட்டுள்ளார். விமான போக்குவரத்து சட்ட மூலம் பிரதேச சபை சட்ட மூலம் மற்றும் இலங்கை சேவை உத்தியோகத்தர் முகாமைத்துவ திருத்த சட்ட மூலம் ஆகியவற்றிலேயே ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார் என சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாராளுமன்றில் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசபாநாயகர் தலைமையில் விசேட கூட்டம். 0\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெறவுள்ளது.மாகாண சபை தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தொடர்பிலும் மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தே��பிரியவும் இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/200773?ref=archive-feed", "date_download": "2020-05-30T04:51:07Z", "digest": "sha1:RGPUSEAEV5QX65JV56LMM2LBZAFAKR7P", "length": 9104, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "தந்தை கொடூர கொலை: தனயன் வெறிச் செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதந்தை கொடூர கொலை: தனயன் வெறிச் செயல்\nதமிழகத்தின் கருங்கல் அருகே சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்த மகன் தந்தையை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே குடியிருந்து வருபவர் 60 வயதான செல்வதங்கம். இவருக்கு அனிஷா (26), அனிஷ் (23), அஜின் (21) ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.\nஇதில் அனிஷ் 8ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பிறகு பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு சென்று வருகிறார்.\nஅப்போது கஞ்சா பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. தினமும் கஞ்சா போதையில் பெற்றோரிடமும், அருகில் உள்ளவர்களிடமும் தகராறு செய்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று மாலை பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் வீட்டில் இருந்தனர்.\nஅப்போது போதையில் வந்த அனிஷ் தனது பெற்றோரிடம் சொத்தில் தமக்குள்ள பங்கை பிரித்து தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.\nஇதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அனிஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தையை வெட்டியுள்ளார்.\nஅவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் ஆத்திரம் அடங்காதவர் அருகில் உள்ள கிணற்றில் தந்தையை தூக்கி போட்டுள்ளார்.\nகிணற்றுக்குள் விழுந்த செல்வதங்கம் மேலே வர முடியாமல் தவித்தார். இதை கவனித்த அனிஷ் ஒரு சேலையை கட்டி கிணற்றுக்குள் இறங்கி செல்வதங்கத்தை மேலே தூக்கி வந்துள்ளார்.\nஅதன் பிறகும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அதனால் அருகில் கிடந்த கல்லை எடுத்து செல்வதங்கத்தின் தலையில் தாக்கியுள்ளார்.\nஇதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ��ம்பவ இடத்திலேயே செல்வ தங்கம் துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பில் மாயமான அனிஷை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/02/24153215/1287590/youth-married-to-lover-near-Madurai.vpf", "date_download": "2020-05-30T05:55:04Z", "digest": "sha1:DRWMSALGXNRJVSDANAYVKL7SKWNLGZXE", "length": 14764, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரையில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய வாலிபர் காதலியை கரம் பிடித்தார் || youth married to lover near Madurai", "raw_content": "\nசென்னை 30-05-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமதுரையில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய வாலிபர் காதலியை கரம் பிடித்தார்\nமதுரையில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய வாலிபர் தனது காதலியை சட்டப்படி மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டார்.\nமதுரையில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய வாலிபர் தனது காதலியை சட்டப்படி மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டார்.\nநாமக்கல்லைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகள் பவித்ரா. இவர் அங்குள்ள கல்லூரியில் படிக்கும்போது ஈரோட்டைச் சேர்ந்த விஷ்ணுபிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. தோழிகளான இருவரும் 4 வருடம் நெருங்கி பழகினர். இவர்களது நட்புக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்த நிலையில் விஷ்ணு பிரியா ஆணாக மாறி தனது பெயரை விஷ்வந்த் என மாற்றிக் கொண்டார். இதையடுத்த பவித்ராவை பெண் கேட்டு சென்றுள்ளார்.\nஅதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பவித்ரா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் விஷ்வந்த்தும், பவித்ராவும் ஈரோட்டில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.\nதொடர்ந்து மதுரை வந்த அவர்கள் திருநங்கை பாரதி கண்ணம்மாவை சந்தித்து தங்களுக்கு பாதுகாப்பு தருமாறு கேட்டனர்.\nஇந்த நிலையில் இன்று மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மையத்திற்கு விஷ்வந்த்- விஷ்ணுபிரியா மற்றும் பாரதிகண்ணம்மா வந்தனர்.\nதொடர்ந்து சார்பு நீதிபதி, வக்கீல் மோகன்தாஸ் முன்னிலையில் விஷ்வந்த், பவித்ராவை சட்டப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். புதுமண ஜோடிகளுக்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nசட்டப் பணிகள் ஆணைக்குழு மையத்தில் நடந்த திருமணத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலம் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\nநேற்று மட்டும் 7964 பேருக்கு தொற்று- இந்தியாவில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக சுகாதார அமைப்புடனான தங்கள் நாட்டு உறவை நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nஅரியானா மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று\nமேற்கு வங்காளத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும்: மம்தா பானர்ஜி\nகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு ‘கேங்மேன்’ பணி ஆணைகள் வழங்க நடவடிக்கை- அமைச்சர் தங்கமணி\nவெயிலில் பொதுமக்கள் மதியம் வெளியே வருவதை தவிர்க்கவும்- கலெக்டர் அறிவுரை\nகுழந்தைக்கு பாலியல் தொல்லை: அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்\nமுல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு\nதேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கன மழையுடன் விடைபெற்ற அக்னி நட்சத்திரம்\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுமா\nஎதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்\nபாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nசென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற வடகொரியா\nஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/08/lic-announces-insurance-bonus.html", "date_download": "2020-05-30T06:02:31Z", "digest": "sha1:RSXAZ6IH6RVZ66YAJPLYWIICLTDCXRMK", "length": 11477, "nlines": 91, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: LIC போனஸ் அறிவித்தது, எவ்வளவு கிடைக்கும்?", "raw_content": "\nLIC போனஸ் அறிவித்தது, எவ்வளவு கிடைக்கும்\nஎல்ஐசி 2015ம் ஆண்டிற்கான வருடத்திற்கான போனசை அறிவித்துள்ளது. அதனைப் பற்றி கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.\nநம்மிடம் வரும் இன்சுரன்ஸ் ஏஜெண்ட் இறந்தால் இவ்வளவு தொகை கிடைக்கும் என்று சொல்வதில்லை. அதனை நாம் அபசகுனமாக கருதுவதால் இருபது வருடம் கழித்து இவ்வளவு தொகை கட்டினால் இவ்வளவு கிடக்கும் என்று முதலீடாகத் தான் கூறுவார்.\nஅதனால் தான் பொதுவாக இந்தியாவில் காப்பீடுடன் முதலீடும் இன்சுரன்ஸ் திட்டங்களில் இணைக்கப்படுகிறது.\nஇவ்வாறு வரும் போது இரண்டு வித பதங்கள் நமக்கு பின்னால் கிடைக்கும் தொகையைப் பற்றி பாலிசியில் குறிப்பிடப்படுகின்றன.\nஇதனைப் பற்றி அறிந்து கொள்வதும் அவசியமானது.\nபாலிசி முடிவதற்கு முன் நமக்கு இறப்பு ஏற்பட்டால் இந்த தொகை குடும்பத்தினருக்கு கிடைக்கும். அல்லது பாலிசி முடிந்த பிறகு குறைந்த பட்சம் இந்த தொகை கியாரண்டியாக கிடைக்கும். இதனைத் தான் Sum Assured என்று குறிப்பிடுகிறார்கள்.\nநாம் இன்சுரன்ஸில் போடும் பணத்தை எல்ஐசி அப்படியே வைத்துக் கொள்வதில்லை. அதனை பங்கு மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்கிறார்கள். அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி நமக்கு ஒவ்வொரு வருடமும் போனசாக வழங்கப்படும்.\nஇந்த போனஸ் தொகை சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் மாறுபடும். அவை நமது இன்சுரன்ஸ் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டு வரும்.\nநமது பாலிசியின் காலம் முடிந்த பிறகு Sum Assured தொகையுடன் சேர்த்து போனஸ் தரப்படும். இடையில் பாலிசியைக் கட்டாமல் விட்டால் போனஸ் கிடைக்காது.\nஇதனைத் தான் Maturity Amount என்று குறிப்பிடுகிறார்கள்.\nஎல்ஐசியைப் பொறுத்த வரை இந்த போனஸ் என்பதனை பல பிரிவுகளாக பிரித்துள்ளார்கள்.\nஇதில் முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது.. Simple Revisionary Bonus\nஒவ்வொரு வருடமும் இந்த போனஸ் தொகை வழங்கப்படும். ஆனால் எல்ஐசியின் லாபத்திற்கு ஏற்ப இந்த தொகை மாறுபடும்.\nஉதாரணத்திற்கு Jeevan Lakshya என்ற பாலிசிக்கு ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 49 ரூபாய் போனசாக அறிவித்து உள்ளார்கள். ஒவ்வொரு திட்டங்களுக்கும் இந்த தொக��� வேறுபடுகிறது.\nஅப்படி என்றால் நமது Sum Assured மதிப்பு பத்து லட்சமாக இருப்பின் நாம் இவ்வாறு கணக்கிட வேண்டும்.\nஇந்த 49,000 ரூபாய். நமது கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டு பாலிசி முடியும் போது தரப்படும். இதே போல் ஒவ்வொரு வருடமும் போனஸ் தொகை சேர்த்துக் கொள்ளப்பட்டு வரும்.\nஒரு வேளை பாலிசியைக் கட்டாமல் முடித்து விட்டால் இந்த தொகை கிடைக்காது.\nஇது போக, நீண்ட காலத்திற்கு நாம் பாலிசியை வைத்து இருப்பதால் அதற்கும் Final Additional Bonus, Loyalty Additions என்ற பெயர்களில் போனஸ் தருவார்கள். ஆனால் இவை பாலிசி முடியும் தருவாயில் ஒரு முறை மட்டும் தரப்படும்.\nகடந்த வருடம் பங்குச்சந்தை நன்றாக இருந்ததால் இந்த வருடம் கொஞ்சம் அதிக போனசை LIC அறிவித்துள்ளது.\nஇன்சுரன்ஸ் ஏஜெண்ட் ஒரு லட்சம் கட்டினால் இருபது வருஷம் கழித்து இரண்டு லட்சம் கிடைக்கும் என்று சொல்வதன் ரகசியம் இந்த போனஸ் தான்...\nமேலும் எல்ஐசியின் போனஸ் விவரங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nவெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்\nகூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-05-30T05:51:58Z", "digest": "sha1:QZ2PCCTSYGBQ7X4JIP6AGC4KT2CBPTYQ", "length": 9392, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "கோ ஆப் டெக்ஸ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசகாயம் திட்டத்தை காப்பியடித்தாரா ஜெயலலிதா –வெளிச்சத்துக்கு வரும் 500 கோடி ரூபாய் சீக்ரெட்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஅ.தி.மு.க பொதுச் செயலாளர் ���ெயலலிதா அறிவித்துள்ள தேர்தல் இலவசங்களில் முக்கியமானது கோ-ஆப்டெக்ஸின் ஐநூறு ரூபாய் இலவச கூப்பன்தான். ‘ பொங்கல்…\nசென்னையில் அரசு போக்குவரத்து தொழில்நுட்ப பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு\nசென்னை : சென்னை மாநகரப் போக்குவரத்து பிரிவில் தற்போது அரசு ஊழியர்களின் வசதிக்காக சில பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில்,…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகடந்த 14ந்தேதி முதல் 29ந்தேதி வரை தமிழகத்திற்கு ரயில்மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம்…\nகொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்திற்கு கடந்த 20நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா … முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 9ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை விமானம் மூலம்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87508/", "date_download": "2020-05-30T04:52:15Z", "digest": "sha1:TEAXQC2W43RWGSNQA4ZZPFWDR2UPPAT6", "length": 11342, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெரு விளையாட்டு – மெய்வல்லுனர் போட்டிகளில் மன்னார் முதலிடம் -(படம்) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெரு விளையாட்டு – மெய்வல்லுனர் போட்டிகளில் மன்னார் மு���லிடம் -(படம்)\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வந்த பெரு விளையாட்டு மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளில் வடமாகாண ரீதியில் முதல் இடத்தை பெற்ற மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை(13) காலை மன்னாரில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. -மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில் குறித்த வரவேற்பளிக்கப்பட்டது.\nஇதன் போது வெற்றி வாகை சூடிய மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்கள், மன்னார் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் பெற்றோர் என பலர் கலந்து கொண்டிருந்தனர். -இதன் போது வெற்றி பெற்ற மாணவர்கள் பாண்ட் வாத்திய இசையுடன் மன்னார் வலயக்கல்வி அலுவலகம் வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.\n–வட மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களுக்கிடையில் குறித்த போட்டிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்தது. தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த போட்டிகளில் வேறு மாவட்ட மாணவர்கள் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடிய நிலையில் 11 வருடங்களின் பின் மன்னார் கல்வி வலய மாணவர்கள் வடமாகாண ரீதியில் முதல் இடத்தை பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil பாடசாலைகளுக்கு இடையிலான பெரு விளையாட்டு மன்னார் முதலிடம் மெய்வல்லுனர் போட்டி வடமாகாண\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய வழக்கு தள்ளுபடி\nஇந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கூட்டமைப்புடன் பேசவுள்ளார்…\nஇறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் 5ஆயிரத்திற்கும் 6 ஆயிரத்திற்கும் இடைப்படவர்களே….\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்கு���் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Scrollingnews/get/159", "date_download": "2020-05-30T04:12:12Z", "digest": "sha1:QENTBB27YMNH665WO3NBKMO4JQBOSPDB", "length": 15468, "nlines": 124, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nஎந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா||\nபாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 59 ஆயிரத்தை தாண்டியது||\nதடுப்பூசி உற்பத்தியில் ரஷிய நிதியம் முதலீடு||\nஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கூடிய புதிய நாடாளுமன்றம்||\nஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செய்ய அமெரிக்கா முடிவு||\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது||\nரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி வைப்பு||\n“டிரம்பின் ‘டுவிட்’கள் தவறாக வழி நடத்தக்கூடியவை” - முதல்முறையாக அடையாளப்படுத்தியது ‘டுவிட்டர்’||\nவிமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும�� தடுப்பு மையம் பதில்||\nபடைகள் குவிப்பால் எல்லையில் பதற்றம்: இந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: டிரம்ப் அறிவிப்பு||\nவங்காளதேசத்தில் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் தீ விபத்து : 5 பேர் பலி||\nமுகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடையை பயன்படுத்திய பெண் சிசிடிவியில் பதிவான காட்சி||\n‘பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்யாவிட்டால் வைரஸ் அதிவேகமாக வளரும்’ - ராகுல் காந்தியிடம் பிரபல நிபுணர் தகவல்||\nசென்னை தனியார் ஆஸ்பத்திரியின் 4 தளங்களை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அனுமதி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு||\nஅத்தியாவசிய மருந்துகளை வீடு தேடி சென்று வழங்குங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை||\nகொரோனாவுக்கு எதிரான போரை பலவீனப்படுத்த ராகுல் முயற்சி : பா.ஜனதா குற்றச்சாட்டு||\nகுஜராத் மாநிலத்தில் கொரோனாவால் 30 ஆயிரம் திருமணங்கள் ரத்து||\nநேரு நினைவுநாள் : பிரதமர் மோடி, ராகுல் காந்தி அஞ்சலி||\nஒரே நாளில் 63 ஆயிரம் பேர் விமானங்களில் பயணம்||\nஇரட்டை குழந்தைகளின் பெயர் ‘குவாரண்டைன்’, ‘சானிடைசர்’||\nசீனாவுடனான மோதல் விவகாரம் : மக்களின் கவலைகளை தீர்க்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்||\nஇந்தியாவில் இன்று முதல் வெப்பம் குறையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்||\n40 வீரர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் முறியடிப்பு||\nவியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு||\nமும்பையில் 5 அடுக்கு ஓட்டலில் தீ விபத்து : 24 மருத்துவர்கள் மீட்பு||\nகொரோனா நெருக்கடியை நீங்களே ஏன் கையாளக்கூடாது - அமித் ஷாவுக்கு மம்தா கேள்வி||\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலி||\nடெல்லி இந்தியா கேட் அருகே கொரோனா பாதிப்பு அச்சமின்றி நடைப்பயிற்சி, சைக்கிளோட்டம் செய்யும் மக்கள்||\nநாடு முழுவதும் தனிமைபடுத்தலில் 23 லட்சம் பேர் : அடுத்த கட்ட ஊரடங்கு பிரதமர் அலுவலகம் ஆலோசனை||\n120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி||\nஇந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் : 90% பேருக்கு அறிகுறி தெரியாது||\nகேரளாவில் ஜூன் 1-ந் திகதி தென் மேற்கு பருவமழை தொடங்கும்||\nதனது குடும்பத்தினர் 4 பேர் மட்டுமே பயணிக்க ரூ.20 லட்சத்திற்கு விமானததை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர்||\nதமிழகம் உள்பட 5 மாநில��்களிலிருந்து வரும் ரெயில், விமானம், போக்குவரத்துக்கு தடை - கர்நாடக அரசு||\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி||\nமராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியது||\nமோடி 2-வது முறையாக பதவியேற்ற ஒராண்டு நிறைவு விழா - வரும் 30-ம் திகதி கொண்டாட பா.ஜ.க முடிவு||\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்||\nஉலகில் கொரோனா பாதிப்பு தரவரிசையில் இந்தியாவுக்கு 9-வது இடம்; மரணங்களில் சீனாவை முந்தியது||\nவட மாநிலங்களில் பயிர்களை நாசமாக்கிய பாலைவன வெட்டுக்கிளிகளை அழிக்க களம் இறங்கிய மத்திய அரசு||\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அபாயக்குர​ல் மத்திய அரசின் காதில் கேட்கவில்லையா\nவீர சாவர்க்கரின் துணிவிற்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் மோடி புகழாரம்||\nபுதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிப்பு||\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு||\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்த பிறகே பக்தர்களுக்கு அனுமதி||\nHome ›கோடிகளை கொட்டும் மஹிந்த தரப்பு -தலைதெறிக்க ஓடும் விசுவாசிகள்\nகோடிகளை கொட்டும் மஹிந்த தரப்பு -தலைதெறிக்க ஓடும் விசுவாசிகள்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் தீவிர முயற்சியில் மஹிந்தவின் ஆதரவு தரப்பு ஈடுபட்டுள்ளது.\nஇதன் ஒரு அங்கமாக பாரியளவு நிதியினை செலவு செய்து சுதந்திர கட்சியின் முக்கிய உறுப்பினர்களை தன்பக்கம் இழுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும், சுதந்திர கட்சியில் இருந்து பிளவுபட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், புதிய கட்சியில் இணைந்துகொள்வதற்கு இணங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், புதிய அரசியல் கட்சியின் உறுப்புரிமையை சில முக்கிய உறுப்பினர்கள் நிராகரித்துள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கைவிட்டு செல்ல முடியாத கொள்கையின் காரணமாக சிலர் அந்த கோரிக்கையினை நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎனினும், அந்த உறுப்பினர்களை புதிய கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு மஹிந்த தரப்பினர் பாரியளவு நிதியினை வழங்க முன்வந்துள்ள போதிலும், அந்த உறுப்பினர்கள் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், நிதியினை மேலும் அதிகரித்து வழங்கி, அவர்களை புதிய கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான தீவிர நடவடிக்கைகளை மஹிந்த தரப்பு மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇதேவேளை, குமார் வெலகம, ரோஹித்த அபேகுணவர்தன, பந்துல குணவர்தன உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டு செல்வதனால் தங்களின் எதிர்கால அரசியல் வாழ்ககை கேள்விக்குறியாவிடும் என்ற வகையில் அண்மைய காலமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2015/12/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2020-05-30T06:24:00Z", "digest": "sha1:FE6DQNBTNW6V7ZLQDQG5LOKDB6NCCAGK", "length": 8861, "nlines": 112, "source_domain": "vivasayam.org", "title": "சிவப்பு தீவனப்புல் மரபணு வேளாண்மைக்கு உதவும் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசிவப்பு தீவனப்புல் மரபணு வேளாண்மைக்கு உதவும்\nGenome Analysis Ventre மற்றும் IBERS இணைந்து தீவனப் பயிரை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டதில், சிவப்பு தீவனப்புல் மரபணு வேளாண்மைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த சிவப்பு தீவனப்புல் இயற்கையாகவே நைட்ரஜன் ஆற்றலை பெற்றுள்ளதால் இது மண் வளத்தை மேம்படுத்தி பயிர் சுழற்சி முறைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த சிவப்பு தீவனத்தில் உள்ள நைட்ரஜன் ஆற்றல் மண்ணிற்கு நைட்ரேட் வளத்தை அளிப்பதால் மண் அதிக வளம் பெறுகிறது.\nஉண்மையில் சுற்றுச்சூழலினை தூய்மையாக வைத்துகொள்ள இந்த சிவப்பு தீவனப்புல் மிகவும் உதவியாக இருக்கும்.\nசிவப்பு தீவனப்புல் கால்நடைகளுக்கு புரதம் நிறைந்த தீவனத்தை வழங்குகிறது. இந்த தீவனத்தை பசு உண்டால் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பசுவிற்கு கிடைக்கும். இதனால் பால் அதிகமாக கிடைக்கும். வெள்ளை தீவனப்புல்லினை ஒப்பிடும்போது சிவப்பு தீவனப்புல் புரதம் மிகவும் மெதுவாக செரிக்க உதவுகிறது, எனினும் இந்த சிவப்பு தீவனப்புல் இரண்டு அல்லது மூன்று பருவங்களில் மட்டும் நன்கு வ��ரும் தன்மை கொண்டது. இந்த சிவப்பு தீவன புல் மரபணு ஐரோப்பா முழுவதும் சோதித்ததில் இயற்கையான விவசாயத்தினை மேற்கொள்ள இது மிகுந்த பயனுள்ளதாக உள்ளது என்று கூறியுள்ளனர்.\nஇந்த சிவப்பு தீவனபுல் உயர்ந்த புரத ஆற்றலை கொண்டுள்ளதால் வளிமண்டல நைட்ரஜனை சரி செய்யும் ஆற்றல் கொண்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த புல் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக உள்ளது. தற்போது இந்த புல் மரபணுவினை பயன்படுத்தி பருப்பு வகைகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக IBERS ஆராய்ச்சி வல்லுனரான லாய்ட் கூறியுள்ளார்.\nகோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்\nதற்போது தமிழகத்தில் கோடை வெயில் கால்நடைகளை வெகுவாக வாட்டி வதைக்கிறது. இந்த சவாலான சூழ்நிலையிலிருந்து விடுபட என்னென்ன முறைகளைப் பின்பற்றலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்:...\nவீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ\n பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகையும், ரம்யமான பூக்களையும் கொண்டுள்ள வெளிநாட்டுச் செடியான அடீனியம், இன்று நம்ம ஊர் வீடுகளிலும் வளர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றது....\nகொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா \nவிவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம் உங்களுக்கு...\nவட அயர்லாந்தில் கர்லிவ் பறவை இனம் அழிந்து வருகிறது\nஇயற்கை ரசாயனம் தாவரத்தினை பாதுகாக்கிறது\nபீச் மரத்தில் ஈஸ்ட்கள் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/67842", "date_download": "2020-05-30T06:37:00Z", "digest": "sha1:OJEWOHOUEB4V7GOLUWLC4SIO3Y2CMEM6", "length": 14171, "nlines": 215, "source_domain": "www.arusuvai.com", "title": "உகாதி திருநாள் வாழ்த்துலாம் வாங்க.. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉகாதி திருநாள் வாழ்த்துலாம் வாங்க..\nதெலுங்கு சமுதாய மக்கள் நாளை உகாதி திருநாள்( வெள்ளிக்கிழமை )கொண்டாடுகிறார்கள்.அறுசுவையை பார்வையிடும் எம் தெலுங்கு சமுதாய மக்களுக்கு உகாதி திருநாள் வாழ்த்துக்கள்.எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.\nவாழ்த்துக்கள் ப்ரபாதாமு,எனக்கு நீங்கள் தெலுங்கு பேசுவதாக எங்கோ படித்த நினைவு.உங்களூக்கும் அனைத்து அறுசுவை தோழிகளுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.\nதெலுங்கு வருடப்பிறப்பை கொண்டாடும் அனைத்து தோழிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஆசியா சொன்னதை வழி மொழிந்து நானும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்....\nமிக்க மகிழ்ச்சி.நல்லது.நேற்று சன் டிவி பார்க்கும் போது முதலவர் கலைஞர், முன்னால் முதல்வர் ஜெயலலிதா,ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா இவங்களோட வாழ்த்து தெரிவிச்சாங்க,எனக்கும் ஆசை வந்து விட்டது,அது தான் நாமும் ஒரு திரெட் போடுவோமே என்று போட்டேன்,நமக்கு இதுவரை த்ரெட் போட்டு எல்லாம் அதிகம் பழக்கமில்லை அருண்.அப்புறம் உங்க பாஸும் நீங்களும் அருமை,பார்த்த முகம் போல் உள்ளது.உங்க ப்ளாக் போய் பார்த்தேன்.நான் கடவுள் பார்க்கணும்,பார்த்து விட்டு என் விமர்சனம் சொல்றேன்.\nபிரபா, உகாதி திருநாள் வாழ்த்துக்கள்\nகாலையில் இருந்து பிரபா உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கனும்,என்று நினைத்து கொண்டு இருந்தேன்.\nதெலுங்கு வருஷ பருப்பு என்றார்கள்.\nநானும் நீங்க தெலுங்கு என்று படித்தேன் ஆனால் எந்த திரெட் என்று தெரியல.\nபரவாயில்லை இவ்வள்வு நல்ல தமிழில் எழுதுகிறீகள்.\nபிரபா உங்களுக்கும், உலகத்தில் உள்ள தெலுங்கு மக்களுக்கும் உகாதி திருநாள் வாழ்த்துக்கள்.\nஇந்த தினத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்றூ சொன்னால் நல்ல இருக்கும்.\nத்ரட் போடுறது என்ன மலையை சாய்க்கிற விஷயமா ஒரு நல்ல செய்தியை சொல்ல போறோம்... அவ்வளவு தானே... சரி ஆசியா... உங்களுக்கு தெரியுமா ஒரு நல்ல செய்தியை சொல்ல போறோம்... அவ்வளவு தானே... சரி ஆசியா... உங்களுக்கு தெரியுமா என்னுடைய நண்பனின் தங்கை பெயரும் உங்கள் பெயர் தான்....\nஅப்புறம் உங்க பையன் எக்ஸாம் நல்ல படியா முடிஞ்சதா\n அப்படியா... என்னோட பாஸ் மும்பை.... அவரை பார்த்து இருக்க முடியாதே... நானும் அபுதாபி பக்கம் வந்தது இல்லையே... ம்ம்ம்ம்... அருமை என்று வேற சொல்லி விட்டீங்களே சரி சரி ஆசியா நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்... ஹி ஹி... அப்புறம் நான் கடவுள் படிச்சு விட்டு சொல்லுங்க... கண்டிப்பா உங்கள் கருத்தை எதிர்பார்த்த�� இருக்கேன்... படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு...\nசரி மீண்டும் பாக்கலாம் ஆசியா\nவாங்க குழந்தை தமிழ் பிரபா .... எப்படி இருக்கீங்க... சோ யுகாதி எப்படி போகுது... சோ யுகாதி எப்படி போகுது சமையலில் ஸ்பெஷல் என்ன... ஓகே பிரபா நேரம் இருக்கும் போது பதில் மொழி போடுங்க...\nஎஸ் ஜலீலா... மாலை வந்தனங்கள்... அப்புறம் உங்க பிளாக்-ல மேலும் மேலும் வேறு பிளாக் சேர்க்க இதோ... DASH BOARD => EDIT USER PROFILE => SHOW MY BLOGS => SELECT BLOGS TO DISPLAY இதில் சென்று மேலும் மேலும் உங்கள் மற்ற பிளாக்கள் ஆட் பண்ணி கொள்ளலாம்... சரி மீண்டும் பாக்கலாம்...\nஅருண் ஏதோ ப்ளாக் என்று சொல்றார்,பெயர் சொன்னால் நானும் போய் பார்க்கிறேன்,இல்லாட்டி காமெடிக்கு சொல்லி இருக்காரா\nகவிசிவாவுடன் கதைக்க வாங்கோ :)\nஅரட்டை 2010 - பாகம் 26\nமுதல் சதம் அடித்த ஸாதிகா அவர்களை வாழ்த்தலாம்\nஹையா, இனி நானும் உங்களில் ஒருத்தி\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/495600", "date_download": "2020-05-30T06:36:22Z", "digest": "sha1:EH5P2USLU7FOYHUSHWBDOHWMYHD6JPPA", "length": 7934, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "BE B.Tech. Annual semester exam results were published by Anna University. | பி.இ. பி.டெக். படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை. | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபி.இ. பி.டெக். படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை.\nசென்னை: பி.இ. பி.டெக். படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 481 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதினர். 6 பொறியியல் கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதாவின் சொத்துக்கள் பற்றி முழுமையாக அறிய விசாரணை கமிஷன் தேவை: திருநாவுக்கரசர் எம்.பி.\nசிறு,குறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு அதிகம் இருப்பதை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம்.:விஜயபாஸ்கர் பேட்டி\n10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை வெளியீடு; தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nசென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய போலீசாருக்கு உற்சாக வரவேற்பு\nதமிழகத்தில் 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nதமிழ்நாடு மின் உற்பத்தி தலைமை பொறியாளருக்கு எதிரான ஊழல் வழக்கில் சி.பி.ஐ. பதிலளிக்க உத்தரவு\nகடந்த 24 மணி நேரத்தில் 5343 வழக்குகள் பதிவு: ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.8.84 கோடி அபராதம் வசூல்...தமிழக காவல்துறை தகவல்\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,33,101 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ. 8,84,87,944 அபராதம் வசூல்\n× RELATED அண்ணா பல்கலையில் 3 பேராசிரியர்களுக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-arvind-kejriwal-ordered-new-rule-for-paid-channels/", "date_download": "2020-05-30T06:03:43Z", "digest": "sha1:MB75VXZFXHXAGPIKEVQTOSFWFREDGEAN", "length": 22063, "nlines": 114, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "கட்டண சேனல்களுக்கு கட்டுப்பாடு விதித்தாரா கெஜ்ரிவால்? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகட்டண சேனல்களுக்கு கட்டுப்பாடு விதித்தாரா கெஜ்ரிவால்\nவிளம்பரம் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் நேயர்களிடம் கட்டணம் வசூலிக்கவும் கட்டண சேனல்களில் விளம்பரம் ஒளிபரப்பவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தடை விதித்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்…\nஅனைத்து கட்டண சேனல்களுக்கும் டெல்லி அரசு அதிரடி உத்தரவு… கட்டண சேனல்களில் விளம்பரம் இருக்கக் கூடாது. விளம்பரம் வெளியிடும் தொலைக்காட்சிகள் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் சேனல்களுக்கு கட்டணம் கிடையாது என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும், நாமும் இதை வரவேற்போம். அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் செய்வோம் என்று கூறப்பட்டுள்ளது. Fame & Famous என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. கட்டண சேனல்களை அடித்து விரட்டுவோம், அதிகம் பகிருங்கள் என்று கூறப்பட்டுள்ளது. கட்டண சேனல்களை அடித்துவிரட்டுவோம் என்பது மக்களை அதிக அளவில் ஷேர் செய்ய தூண்டியுள்ளது. இதனால், 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்துள்ளனர்.\nவிரும்பிய சேனல்களை மட்டும் பார்க்கும் வகையில், கேபிள் டி.வி-க்கான புதிய கட்டண விதிமுறையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது. பிப்ரவரி 1ம் தேதி அமலாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nடிராயின் புதிய கட்டண விதிமுறையைத் தொடர்ந்து. கேபிள் டி.வி-க்கான குறைந்தபட்ச மாதாந்திர கட்டணம் ரூ.153.40 ஆனது. இதில், 100 இலவச சேனல்கள் வரை பார்த்துக்கொள்ளலாம். கட்டண சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் அதற்குத் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவியதாலும் வழக்குகள் தொடரப்பட்டதாலும் அமல் படுத்துவதற்கான காலக்கெடுவை மார்ச் 31ம் தேதி வரை டிராய் நீட்டித்து, பின்னர் அமல்படுத்தியது. இது தொடர்பான செய்தியைப் படிக��க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஇந்த நிலையில், “விளம்பரம் ஒளிபரப்பக் கூடாது என்று அனைத்து கட்டண சேனல்களுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவு” என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. டிராயின் புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்த 2019 பிப்ரவரி காலக்கட்டத்தில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தப் பதிவில், கட்டணம் வசூலிக்கும் தொலைக்காட்சிகள் தங்கள் டி.வி-யில் விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது உண்மையா, இது தொடர்பான அறிவிப்பு ஏதேனும் வெளிவந்துள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.\nதொலைக்காட்சி ஒளிபரப்பு எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தொலைதொடர்பு, தொலைக்காட்சியின் கட்டணங்களை நிர்ணயிக்க, கட்டணத்தை மாற்றி அமைக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் என்ற டிராய் உள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டது. இதற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க முடியாது. டிராய் உத்தரவை எதிர்த்து டிடிஎஸ்ஏடி என்ற மேல்முறையீட்டு அமைப்பிடம் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும்.\nடெல்லி என்பது தேசிய தலைநகர ஆட்சிப் பகுதி என்ற வரையரைக்குள் வருகிறது. சட்டப்பேரவை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருந்தாலும் கூட அதற்கு மாநில அந்தஸ்து கிடையாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் டெல்லி மாநிலம் உள்ளது. இதனால், யாருக்கு அதிக அதிகாரம் என்று டெல்லி முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே பனிப்போரே நடந்து வருகிறது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஅப்படி ஒரு மாநில முதல்வருக்கான அதிகாரத்தை பெறுவதற்கே, சட்ட போராட்டம் நடத்தும் டெல்லி முதல்வர், மத்திய அரசின், தன்னாட்சி அதிகாரம் கொண்ட டிராய்க்கோ, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கோ கட்டணம் மற்றும் விளம்பரம் பெறுவது தொடர்பாக எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று தெரியவில்லை.\nநாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், தொலைபேசி, தொலைக்காட்சி நிறுவனங்கள் கட்டணம், சந்தா போன்றவற்றை எல்லாம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்தான் கட்டுப்படுத்துகிறது. கட்டண விகிதங்கள் எல்லாம் ட���ராய் உத்தரவுபடியே நிர்ணயிக்கப்படுகிறது. அப்படி இருக்கையில் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார் என்பது தவறான தகவல் என்பது உரிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், தொலைக்காட்சிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த அரவிந்த் கெஜ்ரிவால் என்ற மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nTitle:கட்டண சேனல்களுக்கு கட்டுப்பாடு விதித்தாரா கெஜ்ரிவால்\nஐ.எம்.எஃப் தலைவராக மயில்சாமியை நியமிக்க ஷேர் செய்யுங்கள்: ஃபேஸ்புக் வதந்தி\nபங்காரு அடிகளாருக்கு பாத பூஜை செய்தாரா ஸ்டாலின்\nராகுல் காந்தியிடம் இந்தி பேசிய ஸ்டாலின் பேரன் பேத்திகள்: ஃபேஸ்புக் தகவல் உண்மையா\nஜன் தன் யோஜனா திட்டத்தில் ரூ.500 நிதி உதவி பெற்றாரா நிடா அம்பானி\nசமூக ஊடகங்களில் பரபரப்பை கிளப்பிய பங்காரு அடிகளார் பேத்தி திருமண புகைப்படம்\nதமிழை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா – ஃபேஸ்புக் வதந்தி தமிழை தேசிய மொழியாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளதாக ஒர... by Chendur Pandian\nஎர்ணாகுளத்தில் நடிகர் மம்மூட்டி கட்டிய புதிய வீட்டின் வீடியோவா இது மலையாள நடிகர் மம்மூட்டி கட்டிய வீடு என்று வீடியோ ஒ... by Chendur Pandian\nஉத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா உ.பி-யில் தலித் என்பதாலேயே வியாபாரம் செய்த பெண் ஒர... by Chendur Pandian\nமேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து சௌகிதார... by Chendur Pandian\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா ‘’சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை அனுமதிக்... by Pankaj Iyer\nசோனியா காந்தி காலில் விழுந்தாரா மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி இருந்த போத... by Chendur Pandian\nவி.பி.துரைசாமி பற்றி கி.வீரமணி சொன்னதாகப் பர���ும் போலியான ட்வீட்\nஉ.பி செல்லாமல் வழி தவறி ஒடிஷா வந்த ரயில்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nரெட்மி ஃபோன் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறதா\nஉத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (89) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (779) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (149) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (30) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (995) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (152) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (54) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (116) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ar-rahman-shares-photos-of-oscar/", "date_download": "2020-05-30T06:57:05Z", "digest": "sha1:HPZCCUYIHCCNDAQPBNWCNWNIDFATHNOX", "length": 11240, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "oscar 2019 : AR Rahman shares photos of oscar in instagram - ஆஸ்கர் நாயகன் இல்லாத ஆஸ்கர் விழாவா? கோட்டு சூட்டில் கலக்கும் ஏ. ஆர். ரகுமான்", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத���தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஆஸ்கர் நாயகன் இல்லாத ஆஸ்கர் விழாவா கோட்டு சூட்டில் கலக்கும் ஏ. ஆர். ரகுமான்\nஉலகமே போற்றும் 2019ம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.\nகடந்த 2009 ம் ஆண்டு நடந்த விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஸ்லம் டாக் மில்லினர்’ திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் அப்படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு என ஒரே மேடையில் இரண்டு விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.\nOscar 2019 : ஆஸ்கர் விழாவில் ஏ. ஆர். ரகுமான்\nஇந்த ஆண்டின் ஆஸ்கர் விழா கடந்த திங்கள் கிழமை (அமெரிக்காவின் நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை) நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற ரகுமான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.\nஇந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த புகைப்படங்களை பார்க்கும்போது, 2009-தில் ரகுமான் வாங்கிய இரண்டு ஆஸ்கர் விருது நினைவிற்கு வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு பீட்டர்சன் டிக் டாக்: நிஜமாகவே டான்ஸ்தான் ஆடுகிறாரா\n”ஹம் ஹார் நஹி மானேங்கே” – ஒவ்வொரு ஷேருக்கும் ரூ. 500 ரஹ்மானின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\nதக்காளி… ‘மசக்கலி’ய பங்குடு பண்ட்டானுங்களே – ரஹ்மானின் கோபத்திற்கு என்ன காரணம்\n’ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கையில் முக்கியமானவர்’: இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் மரணம்\nஹாய் கைய்ஸ் : ஆஸ்கர் விருது வென்ற கொரிய படம் மீது வழக்கா – இயக்குனர் ‘பரபர’ பதில்\nஹாய் கைய்ஸ் : நிலாச்சோறு சாப்பிட்ட நமக்கு நிலாவிலேயே சோறு சாப்பிட அழைக்கிறது நாசா\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை\nஹாய் கைய்ஸ் : இசைப்புயலின் ஆர்ப்பரிப்பில் தண்ணீர் பாதுகாப்பு பாடல்\nவிஜய் படத்தை காப்பியடித்த படத்திற்கா ஆஸ்கார் விருது : பரபரக்கும் பாரசைட் சர்ச்சை\nகரெக்டா வந்துட்டாருப்பா…. திமுக வெற்றி வாய்ப்பு குறித்து மு.க.அழகிரி கருத்தைக் கேளுங்க\n21.58 லட்சத்தை அரசிடம் 4 வாரத்தில் திருப்பி அளிக்க வேண்டும் : வேல்துரைக்கு உயர்நீதிமன்���ம் உத்தரவு\nகோவிட்– 19ஆல் ஏற்பட்ட பொருளாதார பிரச்னை; சமாளிக்க பிற நாடுகளை பின்பற்ற மறுக்கும் இந்தியா\nஅனைத்து பொருளாதார வல்லுனர்களுமே நிதி தூண்டுதல் ஒன்றை மட்டுமே சிறந்ததாக கருதுகின்றனர். அதாவது அதிகம் செலவிடும்போதுதான் பொருளாதாரம் வளரும் என்பது அதன் அர்த்தமாகும்.\nஅது 20 லட்சம் கோடி இல்லை… வெறும் இவ்வளவு தான்\nஇந்த எண்ணை எப்போதும் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை நிலவரம் தெரிந்துவிடும்\nவேதா இல்லம் அவசர சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்: ஜெ. தீபா\nவாய்க்குள் பூலோகத்தை கொண்டு வந்த மாயக் கண்ணன்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/surya-thanks-fans-and-god-before-ngk-release/", "date_download": "2020-05-30T05:14:09Z", "digest": "sha1:7HLKBI47ZTOBPHASQJQBFD5YF3ENA6YC", "length": 4270, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "NGK பட ரீலுசுக்கு முன் மன நெகிழ்ச்சியுடன் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட சூர்யா. வாவ் செம்மபா இவரு. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nNGK பட ரீலுசுக்கு முன் மன நெகிழ்ச்சியுடன் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட சூர்யா. வாவ் செம்மபா இவரு.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nNGK பட ரீலுசுக்கு முன் மன நெகிழ்ச்சியுடன் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட சூர்யா. வாவ் செம்மபா இவரு.\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று காலை “நந்த கோபாலன் குமரன்” படம் வெளியாகி உள்ளது.\nசூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். ஹீரோ மற்றும் இயக்குனர் இருவருமே பிரம்மாண்ட ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். அரசியல் கலந்த படம், அதிரடி ஆக்ஷன் என கலக்க உள்ளது இப்படம்.\nஇந்நிலையில் இன்று காலை அன்பான ரசிகர்கள் தான் என் வரம் என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.\nஅன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்\nRelated Topics:NGK, சாய் பல்லவி, சூர்யா, செல்வராகவன், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், ராகுல் ப்ரீத் சிங்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/19230-maniratnam-produce-vikram-prabhu-movie.html", "date_download": "2020-05-30T05:46:40Z", "digest": "sha1:KZA7QZ2ZSC6LONW7VVMXOQQ7FDVD46BM", "length": 14233, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு: முதல்வர் அவசர ஆலோசனை | ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு: முதல்வர் அவசர ஆலோசனை - hindutamil.in", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு: முதல்வர் அவசர ஆலோசனை\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைதானதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத் துக்கு அமைச்சர்கள் வராமல் இருந்தனர்.\nஓ.பன்னீர்செல்வம் மட்டும் கோட்டைக்கு வந்து பணிகளை கவனித்து வந்தார். சுமார் 10 நாட்கள் கழித்து அமைச்சர்கள் கோட்டைக்கு நேற்று வந்து அலுவல்களை கவனித்தனர்.\nமுதல்வரும் நேற்று காலை, சட்டம்-ஒழுங்கு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து, மதியம் 2.15 மணிக்கு வீட்டுக்குச் சென்றார்.\nஇதற்கிடையே, ஜெயலலிதா வுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட செய்தி பரவி கட்சியினரிடையே கொந்தளிப்பான நிலை உருவானது. இதைத் தொடர்ந்து கோட்டைக்கு மாலையில் விரைந்த அவர், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீ���் சுங்கத், உள்துறை செயலாளர் ஆபூர்வ வர்மா மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகியோருடன் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து அவசர ஆலோசனை நடத்தினார்.\nஜாமீன் மறுப்பு விவகாரத்தைத் தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தொடர்பாக அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஜெயலலிதாசொத்துக் குவிப்பு வழக்குஜாமீன் மனு\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nபுகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்; நான் மத்திய அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட விதிகளை...\nமே 30-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் முகாம்: விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை; நேரில் ஆய்வு மேற்கொண்ட வேளாண்...\nபுகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்; நான் மத்திய அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட விதிகளை...\nமே 30-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் முகாம்: விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை; நேரில் ஆய்வு மேற்கொண்ட வேளாண்...\nமருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 50% ஒதுக்கீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட்...\nபுகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்; நான் மத்திய அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட விதிகளை...\nமே 30-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nமருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 50% ஒதுக்கீடு கோரி உச்ச நீதிமன்றத்த���ல் இந்தியக் கம்யூனிஸ்ட்...\nஉ.பி-யில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் ஐவர் கைது\nசென்னையில் வக்கீல்கள் உண்ணாவிரதம், மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/173663-7.html", "date_download": "2020-05-30T04:12:13Z", "digest": "sha1:IELRMMP6OB2GZKTW53EIRODVL6NY2PZP", "length": 19005, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை திட்டவட்ட மறுப்பு | பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை திட்டவட்ட மறுப்பு - hindutamil.in", "raw_content": "\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை திட்டவட்ட மறுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை ஆளுநர் மாளிகை இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. மிகவும் சிக்கலான இந்த வழக்கில் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து தான் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்பதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்றம், பேரறி வாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரை தவிர மற்ற 19 பேரையும் விடுவித்தது.\n2000-ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2014-ல் மீதமுள்ள 6 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனையடுத்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது.\nஇதனை எதிர்த்து மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, 7 பேரையும் விடுவிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என தற்போதைய மத்திய பாஜக அரசும் தெரிவித்தது.\nஇந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுத்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது.\nஇதையடுத்து, தமிழக அமைச்சரவைக் கூடி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றியது.\nஇதையடுத்து ஆளுநர் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இதுகுறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\n‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளன. சில தொலைக்காட்சி சேனல்கள் இதை வைத்து விவாதம் நடத்தியுள்ளன.\nஆனால், 7 பேர் விடுதலை குறித்து எந்த அறிக்கையும் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பவில்லை. இந்த வழக்கு சிக்கலான ஒன்று. சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியல் சட்ட ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.\n7விடுதலை குறித்து நீதிமன்ற உத்தரவு மற்றும் அமைச்சரவையின் பரிந்துரை ஆவணங்கள் 14ம் தேதி தான் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளன. இதுகுறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். 7 பேர் விடுதலை குறித்து அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நியாயமான முடிவு எடுக்கப்படும்’’ என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக...\nபுலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள், தொழிலாளர்களுக்கு நேரடியாகப் பணம் வழங்க தி்ட்டம்\nநாவல் கரோனா வைரஸின் தன்மை மாறிவிட்டதா\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு: கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக...\nஅரசு அலுவலகங்களுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டோர்- ஊழியர்கள் அதிருப்தி\nமதுரையில் சூறைக்காற்றுடன் கொட்டிய கோடைமழை: மரங்கள் விழுந்து 15 மணி நேரம் மின்தடை\nஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக...\nநாவல் கரோனா வைரஸின் தன்மை மாறிவிட்டதா\nகரோனா காலம் - நிபா, கரோனா: கேரளம் வெல்வது எப்படி\nபிஹார் கரோனா தனிமை முகாமில் 40 சப்பாத்தி, 10 தட்டு சாதம் சாப்பிடும்...\n8 நாட்களாக அடையாளத்தை வெளியிடாமல் கூலியாக வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி:...\nஇந்து மதத்தைக் காக்க வந்தவரைப் போல ஹெச்.ராஜா பேசுகிறார்: தினகரன் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/doctors-suspended-for-protest", "date_download": "2020-05-30T04:29:25Z", "digest": "sha1:YJWWXCDE2DNUTJ2YZNH72NM5BWGPFHXD", "length": 13145, "nlines": 57, "source_domain": "www.tamilspark.com", "title": "வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி! - TamilSpark", "raw_content": "\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் இடமாற்றம்\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் பல மருத்துவர்கள் கடந்த 25-ஆம் தேதியில் இருந்து காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு இணையான ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவேலைநிறுத்த போராட்டம் காரணமாக 4683 மருத்துவர்கள் நேற்றுமுன்தினம் வருகை பதிவேட்டில் கையெழுத்திடா��ல் இருந்தனர். இதனையடுத்து தமிழக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.\nபோராட்டத்தை கைவிடாத மருத்துவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் அவர்களது பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார். இதனையடுத்து 2,160 பேர் நேற்று முன்தினம் பணிக்கு திரும்பி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு போட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சங்கங்களின் நிர்வாகிகள் மீது முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்ட அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.\nஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் தலைமை மருத்துவமனை இயக்குனர்கள், பொது சுகாதாரத்துறை இணை, துணை இயக்குனர்கள் ஆகியோர் நேற்று காலை முதல் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர்.\nசில மருத்துவர்கள் தாங்கள் பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 50 மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 14 மருத்துவர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தல்: ஆனாலும் போராட்டத்திற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அதிர்ச்சி\nபோராட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க.. வாழ்க என கூறிய இந்திய பெண் கடுப்பான எம்பி மற்றும் பொதுமக்கள்\nமகளின் சடலத்தை சாலையில் போட்டு போராடிய பெற்றோர்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர் ஒரே மேடையில் போராட்டம்\nசின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம் படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்\nகொரோனா பாதிப்பால் சிறைத்துறை அதிகாரி பலி சிறையில் கைத���கள் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு\n தயாராகும் ஸ்டிக்கா் ஒட்டும் பணி\nமுடிவுக்கு வந்துள்ளது ஜெயலலிதாவின் வாரிசு பிரச்னை\nமனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் காரில் சென்ற காவலர்.. எதிரே வந்த ஜேசிபி இயந்திரம்.. எதிரே வந்த ஜேசிபி இயந்திரம்.. நொடியில் சிதைந்த வாழ்க்கை..\nமண்ணுக்குள் இருந்து வந்த குழந்தையின் அழுகை சத்தம்.. வெளியே துடித்த 2 கால்கள்.. வெளியே துடித்த 2 கால்கள்.. மண் குவியலை தோண்டியவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.\nமனைவியின் நிர்வாண புகைப்படம் வேண்டுமா.. அப்பாவி பெண்களின் கணவன்களுக்கு மனைவியின் ஆபாச புகைப்படத்தை அனுப்பி விலை பேசிய இளைஞர்..\nசத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உயிரிழப்பு.. உடல்நல குறைவால் 74 வயதில் மரணம்.\nதிருமணம் குறித்து நடிகர் பிரேம்ஜி எடுத்த அதிரடி முடிவு\nரயில் கழிவறையில் வீசிய துர்நாற்றம்.. ஓடும் ரயிலின் கழிவறையில் பல நாட்களாக சடலமாக கிடந்த புலம் பெயர் தொழிலாளி.. ஓடும் ரயிலின் கழிவறையில் பல நாட்களாக சடலமாக கிடந்த புலம் பெயர் தொழிலாளி.. சுத்தம் செய்ய சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம் படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்\nகொரோனா பாதிப்பால் சிறைத்துறை அதிகாரி பலி சிறையில் கைதிகள் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு\n தயாராகும் ஸ்டிக்கா் ஒட்டும் பணி\nமுடிவுக்கு வந்துள்ளது ஜெயலலிதாவின் வாரிசு பிரச்னை\nமனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் காரில் சென்ற காவலர்.. எதிரே வந்த ஜேசிபி இயந்திரம்.. எதிரே வந்த ஜேசிபி இயந்திரம்.. நொடியில் சிதைந்த வாழ்க்கை..\nமண்ணுக்குள் இருந்து வந்த குழந்தையின் அழுகை சத்தம்.. வெளியே துடித்த 2 கால்கள்.. வெளியே துடித்த 2 கால்கள்.. மண் குவியலை தோண்டியவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.\nமனைவியின் நிர்வாண புகைப்படம் வேண்டுமா.. அப்பாவி பெண்களின் கணவன்களுக்கு மனைவியின் ஆபாச புகைப்படத்தை அனுப்பி விலை பேசிய இளைஞர்..\nசத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உயிரிழப்பு.. உடல்நல குறைவால் 74 வயதில் மரணம்.\nதிருமணம் குறித்து நடிகர் பிரேம்ஜி எடுத்த அதிரடி முடிவு\nரயில் கழிவறையில் வீசிய துர்நாற்றம்.. ஓடும் ரயிலின் கழிவறையில் பல நாட்களாக சடலமாக கிடந்த புலம் பெயர் தொழிலாளி.. ஓடும் ரயிலின் கழிவறையில் பல நாட்களாக சடலமாக கிடந்த புலம் பெயர் தொழிலாளி.. சுத்தம் செய்ய சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=63886", "date_download": "2020-05-30T04:37:50Z", "digest": "sha1:A6LDXEVYQWWVNPFFZ2WFLM7DXIT4HNA7", "length": 5048, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜர் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஎழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜர்\nTOP-5 சினிமா தமிழ்நாடு முக்கிய செய்தி\nசென்னை, ஆக.28: வரி செலுத்தாத விவகாரத்தில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடிகர் விஷால் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.\nசென்னை வடபழனியில், நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில், பிடித்தம் செய்யப்பட்ட வரி, வருமான வரித்துறைக்கு முறையாக செலுத்தவில்லை என நடிகர் விஷால் மீது புகார் கூறப்பட்டது.\nஇது குறித்து விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதில் அளிக்காததால் வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கடந்த 2 ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பியது.\nவிஷாலுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜரான நிலையில், விஷாலுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்தார். இதற்கு வருமான வரித்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், விஷாலுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பு இன்று நேரில் ஆஜரானார். நீதிபதி முன்பு விளக்கமளித்தார். விஷால் தரப்பு வழக்கறிஞர் ஆங்கிலத்தில் வாதிட்டபோது குறுக்கிட்ட நீதிபதி, அவரை தமிழில் வாதிடுமாறு அறிவுறுத்தினார்.\nமக்கள் நலனுக்காகவே வெளிநாடு சுற்றுப்பயணம்: முதலமைச்சர்\nகுக்கிராமங்களுக்கும் இணைய தள சேவை\nநாளை மேட்டூர் அணை திறப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nதுபாய் ப���ண் நடிக்கும் பேய்ப் படம் ‘கைலா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/metallbohrer-wiki-alle-arten", "date_download": "2020-05-30T05:36:20Z", "digest": "sha1:HCTEUGLEFKUVIA642K5MVPRUWWGH7RFM", "length": 30839, "nlines": 169, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "மெட்டல் ட்ரில் விக்கி: அனைத்து வகையான, விலைகள் + அங்கீகரிக்க தகவல் - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுமெட்டல் ட்ரில் விக்கி: அனைத்து வகையான, விலைகள் + அங்கீகரிக்க தகவல்\nமெட்டல் ட்ரில் விக்கி: அனைத்து வகையான, விலைகள் + அங்கீகரிக்க தகவல்\nஉலோக துரப்பணம் - வகைகள்\nஉலோகப் பயிற்சிகள் அனைத்து வகையான வீடு மற்றும் DIY வேலைகளுக்கு ஒரு முக்கிய அங்கமாகும், அங்கு உலோகப் பொருட்களில் துளைகள் தேவைப்படுகின்றன. சாதாரண பயிற்சிகள் இந்த வேலைக்கு நோக்கம் கொண்டவை அல்ல என்பதால், எச்.எஸ்.எஸ் பயிற்சிகள் பயன்படுத்தப்படுகின்றன, அவை உயர் கலப்பு கருவி எஃகு, அதிவேக எஃகு என அழைக்கப்படுபவை ஆங்கிலத்தில் \"ஹை ஸ்பீட் ஸ்டீல்\" இல் தயாரிக்கப்படுகின்றன. இவை பல வகைகளில் வழங்கப்படுகின்றன, அவை வெவ்வேறு பொருட்களுக்குப் பயன்படுத்தப்படலாம்.\nநீங்கள் ஒரு பொழுதுபோக்காக இருந்தாலும் அல்லது உலோக வேலை செய்யும் வேலையாக இருந்தாலும், உங்கள் கருவிப்பெட்டியில் உலோக பயிற்சிகள் அவசியம். அதிவேக எஃகு என்பது 600 ° C வரை வெப்பநிலையைத் தாங்கக்கூடிய எஃகு ஆகும், மேலும் இது கார்பன், மாலிப்டினம், டங்ஸ்டன், குரோமியம், கோபால்ட் மற்றும் வெனடியம் ஆகியவற்றின் உலோகக் கலவைகளுடன் வழங்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் உலோகக் கலவைகள் காரணமாக, இந்த பயிற்சிகளை ஏராளமான உலோகங்களை அதிக வெப்பம் அல்லது சேதப்படுத்தாமல் இயந்திரமயமாக்க பயன்படுத்தலாம். இந்த காரணத்திற்காக, அவை பல வகையான எந்திரங்களுக்கு இன்றியமையாதவை, ஏனென்றால் அவை அவற்றின் உலோகக்கலவைகள், வகை மற்றும் பெவெல்ட் வடிவத்தின் மூலம் பொருளை திறம்பட மற்றும் பாதுகாப்பாக வேலை செய்ய முடியும்.\nஉலோக துரப்பணம் - வகைகள்\nஹெச்எஸ்எஸ் பின்னால் அமெரிக்கன் ஃபிரடெரிக் வின்ஸ்லோ டெய்லர், பொறியாளர் மற்றும் ம un ன்செல் வைட், உலோகவியலாளர்கள், அதிக வெட்டு வேகத்தையும் அதன் விளைவாக வெப்பநிலையையும் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய ஒரு வெட்டுப் பொருளைத் தேடி வருகின்றனர். முதல் முடிவுகள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்தன, அதன் பின்னர் உலோக பயிற்சிகள் கணிசமாக முன்னேறியுள்ளன, இது பல்வேறு வகைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்கதாகும். தொடக்க பொருள் கிளாசிக் எஃகு ஆகும், இது அலாய் மூலம் மேம்படுத்தப்பட்டு பின்னர் உலோகப் பொருட்களை வெட்டுவதற்கான சாதகமான பண்புகளைக் கொண்டுள்ளது. எந்திரம் செய்ய வேண்டிய பொருளைப் பொறுத்து, வேறு வகை மற்றும் வடிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉதவிக்குறிப்பு: ஒரு உலோக பயிற்சியைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​இது சரியான வகை மற்றும் வடிவத்தைக் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இது செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும். எந்த வகையான துளையிடலாம் என்பதை துரப்பணியின் வகை வரையறுக்கும்போது, ​​வடிவம் துரப்பணம் எவ்வாறு பொருளுக்குள் ஊடுருவுகிறது என்பதை வடிவம் கூறுகிறது.\nஇவை சாதாரண வலிமை மற்றும் கடினத்தன்மையில் குறிப்பாக பயனுள்ள பயிற்சிகளாகும், எனவே அவை அனைத்து வகையான திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படலாம். இந்த பயிற்சிகள் உலகளவில் பல்துறை மற்றும் பின்வரும் உலோகங்களுக்கு ஏற்றவை:\nசெம்பு, துத்தநாகம், பித்தளை மற்றும் ஒளி உலோகங்கள் உள்ளிட்ட இரும்பு அல்லாத உலோகங்கள்\nஇந்த பயிற்சிகள் சாதாரண வெட்டு பண்புகளைக் கொண்டுள்ளன மற்றும் திறமையாகவும் விரைவாகவும் பொருளில் ஒரு துளை துளைக்கின்றன. அவை பெரும்பாலும் ஒரு உன்னதமான சுழல் மூலம் வழங்கப்படுகின்றன, அவை பலவிதமான உலோகங்களுக்கு 16 முதல் 30 டிகிரி வரை சுழல் அல்லது ஹெலிக்ஸ் கோணத்துடன் பயன்படுத்தப்படலாம். இது புள்ளி கோணத்தை உள்ளடக்கியது, இது 118 அல்லது 135 டிகிரியில் அளவிடப்படுகிறது. N- வகை மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும் மற்றும் பெரும்பாலும் தேவையான \"அடிப்படை\" ஆகும்.\nவிலைகள்: ஒரு துரப்பணிக்கு 0.35 - 3 யூரோக்களுக்கு இடையில்\nஎச்எஸ்எஸ் வகை எச் மெட்டல் துரப்பணம் அதன் வடிவத்தில் N வகைக்கு முற்றிலும் மாறுபட்டது மற்றும் பின்வரும் பொருட்களுக்குப் பயன்படுத்தலாம்:\n1, 300 N / mm² இலிருந்து எஃகு,\nஒளி உலோகம் (குறுகிய இடைவெளி)\nகடினமான பிளாஸ்டிக் (அக்ரிலிக் அல்லது பிளெக்ஸிகிளாஸ், ஏபிஎஸ்)\nபாறை வகைகள் (ஸ்லேட், நிலக்கரி, பளிங்கு)\nஇந்த வகை உலோகத்திற்கு மட்டுமல்லாமல், உடையக்கூடிய, கடினமான அல்லது கடினமான பொருட்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. இந்த ���லோக பயிற்சிகளை அவற்றின் சுழல் மீது மற்ற வகைகளுக்கு மாறாக காணலாம், இது நீண்ட முறுக்கப்பட்ட மற்றும் 10 அல்லது 13 டிகிரி ஹெலிக்ஸ் கோணத்தைக் கொண்டுள்ளது. இனங்களின் புள்ளி கோணங்கள் 80, 118 அல்லது 130 டிகிரி ஆகும்.\nவிலைகள்: தரத்திற்கு ஏற்ப ஒரு துரப்பணிக்கு 3 - 30 யூரோக்கள்\nW வகையுடன் HSS முக்கியமானது, இது H வகைக்கு முழுமையான எதிரெதிர் குறிக்கிறது. மெட்டல் ட்ரில் பிட் மூலம் மென்மையான, நீண்ட சிப்பிங் மற்றும் கடினமான பொருட்களை பதப்படுத்தலாம்:\nஒளி உலோகம் (கடினப்படுத்தப்பட்ட, கடினமான)\nஇந்த வடிவத்திற்கு தனித்துவமானது அவற்றின் பரந்த கோணங்கள், அவை மென்மையான பொருட்களை முதலில் செயலாக்க அனுமதிக்கின்றன. உதாரணமாக, ஹெலிக்ஸ் கோணம் 35 முதல் 40 டிகிரி மற்றும் உச்ச கோணம் 130 அல்லது 135 டிகிரி ஆகும். W வகையுடன் ஒப்பிடும்போது சுழல் சுருக்கமாக முறுக்கப்படுகிறது.\nவிலைகள்: ஒரு துரப்பணத்திற்கு 1.5 - 30 யூரோக்கள், பெரும்பாலும் 4 - 7 யூரோக்களுக்கு இடையில்\nஎச்.எஸ்.எஸ் ஆர் மெட்டல் துரப்பணம், ஒரு வகை பதவி இல்லாமல் மற்ற வகைகளைப் போல, எந்த கோணங்களும் இல்லை, ஆனால் இயந்திரங்களின் சாத்தியமான பயன்பாடுகளையும் தனிப்பட்ட பண்புகளையும் விவரிக்கிறது. இந்த உலோக பயிற்சிகள் பொருளைக் குறிக்கின்றன, அதே நேரத்தில் எச், டபிள்யூ மற்றும் என் பயிற்சிகள் வகையை வரையறுக்கின்றன. அவர்கள் கைகோர்த்துச் செல்கிறார்கள். பின்வரும் வகைகளுக்கு இந்த வகையைப் பயன்படுத்தலாம்:\nஇது ஒரு உலோக துரப்பணியின் எளிய மாறுபாடாகும், எனவே இதை எளிதாக வெட்டலாம். பின்வரும் உலோகங்களை செயலாக்க முடியும்:\nஅவை எந்த வழக்கமான துரப்பணம் பிட் போலவும் இருக்கும்.\nவிலைகள்: ஒரு துரப்பணிக்கு 0.5 - 2 யூரோக்கள்\nஎச்.எஸ்.எஸ் ஜி அதன் உற்பத்தியில் தனித்து நிற்கிறது, ஏனெனில் இது எஃகு இருந்து நேரடியாக அரைக்கப்பட்டு ஒரு துண்டுகளைக் கொண்டுள்ளது. சிறப்பியல்பு என்பது பளபளப்பான சுழல். பின்வரும் பொருட்களை அதனுடன் செயலாக்கலாம்:\nசிப்பிங் போது அவை மிகவும் துல்லியமானவை மற்றும் பின்வரும் சாதனங்களுக்கு பயன்படுத்தப்படலாம்:\nவிலைகள்: ஒரு துரப்பணிக்கு 3 - 8 யூரோக்கள்\nHSS E என்பது HSS G போன்ற வடிவிலான ஒரு துரப்பணியாகும், ஆனால் கோபால்ட்டுடன் கலக்கப்படுகிறது, இது துரப்பணத்திற்கு இருண்ட, வானவில் போன்ற நிறத்தை அளிக்கிறது. இந்த வக��� எஃகு துளையிடுவதற்கு ஏற்றது.\nவிலைகள்: ஒரு துரப்பணிக்கு சராசரியாக 1 - 30 யூரோக்கள், தரத்தைப் பொறுத்து வலுவாக\nஹெச்எஸ்எஸ் சிஓ என்ற பெயர் கோபால்ட் பூச்சுடன் ஒரு துரப்பணியைக் குறிக்கிறது, இது குறிப்பாக எதிர்ப்பு மற்றும் சுய மையமாக உள்ளது. கோபால்ட் அலாய் பயிற்சிகளுக்கு ஒரு தனித்துவமான வண்ணத் திட்டத்தை அளிக்கிறது மற்றும் கடினமான அல்லது அடர்த்தியான உலோகங்களை துளையிட அனுமதிக்கிறது, குறிப்பாக எஃகு, அலாய் அல்லது அதிக வலிமை கொண்ட எஃகு.\nவிலைகள்: இறுதிப் பயனருக்கு ஒரு துரப்பணத்திற்கு 0.6 - 50 யூரோ வரை, தொழில்முறை பதிப்புகளுக்கு 1.000 யூரோ வரை\nஎச்.எஸ்.எஸ் டின் டைட்டானியம் நைட்ரைடு பூச்சு காரணமாக தங்க நிறத்தில் உள்ளது மற்றும் அனைத்து வகையான எஃகு மற்றும் அல்லாத உலோகங்களையும் கையாளக்கூடியது. அவை மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் அவை அக்குபோஹெரென்னில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.\nவிலைகள்: ஒரு துரப்பணிக்கு 70 யூரோக்கள் வரை\nதயவுசெய்து கவனிக்கவும்: இந்த பகுதியில் இன்னும் பல்வேறு துரப்பண வகைகள் உள்ளன. இவை குறிப்பாக ஒரு நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, அதாவது அரைக்கும் இணைப்புடன் உலோக பயிற்சிகள் மற்றும் உற்பத்தியாளருக்கு உற்பத்தியாளர் மாறுபடும்.\nபொருத்தமான உலோக பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​சரியான தரை வடிவத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், ஏனெனில் இவை துளையிடும் முடிவை கணிசமாக பாதிக்கும். வெட்டியைப் பொறுத்து, துளையிடும் செயல்திறன் மாற்றங்கள் மற்றும் சில வடிவங்கள் ஒவ்வொரு இனங்களுடனும் நல்ல முடிவுகளுக்கு திறமையாக இணைக்கப்படலாம். படிவங்கள் பின்வருமாறு கட்டமைக்கப்பட்டுள்ளன:\n1. கூம்பு மேற்பரப்பு அரைத்தல்: கூம்பு மேற்பரப்பு அரைத்தல் என்பது உலோக பயிற்சிகளின் மிகவும் பொதுவான வடிவமாகும். இது பின்வரும் வெட்டுக்களைக் கொண்டுள்ளது:\nபடிவம் A: குறுக்கு வெட்டு புள்ளி\nபடிவம் பி: சுட்டிக்காட்டப்பட்ட கட்டிங் எட்ஜ் மற்றும் பிரதான கட்டிங் எட்ஜ் சரி செய்யப்பட்டது\nபடிவம் சி: கடினமான மற்றும் கடினமான உலோகங்களுக்கு, குறுக்கு அரைக்கும்\nபடிவம் டி: வார்ப்பிரும்பு, கூர்மையான குறுக்கு வெட்டு மற்றும் முக விளிம்புகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது\nபடிவம் E: மென்மையான உலோகங்களுக��கு குறிப்பாக பொருத்தமானது, மைய புள்ளியாக வடிவமைக்கப்பட்டுள்ளது\n2. நான்கு-புள்ளி பெவல்: நான்கு-மேற்பரப்பு பெவல் வி வடிவத்தை மட்டுமே கொண்டுள்ளது. இந்த வடிவம் சிறிய பொருட்களில் துளையிடுவதற்கு மிகவும் பொருத்தமானது மற்றும் மற்ற பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது கூம்பு கவசமாக வடிவமைக்கப்படவில்லை, ஆனால் நான்கு மேற்பரப்புகள் தட்டையானவை, எனவே இந்த சிறப்பு அம்சங்களுக்காக பணிகள் பொருத்தமானவை.\n3. சுழல் புள்ளி கூர்மைப்படுத்துதல்: இந்த வெட்டு குறுக்கு வெட்டு விளிம்பைப் பொறுத்தவரை எஸ் வடிவத்தில் உள்ளது, இதனால் உகந்ததாக மையமாக உள்ளது. அலுமினியத்தை எந்திரம் செய்வதற்கு அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் மையப்படுத்தப்பட்ட துளை பொருளில் உள்ள சக்தியை சிறப்பாக விநியோகிக்கிறது மற்றும் மென்மையான துணியை சேதப்படுத்தாது.\nஉதவிக்குறிப்பு: ஒற்றை துரப்பணிக்கு பதிலாக முழு தொகுப்பையும் நீங்கள் தேர்வுசெய்தால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் செலவு குறைவாக இருக்கும், ஆனால் உங்களுக்கு தேவையான அனைத்து உலோக பயிற்சிகளும் உங்களிடம் இருக்காது. ஆயினும்கூட, ஒரு தொகுப்பை வாங்குவது பயனுள்ளது, இது பத்து முதல் 200 யூரோக்களுக்கு இடையிலான தரம் மற்றும் அளவைப் பொறுத்து செலவாகும்.\nமோர்ஸ் குறியீட்டைக் கற்றுக் கொள்ளுங்கள் - PDF அச்சிடக்கூடிய / மோர்ஸ் குறியீடு\nகுங்குமப்பூ பியர் - ஒரு குங்குமப்பூ பேருக்கான வழிமுறைகள்\nஒரு பயன்பாட்டை எவ்வாறு தைப்பது\n25 புத்தாண்டு ஈவ் - கிளாசிக் முதல் வேடிக்கையானது வரை\nபின்னப்பட்ட பொத்தான்ஹோல் - ஆரம்பநிலைக்கான வழிமுறைகள்\nநேராக பொருந்தும் ஜீன்ஸ் - பெண்கள் மற்றும் ஆண்களுக்கான வரையறை\nபேஸ்போர்டுகளை மிட்ரட் பார்த்தது - 3 படிகளில் கட்டுங்கள்\nமரக் கற்றைகளில் சேரவும்: மரத்தில் சேர எப்படி DIY வழிகாட்டி\nபீங்கான் கத்திகளை கூர்மைப்படுத்துங்கள் - 5 படிகளில் வழிமுறைகள்\nஆரம்ப தையல் தையல் - DIY அறிவுறுத்தல் + இலவச தையல் முறை\nதாவணிக்கான பின்னல் வடிவங்கள்: 10 இலவச வடிவங்கள்\nபூசணி விதைகளை உரித்தல் - எளிய தந்திரம்\nகுழந்தைகளுக்கு ஸ்கார்ஃப் பின்னல் - ஆரம்பவர்களுக்கு இலவச வழிமுறைகள்\nஒரு பூவுக்கு மசோதா மடிப்பு - மடிப்பு வழிகாட்டி\nசலவை இயந்திரம் தண்ணீரை இழுக்காது - சாத்தியமான காரணங்கள்\nஉள்ளடக்கம் ��ைட்ரேஞ்சாக்களை வெட்டுங்கள் ஹைட்ரேஞ்சாக்கள் உலர்ந்தவை 1. ஃபிளாஷ் முறையில் காற்று உலர்த்துதல் 2. காற்றில் உலர்த்துதல் 3. குவளை உலர 4. ஹைக்ரோஸ்கோபிக் பொருட்களில் உலர ஹைட்ரேஞ்சாக்கள் நீண்ட நேரம் பூக்கும் மற்றும் சிலர் நீண்ட காலம் நீடிக்காது. இந்த மக்கள் மிக நீண்ட காலமாக அவற்றை ரசிக்க மிக அழகான ஹைட்ரேஞ்சா பூக்களை உலர வைக்கலாம், கட்டுரையில் அத\nகுளவியின் கூட்டை அகற்று - இது செல்ல வழி\nரேபீஸை ஒழுங்காக சூடாக்கவும் - ராப்சீட்டின் நன்மைகள்\nஆண்களின் தொப்பி வட்ட ஊசியுடன் பிணைக்கப்பட்டுள்ளது - ஆரம்பநிலைக்கான வழிமுறைகள்\nமேம்பட்ட புத்தகங்கள் - பழைய புத்தகங்களுக்கான வழிகாட்டிகள் மற்றும் ஆலோசனைகள்\nஅச்சிட நட்சத்திரங்கள் - வரைவதற்கு இலவச வண்ணமயமாக்கல் பக்கம்\nகற்கள் மற்றும் குண்டுகள் கொண்ட கைவினைப்பொருட்கள் - குழந்தைகளுக்கான யோசனைகள்\nCopyright பொது: மெட்டல் ட்ரில் விக்கி: அனைத்து வகையான, விலைகள் + அங்கீகரிக்க தகவல் - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/s-j-surya-is-the-villain-of-thala-60-119060400080_1.html", "date_download": "2020-05-30T06:54:46Z", "digest": "sha1:GDNMYFCYKTGK7XVJJYZ5A3QISSIIEK45", "length": 10988, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "'தல 60' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனா? | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n'தல 60' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனா\nநடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திலும், மகேஷ்பாபு நடித்த 'ஸ்பைடர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து கலக்கினார். இதனையடுத்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள 'தல 60' படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது\nஅவர்கள், 'தல 60' படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரை சந்தித்ததால் இந்த வதந்தி மேலும் வலுவானது. ஆனால் இந்த தகவலை எஸ்.ஜே.சூர்யா மறுத்துள்ளார். தான் போனிகபூரை சந்தித்தது உண்மைதான் என்றும், ஆனால் தனது 'மான்ஸ்டர் படத்தை அவர் பார்க்க வேண்டும் என்று விரும்பியதால் அவருக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்வது குறித்து பேசியதாகவும் மான்ஸ்டர் படத்தின் வெற்றிக்காக தனக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் எஸ்.ஜே.சூர்யா கூறினார்.\nமேலும் 'தல 60' படத்தில் தான் வில்லனாக நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தி வதந்தி என்றும் ஆனால் இந்த வதந்தி ஒருவேளை உண்மையானால் தனக்குத்தான் முதல் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.\nரஜினி வசனத்தை ஓபிஎஸ் பேசியதில் இவ்வளவு அரசியலா\nஇளையராஜாவை பங்கமாக கலாய்த்த எஸ்.கே பட இசையமைப்பாளர்\nசீனாவில் களமிறங்கும் அஜித் – நேர்கொண்ட பார்வை அப்டேட் \nஹேப்பி பர்த்டே எஸ்.பி.பி \" மெல்லிய குரல் மன்னனுக்கு 73 வயது\nஇப்தார் நோன்பில் 'பாட்ஷா' பட வசனம் பேசிய ஓபிஎஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-05-30T05:11:27Z", "digest": "sha1:TBIRYXZNDIYL73RMF6S4ORRQXJKR5BCO", "length": 44284, "nlines": 370, "source_domain": "www.gzincode.com", "title": "China போர்ட்டபிள் லேசர் கட்டர் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nபோர்ட்டபிள் லேசர் கட்டர் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த போர்ட்டபிள் லேசர் கட்டர் தயாரிப்புகள்)\nLINX6900 க்குப் பயன்படுத்தப்பட்ட ஆங்கில மெம்பிரேன்\nLINX6900 க்குப் பயன்படுத்தப்பட்ட ஆங்கில மெம்பிரேன் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE தயாரிப்பு பெயர்: LINX6900 க்குப் பயன்படுத்தப்படும் ஆங்கில மெம்பிரேன் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி...\nடொமினோவிற்கான குழாய் இணைப்பான் கட்டர்\nமறுசுழற்சி குழாய் சென்சார் முன் இணைப்பு, மறுசுழற்சி குழாய் சென்சார் கூறு, வெள்ளை மை இயந்திரம் வெள்ளை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDP03122 தயாரிப்பு பெயர்: டியூப் கனெக்டர் குட்டர் (கருப்பு)...\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான கட்டர் குழாய்\nINDP022 மீட்பு குழாய் பதிப்பகத்துடன் மீட்பு குழாய் சட்டசபையின் கலவை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDP021 பொருளின் பெயர்: குட்டர் டியூப் அச்சுப்பொறி பயன்பாடு: டோமினோ ஒரு தொடர் அச்சுப்பொறி...\nதொழில்துறை நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nஉலோகத்திற்கான நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஉலோகத்திற்கான நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n100W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n100W நிலையான ஃபை��ர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n30W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n30W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n30W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n30W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n20W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n20W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nகேபிளுக்கு அதிவேக புற ஊதா லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதேதி குறியீட்டிற்கான அதிவேக புற ஊதா லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nதொழில்துறை பறக்கும் 3W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை பறக்கும் 3W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nதொழில்துறை பறக்கும் 5W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை பறக்கும் 5W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nஉற்பத்தி வரிக்கு 5W புற ஊதா லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஉற்பத்தி வரிக்கான uv லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n10W ஃப்ளை யு.வி லேசர் பிரிண்டர்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nபிளாஸ்டிக் சிறந்த துல்லியமான குறிக்கும் பறக்க UV லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி...\nஃபைபர் லேசர் குறிக்கும் அச்சுப்பொறியை பறக்க\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\n30W ஆன்லைன் ஃபைபர் லேசர் குறிக்கும் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் குறிக்கும் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\nINCODE 30W ஃப்ளை ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்��ுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\nஃபைபர் லேசர் குறிக்கும் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபருக்கான லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nகோ 2 லேசர் குறிக்கும் பிர்ண்டர்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nகுறைந்த விலை CO2 லேசர் அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : CO2 வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும்...\nபிளாஸ்டிக் பைகள் தொழில்துறை CO2 லேசர் அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nபிளாஸ்டிக் பைகள் தொழில்துறை CO2 லேசர் அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : CO2 வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி...\nதேதி குறியீட்டிற்கான அதிவேக புற ஊதா லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதேதி குறியீட்டிற்கான அதிவேக புற ஊதா லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக��� வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபோர்ட்டபிள் லேசர் கட்டர் போர்ட்டபிள் லேசர் குறித்தல் டெஸ்க்டாப் லேசர் கட்டர் போர்ட்டபிள் மை பிரிண்டர் போர்ட்டபிள் லேசர் செதுக்குபவர் பெர்ஸ்பெக்ஸிற்கான லேசர் கட்டர் டெஸ்க்டாப் லேசர் வெட்டிகள் மெட்டலில் லேசர் குறித்தல்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/inkjet-black-ink/57333753.html", "date_download": "2020-05-30T05:53:45Z", "digest": "sha1:BLXKQXRKG4KTD5RKONGKN5YRZQZVCLSH", "length": 21099, "nlines": 240, "source_domain": "www.gzincode.com", "title": "இன்க்ஜெட் அச்சுப்பொறி 270 கருப்பு மை China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nHome > தயாரிப்புகள் > இன்க்ஜெட் நுகர்பொருட்கள் > இன்க்ஜெட் கருப்பு மை > இன்க��ஜெட் அச்சுப்பொறி 270 கருப்பு மை\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஇன்க்ஜெட் அச்சுப்பொறி 270 கருப்பு மை\nஇப்போது தொடர்பு கொள்ளவும் கூடையில் சேர்\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\n270 வேகமாக உலர்த்தும் சாதாரண கருப்பு மை வேகமாக உலர்த்தும் வேகம், முனை நல்ல மசகுத்தன்மை, மென்மையான அச்சிடுதல், அடர் நிறம், நல்ல பளபளப்பு மற்றும் நல்ல சேமிப்பு நிலைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. PET பிளாஸ்டிக் பாட்டில்கள், காகிதம், இரும்பு கேன்கள், NY, PVC குழாய்களுக்கு அதிக மேற்பரப்பு பதற்றம் கொண்ட பெரும்பாலான அடி மூலக்கூறுகளுக்கு பொருந்தும்\nவகை: கரைப்பான் அடிப்படையிலான மை இணக்கமான பிராண்ட்: மற்றவை\nபிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: IC-L270BK\nபேக்கேஜிங்: 825 மிலி ஷெல்ஃப் ஆயுள்: 12 மாதங்கள்\nஉற்பத்தி தேதி: பொதி லேபிளில்\nமை எழுத்து: சாயப்பட்டறை கீட்டோன் அடிப்படையிலான மை\nதோற்ற இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nபேக்கேஜிங் விவரங்கள்: ஒவ்வொரு அட்டைப்பெட்டி தொகுப்பிலும் 24 பாட்டில்கள்\nதொகுப்பு அளவு: 585 * 405 * 235 மிமீ\nமுன்னணி நேரம் : பணம் செலுத்திய 3 முதல் 7 நாட்களுக்குள்\nசூழல் டி & வெப்பநிலை\nசேமிப்பு வழிவகை: வெப்பநிலை: 4 - 45 ℃\nசேமிப்பக நிலை : உலர்ந்த, குளிர்ந்த, காற்றோட்டமான இடம், நெருப்பிலிருந்து விலகி, வெப்ப மூலத்திலிருந்து விலகி, சூரிய ஒளி இல்லை\nஅறிவிப்பு : நிலையான நிலைக்கு எதிராக எரியக்கூடியது, கண்களை அல்லது சுவாச உறுப்புகளைத் தூண்டுவதைத் தவிர்க்கவும், அது கண்களில் வந்தால், தயவுசெய்து தண்ணீரில் கழுவவும், பின்னர் மருத்துவமனைக்குச் செல்லவும்\n1. உங்கள் நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து மை வண்ணங்களையும் தனிப்பயனாக்கலாம்.\n2. உங்கள் அச்சிடும் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து மைகளையும் தனிப்பயனாக்கலாம்.\n3. விலை வேறுபட்டால், விற்பனையாளரின் மேற்கோளுக்கு உட்பட்டது.\n4. சரக்கு பற்றி, முதலில் வாடிக்கையாளர் சேவையை அணுகுவது நல்லது.\nகுவாங்சோ இன்கோட் குறிக்கும் தொழில்நுட்ப நிறுவனம்., லிமிடெட். 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அதன் உயர் தொழில்நுட்ப நிறுவனம், நாங்கள் மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் சேவையையும் பல்வேறு வகையான குறிக்கும் கருவிகளையும் வழங்குகிறோம், எடுத்துக்காட்டாக தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி, டிஜ் இன்க்ஜெட் அச்சுப்பொறி, லேசர் குறிக்கும் இயந்திரம், புற ஊதா அச்சுப்பொறி, முட்டை அச்சுப்பொறி, கன்வேயர் பெல்ட், பேஜிங் இயந்திரம், இன்க்ஜெட் உதிரி பாகங்கள், புகை சுத்திகரிப்பு இயந்திரம் போன்றவை.\nதொழில்நுட்ப ஆராய்ச்சி வல்லுநர்களை அச்சிடுவதில் நாங்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம், பல ஆண்டுகளாக தொழில் குறிக்கும் இயந்திர விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் பராமரிப்பு அனுபவம், தொழில்நுட்ப தேர்ச்சி மற்றும் பதிலளிக்கக்கூடிய, சேவை முதல் தர தொழில்முறை குழு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வழங்க முடியும் வாடிக்கையாளர்களுக்கு முதிர்ந்த மற்றும் நம்பகமான தொழில்துறை அச்சிடும் தீர்வுகளை வழங்க, தொழில்முறை தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உயர் தரமான தொழில்முறை நுகர்பொருட்களின் அனைத்து அம்சங்களிலும் இயந்திர வகைகள்.\nசேவை மற்றும் தரத்தின் அடிப்படையில் \"மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் குறியீடு சேவை வழங்குநராக மாறுவதற்கு\" நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nதயாரிப்பு வகைகள் : இன்க்ஜெட் நுகர்பொருட்கள் > இன்க்ஜெட் கருப்பு மை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்ப��றி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nஇன்க்ஜெட் அச்சுப்பொறி 270 கருப்பு மை\nஇன்க்ஜெட் அச்சுப்பொறி கருப்பு வண்ண கரைப்பான் மை\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nகை ஜெட் அச்சுப்பொறி விலை\nஇன்க்ஜெட் அச்சுப்பொறி கருப்பு மை\nஇலவச ஜெட் அச்சுப்பொறி விலை\nமை ஜெட் அச்சுப்பொறி விற்பனை\nகை ஜெட் அச்சுப்பொறி விலை சிறிய கை அச்சுப்பொறி இன்க்ஜெட் அச்சுப்பொறி கருப்பு மை ஜெட் அச்சுப்பொறி விலை கையடக்க அச்சுப்பொறி விலை இலவச ஜெட் அச்சுப்பொறி விலை மை ஜெட் அச்சுப்பொறி விற்பனை சிஜ் அச்சுப்பொறி விலை\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/student.html", "date_download": "2020-05-30T06:03:02Z", "digest": "sha1:XX332LQXN4V2R7LYPFCTL5DWM3HOLCV6", "length": 8735, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "7000பேர் இலங்கை திரும்ப காத்திருப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / 7000பேர் இலங்கை திரும்ப காத்திருப்பு\n7000பேர் இலங்கை திரும்ப காத்திருப்பு\nடாம்போ April 30, 2020 இலங்கை\nஇலங்கைக்கு வருவதற்காக இவங்கையைச் சேர்ந்த 7,000 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் வெளிநாடுகளில் காத்திருப்பதாகவும் அவர்கள் அனைவரும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் இன்னும் சில வாரங்களுக்குள் அழைத்து வரப்படுவர் என, வெளியுறவுத்துறையின் ஜனாதிபதிக்கான மேலதிக செயலாளர் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் பேராசிரியர் ஜயந்த கொலம்பகே தெரிவித்தார்.\nவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களைத் தவிர, மொத்தம் 27,000 இலங்கையர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்புவதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட சார்க் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்க்கல்வியைத் தொடர்ந்து வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்பிய பின்னரே, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பா, ரஷ்யா ஆகிய நாடுகளில் கல்வி கற்றும் மாணவர்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் இந்த நாடுகளில் உள்ள பல பல்கலைக்கழங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.\nதங்கியிருப்பதற்கு மிகவும் பாதுகா��்பான இடமாக இலங்கையைக் கருதுவதால், இலங்கையர்கள் மாத்திரமன்றி, மற்றைய நாட்டின் பிரஜைகளும், இலங்கைக்கு வருவதற்கான கோிக்கைகளை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/iran-usa.html", "date_download": "2020-05-30T04:23:07Z", "digest": "sha1:MPOQYZMJKQBM2KE2GIKHJUILWLVIFVNK", "length": 10768, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "ஐநா விதிமுறைகளையும், சர்வதேச சட்டங்களையும் அமெரிக்க மீறியுள்ளது; ஐநாவுக்கு ஈரான் கட��தம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / ஐநா விதிமுறைகளையும், சர்வதேச சட்டங்களையும் அமெரிக்க மீறியுள்ளது; ஐநாவுக்கு ஈரான் கடிதம்\nஐநா விதிமுறைகளையும், சர்வதேச சட்டங்களையும் அமெரிக்க மீறியுள்ளது; ஐநாவுக்கு ஈரான் கடிதம்\nமுகிலினி May 10, 2020 உலகம்\nஅணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக விலகிய விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஐ.நா.வுக்கு ஈரான் அரசு கடிதம் அனுப்பி உள்ளது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது .\nஅணு ஆயுதங்களை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளுடன் பிற\nநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தா வண்ணம் இருக்க அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் போடுவது வழக்கம் அதுபோல ஈரானுடன் அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி இருந்தன\n‘அணுசக்தி ஒப்பந்தம்’ என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப்படியாக குறைக்க வேண்டும். அதற்கு பிரதி பலனாக, அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை மேற்கூறிய வல்லரசு நாடுகள் திரும்பப்பெற வேண்டும்.\nஈரானுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் திடீரென அறிவித்தார். மேலும் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது.அமெரிக்கா எந்த நேரத்தில் எதை செய்யும் என்பது தெரியாததால் மற்ற நாடுகள் அமைதி காத்து வந்தது .\nஇந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசுக்கு, ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஷாரீப் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.\nஅந்த கடிதத்தில், “அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, ஐ.நா.வின் விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் ஆகும். அதன் விளைவுகளுக்கு ஐ.நா. சபை அமெரிக்காவை உடனடியாக பொறுப்பேற்க வைக்க வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.\nஅமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக விலகியது இப்போது ஐநா வரை போயிருப்பது கவனிக்கத்தக்கது. ஐநாவுக்கும் அமெர��க்காவுக்கும் உள்ள உறவு சரியில்லாத நிலையில் இந்த விஷயத்தை ஐநா எப்படி கையாளப்போகிறது\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nகொரோனா: தமிழர்கள் வாழும் நாடுகளின் இன்றைய உயிரிழப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று திங்கட்கிழமை (25-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/20_99.html", "date_download": "2020-05-30T06:36:44Z", "digest": "sha1:6RU5IL6LBZFEFASWI4Y2WSNA5PMSSKTO", "length": 6493, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "தர்பார், அலெக்ஸ் பாண்டியனை விஞ்சும் அதிரடி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / தர்பார், அலெக்ஸ் பாண்டியனை விஞ்சும் அதிரடி\nதர்பார், அலெக்ஸ் பாண்டியனை விஞ்சும் அதிரடி\nஏப்ரல் 9-ம் தேதி, 'தர்பார்' போஸ்டர் அறிவிப்போடு மும்பைக்குப் புறப்பட்டுச் சென்ற ரஜினி, ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.\nஅதன்பின்னர், ஏப்ரல் 18-ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க சென்னை வந்து, ஓட்டு போட்டுவிட்டு 19-ம் தேதி மீண்டும் மும்பைக்குச் சென்றார். அடுத்த 6 மாதங்களுக்கு, தொடர்ந்து மும்பையிலேயே 'தர்பார்' படப்பிடிப்பு நடக்கிறது.\nரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்குகிறார், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். 'தர்பார்' படத்தின் முதல் பாதியில் சமூக சேவகராகவும், இரண்டாம் பாதியில் அதிரடி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் ரஜினி. ஏற்கெனவே, 'மூன்று முகம்' படத்தில் ரஜினி நடித்திருந்த அலெக்ஸ் பாண்டியன் வேடம் பிரமாதமாகப் பேசப்பட்டது. இப்போது, அலெக்ஸ் பாண்டியன் வேடத்தையே மிஞ்சும் விதமாக 'தர்பார்' படத்தில் இடம்பெறும் போலீஸ் அதிகாரி கேரக்டர், பிரமாதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார். வழக்கமாக, தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் நடிப்புக்காக தனிமையில் ஹோம் ஒர்க் செய்வது ரஜினியின் வழக்கம். அந்த வகையில், 'தர்பார்' படத்தில் ரஜினி காட்டப்போகும் மேனரிசங்கள் மிரளவைக்கப்போவது உண்மை என்று எதிர்பார்ப்பு பல்ஸை எகிறவைக்கிறார்கள் படக்குழுவினர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/242458/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-05-30T06:19:04Z", "digest": "sha1:YFRQ5E3F52GD5MLQYUDAQQ52DOGPRNAP", "length": 8621, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் குடும்ப த கராறு காரணமாக தீயில் எ ரிந்த இளம் குடும்பப் பெண் ம ரணம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் குடும்ப த கராறு காரணமாக தீயில் எ ரிந்த இளம் குடும்பப் பெண் ம ரணம்\nவவுனியா, கற்பகபுரம் பகுதியில் ஏற்பட்ட குடும்ப த கராறு காரண��ாக தீயில் எ ரிந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ம.ரணமடைந்துள்ளார்.\nகடந்த திங்கட் கிழமை (07.10) மாலை வவுனியா கற்பகபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட த கராறு காரணமாக மனைவி தீயில் எ ரிந்த நிலையிலும், கணவன் தலையில் ப லமாக தா க்கப்பட்ட நிலையிலும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nகுறித்த இருவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டதுடன், கணவன் விபத்துக்கள் பிரிவில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட நிலையில்,\nசிகிச்சை பெற்ற கணவன் விபத்து பிரிவில் இருந்து வெளியேறி மூன்றாவது மாடியில் உள்ள மலசல கூடத்திற்கு சென்று அதன் கதவை உடைத்து அதன் ஊடாக நிலத்தில் கு தித்து த ற்கொ லை செய்ய முயன்றுள்ளதுடன் சிறிய க த்தியால் க ழுத்தையும் அ றுக்க முயன்றுள்ளார்.\nஇதனை அவதானித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், பொலிசார் இணைந்து மூன்றாம் மாடியில் இருந்த யன்னலை உடைத்து அதனூடாகச் சென்று குதிக்க முயன்ற நபரை காப்பாற்றியுள்ளனர். கழுத்தில் காயமடைந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சைக்காக விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். கணவன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nவவுனியாவில் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி\nவவுனியாவில் முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல்\nவவுனியாவில் வெசாக் வாரம் அமைதியாக முன்னெடுப்பு\nவவுனியாவில் சிறிசபாரத்தினத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nவவுனியாவில் தராக்கி சிவராமின் நினைவு தினத்தையடுத்து ஊடகவியலாளர்களால் இரத்ததான நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bankersdaily.in/tnpsc-group-2-2019-exam-pattern-changed-new-notification-tnspc/", "date_download": "2020-05-30T05:15:06Z", "digest": "sha1:K6G6DUD23QCMMUOHCPVBGNF5CVRR74KN", "length": 15184, "nlines": 147, "source_domain": "bankersdaily.in", "title": " TNPSC Group 2 2019 Exam Pattern Changed - New Notification - TNSPC -", "raw_content": "\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 27.09.2019 அன்று தொகுதி 2 மற்றும் 2A ஆகிய தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வு திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது.\nஇரண்டு தொகுதி தேர்வுகளுக்கும் முதல்நிலைத்தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.\nமிக முக்கியமாக தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொழி அறிவு திறன், கோப்புகள் வரைவுத் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்து தேர்வாணையத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன.\nஅதனடிப்படையில், ஆழ்ந்து விவாதித்து மேற்படி தேர்வுகளுக்கு எழுத்து தேர்வு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.\nமேற்படி பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியன பல்வேறு துறைத் தலைவர்கள், தமிழ் பேராசிரியர்கள் கொண்ட வல்லுநர் குழுவின் பரிந்துரையின்படி, தற்கால அரசுத்துறைகளின் தேவைகளையும் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டது மேற்படி பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர் இருப்பினும் ஒரு சிலர் சில மாற்றங்கள் தேவை என கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅவர்களது கோரிக்கையினப் பரிசீலித்த தேர்வாணையம், தொகுதி 2 மற்றும் 2A ஆகிய\nதேர்வுகளுக்கான தேர்வுத்திட்டத்தில் கீழ்கண்ட மாற்றங்களைச் செய்துள்ளது முதனிலைத் தேர்வு (Preliminary Examination) முதனிலைத் தேர்வுக்கு (Preliminary) ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. இருப்பினும் தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் -VIII, IX (Units-VIII, IX) க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.\nதேர்வர்களின் தகவலுக்காகவும், அவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் ம���தனிலைத்தேர்வுக்கான (Preliminary Examination) மாதிரி வினாத்தாள் இம்மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இத்தேர்வுக்கு தயாராவதற்கு தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும்.\nமுதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Examination)\nஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written தற்போது Examination) இரண்டு கொண்டதாக தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை எழுத்துத் தேர்வு பகுதி-அ (Part-A) மட்டும் தனித்தாளாக ((தாள்-1 (Paper-I)], தகுதித் தேர்வு (Qualifying) மாற்றப்பட்டுள்ளது. இத்தேர்வு 100 அதிக பட்ச மதிப்பெண்கள் கொண்ட தேர்வு 1:30 மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் தகுதிபெற 100 க்கு 25 மதிப்பெண்கள் அவசியம் பெறவேண்டும்.\nகுறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற்றால் மட்டுமே தாள்-2 (Paper-2) மதிப்பீடு செய்யப்படும்.\nஇது தகுதித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்வரின் தரவரிசை (Rank) நிர்ணயத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.\nதமிழக கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இத்தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தரம் பட்டப்படிப்பிலிருந்து (Degree Standard) பத்தாம் வகுப்பு (SSLC standard) தரத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் தமிழ் மொழியில் எழுத, படிக்கத் தெரிந்த மாணவர்களால் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nபகுதி-அ தவிர்த்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் தாள் – 2 (Paper-II), தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.\nமுன்னர் 200 மதிப்பெண் கொண்ட தேர்வானது தற்போது 300 மதிப்பெண் கொண்ட தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். விண்ணப்பதாரர் இத்தாளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே நிர்ணயத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.\nமுதனிலைத் தேர்விலும் முதன்மை எழுத்துத்தேர்வில் வெற்றி பெற வேண்டுமாயின் தேர்வர்கள் தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூகப் பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இது தமிழக மாணவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.\nஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு – II நேர்முகத்தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள் முதன்மைத் எழுத்துத் தேர்வுக்கான தேர்வுத்திட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=erichsenstern9", "date_download": "2020-05-30T05:50:19Z", "digest": "sha1:4PWQ244EL7SHHX7BO4CQR4LL6PQPGE36", "length": 2875, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User erichsenstern9 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/164974", "date_download": "2020-05-30T06:12:59Z", "digest": "sha1:NTMZWQJDPQSF65NVFK32G6P7DLEP4TI5", "length": 10209, "nlines": 171, "source_domain": "www.arusuvai.com", "title": "மல்லி பொடி வாடை வருகிறது ஹெல்ப் மீ | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமல்லி பொடி வாடை வருகிறது ஹெல்ப் மீ\nஹாய் தோழிகளே,நான் இந்தியாவில் இருந்து துபாய்க்கு 1 வருடம் முன் மல்லி பொடி கொண்டு வந்தேன் 2 மாதங்களுக்கு முன் அதில் வண்டு இருந்ததால் மொட்டை மாடி வெயிலில் 3 மணி நேரம் காய வைத்தேன்,காய வத்து எடுத்து வந்த பின்னர் அதில் 1 வாடை வருகிறது,கெட்ட வாடை எதுவும் இல்லை,ஆனால் மல்லி வாடை வரவில்லை,குழம்பு வைத்தாலும்,எண்ணெயில் வறுத்து குழம்பு செய்தாலும் அந்த வாடை போக மாடெஙுது என்ன செய்வதுநான் இனி ஆகஸ்ட்ல் தான் நான் இந்தியாவிற்கு போவேன்,இப்ப மல்லி பொடியை என்ன செய்வது\nயாராவது அவசரமாக உதவுங்கள்,இங்கு மிஷின் எங்கும் கிடையாது அரைப்பதற்கு,மிக்ஸியிலும் அரைக்க முடியவில்லை\nவெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். நான் இப்படி தான் செய்வதுண்டு.\nமல்லி பொடியை எண்ணெயில் வறுத்தாலே வாடை போக மாட்டேங்குது,வெறும் வாணலியில் வறுத்தால் போகுமாமேலும் தோழிகள் வந்து பதில் கூறவும்\nநீங்க துபாயில் தானே இருக்கீங்கஇங்கு நிறைய மில் இருக்குமே அங்கு கிடைக்கும்..அதை விட நல்ல மல்லிப் பொடி ஈஸ்டேர்ன் மல்லி பொடி பாக்கெட்களிலும் மணமாக கிடைக்கிறதே.\nஎன்னை கேட்டால் அதை குப்பையில் போட்டு விடுங்கள் என்பேன்..எல்லா குழம்பிலும் போட்டு குழம்பெல்லாம் நாசப்படுத்த வேண்டாம்\nடியர் தளிகா,ரொம்ப நன்றிப்பா உங்க உதவிக்கு தாங்க்ஸ்\nடியர் தளிகா,நான் பஹ்ரைன்ல இருக்கேன் எனக்கு அதே ப்ராப்ளம் தான்,இங்க ரைஸ் மில் மாதிரி எதுவும் கிடையாது\nஈஸ்டர்ன் மல்லிபொடி இங்க கிடைக்காது வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் பிளீஸ்\nஎன்ன பஹ்ரெயின் தோழிகளே இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கு...பஹ்ரெயினில் மல்லிப் பொடி கிடைக்காதா..பஹ்ரெயின் தோழிகள் மல்லி க்கு மல்லிப் பொடி வாங்க உதவவும்\nமல்லிபொடி வேற ப்ராண்ட்===விஜய்,மேளம்.மெஹ்ரன்,சான் என்று நிறைய இருக்கு.சக்தி ஆச்சி கிடைக்காது\nசெயற்கை பூக்கள் செய்யும் முறைகளை அறிந்து கொள்ள உதவும் இணய தளங்கள்\nதுணிகளிலிருந்து மேக்கப் கறையை நீக்குவது எப்படி\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1285179.html", "date_download": "2020-05-30T05:26:03Z", "digest": "sha1:SQUYT3HR6BTIFAU2T6LKUVKB7HV37RYE", "length": 11419, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "எம் இன உணர்வுகளை தக்க வைக்கும் பணியானது, எமது தலையாய கடமை.. -பேராசிரியர் கா.குகபாலன் (வாழ்த்துச் செய்தி) – Athirady News ;", "raw_content": "\nஎம் இன உணர்வுகளை தக்க வைக்கும் பணியானது, எமது தலையாய கடமை.. -பேராசிரியர் கா.குகபாலன் (வாழ்த்துச் செய்தி)\nஎம் இன உணர்வுகளை தக்க வைக்கும் பணியானது, எமது தலையாய கடமை.. -பேராசிரியர் கா.குகபாலன் (வாழ்த்துச் செய்தி)\nஎம் இன உணர்வுகளை தக்க வைக்கு���் பணியானது, எமது தலையாய கடமை.. -பேராசிரியர் கா.குகபாலன் (வாழ்த்துச் செய்தி)\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் 2019 விழா மலரில் வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்கள் வாழ்த்துக்களை, தினம் ஒன்றாக பிரசுரித்து வருகிறோம்… அந்த வகையில் பேராசிரியர் கலாநிதி கா.குகபாலன் அவர்களின் வாழ்த்துச் செய்தி…..\nபுங்குடுதீவின் அனைத்து வெளிநாட்டு ஒன்றியங்களும் இணைந்து, நீர் தேவையை பூரணப்படுத்த வேண்டும்.. -எஸ்.கே.சண்முகலிங்கம். (வாழ்த்துச் செய்தி)\nபொதுக்கிணறுகளை வெட்டுபவர்கள், சொர்க்கத்துக்கு போவார்கள்.. வாழ்த்துகிறோம்.. -மாகோ சி.கனகலிங்கம். (வாழ்த்துச் செய்தி)\nஇந்தியா, பாக். போட்டியில் மழை விளையாடுமா\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்: டிஜிசிஏ…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது.\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை திருடிய…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை..\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும்…\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\nநிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு…\nபிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள் இலங்கைக்கு\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nகொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு\nஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற…\nநேபாள புதிய வரைபடத்துக்கு பாராளு��ன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு..\nஇந்தியா மீது பாக். பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு..\nரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி…\nசீனாவின் புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு- ஹாங்காங்கில்…\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்:…\nபாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60…\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு\nஉ.பி.-யில் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/07/5.html", "date_download": "2020-05-30T06:02:08Z", "digest": "sha1:OFIOB62DPFBC7GP5NJYFLUSIJUEJQLS5", "length": 9078, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "சிறுமியை சிறை வைத்து 5 பேர் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சிறுமியை சிறை வைத்து 5 பேர் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்\nசிறுமியை சிறை வைத்து 5 பேர் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்\nசிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் வீட்டில் அடைத்து வைத்து கூட்டாக கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிணையில் இருந்த மூவர், கையெழுத்து போட காவல் நிலையம் வந்தபோது ‘டிக்டாக்’ செய்து நடித்ததால் கைது செய்யப்பட்டனர்.\nமூன்றாம் பாலினத்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் தனியாக ஒரு செயலி உருவாக்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n7 வயது சிறுமியை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த கொலைக்கு தாயும் உதவியது விசாரணையில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nரன் அவுட் ஆனதும் சோகமாக வெளியேறி தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபாஜக எம்.எல்.ஏ ஒருவர் கைகளில் துப்பாக்கி வைத்துக்கொண்டபடி, தனி அறை ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது.\nஇது போன்ற செய்திகளுடன் இன்றைய செய்தித் துளிகள் அமைகின்றது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஇலங்கையில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு எப்போது அழைக்கப்படுவார்கள்\nஇலங்கையில் மிகவும் பாதுகாப்பான நேரத்திலேயே மீண்டும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித...\nபாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்\nஇலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இர...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடு முழுவதும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நாளை முதல் மறு அறிவித்தல் வரை தினமும...\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வெளியிடப்பட்டுள்ள தகவல் காரணம்\nஎதிர்வரும் 31ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை ...\nஉயர்தரப் பரீட்சை விடயத்தில் இரண்டு மாற்று தெரிவுகள் - கல்வி அமைச்சு\nமிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை இருக்கின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ப...\nஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nஸ்ரீலங்காவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/20419-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?s=31330f1f14add5168a501754fa2a9511", "date_download": "2020-05-30T05:56:29Z", "digest": "sha1:XEFOYML2Q73IYDWNUSZFQPIYLACSE2DP", "length": 11106, "nlines": 205, "source_domain": "www.tamilmantram.com", "title": "சமீபத்தில்", "raw_content": "\nசமீபத்தில் எழுதிய ஒரு கவிதை:\nபுகுந்து விடுவான் என மிக\nசமீபத்தில் படித்த ஒரு கதை\nமுனிவர் ஒருவர் ஒரு கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பெண் உடல்நலமில்லாத குழந்தை ஒன்று அருகில் இருப்பதாகவும், அதை குணமாக்க உதவுமாறும் வேண்டினாள்.\nமுனிவரும் அதற்கிணங்கினார். அவரைப்போன்றவரை காண்பது அரிதென்பதால் அவரைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடியது.\nஅந்தப்பெண் உடல்நலமில்லா அந்தக்குழந்தையை கொண்டுவந்தாள். அந்த முனிவரும் அக்குழந்தையை ஆசிர்வதிப்பது போன்று பிரார்த்தனை செய்தார்.\n\"எத்தனையோ ம���ுந்துகள் கொடுத்தும் குணமாகாத அந்தக்குழந்தை நீங்கள் பிரார்த்தனை செய்வதால் குணமாகி விடுமா..\" என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் கூச்சலிட்டான்.\n\"உனக்கு அது குறித்து என்ன தெரியும்.. நீ ஒரு அறிவில்லாத முட்டாள்\" என முனிவர் அம்மனிதனுக்கு பதிலுரைத்தார்.\nஅந்த வார்த்தைகளால் உணர்ச்சி வசப்பட்ட அந்த மனிதனுக்கு மிகவும் கோபம் வந்தது. பலரின் முன்னிலையில் அவமானப்பட்டதாக நினைத்தான். அவனுடைய உடல் சூடாகி முகமெல்லாம் சிவந்தது. அந்த முனிவரை திட்ட அல்லது அடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவன் வந்தான்.\nபுன்முறுவலுடன் அவனருகில் வந்த முனிவர், \" நான் சொன்ன வார்த்தைகளால் நீ கோபமடையவும், சூடாகவும் முடியுமென்றால், நான் கூறும் நல்ல வார்த்தைகள் ஏன் சிலரை குணப்படுத்த முடியாது என்று நினைக்கிறாய்\nவார்த்தைகளின் வலிமை அந்த மனிதனுக்கு புரிந்தது.\nசமீபத்தில் படித்த ஒரு கவிதை:\nமிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறான் .\nமழைப் பற்றிய தம் ஆய்வு முடிவுகளை\nஒரு மழை நாளில் நனைந்தபடியே\nமேலதிகாரியிடம் கொண்டு வந்தான் .\nஅதனை கோப்பில் பத்திரப்படுத்த உத்தரவிட்டார் .\nசில நாட்களுக்குப் பின்னர் அக்கோப்பை\nமழை பற்றிய ஆய்வுக் குறிப்புகள் யாவும்\nஉலர்ந்து வெறும் காகிதம் மட்டுமேயிருந்தது .\nகுறிப்புகளின் மேல் நிழல் படியத் துவங்கி விடுகிறது .\nபைத்தியத்தைப் போல கத்துகிறான் .\nவெயிலுக்கும் ,மழைக்கும் நடுவே நின்று\nமழை பற்றிய ஆய்வுக் குறிப்புகளைச்\nவெயில் பற்றிய ஆய்வுக் குறிப்புகளைச்\nசேகரிக்க மேல் கூரையற்ற சிறிய அறையொன்றையும்\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« டென்த் ஏ காயத்ரிக்கு... | இலக்கிய(ப்) பதுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.org/tamil/authors/sam-shamoun/zaynab_aisha.html", "date_download": "2020-05-30T04:40:23Z", "digest": "sha1:NJFDQLVGYSAQQGUGSENCNBZDEG3NCK6H", "length": 29450, "nlines": 80, "source_domain": "answeringislam.org", "title": "முஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஜைனப் மற்றும் ஆயிஷாவின் முரண்பட்ட விவரங்கள்\nஜைனப் பின்ட் ஜாஷ்ஷை முஹம்மதுவிற்கு திருமணம் செய்வித்ததாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறார். முஹம்மதுவின் வளர்ப்பு மகன் ஜைனப் இபின் ஹரிதா தன் மனைவி��ை விவாகரத்து செய்த பிறகு முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள அல்லாஹ் கட்டளையிடுகிறார்.\n) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; \"அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்\" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். குர்ஆன் 33:37\nஇஸ்லாமிய பாரம்பரிய ஹதீஸ்கள் இன்னும் மேலதிக விவரங்களைத் தருகிறது:\nசஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7420\nஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச் செய்' என்று கூறலானார்கள். நபி(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும் 33:37 வது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். 'உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள்.\nசஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7421\nஅனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nபர்தா தொடர்பான வசனம் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் விஷயத்தில் நான் அருளப்பெற்றது. அன்று நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களை மணந்ததற்காக ('வலீமா' விருந்தாக) ரொட்டியைய��ம் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள். ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாகப் பெருமை பாராட்டிவந்தார்கள்: 'அல்லாஹ் எனக்கு வானத்தில் மணமுடித்துவைத்தான்' என்று சொல்வார்கள்\nசஹீ முஸ்லீம்: அனஸ் (அவர் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்) அறிவித்ததாவது:\nஜைனப் அவர்களின் இத்தா முடிந்தவுடன், அல்லாஹ்வின் தூதர்(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) ஜையத்திடம், தன்னைப் பற்றி ஜைனப்பிடம் கூறும்படி சொன்னார்கள். ஜைனப் மாவை பிசைந்துக்கொண்டு இருக்கும் போது ஜையத் அங்கு சென்றார். அவர் கூறினார்: நான் ஜைனப்பை கண்ட போது, அல்லாஹ்வின் தூதரே ஜைனப்பைப் பற்றி கூறியதால் அவர் எவ்வளவு பெருமைக்குரியவராக இருக்கிறார் என்று நினைத்தேன். அதனால், நான் ஜைனப்பிற்கு நேராக நின்று பேசாமல், வேறு திசையில் திரும்பிக்கொண்டு பேசினேன். நான் கூறினேன் \"ஜைனப், அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) உங்களுக்கு ஒரு செய்தியை என்னிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்\". இதற்கு பதிலாக அவர்: நான் இறைவனின் விருப்பம் என்னவென்று தெரிந்துக்கொள்ளும் வரை நான் எதையும் செய்யமாட்டேன் என்று கூறினார்கள். இதை சொல்லிவிட்டு, இறைவனை தொழுவதற்கு தயாராக நின்றார்கள். அப்போது தான் அவரின் திருமணம் பற்றிய வசனம் வெளிப்பட்டது. இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவரின் அனுமதியின்றி அவரைக் காணவந்தார்.... (சஹீ முஸ்லீம், பாகம் 008, எண் 3330) (இந்த ஒரு ஹதீஸ் நம்முடைய தமிழாக்கம், ஆங்கிலத்தில் படிக்க இங்கு சொடுக்கவும்)\nமுஹம்மதுவின் மற்ற மனைவிமார்களில் யாரும் வஹி மூலமாக அல்லாஹ்விடமிருந்து வந்த நேரடி வெளிப்பாட்டின் படி அவருக்கு திருமணம் செய்யப்படவில்லை என்று ஜைனப்பின் பெருமை பாராட்டல் காட்டுகிறது. நேரடி வெளிப்பாட்டின் படி ஜைனப் மட்டும் தான் முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்கள்.\nஇருந்தபோதிலும், காபிரியேல் தூதன் முஹம்மதுவிற்கு கனவில் ஆயிஷாவை காட்டியதாக முஹம்மது சொல்லியுள்ளார்.\nசஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7011\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: நான் உன்னை (மணந்து கொள்வதற்கு முன்னால்) இரண்டு முறை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்து வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி' என்றார். உடனே நான் அந்தப் பட்டுத துணியை விலக்கிப் பார்த்தேன். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக் கொண்டேன்.\nசஹீ புகாரி: பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5125\nஎன்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்' என்று சொல்லிக்கொண்டேன்\nமேலே கண்ட ஹதீஸ்களின் படி, ஆயிஷா முஹம்மதுவின் மனைவி என்று அல்லாஹ் முதலாவதாக அறிவித்ததாக சொல்லப்படுகிறது, இந்த முறை இவ்வெளிப்பாடு கனவு மூலமாக வந்தது. இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் போன்றவர்களோடு இறைவன் கனவின் மூலமாக தரிசனங்களின் மூலமாக பேசுவார் என்று குர்ஆன் சொல்கிறது:\n) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இறந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன். குர்ஆன் 8:43\nபின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; \"என்னருமை மகனே நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக\" (மகன்) கூறினான்; \"என்னருமைத் தந்தையே\" (மகன்) கூறினான்; \"என்னருமைத் தந்தையே நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.\" குர்ஆன் 37:102\nவெளிப்பாடுகள் வெளிப்படும் விதங்களில் கனவு கூட ஒரு வகை என்பதை ஹதீஸ்கள் அங்கீகரிக்கின்றன.\nசஹீ புகாரி: பாகம் 1, அத்தியாயம் 1, எண் 3\n\"நபி(ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்.\n\"அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே\nசஹீ புகாரி: பாகம் 1, அத்தியாயம் 4, எண் 138\nநபி(ஸல்) அவர்கள் குறட்டை விடும் அளவுக்கு உறங்கிய பின்பு (எழுந்து) தொழுதனர். நான் என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் ஓரிரவு தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அந்த இரவின் ஆரம்பத்திலேயே எழுந்தார்கள். (பின்னர் தூங்கினார்கள்) இரவின் சிறு பகுதி ஆனதும் மீண்டும் எழுந்து, தொங்க விடப்பட்டிருந்த ஒரு பழைய தோல் துருத்தியிலிருந்து, (தண்ணீர் எடுத்து) சுருக்கமாக உளூச் செய்தார்கள்; பிறகு தொழுவதற்கு நின்றார்கள். நானும் அவர்கள் உளூச் செய்தது போன்று சுருக்கமாக உளூச் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அருகே வந்து அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி அவர்களின் வலப்பக்கமாக நிற்கச் செய்தார்கள். பின்னர்அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பின்னர் கூட்டுத் தொழுகைக்காக அவர்���ளை அழைத்தார். உடனே எழுந்து அவருடன் (ஸுப்ஹு) தொழுகைக்குச் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் (திரும்ப) உளூச் செய்யவில்லை\" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nஇந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான அம்ர் என்பவர் 'சுருக்கமாக உளூச் செய்தார்கள்' என்பதோடு 'குறைவாக' என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார். அம்ர் என்பவரிடம் 'சிலர் இறைத்தூதரின் கண்கள்தாம் உறங்கும், அவர்களின் உள்ளம் உறங்காது என்று கூறுகிறார்களே (அது உண்மையா)' என நாங்கள் கேட்டதற்கு, 'நபிமார்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (யான வஹீ)க்கு சமமாகும்' என்று உபைது இப்னு உமைர் கூறத் தாம் கேட்டிருப்பதாகவும், அதற்குச் சான்றாக\" உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்\" (திருக்குர்ஆன் 37:102) என்ற இறை வசனத்தை அவர் ஓதிக் காட்டியதாகவும் சுஃப்யான் அவர்கள் கூறுகிறார்கள்.\nசஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6983\nநல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.\nஎன அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nஇதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், ஆயிஷாவை மணந்துக்கொள்ளும்படி முஹம்மதுவிற்கு வெளிப்பாடு கனவு மூலமாக கிடைத்துள்ளது.\nமேற்கண்ட விவரங்கள் சில முரண்பாடுகள், பிரச்சனைகளை உருவாக்குகிறது.\n1) முஹம்மதுவின் மனைவிமார்களில் எல்லாம் தன்னை மட்டுமே அல்லாஹ் முஹம்மதுவிற்கு வெளிப்பாடு மூலகாக திருமணம் செய்தார் என்று ஜைனப் சொன்னது தவறானதா ஆயிஷாவை கூட முஹம்மது திருமணம் செய்யும் படி அல்லாஹ் கனவு மூலமாக தெரிவித்துள்ளார் என்பதை ஹதீஸ்கள் நமக்கு தெளிவாகச் சொல்கிறதே.\n2) தான் ஒரு வயதிற்கு வராத சிறுமியை திருமணம் செய்துக்கொண்டதை நியாயப்படுத்த தனக்கு ஆயிஷாவை அல்லாஹ் கனவில் காட்டினார் என்று சொல்லி ஒரு கட்டுக்கதையை முஹம்மது சொல்லிவைத்தாரா\n3) தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ளவேண்டி, அதை நியாயப்படுத்த குர்ஆனிலேயே ஒரு வசனத்தை சொந்தமாக புகுத்திவிட்டாரா\n4) ஜனப்போடு போட்டியிட அல்லது ஜனப்போடு சமமாக பெருமை அடித்துக்கொள்ள ஆயிஷா இப்படிப்பட்ட ஒரு கட்டுக்கதையை, அதாவது தன்னை அல்லாஹ் முஹம்மதுவிற்கு கனவில் காட்டினார் என்ற கட்டுக்கதையை சொல்லிவைத்தார்களா\nகுர்ஆனும் ஹ��ீஸ்களும் இறைத்தூதர்களுக்கு கனவு என்பது வெளிப்பாடு வரும் விதங்களில் ஒரு வகை என்று அங்கீகரிப்பதினால், இஸ்லாமியர்கள் \"ஆயிஷாவின் திருமணம்\" இறைவெளிப்பாட்டினால் நடைப்பெறவில்லை என்று சொல்ல அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. ஆக, நாம் மேலே சொன்ன நான்கு தெரிவுகளில் ஒன்றை கட்டாயமாக தெரிந்தெடுக்கவேண்டிய நிலையில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவைகளில் எந்த ஒரு தெரிவை அவர்கள் எடுத்தாலும் சரி, இவ்விவரங்களில் உள்ள பிரச்சனை தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கும்.\nசாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/26052/amp", "date_download": "2020-05-30T06:23:06Z", "digest": "sha1:DZ2ZSMIQUAVQXXYBYKTDQGL53HSCFYQG", "length": 7439, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்த வாரம் என்ன விசேஷம்? | Dinakaran", "raw_content": "\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nமார்ச் 21, சனி : மஹா பிரதோஷம். சகல சிவாலயங்களிலும் இன்று மாலை ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி டவுன் கரிய மாணிக்கப் பெருமாள் கோயிலில் உற்சவாரம்பம். திருவோண விரதம்.\nமார்ச் 22, ஞாயிறு : மாத சிவராத்திரி. தண்டியடிகள் நாயனார் குருபூஜை. வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் பாடை காவடி.\nமார்ச் 23, திங்கள் : உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் விடாயாற்று. மாலை புஷ்ப யாகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.\nமார்ச் 24, செவ்வாய் : அமாவாசை. திருபுவனம் ஸ்ரீகோதண்டராம சுவாமி உற்சவாரம்பம். பட்டுக்கோட்டை நாடியம்மன் காப்பு காட்டுதல். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்தரி ஆரோக்யபீடத்தில் திருஷ்டி தோஷங்கள் விலக ப்ரத்யங்கிரா தேவி ஹோமம்.\nமார்ச் 25, புதன் : தெலுங்கு வருடப்பிறப்பு, திருபுவனம் ஸ்ரீகோதண்டராம சுவாமி திருவீதியுலா. உடையாளூர் அம்மன் உற்சவம்.\nமார்ச் 26, வியாழன் : சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவாரம்பம். அன்ன வாகனத்தில் திருவீதியுலா. திருவேதிக்குடியில் பங்குனி 13, 16 வரை உதயகாலத்திலும், 15 முதல் 20 வரையில் நந்திமங்கை என்கிற நெல்லிச்சேரியில் மாலை 5 மணிக்கும் சூரிய பூஜை.\nமார்ச் 27, வெள்ளி: மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம். திருவிடைமருதூர் ஸ்ரீபிரஹத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.\nசாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..\nபக்தர்களுக்கு இடையூறுகள் வராமல் காக்கும் சீரடி சாயிநாதர் கவசம்..\nசீரடி சாய்பாபாவுக்கு திவ்ய விரத பூஜை செய்யும் முறை..\nசீரடி சாய்பாபாவின் 3 நாள் சமாதி நிலை..\nரமலான்: இறுதிப் பத்தின் ‘ஒற்றைப்படை இரவுகள்’\nகனி தரும் தல விருட்சங்கள்\nஇல்லத்திலிருந்து தியானித்து வணங்கிட இனிய அம்மன் ஆலயங்கள்\nமகோன்னதம் மிக்க வைகாசி விசாகம்\nயோகங்களும்- தோஷங்களும் தரும் கிரகங்கள் : நீச்ச பங்க ராஜயோகம்\nநாக தோஷம் நீக்கும் நாகநாதர் தலங்கள்\nஇன்று வைகாசி 1 : குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு கும்பத்தை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994546/amp", "date_download": "2020-05-30T06:52:25Z", "digest": "sha1:KK7DFYAAJLBFQSLPYQUXHJQA7EAOQ24A", "length": 7542, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "இடைப்பாடி புதன்சந்தையில் 105 டன் காய்கறிகள் 38 லட்சத்திற்கு விற்பனை | Dinakaran", "raw_content": "\nஇடைப்பாடி புதன்சந்தையில் 105 டன் காய்கறிகள் 38 லட்சத்திற்கு விற்பனை\nஇடைப்பாடி, மார்ச் 19: இடைப்பாடி புதன்சந்தையில், 105 டன் காய்கறிகள் 38 லட்சத்திற்கு விற்பனையானது. கொரோன வைரஸ் பீதியால் கோழிகள் வரத்து விற்பனை மந்த நிலையில் காணப்பட்டது. இடைப்பாடி புதன்சந்தைக்கு நேற்று, பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து 105 டன் காய்கறிகள் வந்தன. கொரோனா வைரஸ் பீதியால் 600 கோழிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. காய்கறிகளில் சின்னவெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 30க்கும், உருளை கிழங்கு ஒரு கிலோ 20 முதல் 26க்கும், பீன்ஸ் 30 முதல் 35க்கும், பீட்ரூட் 20க்கும், கேரட் ஒரு கிலோ 30 முதல் 35க்கும், வெண்டை ஒரு கிலோ 10 முதல் 15க்கும், 28 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி 140 முதல் 200க்கும், தர்பூசணி ஒரு பழம் 10 முதல் 100க்கும், பானை 60 முதல் 250 வரை என விற்பனை செய்யப்பட்டது. இதில் கொரோனா வைரஸ் பீதியால் கோழிகள் விற்பனை மந்த நிலையில் காணப்பட்டது. நேற்று மட்டும் 105 டன் காய்கறிகள், கோழிகள் உட்பட 38 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவம���ைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\nகோடையில் பசுந்தீவன உற்பத்திக்கு நூறு சதவீத மானியத்தில் தெளிப்பு நீர் பாசனம்\nசளி, இருமல் உள்ளவர்கள் மட்டுமே ‘மாஸ்க்’ அணிய வேண்டும்\nபெட்ரோலிய குழாய் பதிக்க எதிர்ப்பு தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை\nரயில்வே ஸ்டேஷனில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கேரள ரயில்களில் வரும் பயணிகள் பரிசோதிப்பு\nசங்ககிரியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது\nஇடைப்பாடி நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளில் கிருமி நாசினி தெளிப்பு\nகாடையாம்பட்டி அருகே மது விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Sweden", "date_download": "2020-05-30T06:17:54Z", "digest": "sha1:FFUYHQPEUASEIDXGZKFNGCLNU7ZHMRS7", "length": 4637, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Sweden | Dinakaran\"", "raw_content": "\nசெவிலியர் உடையணிந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் பணிசெய்ய களத்தில் இறங்கிய ஸ்வீடன் இளவரசி\nஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வெனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஸ்வீடன் - சீனா இடையேயான உளவு ரகசியத்தை வெளியிட்டதற்காக சீன எழுத்தாளருக்கு 10 ஆண்டு சிறை: சீனா அரசு அறிவிப்பு\nநாடு, மதம், மொழி எல்லைகளை கடந்த காதல் ஸ்வீடன் பெண்ணை கரம்பிடித்த திருச்செங்கோடு இன்ஜினியர்\nசுவீடன் மன்னர் இந்தியா வருகை\nசுவீடன் கப்பலை விடுவித்தது ஈரான்\nநோபலுக்கு இணையான விருதாக கருதப்படும் ஸ்வீடன் நாட்டின் வாழ்வாதார உரிமை விருதுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி க்ரேடா தன்பெர்க் தேர்வு\nஉலகிலேயே முதன்முறையாக பேட்டரி மூலம் இயங்கும் ரயில் கார் அறிமுகம்: ஸ்வீடன் மாணவர்கள் சாத���ை\nசுவீடனில் கார்ப்பரேட் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிக்கு ஆட்கள் எடுக்கும் ரோபோ\nஅறிவியல் கண்டுபிடிப்பில் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி மாணவி வெளிநாடு பயணம் : சுவீடன், பின்லாந்துக்கு கல்வி சுற்றுலா\nஅறிவியல் கண்காட்சியில் சாதனை படைத்த பண்ணப்பட்டி அரசு பள்ளி மாணவர் சுவீடன், பின்லாந்து நாட்டுக்கு பயணம்\nஅரசுப்பள்ளி மாணவர்கள் 50 பேர் பின்லாந்து, சுவீடன் செல்கின்றனர் : நெல்லை விவசாயியின் மகனுக்கும் வாய்ப்பு\nவெள்ளியணை அரசு பள்ளி மாணவன் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளுக்கு கல்வி பயணம் செல்ல தேர்வு\n2018-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் வழங்கும் விழா: ஸ்வீடன் மற்றும் நார்வேயில் கோலாகலம்\nசுவீடனின் சாம்பியன் நம்ம ஊரு பொண்ணு\nஏமன் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வருமா : ஐ.நா.சார்பில் சுவீடனில் இன்று அமைதி பேச்சுவார்த்தை\nஸ்வீடனில் விமான நிலைய முனையத்தில் ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை மோதி விபத்து\nவாடிக்கையாளர்களை முகம் சுளிக்க வைக்கும் உணவுகளின் அருங்காட்சியகம்: ஸ்வீடனில் தொடக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Instant-Bitex-kiripto-cantai.html", "date_download": "2020-05-30T05:08:02Z", "digest": "sha1:EEG23A2M2EQZJACYC6SITRG5G552KSEB", "length": 14625, "nlines": 93, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Instant Bitex கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nInstant Bitex கிரிப்டோ சந்தை\nInstant Bitex cryptocurrency வர்த்தக தளம் 3 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 3 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 1 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று Instant Bitex கிரிப்டோ சந்தையில்\nInstant Bitex கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிர��ப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. Instant Bitex cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nகிரிப்டோ பரிமாற்றம் Instant Bitex என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை Instant Bitex.\n- கிரிப்டோ பரிமாற்றி Instant Bitex.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Instant Bitex.\nInstant Bitex கிரிப்டோ பரிமாற்றம்\nInstant Bitex கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 30/05/2020. Instant Bitex கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 30/05/2020. Instant Bitex இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை Instant Bitex, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். Instant Bitex இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் Instant Bitex பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோ���ிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nLTC/BTC $ 48.31 - - சிறந்த Litecoin பரிமாற்றம் முயன்ற\nXMR/BTC $ 65.70 - - சிறந்த Monero பரிமாற்றம் முயன்ற\nஇன்று cryptocurrency இன் விலை 30/05/2020 Instant Bitex இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் Instant Bitex - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி Instant Bitex - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Instant Bitex - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். Instant Bitex கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nInstant Bitex கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/the-concert-of-one-nation-one-voice-airs-on-3rd-may-070508.html", "date_download": "2020-05-30T05:33:21Z", "digest": "sha1:QRRLDSTSV2RGNBX2QU4ECLHFCGME7DHM", "length": 16056, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தியாவை ஒன்றிணைப்போம்..ஒன் நேஷன் ஒன் வாய்ஸ்.. மே 3ந் தேதி சங்கீத் சேது! | The concert of One Nation One Voice airs on 3rd may - Tamil Filmibeat", "raw_content": "\n8 hrs ago பிரபல நடிகையின் மகனுக்கு வீடு புகுந்து அரிவாள் வெட்டு.. சென்னை வடபழனியில் பயங்கரம்\n8 hrs ago சில்லுக்கருப்பட்டி இயக்குனரின் அடுத்த படம் மின்மினி.. மனம் திறந்தார் ஹலிதா ஷமீம் \n9 hrs ago “பொன்மகள் வந்தாள்“ வெண்பாவாக சுடர் விட்டு பிரகாசிக்கிறார் ஜோதிகா\n9 hrs ago ஓ இவர்தான் அந்த சைன்டிஸ்ட்டா.. அப்போ அலப்பற தான்.. ரிலீசானது டிக்கிலோனாவின் மூன்றாவது லுக்\nNews சீனா மீது கடும் கோபம்.. ஹாங்காங்கிற்கு அதிரடி செக் வைத்த அமெரிக்கா.. டிரம்பின் பரபரப்பு மூவ்\nAutomobiles வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nLifestyle குளிர்ந்த அறையில் தூங்குவதால் உங்களுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்குதுனு தெரியுமா\nTechnology சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவை ஒன்றிணைப்போம்..ஒன் நேஷன் ஒன் வாய்ஸ்.. மே 3ந் தேதி சங்கீத் சேது\nசென்னை : மே 3தேதி ஒன் நேஷன் ஒன் வாய்ஸ் என்ற இசை நிகழ்ச்சி இணையம் மற்றும் தொலைகாட்சியின் வாயிலாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்வில் இந்தியாவின் மிக சிறந்த 100பாடகர்கள் 14 மொழிகளின் வழியாக பாடல்களை பாடியுள்ளனர்.\nபிரபல பின்னணி பாடகியான கே.எஸ்.சித்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு விளம்பர காணொளியை பகிர்ந்து இருக்கிறார். ஒன் நேஷன் ஒன் வாய்ஸ் என்ற இசை நிகழ்ச்சி மே 3ந் தேதி ஒளிப்பரப்ப உள்ளதை அதில் குறிப்பிட்டுள்ளார்கள் மேலும் இந்த இசை நிகழ்ச்சியில் இந்தியாவின் தலை சிறந்த 100பாடகர்கள் பாடியிருப்பதையும் கூறியுள்ளார்கள் .\nசங்கீத் சேது என்ற இசை நிகழ்ச்சி ஏப்ரல் 10,11 மற்றும் 12 நடந்தது இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.யேசுதாஸ் போன்ற முக்கிய பாடகர்கள் 18பேர் இணைந்து இசை நிகழ்வில் வீட்டில் இருந்தே படியே பாடினர். இந்த நிகழ்ச்சி இணையத்தில் ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியை இந்தியா மற்றும் மற்ற நாடுகளில் இருந்து சுமார் 23கோடிக்கும் அதிகமான மக்கள் இணையத்தின் வாயிலாக பார்த்து மகிழ்ந்தனர்.\nஇதை தொடர்ந்து 100சிறந்த பாடகர்கள் இணைந்து சங்கீத் சேதுவின் தொடர்சியாக ஒன் நேஷன் ஒன் வாய்ஸ் நிகழ்வில் முக்கிய பாடகர்களின் ஆசியின் கீழ் பாடியிருக்கின்றனர். இந்த இசை நிகழ்ச்சி தொலைகாட்சி, சமூக வலைத்தளம், இணையதளம் மற்றும் ஓடிடி ஆகிய அனைத்து வகையான வழியிலும் மக்களை சென்றடைய உள்ளது. இதிலிருந்து வரும் தொகை முழுவதும் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்க பட உள்ளது.\nஇந்த ஒன் நேஷன் ஒன் வாய்ஸ் நிகழ்ச்சியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பாடல் ஒன்றை 100பாடகர்களும் அவரவர்கள் வீட்டில் இருந்த படியே பாடி உள்ளனர். இந்தியாவின் சிறந்த பாடகர்களான கே.எஸ்.சித்ரா, சங்கர் மஹாதேவன், அசா போஸ்லே, ஹரிஹரன், கைலாஷ் கீர், உதித் நாராயணன் போன்ற முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.\nஇதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், 14 மொழிகளில் இதை பாடி உள்ளனர் . ஹிந்தி , பெங்காலி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்பூரி, அசாமிஸ், காஷ்மீரி, சிந்தி, ராஜஸ்தானி மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் பாடி உள்ளனர்.\nஇந்த நிகழ்வை இந்திய சிங்கர் ரைட்ஸ் அசோசியேஷன் நிறுவனம் எடுத்து நடத்தியுள்ளது. இந்த நிகழ்வை பாடகர்கள் சோனு நிகாம், ஶ்ரீனிவாஸ் மற்றும் சஞ்சய் தன்டான் ஆகியோர் தங்களின் பெரும் முயற்சியால் ஒருங்கிணைத்து உள்ளனர்.\nபணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்ட நடிகர்கள், பாடகர்கள்\nபாடும் அளவுக்கு வாய்ஸ் இருக்கு... ஆனா, டப்பிங் பேச மாட்டாங்களாம்\nஇன்றைய பாடகர்கள் வியாபாரிங்க.. உணர்ச்சியே இல்லாம பாடறாங்க - இசையமைப்பாளர் அலி மிர்சா\n... ஜெ முதல் நித்யா மேனன் வரை...\nஎங்களுக்காக நீங்கள் இந்த சிறிய உதவியை செய்யக் கூடாதா\nதமிழைக் கற்றுக் கொண்டு பாட வாருங்கள் - வேற்று மொழி பாடகர்களுக்கு வைரமுத்து அட்வைஸ்\nபுதிய பாடகர்கள் திறமைசாலிகள் - பி சுசீலா பாராட்டு\nமடோனா-லேடி காகா...கிட்டத்தட்ட 'லிப் லாக்'\n~~தமிழை கொல்லும் உதித் நாராயணன்கள்~~\nதியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தாரா கமலின் பேச்சால் வெடித்த சர்ச்சை.. பாடகர்கள் கண்டனம்\nவிஜய் டிவி: பாடு���் ஆஃபீஸ் இறுதிச் சுற்று\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nJustice for George Floyd: இரக்கமே இல்லையா.. கழுத்தை நெரித்துக் கொன்ற போலீசார்.. குவிகிறது கண்டனம்\nபோலி செய்தி.. போட்டுத்தாக்கிய அர்ச்சனா அக்கா.. கொண்டாட்டத்தில் புள்ளிங்கோ.. பிகில் லாபம் தானாம்\nகொரோனா 'பீரியட்ஸை' நிறுத்தாது.. தினக்கூலி பெண்களுக்கு நாப்கின் வழங்க முன்வந்த பிரபல நடிகர்\nநடிகை சமந்தாவை சீண்டிய பிரபல நடிகை\nதமிழில் 5 நிஜ கதை படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/amy-jackson-baby-shower-sameera-reddy-pregnancy-photo-shoot/", "date_download": "2020-05-30T05:56:48Z", "digest": "sha1:C3FECMCVFICOVH4OEA3PBXKUHYONVIRR", "length": 15786, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "amy jackson baby shower sameera reddy pregnancy photo shoot - சமீரா ரெட்டி முதல் எமி ஜாக்சன் வரை.. தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த நடிகைகள் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்!", "raw_content": "\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nசமீரா ரெட்டி முதல் எமி ஜாக்சன் வரை.. தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த நடிகைகள் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்\nரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\namy jackson baby : தாய்மை..பெண்கள் வாழ்க்கையில் அது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கும் காலமாக பிரவச காலம் உள்ளது. தனது குழந்தையை அம்மாவை தவிர வேறு யாராலும் இவ்வளவு ஸ்பெஷலாக பார்த்துக் கொள்ள முடியாது.\nஇன்றைய காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் பல்வேறு காரணங்களால் பிறந்த குழந்தையை 6 மாதத்தில் பிரியும் நிலைக்கு ஆளாகிறார்கள். தாய்ப்பால் பிரச்சனை தொடங்கி நேரம் செலவிடுதல் வரை அவர்களின் வாழ்க்கை ஓட்டம் மின்னல் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் சினிமா துறையில் பிஸியான வாழ்க்கையிலும் தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த நடிகைகளாக சமீரா ரெட்டி, எமி ஜாக்சன், சரண்யா மோகன் போன்ற நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nஅதிலும் இவர்கள் கர்பகாலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கு கூறிய அறிவுரைகள் போன்றவையும் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இதுத் தொடர்பான ஸ்பெஷல் கேலரியை தான் இன்று ப��ர்க்க போகிறோம்.\n2014 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தியில் பிஸியான நடிகையாக இருந்த போதே அவர் திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பின்பு முழு நேரமாக தனது கணவர் மற்றும் குழந்தையை பார்த்துக் கொள்வதில் பிஸியானார். 4 வருடங்களுக்கு பிறகு சமீரா மீண்டும் தாயானர். இதுக் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.\nலண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் சில படங்களை நடித்து விட்டு நடிப்புக்கு பாய் சொல்லி விட்டார். தனது காதலருடன் லண்டனில் செட்டில் ஆன எமி, சமீபத்தில் கர்ப்பமானர். அவருக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. கர்பகாலத்தில் எமி பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தாய்ப்பால் முக்கியத்துவம், கர்ப்பகால உடற்பயிற்சி என எமியின் அனைத்து புகைப்படங்களும் வைரல் தான்.\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சரண்யா மோகன் 2 குழந்தைகளுக்கு தாயான பின்பு தனது புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். அவரின் உடல் மாற்றம் குறித்து நெட்டிசன்கள் கேலி செய்தனர். அதற்கு தகுந்த பதில் அளிக்கும் வகையில் “நான் 2 குழந்தைகளுக்கு தாய் என்பதில் பெருமிதம் மட்டுமே அசிங்கம் இல்லை” என்று கூறினார்.\nதமிழ் சினிமாவில் மலையாள இறக்குமதியாக அறிமுகமான பானு விஷால், விமல் உடன் ஜோடி சேர்ந்து கலக்கினார். சமீபத்தில் ராதிகா உடன் சன் டிவி சீரியலிலும் இணைந்து நடித்தார். ஒரு குழந்தைக்கு தாயான பின்பு பானு சினிமா வேலைகளிலும் கவனம் செலுத்திக் கொண்டு தனது குழந்தையை கவனித்து வருகிறார்.\nசார் ரம்பா சார்.. ஒரு காலத்தில் ரம்பாவிற்கு இருந்த ரசிகர்கள் பட்டாளம் என்பது கணக்கிட முடியாத ஒன்று. இன்று அவர் 3 பிள்ளைகளுக்கு தாய். சினிமாவுக்கு முழு நேரம் ஓய்வு கொடுத்துவிட்டு தனது குழந்தைகளை பராமரித்துக் கொள்கிறார் ரம்பா.\nகெத்து ராய் லக்‌ஷ்மி, ஆஸம் மேகா ஆகாஷ் – புகைப்படத் தொகுப்பு\nசோகத்தில் ஏமி ஜாக்ஸன், புன்னகையுடன் மேகா ஆகாஷ் – படத் தொகுப்பு\nகிரீடத்துடன் அனுபமா, க்யூட் கல்யாணி: படத் தொகுப்பு\nசோகத்தில் யாஷிகா: ஏமியின் குவாரண்டைன் டேட்டிங் பார்ட்னர் – படத் தொகுப்பு\n’ஃபில்டர் கேர்ள்’ காயத்ரி, ‘கெத்து லுக்’ ராய் லட்சுமி – புகைப்படத் தொகுப்பு\nவித்தியாச அதுல்யா, ஸ்ட்��ெச்சிங் ஏமி: முழு புகைப்படத் தொகுப்பு\nஏமி ஜாக்ஸன் செல்ஃப் குவாரண்டைன்: டிக் டாக்கில் அம்மாவுக்கு கம்பெனி கொடுத்த மகன்\n’என் வாழ்க்கையின் ஒளி நீ’: தாய்மையைக் கொண்டாடும் ஏமி ஜாக்ஸன் படங்கள்\nஉலகிற்கு ஹாய் சொன்ன எமி ஜாக்சனின் வாரிசு – வைரலாகும் வீடியோ\nCISF Recruitment 2019 :10- ம் வகுப்பு தேர்ச்சி- மத்திய அரசு வேலை\nகுடுக்கு போட்டிய குப்பயம் : என்ன பாட்டுடா டேய்…..இனிமே இதுவேற வைரல் ஆகுமே\nகெத்து ராய் லக்‌ஷ்மி, ஆஸம் மேகா ஆகாஷ் – புகைப்படத் தொகுப்பு\nதமிழ் சினிமா நட்சத்திரங்களில் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...\nசோகத்தில் ஏமி ஜாக்ஸன், புன்னகையுடன் மேகா ஆகாஷ் – படத் தொகுப்பு\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி – காரணம் என்ன\nPonmagal Vandhal In TamilRockers: அதே ஹெச்.டி. தரத்தில் ரிலீஸ், இந்த அடியைத் தாங்குமா ஓ.டி.டி.\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\nமோடியை யாரும் இப்படி கலாய்த்து இருக்க மாட்டார்கள்..அப்படி என்ன சொன்னார் ஜிக்னேஷ் மேவானி\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிர��்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/neet-impersonation-issue-theni-medical-college-dean-rajendren-filed-complaints-against-professors-who-helped-udith-surya/", "date_download": "2020-05-30T07:00:52Z", "digest": "sha1:M4D77AST7LXEWEG6A54XCJDZSAZXGH5I", "length": 16067, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "NEET impersonation issue : Theni medical college dean Rajendren filed complaints against professors who helped Udith Surya - நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : உதித் சூர்யாவிற்கு உதவிய பேராசிரியர்கள் யார்?", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : உதித் சூர்யாவிற்கு உதவிய பேராசிரியர்கள் யார்\nவேறொரு நபரின் புகைப்படத்தை கொண்ட ஹால்டிக்கெட்டை வைத்து எப்படி கலந்தாய்வில் பங்கேற்றார் உதித் சூர்யா\nNEET impersonation issue : நீட் ஆள்மாறாட்ட விவகாரம் : தேனியை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் நீட் தேர்விற்காக ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக அவர் படித்த கல்லூரி முதல்வர் எடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அவருடைய பெற்றோர்கள் திருப்பதியில் கைது செய்யப்பட்டு, சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nதேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் துணை முதல்வர் எழிலரசன் ஆகியோரையும் விசாரணை செய்தது சி.பி.சி.ஐ.டி. இது போன்ற விவகாரங்களால், இந்த ஆண்டும் இதற்கு முந்தைய 2 ஆண்டுகளிலும் நீட் தேர்வின் மூலமாக படிக்க வந்தவர்களின் அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்யும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது. அதே போன்று கோவை பி.எஸ்.ஜி. மெடிக்கல் காலேஜிலும் இருவர் ஆள்மாறாட்டம் செய்திருக்கலாம் சந்தேகிப்பதாக அக்கல்லூரி முதல்வர் அறிவித்திருந்தார்.\nசத்ய சாய் மருத்துவக்கல்லூரி மாணவி அபிராமி அவருடைய தந்தை மாதவன், பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் பிரவீன் அவருடைய தந்தை சரவணன், எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மாணவர் ராகுல் மற்றும் அவருடைய தந்தை டேவிட் என நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை அழைத்து விசாரணை செய்து வருகிறது காவல்துறை. இவர்கள் அனைவரும் ஒரே நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் 20 லட்சம் ரூபாய் இடைத்தரகர் மூலமாக கைமாற்றி வேறொருவரை உதி���் சூர்யாவிற்கு பதிலாக தேர்வெழுத வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் உதித் சூர்யாவிற்கு உதவியதாக பேராசிரியர்கள் வேல்முருகன், திருவேங்கடம் உள்ளிட்டோர் மீது தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார். தான் எழுதிய தேர்வின் ஹால்டிக்கெட்டை வைத்து தான் கலந்தாய்வில் பங்கேற்க முடியும். வேறொரு நபர் புகைப்படத்துடன் பொருந்திய ஹால்டிக்கெட்டை வைத்து, இவர் எப்படி கலந்தாய்வில் ஈடுபட முடியும் என்று தெரிவித்த அவர், இவருக்கு பின்னால் இருந்து உதவியவர்கள் யார் கலந்தாய்வின் போது ஏற்பட்ட சிக்கல்கள் என்னென்ன என்பதை மேற்கொண்டு விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nமேலும் படிக்க : நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: ஒரு மாணவி உட்பட மேலும் 3 மாணவர்களிடம் விசாரணை\nமேலும் 12ம் தேதி விடுப்பில் இருந்த உதித் சூர்யாவிற்கு ப்ரெசெண்ட் போடப்பட்டிருப்பதாகவும் புகாரில் மேற்கோள் காட்டியுள்ளார் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன். கானாவிலக்கு காவல் நிலையத்தில் இவர் புகார் அளித்துள்ளதால் அது மேலும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி மேற்கொண்டு வரும் போது ஏன் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும், துறை ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தன்னை பாதுகாத்துக் கொள்ளவே இது போன்ற நடவடிக்கைகளில் கல்லூரி முதல்வர் ஈடுபட்டு வருவதாகவும் சிலர் கூறுகின்றனர்.\nநீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளுக்கு அட்மிட் கார்டு எப்போது\nஅரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தங்கும் வசதியுடன் 35 நாள் நீட் பயிற்சி: செங்கோட்டையன்\nநீட், ஜேஇஇ மாணவர்களுக்காக National Test Abhyaas செயலி – NTA அறிமுகம்\n2 மடங்கு தேர்வு மையங்கள்: கொரோனாவுக்கு மத்தியில் நீட் தேர்வு\nநீட் தேர்வு புதிய தேதி – அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு\nமே-5ம் தேதி நீட்,ஜே.இ.இ தேர்வுகளுக்கான புது தேதி அறிவிப்பு\nஊரடங்கு காலத்தில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் போதுமானதா\nநீட், ஜேஇஇ மெயின் தேர்வர்களா சோதனையை சாதனையாக மாற்றும் டிப்ஸ் இங்கே\nநீட் தேர்வு பாடத்திட்டம் மாற்றமா\nகாஷ்மீர் நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள்: என்.வி.ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்\nபட்டர்ப்ளை மாதிரி வெளியில் பறந்து வாங்க : இந்த அட்வைஸ் யாருக்குனு நான் சொல்லணுமா\nஎந்த விஷயத்தையும் அதன் இயல்புக்காக பாராட்டுங்கள்\nஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு படைப்பும் தனித்தனி குணமுடையவை. இதை நாம் புரிந்துகொள்ளும்போது உறவுகளை கையாள்வது எளிதாகும். நாம் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு.\nஅதிக ஒலி ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல; ஆராய்ச்சிகள் சொல்வது என்ன\nஒலியுடன் தொடர்புடைய இதயத்துக்கு ஏற்படும் விளைவுகளுடன் இணைத்து எங்கள் பணியை முன்னெடுக்கவும், எவ்வாறு ஒலி உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நன்கு புரிந்து கொள்ளவும் உதவும்\nமாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது – முதல்வர் பழனிசாமி\nவாய்க்குள் பூலோகத்தை கொண்டு வந்த மாயக் கண்ணன்\nநாசாவுக்கு செல்லும் நாமக்கல் மாணவி ; நிதி உதவி அளித்தார் முதல்வர்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/rettai-roja-shivani-throwback-dance-video.html", "date_download": "2020-05-30T04:29:02Z", "digest": "sha1:GD7HFI2YW7V5IBLWH4XVT7GRDLDLYHXE", "length": 6476, "nlines": 178, "source_domain": "www.galatta.com", "title": "Rettai Roja Shivani Throwback Dance Video", "raw_content": "\nடான்ஸ் வீடீயோவை பகிர்ந்த ஷிவானி நாராயணன் \nடான்ஸ் வீடீயோவை பகிர்ந்த ஷிவானி நாராயணன் \nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஷிவானி நாராயணன்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.\nநடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.\nகொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவ்வப்போது தனது நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் ஷிவானி.டான்ஸ் மீது அதீத பிரியம் கொண்ட ஷிவானி தற்போது தனது பழைய டான்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nடான்ஸ் வீடீயோவை பகிர்ந்த ஷிவானி நாராயணன் \nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்துவின் டிக்டாக் \nஇணையத்தை கலக்கும் செம்பருத்தி ஷாபனாவின் டிக்டாக் \nகுருதி ஆட்டம் படத்தின் புதிய போஸ்டர் இதோ \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்துவின்...\nஇணையத்தை கலக்கும் செம்பருத்தி ஷாபனாவின் டிக்டாக் \nகுருதி ஆட்டம் படத்தின் புதிய போஸ்டர் இதோ \nவாத்தி கம்மிங் தான் என் எனக்கு பிடிச்ச பாட்டு -...\nடாக்ஸி டாக்ஸி வடிவேலு வெர்ஷன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/02/school-morning-prayer-activities_17.html", "date_download": "2020-05-30T05:59:27Z", "digest": "sha1:UCRQURJT7ZG52BG5SEOA7MXFGDV6GV2H", "length": 27025, "nlines": 920, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 18.02.2020 - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2020 - ஜுலை மாதம் ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியாகுமா\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.02.20\nதூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்\nகாலம் தாழ்த்தாத விரைவான நடவடி��்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.\nசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.\n1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.\n2. எனவே எனது அறிவை பாதிக்கும் வகையில் ஆத்திரம் அடைய மாட்டேன்.\nகடமையை உயிராக போற்றும் ஒருவரது கர்மம், துன்பத்தையும் இன்பமாக மாற்றும் வல்லமை உடையது.\n1. சிறந்த விளையாட்டு பயிற்சியாளருக்கு என்ன விருது வழங்கப்படுகிறது\n2. மூன்று நிமிடங்கள் மட்டும் மலர்ந்து இருக்கும் மலர் எது \nSpermology – study of seeds. விதைகள் குறித்த அறிவியல் படிப்பு.\nசர்க்கரைக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய மிக இனிப்பான வேதியியற் பொருள் வகை.\nபேரீச்சம் பழத்தில் மக்னீசியம் என்னும் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்.\nநன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.\nராமுவும், சோமுவும் ஒரு பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது தண்ணீர் தாகம் ஏற்பட்டது.\nஅப்பொழுது தண்ணீர் குடிப்பதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்பொழுது ராமு, சோமுவை அடித்துவிட்டான். சோமு அழுது கொண்டே என் நண்பன் என்னை அடித்துவிட்டான் என்று பாலைவன மணலில் எழுதிவைத்தான்.\nதொடர்ந்து அதே வழியில் அவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஓரிடத்தில் ஆழமான பள்ளத்தாக்கு இருந்தது. அதில் ராமு தவறி விழப்போனான். அப்பொழுது சோமு தனது உயிரையும் பொருட்படுத்தாது ராமுவை காப்பாற்றினான்.\nஅதைப் பார்த்த சோமு அருகில் இருந்த ஒரு பாறையில் என் நண்பண் என்னைக் காப்பாற்றினான் என்று செதுக்கி வைத்தான்.\nஒருவர் செய்த நன்றியை மட்டுமே மனதில் வைத்துக் கொள்ளவும்.\n◆வரும் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தனியாகத் தேர்வுகள் நடக்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.\n◆சர்வதேச தாய்மொழி தினத்தை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.\n◆பொதுத்தேர்வுகளை முன்னிட்டு ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.\n◆பருவநிலை மாறுபாட்டால் 2070-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு தாவர, விலங்கினம் அழிவைச் சந்திக்கும் என்று தேசிய அறிவியல் அகாடமியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\n◆இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு பிசிசிஐ நிா்வாகம் ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்தது.\n◆அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கேன்ஸ் கோப்பை செஸ் போட்டியில் 8-ஆவது சுற்று முடிவில் 5.5 புள்ளிகளுடன் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி முதலிடம் பிடித்தாா்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/210192?ref=archive-feed", "date_download": "2020-05-30T05:42:56Z", "digest": "sha1:VOGLLSXFFHDZP53WTQKY4SDWMJDXB4LD", "length": 11407, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "இளவரசரின் நண்பர் சிறையில் துடி துடிக்க கொல்லப்பட்டார்.. நடந்ததை புட்டு புட்டு வைத்த வழக்கறிஞர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசரின் நண்பர் சிறையில் துடி துடிக்க கொல்லப்பட்டார்.. நடந்ததை புட்டு புட்டு வைத்த வழக்கறிஞர்\nபிரித்தானியா இளவரசர் ஆண்ட்ரூவின் நெருங்கிய நண���பரும். கோடீஸ்வரருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்க சிறையில் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை, அவர் கொல்லப்பட்டார் என ஜெஃப்ரி எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.\nகடந்த ஆகஸ்ட் 10-ம் திகதி எம்சிசி என்றழைக்கப்படும் நியூயார்க்கின் பெருநகர சீர்திருத்தம் மையத்தில், சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக சிறையில் தடுத்த வைக்கப்பட்டிருந்த இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் நண்பர் 66 வயதான எப்ஸ்டீன் தற்கொலை செய்துக்கொண்டார்.\nஇதுகுறித்து எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஸ்பென்சர் குவின் கூறியதாவது, எம்சிசி சிறை மேற்பார்வையாளர் ஒருவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. எப்ஸ்டீன் மரணம் தொடர்பாக பரவும் தகவல்களை நீங்கள் நம்பவேண்டாம் என வலியுறுத்தினார். எப்ஸ்டீன் இருந்த சிறையின் ஒவ்வொரு அங்குலமும் சிசிடிவி கண்காணிப்பில் இருந்தது. எப்ஸ்டீனுக்கு என்ன நடந்தது என்பது கண்டிப்பாக சிசிடிவி கமெராவில் வீடியோவாக பதிவாகி இருக்கும் என கூறினார்.\nஎம்சிசி-க்குள் பாதுகாப்பு பிரச்சினை குறித்து நான் அவருடன் ஒரு நீண்ட உரையாடலை மேற்கொண்டேன், சிறைச்சாலையின் உட்புறம் குறித்து அவர் எனக்கு ஒரு விரிவான விளக்கத்தை அளித்தார், இது அவர் நம்பகமானவர் என்று நம்புவதற்கு என்னை வழிவகுத்தது.\nசிசிடிவி இல்லை என்ற அறிக்கைகள் உண்மை என்றால், அவர்கள் கமெராக்களை நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது அவை ஏதோவொரு வகையில் செயல்படவில்லை என்று அர்த்தம். என்ன நடக்கிறது என்பதை அவர்களால் பார்க்க முடியாமல் போக வழி இல்லை என்று அவர் கூறினார்.\nசனிக்கிழமை அதிகாலையில் எப்ஸ்டீன் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வெள்ளிக்கிழமை சிறையில் எப்ஸ்டீன் உடன் இருந்த நபர் வெளியேற்றப்பட்டுள்ளது மிகவும் சந்தேகத்திற்குரியது என்று குவின் குறிப்பிட்டார்.\nஇறப்பதற்கு சில நாட்களுக்கு முன், உலகின் முக்கிய நபர்களாக திகழும் எப்ஸ்டீனின் நண்பர்கள், அவர்களின் ரகசியங்கள் வெளியில் வரக்கூடாது என்பதற்காக, சிறையில் உள்ளவர்களுக்கு பணம் கொடுத்து தன்னை கொல்வார்கள் என எப்ஸ்டீன் அஞ்சியதாக குவின் கூறினார்.\nமேலும், இது தற்கொலை இல்லை எனில், தற்கொலை போல தோற்றமளிக்க பெரும்பாலும் சிறைச்சாலையின் உள்ளே யாரோ ஒருவருக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அதிகாலையில் யாரோ ஒருவர் எப்ஸ்டீன் சிறைக்கு சென்று, அவரின் கழுத்தில் பெட்ஷீட்டால் கட்டி, பெட்ஷீட்டை படுக்கையில் கட்டி அவரை கீழே தள்ளி மூச்சுத் திணற வைத்து கொலை செய்திருப்பார் என சந்தேகிப்பதாக குவின் கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231117-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-05-30T04:21:14Z", "digest": "sha1:E3E6AAFPANEH466QOAHFVHEAQ6HA4L4O", "length": 8851, "nlines": 184, "source_domain": "yarl.com", "title": "இலங்கை தொடரிலிருந்து வெளியேறுகிறார் வில்லியம்ஸன் - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஇலங்கை தொடரிலிருந்து வெளியேறுகிறார் வில்லியம்ஸன்\nஇலங்கை தொடரிலிருந்து வெளியேறுகிறார் வில்லியம்ஸன்\nபதியப்பட்டது August 20, 2019\nஇலங்கை தொடரிலிருந்து வெளியேறுகிறார் வில்லியம்ஸன்\nஇலங்கை அணிக்கெதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டீ டுவென்டி தொடரில் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனுக்கு ஒய்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி குறித்த டீ டுவென்டி தொடரின் அணித்தலைவராக டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅதேவேளை கேன் வில்லியம்ஸனுடன் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்டுக்கும் டீ டுவென்ட்டி தொடரில் ஒய்வு வழங்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை இலங்கைக்கெதிரான நியூசிலாந்து டீ டுவென்டி அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த‌ தொட‌ரை சொறில‌ங்கா வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு நுனாவில‌ன் அண்ணா\nயாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி\nதொடங்கப்பட்டது 11 hours ago\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்கள��ல் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nதொடங்கப்பட்டது வியாழன் at 00:16\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதொடங்கப்பட்டது திங்கள் at 22:43\nசீமான் சாப்பிட்ட ஆமைக்கறியும் கறிஇட்லியும் - இதையும் கொஞ்சம் பரப்புங்கள் Thadam \nதொடங்கப்பட்டது 4 hours ago\nயாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி\nஅரசியல்வாதியாகுவதற்குரிய முழுத் தகுதியும் சட்டத்தரணி அடைந்துவிட்டார் என்று நினைக்கிறேன் ☹️\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nLux soap பை கையில் எடுத்துப் பார்த்துவிட்டு வாழ்க்கையின் அதி உச்ச பயனை அடைந்துவிட்டதாக புழகாங்கிதமடைந்தவர்களல்லவா 😂😂\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nஅவங்கடை வாயாலேயே நேரில் கேட்டனான்....அவனுகள் அடி இன்னும் மறக்கலை..\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஇலங்கை தொடரிலிருந்து வெளியேறுகிறார் வில்லியம்ஸன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231209-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2020-05-30T05:11:23Z", "digest": "sha1:UEIBZGI755F6J2QN6BM53YJIGC5AXUOH", "length": 48631, "nlines": 852, "source_domain": "yarl.com", "title": "காதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள் - Page 2 - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nபெரிசு பெரிசா பருவெல்லாம் இருக்கு தொடைகளில்\nஎன்ன ப்ரோ ..பூந்து பூந்து பாத்தீங்களா இல்ல பூதக்கண்னாடி போட்டு பாத்தீங்களா\nஎன்ன ப்ரோ ..பூந்து பூந்து பாத்தீங்களா இல்ல பூதக்கண்னாடி போட்டு பாத்தீங்களா\n இருட்டிலும் கண்கள் தெளிவாக தெரியும்.\nவிக்ரம் - மீண்டும் மீண்டும் வா\nபாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி\nமீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...\nமீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...\nபால் நிலா ராத்திரி... பாவை ஓர் மாதிரி...\nஅழகு ஏராளம்... அதிலும் தாராளம்...\nமீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...\nமீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...\nஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீதானா\nதேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா\nசெந்நிறம் பசும்பொன்னிறம் தேவதை வம்சமோ\nசேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ\nஇந்த போதைதான் இன்ப கீதைதான் அம்மம்மா... ஆஹ்...\nமீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...\nமீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...\nவிரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது\nசரசக் கலையைப் பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது\nதேன் தரும் தங்கப் பாத்திரம் நீ தொட மாத்திரம்\nராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாத்திரம்\nகொஞ்சும் பாடல்தான் கொஞ்சம் ஊடல்தான் அம்மம்மா... ஹா...\nமீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...\nமீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...\nபால் நிலா ராத்திரி.. பாவை ஓர் மாதிரி\nஅழகு ஏராளம்.. அதிலும் தாராளம்\nஅழகு ஏராளம்.. அதிலும் தாராளம்\nநீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேர...\nஅனல் கொண்ட பூமி குளிர் கொண்டு ஆற...\nகொடி கொண்ட பூவில் மது வெள்ளம் ஊற...\nபடம் : வண்டிக்காரன் மகன்\nஇசை: மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்\nஎனக்கு மிகவும் பிடித்த எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல் இது.\nவிரக உணர்ச்சிகளை பாடல் வரிகளாலும் , கந்தர்வ குரலாலும் உச்சத்துக்கு கொண்டுசென்ற பாடல் இது.\nஇதை போல இன்னும் ஒரு பாடல் இருக்குமா என்பதும் சந்தேகம் தான்.\nபடுத்தாள் ...புரண்டாள் உறக்கம் இல்லை\nசுகம் எடுக்கவும்... கொடுக்கவும் தடுக்கவில்லை\nசெவ்வாய் மீது ஓயாமல் முத்தாடினான்\nபொன் ஆணோடு ஆனந்த நீராடினாள்\nதன் தாபங்கள் தள்ளாமல் போராடினால்\nபடுத்தாள் ...புரண்டாள் உறக்கம் இல்லை\nசுகம் எடுக்கவும்... கொடுக்கவும் தடுக்கவில்லை\nபொன் ஆணோடு ஆனந்த நீராடினாள்\nதன் தாபங்கள் தள்ளாமல் போராடினால்\nபடுத்தாள் ...புரண்டாள் உறக்கம் இல்லை\nசுகம் எடுக்கவும்... கொடுக்கவும் தடுக்கவில்லை\nவீட்டுக்கு போக இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கே ...\nவீட்டுக்கு போக இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கே ...\nபொன் ஆணோடு ஆனந்த நீராடினாள்\n..... இந்த வரிகளுக்கு என் கட்பனை எங்கெல்லாமோ கூட்டிச்செல்கிறதே நிழலி ஜீ\nகாமக் கவிதைகளை எழுதி இந்த திரியை சற்றே பற்றவைப்போம் ....\nகாமக் கவிதைகளை பக்தியோடு எழுதினால் திரி பற்��ி எரியாதா என்ன.\nபாடியவர்கள்: SPB & வாணி ஜெயராம்\nஆண்: மீனாடும்கண்ணில்விழுந்துநானாடவோ தேனாடும்செவ்விதழ் தன்னில் நீராடவோ... ஓ...மீ.. னாடும்கண்ணில்விழுந்துநானாடவோ\nபெண்: புரியாதபெண்மைஇது பூப்போன்றமென்மைஇது பொன்னந்திமாலைஎன்னென்னலீலை\nஆண்: ஓ... அலங்காரதேவி முகம்அடங்காதஆசைதரும் ஒன்றானநேரம்ஒருகோடிஇன்பம்\nஆண்: ஆ... ரதிதேவியோ... ஓ...\nபாடல் வரிகள் இருந்தால்... எதுகை, மோனை சொல்வளம், உவமான உவமேயம் அலசி ஆராயலாம்\nபாடல் வரிகள் இருந்தால்... எதுகை, மோனை சொல்வளம், உவமான உவமேயம் அலசி ஆராயலாம்\nபடம் : நினைத்ததை முடிப்பவன்\nபாடல் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து\nஇசை : M.S. விஸ்வநாதன்\nபாடியவர்: T.M. சௌந்தராஜன், P. சுஷீலா\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து\nஓடம் போலே ஆடலாம் ஆடலாம் (ஒருவர் மீது )\nஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு\nபாடல் நூறு பாடலாம் பாடலாம் (ஒருவர் சொல்ல )\nசொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள்\nசொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்\nஅங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்(ஒருவர் மீது )\nசொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள்\nஇன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்\nதங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்\nதத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள்(ஒருவர் சொல்ல)\nகன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும்\nமையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு\nமஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து\nஓடம் போலே ஆடலாம் ஆடலாம்...\nபள்ளி காலங்களில் பலருக்கு கிளு கிளுப்பை உண்டாக்கிய பாடல், குறிப்பாக கடைசி இரு பந்திகளும். நீங்களும் கற்பனை பண்ணி பாருங்கள் இலங்கை வானொலியில் நாம் பலரும் கேட்டிருப்போம்.\nபடம் :புதுச் செருப்பு கடிக்கும்\nசித்திரை பூ சேலை சிவந்த முகம்\nசிரிப்பரும்பு முத்துச்சுடர் மேனி எழில்\nமூடி வரும் முழு நிலவோ\nமூடி வரும் முழு நிலவோ\nமீன் கடிக்கும் மெல்லிதழை - நான்\nதேனின் ருசி தெரிந்தவன் நான் - ஒரு\nமஞ்சள் பூசும் இடமெல்லாம் - என்\nபடிக்கட்டில் ஏறி வரும் - உன்\nபாததெழில் பார்ப்பதற்கு - நான்\nமுக்காலும் துணி மறைத்து - நீ\nமூலையிலே போய் நின்று - உன்\nசொக்காயை இடுகையில் - நான்\n(சித்திரை பூ சேலை சிவந்த முகம்)\nஅகஸ்தியன் பாடல் வரிகளை எங்கே இருந்து எடுக்கிறீர்கள்.\nநான் ஓரிரு தளங்களில் முயன்றேன் காப்பி பண்ண முடியவில்லை.\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nஆஹா... எனக்குப் பிடித்த மிக அருமையான பாடல்.\nஅந்த மெல்லிய குரலும், இசையும், கமலின் கண்களின் நடிப்பும் அபாரம்.\nநிச்சயமாக ஒரு அருமையான பாடல். இத்திரியின் தலைப்பையும் தாண்டி ஓர் கலைநயமான பாடல்.\nமல்லிகைவாசம் இணைத்தது விஷ்வரூபம் படத்தில் வரும் “உன்னைக்காணாது நான் இன்று நானில்லையே” பாடல்.\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nசசிவர்ணம், உங்கள் வேண்டுகோளிற்கிணங்க பாடல் வரிகள் இதோ :\nஉன்னை காணாது நான் இன்று நானில்லையே\nநிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல\nஇதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல\nநீ இல்லாமல் நான் இல்லையே\nஉன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே\nநளினி மோகண சியாமள ரங்கா\nநடன பாவ ஸ்ருதிலய கங்கா\nஅவ்வாறே நோக்கினால் எவ்வாறு நாணுவேன்\nகண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்\nஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்\nஒ பின் இருந்து வந்து எனை\nஉலகுண்ட பெரு வாய்யன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்\nஇங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை\nஉடலணிந்த ஆடை போல் எனை அணிந்து கொள்வாயா இனி நீ\nதூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன் தான்\nஇனி நீ இனி நீ\nஎன்றும் அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே\nகாமக் கலைஞன் கண்ணா கண்ணா\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nநானும் இதைப்பகிர நினைத்தேன், ருல்பென் நீங்கள் முந்திக்கொண்டீர்கள்.\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nமனதில் சுகம் மலரும் மாலையிது\nமான் விழி மயங்குது ஆ...\nமனதில் சுகம் மலரும் மாலையிதுது\nஇளமை அழகை அள்ளி அணைப்பதற்கே\nஇளமை அழகை அள்ளி அணைப்பதற்கே\nஇரு கரம் துடிக்குது தனிமையும்\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nகாதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு\nஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்\nநானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது\nநீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்\nமன்மதக் காவியம் என்னுடன் எழுது\nநானும் எழுதிட இளமையும் துடிக்குது\nநாணம் அதை வந்து இடையினில் தடுக்குது\nஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி\nஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி\nகாலம் வரும் வரை பொறுத்திருந்தால்\nகன்ன��� இவள் மலர்க்கரம் தழுவிடுமே\nகாளை மனம் அதுவரை பொறுத்திடுமோ\nமாலை மண மாலை இடும் வேளை தனில்\nதேகம் இது விருந்துகள் படைத்திடும்\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nமனதில் சுகம் மலரும் மாலையிது\nதோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்\nகார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே\nபாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த\nமேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா\nஅழகைச் சுமந்து வரும் அழகரசி\nஅழகைச் சுமந்து வரும் அழகரசி\nஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ\nநாளும் நிலவது தேயுது மறையுது\nநங்கை முகமென யாரதைச் சொன்னது\nமங்கை உன் பதில் மனதினைக் கவருது\nமாரன் கணை வந்து மார்பினில் பாயுது\nகாதல் மயில் துணை என வருகிறது\nமோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது\nமோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு\nஜீவ நதி அருகினில் இருக்குது\nமனதில் சுகம் மலரும் மாலையிது\nமான் விழி மயங்குது ஆ...\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nபாடல் வரிகள் எந்த தளங்களில் இருந்து எடுக்கிறீர்கள்\nகாதல் காமத்தில் சங்கமிக்கும் போது காம ரசத்தையும் நாகரீகமான ரசனையோடு, அரசமிலை ஆலிலை ஆகியது காம வரிதி வரிகளில்.\nகாதலும், காமமும் ஆணும் பெண்ணும் பகிரும் போது ஈரமான உஷ்ணத்தில் எழும் நிவாரணமாயினும், ஜேசுதாசின் குரலில் பெண்ணும் உள்ளளா\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nபாடல் வரிகள் எந்த தளங்களில் இருந்து எடுக்கிறீர்கள்\nபாடல் வரிகளை நேரடியாக கூகிழ் தேடலில் பதிந்து தேடிப்பார்ப்பேன். தேடும் போது பாடலின் முதல் வரியை அல்லது ஆரம்பிக்கும் 4,5 சொற்களைக் கொண்டு தமிழில் பதிந்து தேடுதல் நல்லது.\nபல்வேறு இணையதளங்களில் நீங்கள் தேடும் பாடல் கிடைக்கலாம்.\nபாடல் வரிகள் எந்த தளங்களில் இருந்து எடுக்கிறீர்கள்\nபாடல் வரிகளை தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதி Tamil lyrics என்று எழுதினால் மிக சுலபமாக கிடைக்கும்.\nதுளி துளியாய் கொட்டும் மழை துளியாய்\nஎன் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்\nஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்\nஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்\nஎன் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்\nஎன் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய் - துளி துளியாய்\nபூவென நீ இருந்தால் இளம் தென்றலைப்போல் வருவேன்\nநிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன் - துளி துளியாய்\nபூமியெங்கும் பூப்பூத்த பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன்\nபூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால் நான் காற்று போல திறப்பேன்\nமேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே\nநானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்\nகாற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான்\nமுத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்\nஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி\nஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட - துளி துளியாய்\nநீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா\nநீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா\nஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்\nமேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்\nபூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்\nபெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்\nகனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே\nஉன்னை தழுவிட தழுவிட - துளி துளியாய்\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ\nராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ\nசேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே\nஆண் : வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும்\nபெண்: கைவிரலில் ஒரு வேகம் கண் அசைவில் ஒரு பாவம்\nஆண் : வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்\nபெண் : ஜீவநதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும்\nஆண் :மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே\nபெண்:மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற\nஆண் : வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே\nபெண் : நாதஸ்வரம் ஊதும்வரை நெஞ்சில் இன்னும் கொஞ்சம்\nபாடல் வரிகளை நேரடியாக கூகிழ் தேடலில் பதிந்து தேடிப்பார்ப்பேன். தேடும் போது பாடலின் முதல் வரியை அல்லது ஆரம்பிக்கும் 4,5 சொற்களைக் கொண்டு தமிழில் பதிந்து தேடுதல் நல்லது.\nபல்வேறு இணையதளங்களில் நீங்கள் தேடும் பாடல் கிடைக்கலாம்.\nபாடல் வரிகளை தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதி Tamil lyrics என்று எழுதினால் மிக சுலபமாக கிடைக்கும்.\nநீங்கள் எழுதியது போலவே செய்து பார்த்தேன்.முழு பாட்டும் தமிழில் வருகிறது.ஆனாலும் காப்பி பண்ண முடிவதில்லை.\nஜெனிவாவரை அம்பிகா சென்றதன் இரகசிய பின்னணி சுமந்திரனால் கூறமுடியாது - சுதா பகீர்த் தகவல்\nநான் விலகமாட்டேன், விரும்பினால் நீக்கி விடுங்கள்- சுமந்திரன்; நிதானமாக பேச வேண்டும்- சம்பந்தன்: கூட்டமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன\nதொடங்கப்பட்டது 11 hours ago\nசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு கூடி ஆராயும்; சம்பந்தன் அறிவிப்பு\nதொடங்கப்பட்டது 22 hours ago\nயாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி\nதொடங்கப்பட்டது 11 hours ago\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nதொடங்கப்பட்டது வியாழன் at 00:16\nஜெனிவாவரை அம்பிகா சென்றதன் இரகசிய பின்னணி சுமந்திரனால் கூறமுடியாது - சுதா பகீர்த் தகவல்\nபெயரை மாற்றி, உருவை மாற்றி, நல்ல தரம் தான்\nநான் விலகமாட்டேன், விரும்பினால் நீக்கி விடுங்கள்- சுமந்திரன்; நிதானமாக பேச வேண்டும்- சம்பந்தன்: கூட்டமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன\nஜனநாயகம் என்டா என்னவென்டு அறவே தெரியாத மொக்குகள்.\nசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு கூடி ஆராயும்; சம்பந்தன் அறிவிப்பு\nகூத்தமைப்பின் / தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுவில் இருக்கும் கடைந்தெடுத்த மடையர்கள் எப்படி எலும்புத்துண்டுகளை பொறுக்கலாம் என ஆராயவே லாயக்கு.\nநான் விலகமாட்டேன், விரும்பினால் நீக்கி விடுங்கள்- சுமந்திரன்; நிதானமாக பேச வேண்டும்- சம்பந்தன்: கூட்டமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன\nதமிழர்களை ஏமாற்றி பின்கதவால் பெட்டி பெட்டியாக பெறுவதற்கு பெருந்துணையா இருக்கும் சுத்துமாத்து சுமந்திரனை விட்டா கட்டையில சம்பந்தன் மாவை பிழைப்பு என்னாகிறது இரண்டு ஏமாற்றுப் பேர்வழிகளை கையாள கூத்தமைப்பில் யாருமில்லை. ஏனெண்டா எல்லாருமே பின்கதவால் கிடைக்கும் சொகுசுகளை கூடக் குறைய அனுபவிச்சு சுகம் கண்டுடார்கள். மேலும் ஏமாறுகிற பாமர மக்கள் இருக்கும் வரைக்கும் தமிழ்மக்களை ஏமாத்தி பிழைப்பு நடத்தலாம் என்ட நம்பிக்கை இன்னும் இந்தக் கோஷ்டிக்கு இருக்கு. இது தகரும் வரை தமிழர்பாடு கஷ்டம்தான்.\nயாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி\nஅரசியல்வாதியாகுவதற்குரிய முழுத் தகுதியும் சட்டத்தரணி அடைந்துவிட்டார் என்று நினைக்கிறேன் ☹️\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/06/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-30T04:52:48Z", "digest": "sha1:K3QK4APVPGO2WWPCBCZH6AEMRJESOYYX", "length": 26087, "nlines": 135, "source_domain": "vivasayam.org", "title": "வாழ்வு தரும் மூலிகைகள்! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nநமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் மூலிகைகள் பற்றிய அறிவு சிறப்பானது. அடுக்கு மாடிக்கட்டிடத்தில் வாழ்ந்தாலும் கூட, சற்று சூரிய ஒளி தெரியும் இடத்தில் பூந்தொட்டி வளர்த்து அதில் ஒரு துளசியையாவது நடுகிறார்கள்.\nமொட்டைமாடி உள்ளவர்கள் துளசியுடன், கீழாநெல்லி, கரிசாலை, செம்பருத்தி, நன்னாரி, இஞ்சி, கறிவேப்பிலை, புதினா, விபூதிப்பச்சிலை, வெட்டிவேர்,சோத்துக் கத்தாழை, ஓமவல்லி, மணத்தக்காளி, அறுகம்புல், நிலவேம்பு, நந்தியாவட்டை, தும்பை, கொத்தமல்லி, வல்லாரை, பொன்னாங்கண்ணி, அகத்தி, முருங்கை போன்றவற்றைப் பயிர் செய்து வளர்க்கும் முயற்சி பரவி வருகிறது. கிராமங்களில் வாழ்ந்தவர்கள் பிழைப்பை நாடி நகரங்களில் குடியேறினாலும் நகர்ப்புற விவசாய அடிப்படையில் பாரம்பரிய மூலிகைகளை மறக்கவில்லை. சிறிய நகரங்களில் வாழ்பவர்கள் வீட்டைச் சுற்றியுள்ள மண்ணில் தோட்டம் போடும் போது மூலிகை வளர்ப்பை இணைத்து காய்கறிகள், பூமரம், பழமரம் சாகுபடி செய்வதுண்டு.\nஇந்தக்கால மருத்துவத்தில் அலோபதி முறையே கொடிகட்டிப் பறக்கிறது. இன்றுள்ள அவசர உலகில் நம் உடம்பில் ஏற்படும் சிறிய சிறிய பிரச்சனைகளுக்கெல்லாம் அனுபவ அடிப்படையில் அவரவர் சுயமாக மருந்துக் கடைகளுக்குச் சென்று மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். தலைவலி, காய்ச்சல் என்றால் அந்தக் காலத்தில் கொல்லையில் உள்ள விபூதிப் பச்சிலையைக் கசக்கித் தலையில் தேய்ப்பார்கள். வீட்டில் உள்ள அஞ்சறைப்பெட்டியிலிருந்து சுக்கு, மிளகு, திப்பிலி எடுத்து நீரில் கொதிக்க வைத்து ஒரு கஷாயம் செய்து குடிப்பார்கள். அவ்வளவு சிரமம் ஏன், என்று மாறிவிட்ட மனிதர்கள் கொல்லைப்புறத்தை மறந்துவிட்டு வாசல்புரம் சென்று வீதிக்கு வீதி உள்ள இங்கிலீஷ் மருந்துக்கடைக்குச் சென்று இரண்டு பாரசிட்டமால் மாத்திரைகளை வாங்கி விழுங்கக் கற்றுக் கொண்டு விட்டார்கள். அல்லது டாக்டரிடம் சென்று ஒரு ஊசி போட்டுக் கொண்டு இருநூறு ரூபாயில் வேலையை முடித்துக் கொள்ளலாம். இன்றுள்ள அவசர உலகில், நாட்டு மருந்து சாப்பிட்டு உடலுக்கு ஓய்வு கொடுக்க முடியவில்லை. அவசர உலகில் அவசர நிவாரணமே தேடப்படுகிறது. எனினும், ஒரு சிலர் பாரம்பரியத்தைக் கைவிடுவது இல்லை. இப்படி திசைமாறிச் செல்லும் மனிதனின் அவசர உலகத்தின் அசுர வேகத்திற்கு ஒரு வேகத்தடை அவசியம்தானே\nஅவசர சிகிச்சைக்கு ஏற்பவும் சில பாட்டி வைத்தியங்கள் வீட்டில் வளர்க்கப்படும் மூலிகைகள் மூலம் நிவர்த்தி செய்ய முடியலாம். அவசரத்திற்கு இரண்டு குரோசின்/ பாரசிட்டமால் விழுங்கிய பிறகும் ஒரு முயற்சி செய்யலாமே உதாரணமாக தொண்டைப்புண், இருமல், சற்று லேசான இளைப்பு, தொண்டைக்கட்டு என்றால் ஏலக்காய் அரிசியை மிக்சியில் பொடி செய்து உருக்கிய நெய்யில் குழைத்து ஒரு மாதம் சாப்பிடலாம். தூதுவளையில் ரசம் செய்து சாப்பிடலாம். தூதுவளைத் துவையல் இன்னும் நல்லது. ஒரு வெற்றிலையைப் பறித்து/ வாங்கி அதில் 3 உலர்ந்த திராட்சையுடன் ஒரு சிட்டிகை மிளகுத் தூளைக் கலந்து மெல்லுங்கள். சாற்றை உள்ளே இறக்கவும். துளசி, ஆடாதொடை, தூதுவளை, வெற்றிலை ஆகியவற்றில் இரண்டைத் தேர்ந்தெடுத்து நீரில் கொதிக்க வைத்துப் பனங்கற்கண்டும் மிளகுத் தூளும் போட்டு 2 வேளை குடிக்கலாம். இப்படியெல்லாம் இன்னும் சிலர் தமக்குத்தாமே வைத்தியம் செய்து கொள்வதுண்டு\nநமது சித்த–ஆயுர்வேத வைத்திய முறை வாகபட்டர், அகத்தியர், தேரையர், சரகர், சுஷ்ருதர், சாரங்கதாரர் என்று பல முனிவர்களால் உருவானது. இந்திய மருத்துவம் தொடர்பான பல சுவடி இலக்கியங்களும் நம்மிடம் உண்டு. மிகவும் தவிர்க்க இயலாத அறுவை சிசிச்சையைத் தவிர மற்ற பல நோய்களுக்கு புற்றுநோய் உட்பட ஆயுர்வேத முறையில் மருந்து உண்டு. பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம். வந்தபின் காப்பது அலோபதிதான் என்றாலும், வருமுன் காப்பது, உணவே மருந்து, என்ற அடிப்படையில் ஆயுர்வேதம் உதவும். இந்திய மருத்துவ முறையில் தாவரங்கள் மட்டுமே ஆயுர்வேத முறையில் பயனாகின்றன. எனினும் அபூர்வமாக சில பாஷாணங்களுக்கு ஸ்புடம் போட்ட உலோக மருந்துகள், மண்புழுக்கள், கஸ்தூரி, புனுகு சேர்க்கப்படுவதுண்டு.\nஆயுர்வேதம் எப்போது தோன்றியது என்று ஆராயப் புகுந்தால் புத்தர் நம் நினைவுக்கு வருகிறார். உலகத் துன்பங்களுக்குக் காரணம் என்ன இந்தக் கேள்வியுடன் அரச போகத்தையும் கட்டிய மனைவியையும் துறந்து, காடும், மலையும் அலைந்து திரிந்து, லும்பினி என்ற இடத்தில் அரச மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில், தவமிருந்த புத்தன் அஷ்டாங்க மார்க்கத்தை தவப் பயனாக பெற்றான். தம்ம பதத்தில் “அஷ்ட ஆரிய சத்தியங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது. “ஆரிய” என்றால் அது, புத்தரைக் குறிக்கிறது.\nசம்யக் திருஷ்டி (நல்ல பார்வை)\nசம்யக் கர்மா (நல்ல செயல்)\nசம்யக் ஆஜிவம் (நல்ல ஜீவனம்)\nசம்யக் வியாமம் (தீமைக்கு இடம் கொடேல்)\nசம்யக் சமாதி (பிரம்ம நிர்வாணம்)\nபுத்தரைப் போல் சமகாலத்தில் உலகத் துன்பங்களுக்கு வழிதேடிய மகான்களால் வேதாந்தங்கள் என்ற உபநிடதங்களும் தோன்றின. வடக்கே புத்தமும் உபநிடதங்களும் மலர்ந்த காலகட்டத்தில் தெற்கே, அகத்தியர், திருமூலர், தேரையர் போன்ற சித்தர்களும் துன்பங்களுக்கு நிவாரணம் தேடினர். இவர்களில் திருமூலர் தனித்து நின்று “உள்ளம் வெளுக்க வழிதேடும் போது ஊனை மறக்க முடியாது” என்று இவ்வாறு பாடியுள்ளார்.\n“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்\nதிடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்\nஉடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்\nஉடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே“\nதிருமூலர் வாசகத்திலிருந்து நாம் அறியும் செய்தி.\n“மனித உடலை நோயின்றிப் பாதுகாக்க வேண்டும்….” என்பதுதான், புத்தர் ஞானஒளி பெற்று அறிவித்த அஷ்டாங்க மார்க்கம். உள்ளத்தில் ஒளி பிறக்க உருவானது, உடலில் ஒளிபெற ஆயுர்வேதக் கடவுளாயுள்ள வாகபட்டரின், அஷ்டாங்க சங்கிரா மற்றும் அஷ்டாங்க ஹ்ருதயம் போன்ற சுவடிகளில் அடங்கியுள்ள வைத்தியங்கள் போதுமானவை. எட்டு வழிப் பாதையைப் போல், “என்ன சாண் உடம்புக்கு சிரேச பிரதானம்” என்று சித்தர்கள் கண்டுபிடித்தார்கள். என்னதான் ஆயிரம் வைத்தியம் செய்தாலும் மூளை நரம்பு பாதிக்கப்பட்டால் மனிதன் செயலிழப்பான் என்று இன்றைய அலோபதி கூறுவதை அன்றே சித்தர்கள் முன் மொழிந்து உடலுடன் தலையைப் பாதுகாக்கும் தவத்தில் ஈடுபட்டனர்.\nஆயுர்வேத வைத்திய முறையின் தோற்றத்திற்குரிய விடையை புத்தரின் தோற்ற காலத்திலிருந்து தொடங்கலாம். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே நாடு நகரங்களை விட்டு காட்டில் தவம் புரிந்த பல முனிவர்களில் புத்தரும் ஒருவர். மனித துன்பங்களுக்குரிய தீர்வுகளை புத்தரைப் போல் மற்ற பல முனிவர்களும் வேண்டினர். உடலில் ஏற்படும் நோய்களுக்குரிய மருந்துகளை சில அபூர்வ மூலிகைகளின் மூலம் கண்டறிந்து அடையாளப் படுத்தினர். அப்படிப்பட்ட தவங்கள் மூலம் பெற்றவைதான் “ஆயுர்வேதம்” இதன் பொருள் “நல்வாழ்வுக்குரிய நல்லறிவு“.\nவாழ��க்கை பற்றிய அறிவில் விளைந்தவைதாம் மூலிகைகளின் நோயாற்றும் குணங்களின் கண்டுபிடிப்புகள். ஆயுர்வேத சிகிச்சை முறையில் உடலுக்கு முதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. திருமூலர் கூற்றிலிருந்து இது புரியும். அடுத்து மனம், கண்டுபிடித்த அஷ்டாங்க ஒழுக்க முறை வழங்குகிறது. மூன்றாவதாக ஆன்மா, இதுவும் புத்தரின் பிரம்மநிர்வாணம், உபநிடதங்கள் வழங்கும் புருஷார்த்தங்கள், திருவள்ளுவர் வழங்கும் திருக்குறள் கூறும் நல்ல அறங்கள் ஆகியவை ஆன்ம சுத்திக்கு வழிகாட்டும். இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவமே உயிருக்கும் ஆன்மாவுக்கும் உள்ள உடனுறவுகளில் தான்துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற சித்தாந்தங்கள் தோன்றின. ஆகவே, மனம், வாக்கு, காயம் என்பதுபோல், மனம், ஆன்மா, உடல் மூன்றையும் இணைத்த தவவாழ்வில் பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவுகளையும் ஆயுர்வேதம் எழுதிய தவசிகள் உடற்கூறுகளின் நன்மைகளுக்காகத் திரட்டியிருக்க வேண்டும். நோயாற்றும் அற்புத மூலிகைகளின் திரட்டே வாழ்வின் தோட்டம். வாழ்க்கையென்னும் தோட்டத்தில் மணம் பரப்பும் மூலிகைகளைப் பகுத்துப் பார்த்து ஆராய்ந்த சித்தர்களையும் முனிவர்களையும் ஈன்றெடுத்த பாரதம், தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றப் பட்டும் பயிரிடப்பட்டும் வந்துள்ள வாழ்வின் தோட்டத்தில் கண்டெடுத்த அற்புத மூலிகைகளை நாம் தொடர்ந்து கவனித்து வகைப்படுத்த வேண்டும். அவ்வாறு வகைப்படுத்தி பார்க்கும் போது நமக்கே வியப்பும் மலைப்பும் தோன்றும்.\nதெய்வீக மூலிகைகள்:தாமரை, துளசி, அரசமரம், ஆலமரம், வில்வம், வேம்பு, கஞ்சா, ருத்ராஷம், நாவல், தென்னை, புரிசை\nமருத்துவ மூலிகைகள்:பிராமி(வல்லாரை), தண்ணீர் விட்டான் கிழங்கு, அசோகம், ஆமணக்கு, ஆடாதொடை, கடுக்காய், தான்றி, நெல்லி, எருக்கு, செம்மந்தாரை, சரக்கொன்றை, அத்தி, மருதம், வாழை, ஊமத்தை, அசுவகந்தா. குக்கல் மஞ்சிஸ்தா, மூக்கரட்டை, கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, திப்பிலி, முருங்கை, வசம்பு.\nநறுமண உணவு மூலிகைகள்:கறிவேப்பிலை, இஞ்சி, மிளகு, சீரகம், இலவங்கம், பட்டை, ஏலக்காய், கசகசா, சோம்பு, பெருங்காயம், ஜாதிக்காய், குங்குமப்பூ, மஞ்சள், ஓமம், கண்டந்திப்பிலி, பூண்டு, வெற்றிலை, எலுமிச்சை.\nஉடல் பூச்சு மூலிகைகள்:சந்தனம், மஞ்சள், மருதாணி, செம்பருத்தி, சீயக்காய், சிலை, வெட்டிவேர், விள��மிச்சை, ரோஜா, கற்றாழை.\nவாசனை திரவம்:சந்தனம், ரோஜா, மல்லிகை, மரிக்கொழுந்து, மனோரஞ்சிதம், வெட்டிவேர்…\nTags: அகத்தியர்அரசமரம்ஆலமரம்கஞ்சாகற்றாழைசந்தனம்சரகர்சாரங்கதாரர்சிலைசீயக்காய்சுஷ்ருதர்செம்பருத்திதாமரைதுளசிதென்னைதேரையர்நாவல்புரிசைமஞ்சள்மனோரஞ்சிதம்மரிக்கொழுந்துமருதாணிருத்ராஷம்ரோஜாவாகபட்டர்வாழ்வு தரும் மூலிகைகள்\nமன உளைச்சலைப் போக்கும் ஜாதிக்காய்\nஜாதிக்காய். (Myristica Officinalis) பயன்பாடு நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது, எலும்பு சதைகளில் உள்ள வலிகளை போக்குகிறது, ஜீரண சுரப்பிகளை தூண்டி...\nமழைவாழ் மக்களின் அற்புத மூலிகை : ஆரோக்கியபச்சா\nதமிழகம் மற்றும் கேரளாவில் அமைந்துள்ள அகஸ்தியர் மலையின் அதிக ஆற்றல் வாய்ந்த மூலிகையாக ஆரோக்கியபச்சா விளங்குகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை பல இயற்கை மூலிகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அப்படி...\n1. அவரைப்பிஞ்சுகள் 2. பனைவெல்லம் 3. வெண்ணெய் 4. தண்ணிய நீர் தேவைக்கொப்ப இவற்றையெல்லாம் ஒன்றாய் அரைத்து வடிகட்டி, பிஞ்சுச்சாற்றினைப் பருகின பிஞ்சுகள் பள்ளிகளுக்குப் பறந்தன. கங்கு...\nநிலத்தடி நீர் மட்டத்தில் சீரான உயர்வு\nதென்னையில் ஊடு பயிராக ஜாதிக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/12137-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?s=2ff0d2e89de330e22bd6538cec88ce22", "date_download": "2020-05-30T06:52:11Z", "digest": "sha1:C5QBSHYVMKCUHGU6BM7AE23PUSL5C7Z5", "length": 26855, "nlines": 513, "source_domain": "www.tamilmantram.com", "title": "பாட்டி சொன்ன உண்மைக்கதை", "raw_content": "\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nThread: பாட்டி சொன்ன உண்மைக்கதை\nஎன் அம்மாவின் அம்மா பார்வதிப் பாட்டியை எல்லாரும் செத்துப் பொழச்சவங்கன்னு சொல்வாங்க..\nஅப்ப நான் 4 வது படிச்சிகிட்டிருந்தேன்.. ஒருதடவை பாட்டிகிட்டயே கேட்டேன். என்ன பாட்டி நீங்க செத்துப் பொழச்சவங்களாமே அப்படின்னு... பாட்டியும் கதையச் சொல்ல ஆரம்பிச்சாங்க.\nஅப்போ உங்க அப்பாஅம்மாவுக்கு கல்யாணம் கூட ஆகலை. நாங்க ஒரு பொட்டிக் கடை வச்சிருந்தோம். தாத்தா எப்பவும் கடையிலதான் இருப்பாரு. நான் காலையில இட்லி சுட்டு கூடையில வச்சுகிட்டு ஊரெல்லாம் போய் வித்திட்டு வருவேன். சாயங்காலம் ஆனா வடை, பஜ்ஜி, முறுக்குன்னு சுட்டு கூடையில வச்சுகிட்டு ஊர் முச்சூடும் போ���் வித்துட்டு வருவேன்..\nஅன்னிக்கும் அப்புடித்தான், வித்து முடிச்சுட்டு கொஞ்சம் வடை, பஜ்ஜியோட வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தன, சுடுகாட்டைத் தாண்டும் போது பார்வதி வடை குடுன்னு யாரோ கேக்கறா மாதிரி இருந்திச்சு, சுத்து முத்தி பார்த்தா ஒருத்தரையும் காணோம்.. நான் சரின்னு வேகமா நடக்க, பார்வதி வடை குடு பார்வதி வடை குடுன்னு கேட்டுகிட்டு பின்னாலேயே வந்தது.. நானு ஓடி வந்து வீட்டுல புகுந்து கிட்டேன்.\nஅடுத்த நாள்ல இருந்து எனக்கு பயங்கரக் காய்ச்சல். யாரோ என் நெஞ்சு மேல ஏறி உட்கார்ந்த மாதிரி பாரம். நான் படுத்திருந்த கட்டிலைச் சுத்தி குட்டிக் குட்டியா கருப்பா எதெதோ ஓடுது, எனக்கு பயமா இருந்தது. முனகறேன்.. பேசவும் முடியலை.. தொண்டையை அடைக்குது..\nஅந்தக் கருப்புச் சாத்தன்கள் கட்டிலைக் குலுக்குது. எனக்கு உடம்பு தூக்கித் தூக்கிப் போடுது. வாசல்ல கருப்பு தட்டற மாதிரி பெருசா கருப்பா தடிமனா யாரோ வந்து என் கையைப் புடிச்சி இழுக்கறாங்க.. அப்படியே ஒடம்பிலிருந்து என்னை உருவிகிட்டுப் போயிட்டாங்க.. எங்கப் பாத்தாலும் இருட்டு.. ஒரே இருட்டு.. என்னைச் சுத்தி சுத்தி இழுத்துகிட்டுப் போறாங்க.. எனக்கு அழுகையா வருது..\nரொம்ப நேரத்துக்குப் பின்னால ஒரு பெரிய கூடத்தில என்னை விட்டுட்டாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியலை.. அங்க யார் யாரோ இருக்காங்க.. எல்லாம் ஒவ்வொரு தினுசா..\nஒரு பெரிய ராஜா வந்தாரு.. அவரு கூட ரொம்பப் பெருசா தலைப்பாகை கட்டிகிட்டு ஒருத்தர் வந்தாரு..\nதலைப்பாகை கட்டுனவரு ஒரு பெரிய புத்தகத்தைப் புரட்டி புரட்டிப் பாத்தாரு.. அப்புறம்.. அடப்பாவிகளா.. இந்த பிஞ்சை ஏண்டா கொண்டுவந்தீங்க.. அடுத்த தெருவில இருக்கற முத்தலைக் கொண்டுவராமண்ணு கேட்க.. அந்தக் கறுப்பு பிசாசுங்க என் கையைப் புடிச்சு தர தரன்னு இழுத்துகிட்டு பறந்துச்சுங்க..\nஎனக்குத் தலையைச் சுத்துது ஒண்ணுமே புரியலை.. கடைசியா எங்க வீட்டு வாசலுக்கு வந்த பின்னாடிதான் எனக்கு எல்லாமே அடையாளம். தெரியுது.. எல்லாரும் அழுதுக்கிட்டு இருக்காங்க.. வீடு நெறையக் கூட்டம் என்னை உள்ளெ இழுத்துகிட்டுப் போனதுங்க அந்தச் சாத்தானுங்க..\nநடுக் கூடத்தில நான் செத்துக் கிடக்கறேன்.. தலை மாட்டில விளக்கைப் பொருத்திகிட்டிருந்தாங்க.. நான் ஓன்னு கத்தினேன்.. யாருக்கும் கேட்கலை போல இருக்கு யாரும் திரும்பலை.. தாத்தாகிட்ட யாரோ தேங்காய் கொடுத்து உடைக்கச் சொன்னாங்க..\nஅந்தப் பிச்சாசுங்க சீக்கிரம் சீக்கிரம் ஒடம்புக்குள்ள போ.. கட்டை விரலைக் கட்டிட்டா போக முடியாதுன்னு என்னைத் தள்ளிச்சுங்க..\nநான் விசுக்குன்னு என் ஒடம்பு மேல விழ கால் கட்டை விரல் ஆடுச்சு..\nபக்கத்து வீட்டு பால்காரம்மா கால் கட்டை விரல் ஆடுறதைப் பாத்துருச்சு. உடனே கட்டை விரல் ஆடுதுன்னு கத்திச்சாம்.. என்னோட மூச்சு திரும்ப வர எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்.. சும்மாவா பின்ன, செத்து 10 நிமிஷம் கழிச்சுப் பொழச்சிருக்கனே\nஅன்னிக்கு சாயங்காலம் பக்கத்துத் தெருவில பார்வதின்னு ஒரு கெழவி செத்துப்போனா\nபாட்டியைப் பார்க்க எனக்கு அப்ப பயமாத்தான் இருந்தது. இந்த விஷயம் நடந்த பின்னால பாட்டி கண்ணுக்கு காத்து கருப்பு நடமாட்டம் தெரிய ஆரம்பிச்சிருச்சாம். அதெல்லாம் இவங்களைக் கண்டால் ஒடி ஒளிய ஆரம்பிக்குமாம்..\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\n4000 பதிவாக திடுக் திடுக் பதிவொன்று...\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nஇது உண்மைச் சம்பவம். இது நடந்தபின் நாங்கள் குமாரபாளையம் என்ற ஊரில் இருந்த பொழுது கருப்பு உருவங்களை என் பாட்டி பார்த்திருக்கிறார். அந்த வீட்டில் எனது சகோதரி ஒருவரும் சகோதரர் இருவரும் இறக்க அந்த ஊரை விட்டே சேலம் அருகில் உள்ள வேம்படிதாளம் என்ற ஊருக்கு மாறி வந்தார்களாம்.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஉங்க பாட்டிக்கு பயத்தில் மயக்கமடைந்து அதன் பின் கனவாக சாத்தான் வந்திருக்கும்.\nஅந்த காலமானதால் அதை வீட்டார் நம்பி இருப்பார்கள்.\nகுமாரபாளையம் கேள்வி பட்ட மாதிரி இருக்கே. பவானி ஆத்துக்கு பக்கத்துலயா இருக்கு\nநல்ல கதை. உங்கள் பாட்டி உங்களை நன்றாகவே ஏமாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கனவில் வந்த்தை நிஜமாக நடந்த்தாக அவரும் நம்பி அனைவரையும் நம்ப வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.\nவாவ் அருமையான அனுபவ கதை.... வித்தியாசமாக இருக்கிறது...\nஇது போன்ற கதைகளை நானும் சிலர் கூற கேட்டிருக்கிறேன்.\nபாராசயின்ஸ் எனச் சொல்லப்படும் அறிவியலுக்கு அப்பாலான கதை..\nஅப்படியே நம்பினால் ஒரு திகிலான சுகமிருக்கு..\nகண்டவரே விண்ட கதைக்குப் பாராட்டுகள்\nமுத்தல் பார்வதியும் முன்னர் வடை விற்றவரா\nஉங்களுடைய புதையல் வேட்டை அனுபவங்களின் ஆணிவேர் கொஞ்சம்\nதாமரை அண்ணா பாட்டி கதை சூப்பரு 4000 பதிவுக்கு வாழ்த்துக்கள்\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\nஉங்க பாட்டிக்கு பயத்தில் மயக்கமடைந்து அதன் பின் கனவாக சாத்தான் வந்திருக்கும்.\nஅந்த காலமானதால் அதை வீட்டார் நம்பி இருப்பார்கள்.\nகுமாரபாளையம் கேள்வி பட்ட மாதிரி இருக்கே. பவானி ஆத்துக்கு பக்கத்துலயா இருக்கு\nபாட்டிதான் மயக்கமானார். அப்போ சுத்தி உட்கார்ந்து அழுத அத்தனை பேருமா ஏமாந்தார்கள்\nஅவர் சொன்னதில் எந்த அளவு உண்மை என ஆராய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். இது ஒரு சம்பவம். மூச்சு நின்று 5 − 10 நிமிடம் கழித்து மறுபடி மூச்சு வந்திருக்கிறது என்ற அளவில், மனதிற்கும், உயிருக்கும் ஒரு மிகப் பெரிய பிணைப்பு இருக்கிறது என்ற ஒரு சின்ன படிப்பினை மட்டும் எடுத்துக் கொண்டேன்.\nபவானி − குமாரபாளையம் இரட்டை நகரங்கள். காவிரி ஆற்றின் இரு கரையில் உள்ளவை.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\n:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்\n=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஅண்ணா உங்களது நாலாயிரமாவது பதிப்பு இப்படி பயமுறுத்துதே.........\nஇதே போன்ற பல கதைகளை நான் முன்னர் கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆனால் உண்மை பொய் அறிந்ததில்லை......\nஅறிவியல், விஞ்ஞானம் எல்லாவற்றையும் தாண்டி ஒரு சக்தி உண்டென்பதை நான் நம்பிக்கை உடையவன்..........\nஅப்படியே உங்கள் அனுபவப் பகிர்வையும்...........\nQuick Navigation நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஆன்மீக கதைகள் | பிறந்தநாள் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/", "date_download": "2020-05-30T06:05:11Z", "digest": "sha1:Q3K3VAWEYTFJY3VDZY2KLZGZJXKXASZ7", "length": 13267, "nlines": 142, "source_domain": "adsayam.com", "title": "Adsayam Tamil News - | Sri Lanka News | Tamil News", "raw_content": "\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர்…\nபாடசாலைகளை மீளத்திறக்க வவுனியாவில் நடவடிக்கை\nகொரோனா சிகிச்சை: டிரம்ப் பயன்படுத்தும் மருந்தை தடுத்து நிறுத்திய…\nகொரோனா வைரஸ்: நடிகர் அஜித் வழங்கிய நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\n இப்படி கொண்டு போறிங்களே – தலையில் அடித்து…\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர்…\nபாடசாலைகளை மீளத்திறக்க வவுனியாவில் நடவடிக்கை\nகொரோனா சிகிச்சை: டிரம்ப் பயன்படுத்தும் மருந்தை தடுத்து நிறுத்திய…\nஜூன் 20 இல் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட…\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் மே 31, ஜூன் 04,05 ஆம் திகதிகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம்…\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தனது 56 ஆவது வயதில் காலமானார். இவர்…\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து…\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை இன்று செவ்வாய்கிழமை மாலை 7.00 மணி வரை 1,278 ஆக அதிகரித்துள்ளது.…\nபாடசாலைகளை மீளத்திறக்க வவுனியாவில் நடவடிக்கை\nவவுனியாவிலுள்ள பாடசாலைகளின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதுடன் இரண்டு மாத காலமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்…\nகொரோனா சிகிச்சை: டிரம்ப் பயன்படுத்தும் மருந்தை தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம்…\nமலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை மருத்துவ பரிசோதனை பாதுகாப்பு அச்சம்…\nஜூன் 20 இல் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை…\nபொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான 6 ஆம் நாள்…\nவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பலருக்கு கொரோனா ; இலங்கையர்களை…\nநாட்டில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ள…\nஊரடங்குச் சட்டம் குறித்து முக்கிய அறிவித்தல்\nநாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை, 26 செவ்வாய் முதல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி…\nஅமெரிக்காவில் படையெடுக்கும் லட்சக்கணக்கான பூச்சிகள் – மனிதர்களுக்கு ஆபத்தா\nபெரும்பாலும் மண்ணுக்கு அடியில் வாழும் சில்வண்டு வகை ஒன்று 17 ஆண்டுகளுக்கு மீண்டும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு…\nஜூன் மாதம் ராசி பலன் 2020 : விருச்சிகத்திற்கு எச்சரிக்கை… இந்த ராசிக்கு திடீர்…\nஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார்,…\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு…\nமகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் நாளை 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படுமென்று…\nகாலநிலை மாற்றம்: கொரோனாவை தாண்டிய பேராபத்து – ”அடுத்த தலைமுறையை காக்க இதனை…\nநம் தினசரி வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால் மட்டுமே, காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள்…\nடோக்கியோ 2020 ஒலிம்பிக் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு; கொரோனா பரவல் காரணம்\nஇவ்வருடம் டோக்கியோவில் நடைபெறவிருந்த கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அடுத்த…\nகொரோனா அச்சம் எதிரொலி: ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு\nT20 World Cup: அதிரடி ஆட்டக்காரர் ஹர்மன்பிரீத் கெளர் (harmanpree…\nசங்கக்காரவின் துடுப்பாட்டத்தை மீண்டும் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு…\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பில்கேட்ஸ் – இதுதான்…\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்…\nகொரோனா வைரஸ் ஊரடங்கு: பசியால் துடித்த குழந்தைகள்; சமைப்பது போல நடித்த தாய்\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையில் முதன் முறையாக கண்டுபிடிப்பு ; குணமடைந்த கொரோனா தொற்றாளருக்கு மீளவும் தொற்று…\nகொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கான பரிசோதனையில் வெற்றி : சீனா அறிவிப்பு\n உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 10…\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு \nஊரடங்கு தொடர்பான முக்க���ய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/category/sports/page/3/", "date_download": "2020-05-30T05:40:25Z", "digest": "sha1:FU3YF4YR6IF53ZCI6QJHMPZRWRKI2HKC", "length": 11718, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "விளையாட்டு – Page 3 – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமுரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிப்பது ஏன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதனஞ்சய – வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச காவல்துறை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி – இலங்கை காவல்துறை கழக அணி சம்பியன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம் :\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதனஞ்சய டெஸ்ட் அரங்கில் நான்காவது 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூஸிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புதிய ஜெர்சியுடன் இலங்கை களமிறங்கியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nறோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் நடால் – பியன்கா கிண்ணங்களை கைப்பற்றியுள்ளனர்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஜம்மு காஷ்மீரில் டோனியின் கிரிக்கெட் அக்கடமி…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தானில் இலங்கை அணிக்கு வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூஸிலாந்துக்கெதிரான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஹசிம் அம்லா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் ரத்நாயக்க\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரூனி மீண்டும் இங்கிலாந்து கழக அணிக்காக விளையாட ஒப்பந்தம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகள்அணிக்கெதிரான தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்தியத் தீவுக்கெதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில��� இந்திய அணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாதித்து காட்டுவேன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமெஸ்ஸிக்கு மூன்று மாதத் தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையை வந்தடைந்துள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் – தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஹதுருசிங்கவிற்கு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு காலக்கெடு விதிப்பு\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/", "date_download": "2020-05-30T05:00:20Z", "digest": "sha1:Y2QR425VX5H352WUGNUJJE25Z4QUX5VF", "length": 23639, "nlines": 407, "source_domain": "www.hindutamil.in", "title": "Hindu Tamil News - Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News, Daily Newspaper Online, Tamil Nadu, India| இந்து தமிழ் திசை செய்திகள் - Hindu Tamil News", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற கொலிஜியத்தை மதிக்கிறோம் ஆனால் சட்டத்துறை அமைச்சகம் அஞ்சலகமாக செயல்படாது: ரவி சங்கர் பிரசாத்...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன்...\nஏழைகள், தொழிலாளர்களுக்கு நேரடியாகப் பணம் :...\nஊரடங்கால் மின் கட்டணத்தில் குழப்பம்\nயார் யாரிடம் மனுக்களை வாங்கினோம் என...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு...\n11 இலக்க மொபைல் எண் பயன்பாட்டுக்கு...\nதமிழகத்தில் இன்று 874 பேருக்கு கரோனா; சென்னையில்...\nராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 28 நாட்களில் 45 பேர்...\nஜூன் 1-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள்...\nகாவல் துறையினரால் கொல்லப்படும் கறுப்பினத்தவர்கள்: அமெரிக்காவில்...\nகரோனா நிவாரணங்களைத் தீர்மானிப்பது எது\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும்...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி:...\nஅரசு செய்ய வேண்டியதை திமுக செய்ததால் ஸ்டாலின்...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் நிலை வேதனையளிக்கிறது; உயர் நீதிமன்ற...\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்\nமசாலா சினிமாவின் மாயக்காரர் அட்லி: கரண் ஜோஹர் புகழாரம்\n'பொன்மகள் வந்தாள்' படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன\nபாக். அணியை வெளியேற்ற 2019 உ.கோப்பையில் இங்கி.யிடம் இந்தியா தோற்றது என்று நான்...\n இந்திய அணிக்கு பயிற்சியளித்த நாட்களை.. : கேரி கர்ஸ்டன் உற்சாகம்\n2008 முதல் 2019 வரை டீம் மீட்டிங் என்றால் 2 நிமிடங்கள்தான் : தோனி குறித்து...\nஇந்தியா-ஆஸி. தொடர்: பெர்த்தில் டெஸ்ட் இல்லை- 4 மைதானங்களை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு...\nபிரதமர் குடியிருப்புத் திட்டம் பெயரில் சிவகங்கை...\nபெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட காசியின்...\nகுமரி ராணுவ வீரரை அவதூறாகப் பேசிய...\nஊரடங்கு காலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...\nநாவல் கரோனா வைரஸின் தன்மை மாறிவிட்டதா\n‘நாவல் கரோனா வைரஸ் பத்து விதமான மரபியல் மாற்றங்களை சந்தித் துள்ளது: விஞ்ஞானிகள் அதிர்ச்சி' என்று பீதியைக் கிளப்புகிறது ஒரு...\nதிரை வெளிச்சம்: இரும்புத் திரை விலகுமா\nவாழ்க்கையின் ஒருபகுதியாக மாறிவிட்ட பண்பாட்டு நிகழ்வுகள் எதுவொன்றையும் மக்கள் இழக்க விரும்புவதில்லை\nரமலான் நிறைவு சிறப்புக் கட்டுரை: ஆசிர்வதிக்கப்பட்ட நோன்பு நாட்கள்\nஞானியும் கவிஞருமான ஜலாலுதீன் ரூமி, காலி யாக இருக்கும் வயிற்றில் இனியதொன்று மறைந்திருக்கிறது என்கிறார்\nமாய உலகம்: ஓர் அடிமையின் கதை\nஎப்போதும் போல் பண்ணையில் விளையாடிக்கொண்டிருந்த என்னை ஒரு நாள் திடீரென்று கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார்கள்\nகரோனா: கைகொடுக்கும் புத்தாயிரத்தின் இளைஞர்கள்\nமில்லேனியல்ஸ் எனப்படும் புத்தாயிரத்தின் இளைஞர்களுக்குச் சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லை\n - பத்தாம் வகுப்புத் தேர்வு தள்ளிவைப்பு\nபத்தாம் வகுப்புத் தேர்வு தள்ளிவைப்புமே\nரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது\nபெரும்பான்மையான உலக நாடுகள் அவற்றின் ஜிடிபியில் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 10% முதல் 20% வரை கோவிட் நிவாரணமாக அறிவித்திருந்த...\nநன்னம்பிக்கை முனை: உறுதியால் வென்றோம் கரோனாவை - கரோனாவை வென்ற தம்பதியின் கதை\nஉலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கரோனாவின் பெயரால் பொருளாதார முடக்கம், வேலை பறிப்பு, ஊதியக் குறைப்பு, அதிகரிக்கும் பெண்கள் - குழந்தைகள்...\nகரோனாவுக்கு எதிராக சமூக நோய்த் தடுப்பாற்றல் சாத்தியமா\nநாவல் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தேவையில்லை\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nகூடுதல் திறன்களால் தகவமைத்துக்கொள்ளலாம்: பெருந்தொற்றால் சவாலாகும் வேலைவாய்ப்பு கூடுதல் திறன்களால் தகவமைத்துக்கொள்ளலாம்\nஉயிரச்சத்துக்கு நிகராக வேலைவாய்ப்புகளின் ஊசலாட்டத்தை, கரோனா பெருந்தொற்று பரவலாக்கியுள்ளது\nஅமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அடையாளம் சரிபார்ப்பு: வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆரம்பம்\nஅன்பின், துன்பம் தாங்கும் மனோதிடத்தின் சாதனை: 1200 கி.மீ தந்தையை அமர வைத்து சைக்கிள் ஓட்டிய பிஹார் சிறுமிக்கு இவாங்கா...\nநாவல் கரோனா வைரஸின் தன்மை மாறிவிட்டதா\n'தாராள பிரபு' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஹாட் லீக்ஸ்: கை ஓங்கும் கார்த்திகேயன்\nஹரியாணாவில் லேசான நிலநடுக்கம்; டெல்லியில் நிலஅதிர்வு\nதலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு லேசான நில அதிர்வு...\nமடகாஸ்கருக்கு இந்தியா சார்பில் கப்பலில் சென்ற மருந்து பொருட்கள்\nநாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 11 ஆண்டுகளில்...\nவேலை தேடுவோர், தொழில்முனைவோருக்கு திறன் பயிற்சி, ஆலோசனை: ஆன்லைனில்...\nதொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு அதிகரிப்பு\n2003-ம் ஆண்டின் மின்சார சட்டத்தில் திருத்தங்கள்: மத்திய மின்துறை...\nவிமான சேவையை தொடங்கியது பாகிஸ்தான்\n'பொன்மகள் வந்தாள்' - செல்ஃபி விமர்சனம்\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'க/பெ. ரணசிங்கம்'...\nராஜமௌலியின் கனவுப் படம் மகாபாரதம் தான் | காட்சி...\nக்றிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள ‘டெனெட்’ படத்தின் புதிய ட்ரெய்லர்\n41 வயதில் ஹீரோவாக உணர்கிறேன் | Jyothika Interview...\nஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nகெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா நடித்துள்ள...\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்\nகாவல் துறையினரால் கொல்லப்படும் கறுப்பினத்தவர்கள்: அமெரிக்காவில் தொடரும் இனவெறி...\nஅள்ளி வழங்கும் அமைச்சர்; இயன்றதைச் செய்யும் எம்எல்ஏக்கள்: நிவாரண...\nகடந்த ஆண்டு ரூ.2000, 3000; இந்த வருடம் ரூ.100, 150: திருவிழா,விஷேசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/ucanms.html", "date_download": "2020-05-30T06:24:03Z", "digest": "sha1:RP3VVU5Z5SP5AOUGLB6334NZFZNYCKUY", "length": 7969, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / கொரோனா மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nகொரோனா மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nகனி April 20, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழந்துள்ள மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே காணலாம்.:-\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/namecheap-vs-hostgator/", "date_download": "2020-05-30T06:34:53Z", "digest": "sha1:NGONGA3KCUFRPMBTT5JOTYY43ICAI3UC", "length": 18119, "nlines": 100, "source_domain": "www.websitehostingrating.com", "title": "பெயர்சீப் Vs ஹோஸ்ட்கேட்டர்: தலைக்கு தலை வலை ஹோஸ்டிங் ஒப்பீடு 2020", "raw_content": "\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nஃப்ளைவீல் vs WP இன்ஜின்\nநேம்சீப் Vs ஹோஸ்ட்கேட்டர் வலை ஹோஸ்டிங் ஒப்பீடு\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 29, 2013\nஎங்கள் தளம் வாசகர் ஆதரவு. எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவை அல்லது தயாரிப்பை வாங்கும்போது, ​​நாங்கள் சில நேரங்களில் ஒரு துணை கமிஷனைப் பெறுவோம். மேலும் அறிக.\nநேருக்கு நேர் பெயர்சீப் Vs ஹோஸ்ட்கேட்டர் செயல்திறன், விலை நிர்ணயம், நன்மை தீமைகள் மற்றும் பல போன்ற முக்கிய அம்சங்களைப் பார்க்கும் வலை ஹோஸ்டிங் ஒப்பீடு - இந்த வலை ஹோஸ்டிங் சேவைகளில் ஒன்றில் நீங்கள் பதிவுபெறுவதற்கு முன்பு தீர்மானிக்க உதவுகிறது.\nபற்றி: டொமைன் பெயர் பதிவாளர்களில் சந்தைத் தலைவர்களில் ஒருவரான நேம்சீப் அவர்களுடன் மிகவும் மலிவு விலையில் விளம்பர நம்பகமான வலை ஹோஸ்டிங்கை வழங்குகிறார். ஹோஸ்ட்கேட்டர் மலிவான ஹோஸ்டிங் திட்டங்களை வழங்கும் ஹோஸ்டிங் சேவைகளின் EIG குழுவையும், எளிதான தளத்தை உருவாக்க அனுமதிக்கும் வெபிலி வலைத்தள பில்டரின் இலவச பயன்பாட்டையும் சேர்ந்தது.\nஇல் நிறுவப்பட்டது: 2000 2002\nBBB மதிப்பீடு: F A+\nமுகவரி: 11400 டபிள்யூ. ஒலிம்பிக் பி.எல்.டி சூட் 200, லாஸ் ஏஞ்சல்ஸ், சி.ஏ 90302, அமெரிக்கா 5005 மிட்செல்டேல் சூட் # 100 ஹூஸ்டன், டெக்சாஸ்\nமின்னஞ்சல் முகவரி: [Email protected] பட்டியலிடப்படவில்லை\nஆதரவு வகைகள்: நேரடி ஆதரவு, அரட்டை, டிக்கெட் தொலைபேசி, நேரடி ஆதரவு, அரட்டை, டிக்கெட்\nதரவு மையம் / சேவையக இருப்பிடம்: அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ப்ரோவோ, உட்டா & ஹூஸ்டன், டெக்சாஸ்\nமாத விலை: மாதத்திற்கு 3.24 XNUMX முதல் மாதத்திற்கு 2.75 XNUMX முதல்\nவரம்பற்ற தரவு பரிமாற்றம்: ஆம் ஆம்\nவரம்பற்ற தரவு சேமிப்பு: ஆம் (இறுதி திட்டம் மட்டும்) ஆம்\nவரம்பற்ற மின்னஞ்சல்கள்: ஆம் (இறுதி திட்டம் மட்டும்) ஆம்\nபல களங்களை ஹோஸ்ட் செய்க: ஆம் ஆம்\nஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனல் / இடைமுகம்: ஜெனிவா தீர்மானம் வலுவானதாக்கப்பட ஜெனிவா தீர்மானம் வலுவானதாக்கப்பட\nசேவையக நேர உத்தரவாதம்: 99.90% 99.90%\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்: 14 நாட்கள் 45 நாட்கள்\nஅர்ப்பணிக்கப்பட்ட ஹோஸ்டிங் கிடைக்கிறது: ஆம் ஆம்\nபோனஸ் மற்றும் கூடுதல்: அட்ராக்டா எஸ்சிஓ கருவிகள், மேலும் ஏற்றுகிறது. Google 100 கூகிள் ஆட்வேர்ட்ஸ் கடன். பேஸ்கிட் தள பில்டர். பயன்படுத்த 4500 வலைத்தள வார்ப்புருக்கள். பிளஸ் மேலும் ஏற்றுகிறது.\nநல்லது: இடைமுகத்தைப் பயன்படுத்த எளிதானது: மற���ற வலை ஹோஸ்ட்களின் இடைமுகத்தைப் போலல்லாமல், இது ஒழுங்கற்ற மற்றும் ஒழுங்கமைக்கப்பட்டதாகும், உங்கள் விருப்பத்தேர்வுகள் அனைத்தும் பக்கப்பட்டியில் அழகாக இழுக்கப்படுகின்றன.\nவீடியோக்களுக்கு எப்படி: பின்புற முடிவில் பணியை முடிப்பதன் மூலம் அல்லது நிர்வகிப்பதன் மூலம் உங்களுக்கு வழிகாட்டும் டுடோரியல் வீடியோக்கள் அவற்றில் உள்ளன- எந்தவொரு தொடக்கக்காரருக்கும் ஒரு தெய்வபக்தி.\nமலிவான விலைகள்: நீங்கள் முழு படகு சுமைகளையும் அனுபவிக்க முடியும் என்பது மட்டுமல்லாமல், அழுக்கு-மலிவான விலையில் அவற்றைப் பெறலாம். கட்டுப்படியாகக்கூடிய திட்டங்கள்: உங்களிடம் இறுக்கமான பட்ஜெட் இருந்தால் ஹோஸ்ட்கேட்டர் உங்களுக்குத் தேவையானதைக் கொண்டுள்ளது.\nவரம்பற்ற வட்டு இடம் மற்றும் அலைவரிசை: ஹோஸ்ட்கேட்டர் உங்கள் சேமிப்பகத்திலோ அல்லது மாதாந்திர போக்குவரத்திலோ தொப்பிகளை வைக்காது, எனவே உங்கள் வலைத்தளத்திற்கு வளர இடம் இருக்கும்.\nவிண்டோஸ் ஹோஸ்டிங் விருப்பங்கள்: விண்டோஸ் ஓஎஸ் பயன்படுத்தும் தனிப்பட்ட மற்றும் நிறுவன வகுப்பு ஹோஸ்டிங் திட்டங்களை ஹோஸ்ட்கேட்டர் கொண்டுள்ளது மற்றும் உங்கள் ஏஎஸ்பி.நெட் வலைத்தளத்தை ஆதரிக்கும்.\nவலுவான வேலைநேரம் மற்றும் பணம் திரும்பப் பெறும் உத்தரவாதங்கள்: தேவைப்பட்டால் பணத்தைத் திரும்பப்பெற ஹோஸ்ட்கேட்டர் குறைந்தது 99.9% வேலைநேரமும் முழு 45 நாட்களும் உங்களுக்கு உறுதியளிக்கிறது.\nபேட்: தொலைபேசி ஆதரவு இல்லை: நேம்சீப் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி ஆதரவை வழங்கவில்லை என்றாலும், அவசர விஷயங்களுக்கு அவர்களுக்கு நேரடி அரட்டை விருப்பம் உள்ளது. வாடிக்கையாளர் ஆதரவு சிக்கல்கள்: நேரடி அரட்டையில் ஹோஸ்ட்கேட்டருக்கு பதிலளிக்க எப்போதும் தேவைப்பட்டது, அப்போதும் கூட, எங்களுக்கு சாதாரணமான தீர்வுகள் மட்டுமே கிடைத்தன.\nமோசமான ட்ராஃபிக் ஸ்பைக் மறுமொழிகள்: பயனர்கள் போக்குவரத்தில் ஸ்பைக் கிடைக்கும்போதெல்லாம் புகார் மின்னஞ்சல்களை அனுப்ப அல்லது பயனர்களை மற்றொரு சர்வர் ரேக்குக்கு நகர்த்துவதில் ஹோஸ்ட்கேட்டர் பிரபலமற்றவர்.\nசுருக்கம்: டொமைன்களை பதிவுசெய்தல், ஹோஸ்டிங் செய்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றை ஒப்பீட்டளவில் எளிதான மற்றும் வலியற்ற செயல்முறையாக மாற்றுவதை நேம்சீப் நோக்கமாகக் கொண்டுள்ளது, ஏனெனில் இணையம் உண்மையான உரையாடலைப் போலவே மக்களுக்கும் தேவைப்படுகிறது. டொமைன் பெயர் தேடல், பரிமாற்றம், புதிய டி.எல்.டி கள் மற்றும் பல போன்ற அம்சங்கள் பயனர்களுக்கு அவர்களின் தயாரிப்புகளின் தொந்தரவில்லாமல் பயன்பாட்டை வழங்குகின்றன. ஹோஸ்டிங்கில் பகிரப்பட்ட ஹோஸ்டிங் உள்ளது, WordPress ஹோஸ்டிங், மறுவிற்பனையாளர் ஹோஸ்டிங் மற்றும் இன்னும் நிறைய. ஹோஸ்ட்கேட்டர் (விமர்சனம்) டொமைன் பெயர் பதிவு, வலை ஹோஸ்டிங், வலை வடிவமைப்பு மற்றும் வலைத்தள பில்டர் கருவிகளை நியாயமான விலையில் வழங்குகிறது. வாடிக்கையாளர் திருப்தி கடிகார ஆதரவு மற்றும் 45 நாள் உத்தரவாதத்துடன் பணம் திரும்ப உத்தரவாதத்துடன் உறுதி செய்யப்படுகிறது. 99.9% இயக்க நேரம் மற்றும் பசுமை சக்தி (சூழல் உணர்வு) ஆகியவை ஈர்க்கக்கூடிய பிற அம்சங்கள். ஜூம்லா, பதிவர்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை இது WordPress மற்றும் தொடர்புடைய அனைத்து முக்கிய இடங்களும்.\nA2 ஹோஸ்டிங் Vs ஹோஸ்ட்கேட்டர்\nபெயர்சீப் vs கோடாடி ஹோஸ்டிங்\nமுகப்பு » விமர்சனங்கள் » ஹோஸ்டிங் » பெயர்சீப் Vs ஹோஸ்ட்கேட்டர்\nஹாய் நான் மாட். நான் ஒரு ஆன்லைன் மார்க்கெட்டர் மற்றும் வலை டெவலப்பர், வலை ஹோஸ்டிங், வேர்ட்பிரஸ், ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் வலை அபிவிருத்தி குறித்து மதிப்புரைகள் மற்றும் பயிற்சிகளை எழுதுகிறேன், ஏனென்றால் மக்கள் தங்கள் சொந்த வலைத்தளங்களை சிறப்பாக இயக்க உதவ விரும்புகிறேன். நீங்கள் என்னை நேரடியாக ஹலோ [at] websitehostingrating [dot] com இல் தொடர்பு கொள்ளலாம்\nபெயர்சீப் vs கோடாடி ஹோஸ்டிங்\nநேம்சீப் vs சைட் கிரவுண்ட்\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nWebsiteHostingRating.com ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட Search Ventures Pty Ltd என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. ஏ.சி.என் கம்பெனி எண் 639906353.\nபதிப்புரிமை © 2020 வலைத்தள ஹோஸ்டிங் மதிப்பீடு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை விதிமுறை · தனியுரிமை கொள்கை · வரைபடம் · DMCA மற்றும் · தொடர்பு கொள் · ட்விட்டர் · பேஸ்புக்\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/10/blog-post_67.html", "date_download": "2020-05-30T06:46:57Z", "digest": "sha1:GPX6JEONSRBMHWH64HHEHSC5TY4UUUS3", "length": 6277, "nlines": 152, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: உள்ளத்தின் விம்மல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஉள்ளத்தின் விம்மலை பெருமான் அறிந்தனன்\nஉள்நின்று உழற்றும் இவ்வுயிரின் தவிப்பு கருதினன்\nதாழ்ந்தென் கண்கள் கருதும் திருவடி\nதந்தோம் என்றவன் தந்தனன் இக்கணம்\n\"உயிரே இக்கணம் போன்றதொன்று இனியில்லை உனக்கு\nசெய்திரா தவம் தரும் பெரும்கருணை வரம் இது\"\nஉருகும் கண்களின் பெருகும் நீர் கொண்டு\n\"அண்ணலே கரம் இட்டனையே எளியேன் சிரம் மீது நின் பதமும் இடுக.\"\nஇதனில் உருகார் எதனிலும் உருகார்.\nஇன்று இதன்மேல் தொடர வல்லேன் அல்லேன்..\nஇன்றுபோய் நாளை வருகிறேன் காத்திரு வெண்முரசே \nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநீறு பூத்த நெருப்பு (எழுதழல் - 27)\nஓநாயின் அறம் (எழுதழல் -4)\nசொற்கள் புகழோடு தோன்றுகின்றன-கோ. மன்றவாணன்\nசெயல் துறப்பு (எழுதழல் -80\nஉள்ளத்தில் உருவாகும் உலகங்கள். (எழுதழல் 13-14)\nதந்தைக்கு மகள் வளர்வது ஏன் தெரிவதில்லை\nகண்ணனை மீட்டெடுத்தல் (எழுதழல் 16)\nதருமரின் காந்தியம் (எழுதழல் 25)\nஎழுதழல் – அர்ஜுனனின் ஒவ்வாமை\nஉறையின் உள்ளிருக்கும் வாள் (எழுதழல் 27)\nகடத்திச் செல்லும் காதல் (எழுதழல் 17- 18)\nழுதழல் - 12 பிறவி நோக்கம்.\nழுதழல் - புராண உருவாக்கம்\nதாச மற்றும் பக்தி பாவங்கள்\nஎழுதழல் - காவியச் சமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37779-2019-08-16-04-22-21", "date_download": "2020-05-30T04:23:35Z", "digest": "sha1:NMPHMGEMVRNJYZP4E4LDKQMI3ANA3DYN", "length": 46173, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "அரசியல் நாணயம்", "raw_content": "\nபார்ப்பனருக்கு பத்திரிக்கைகளே வலிமை தரும் ஆயுதங்கள்\nபார்ப்பனப் பத்திரிகைகளின் கண்கட்டு ஜால வித்தை\nஇன்னமுமா பார்ப்பனப் பத்திரிகைகளை ஆதரிக்கிறீர்கள்\n‘அவாள்கள்’ போட்ட அணுசக்தி ஒப்பந்தம் (4)\nஇந்தியத்தாலும் திராவிடத்தாலும் தமிழர் மறுமலர்ச்சி முடக்கப்பட்டது\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் ���ுதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nவெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2019\nசைமன் கமிஷன் பகிஷ்கார வேலை நிறுத்தத்தைப் பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தோம். இந்த ஒரு வாரமாய் அதைப் பற்றி தேசீயப் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் வயிறு வளர்ப்புப் பத்திரிகைகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும் சற்றும் மானம் ஈனம் என்பது இல்லாமல் சரமாரியாய் பொய்யையும் புளுகுகளையும் மனங் கொண்டவரையில் எழுதி பத்திரிகைகளை நிரப்பி வருகின்றன.\nபொய் எழுதுபவைகளுக்கு எவ்வித தண்டனையும் இல்லை என்கிற காரணத்தாலும் பாமர ஜனங்களுக்கு உண்மையை எடுத்துக் கூறும் பத்திரிகைகள் அதிகமாக இல்லாததினாலும் தங்கள் அக்கிரமங்களை சுலபத்தில் யாரும் கண்டு பிடித்துக் கொள்ள முடியாது என்கின்ற எண்ணம் மேலும் மேலும் இவ்விழி தொழிலில் இறங்கி வாழத் தைரியம் கொடுத்து வருகின்றது.\nஆனபோதிலும் சென்னை அரசியல் பத்திரிகைகள் என்பவைகளிலேயே சில தம்மையும் அறியாமல் எழுதிவிட்ட சில குறிப்புகளை மாத்திரம் முதலில் இங்கு குறிப்பிடுகின்றோம். அதாவது, ‘சுதேசமித்திரனின்’ 4ம் தேதி தலையங்கத்தில் குறிப்பிடுவதாவது, “..............இதுவரையில் நமக்கெட்டியிருக்கும் செய்திகளில் சென்னை ஒன்றில்தான் துர் அதிர்ஷ்டவசத்தினால் அர்த்தாலின் மகிமையைக் குறைக்கக்கூடிய சம்பவங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது....... திறந்திருந்த கடைகளில் மறியல் செய்யவும் (அதாவது மூடும்படி. ப-ர் ) ஓடிக் கொண்டிருந்த போக்குவரத்து சாதனங்களைத் தடைப்படுத்தவும் எத்தனித்த பிறகே தொல்லை விளைய ஆரம்பித்தது யார் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்கள் (ப-ர்)............. “அர்த்தாலின் கவுரவத்திற்கு குறைவு ஏற்பட்டு விட்டது. போலிஸ் கமிஷனரும் அவரது சகாக்களும் சீப் பிரசிடென்சி மேஜிஸ்ட்ரேட்டும் அடக்கத்துடனும் பொறுமையுடனும் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அவர்கள் நிலைமை தவறி இருந்தால் அதிக மரணங்கள் ஏற்பட்டிருக்கும்” (அதாவது இதனால் சர்க்கார் யோக்கியமாகவே நடந்து கொண்டார்கள் என்று விளங்குகின்றது. (ப-ர்) மற்றொரு பார்ப்பன பத்திரிகையாகிய “இந்து” பத்திரிகையும் தலைவர்கள் தோற்றுவிட்டார்கள் என்றும் சரியானபடி ஏற்பாடு செய்ய வில்லையென்றும் தங்கள் யோக்கி���த்துக்கு மீறின காரியத்தைச் செய்தார்கள் என்றும் இனி வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றும் பொருள்பட தைரியமாய் எழுதிவிட்டது. (அதாவது சர்க்கார் யோக்கியமாகவே நடந்து கொண்டார்கள் என்று விளங்குகின்றது. ப-ர்) மற்றபடி பொதுவான - பத்திரிகைகளாகிய நவசக்தி 8 தேதி பத்திரிகைகளில் குறிப்பிட்டிருக்கிறதாவது................ “வெள்ளிக்கிழமை காலையில் (அதாவது அர்ட்டால் தினத்தன்று. ப-ர்) வழக்கம் போல் டிராம் வண்டிகள் ஓடின. மற்ற வண்டிகள் அங்கும் இங்கும் ஓடின தொழில் சாலைகளில் வழக்கம் போல வேலை துவங்கப்பட்டது. பல பெரிய வாணிபக் கூடங்கள் (அதாவது வியாபாரக் கடைகள். ப-ர்) திறக்கப்பட்டன................... நீதிமன்றங்களில் வழக்கு வாதம் வழக்கம் போல் நடத்தப்பட்டன பச்சையப்பன் கல்லூரி தவிர மற்ற கல்லூரிகள் எல்லாம் திறக்கப்பட்டன....... அன்று பத்து மணிவரை சென்னையின் காட்சி இதுவாகும்” என்று எழுதியிருக்கின்றது.\nமற்றபடி ‘சைபுல் இஸ்லாம்’ ‘தாருல் இஸ்லாம்’ என்கின்ற மகமதிய சமூக பத்திரிகைகள் அர்த்தால் பெரிதும் காலித்தனத்தின் உதவியைக் கொண்டே நடத்த முயற்சிக்கப்பட்டதென்றும் அப்படி இருந்தும் பெரிய தோல்வி அடைந்ததென்றும் காட்டியிருக்கின்றது. இவைகள் தவிர பல முக்கியஸ்தர்களும் காங்கிரசின் நடவடிக்கையை கண்டித்து எழுதி வருகிறார்கள். தவிர கல்கத்தாவில் நடந்த காலித்தனத்திற்கும் அளவில்லை என்பதும் பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே விளங்குகின்றது. வெளியூர்களில் நடந்ததாகச் சொல்வது அவ்வளவும் 100-க்கு 99 முழுப் பொய்யாகவே இருக்கின்றது.\nஉதாரணமாக கோயமுத்தூர் டவுனில் வேலை நிறுத்தம் நடந்ததாக சில அரசியல் பிழைப்பு பத்திரிகைகளில் காணப்படுகின்றன. ஆனால் அங்கு ஒரு சின்ன பார்ப்பனக் கடைகூட மூடப்படவில்லை என்றும் ஸ்ரீமான் ரத்ன சபாபதி முதலியாரை வைவதற்காக அன்று மாலையில் மாத்திரம் சில பார்ப்பனக் காலிகள் ஒரு இடத்தில் கூடி வெகு சீக்கிரத்தில் கலைந்து விட்டார்கள் என்றும் சரியான தகவல் கிடைத்திருக்கின்றது. மற்றும் பல இடங்களில் இது போலவே கூட்டங்கூடி கத்தினதல்லாமல் யாரும் லக்ஷியம் செய்யவில்லை என்றும் பல இடங்களில் காங்கிரஸ் என்ற பெயரைக்கூட வாயில் உச்சரிப்பதற்கு மனமில்லாமல் இருந்ததென்றும் சிலவிடங்களில் சில காங்கிரஸ் காலிகளுக்குத் தக்கபடி புத்தி கற்பிக்கப்பட்டதெ���்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பம்பாயைப் பொறுத்தவரையில் விசேஷ கலவரம் இல்லை. ஆனாலும் பகிஷ்காரத்தைவிட வரவேற்பு ஆடம்பரமே பலமாய் இருந்ததாக பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே தெரிய வருகின்றது. ஆகவே இவைகளினால் எந்த விதத்தில் வேலை நிறுத்தம் வெற்றி என்று சொல்ல இடமிருக்கின்றதோ தெரியவில்லை. புதியதாக மதம் மாறியவர் களுக்கு மதவேஷம் அதிகம் என்பதுபோல் “தமிழ்நாடு” பத்திரிகையும் அதன் ஆசிரியர் ஸ்ரீவரதராஜுலுவும் மாத்திரம் இவ்வளவையும் லக்ஷியம் செய்யாமல் ஒரே அடியாய் புளுகுவதுடன் உண்மையை மறந்தாப் போல் வெளியிட்ட மித்திரன் மீதும் காய்ந்து விழுகின்றது.\nஸ்ரீ வரதராஜுலுவின் பத்திரிகைப் படிக்கும் அவரது பேச்சுப் படிக்கும் பார்த்தாலே காலிகள் என்பவர்கள் வேலை நிறுத்தத்திற்கு அனுகூலமாய் வேலை செய்தவர்களா பிரதிகூலமாய் வேலை செய்தவர்களா என்பது நன்றாய் விளங்கும். மோட்டார் பஸ்கள் மீதிலும் டிராம் வண்டிகள் மீதும் தெருவில் மோட்டார் வண்டியில் போனவர்கள் மீதும் கோர்ட்டுக்குப் போன வக்கீல்கள் மீதும் திறந்து வைக்கப்பட்டிருந்த கடைக்காரர்கள் மீதும் கல் எறியப்பட்டதாகவும் காரி உமிழ்ந்ததாகவும் வாயில் வந்தபடி இழிமொழிகளால் பேசியதாகவும் ஸ்ரீவரதராஜுலு பத்திரிகை உள்பட எல்லா பத்திரிகையிலும் காணப்படுகின்றது. குறிப்பாய் வேண்டுமானால் ஆரிசன் கம்பெனி கொள்ளையிடப்பட்டதும் சர்க்கார் வக்கீலின் மோட்டார் வண்டி கொளுத்தப்பட்டதுமே போதுமானதாகும். மற்றும் ஐகோர்ட்டில் கலகம் செய்ததும் கோர்ட்டுக்கு போன வக்கீல்களை துன்புறுத்தியதும் இன்னும் மேலான சாட்சியமாகும். இந்த நிலையில் காலிகள் காங்கிரஸ்காரர்களா அல்லது பகிஷ்காரத்திற்கு எதிரிடையானவர்களா என்பதை யோசித்தால் முழுமூடனுக்கும் விளங்காமல் போகாது. தவிர ஸ்ரீவரதராஜுலு மோட்டார் மூலம் வேலை நிறுத்தத்தை நடத்த சென்னை முழுதும் சுற்றினதாகவும் அடிக்கடி தன் வண்டியை பலர் வந்து மறித்ததாகவும் தான் வரதராஜுலு என்று தெரிவித்தவுடன் தன்னை காலிகள் விட்டு விட்டு போய் விட்டதாகவும் தானே பல இடங்களில் எழுதிக் கொண்டிருக்கின்றார். இதனால் ஸ்ரீ வரதராஜுலுக்கு ஒரு மோட்டார் இருப்பதாக பொது ஜனங்களுக்கு தெரியப்படுத்த இடமேற்பட்டாலும் இவரை வழிமறித்த காலிகள் வேலை நிறுத்தத்திற்கு ���திரிடையானவர்களாயிருந்திருந்தால் ஸ்ரீ வரதராஜுலுவை சும்மா விட்டிருப்பார்களா என்பது யாருக்கும் விளங்காமல் போகாது. ஆகவே வரதராஜுலு என்று தெரிந்த உடன் சும்மா விட்டு விட்டார்கள் என்பதாலேயே அக்காலிகள் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்பது விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.\nஎந்த இடத்திலாவது மூடியிருந்த கடைக்காரனையாவது நிறுத்திவிட்ட எந்த வண்டிக்காரனையாவது திறக்கும்படியோ ஓட்டும்படியோ யாராவது தொந்திரவு செய்ததாக ஏற்பட்டால் அது மாத்திரம் வேலை நிறுத்தத்திற்கு விரோதமான கூட்டத்தாரின் செய்கை என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் தங்களை ‘தலைவர்கள்’ ‘தலைவர்கள்’ என்று தாங்களே ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டு பட்டம் சூட்டிக் கொண்டு காசு பணத்தை செலவு செய்து காலித்தனத்தை வளர்த்துவிட்டு அவமானமும் தோல்வியும் ஏற்பட்ட பிறகு மேலும் மேலும் அவமானம் அடையத்தக்க மாதிரி முட்டாள்தனமாக ஊர் அறிந்த உண்மையை மறைத்து மறைத்து கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது தலைமைத்தனத்துக்கு அழகா அல்லது மனுஷத்தனத்திற்கு அழகா என்று கேட்கின்றோம். யோக்கியமானவர்களாயிருந்தால் ஆண்மையுள்ளவர்களாயிருந்தால் கடுகளவாவது சுயமரியாதையில் கவலை உடையவர்களாயிருந்தால் உண்மையை ஒப்புக் கொண்டு தவறிப் போனதற்கு உண்மையான காரணத்தைக் காட்டி விட்டு மேலால் நடக்க வேண்டியதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல் நடந்த தப்பிதங்களை மறைத்து விட்டு மேலால் நடக்க வேண்டிய காரியங்களையும் பயந்து கொண்டு நழுவ விட்டுவிட்டு ‘அது அவன் தப்பு இது இவன் தப்பு’ என்று ஜவாப் தாரித்தனத்தை எதிரிகளின் மீது போடுவது பேடித்தனமும் கடைந்தெடுத்த மானங்கெட்டதனமும் ஆகுமா அல்லவா அல்லது மனுஷத்தனத்திற்கு அழகா என்று கேட்கின்றோம். யோக்கியமானவர்களாயிருந்தால் ஆண்மையுள்ளவர்களாயிருந்தால் கடுகளவாவது சுயமரியாதையில் கவலை உடையவர்களாயிருந்தால் உண்மையை ஒப்புக் கொண்டு தவறிப் போனதற்கு உண்மையான காரணத்தைக் காட்டி விட்டு மேலால் நடக்க வேண்டியதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல் நடந்த தப்பிதங்களை மறைத்து விட்டு மேலால் நடக்க வேண்டிய காரியங்களையும் பயந்து கொண்டு நழுவ விட்டுவிட்டு ‘அது அவன் தப்பு இது இவன் தப்பு’ என்று ஜவாப் த���ரித்தனத்தை எதிரிகளின் மீது போடுவது பேடித்தனமும் கடைந்தெடுத்த மானங்கெட்டதனமும் ஆகுமா அல்லவா\nகாங்கிரஸ்காரர்களோ வேலை நிறுத்தம் ஆரம்பித்த வீரப்புலிகளோ ஆண்பிள்ளைகளாய் இருந்தால் “போலீசார் வேலை நிறுத்தத்தை ஒழுங்காய் நடத்திக் கொடுக்கவில்லை” என்று சொல்வதற்கு கொஞ்சமாவது வெட்கப்பட்டிருக்கமாட்டார்களா என்று கேட்கின்றோம். “போலீசார் யோக்கியமாய் பொறுமையாய் புத்திசாலித்தனமாய் நடந்து கொண்டார்கள்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் போலீசார் தக்க பந்தோபஸ்து எடுத்துக் கொள்ள வில்லை என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. தவிர ‘17-தேதி வேலைநிறுத்தத்திற்காக ஊர்வலத்தையும் மீட்டிங்குகளையும் விளம்பரங்களையும் நாங்களாகவே நிறுத்தி விட்டோம் என்று ஸ்ரீவரதராஜுலு சொல்லுகிறார், எழுதுகிறார். ஏன் நிறுத்திவிட்டார் என்று கேட்கின்றோம். ஒன்றா சர்க்கார் 144 போடப் போகும் விஷயம் தெரிந்து பயந்து கொண்டு பயங்காளித்தனமாய் நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது இவைகளால் தான் கலவரங்கள் ஏற்பட்டது என்று முடிவு செய்து நிறுத்தி இருக்க வேண்டும். அல்லது வெளியில் தலைகாட்டுவதற்கும் மீட்டிங்கு போடுவதற்கும் தங்களுக்கு யோக்கியதையும் செல்வாக்கும் அற்றுப் போய் விட்டது என்பதை நன்றாய் அறிந்து நிறுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு காரணம் என்னவாயிருக்கக்கூடும்\nஒரு சமயம் ஜனங்களுக்கு போதுமான உணர்ச்சி வந்துவிட்டது. யாருடைய முயற்சியும் இல்லாமல் தாமாகவே கடை மூடிவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்குமானால் “கடை அடைத்தவர்கள் மீதும், அடைக்கும்படி கட்டாயப்படுத்துகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படும்” என்று சென்னையில் தண்டூரா அடித்ததை பார்த்துக் கொண்டும் 144 உத்திரவு போட்டதை வாங்கிக் கொண்டும் ஜனங்களுக்கு தைரியம் சொல்லாமலும் உத்திரவுக்கு பயப்படாமலும் வெளியில் வந்து வேலை செய்யாமல் “நாங்கள் 144-க்கு விரோதமாய் யாதொரு வேலையும் செய்வதில்லை என்று முன்னமேயே தீர்மானித்து விட்டோம்” என்று சொல்லுவதில் எவ்வளவு நாணயப் பொறுப்பும் ஆண்மையும் இருக்கின்றது என்பதைப் பாருங்கள். இது எது போல் இருக்கின்றதென்றால் ஒரு திருடன் தென்னை மரத்தில் தேங்காய் திருட ஏறியபோது, மரக்காரன் பார்த்துக் கொண்டதை உணர்ந்து திருடன் கீழே இறங்கி வரும்போது, மரக்காரன் திருடனைப் பார்த்து எதற்காக மரத்தின் மீது ஏறினாய் என்று கேட்டதற்கு திருடன் கன்றுகுட்டிக்குப் புல்லுப் பிடுங்க ஏறியதாய்ச் சொல்ல மரக்காரன் தென்னை மரத்தில் புல் ஏதென்று கேட்க, திருடன் அதனால்தான் பார்த்து விட்டு சும்மா இறங்கி வந்துவிட்டேன் என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முயற்சித்தது போல் இருக்கின்றது.\nஎப்படி இருந்தாலும் சைமன் கமிஷன் பகிஷ்காரமும் வேலை நிறுத்தமும் பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்பது மாத்திரம் இந்த வேலை நிறுத்தத்தினால் வெளியாய் விட்டதற்கு நாம் மிகுதியும் சந்தோஷமடைகின்றோம். அதாவது (1) ஸ்ரீமான். சத்தியமூர்த்தியே இந்த விஷயமறிந்து அன்று பார்ப்பனர்கள் யாரும் வெளியில் போகக் கூடாது என்று உத்திரவு போட்டு விட்டு தான் மாத்திரம் செக்ரிடரியேட் ஆபிசீல் போய் ஒளிந்து கொண்டதும் (2) போலீஸ் உதவி கமிஷனராகிய ஒரு பார்ப்பனருடன் ஸ்ரீ சத்தியமூர்த்தி கலந்து பேசியதில் அவர் தன்னை வெளி யில் வரவேண்டியதில்லை என்று சொன்னதாக ஸ்ரீ சத்தியமூர்த்தி தன்னுடைய சமாதானத்தில் குறித்திருப்பதும் (3) இதற்கு விரோதமாய் ஸ்ரீ வரதராஜுலு தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்தால் வெளியில் தாராளமாய் உலவினதும் (4) தன்னை வழிமறித்தவர்களிடம் தான் வரதராஜுலு என்று சொல்லி தப்பித்துக் கொண்டதாக எழுதியிருப்பதும், (5) காங்கிரஸ் காலிகளே கோர்ட்டுக்குப் போய் பார்ப்பன வக்கீல்களைப் பார்த்து ‘பார்ப்பனரல்லாதார் களாகிய எங்களை மாத்திரம் வேலை நிறுத்தம் செய் யும்படி சொல்லி விட்டு பார்ப்பனர்கள் நீங்கள் மாத்திரம் கோர்ட்டுக்கு போக லாமா’ என்று கேட்டதாக பார்ப்பனப் பத்திரிகைகளில் காண்பதும் (6) சிற்சில இடங்களில் அதாவது திருவல்லிக்கேணி இரும்ப வாராவதி முதலிய இடங்களில் மீசை இல்லாதவர் களையும் பூணூல் போட்டவர்களையும் மறித்து உபத்திரவம் செய்ததாக பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே காண்பதாலும் (7) பார்ப்பன அட்வகேட் ஜனராலாகிய ஸ்ரீ டி.ஆர்.வெங்கிட்டராமய்யர் போன்றார்கள் ஸ்ரீ சத்திய மூர்த்தியின் அட்டகாசத்தில்தான் இம்மாதிரி கலகங்கள் நடந்தது என்று வருத்தப்பட்டுக் கொண்டதும் அவரும் தாக்கப்பட்டதாய் சொல்லப்படுவதும், மற்றும் பல காரியங்களும் வெளிப்பட்டு விட்டது. நிற்க (8) சர்.சி. பி. ராமசாமி ஐயரின் குமாரர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் அதிக முயற்சி எடுத்துக் கொண்டதும் (9) கதர் வேலையைத் தவிர வேறு வேலை பார்ப்பதில்லை என்று சொல்லி வடக்கத்திய பிரபுக்களிடம் லக்ஷக்கணக்காய் பணம் வாங்கி வந்து வைத்துக் கொண்டு ஆசிரமம் என்னும் பேரால் ஆதிக்கம் செலுத்தி வரும் சி.ராஜகோபாலாச்சாரியாரும் பத்திரிகைகளில் வேலை நிறுத்தம் செய்யும்படி கோடுகட்டிய குறள் எழுதிவந்ததும் (10) அவரே கதர் கடைகளை யெல்லாம் 3-ம் தேதி மூடும்படி கடிதம் எழுதச் செய்ததும் ஆகிய இவ்வளவு காரியங்கள் வெளிப்படையாய் நடந்ததோடு (11) பார்ப்பன அதிகாரிகள் அதாவது சட்டமெம்பர் ஐகோர்ட்டு ஜட்ஜி முதலானவர் களின் செல்வாக் குகள் வேலை நிறுத்தத்திற்கு உபயோகப்பட்டது என்று சொல்லத்தக்க பல ரகசிய காரியங்களும் போதுமானதாகும்.\nதவிர இவ்வேலை நிறுத்தத்திற்கு விரோதமாய் வேலை செய்தவர்கள் இன்னார் என்று ஒரு வார்த்தையாவது இது வரை எந்த பத்திரிகையும் சொல்லவே இல்லை. கலகங்கள் நடந்ததாகவும் சொல்லத்தக்க ஆதரவுகளும் இல்லை. மாலை 5 மணி வரை வேலை நிறுத்தத்திற்கு அனுகூலமாய் கலவரங்கள் நடந்திருப்பது மாத்திரம் விளங்குகின்றதேயல்லாமல் விரோத மாய் இன்ன காரியம் நடந்தது என்று ஒரு பத்திரிகையும் எழுதவில்லை. ஆனால் மாலையில் கூட்டத்திலும் பார்ப்பனத் தெருக்களிலும் பார்ப்பனரைக் கண்ட விடங்களிலும் கலகமானதாக எல்லாப் பத்திரிகைகளிலும் காணப்படுகின்றது. இது வாஸ்தவமாக இருக்க அநேக காரணங்கள் உண்டு. என்ன வென்றால் பார்ப்பனரல்லாதார்களை மாத்திரம் வேலை நிறுத்தம் செய்யச் செய்து நஷ்டமடையும்படியும் கஷ்டமடையும்படியும் செய்து விட்டு பார்ப்பனர்கள் ஒரு நஷ்டமும் அடையாமல் ஒரு குஞ்சுகூட வெளியில் வராமல் தங்கள் அலுவல்களைச் செய்து கொண்டிருப்பதை பார்த்த வேலை நிறுத்தத்திற்கு அனுகூலமாய் இருந்த பார்ப்பனரல்லாத மக்கள் சாதாரணமாய் பார்ப்பனர்கள் மீது ஆத்திரப்படுவதில் ஆச்சரியமொன்றுமில்லை, அவர் களுக்கு புத்தி கற்பிக்க வேண்டுமென்று நினைப்பதிலும் ஆச்சரியமில்லை. தேசத்தில் தேசீய விஷயத்தில் அஹிம்சையை முக்கியமாக வைத்து ஸ்ரீமான் காந்தி 5, 6 வருஷம் எவ்வளவோ வேலை செய்து வந்தும் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, குப்புசாமி முதலியார், அண்ண��மலை முதலியார், வரதராஜுலு, ஷாபி மகம்மது, அமீத்கான் இவர்களால் ஹிம்சையே தாண்டவ மாடும் படியான நிலைமை ஏற்பட்டு வருகின்றது. இதற்கு உதாரணமாக ஸ்ரீமான். சத்தியமூர்த்தி அய்யர் போன்றார் ‘கிளப்பி விடத்தான் முடியும். சர்க் காரர்தான் அதை அடக்க வேண்டும்’ என்று பொருள்படச் சொல்லுவது ஒன்றே போதுமானதாகும். நாம் கடைசியாக பார்ப்பனர்களுக்குச் சொல்லுவ தென்னவென்றால் சென்னைக் காலித்தனம் மற்ற இடங்களில் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அந்தபடி லக்ஷியம் செய்யாமல் தங்கள் தந்திரங்களினாலும் பணத்திமிரினாலும் பார்ப்பனரல்லாதாரை சரிப்படுத்திக் கொண்டு பார்ப்பனரல்லாதார் மீது ஏவிவிடுவதன் மூலம் தங்கள் காரியங் களைச் செய்து கொள்ளலாம் என்று இன்னும் நினைப்பார்களானால் மாலை 5 மணி வரையில்தான் பார்ப்பன ரல்லாதார் மீது பாய்ந்து சிலருக்கு கெடுதி விளைவிக்கக்கூடுமே யொழிய உண்மை விளங்கியவுடன் இருட்டில் அவர்கள் மீதே திரும்பிப்பாயும் என்கிற எண்ணத்தை இனியாவது கருத்தில் கொண்டு ஜாக்கிரதையாய் இருக்கும்படி எச்சரிக்கை செய்வதோடு, முடத் தெங்குகளை நம்பி மோசம் போய் விடாதீர்கள் என்று சினேக முறையில் தெரிவித்துக் கொள்கிறோம்.\n(குடி அரசு - தலையங்கம் - 12.02.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-30T04:14:42Z", "digest": "sha1:K5GZ452MKK53NJFNTI4OTXUNHMOZX6TX", "length": 18831, "nlines": 226, "source_domain": "www.tamizhdb.com", "title": "' தமிழ் இலக்கணம் சொற்களின் வகை - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழ��்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nதமிழ் இலக்கணம் சொற்களின் வகை\nRajendran Selvaraj\tதமிழ் இலக்கணம், பொதுத் தமிழ் தகவல்கள்\n1. சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நால்வகைப்படும்.\n2. பெயர்ச் சொல்லாவது, பொறிகட்கும் மனத்துக்கும் விடயமாகிய பொருளை உயர்த்தும்.\nபொருள், இடம், காலம், சினை என்னம் நான்கும் nhருளென உன்றாய் அடங்கும். பொருட்கு உரிமை பூண்டு நிற்பனவாகிய பண்புத் தொழிலும் பொருளெனவும் படுமாதலின், அவைகளை உயர்த்துஞ் சொல்லும் பெயர்ச் சொல்லெனப்படும். பொருளினது புடைப் பெயர்ச்சி யெனப்படும் வினை நிகழ்ச்சியை உணர்த்துஞ் சொல்லாகிய வினைச் சொல்லும், பெயர்த்தன்மைப்பட்டு, அப்பொருளை உணர்த்தும். இங்ஙனமாகவே, பெயர்களனைத்தும், பொரட்பெயர், வினையாலணையும் பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்னும் நால்வகையுள் அடங்கும்.\n3. பெயர்ச் சொற்கள், இடுகுறிப் பெயர், காரணப்பெயர், காரணவிடுகுறிப் பெயர் என, மூவகைப்படும்.\n4. இடுகுறிப் பெயராவது, ஒரு காரணமும் பற்றாது பொருளை உணர்த்தி நிற்கும் பெயராம்.\nஉதாரணம். மரம், மலை, கடல், சோறு\nஇவை ஒரு காரணமும் பற்றாது வந்தமையால், இடுகுறி பெயராயின.\n5. காரணப்பெயராவது, யாதேனும் ஒரு காரணம் பற்றிப் பொருளை உணர்த்தி நிற்கும் பெயராம்.\nபறவை, அணி, பொன்னன், கணக்கன்\nபறப்பதாதலிற் பறவை எனவும், அணியப்படுவதாதலின் அணி எனவும், பொன்னையுடையனாதலிற் பொன்னன் எனவும், கணக்கெழுதுவோனாதலிற் கணக்கன் எனவும் காரணம் பற்றி வந்தமையால், இவை காரணப் பெயராயின.\n6. காரணவிடுகுறிப் பெயராவது, காரணங் கருதிய பொழுது அக்காரணத்தையுடைய பல பொருள்களுக்குஞ் செல்வதாயும், காரணங் கருதாத பொழுது இடுகுறிகளவாய் நின்று ஒவ்வொரு பொருட்கே செல்வதாயும், உள்ள பெயராம்.\nமுக்கணன், அந்தனன், முள்ளி, கறங்கு\nமுக்கணன் என்பது, காரணங் கருதிய பொழுது விநாயகக் கடவுள் முதலிய பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத பொழுது இடுகுறியாளவாய்ச் சிவபெருமானுக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.\nஅந்தணன் என்பது, காரணங்கருதிய பொழுது அழகிய தண்ணளியையுடையயோர் பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய்ப் பார்ப்பானுக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.\nமுள்ளி என்பது, காரணங்கருதிய பொழுது முள்ளையுடைய செடிகள் பலவற்ற���ற்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய் முள்ளி என்னும் ஒரு செடிக்கு செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.\nகறங்கு என்பது, காரணங்கருதிய பொழுது சுழலையுடை பல பொருள்கட்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய்க் காற்றாடி என்னும் ஒரு பொருட்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.\n7. இப்பெயர்கள், பொதுப்பெயர், சிறப்புப்பெயர் என இரு வகைப்படும்.\n8. பொதுப்பெயராவது, பல பொருள்களுக்குப் பொதுவாகி வரும் பெயராம்\nஇவற்றுள், மரம் இடுகுறிப் பொதுப்பெயர்: விலங்கு பறவை என்பன காரணப்பொதுப் பெயர்.\n9. சிறப்புப் பெயராவது, ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாகி வரும் பெயராம்.\nஇவற்றுல் ஆல் இடு குறிப் பெயர்: கரி, காரி என்பன காரணச் சிறப்புப் பெயர். கரி- யானை, காரி – கரிக்குருவி.\nதமிழ் இலக்கணம் - திணை மற்றும் பால்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nகொரோனா வைரஸ் : முக்கிய தகவல்கள்\n12 ராசிகளும் உடல் பாகங்களும்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nதேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், த���ிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/31/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2020-05-30T05:11:54Z", "digest": "sha1:7KEUW6XOMSCV2AF5YPMUZW7ADPPX5HC7", "length": 9734, "nlines": 80, "source_domain": "adsayam.com", "title": "இலங்கையில் ஒரே நாளில் 20 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் : மொத்த தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு - Adsayam", "raw_content": "\nஇலங்கையில் ஒரே நாளில் 20 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் : மொத்த தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு\nஇலங்கையில் ஒரே நாளில் 20 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் : மொத்த தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு\nவீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தந்திருக்கும் 08 இணையத்தளங்கள் பற்றிய அறிமுக வீடியோ\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் இன்று (31.03.2020) பிற்பகல் 5 மணிவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், மேலும் 10 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதன் மூலம் இன்றைய தினம் மட்டும் 20 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதன்மூலம் நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 142 ஆக உயர்வடைந்துள்ளது.\nஅத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது முதல் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டனர்.\nஇன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது மட்டும் 20 கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.\nஇந் நிலையில் இலங்கையில் இதுவரை 142 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர்…\nபாடசாலைகளை மீளத்திறக்க வவுனியாவில் நடவடிக்கை\nமாரவில மற்றும் நீர்கொழும்பை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், சீன பெண் ஒருவர் உட்பட 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇந் நிலையில் இரு வெளிநாட்டவர்கள் உட்பட 123 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.\nஇன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 20 வைரஸ் தொற்றாளர்களில் பெரும்பாலானோர் மேல் மற்றும் மத்திய மாகாணங்களை சேர்ந்தோர் என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.\nகுறிப்பாக தற்போது முடக்கப்பட்டுள்ள கண்டி, அக்குரணை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளரின் மனைவி, மகன் மற்றும் மருமகள் அகையோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பனிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன கூறினார்.\nஇந் நிமிலையில் அவர்கள் மூவரையும் கண்டி தேசிய வைத்தியசாலையில் இருந்து அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எஉக்கப்பட்டுள்ளது.\nஇது இவ்வாறிருக்க, நாடளாவிய ரீதியில் 2 வெளிநாட்டவர்கள் உட்பட 173 சந்தேகத்தில் 23 வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nகுறிப்பாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் அதிகாரிகள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்திகு 7 மாத சம்பளத்தை வழங்கிய ஜனாதிபதி\nவரும் நாட்கள் “வலி மிகுந்தவையாக” இருக்கும்\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து…\nபாடசாலைகளை மீ��த்திறக்க வவுனியாவில் நடவடிக்கை\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/20/30134/", "date_download": "2020-05-30T05:46:36Z", "digest": "sha1:XO3JS7FUMHXEK2PHG5GYDVFQ367UXHIY", "length": 16019, "nlines": 329, "source_domain": "educationtn.com", "title": "புதிய பள்ளிக்கு குழந்தைகளை மாற்றும்போது கவனம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone புதிய பள்ளிக்கு குழந்தைகளை மாற்றும்போது கவனம்.\nபுதிய பள்ளிக்கு குழந்தைகளை மாற்றும்போது கவனம்.\nபுதிய பள்ளிக்கு குழந்தைகளை மாற்றுவதற்கு முன், அவர்களை மனதளவில் தயார்படுத்த ஆலோசனைகளை வழங்கும், கல்விப் பணியில், 40 ஆண்டு அனுபவமுள்ள, பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளியின் முன்னாள் சீனியர் முதல்வர், அஜித் பிரசாத் ஜெயின்: சி.பி.எஸ்.இ., பள்ளியிலிருந்து, இன்னொரு, சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு உங்கள் பிள்ளையை மாற்றுகிறீர் என்றால், குழந்தைகளின் படிப்பு விஷயத்தில், பதற்றப்பட வேண்டியதில்லை.அவர்களின் நண்பர்கள் விஷயத்தில், ‘உன் பழைய நட்புகளை, தாராளமாக தொடரலாம். அதற்கு நானும் உதவி செய்கிறேன்’ என, வாக்கு கொடுப்பதோடு, உங்கள் அலைபேசி எண்ணையும் நண்பர்களிடம் பகிர சொல்லலாம்.தற்போது படித்துக் கொண்டிருக்கும் பள்ளியில், இதர தகுதிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்று கருதி, படிப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் பள்ளிக்கு, சிலர் மாற்றுவர். அந்த பிள்ளைகளிடம், ‘நீ விரும்புகிற மாதிரி புரொபஷனல் டிகிரி படிக்க, இந்த பள்ளி தான் சரி’ என்று எடுத்துக் கூறினால், அவர்கள் புரிந்து கொள்வர்.ஒருவேளை, சமச்சீர் கல்வியில் படித்து கொண்டிருக்கும் பிள்ளையை, சி.பி.எஸ்.இ-.,க்கு மாற்றினால், உங்கள் பிள்ளையை மனரீதியாகவும், பாடத்திட்ட ரீதியாகவும், தயார்படுத்த வேண்டும். ஏனென்றால், இரண்டு கல்வி முறைகளிலும், பாடத் திட்டம், கற்பிக்கும் முறை, கேள்வித் தாள், விடைத்தாள் திருத்தும் முறை என, எல்லாமே வித்தியாசமாக இருக்கும்.சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், எல்லா பாடங்களிலும், 20 மதிப்பெண்ணுக்கு, உள் ��திப்பீடு இருக்கிறது. அடிக்கடி விடுமுறை எடுக்காமல் இருப்பது, பள்ளிக்கு நேரத்துக்கு வருவது, வீட்டுப் பாடங்களை சரியாக செய்வது, வகுப்பறையில் கவனம், மாத தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண் என, ஓராண்டு முழுக்க மாணவர்களை கண்காணித்து, அதன் அடிப்படையில், இந்த, ௨௦ மதிப்பெண்ணை வழங்குவர்.எனவே, ஆண்டு முழுக்க படித்தால் மட்டுமே, சி.பி.எஸ்.இ-.,யில் ஜெயிக்க முடியும். சமச்சீர் கல்வியிலிருந்து, சி.பி.எஸ்.இ-.,க்கு குழந்தைகளை மாற்றும்போது, இதை அவர்களிடம், வலியுறுத்தி சொல்ல வேண்டும்.ஒருவேளை, சி.பி.எஸ்.இ-.,யில் இருந்து, சமச்சீர் கல்விக்கு மாற்றினால், ‘இதனால் உன் படிப்பின் தரம் குறையாது. இன்றைய தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம், தேர்வு முறையில், புதிய முறை புகுத்தப்பட்டு வருகிறது’ என்று அதன், ‘பாசிட்டிவ்’ விஷயங்களை கூறலாம்.புதிய பள்ளியில், நண்பர்கள் கிடைக்காமல் கவலைப்பட்டால், அவர்களிடம் பேசி நட்பை ஏற்படுத்த, ஆலோசனை வழங்கலாம். ஒருவேளை, புதிய பள்ளியில், மிக மோசமாக கேலி, கிண்டல் செய்கின்றனர் என்றால், பள்ளி நிர்வாகத்தை அணுகி, தீர்வு காணலாம்.\nPrevious articleதமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.72 லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இன்று(ஜூன் 20) தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.\nNext articleஅரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், மாணவ – மாணவியர், ஆங்கிலத்தில் பேச.ஸ்போக்கன் இங்கிலீஷ்’\nசர்ச்சைக்குரிய Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய மாணவர்களைக் கட்டாயப்படுத்துவதா\nமாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் பாடம் படிக்க ஏற்பாடு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n12.01.2019 – சனிக்கிழமை பள்ளி வேலை நாள் – CEO Proceeding\n12.01.2019 - சனிக்கிழமை பள்ளி வேலை நாள் - CEO Proceeding\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-05-30T05:54:43Z", "digest": "sha1:PNZ3JH5A2KQXN5OG4VCLZM2EV4M4GAMT", "length": 4506, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆதளைமாதளை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2014, 16:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/filmmaker-arunmozhi-passes-away-documentary-films/", "date_download": "2020-05-30T06:57:48Z", "digest": "sha1:ROKNVGAW3XALZTY43GM6IXO3PSRIALR5", "length": 11906, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Director Arunmozhi Passes Away - கலையுலகத்துக்கு தன்னை அர்ப்பணித்த இயக்குநர் அருண்மொழி மறைவு", "raw_content": "\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nகலையுலகத்துக்கு தன்னை அர்ப்பணித்த இயக்குநர் அருண்மொழி மறைவு\nஇந்த ஆவணப்படம் தான் பண்ணையார்களைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் ஆவணப்படம்.\nDirector Arunmozhi Passes Away: தமிழ் குறும்பட இயக்குநர்களில் முக்கியமானவராக திகழ்ந்தவர் அருண்மொழி. நடிகர், இயக்குநர், நாடக இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிப்பு கற்றுத் தரும் ஆசிரியர் என பன்முகத் திறமைக் கொண்டவர். புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் படித்தவர். இயக்குநர் ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான் என்ற படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தவர், நாசரை ஹீரோவாக வைத்து ‘ஏர்முனை’ என்ற படத்தை இயக்கினார்.\n1985-இல் நிலமோசடி என்ற ஆவணப்படத்தை இயக்கினார். இந்த ஆவணப்படம் தான் பண்ணையார்களைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் ஆவணப்படம். வடபாதி மங்கலம் தியாகராச முதலியார், சௌகத் அலி, வலிவலம் தேசிகர், ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட பண்ணையார்களின் பல வழக்குகளை பற்றிய ஆவணப்படம் இது. இளையராஜாவைப் பற்றிய ஆவணப்படத்தை 1992-ல் எடுத்தார். 80 நிமிடம் கொண்ட இப்படத்தில் ஜேசுதாஸ், செம்மஞ்குடி சீனிவாச ஐயர், கமல், சிவாஜி, மம்முட்டி எனப் பலரது நேர்காணல்கள் இடம்பெற்றன.\nஇவர் கடந்த சனிக்கிழமை இரவு காலமானார். சென்னையில் நடக்கும் ஜப்பானிய திரைப்பட விழாவில் பார்வையாளராகச் சென்று படம் பார்த்துக் கொண்டிருந்திருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். தமிழ் குறும்பட வரலாற்றில் தனித்துவம் மிக்க படைப்பாளியான அருண்மொழி கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆவணப்படங்கள் பலவற்றை இயக்கியுள்ளார். இவரது ‘காணி நிலம்’ திரைப்படம் லண்டன், ஜெர்மனி உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nமும்பையில் தவித்த தமிழர்கள்: ஊர் திரும்ப உதவிய ஐஏஎஸ்\nநடிகை வாணிஸ்ரீ மகன் தற்கொலை ஏன்\nதலைகீழாக நின்ற தமன்னா; அதிர்ஷ்டவசமாக தப்பிய வீடியோ\nக்யூட் ராஷ்மிகா மந்தனா: கார்ஜியஸ் ஸ்ருதி – புகைப்படத் தொகுப்பு\nவாணிஸ்ரீயின் மகன் மரணம்: தற்கொலையா\nசாயா சிங் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்; மீண்டும் மன்மத ராசா பாடலுக்கு டான்ஸ்; வைரல் வீடியோ\nநண்பருடன் பிரேக் அப்: முன்னணி நடிகை செம ரியாக்ஷன்\nவலைப்பேச்சு விமர்சகர்கள் மீது பாய்ந்த ஓவியா ரசிகர்கள்; காரணம் என்ன\nNews today updates : தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க இரவு 8.30 மணி வரை காலக்கெடு\nகுடியரசுத் தலைவர் தேர்தலிலும் களம் கண்ட டி.என்.சேஷன்\nவங்கியில் டெப்பாசிட் செய்தால்… இனி அது உங்களுக்கு இல்லை\nமத்திய அரசு புதிதாக கொண்டு வர உள்ள நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு வரைவு மசோதா 2017 நிறைவேற்றப்பட்டால், பல பாதிப்புகள் ஏற்படலாம்.\n“கலவரம் வந்தால் கர்நாடக தமிழர்களுக்கு பாதிப்பில்லை” : பெங்களூரு மேயர் சம்பத் ராஜ்\nபெங்களூருவில் கலவரம் வந்தால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. கர்நாடகாவில் தண்ணீர் இல்லாததால்தான் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியவில்லை என்கிறார், மேயர்\nவேதா இல்லம் அவசர சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்: ஜெ. தீபா\nவாய்க்குள் பூலோகத்தை கொண்டு வந்த மாயக் கண்ணன்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட���டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: திமுக-வை கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/cv-vigneshwaran-wants-north-east-unite-339355.html", "date_download": "2020-05-30T05:58:57Z", "digest": "sha1:HA4YQBGYRXSBZ3MMHTOADOZPITZP45N3", "length": 29024, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவது அவசியம் - சி.வி.விக்னேஸ்வரன் | CV Vigneshwaran wants to North and East to unite - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வெட்டுக்கிளி படையெடுப்பு கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nசத்தீஸ்கர் மாஜி முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nசாதாரண வெட்டுக்கிளியை முழு சந்திரமுகியாக மாற்றும் அந்த செரட்டோன்.. ஆச்சரியமூட்டும் தகவல்கள்\nவுகான் சந்தையிலிருந்து கொரோனா உருவாகவில்லை.. புதிய ஆய்வுகளால் நீடிக்கும் குழப்பம்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி... தமிழக சுகாதாரத்துறை மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\nசென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை உடனே மூட உத்தரவு.. மாநகராட்சி அதிரடி\nபழங்குடி மக்கள் தலைவர்... சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nபுதுச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்வு\nMovies மல்லாக்கா படுத்துக்கொண்டு.. போட்டோவுக்கு போஸ்…ஸ்ரேயாவின் அலப்பறை\nSports நெருக்கடியான சூழல்லயும் கூலா விளையாடுவாரு... அவரோட சக்சஸுக்கு அதுதான் காரணம்\nFinance கொரோனா-வை தூக்கிசாப்பிட டிக்டாக்.. 3 பில்லியன் டாலர் லாபம்..\nAutomobiles முற்றிலும் அருமை... ஸ்கோடாவின�� புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nLifestyle திருப்தியான செக்ஸ் வாழ்க்கைக்கு பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா\nTechnology குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவது அவசியம் - சி.வி.விக்னேஸ்வரன்\nஇலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம் என்று அவர்' வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய மேற்கண்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவ்வறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு இணைப்பை ஏன் கோருகின்றோம்\n\"வடக்கும் கிழக்கும் இப்பொழுது கூட பெரும்பான்மையாக தமிழ்ப் பேசும் பிரதேசங்களே. வவுனியாவில் உள்ள எமது சகோதர இனம் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அவர்கள் தமிழ் மொழியுடனும் தமிழர்களுடனும் தமிழ் கலாசாரத்துடனும் தொடர்புபட்டவர்கள்.\nஆனால் அண்மைக் காலங்களில் முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் குடியேற்றப்பட்டவர்கள் அப்படியில்லை. துவேஷம் மிக்கவர்கள். தெற்கில் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள். பலர் குற்றவாளிகளாக நீதி மன்றங்களினால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் காணப்பட்டவர்கள்.\nஆகவே வட கிழக்கு பிரிக்கப்பட்டால் சிங்கள ஆதிக்கம் பெருகும். வடகிழக்கு இணைக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணம் தமிழர்கள் கையில் இருந்து பறிபோய்விடும்.\n1881-ம் ஆண்டில் தமிழர்கள் 60 சதவிகிதமும் முஸ்லீம்கள் 35 சதவிகிதமும் சிங்களவர்கள் 5 சதவிகிதமும் கிழக்கில் இருந்தார்கள். 1946ல் முஸ்லீம் மக்கள் 35ல் இருந்து 39 சதவிகிதத்துக்குப் பெருகினார்கள்.தமிழர்கள் 60 சதவிகிதத்தில் இருந்து 54 சதவிகிதத்துக்குக் குறைந்தார்கள்.சிங்களவர்களில் மாற்றம் இருக்கவில்லை. 5 சதவிகிதமாகவே இருந்தார்கள்.\nகழுத்தறுப்பு செய்கை செய்த அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது - இலங்கை அரசு\nமரண தண்டனை நிறைவேற்ற���ம் ஆவணங்கள் மாயம் - மைத்திரிபால சிறிசேன\nமுஸ்லீம் மக்களின் பெருக்கம் வழக்கமாகவே மற்றைய இனங்களிலும் பார்க்கக் கூடியதென்பதே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். பல் தார மணங்கள் அம்மதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது\" என்று கூறியுள்ளார் விக்னேஸ்வரன்.\nஅவர் மேலும் கூறுகையில், \"ஆனால் 1946 தொடக்கம் சிங்கள மக்களின் தொகை மிக விரைவாகப் பெருகத் தொடங்கியது. 1981ல் தமிழர்களின் ஜனத்தொகை 42 சதவீதமாகக் குறைந்தது. முஸ்லீம்களின் ஜனத்தொகை 32 சதவீதமாகக் குறைந்தது. சிங்களவரின் ஜனத்தொகை 5 சதவிகிதத்தில் இருந்து 25 சத விகிதத்திற்குப் பெருகியது. இதேவாறு பெருக்கம் நிலைத்திருந்தால் 2031ல் சிங்களவர்கள் ஜனத்தொகை 50 சதவிகிதமாக ஏறியிருக்கும். போர் வந்ததால் அவர்கள் ஜனத் தொகை குறைந்தது. முஸ்லிம்கள் தொகை 35 சதவிகிதத்திலேயே நின்றது. ஆனால் தமிழரின் ஜனத் தொகை வருடா வருடம் குறைந்து கொண்டு போகிறது.\nஆகவே வடகிழக்கு இணைப்பு தமிழர்களுக்கு மிக அவசியம் ஆகின்றது. இல்லையேல் அவர்களின் மொழி, காணிகள், அவர்களின் அடையாளங்கள், பாரம்பரியங்கள் எல்லாமே அழிந்து விடுவன.\nமுன்னர் இலங்கையில் வாழ்ந்த பறங்கியர் இப்பொழுதெங்கே என் வாழ்நாளிலேயே அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போயுள்ளார்கள். சிங்களம் வந்ததும் அவர்கள் நாட்டை விட்டுப் போய் விட்டார்கள். ஆனால் முஸ்லிம் சகோதரர்களுக்கு மொழி ஒரு பொருட்டல்ல. அவர்தம் மதமே அவர்களுக்கு முக்கியம்.\nவடகிழக்கு இணைப்பு தமிழர்களுக்கு மிக முக்கியம் என்ற நிலையில் முஸ்லீம் சகோதரர்களும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் மீது கவனமாகவே இருக்கின்றார்கள். அதே நேரம் வட கிழக்கு இணைந்தால் தாங்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள் என்ற பயமும் அவர்களுக்கு உண்டு\" என்றும் தெரிவித்துள்ளார் விக்னேஸ்வரன்.\n\"மட்டக்களப்பில் ஒரு பகுதியையும், ஊவா மாகாணத்தில் இருந்த பதியத்தலாவ, மகா ஓயா போன்றவற்றின் நிலப்பரப்பையும் உள்ளடக்கியே 1956ல் அம்பாறை என்ற ஒரு மாவட்டம் நடைமுறைக்கு வந்தது. கிழக்கினுள் சிங்கள மக்களை உள்நுழைக்க இது உதவியது. இதனால் கிழக்கின் சிங்கள மக்களின் செறிவு கூடுதலாக்கப்பட்டது.\nசிங்கள மக்களும் முஸ்லீம் மக்களும் இணைப்பை சாதகமாகப் பார்ப்பது போல் தெரியவில்லை. அவர்கள் இணைப்பு வேண்டாம் என்பதால் தமிழர்கள் தங்கள் பாரம்பரிய இடங்களை மற்றவர்களிடம் தூக்கிக் கொடுத்து விடமுடியாது.\nவட கிழக்கில் சிங்கள எகாதிபத்தியம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவதைக் கண்டும் நாங்கள் கண் மூடிக் கொண்டு இருக்க முடியாது.\nஅதைவிட தமது மதத்தில் கூறியபடி \"பல்கிப் பெருகிட வேண்டும்\" என்ற கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் எமது சகோதர இனப் பெருக்கத்தையும் நாம் அசட்டை செய்ய முடியாது.\nஇங்கு கூறப்படும் அனைத்தையுமே மனதில் கொண்டால் தமிழ் மக்கள் வடகிழக்கு இணைப்பைக் கேட்பதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளலாம்\" என்று அவர் கூறினார்.\n\"நாம் எமது கட்சி அடிப்படையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களுக்கு தனியொரு அலகை உருவாக்கக் கடமைப்பட்டுள்ளோம்.\nதற்போது கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் தமிழ் அலகுடன் அல்லது முஸ்லிம் அலகுடன் சேரலாம். தமிழ் மொழிக்கே இரு அலகுகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்படும். முஸ்லிம் தமிழ் அலகுகளுக்கிடையில் வரும் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்குத் தேவையான அலகில் சேரவழிவகுக்க வேண்டும்.\nஆபத்தான குப்பைகளை உண்ணும் இலங்கை யானைகள்\nஇலங்கை: தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்\nஇன்னுமொரு யுக்தியைக் கையாளலாம். அம்பாறை மாவட்டத்தில் இருந்து அம்பாறைத் தேர்தல் தொகுதியையும் லகுகலை உதவி அரசாங்க அதிபர் பிரிவையும் ஊவா மாகாணத்துடன் சேர்க்க வேண்டும்.\nஅதே போல் கோமரன்கடவல உதவி அரசாங்க அதிபர் பிரிவை திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பிரித்து வடமத்திய மாகாணத்துடன் இணைக்க வேண்டும்.\nஇந்த விதத்தில் கிழக்கில் குடிகொண்டிருக்கும் 75 சதவிகித சிங்கள மக்களை அவர்தம் மக்களுடன் சேர்த்து விடலாம். அதன் பின்னர் வடக்கையும் கிழக்கையும் இணைக்கலாம்.\nஇதனால் ஏற்படும் காணி நஷ்டத்தைப் புத்தளம் மாவட்டத்தை வடமாகாணத்துடன் சேர்ப்பதன் மூலம் ஈடு செய்யலாம்.\nகண்டிய மன்னர் காலத்தில் புத்தளம் தெமள ஹத்பத்து என்றே அழைக்கப்பட்டு வந்து. \"தமிழர் வாழ் ஏழு பற்றுக்கள்\" என்பதே அதன் பொருள். புத்தளம் வாழ் மக்கள் தமிழ்ப் பேசும் மக்களே. இணைப்பின் பின் பொது எல்லைகள் இல்லாத ஒரு அலகாக பாரம்பரிய முஸ்லிம் இடங்கள் வடகிழக்கினுள் ஒரு அலகாக்கப்படலாம்.\nநான் நண்பர் அஷ்ராவுடன் இது பற்றி எல்லாம் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் கருத்துக்கள் பரிமாறியுள்ளேன்.\nஅவ்வா���ான ஏற்பாடுகள் சிங்களவருக்கும் நன்மை பயக்கும். முஸ்லிம்களுக்கும் நன்மை பயக்கும். கிழக்கில் தமிழர்களும் பாதுகாக்கப்படுவர்.\nஆகவே வடகிழக்கு இணைப்பு கிழக்குத் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் தனித்துவத்தைப் பேணவும் அத்தியாவசியமானது.\nவடகிழக்கு இணையாவிட்டால் கிழக்கில் இன அழிப்புக்கு காலக்கிரமத்தில் இடம் உண்டு. அழிக்கப்படும் இனம் பாரம்பரியமாக நூற்றாண்டுகள் காலம் அங்கு வாழ்ந்த தமிழ் இனமாகவே இருக்கும்\" என விக்னேஸ்வரன் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ததா பாஜக - என்ன சொல்கிறார் சையத் சுஜா\nமூன்று ஐசிசி விருதுகளை அள்ளிய விராட் கோலி - வரலாற்றில் முதல்முறை\n\"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் களமிறங்கும் கமலா ஹாரிஸ்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்.. மகிந்த ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து\nஆறுமுகன் தொண்டமான் மறைவு இலங்கைக்கு பேரிழப்பு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை: இந்திய வம்சாவளி மலையக தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் மே 31-ல் நல்லடக்கம்\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nகோத்தபய ராஜபக்சேவிற்கு போன் போட்ட மோடி.. சீனாவிற்கு செக் வைக்க திட்டம்.. இந்தியா மாஸ்டர் பிளான்\nவிடுதலை புலிகளின் தோல்வியால் தமிழர்கள் சுதந்திரமாக வாழும் வாய்ப்பு உருவாகி உள்ளது: சொல்வது ராஜபக்சே\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாள்- தமிழீழம் சைபர் படையணி - 5 இலங்கை இணையதளங்கள் மீது தாக்குதல்\nதமிழர் வாழும் நாடுகளில் மே 18- முள்ளிவாய்க்கால் நினைவேந்த���்- நந்திக் கடலில் மலர்தூவி அஞ்சலி\n2018-ல் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்...மன்னிப்பு கோரியது ஃபேஸ்புக் நிர்வாகம்\nசிங்கப்பூரில் இடைவிடாது தாக்கும் கொரோனா- 20 ஆயிரத்தை நெருங்குகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇலங்கை விக்னேஷ்வரன் sri lanka eelam\nதிருப்பதி ஏழுமலையானின் அண்ணன் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம்\nஇதுதான் சரியான சமயம்...போட்டா போட்டியில் தொலைக்காட்சிகள்\nலாக்டவுன் 5.0:கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுப்பாடுகளை முழுமையாக அமல்படுத்த விரும்பும் மாநில அரசுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-05-30T06:08:39Z", "digest": "sha1:QFINTMNYLFHKVTN5VTKYDV7TXSVUGIE7", "length": 9566, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "கஜா நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகஜா புயல் நேரத்தில சூழ்நிலை சரியில்ல… அதான் மோடி வரல.. அதிமுகவின் சூப்பர் விளக்கம்\nடெல்டாவின் குரல்.. கஜாவிற்கு பின் நடக்கும் முதல் தேர்தல்.. லோக்சபா தேர்தலுக்கு காத்திருக்கும் தஞ்சை\nகஜா நிவாரணம்.. ரூ. 1146 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவு.. ராமதாஸ் அதிருப்தி\nஉண்மையில் சீமான் வழிதான் தனி வழி.. விடாமல் தொடரும் சேவைகள்.. மக்கள் சபாஷ்\nகஜா புயல்.. முதல்வர் நிவாரண நிதிக்கு கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா\nபெற்ற மகனை விற்ற பரிதாப தந்தை.. குவியும் உதவிகள்.. நீங்களும் உதவலாமே\nபூட்டானுக்கு ரூ.4500 கோடி.. தமிழகத்திற்கு ரூ.173 கோடி.. மத்திய அரசின் பாரபட்சத்தால் அதிர்ச்சி\nநெஞ்சம் துடிக்கிறது.. குடிசையை சீரமைக்க.. 10,000க்கு மகனை அடகு வைத்த பரிதாப குடும்பம்\nஎன் சாவுக்குக் காரணம்... கஜாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் பரபரப்பு வீடியோ\nபிளாஷ்பேக் 2018: டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்ட கஜா.. புயலுக்கே மீம்ஸ் போட்டதை மறக்க முடியுமா\nஈபி ஊழியர்களுக்கு இலவச கட்டிங், ஷேவிங்.. நாகை நாவிதர்களின் சபாஷ் சேவை\nமத்திய, மாநில அரசுகளே.. சிவகுமாரை பார்த்து கத்துக்கங்கப்பா\nதமிழக மக்கள் ஓட்டு போட்டு பாஜக ஆட்சியை பிடிக்கலையாம்.. எச்.ராஜா திடீர் கண்டுபிடிப்பு\nவணக்கங்க, நான் கமல் பேசுறேன்.. லஞ்சம் கேட்டீங்களாமே.. \"முதல்வன்\" ஸ்டைலில் கலக்கிய \"நாயகன்\"\nபிரதமர் மோடியை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்- ப.சிதம்பரம் டுவீட்\nகஜா நிவாரண பால் பவுடர் சாப்பிட்ட 7 பேருக்கு வாந்தி மயக்கம்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி\nநல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாச்சு.. கண் கலங்கிய மக்கள்.. அவர்களோடு அமர்ந்து சாப்பிட்ட சீமான்\nகரண்ட் வந்த பிறகுதான் சென்னைக்கு போவேன்.. விஜயபாஸ்கர் உறுதி\nபுயல் பாதித்த பகுதிகளில், அரசு உடனே செய்ய வேண்டியது இதுதான்.. திருமுருகன் காந்தி சொல்வதை பாருங்கள்\nஇப்படி ஒரு சான்சை தவறவிட்டுட்டாரே ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/en-janame-manam-lyrics/", "date_download": "2020-05-30T05:18:55Z", "digest": "sha1:G4MKWHFQJBXUJGTWKKJC4NDLFR23NZP7", "length": 4644, "nlines": 155, "source_domain": "thegodsmusic.com", "title": "En Janame Manam Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\n1. உன்னை நினைத்து சிலுவையிலே\nஉன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க\n2. தூய இரத்தம் உனக்காக\nதீய உன் வாழ்வு மாற\nஇன்று நீ ஆயத்தமா – மகனே\n4. உன் பாவங்கள் போக்கிடவே\n1. உன்னை நினைத்து சிலுவையிலே\nஉன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க\n2. தூய இரத்தம் உனக்காக\nதீய உன் வாழ்வு மாற\nஇன்று நீ ஆயத்தமா – மகனே\n4. உன் பாவங்கள் போக்கிடவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/beef4life/", "date_download": "2020-05-30T06:17:25Z", "digest": "sha1:FW3LAIMPH4QSCDFJYYRNAAW3XEKFJXCP", "length": 4021, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#Beef4life Archives - வானரம்", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\n“உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வர்ப் பெறின்” புலால் என்பது வேறொரு உடலின் சொந்தமான புண், அதை உண்ணக்கூடாது என்று நான் அல்ல, நமது திருவள்ளுவர் கூறியுள்ளார். சத்தமில்லாமல் தூங்கிக்கொண்டிருந்த மிருகங்கள் இன்று சங்கடங்களை சந்தித்து கொண்டிருக்கிறது. யார் என்ன உண்ண வேண்டும் என்பது, தனிமனித சுதந்திரம். அதில் தவறில்லை. அது போன்றே மாட்டிறைச்சி உண்பது தனிப்பட்ட உணவு சுதந்திரம். ஆனால், அதனால் இந்த உலகில் ஏற்படும் மாற்றங்களையும் நீர் […]\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்\nகொரோனா: வீறுநடை போடும் இந்தியா\nநண்பர் கதைகள் — 4\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/02/19122310/1286790/Driver-banned-from-talking-to-woman-sitting-in-bus.vpf", "date_download": "2020-05-30T05:34:17Z", "digest": "sha1:O3NOFA4PTVIHIHWR63FDEH7AWSKASBGC", "length": 10197, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Driver banned from talking to woman sitting in bus front", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nபதிவு: பிப்ரவரி 19, 2020 12:23\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை விதித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nகோவை மண்டலத்துக்குட்பட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளது. இந்த மாவட்டங்களில் மொத்தம் 2,700 பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் டவுன் பஸ்கள், மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 1,190 பஸ்கள் இயக்கப்படுகிறது.\nஅரசு பஸ்கள் விபத்தில் சிக்காமல் தடுக்க அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மண்டலத்தில் இரவு நேரத்தில் டிரைவர்கள் பஸ்சை இயக்கும்போது விபத்துகள் ஏற்படாமல் தடுக்க கண்டக்டருக்கு முன் பகுதியில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பின் பகுதியில் கண்டக்டர் இருக்கைகள் இருக்கும்.\nஇந்தநிலையில் அரசு பஸ்களில் பகல் நேரங்களில் டிரைவர்கள் பெண்களை கண்டக்டர் இருக்கை மற்றும் பேனட்டில் அமர அனுமதிப்பதாலும், பெண்களுடன் பேசிக்கொண்டே செல்வதாலும் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து கோவை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் பணியாற்றும் அரசு பஸ் டிரைவர்கள் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக்கூடாது. மேலும் பேனட்டில் பெண்களை அமர வைக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்ப��்டுள்ளது. உத்தரவையடுத்து அரசு பஸ் டிரைவர்கள் தற்போது பெண்களை பேனட்டில் அமர அனுமதிப்பது இல்லை. மேலும் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசுவதும் இல்லை.\nஇது குறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகம் (இயக்குதல்) பொது மேலாளர் மகேந்திரகுமார் கூறியதாவது:\nஅரசு பஸ்கள் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பஸ்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கவனக்குறைவாக வாகனங்களை இயக்கக்கூடாது உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறோம். இதுகுறித்து அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.\nஇந்த நிலையில் பெண்கள் பேனட் மற்றும் முன் இருக்கையில் அமரும்போது அவர்களிடம் சில டிரைவர்கள் பேசிக்கொண்டே செல்கின்றனர். அப்போது கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கோவை மண்டலத்தில் உள்ள அரசு பஸ் டிரைவர்கள் பேனட்டில் பெண்களை அமர வைக்கக்கூடாது. முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை டிரைவர்கள் கடைபிடித்து பாதுகாப்பாகவும், முழு கவனத்துடனும் வாகனங்களை இயக்க வேண்டும். இதனால் கவனக்குறைவு காரணமாக ஏற்படும் விபத்துகள் முழுவதுமாக தடுக்கப்படும்.\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nகொரோனா நோயாளிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாநகராட்சி\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்- தீர்ப்பில் திருத்தம் செய்து ஐகோர்ட் அறிவிப்பு\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தை கடந்தது- 26997 பேர் டிஸ்சார்ஜ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/uk/01/146663?ref=archive-feed", "date_download": "2020-05-30T05:33:21Z", "digest": "sha1:4D4G2PF7SKCR6JIQBRZUVL2LMWY4DGP4", "length": 8911, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரித்தானியா மன்செஸ்டர் தாக்குதல்: ஒருவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரித்தானியா மன்செஸ்டர் தாக்குதல்: ஒருவர் கைது\nபிரித்தானியாவின் மன்செஸ்டர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 23 வயது மதிக்கத்தக்க ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர் தெற்கு மன்செஸ்டரில் உள்ள சோல்ட்டன் (Chorlton) பகுதியில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தாக்குதல் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 10.33 மணியளவில் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இதுவரை 22பேர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 59பேர் காயமடைந்துள்ளதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த தாக்குதலை நடத்தியவர் சம்பவத்தின் போது உயிரிழந்ததாகவும் அவர் தன்னிச்சையாகவே குறித்த தாக்குதலை நடத்தியுள்ளார் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nகுறித்த தாக்குதலுக்கு வீட்டில் உருவாக்கப்பட்ட குண்டு ஒன்றே பயன்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த தாக்குதலில் உயிரிழந்த பலர் இன்னும் இனங்காணப்படாத நிலையில், 18 வயது நிரம்பிய ஜோர்ஜினா (Georgina Callander) எனும் பெண் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Ezekiel/20/text", "date_download": "2020-05-30T04:20:10Z", "digest": "sha1:MPCAXTVCMQHD5UAYVIQGJNGLATR2FCJ4", "length": 26889, "nlines": 57, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : ஏழாம் வருஷத்து ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே இஸ்ரவேலின் மூப்பரில் சிலர் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படிவந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள்.\n2 : அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n3 : மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மூப்பரோடே பேசி, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க வந்தீர்களோ நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்.\n4 : மனுபுத்திரனே, நீ அவர்களுக்காக வழக்காடுவாயோ வழக்காட மனதானால், நீ அவர்கள் பிதாக்களின் அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டி, அவர்களை நோக்கி:\n5 : கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்ட நாளிலே யாக்கோபு வம்சத்து ஜனங்களுக்கு நான் ஆணையிட்டு, எகிப்துதேசத்தில் என்னை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று ஆணையிட்டேன்.\n6 : நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து அழைப்பேன் என்றும், அவர்களுக்காக நான் பார்த்துவைத்ததும், பாலும் தேனும் ஓடுகிறதும் எல்லாத் தேசங்களின் சிங்காரமுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவேன் என்றும் அந்நாளிலே ஆணையிட்டு,\n7 : உங்களில் அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிவிட்டு, எகிப்தின் நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அவர்களோடே சொன்னேன்.\n8 : அவர்களோ, என் சொல்லைக் கேட்கமனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலும் இருந்தார்கள்; ஆதலால் எகிப்து தேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.\n9 : ஆகிலும் நான் என்னை இவர்களுக்கு வெளிப்படுத்தி, இவர்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, இவர்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.\n10 : ஆகையால் நான் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்தில் அழைத்துவந்து,\n11 : என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன், அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான்.\n12 : நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.\n13 : ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பான்; அவர்களோ அவைகளில் நடவாமல், என் நியாயங்களை வெறுத்து, என் ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள்; ஆதலால் அவர்களை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.\n14 : ஆகிலும் நான் இவர்களைப் புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.\n15 : ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற்போய், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால்,\n16 : நான் வாக்குத்தத்தம்பண்ணினதும், பாலும் தேனும் ஓடுகிறதும், எல்லா தேசங்களின் சிங்காரமாயிருக்கிறதுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவதில்லை என்று வனாந்தரத்தில் ஆணையிட்டேன்.\n17 : ஆகிலும் அவர்களை அழிக்காதபடிக்கு, என் கண் அவர்களைத் தப்பவிட்டது; நான் அவர்களை வனாந்தரத்தில் நிர்மூலமாக்கவில்லை.\n18 : வனாந்தரத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: நீங்கள் உங்கள் பிதாக்களின் முறைமைகளில் நடவாமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள்.\n19 : உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே; நீங்கள் என் கட்டளைகளில் நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,\n20 : என் ஓய்வுநாட்களைப் பரிசுத���தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு, அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.\n21 : ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விரோதமாய் எழும்பினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப்போட்டார்கள்; ஆகையால் வனாந்தரத்திலே என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.\n22 : ஆகிலும் நான் என் கையைத் திருப்பி, நான் இவர்களைப் புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.\n23 : ஆனாலும் அவர்கள் என் நியாயங்களின்படி செய்யாமல், என் கட்டளைகளை வெறுத்து, என் ஓய்வுநாட்களை பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் பிதாக்களின் நரகலான விக்கிரகங்களின்மேல் நோக்கமாயிருந்தபடியாலும்,\n24 : நான் அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களிலே தூற்றிப்போடுகிறதற்கு வனாந்தரத்திலே ஆணையிட்டேன்.\n25 : ஆகையால் நன்மைக்கேதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.\n26 : நான் கர்த்தர் என்று அவர்கள் அறியத்தக்கதாக, நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்கள் கர்ப்பந்திறந்து பிறக்கிறதையெல்லாம் தீக்கடக்கப்பண்ணி, இவ்விதமாய் அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படப்பண்ணினேன்.\n27 : ஆகையால் மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரோடே பேசி, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உங்கள் பிதாக்கள் இன்னும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, என்னைத் தூஷித்தார்கள்.\n28 : அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்திலே நான் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் உயர்ந்த ஒரு மேட்டையும் தழைத்த ஒரு விருட்சத்தையும் எங்கெங்கே கண்டார்களோ, அங்கங்கே தங்கள் பலிகளைச் செலுத்தி, அவ்விடங்களிலெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாக்குகிற தங்கள் காணிக்கைகளைப் படைத்து, சுகந்த வாசனையான தங்கள் தூபங்களைக்காட்டி, தங்கள் பானபலிகளை வார்த்தார்கள்.\n29 : அப்பொழுது நான் அவர்களை நோக்கி: நீங்கள் போகிற அந்த மேடுஎன்னவென்று கேட்டேன்; அதினால் இந்நாள்வரைக்கும் அதற்குப் பாமா என்று பேர்.\n30 : ஆகையால் நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உங்கள் பிதாக்களுடைய மார்க்கத்தின்படியே நீங்களும் தீட்டுப்பட்டவர்கள் அல்லவோ அவர்களுடைய அருவருப்புகளை நீங்களும் பின்பற்றிச் சோரம்போகிறீர்கள் அல்லவோ\n31 : நீங்கள் உங்கள் பிள்ளைகளைத் தீக்கடக்கப்பண்ணி, உங்கள் பலிகளைச் செலுத்துகிறபோது, இந்நாள்வரைக்கும் அவர்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களாலும் நீங்கள் தீட்டுப்படுகிறீர்களே; நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடுப்பேனோ இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என்னிடத்தில் விசாரிக்கும்படி இடங்கொடுப்பதில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.\n32 : மரத்துக்கும் கல்லுக்கும் ஆராதனைசெய்து, அஞ்ஞானிகளைப்போலவும் தேசத்து ஜனங்களின் ஜாதிகளைப்போலவும் இருப்போம் என்று சொல்லுகிறீர்களே; உங்கள் மனதில் எழும்புகிற இந்த நினைவின்படி ஆவதே இல்லை.\n33 : பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், ஊற்றப்பட்ட உக்கிரத்தினாலும், உங்களை ஆளுவேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.\n34 : நீங்கள் ஜனங்களுக்குள் இராதபடிக்கு, நான் உங்களைப் புறப்படப்பண்ணி, நீங்கள் சிதறியிருக்கிற தேசங்களில் இராதபடிக்கு நான் உங்களைப் பலத்தகையினாலும், ஓங்கிய புயத்தினாலும், ஊற்றப்பட்ட உக்கிரத்தினாலும் கூடிவரச்செய்து,\n35 : உங்களை ஜனசதளங்களின் வனாந்தரத்திலே கொண்டுபோய், அங்கே உங்களோடே முகமுகமாய் வழக்காடுவேன்.\n36 : நான் எகிப்துதேசத்தின் வனாந்தரத்தில் உங்கள் பிதாக்களோடு வழக்காடினதுபோல உங்களோடும் வழக்காடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n37 : நான் உங்களைக் கோலின்கீழ் செல்லும்படி செய்து, உங்களை உடன்படிக்கையின் கட்டுக்குட்படுத்தி,\n38 : கலகக்காரரையும் துரோகிகளையும் உங்களைவிட்டுப் பிரித்துப்போடுவேன்; அவர்களைத் தாங்கள் தங்கும் தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன்; ஆனாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் பிரவேசிப்பதில்லை; அப்பொழுது நான் கர்த்தர��� என்று அறிந்துகொள்வீர்கள்.\n39 : இப்போதும் இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என் சொல்லைக்கேட்க மனதில்லாதிருந்தால், நீங்கள் போய், அவனவன் தன் தன் நரகலான விக்கிரகங்களை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என் பரிசுத்த நாமத்தை உங்கள் காணிக்கைகளாலும் உங்கள் நரகலான விக்கிரகங்களாலும் இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n40 : இஸ்ரவேலின் உயரமான மலையாகிய என் பரிசுத்த மலையிலே இஸ்ரவேலுடைய எல்லா வம்சத்தாருமாகிய தேசத்திலுள்ள அனைவரும் என்னைச் சேவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அங்கே அவர்கள்மேல் பிரியம்வைப்பேன்; அங்கே நீங்கள் பரிசுத்தம்பண்ணுகிற எல்லாவற்றிலும் உங்கள் காணிக்கைகளையும் உங்கள் முதற்பலன்களையும் செலுத்தும்படி கேட்பேன்.\n41 : நான் உங்களை ஜனங்களிலிருந்து புறப்படப்பண்ணி, நீங்கள் சிதறுண்டிருக்கிற தேசங்களிலிருந்து உங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது, சுகந்த வாசனையினிமித்தம் நான் உங்கள்பேரில் பிரியமாயிருப்பேன்; அப்பொழுது புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உங்களால் பரிசுத்தம்பண்ணப்படுவேன்.\n42 : உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திலே நான் உங்களைத் திரும்பிவரப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று நீங்கள் அறிந்துகொண்டு,\n43 : அங்கே உங்களுடைய எல்லா வழிகளையும் உங்களைத் தீட்டுப்படுத்தின உங்களுடைய எல்லாக் கிரியைகளையும் நினைத்து, நீங்கள் செய்திருந்த உங்களுடைய எல்லாப் பொல்லாப்புகளினிமித்தமும் உங்களை நீங்களே அருவருப்பீர்கள்.\n44 : இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத் தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.\n45 : கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n46 : மனுபுத்திரனே, நீ உன் முகத்தைத் தென்திசைக்கு நேரே திருப்பி, தெற்குக்கு விரோதமாக உன் வசனத்தைப்பொழிந்து, தென்புறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,\n47 : தென்திசைக் காட்டை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேள், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னில் அக்கினியைக் கொளுத்துவேன்; அது உன்னில் பச்சையான சகல மரங்களையும் பட்டுப்போன சகல மரங்களையும் பட்சிக்கும்; ஜுவாலிக்கிற ஜுவாலை அவிக்கப்படமாட்டாது; தெற்கு துவக்கி வடக்குமட்டுமுள்ள தேசமெங்கும் அதினால் வெந்துபோகும்.\n48 : கர்த்தராகிய நான் அதைக்கொளுத்தினேன் என்பதை எல்லா மாம்சமும் காணும்; அது அவிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.\n49 : அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக் குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/136-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?s=2ff0d2e89de330e22bd6538cec88ce22", "date_download": "2020-05-30T06:46:35Z", "digest": "sha1:CMKKKLWERUY27BBT2324SILCFWGGEKWK", "length": 18412, "nlines": 365, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு... ஒரு தெனாவட்டுக்கடிதம்", "raw_content": "\nதமிழ்ப்பட இயக்குனர்களுக்கு... ஒரு தெனாவட்டுக்கடிதம்\nThread: தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு... ஒரு தெனாவட்டுக்கடிதம்\nதமிழ்ப்பட இயக்குனர்களுக்கு... ஒரு தெனாவட்டுக்கடிதம்\nதமிழ்ப்பட இயக்குனர்களுக்கு... ஒரு தெனாவட்டுக்கடிதம்\nசமீப காலமாக வந்த திரைப்படங்கள் பற்றி\nகொஞ்சம் மனது விட்டுப் பேசலாம் என்றுதான்,\nஅது என்னவோ ஆரம்பத்துல நல்லாதாங்க இருந்துச்சு\nஆனால் வர வர கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதையா\nஇப்போ வர்ர எல்லா படங்களுமே காதலப்பத்தித்தான்...\nஇப்படி காதலை பலவிதமா காமிச்சு\nகாதல் மேல மதிப்புக்குப் பதிலா\nவெறுப்பாகிப்போச்சு...(அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு)\nஎன்னடா தமிழ் சினிமாவே இப்படி ஆகிப்போச்சேன்னு பாத்தா\nரவுடிங்களை மையமா வச்சு படமெடுக்க ஆரம்பிச்சிட்டீங்க..\nஒரே அடிதடி வெட்டு குத்து அரிவாள்\nஇப்படி சகல ஆயுதங்களையும் காமிச்சிட்டீங்க..\nசும்மாவே தெக்கத்திக்காரங்களுக்கு (மதுரை, ராம்னாடு, திருநெல்வேலி) வீரம் ஜாஸ்தி..\nஅங்குட்டு எத்தன பேரு கத்தி எடுக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க தெரியுமா\nஇதுல புதுசா ஒரு ட்ரெண்டு என்னன்னா\nரவுடிங்களைக் காதலிக்கிறதுதான் இப்ப ·பேசன்...\nசரி இந்தக்கூத்து ஒர�� பக்கம்...\nசெண்டிமெண்ட்ங்ற பேர்ல நீங்க அடிக்கிற கூத்து...\nபாசம்ங்ற பேருல அண்ணன் தம்பி நாலு பேருனு\nகுடும்பத்தோட (எங்கயுமே நடக்காத பாசம்) பாசம்ங்ற பேருல\nகுடும்பத்துல வேற எதுவுமே நடக்காதா\nஅப்புறம் இரண்டு நண்பர்கள் பத்தினது..\nநட்புக்காக, மீசைக்கர நண்பா இப்படி வேற ஒரு சைடு கூத்து...\nசரி நட்பு, குடும்பம் எல்லாம் ஓகே.\nகாதுல பூவை சுத்துனாப் பரவாயில்லை...\nசரி இது எல்லாத்தையும் சகிச்சுக்கலாம்..\nஆனா இப்ப புதுசா ஒரு ட்ரெண்டு செட் ஆயிருக்கே...\nஅந்த வயசுல என்ன பண்ணுவாங்கனு காமிச்சு...\nஒரு படம் வந்தாப் பரவாயில்லை...\nஅதே மாதிரி கதையை பலவிதமா சொல்லி..\nஸ்கூல் பசங்களையும் கெடுக்றதுன்னு முடிவு பண்ணிட்டிங்க...\nசும்மாவே அந்த வயசு ஒருமாதிரி..\nஇதுல நீங்க வேற ஏனய்யா\nஎரியும் நெருப்புல எண்ணைய ஊத்துற மாதிரி\nஇருக்கிற ஒன்னு ரெண்டு நல்ல பசங்களையும் கெடுக்கணும்னு\nஅப்பக்கப்ப அன்பே சிவம் மாதிரி ஒரு சில நல்ல படங்கள் வருது..( அதுவே ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தழுவல்னு கேள்வி. அந்த விசாரணைய அப்புறம் வைச்சுக்கலாம்)\nஉங்களுக்கு வேற யோசிக்கவே தெரியாதா\nஇதுல அப்பைக்கப்ப பேட்டி வேற..\nஇந்தப் படத்துல கதையே கிடையாது...(மின்னலே டைரக்டர்)\nஇந்தப் படத்தை விளம்பரப்பட்ம் மாதிரி எடுத்ருக்கோம்...(ரட்சகன் டைரக்டர்)\nதம்மாத்துண்டு இடுப்புதான் கதையே... அதுலதான் 2 கோடி கொட்னோம்.. (குஷி டைரக்டர்)\nஉங்க படங்கள்ளதான் கதையே இல்லைனு ஊருக்கேத் தெரியுமே...\nபின்ன நீங்க வேற அதை தம்பட்டம் அடிக்றீங்க...\nகொஞ்சம் குடும்பத்தோட போய் பாக்ற மாதிரி படம் எடுங்கள்..\nநீங்கள்லாம் உங்க குடும்பத்தோட போய் பாக்க மாட்டீங்களா\nபட பூஜைக்கு முன்னாடி கதையை ரெடி பண்ணுங்க...\nஅப்படியே கொஞ்ச நாள் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. நல்ல தமிழ் படமா எடுக்கிறார்கள் என்றாலாவது பார்த்து தொலைக்கலாம்..\nஇந்த தெனாவெட்டை ஒரு சில படிக்க தெரிந்த தமிழ் சினிமா டைரக்டர்களாவது பார்க்கமாட்டார்களா என்று மனம் ஆதங்கப்படுகிறது. நெத்தியடியாக அடிச்சிருக்கீங்க.\nஎன்னவென்று சொல்வது புதிதாக வந்த, வருகின்ற தமிழ் படங்களை........ எனக்கு தெரிந்தவர்கள் பொதுவாக சொல்கிறார்கள் தாங்கள் ஒரு தமிழ் படத்தை 3 மணிநேரமாகப்பார்ப்பதில்லையாம்.\nகுறைந்தது 30 தொடக்கம் 45 நிமிடங்களில் பார்த்து முடித்துவிடுவார்கலாம். கடைசியாக என்ன நல்ல தமிழ் படம் பார்த்தனீர்கள் என்றால் யோசிக்கவேண்டியுள்ளது........ என்ன செய்வது இவர்களை அதாங்க இயக்குனர்களையும் கதாநாயகர்களையும்.........\nநீங்கள் இயக்குனர்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளீர்கள்\nகதாநாயகர்களை தவிர்த்து. இதில் பகிடி அஜித் வில்லன் பட பேட்டியில் தான் இனிமேல் கிராமத்து ரசிகனைத்தான் சந்தோசப்படுத்த விரும்புகிறாராம். அப்படியேதான் தனது படங்களும் இனி இருக்குமாம். எடுக்கிற படங்களை நல்லாக ரசிக்ககூடியதாக எடுத்தால் இதுவெல்லாம் தேவையே இல்லை.\nஅவங்களை பார்த்து நாம கேள்வி கேட்பதும், அதுக்கு பதில் கேள்வி கேட்பதும் சகஜமாகி விட்டது. ராம்பால் குறிப்பிட்ட அத்தனை படங்களும் வெள்ளிவிழா படங்கள்.. ஆகவே இந்த கடிதத்தை ஒரு ரசிகன் எழுதியதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு விமர்சகன் எழுதியதாக எடுத்துக்கொள்ளலாம்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இரக்கமற்ற தீவிரவாதிகளுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்... | தமிழைக் கொலைபண்ணும் தமிழ்ப்பட பாடலாசிரியர்களுக்கு....ஒரு தெனாவட்டுக்கடிதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2020/04/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-05-30T06:32:27Z", "digest": "sha1:OPR3S7JEK6WDCJ5524JOILBA5DBNIQKF", "length": 6560, "nlines": 70, "source_domain": "eettv.com", "title": "இலங்கையில் இரண்டாம் கட்டத்தில் விரிவடையும் கொரோனா! இரண்டு வாரங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை – EET TV", "raw_content": "\nஇலங்கையில் இரண்டாம் கட்டத்தில் விரிவடையும் கொரோனா இரண்டு வாரங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா ரைவஸின் பரவல் அடுத்த கட்டத்திற்கு விரிவடையும் காலப்பகுதி ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.\nஇதன் காரணமாக முன்னரை விடவும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.\nஇலங்கை சிறப்பு மருத்துவக் கல்லூரிகளின் தலைவர்களினால் சுகாதார அமைச்சிடம் இது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரண்டாம்கட்ட விரிவாக்க காலப்பகுதியில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை, ஏப்ரல் மாதம் இறுதி வரை சிக்கலுக்குரிய நிலைமை ஏற்���ட கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் நவின் டி சில்வா இதனை தெரிவித்திருந்தார்.\nஎனினும் முழுமையான முடக்கம் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அனைவரும் சுகாதார அதிகாரிகள் ஆலோசனைகளை பின்பற்றி வீடுகளில் இருந்தால் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழந்த ஆறாவது இலங்கையர்\nஒன்ராறியோவில் புதிதாக 550 பேருக்கு COVID-19 தொற்று, 55 பேர் உயிரிழப்பு\nஇலங்கை இராணுவத்திற்கு எதிரான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை – ஜனாதிபதி ஊடகப்பிரிவு\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்\nமரணதண்டனை விதிக்க மைத்திரி எடுத்த தீர்மானம்\nஒற்றுமையாக ஓரணியில் நின்று தேர்தலை நாம் எதிர்கொள்வோம் சம்பந்தன் தெரிவிப்பு\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்- ஐகோர்ட் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞரின் மரணத்துக்கு காரணமான போலீஸ்காரர் கைது\nதெருக்களில் நிலைகுலைந்து கிடக்கும் மக்கள்… உண்மையை மறைக்கிறதா ஈரான்\nகொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் – ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு – அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி\nஇராணுவ ஹெலிகொப்டரில் விபத்து: உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடற்பாகங்கள் கண்டெடுப்பு\nகொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழந்த ஆறாவது இலங்கையர்\nஒன்ராறியோவில் புதிதாக 550 பேருக்கு COVID-19 தொற்று, 55 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/495605", "date_download": "2020-05-30T05:57:05Z", "digest": "sha1:F77ANCLFVMHFILYR3HMMCE4R42HTNNHK", "length": 12805, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Fearing women in the fray for Priyanka in the midst of hot election campaign: the debate in the social media | சூடான தேர்தல் பிரசாரத்தின் மத்தியில் பிரியங்காவின் சேலையை கண்டு மயங்கும் பெண்கள்: சமூக ஊடகங்களில் புகழ்ந்து தள்ளும் விவாதம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசூடான தேர்தல் பிரசாரத்தின் மத்தியில் பிரியங்காவின் சேலையை கண்டு மயங்கும் பெண்கள்: சமூக ஊடகங்களில் புகழ்ந்து தள்ளும் விவாதம்\nபுதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்ெசயலாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டபின், அவர் குறித்து தினமும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பாரம்பரிய உடையான சேலை அணிந்து, மக்களோடு மக்களாக ேதர்தல் பிரசாரத்தில் பெண் வாக்காளர்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் மத்தியில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பேச்சு மற்றும் அவரது புடவையின் தோற்றம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து, பல்வேறு பெண்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதில், ‘காட்டன் சேலையோ அல்லது பச்சை நிற சேலையோ அல்லது கைத்தறி சேலையோ பிரியங்கா காந்தி தே���்ந்தெடுக்கும் சேலையின் வண்ணத் தேர்வு மிகவும் நன்றாக இருக்கிறது’ என்றும், ‘பிரியங்கா காந்திக்கு முன்பு, தென்னிந்தியாவின் வலுவான தலைவர்களில் ஒருவரான ஜெயலலிதா பெரும்பாலும் பச்சை புடவைகளில் காணப்பட்டார்’ என்றும் பலவித கருத்துகளை கூறியுள்ளனர்.\nதற்போது பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் இருக்கிறார். அவர் பிரசாரத்தின் போது அதிக அளவில் புடவைகளில் மட்டுமே காணப்படுகிறார். அதனால், சாமானிய இளம் பெண் வாக்காளர்களிடம் பிரியங்காவின் எளிமையான புடவை தேர்வு, தங்களை ஈர்த்துள்ளதாகவும், அதேவேளையில் கம்பீரமானதாக காணப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், புடவை வடிவமைப்பு மற்றும் அவற்றின் நிறம் வரை பிரியங்காவின் தேர்வு மிகவும் சிறப்பாக இருக்கிறது. பிரியங்கா காந்தியை பார்க்கும் போது அவரது பாட்டி இந்திரா காந்தியை நினைவுப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, ‘கங்கை யாத்ரா’ பிரசாரத்தில் பிரியங்கா ஒரு பச்சை புடவையில் காணப்பட்டார். அந்த புடவையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது. பிரியங்கா அணிந்துள்ள சேலை போலவே, தாங்களும் வண்ண வண்ண சேலைகளை வடிவமைத்து வடமாநில ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் கடையினர் விற்பனை செய்து வருகின்றனர். இன்றைய சூடான தேர்தல் களத்தில், பிரியங்காவின் புடவை ரசனை வடமாநில பெண் வாக்காளர்களிடையே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமது அரசின் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளால் நாடு விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம்\nஒடிசா மாநிலத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபுலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு நேரடியாகப் பணம் வழங்க தி்ட்டம்\nபுதுச்சேரி அருகே கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்-பயங்கரவாதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு-காஷ்மீர் குல்காம் அருகே வான்பூராவில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 62,000-ஐ நெருங்கியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்��ோர் எண்ணிக்கை 1.73 லட்சமாக உயர்வு; 4971 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,73,763-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,971-ஆக உயர்வு\nஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா நதி நீரின் அளவு 70லிருந்து 300 கன அடியாக அதிகரிப்பு\nசீனாவிற்கு தொடர்ந்து ஆதரவு; உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்..அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\n× RELATED ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/fifa-world-cup-2018-mexico-ease-past-scotland-in-penultimate-warm-up-game/", "date_download": "2020-05-30T06:00:03Z", "digest": "sha1:E2VSL52LELVZUTTM3KWVFH4KAIFHDLWG", "length": 11826, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FIFA World Cup 2018: Mexico ease past Scotland in penultimate warm-up game - உலகக் கோப்பை கால்பந்து 2018: ஸ்காட்லாந்துக்கு எதிராக எளிதாக வென்ற மெக்சிகோ", "raw_content": "\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து 2018: ஸ்காட்லாந்துக்கு எதிராக எளிதாக வென்ற மெக்சிகோ\nFIFA World Cup 2018: மெக்சிகோ அணியும் ஸ்காட்லாந்து அணியும் மோதின\nFIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் மெக்சிகோவும் ஸ்காட்லாந்து அணியும் மோதின. இதில், மெக்சிகோ 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.\nஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது. 31 நாடுகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. தற்போது அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.\nஇதில், மெக்சிகோவில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றில் மெக்சிகோ அணியும் ஸ்காட்லாந்து அணியும் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய 13 நிமிடத்திலேயே மெக்சிகோ அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.\nகார்லஸ் வேலா தட்டிக் கொடுத்த பந்தை ஜியோவனி தாஸ் சாண்டோஸ் கோலாக மாற்றினார். இதனால் 1-0 என்ற கணக்கில் மெக்சிகோ முன்னிலை பெற்றது. ஆனால், அதன்பின் இரு அணிகளாலும் கடைசி வரை கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இதனால், 1-0 என்ற கணக்கில் மெக்சிகோ வெற்றிப் பெற்றது. அடுத்த சனிக்கிழமையன்று (ஜூன் 9) மெக்சிகோ அணி தனது கடைசி பயிற்சிப் போட்டியில், டென்மார்க் அணியுடன் மோதவிருக்கிறது.\nஉலகக்கோப்பையில் ‘F’ பிரிவில் இருக்கும் மெக்சிகோ அணி, ஜூன் 17 அன்று தனது முதல் போட்டியில் ‘உலக சாம்பியன்’ ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது. அதன் பின் தென்கொரியா, சுவீடன் அணிகளை எதிர்கொள்கிறது.\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: தோற்றாலும் கடைசி வரை துணை நின்ற குரோஷிய அதிபர்\n‘வாழ்க்கையில் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே உருவாகுவாய்’: நிரூபித்து காட்டிய ‘சாம்பியன்’ எம்பாபே\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பிரான்ஸுக்கு கொட்டிய பணமழை\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nவியாசர்பாடியில் பெரிய திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேரலை\nகருணாநிதி என்னும் திரை எழுத்தாளர்\nகலைஞர் பதறிய அந்தத் தருணம்: பேராசிரியர் காதர் மொய்தீன் நினைவுகள்\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nநான் ஓய்வு முடிவை அறிவிக்க இதுவே நேரம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஇப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umari.wordpress.com/2011/02/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-05-30T04:59:48Z", "digest": "sha1:BJUSFEWA5LHPDUCYJBMRVGNAKEHLF64C", "length": 144635, "nlines": 251, "source_domain": "umari.wordpress.com", "title": "முறிந்த சிலுவை | Centre for Islamic Studies", "raw_content": "\nதாகூத்தை விட்டும் தூர விலகு\nவரலாற்று புத்தகங்களில் காணப்படும் நபி (ஸல்) பற்றிய ஆதாரமற்ற அறிவிப்புகள்\nபராஅத் இரவு – சில சிந்தனைகள்\nசையத் அப்துர் ரஹ்மான் உமரி\nதவ்ஹீது கலிமாவை முன்மொழிந்து இஸ்லாமிய சகோதரத்துவத்திற்குள் என்னை ஐக்கியப்\nபடுத்திக் கொண்ட போது பாசத்தோடும் பிரியத்தோடும் முஸ்லிம் சகோதரர்கள் என்னை அரவணைத்துக் கொண்டதை ஒரு போதும் மறக்க முடியாது. சத்தியத்தைத் தேடி அலைந்த என் கதை “முறிந்த சிலுவை”யை முடிக்குந் தறு வாயில் இன்று நான் அவற்றை நினைத்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் கிருபையும் முஸ்லிம் சகோதரர்களின் அன்பும் தொடர் வற்புறுத்தலும் மட்டும் இல்லாமலிருந்தால் என்னால் இக்காரியத்தை செய்திருக்கவே இயலாது\nஇஸ்லாமிய நந்நெறியைத் தழுவவைத்து என் மீது அல்லாஹ் புரிந்துள்ள பேரருளை நினைத்துப் பார்த்து நன்றி செலுத்தவே இந்த என் கதையை எழுதிக் கொண்டுள்ளேன். முறையற்ற என்னுடைய தத்துப்பித்தென்ற சில சொற்கள் யாருடைய உள்ளத்திலாவது சத்திய மெழுகுவர்த்தியை பற்ற வைக்க உதவிவிடாதா என்ற எதிர்பார்ப்பும் நப்பாசையுமே என்னை எழுதத் தூண்டியன. இஸ்லாமை ஆராய்பவர்கள், புதிதாய் இஸ்லாமைத் தழுவியவர்கள், பிறவி முஸ்லிம்கள் அனைவருக்கும் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். தேடல் மற்றும் ஆராய்ச்சியின் பெயர் தான் இஸ்லாம். இஸ்லாமைப் புரிந்து தூய்மையான ஒரு முஸ்லிமாக மாற நீங்கள் ஆசைப��பட்டால் நீங்கள் இஸ்லாமைப் பற்றி ஆராய்ச்சி செய்தே தீர வேண்டும். நான் இஸ்லாமைப் படிக்கவும் அதைப்பற்றி சிந்திக்கவும் ஆரம்பித்த நாட்களிலிருந்தே தொடர்ந்து டைரி எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். இந்நூலின் பெரும்பாகம் அந்த டைரியிலிருந்தே தொகுக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி செலுத்துங்கள் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. கிறிஸ்துவத்தில் இருந்து இஸ்லாமை நோக்கிய எனது பயணத்தில் எனக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்த நண்பர்களுக்கெல்லாம் மனப்பூர்வமான நன்றியைச் செலுத்துகிறேன்.\nஇஸ்லாமின் சரியான திசையை எனக்குச் சுட்டிக் காட்டிய காரீ ஃகலீலுர் ரஹ்மான் ஜாவீத், திருக்கலிமாவை சொல்லிக் கொடுத்து முறைப்படி என்னை இஸ்லாமில் நுழையச் செய்த ஷேக் ஸனாவுல்லாஹ் ழியா, முறையான இஸ்லாமியப் பயிற்சியை எனக்களித்து, இஸ்லாமியக் கல்வியை எனக்கு வழங்கி தங்கள் அன்பாலும் அரவணைப்பாலும் என்னை திக்குமுக்காட வைத்த ஷேக் அபுதாவுது ஷாகிர், ஷைக் துல்ஃபிகார் தாஹிர், வழிகாட்டியாக இருந்து பேருதவி புரிந்த பேராசிரியர் ஷைக் அப்துல்லாஹ் நாசர் ரஹ்மானி என் உற்ற தோழரான சகோதரர் என்ஜினீயர் ஜாவித் மற்றும் ஷேக் இப்றாஹீம் – போன்றோர்க்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.\nஇந்நூலைத் தொகுப்பதில் எனக்கு உறுதுணையாய் இருந்த சகோதரர் கவிஞர் டாக்டர் ஜாவீத் இக்பால், சொல் அமைப்பைச் சீர்படுத்தி சொல்லாமல் விளக்கங்களை அளித்த சகோதரர் ஸமீவுல்லாஹ் ஸமீஃ, இந்நூலைப் பதிப்பிக்கும் ஷஹாதத் பதிப்பகச் சகோதரர்கள் ஷாகிர் இப்னு அப்துல்லாஹ் மற்றும் காலித் ஸயால் ஆகியோர்க்கும் நன்றிகள் பலப்பல\nஇவர்களைத் தவிர எனக்கு உதவி புரிந்துள்ள பற்பல சகோதரர்களுக்கும் நான் நன்றி செலுத்து\nகிறேன். அல்லாஹ் அவர்களுக்கு நல்லபலனை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். (ஆமீன்)\nவாசகர்கள் இந்நுாலில் ஏதும் தவறுகள், பிழைகள் இருக்கக் கண்டால் தவறாது அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். அடுத்த பதிப்புகளில் திருத்திக் கொள்ள உதவியாய் இருக்கும். அத்தோடு இந்த நூலை அதிகமான மக்கள் படித்துப் பயன்பெறவும் உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய துஆக்களில் என்னையும் நினைவில் கொள்ளுங்கள். எனக்கு இஸ்திக்காமத்தையும், (கொள்கை உறுதியையும்) நேர்���ழியையும் வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.\nஒரு வைதீகக் குடும்பத்தில் 1968 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் நாள் நான் பிறந்தேன். ரியாஸ் பீட்டர் என்ற பெயரை விரும்பித் தேர்ந்தெடுத்து எனக்கு என் தந்தை சூட்டினார். என்னுடைய தாத்தா பாகிஸ்தான் பைபிள் சொஸைட்டியின் பொதுச் செயலாளராக இருந்தவர். கிறிஸ்துவ மதத்தின் ஓர் உயர் பதவியில் என் தந்தை இருக்கிறார். என் தாயும் கிறிஸ்துவப் பிரச்சார மெஷினரியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். என்னுடைய சித்தப்பாவும் சர்ச்சில் பாதிரியாக உள்ளார். என்னுடைய தந்தைக்கு மாணவப் பருவத்திலேயே கல்யாணம் ஆகிவிட்டிருந்தது. கல்யாணத்துக்குப் பின்புதான் என் தந்தை மதக்கல்வியில் தீவிரக்கவனம் செலுத்திப் படிக்கலானார். கல்வியில் தேர்ந்தபிறது என்னுடைய தாயைவிட்டும் முழுமையாக விலகிவிட்டார். ஏனென்றால், கிறிஸ்துவக் கொள்கைகளின் படி மதப்போதகர்கள், வழிகாட்டிகள் திருமணம் செய்துகொள்வதோ இல்லறவாழ்வில் ஈடுபடுவதோ கூடாது. ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும் அவ்வுறவை அறுத்துக் கொள்ள வேண்டும். மதப்போதகர் என்பவர் கிறிஸ்துவக்கொள்கையின்படி பரிசுத்தமானவர். கடவுள் முன்னிலையில் செய்யப்படும். இக்கணவன் மனைவி உறவோ சுத்தமற்ற உறவாகும்\nஉலகக் கல்வியை நான் புனித பீட்டர் பள்ளியில் கற்றுத் தேர்ந்தேன். மார்க்கக் கல்வியைக் கற்றுக்கொள்வதற்காக ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த பாடசாலைக்கு அனுப்பப்பட்டேன். அங்கு பாதிரியார் ஆகத் தேவையான மதக்கல்வியை முழுமையாய் கற்றபின் மெஷினரிகளின் பிரச்சாரப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டேன். அதன் பின்பு, எனக்கு சொந்தமாய் ஈடுபாடு இருந்தாலும் மதத் தேவையைக் கருத்தில் கொண்டும் இசைப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டேன். புகழ்பெற்ற பெஞ்சமின் விக்டர் அவர்களிடம் ஹார்மோனியம் மற்றும் கீபோர்ட் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். “ரோலிங் ஸ்டோன்” என்ற பெயரில் தனியாக ஓர் இசைக்குழுவையும் ஏற்படுத்தினேன். வழிபாட்டு நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சுகளில் நடைபெறும் பாடல் நிகழ்ச்சிகளில் இயேசு கிறிஸ்து மீதான ஸ்தோத்திரப் பாடல்களை விரும்பி இசைத்து வரலானேன். உயர்ந்த குருநாதரின் மகன் என்பதால் எனக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் கிடையாது என்பதோடு எல்லா வகையான சுதந்திரமும�� இருந்து வந்தது. மதுவைக்கூட சர்வ சுதந்திரமாக நான் குடித்து வந்தேன். கிறிஸ்துவ மதத்தைப் பொறுத்தவரை மது தூய பானமாகத் தானே கருதப்படுகின்றது\nநான் என் தந்தையை மிகவும் நேசித்து வந்தேன் (இன்னும் அவர் மீது மிகவும் கண்ணியம் வைத்துள்ளேன்) அவரிடம் எப்போதும் உண்மையே பேசுவேன். அவருக்கு முன்பு ஒருமுறை கூட பொய் பேசியதாக எனக்கு ஞாபகமே இல்லை. மதப்பேராயர் முன்பு அப்படிபொய் பேசுவதும் கிறிஸ்தவ மதத்தில் ஏற்புடைய செயல் அல்ல குற்றங்களை மன்னிக்க வல்ல, தன்னோடு சுவனத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய விடுதலையாளர் அல்லவா குற்றங்களை மன்னிக்க வல்ல, தன்னோடு சுவனத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய விடுதலையாளர் அல்லவா ஒரு வேளை நான் ஏதாவது தவறு செய்துவிட்டாலும் அதை உடனே என் தந்தையிடம் போய் சொல்லிவிடுவேன் “தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவின் மகிமையால் உன் குற்றம் மன்னிக்கப்பட்டது” என்று அவர் கூறுவார். “நீ மதப்பேராயரின் மகன், எனக்குப் பிறகு பேராயராக மாறப் போகின்றவன், என்னைப் போன்றே நீயும் மக்களின் குற்றங்களை மன்னித்து வருவாய் ஒரு வேளை நான் ஏதாவது தவறு செய்துவிட்டாலும் அதை உடனே என் தந்தையிடம் போய் சொல்லிவிடுவேன் “தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவின் மகிமையால் உன் குற்றம் மன்னிக்கப்பட்டது” என்று அவர் கூறுவார். “நீ மதப்பேராயரின் மகன், எனக்குப் பிறகு பேராயராக மாறப் போகின்றவன், என்னைப் போன்றே நீயும் மக்களின் குற்றங்களை மன்னித்து வருவாய்” என்று மேலும் கூறுவார்.\nவழிபாட்டு ஆராதனைக்கு முன்பாக மணியோசை எழுப்புவதையும் வழிபாட்டின் பின்பு துதிப்பாடல்கள் இசைப்பதையும் நான் செய்து வந்தேன். மெஷினரிகளின் பயிற்சியை முடித்தபிறகு மெஷினரிப் பணிகளில் தொடர்ந்து முறையாகப் பங்குபெறத் தொடங்கினேன். விளைவாக, கிறிஸ்துவப் பிரச்சாரத்திற்கென பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்யலானேன். கிறிஸ்துவ இளைஞர்களிடம் மெஷினரிப் பணிகளின் அவசியம் அத்தியாவசியம் போன்றவற்றை விளக்கிக் கூறி அவர்களை பெருமளவு துாண்டி வந்தேன். நான் ஓர் உணர்ச்சி மிகுந்த பேச்சாளராய் விளங்கினேன். நான் பேசவுள்ள சர்ச்சுகளில் என் பேச்சைக் கேட்பதற்காகவே இளைஞர்கள் பெருமளவு வந்து குவிவர். என்னுடைய பேச்சினாலும் பிரச்சாரத்தினாலும் ஏராளமான இளைஞர்கள் மெஷினரியின் பணிகளில் தங்களை முறையாக இணைத்துக் கொள்ளலாயினர். கிறிஸ்துவ மதம் மட்டும் தான் உலகிலேயே தலைசிறந்த மதம் என்று மற்ற பிரச்சாளர்களைப் போலவே நானும் எண்ணி வந்தேன். நான் மிகவும் பாக்கியம் பெற்றவன். தன்னுடைய மதத்தைப் பரப்பும் புனிதப் பணிக்காகவே தேவகுமாரர் என்னையும் தேர்ந்தெடுத்துள்ளார் – என்றெல்லாம் பெருமிதப்பட்டுக் கொள்வேன்.\nஎன்னுடைய ஆய்வுப் பயணத்தை விளக்கப் போகுமுன் கிறிஸ்துவமதத்தைப் பற்றியும் அதன் அடிப்படைக் கொள்கைகளைப் பற்றியும் சற்று விளக்கி எழுதினால் இஸ்லாத்துக்கும் கிறிஸ்துவத்துக்கும்\n என்பதை வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்\nஇயேசு மதம் என்பதைவிட கிறிஸ்து மதம் என்றே தங்கள் மதத்தை அவர்கள் அழைக்கிறனர். தங்களையும் கிறிஸ்துவர்கள் என்றே அழைத்துக் கொள்கிறனர். உண்மையில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறைத்தூதர் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் கொண்டுவந்த வான்மதமாகத் தான் இது இருந்தது. ஆனாலும் இது ஒரு முழுமையான மதமாக இல்லை. இறைத்தூதர் ஈஸா வானுலகிற்கு உயர்த்தப்பட்ட பின்னர் வேதக்காரர்கள் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றங்களை உண்டுப் பண்ணலாயினர். ஒரு கட்டத்தில் எழுபத்தி இரண்டுக்(72)கும் அதிகமான வேறுபட்ட பைபிள்கள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் இருந்து தான் நான்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.\nபவுல் (சவுல்) என்ற யூதர்தாம் பைபிளை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்தார். திரித்துவம், ஈஸா அலைஹிஸ்ஸலாம் தெய்வத் தன்மை கொண்டவர், பாஸ்காத் திருவிழா போன்ற கொள்கைகளை அவரே புகுத்தினார். கிறிஸ்துவம் என்பது இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல, அது ஓர் உலகளாவிய மதம் என்கிற கண்ணோட்டத்தையும் இவரே ஏற்படுத்தினார். அதன் பின்பு அதில் ஏற்பட்ட மாற்றங்களும் திரிபுகளும் இன்று வரை தொடர்ந்து கொண்டுள்ளன\nஎண்ணற்ற பிரிவுகள் கிறிஸ்துவ மதத்தில் காணப்பட்டாலும் அவற்றுள் மூன்று பிரிவுகள் முக்கியமானவை.\n1. ரோமன் கத்தோலிக் – Roman Catholic\n2. புரோடஸ்டன்ட் – Protestant\n3. ஆர்தோடக்ஸ் – Orthodox\nஇவற்றுள் மிகப் பெரிய பிரிவான ரோமன் கத்தோலிக்கைச் சேர்ந்தவன் நான். கிறிஸ்துவர்களால் மிகவும் கண்ணியமாகக் கருதப்படும் பிரிவு அது. இம்மூன்றைப் பற்றியும் சுருங்கக் காண்போம்.\n1. சோமன் கத்தோலிக் – முக்கடவுட் கொள்கையை (Trinity) – அல்லாஹுத்தஆலா, அல்லாஹ்வி��் மகனான ஈஸா (அலை) (நவூதுபில்லாஹ்) மற்றும் ரூஹுல்குத்ஸ் (பரிசுத்த ஆவி) – இப்பிரிவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\n2. புரோடஸ்டன்டுகளும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தேவகுமாரன் என்றே கருதுகிறனர்.\n3. ஆர்த்தோடெக்ஸ் – இப்பிரிவினர் ஈஸாவையே கடவுளாக கருதுகிறனர். அதாவது கடவுள் கர்த்தரே மனித உருவில் அவதரித்தார் என்பது இவர்களின் கொள்கை\nஇவை தவிர, ஈஸா அலைஹிஸ்ஸலாம் சிலுவையில் அறையப்பட்டது, இறுதித் தீர்ப்பு நாள் போன்றன குறித்தும் இப்பிரிவுகளிடையே கொள்கை வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, ஈஸா அலைஹிஸ்ஸலாம் உடல் அளவிலும், ஆன்ம அளவிலும் சிலுவையில் அறையப்பட்டுவிட்டார் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் கருதுகிறனர். நம்முடைய பாவங்களுக்காகத் தான் இயேசு நாதர் உயிர் நீத்தார் என்பதால் மறுமையில் கிறிஸ்துவர்களுக்கு கேள்விகணக்கு விசாரணையே கிடையாது என்பது இவர்களது கொள்கை. ஆகையால், சாவதற்கு முன்பு வரை யாரேனும் ஒரு கிறிஸ்துவர் தன்னுடைய பாவங்களை மன்னிப்பு கேட்டு போக்கிக் கொள்ளவில்லையெனில் அவர் கண்டிப்பாக மறுமையில் விசாரிக்கப்படுவார். மார்க்க வழிகாட்டிகளும் மதகுருமார்களும் ஈஸா (அலை)வின் பிரதிநிதிகள் என்பதால் அவர்களைக் கொண்டு மன்னிப்பைத் தேடிக் கொள்ளலாம். அதே சமயம், புரோட்டஸ்டன்ட் கிறிஸ்துவர்கள், இயேசு அலைஹிஸ்ஸலாம் வெறும் உடல் அளவில்தாம் சிலுவையில் அறையப் பட்டார் என்று நம்புகிறார்கள். ஆன்ம வடிவில் அவர் இன்றும் உயிரோடு உள்ளார். தம்மைப் பின்பற்றுபவர் களுக்கு வழிகாட்டுவதற்காக அவர்க்ளிடையே ஜீவித்து வருகிறார். இறுதித் தீர்ப்புநாள் ஏற்படும் வரை அவர் இவ்வாறு இருந்து வருவார் என்பது இவர்களுடைய நம்பிக்கை\nஇவை தவிர இப்பிரிவுகளிடையே வேறேதும் பெரிய கருத்து முரண்பாடுகள் இல்லை. பிரச்சார மெஷினரிப்பணிகளைப் பொறுத்த வரை இம்மூன்றும் இணைந்தே செயற்படுகின்றன. கிறிஸ்துவ மதத்தில் மெஷினரிப் பணிகளுக்கு தனிமரியாதையும் சிறப்பும் உண்டு. எல்லா கிறிஸ்துவர்களும் இதில் முடிந்தளவு பங்கு பெறுகிறார்கள். அதனால் பெரும் நன்மை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். மதப் பிரச்சாரப் பணிகளுக்காக தமது செல்வத்தை செலவிடுவது கடமை என்று கருதுகிறார்கள். அதற்காக நிதி வழங்குவதை பெரும் பாக்கியம் என்றே எண்ணுகிறார்கள். ஒவ்வொரு கிறிஸ்துவரும் மிஷினரிப் பணிகளுக்காக பணம் திரட்டியே ஆக வேண்டும். தம்முடைய மதத்தைப் பாதுகாக்கவும் பரப்பவும் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு கிறிஸ்துவனும் நினைக்கிறான். அவனைப் பொறுத்தவரை அது மிகுந்த நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய காரியம்\nஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும் மூன்று முறை ஞானஸ்நானம் செய்தேயாக வேண்டும். புரிந்து கொள்ளும் பக்குவத்தை அடைந்தபின் ஐந்து, ஆறு வயதில் முதல் முறையாக ஞானஸ்நானம் செய்யப்படுகின்றது. குற்றங்கள் புரியத் தொடங்கும் வாலிபப்பருவத்தில் ஒருமுறை செய்யப்படுகின்றது. எல்லாக் குற்றங்களிலிருந்தும் மன்னிப்பு பெற்ற பின் மரணத்திற்கு முன் ஒரு முறைசெய்யப்படுகின்றது. இவை தவிர ஒரு மனிதன் பெரும் பாவம் ஏதும் செய்து விட்டாலும் மதகுரு அவனுக்கு ஞானஸ்நானம் செய்விக்கிறார். ஞானஸ்நானம் எப்படி செய்விக்கப்படுகின்றது என்றால், சம்பந்தப்பட்டவரை கடலில் இடுப்பளவு நீரில் நிற்க வைத்து மதகுருவானவர் ஜெபம் செய்தவாறே தன் இருகைகளாலாலும் நீரை அள்ளி, அள்ளி அவர் அவர் தலையில் ஊற்றிக் கொண்டேயிருப்பார். ஒரு வேளை அருகில் கடலே இல்லையென்றால் ஏதேனும் ஒரு நீரோடையில், ஓடுகின்ற நீரில் ஞானஸ்நானம் செய்யப்படுகின்றது என்றால், சம்பந்தப்பட்டவரை கடலில் இடுப்பளவு நீரில் நிற்க வைத்து மதகுருவானவர் ஜெபம் செய்தவாறே தன் இருகைகளாலாலும் நீரை அள்ளி, அள்ளி அவர் அவர் தலையில் ஊற்றிக் கொண்டேயிருப்பார். ஒரு வேளை அருகில் கடலே இல்லையென்றால் ஏதேனும் ஒரு நீரோடையில், ஓடுகின்ற நீரில் ஞானஸ்நானம் செய்யப்படுகின்றது\nகிறிஸ்துவத்தில் கன்னியாஸ்திரீகளுக்கு சிறப்பிடமும் மிகுந்த கண்ணியமும் உண்டு. மர்யம் அலைஹாஸ்ஸலாம் அவர்களுடைய (கன்னி மேரி) அடையாளமாகத்தான் கன்னியாஸ்திரீகள் பார்க்கப்படுகிறார்கள். என்னுடைய அத்தையும் கன்னியாஸ்திரீ தான் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். கிறிஸ்துவக் கண்ணோட்டத்தின் படி கன்னியர் பாவங்களிலிருந்து பரிசுத்தமானவர்கள். கன்னியர் சொர்க்கத்தில் மர்யம்(அலை) அவர்களின் ஊழியைகளாக குடியிருப்பர். எந்தவொரு கன்னியருக்கும் திருமணம் முடித்துக்கொள்ள அனுமதி இல்லை. அவர்களுடைய முழு வாழ்க்கையும் கிறிஸ்துவ மதத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டு விடுகின்றது. மிகவ���ம் ஆன்மீக நாட்டம் கொண்ட இளம்பெண்களே கன்னியர் ஆக விரும்புகிறனர். இது தவிர, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஓர் ஆணும், பெண்ணும் தவறிழைத்து முறைகேடான உறவின் மூலம் கல்யாணத்திற்கு முன்பே பெண் குழந்தை பிறந்து விட்டால் பாவவிடுதலை வழங்கும் மதகுருவின் அறிவுரையின்படி அப்பெண் குழந்தையும் கன்னியாஸ்திரீ ஆக்கப்பட்டுவிடும். இன்னும் சிலரோ அதிதீவிர மதப்பற்றின் காரணமாக தங்கள் பெண்குழந்தைகளை கன்னியர் ஆக்கிவிடுவதும் உண்டு. என்னுடைய அத்தையும் கன்னியாஸ்திரீ தான் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். கிறிஸ்துவக் கண்ணோட்டத்தின் படி கன்னியர் பாவங்களிலிருந்து பரிசுத்தமானவர்கள். கன்னியர் சொர்க்கத்தில் மர்யம்(அலை) அவர்களின் ஊழியைகளாக குடியிருப்பர். எந்தவொரு கன்னியருக்கும் திருமணம் முடித்துக்கொள்ள அனுமதி இல்லை. அவர்களுடைய முழு வாழ்க்கையும் கிறிஸ்துவ மதத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டு விடுகின்றது. மிகவும் ஆன்மீக நாட்டம் கொண்ட இளம்பெண்களே கன்னியர் ஆக விரும்புகிறனர். இது தவிர, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஓர் ஆணும், பெண்ணும் தவறிழைத்து முறைகேடான உறவின் மூலம் கல்யாணத்திற்கு முன்பே பெண் குழந்தை பிறந்து விட்டால் பாவவிடுதலை வழங்கும் மதகுருவின் அறிவுரையின்படி அப்பெண் குழந்தையும் கன்னியாஸ்திரீ ஆக்கப்பட்டுவிடும். இன்னும் சிலரோ அதிதீவிர மதப்பற்றின் காரணமாக தங்கள் பெண்குழந்தைகளை கன்னியர் ஆக்கிவிடுவதும் உண்டு இதன் காரணமாக தங்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும் என்று நம்புகிறனர்.\nகன்னியர் “பர்தா” அணிவது கடமையாகும். முகம் மட்டுமே வெளித்தெரிய வேண்டும். மற்ற உடல்பகுதிகள் அனைத்தும் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். கையுறைகளையும், பாதங்களை மறைப்பதற்காக காலுறைகளையும் கூட அணிகிறனர். கிறிஸ்துவக் கோட்பாட்டின் படி கன்னியரின் முகம் தவிர்த்த உடலின் வேறு ஏதாவது பகுதி பிறர் பார்வையில் பட்டு விட்டால் அவள் தூய்மை இழந்து விடுகிறாள். ஒரு கன்னியாஸ்த்ரீ இப்படியே தன் முழுவாழ்வையும் கழித்து விடுகிறாள். இருபத்தி நான்கு மணி நேரமும் அவள் கழுத்தில் சிலுலை அழுத்தமாய் விழுந்தே கிடக்கிறது. அலங்காரமும் இல்லை\nஇது பெண்ணுக்குச் செய்கின்ற துரோகமில்லையா என்று என்னையுமறியாமல் நான் பல சமயங்களில் யோசித்ததுண்டு என்று என்னையுமறியாமல் நான் பல சமயங்களில் யோசித்ததுண்டு. உலகம் முழுக்க கிறிஸ்துவர்கள் தம்மைத்தாமே மனித உரிமைகளுக்கான பாதுகாவலர்களாக, மனித நேயர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனாலும், கன்னியரைப் பற்றி இத்தகைய சிந்தனை என் மனதில் தோன்றும் போதெல்லாம் என்னை நானே கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வேன். பாவி ஆகிவிடுவோமோ என்ற பயத்தில் வலுக்கட்டாயமாக நானே என்னை மௌனப்படுத்திக் கொள்வேன். ஆனாலும் என் உள்ளத்தில் இவ்வுறுத்துதல் இருந்து கொண்டே இருக்கும். உலகம் முழுக்க கிறிஸ்துவர்கள் தம்மைத்தாமே மனித உரிமைகளுக்கான பாதுகாவலர்களாக, மனித நேயர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனாலும், கன்னியரைப் பற்றி இத்தகைய சிந்தனை என் மனதில் தோன்றும் போதெல்லாம் என்னை நானே கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வேன். பாவி ஆகிவிடுவோமோ என்ற பயத்தில் வலுக்கட்டாயமாக நானே என்னை மௌனப்படுத்திக் கொள்வேன். ஆனாலும் என் உள்ளத்தில் இவ்வுறுத்துதல் இருந்து கொண்டே இருக்கும். இவ்வநீதிக்கு எதிரான கலகக் குரல் ஒன்று ஒலித்துக் கொண்டே இருக்கும். இவ்வநீதிக்கு எதிரான கலகக் குரல் ஒன்று ஒலித்துக் கொண்டே இருக்கும்\nகிறிஸ்துவர்களின் வேதம் பைபிள் (இன்ஜீல்) என்றழைக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்து (ஈஸா மஸீஹ்) அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வானிலிருந்து இறங்கியருளிய வேதமறை என்று நம்பப்படுகின்றது. கிறிஸ்துவக் கண்ணோட்டத்தின் படி ஈஸா அலைஹிஸ்ஸலாம் சிலுவையில் அறையப்பட்ட பிறகு கிறிஸ்துவத்தை இல்லாமற் செய்யும் எண்ணத்தில் யூதர்கள் பைபிளில் நிறைய மாறு தல்கள் ஏற்பட்டுவிட்டன. கிறிஸ்துவ மதகுருமார்கள் 5 பைபிள்களை மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 1. மத்தேயு 2. மாற்கு 3. லுாக்கா 4. யோவான் 5. பர்னபாஸ்\nஆனால், விரைவிலேயே பர்னபாஸின் பைபிள் நீக்கப்பட்டுவிட்டது. அதன் பிரதிகள் எரிக்கப்பட்டுவிட்டன. மற்ற நான்கு பைபிள்களே தக்கவைக்கப்பட்டன. அந்நான்கையும் தொகுத்துத் தான் “புதிய ஏற்பாடு” [New Testament ] உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைபிள்கள் எல்லா கால கட்டங்களிலும் சூழலுக்கேற்ப மாற்றப்பட்டே வந்துள்ளன. அத்தகைய மாற்றங்களின் போது அதற்கு முன்பிருந்த பிரதிகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன, அது பழைய நற்செய்தி எனப்படுகின்றது. புதிய நற்செய்தி “புழக்கத்திற்கு” கொண்டுவரப்படுகின்றது. இத்தகைய மாற���றங்களுக்குப் பிறகும் யூதநூற்களில் இருந்து ஏதேனும் ஒரு செய்தி பைபிள்களில் இடம் பெற்று விட்டது எனக் கருதப்பட்டால் அது உடனே நூற்களிலிருந்து நீக்கப்படுகின்றது. கிறிஸ்துவ நலனுக்கு உகந்த விஷயங்கள் சேர்த்துக் கொள்ளப் படுகின்றன. உலகளாவிய அனைத்து கிறிஸ்துவ குருமார்களின் ஆலோசனைகளைப் பெற்றே இத்தகைய மாற்றங்களை போப்ஜான்பால் மேற்கொள்கிறார். அதன் பின்னர் “பழைய நற்செய்தி” கிறிஸ்துவர்களைப் பொறுத்தவரை “விலக்கிய மரங்களைப்” போன்றாகி விடுகின்றன. இத்தகைய தொடர் மாற்றங்களினால் பைபிளின் வடிவமே சிதைந்து போனது. ஈர்க்கும் கிறன் அற்றுப்போனது. இப்போது பைபிள் சர்ச்சுகளில் வெறுமனே படிக்கமட்டும் படுகின்றது. நிகழ்ச்சிகளால் நிறைந்த தஸ்தாவேஜ்களின் தொகுப்பாக ஆகிவிட்டது அது\nகிறிஸ்துவ அறிஞர்கள் பலர் இதைப் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறனர். 1996ல் அமெரிக்கா, கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டரோஸ் பல்கலைக்கழகத்தில் உலகெங்கினும் உள்ள சிறந்த பற்பல அறிஞர்கள் பங்கு பெற்ற கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அவர்கள் ஒன்றுபட்டு தீர்மானித்து அறிவித்தவற்றுள் ஒரு சில˜ புதிய ஏற்பாடு எனும் பெயரில் தற்போது கிறிஸ்துவ உலகில் வழங்கிவருகின்ற நுாலின் பெரும்பகுதி ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல, நம்பப்படத் தக்கது அல்ல இயேசுவின் பன்னிரண்டு சீடர்களுள் ஒருவனான “யூதாசு” என்பவன் தான் தலைமைக்குருக்கள் மற்றும் மக்களின் மூப்பர்களின் ஆட்களுக்கு இயேசுவைக் காட்டிக் கொடுத்து துரோகம் இழைத்தவன் என்று நம்பப்படுகின்றது. புதிய ஏற்பாட்டில் உள்ளது போல இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று இவ்வறிஞர்கள் மறுத்தனர். மத்தேயு, மாற்கு, லுாக்கா, யோவான் போன்ற பிற சீடர்கள் யூதாசுக்கு எதிராக கூறுகின்ற சாட்சிகளை நிராகரித்து இந்நூற்கள் ஏற்கப்படத்தக்கவை அல்ல என்று தீர்மானித்தனர். அவர்களுடைய கருத்தின் படி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, உயிர்த்தெழுதல், நிறைவுகாலப் பொழிவு போன்றவற்றை முன் வைத்து இந்நான்கு பைபிள்களும் நிராகரிக்கப்பட வேண்டும். வெறும் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக யூதாசு தன் தலைவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தான் என்பதையோ, முத்தமிட்டு எதிரிகளுக்கு அவரைக் காட்டிக் கொடுத்தான் என்பதையோ இவ்வறிஞர்கள் ஏற்ற��க் கொள்வதில்லை. இவ்வாறு கருதுவது இயேசு கிறிஸ்துவை கண்ணியக் குறைவாக கருதுவதற்கு ஒப்பாகும் என்று கூறுகிறனர். 1996ல் இக்கருத்தரங்கிற்குப் பின் வெளிவந்த “ஐந்து பைபிள்கள்” நூலாசிரியரும், யமோதி பல்கலைக்கழகத்தின் “புதிய ஏற்பாடு” ஆய்வாளர் திமோதி ஜான்ஸன் என்பவரும் இந்த பைபிள்களை கடுமையாக விமர்சிக்கிறனர். மரபு வகை பைபிள்களின் உண்மைநிலை என்ற தலைப்பிக் கீழ் “இயேசு கிறிஸ்துவின் இலக்கற்ற தேடல்” என்றொரு நூலை இந்நூலாசிரியர் ஏற்கனவே பதிப்பித்துள்ளார்.\nஇவ்வனைத்து பைபிள்களிலும் உள்ள அடிப்படையான சட்டங்கள் அனைத்துமே மாறுதலுக்கு ஆளாகி உள்ளன என்று திமோதி ஜான்ஸன் ஆராய்ந்துள்ளார். முற்போக்கு சிந்தனை கொண்ட கிறிஸ்துவர்கள் மத்தேயு, மாற்கு, லுாக்கா மற்றும் யோவான் போன்றோரின் பைபிள்களை ஏற்றுக் கொண்டாலும் இவை இச்சீடர்களால் எழுதப்பட்டவை அல்ல. மாறாக வழிகெட்ட அவர்களின் மாணவர்களால் பிற்காலத்தில் எழுதப்பட்டவை என்பதையும் ஒப்புக்கொள்ளவே செய்கிறனர். இதன் காரணமாகத்தான் இந்த நான்குமே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தனித்தனியான வேறுபட்ட உருவத்தை முன்வைக்கின்றன. ஆதலால், முற்போக்கு சிந்தனையாளர்கள் தற்போதைய பைபிள்களில் பவுலடிகளின் திருமுகத்தை மட்டுமே உண்மை வரலாறாகக் காண்கிறனர். இதுதான் “இரவுணவின்” Eucharist போதும் வாசிக்கப்படுகின்றது. ஒரு சாதாரண பாமரக் கிறிஸ்துவன் இதைப்பற்றி பெரிதாக ஆராயவோ அலட்டிக் கொள்ளவோ வேண்டியதில்லை என்பது அவர்களுடைய கருத்து. மாறாக வழிகெட்ட அவர்களின் மாணவர்களால் பிற்காலத்தில் எழுதப்பட்டவை என்பதையும் ஒப்புக்கொள்ளவே செய்கிறனர். இதன் காரணமாகத்தான் இந்த நான்குமே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தனித்தனியான வேறுபட்ட உருவத்தை முன்வைக்கின்றன. ஆதலால், முற்போக்கு சிந்தனையாளர்கள் தற்போதைய பைபிள்களில் பவுலடிகளின் திருமுகத்தை மட்டுமே உண்மை வரலாறாகக் காண்கிறனர். இதுதான் “இரவுணவின்” Eucharist போதும் வாசிக்கப்படுகின்றது. ஒரு சாதாரண பாமரக் கிறிஸ்துவன் இதைப்பற்றி பெரிதாக ஆராயவோ அலட்டிக் கொள்ளவோ வேண்டியதில்லை என்பது அவர்களுடைய கருத்து. உண்மையிலேயே இயேசு கிறிஸ்துவானவர் இறந்தோரை உயிர்ப்பித்தாரா. உண்மையிலேயே இயேசு கிறிஸ்துவானவர் இறந்தோரை உயிர்ப்பித்தாரா என்று அவன் கேள்வி எழுப்புவதோ அல்லத��� இயேசுவின் இரண்டாம் வருகை குறித்து சந்தேகம் கொள்வதோ கூடாது. எனவே தான், பாதிரியின் துணையின்றி தனியே ஒருவன் பைபிளைப் படிப்பதும் தடை செய்யப்படுகின்றது.\nஇத்தகைய மாற்றங்களின் காரணமாக தற்போதைய பைபிள்களில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் வரலாறுகளில் ஒற்றுமையே இல்லை. ஒரு வசனம் இன்னொரு வசனத்தோடு முரண்படுகின்றது. ஒப்பீட்டுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களில் நாம் இதனைத் தெளிவாக காணலாம். பல்வேறு பைபிள்களும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றி என்ன என்ன கூறியுள்ளன என்பதை வாசகர்கள் படித்து அறிந்தால் அவற்றில் எந்தளவு முரண் உள்ளது என்பதை நன்கு உணரலாம்.\n“யாக்கோபின் மகன், மரியாவின் கணவர் யோசேப்பு மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து எனும்\n“இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள் – அவருடைய தாய் மரியாவுக்கும்,\nயோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் துாய ஆவியினால் கருவுற்றிருந்தார்.”\n“அவர் கணவர் யோசேப்பு நேர்மையானவர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க\nவிரும்பாமல் மறைவாக விலகிவிடத் திட்டமிட்டார்\n“அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போது ஆண்டவனின் துாதர் அவருக்குக் கனவில்\nதோன்றி, யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக் கொள்ள அஞ்ச\nவேண்டாம். ஏனெனில், அவர் கருவுற்றிருப்பது துாய ஆவியால் தான்\n“அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப்பெயரிடுவீர். ஏனெனில், அவர்\nதம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பான் என்றார்”. (1 – 18-21)\n கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்…\n….. இறை வாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைந்தது நிறைவேறவே இவை யாவும்\n“கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.\n“இதோ, என் துாதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்கு வழியை ஆயத்தம்\nசெய்வார்.பாலை நிலத்தில் குரல் ஒன்று முழுங்குகின்றது. ஆண்டவருக்காக வழியை ஆயத்த\n26. ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானத்தூதரைக் கடவுள் கலிலோயாவிலுள்ள\nநாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.\n27. அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண\nஒப்பந்தமானவள். அவர��� பெயர் மரியா(அலை)\n28. இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்\n30. வானத்தூதர் அவரைப்பார்த்து, “மரியா, அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளைக்\n31. இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர், அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.\n32. அவர் பெரியவராயிருப்பார், உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.” (1 – 26-32)\n9. “அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.\n10. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால் தான் உண்டானது.\n11. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்\n12. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர்\nகடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.\n13. அவர்கள் இரத்தித்தினாலோ, உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ\n14. வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள்\nகண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர், தந்தையின் ஒரே மகன்\nஎன்னும் நிலையில் இம்மாட்சியை பெற்றிருந்தார்.” (1 – 9-14)\nஇந்நான்கு பைபிள்களையும் படித்துப்பார்த்த பின் “இந்த பைபிள்கள் அனைத்தும் முரண்பாடுகளின் தொகுப்பு” என்ற முடிவிற்கே நாம் வருகிறோம். ஓரிடத்தில் மரியாவை யோசேப்பின் மனைவி என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னோரிடத்தில் “கன்னி” எனப்படுகின்றது. யோசேப்பை யாக்கோபின் மகன் என்று ஓரிடத்தில் சொல்லப்படுகின்றது. மற்றோரிடத்திலோ தாவீதின் மகன் என்று எழுதப்பட்டுள்ளது. ஓரிடத்தில் ஈஸா (அலை)வை தேவகுமாரன் என்று சொல்லப்படுகின்றது எனில் பிறிதோரிடத்தில் தேவன் என்றே அழைக்கப்படுகின்றது. ஒரு சாதாரண வாசகனுக்கும், இதைப்படித்தால் சந்தேகம் வந்துவிடுகின்றது. ஆராய்ச்சி மனப்பான்மை இயல்பாகவே எனக்குள் குடி கொண்டிருந்தது. ஆகையால் கிறிஸ்தவ மதம் பற்றிய இது போன்ற விஷயங்களை மனதுள் குறித்து வைத்துக் கொண்டு “ஏன் இப்படி” என்ற முடிவிற்கே நாம் வருகிறோம். ஓரிடத்தில் மரியாவை யோசேப்பின் மனைவி என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னோரிடத்தில் “கன்னி” எனப்படுகின்றது. யோசேப்பை யாக்கோபின் மகன் என்று ஓரிடத்தில் சொல்லப்படுகின்றது. மற்றோரிடத்திலோ தாவீதின் மகன் என்று எழுதப்பட்டுள்ளது. ஓரிடத்தில் ஈஸா (அலை)வை தேவகுமாரன் என்று சொல்லப்படுகின்றது எனில் ப��றிதோரிடத்தில் தேவன் என்றே அழைக்கப்படுகின்றது. ஒரு சாதாரண வாசகனுக்கும், இதைப்படித்தால் சந்தேகம் வந்துவிடுகின்றது. ஆராய்ச்சி மனப்பான்மை இயல்பாகவே எனக்குள் குடி கொண்டிருந்தது. ஆகையால் கிறிஸ்தவ மதம் பற்றிய இது போன்ற விஷயங்களை மனதுள் குறித்து வைத்துக் கொண்டு “ஏன் இப்படி\nஇது போன்ற விஷயங்கள் குறித்து என் தந்தையோடு விவாதம் செய்யத் தொடங்கினேன். ஆனால், பைபிள்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அவற்றில் காணப்படும் முரண்பாடுகள் – இவற்றைப் பற்றி நான் பேச்செடுத்தாலே போதும், இவற்றிற்கு தெளிவான பதிலைத் தரமுடியாத என் தந்தை “இவற்றைப் பற்றியெல்லாம் அதிகமாக யோசிக்காதே” என்று என்னைத் தடை செய்து விடுவார்” என்று என்னைத் தடை செய்து விடுவார். “மதத்தைப் பற்றி அளவுக்கு அதிகமாக ஆராய்ச்சி செய்யாதே. “மதத்தைப் பற்றி அளவுக்கு அதிகமாக ஆராய்ச்சி செய்யாதே பாவியாகி விடுவாய். கிறிஸ்துவ மதத்தை உலகமெங்கினும் பரப்புவது எப்படி பாவியாகி விடுவாய். கிறிஸ்துவ மதத்தை உலகமெங்கினும் பரப்புவது எப்படி அதிக அதிக மக்களை கிறிஸ்துவர்களாக ஆக்குவது எப்படி அதிக அதிக மக்களை கிறிஸ்துவர்களாக ஆக்குவது எப்படி கிறிஸ்துவ மதமே உண்மையான மதம், ஈஸா (அலை) தேவகுமாரர் என்று ஏற்றுக் கொண்டால் தான் வெற்றியையும் சுவனத்தையும் அடைய முடியும் என்று அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்வது எப்படி கிறிஸ்துவ மதமே உண்மையான மதம், ஈஸா (அலை) தேவகுமாரர் என்று ஏற்றுக் கொண்டால் தான் வெற்றியையும் சுவனத்தையும் அடைய முடியும் என்று அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்வது எப்படி என்பது பற்றியே நீ யோசிக்க வேண்டும் என்பது பற்றியே நீ யோசிக்க வேண்டும்” என்று எனக்கு அறிவுரை சொல்வார்.\nகிருஸ்துவம் பற்றி சிந்தித்து ஆராய்ந்ததில் இப்படிப்பட்ட எத்தனை எத்தனையோ கேள்விகள் மனதில் தோன்றின. ஆனால் அவற்றிற்கான விடைகளை எங்குமே பெற முடியவில்லை. அறிவுஜீவிகள், பாதிரியார்கள் ஏன் பேராயர்களால் கூட அவற்றிற்கு விடையளிக்க முடியவில்லை. இதன் விளைவாக என் உள்மன தாகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. தவிக்கும் தாகம் என் உயிரையே பறித்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. என்னுடைய தந்தையால் என்னை திருப்திப்படுத்த இயலவில்லை. என்னை பாவி என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிடுவார் என்பதால் என்னால��ம் அவரோடு தொடர்ந்து விவாதம் செய்ய முடியவில்லை. ஆயினும், எனக்குள் ஆய்வு செய்யும் போக்கு அதிகரித்துக் கொண்டே செல்லலாயிற்று. கிறிஸ்துவ மதம் பற்றிய எந்த ஒரு கருத்தைக் கேள்விப் பட்டாலும் அதைத் தொண்டித் துருவி ஆராயத் தொடங்கினேன். நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல எனக்கு எல்லா வகையான சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருந்தது. அனைத்து வசதி வாய்ப்புகளும் எனக்கு வழங்கப்பட்டிருந்தன. ஆனால், எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லையே என்ற ஓர் உணர்வு அடிக்கடி தோன்றலாயிற்று. ஓர் அமைதியின்மை, ஒரு கலவரம் என்னைப் பற்றிக் கொண்டது. மன அமைதி இல்லாமல் போனதால் விரக்தியில் ஒரு பெரிய “வெளி”யை உணர்ந்தேன். இரவும் பகலும் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஏன் இப்படி. மன அமைதி இல்லாமல் போனதால் விரக்தியில் ஒரு பெரிய “வெளி”யை உணர்ந்தேன். இரவும் பகலும் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஏன் இப்படி எங்கேயிருந்து ஏற்பட்டது இந்த வெளி எங்கேயிருந்து ஏற்பட்டது இந்த வெளி பெயர் தெரியா இந்த உறுத்துதல் தோன்றியது எப்படி பெயர் தெரியா இந்த உறுத்துதல் தோன்றியது எப்படி இந்த உலக வசதிவாய்ப்புகளால் மனதுக்கு அமைதியை, நிம்மதியைத் தர இயலாது என்றால் எங்கே தான் உள்ளது அந்த நிம்மதி\nகிறிஸ்துவர்களை வழிபாட்டுக்கு அழைக்கும் தேவாலய மணியை அடிப்பது பெரும்பாலும் என்னுடைய பணியாகவே இருந்து வந்தது. மணியடிக்கும் போதெல்லாம் எதிரே உள்ள பள்ளிவாசலில் இருந்து புறப்படும் பாங்கோசை என் காதில் விழும். அர்த்தம் புரியாத போதும் அவ்வோசை மகுடியாய் என்னைக் கட்டுப் படுத்தி விடும். திகைத்துப் போய் நான் மணியடிப்பதைக் கூட மறந்து சில சமயம் அப்படியே நின்று விடுவேன். எனக்குள் உயிர்பெற்று எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டிருந்த அப்துல்லாஹ்வின் மனதுக்கு பெரியதொரு நிம்மதியே கிடைத்தது. இனந்தெரியாத ஓர் ஈர்ப்புவிசை தன்பால் என்னை இழுத்துக் கொண்டிருந்தது. பள்ளிவாசலுக்கு வெளிப்புறமாகப் போய் நான் நின்று கொள்வேன். முஸ்லிம்கள் வழிபாடு செய்வதை பார்த்துக் கொண்டே இருப்பேன்.\nஇதன் காரணமாக அடிக்கடி அப்பாவிடம் திட்டுகளை வாங்க நேரிட்டது. சர்ச்சில் சிலுவைக்கு முன்னால் நின்று கொண்டு, “தேவனே ஆண்டவரே என் மனதிற்கு நிம்மதியைத் தாரும். சத்திய நேர்வழியை எ��க்கு காட்டித் தாரும்” என்று அடிக்கடி மன்றாடிப் பிரார்த்திக்கலானேன்.\nஆண்டவர் என் பிரார்த்தனையை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டார். நான் சத்தியத்தையும் நிம்மதியையும் பெற்றுக் கொண்டேன். எப்படி தெரியுமா\nஅது ஒரு ஞாயிற்றுக் கிழமை. வழிபாட்டுக்கான ஆயத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சர்ச்சில் ஈஸா (அலை) மீது ஸ்தோத்திரப் பாடல்கள் பாடுவதும், வழிபாட்டுக்குப் பிறகு துதிப்பிரார்த்தனைகள் புரிவதும் என்னுடைய பணியாகும். இயேசு கிறிஸ்துவை கடவுளின் மகன் என்று ஏற்றுக் கொண்டுள்ளோர் வழிபாட்டுக்காக சர்ச்சுக்கு வரவேண்டி ஆலயமணியை அடிக்குமாறு என் தந்தை என்னைப் பணித்தார். தன்னுடைய மகனையே வழிகாட்டுவதற்காக அனுப்பி வைத்த புண்ணிய மதமொன்றில் ஆண்டவர் என்னை பிறக்க வைத்திருக்கின்றாரே என்று அப்போதெல்லாம் நான் மிகவும் பெருமைப்பட்டுக் கொள்வேன். கழுத்தில் சிலுவையைத் தொங்கவிட்டவாறு நான் சர்ச்சை நோக்கிப் புறப்பட்டேன். விளக்குகளை ஏற்றிவிட்டு மணி அடித்து முடித்தேன். பிறகு சிலுவையின் முன்னால் நின்று கொண்டு பிரார்த்திக்கலானேன். “கிறிஸ்து ஆண்டவரே தேவகுமாரரே மக்கள் அனைவரையும் நன்மையின் பால் அழைத்துவாரும், நீரே மனதின் இரகசியங்களை அறியக்கூடியவராக உள்ளீர்\nகைகளால் சிலுவைக் குறியிட்டவாறு என் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டேன். எதிர்காலத்தில் ஆயர் ஆகக்கூடியவன். விடுதலை பெற்றுத்தரப் போகிறவன் என்பதால் மக்கள் எனக்கு மிகுந்த கண்ணியம் அளிப்பது வழக்கம். மக்கள் என் கரங்களைப் பிடித்து முத்தமிடுவர், நான் அவர்களின் தலையில் கைபதித்து ஆசீர்வதிப்பேன்\nஅனைத்து மக்களும் வந்து குழுமிய பிறகு என் தந்தை சர்ச்சில் நுழைந்தார். மரியாதையாக மக்கள் எழுந்து நின்றனர். ஆயர்களுக்கென்றே உள்ள உயர் இடத்தில் என் தந்தை போய் நின்றார். மக்கள் அனைவரையும் உட்காருமாரும், என்னை பாட்டிசைக்குமாறும் சைகை செய்தார். நான் அன்று சோககீதம் இசைத்தேன். அனைவரும் சோகப் பாடல்களை படித்தனர். ஏனெனில் அன்று ஈஸா (அலை)வை சிலுவையில் அறைந்ததைப் பற்றிய உரை இருந்தது. பின்பு அப்பா உரையாற்றத் தொடங்கினார்.\n“யூதர்களின் ஆளுநனான பிலாத்து, இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு கட்டளையிட்டான். அப்போது இயேசுவானவர் மக்களைப் பார்த்துக் கூறினார். “என் ஜனங்களே, உம் குற்றங்களுக்காகத் தான் நான் சிலுவையில் அறையப்படுகிறேன். ஒரு வேளை நான் சிலுவையில் அறையப்படாவிட்டால், உயிர் கொடுக்காவிட்டால் எங்கும் நிறைந்துள்ள எப்போதும் ஜீவித்திருக்கிற ஆண்டவர் உங்களுடைய பாவங்களை மன்னிக்க மாட்டார்\nபிறகு ஆயர், மத்தேயு நற்செய்தியிலிருந்து வசனத்தை ஓதினார்.\n40. “நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா\n41. அவ்வாறே தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும், மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர்.\n42. அவர்கள்,”பிறரை விடுவித்தான். தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்போது நாங்கள் இவனை நம்புவோம்.\n43. கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம் அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். “நான் இறைமகன் என்றானே அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். “நான் இறைமகன் என்றானே\n45. நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.\n46. மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி” அதாவது “என் இறைவா” அதாவது “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று உரத்த குரலில் கத்தினார்.\n47. அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, “இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றனர்…..\n49. மற்றவர்களோ, “பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்” என்றார்கள்.\n50. இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர் விட்டார். (மத்தேயு 27 – 40-50)\nஇவ்வசனங்களை வாசித்துக் காட்டிய பிறகு ஆயர் மீண்டும் சொற்பொழிவாற்றத் தொடங்கினார். “ஜனங்களே, நம்முடைய பாவங்களுக்காகத் தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் விட்டார். நீங்கள் பாவங்களைச் செய்யாதிருங்கள் அப்படியே செய்துவிட்டாலும் ஆயரின் முன்மண்டியிட்டு உண்மையை சொல்லுங்கள். நீங்கள் செய்த பாவத்தை ஒத்துக் கொள்ளுங்கள். ஆயர் உங்கள் பாவமன்னிப்பிற்காக இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடுவார். ஏனெனில், ஆயர், இயேசு சிறிஸ்துவின் பிரதிநிதி ஆவார். உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வாங்கித் தருபவரும் ஆவார், ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்கள் எல்லோருடைய பாவங்களையும் மன்னிப்பாராக, ஆமென் அப்படியே செய்துவிட்டாலும் ஆயரின் முன்மண��டியிட்டு உண்மையை சொல்லுங்கள். நீங்கள் செய்த பாவத்தை ஒத்துக் கொள்ளுங்கள். ஆயர் உங்கள் பாவமன்னிப்பிற்காக இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடுவார். ஏனெனில், ஆயர், இயேசு சிறிஸ்துவின் பிரதிநிதி ஆவார். உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வாங்கித் தருபவரும் ஆவார், ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்கள் எல்லோருடைய பாவங்களையும் மன்னிப்பாராக, ஆமென்\nஅதன் பின்னர் அனைவரும் சேர்ந்து துதிப்பாடல்களை பாடத் தொடங்கினர். கடைசியில் நான் பிரார்த்தனை செய்வித்தேன். பின்பு அங்கிருந்து தந்தையோடு வீடு திரும்பினேன். என்னுடைய நிம்மதியின்மையையும் மனக்கிலேசத்தையும் அதிகப்படுத்தும் இன்னொரு நாளாக இது அமைந்தது. நாம் செய்வதெல்லாம் தவறு. சத்தியம், உண்மை வேறெங்கோ உள்ளது என்ற எண்ணம் நிமிடத்துக்கு நிமிடம் என்னுள் வளர்ந்து கொண்டே போனது.\nஎன்னுள் அடிக்கடி தோன்றுகின்ற ஒரு கேள்வி\nஅது என்னவென்றால், இயேசு கிறிஸ்து உண்மையிலேயே இறைமகன் என்றால் அவர் ஏன் இறந்து போனார் ஆண்டவர் என்றென்றும் ஜீவித்திருப்பார். உலகப் பொருட்களெல்லாம் அழிந்து போனாலும் அவர் நிலையாக உயிர்த்திருப்பார் என்று நாம் நம்புகின்றோம். அப்படி என்றால் இயேச கிறிஸ்துவும் நிலைத்திருக்க வேண்டும், அல்லவா ஆண்டவர் என்றென்றும் ஜீவித்திருப்பார். உலகப் பொருட்களெல்லாம் அழிந்து போனாலும் அவர் நிலையாக உயிர்த்திருப்பார் என்று நாம் நம்புகின்றோம். அப்படி என்றால் இயேச கிறிஸ்துவும் நிலைத்திருக்க வேண்டும், அல்லவா உலகின் ஆளுநர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த போது அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. ஆண்டவரும் தம்முடைய மகனைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. ஏன் இப்படி\nஎன்னுடைய அப்பாவிடம் சென்று இதை நான் கேட்டேன். அவர் பயங்கரமாக ஆவேசப்பட்டார். பிறகு அமைதியான குரலில் கூறினார். “பீட்டர் பாவமன்னிப்பு தேடிக்கொள். இத்தகைய வழிகெட்ட பேச்சுக்களைப் பேசாதே. புனித பைபிளின் கருத்துக்களை பொய்யாக நினைக்காதே. ஆண்டவர் இயேசு கிறிஸ்து உன்னை வழிகேட்டிலிருந்து இரட்சிக்க வேண்டும். நேர்வழியில் நடத்த வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன். இன்றே நீ ஞானஸ்நானம் செய்து கொள் பாவமன்னிப்பு தேடிக்கொள். இத்தகைய வழிகெட்ட பேச்சுக்களைப் பேசாதே. புனித பைபிளின் கருத்துக்களை பொய்யாக நினைக்காதே. ஆண்டவர் இய���சு கிறிஸ்து உன்னை வழிகேட்டிலிருந்து இரட்சிக்க வேண்டும். நேர்வழியில் நடத்த வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன். இன்றே நீ ஞானஸ்நானம் செய்து கொள் இனிமேற்பட்டு இது போன்று என் முன்னால் வந்து நின்று உளறாதே\nநான் யோசிக்கின்ற முறையே தவறோ என்று தந்தையின் பேச்சைக் கேட்டபின் சிந்திக்கலானேன். புனித பைபிளின் பக்கம் மீண்டும் என் கவனத்தைத் திருப்பினேன்.\nமனதில் தடுமாற்றம், நிம்மதியற்ற நிலையோடு புனித பைபிளை வாசிக்க ஆரம்பித்தேன். யோவான் பைபிளின் ஒரு வசனம் என் பார்வையில் பட்டது.\n“தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் துாய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். “ (15-26)\n“நான் உன்னிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.“ (16-7)\n“நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க முடியாது.“ (16-12)\n“உண்மையை வெளிப்படுத்தும் துாய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேச மாட்டார். தாம் கேட்பதையே பேசுவார். வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.“ (15-13)\nஇந்த வசனங்களை படித்ததும் நான் நேராக என் அப்பாவிடம் சென்றேன். “நான் போயே ஆக வேண்டும். நான் போனால் தான் துணையாளர் வருவார். அவர் சத்தியத்தின் பக்கம் உங்களுக்கு வழிகாட்டுவார் “ என்றெல்லாம் புனித பைபிளில் இயேசு கிறிஸ்து கூறியுள்ளாரே இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு அவர் குறிப்பிட்டுள்ளது போல இன்று வரை யாராவது வந்துள்ளாரா இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு அவர் குறிப்பிட்டுள்ளது போல இன்று வரை யாராவது வந்துள்ளாரா\n இன்ற வரை அப்படி யாரும் வரவில்லை. ஆனால், அரபுப் பாலைவனத்தில் ஒருவர் தோன்றினார். அவருடைய பெயர் முஹம்மது. இயேசு கிறிஸ்துவுக்குப் பிறது வந்த திருவாக்கினர் என்று அவர் தம்மைக் கூறிக் கொண்டார். அவர் மிகப் பெரிய சூனியக்காரராக இருந்தார். அவருடைய பேச்சை ஒரு முறை கேட்டால் கூட போதும் மக்களை அது ஈர்த்துவிடும். தன்னுடைய மதத்துக்கு அவர் “இஸ்லாம்” என்று பெயரிட்டார். அவரை ஏற்றுக் கொண்டவர்கள் ”முஸ்லிம்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். அவர் தன்னுடைய மதத்தை சூனியத்தாலும் வாளாலும் பரப்பினார். அவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர் தன்னை ஆண்டவரின் திருத்தூதர் என்று அழைத்துக் கொண்டார். ”என்னை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் வெட்டப்படுவீர்கள்” என்று அவர் கொந்தளித்தார்.\n”இஸ்லாம் என்பது உண்மையில் பயங்கரவாத, காட்டுமிராண்டித்தனமான, அறியாமை மிகுந்த மதம் ஆகும். முஸ்லிம்கள் அனைவரும் நாகரீகம் அற்றவர்கள். பண்பாடு தெரியாதவர்கள். ஆடம்பரமாக உல்லாசமாக வாழ்பவர்கள். பெண்களை கொடுமைப்படுத்துபவர்கள். தங்களை எதிர்ப்பவர்களை உயிரோடு கொளுத்துபவர்கள். கிறிஸ்துவ வரலாற்றாசிரியர்களும், எழுத்தாளர்களும் அவர்களைப் பற்றி இவ்வாறுதான் எழுதி வைத்துள்ளார்கள்.”\n”நம்முடைய கிறிஸ்துவ மதத்திற்கு இஸ்லாமினால் பயங்கரமான நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. கிறிஸ்துவ மதத்திற்கு மிகப் பெரிய எதிரிகளே முஸ்லிம்கள் தாம்\n நான் இஸ்லாமைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்“ – என்று நான் கூறினேன்.\n நீ உலகில் உள்ள எல்லா மதங்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து கொள். ஆனால், இஸ்லாமைப்பற்றி ஆராயாதே. முஸ்லிம்களுக்குப் பக்கத்தில் கூடப் போகாதே – இதுதான் என்னுடைய அட்வைஸ் – அவர்கள் சூனியக்காரர்கள், உன் மீது சூனியம் செய்துவிடுவார்கள். உன்னுடைய பெற்றோர்கள், மூதாதையரின் மதத்திலிருந்து உன்னை வெளியேற்றி விடுவார்கள் – இதுதான் என்னுடைய அட்வைஸ் – அவர்கள் சூனியக்காரர்கள், உன் மீது சூனியம் செய்துவிடுவார்கள். உன்னுடைய பெற்றோர்கள், மூதாதையரின் மதத்திலிருந்து உன்னை வெளியேற்றி விடுவார்கள்\nஎன் தந்தை பேச்சை உன்னிப்பாக நான் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய ஆர்வம் பன்மடங்கு அதிகரித்து விட்டது. ஏற்கனவே நான் பல மதங்களைப் பற்றியும் படித்திருந்தேன். அப்பாவுக்கே தெரியாமல் இஸ்லாத்தைப் பற்றி படித்தால் என்ன என்று தோன்றியது. உண்மையில் என்னதான் உள்ளது என்று தோன்றியது. உண்மையில் என்னதான் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம் அல்லவா என்று தெரிந்து கொள்ளலாம் அல்லவா okபடித்தே தீருவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். எங்கேயிருந்து ஆரம்பிப்பது\nஇப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமைப் பற்றி நான் ���டிக்கத் தொடங்கினேன். படிக்கக படிக்க ‘பகுத்தறிவுக்கும் மனவுணர்வுக்கும் வெகு பக்கத்தில் அல்லவா இஸ்லாம் உள்ளது’ என்று நான் உணரலானேன். இஸ்லாமிய வரலாற்றைப் பற்றி மேலும் மேலும் படித்த பிறகு இவ்வளவு நாள் இருட்டுக்குள் தடுமாறிக் கொண்டு இருந்திருக்கின்றேன் என்பதைப் புரிந்து கொண்டேன். கிறிஸ்துவ மதகுருமார்களும் எழுத்தாளர்களும் முஸ்லிம்களைப் பற்றி எழுதி வைத்திருப்பதெல்லாம் அவர்களுடைய சிந்தனைக் குளறுபடியின் விளைவு என்பதையும் தெரிந்து கொண்டேன். மேலும் அறிவை வளர்த்துக் கொள்ள இஸ்லாமியத் துாதர் முஹம்மதுவின் மகிழ்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடிப் போனேர். கிறிஸ்துவ குருமார்கள், எழுத்தாளர்கள் சொன்னதுக்கெல்லாம் நேர் எதிரானவராக அல்லவா இவர் இருக்கிறார் மனித குலத்தின் மீது கருணையாளராகவும், மானுட சமுதாயத்திற்கே நலம் விரும்பியாகவும் அல்லவா உள்ளார் மனித குலத்தின் மீது கருணையாளராகவும், மானுட சமுதாயத்திற்கே நலம் விரும்பியாகவும் அல்லவா உள்ளார் பெண்களுக்கு அவர் அளித்த உரிமைகளைப் போன்று அவருக்கு முன்பு யாருமே அளித்ததில்லையே\nதொடர்ந்து இஸ்லாமிய புத்தகங்களைப் படித்து வந்ததில் ஓர் இஸ்லாமிய அறிஞரைச் சந்திக்க வேண்டுமே என்று தோன்றியது. இன்னும் இஸ்லாமைப் பற்றி அதிகமதிகம் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே என்று யோசிக்கலானேன்.\nசத்தியத்துக்கான தேடலில் இருந்தபோது ஒருநாள் இக்பால் பார்க் (கராச்சி) பக்கமாக போய்க் கொண்டிருந்தேன். அங்கே முஸ்லிம்களின் ஏதோ ஒரு மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பைஜாமா ஜிப்பா அணிந்து கொண்டு தலைப்பாகை கட்டியவர்களாக அனைவரும் விரைந்தோடிக் கொண்டிருந்தனர். “இங்கே என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று அவர்களில் ஒருவரிடம் விசாரித்தேன். ஆன்மீக மாநாடு நடைபெறுகின்றது” என்று அவர்களில் ஒருவரிடம் விசாரித்தேன். ஆன்மீக மாநாடு நடைபெறுகின்றது என்று அவர் பதிலளித்தார். உண்மையை அறிந்து கொள்ளும் முயற்சியில் இருந்த நான் ஆர்வத்தோடு போய் அதில் கலந்துவிட்டேன். வழிபாட்டு இடத்தில் நுழைந்து பார்த்தால் அங்கே ஓர் ஆள் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் இன்னோர் ஆள் கைகட்டி நின்று கொண்டு கண்களை மூடியவனாய் சொக்கிப் போய் என்னத்தையோ பாடிக் கொண்டிருந்தான். பாட்டு முடிவ���ைந்ததும் நீளமான தாடி வைத்திருந்த ஒருவர் உரையாற்றினார். உரையின் இறுதியில் வெகு சிரமப்பட்டு அவருக்கு அருகே சென்றேன். பக்கத்தில் போய் அவரோடு கை குலுக்கினேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். “என்னுடைய பெயர் ரியாஸ் பீட்டர். நான் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவன். இஸ்லாமைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். அது விஷயமாகத் தான் தங்களை காண வந்துள்ளேன் என்று அவர் பதிலளித்தார். உண்மையை அறிந்து கொள்ளும் முயற்சியில் இருந்த நான் ஆர்வத்தோடு போய் அதில் கலந்துவிட்டேன். வழிபாட்டு இடத்தில் நுழைந்து பார்த்தால் அங்கே ஓர் ஆள் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் இன்னோர் ஆள் கைகட்டி நின்று கொண்டு கண்களை மூடியவனாய் சொக்கிப் போய் என்னத்தையோ பாடிக் கொண்டிருந்தான். பாட்டு முடிவடைந்ததும் நீளமான தாடி வைத்திருந்த ஒருவர் உரையாற்றினார். உரையின் இறுதியில் வெகு சிரமப்பட்டு அவருக்கு அருகே சென்றேன். பக்கத்தில் போய் அவரோடு கை குலுக்கினேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். “என்னுடைய பெயர் ரியாஸ் பீட்டர். நான் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவன். இஸ்லாமைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். அது விஷயமாகத் தான் தங்களை காண வந்துள்ளேன் “ என்று கூறினேன். அவர் மிகவும் சந்தோஷமடைந்தார். “நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா அவற்றை தாராளமாய் கேட்கலாம்” என்று கூறினார்.\n”இஸ்லாம் என்பது எத்தகைய மதம்” – நான் கேட்டேன்.\n மனித நேயம் மற்றும் சகோதரத்துவத்தையே அது கற்றுக் கொடுக்கிறது”\n” – என் கேள்வி\n”மனித வடிவில் வந்த ஒளி\n” – என் ஐயம்.\n”இறைவனே ஒளியாவான். முஹம்மது அவ்வொளியின் ஒரு பகுதியாவார்\n”அப்படியென்றால், உங்கள் கருத்துப்படி முஹம்மது தான் இறைவன் இல்லையா\n அவர் கடவுள் அல்ல. கடவுளின் தூதர்தான். ஆனால் இறைவன் அவருள் தன் ஒளியைச் செலுத்தி அவரை மற்றெல்லா மனிதர்களையும் விட, இறைத்தூதர்களையும் விட புனிதமானவராக ஆக்கிவிட்டான். மனிதவடிவில் தன் ஒளியையே அனுப்பினான். மக்கள் அவரை உணர்ந்து கொண்டு சத்தியப்பாதையை, வெற்றிக்கான வழியை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காக\n”இப்போது இங்கு ஒரு ஆள் பாடிக் கொண்டிருந்தானே, என்ன பாட்டு அது\n”அவர் பாடவில்லை, அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களைப் புகழ்ந்து பாமாலை இசைத்துக் கொண்டிருந்தார்.”\nஅதன் பின்னர் நான் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பிவந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின் எனக்கு ஒரே யோசனை. ”இதுதான் இஸ்லாமா இஸ்லாம் என்பது இவ்வளவுதானா அல்லது நம்மைப்போல் இவர்களும் வழிகேட்டில் உள்ளார்களா இதுதான் இஸ்லாம் என்றால் இவர்களுக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் இல்லையேல் கிறிஸ்துவர்களான நாம் சர்ச்சுகளில் என்னவெல்லாம் பண்ணுகிறோமோ அதையே தான் இவர்கள் மஸ்ஜிதுகளில் பண்ணுகிறார்கள். கண்டிப்பாக எங்கேயோ கோளாறு உள்ளது இதுதான் இஸ்லாம் என்றால் இவர்களுக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் இல்லையேல் கிறிஸ்துவர்களான நாம் சர்ச்சுகளில் என்னவெல்லாம் பண்ணுகிறோமோ அதையே தான் இவர்கள் மஸ்ஜிதுகளில் பண்ணுகிறார்கள். கண்டிப்பாக எங்கேயோ கோளாறு உள்ளது நாம் சர்ச்சில் இயேசு கிறிஸ்துவைப் புகழ்ந்து துதிப்பாடல்கள் பாடுகிறோம் என்றால் இவர்களும் தங்களுடைய வழிபாட்டு இடங்களில் முஹம்மதுவின் மீது பிரியம் கொண்டு பாமாலை இசைக்கிறனர். இதே போல், கிறிஸ்துவர்களின் ஒரு பிரிவினர் ஈஸாவையே ஆண்டவர் என்கிறனர். அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்து கொண்டிருந்தது.” ”ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால் தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.” (யோகா – 1 – 9,10) என்று பைபிளிலேயே கூறப்பட்டுள்ளதே\nஇந்த முஸ்லிம்கள் முஹம்மதுவையும் இறைவனின் ஒளி என்றுதானே நினைக்கிறார்கள். அப்புறம், என்னதான் வேறுபாடு இருக்கின்றது\nஎன்னுடைய குழப்பங்களைப் போக்குவதற்குப் பதிலாக இந்த சந்திப்பு அவற்றை மேலும் அதிகமாக்கிவிட்டது. ”ஆண்டவரே எனக்கு உதவுங்கள். சத்தியப்பாதைக்கு என்னை வழிநடத்துங்கள்.” என்று மனம் உருக நான் வேண்டிக் கொண்டேன்.\nநான் குழம்பிப் போய் இருந்தபோதிலும், ஒரு வேளை கிறிஸ்துவ மதத்தில் நிறைய பிரிவுகள் இருப்பது போல முஸ்லிம்களிலும் பல பிரிவுகள் இருக்கக் கூடும் என்று என்னையே தேற்றிக் கொண்டேன். இஸ்லாமின் உண்மையான வடிவத்தை எனக்கு விளக்கிக் கூறுபவர்களை சந்திக்கும் வரை என்னுடைய தேடலை நிறுத்தப் போவதில்லை என்று முடிவு செய்து கொண்டேன். முஸ்லிம்களில் உள்ள பலப்பல பிரிவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டேன். என் பயணம் தொட���்ந்தது.\nசத்தியத் தேடல் என்ற பாலைவனத்தைக் கடக்கும் முயற்சியில் ஒரு நாள் மதரஸா தாருல் குர்ஆனில் நுழைந்துவிட்டேன். அங்கே ஒரு மௌலானா சாஹிப்பை சந்தித்தேன். இஸ்லாமைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதாக அவரிடம் நான் தெரிவித்தேன். ”நீங்கள் வியாழக்கிழமை வாருங்கள். நான் உங்களை ஓரிடத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறேன். செயல்வடிவில் இஸ்லாமை அங்கு நீங்கள் அறிந்து கொள்ளலாம். உண்மையான இஸ்லாமைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் உண்மையான இஸ்லாமோடு உண்மையான முஸ்லிம்களையும் நீங்கள் அங்கு பார்க்கலாம். அவர்களோடு நீங்கள் மூன்று நாட்களை கழித்தீர்கள் என்றால், இஸ்லாமைப் பற்றிய சரியான விளக்கம் உங்களுக்குக் கிடைத்துவிடும்” என்று அவர் கூறினார்.\n நான் வியாழக்கிழமையை எதிர்பார்த்து அவரை தேடி அடைந்துவிட்டேன். அவர் என்னிடம் கூறினார். ” நீங்கள் ஒரு கிறிஸ்துவர் என்பதை அங்கு காட்டிக் கொள்ளக் கூடாது\nஅங்கே இன்னும் நிறைய மௌலவிகள் இருந்தார்கள். விரிப்பு படுக்கை இன்னும் என்னென்னவோ நிறைய சாமான்கள் ஒவ்வொருத்தரிடமும் இருந்தன. நீண்ட தூரப் பயணத்திற்கு தயாராகிறவர்கள் போல அவர்கள் காணப்பட்டார்கள். என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. ”விரிப்பு படுக்கைகளை – இந்த சாமான்களை எல்லாம் எதற்காக வைத்திருக்கின்றீர்கள்” என்று கேட்டேன். ” நாங்கள் வெகு துாரம் செல்ல வேண்டியுள்ளது. அல்லாஹ்வின் தூதர் மார்க்கத்தைப் பரப்புவதற்காக வெளியூர் செல்லும் போது தேவையான சாமான்களைக் கையோடு கொண்டு செல்வார் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதுபோலவே நாங்களும் கொண்டு செல்கிறோம்” என்று பதில் கூறினார்கள்.\nபெரிய பள்ளிவாசல் ஒன்றில் எங்கள் பயணம் முடிவடைந்தது. நிறைய மௌலவிகள் அங்கு இருந்தார்கள். எல்லா வயது மக்களும் இருந்தார்கள். நிறைய படுக்கைகள், பாத்திரங்கள் மற்ற மற்ற பொருட்கள் அனைத்தும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. பார்த்தவுடனேயே அது ஒரு சத்திரமாகத் (முஸாஃபர்கானா) தான் எனக்குப்பட்டது. ” இது என்ன இடம்” என்று நான் கேட்டேன். ” இது தான் எங்கள் தப்லீக் மர்கஸ்” என்று நான் கேட்டேன். ” இது தான் எங்கள் தப்லீக் மர்கஸ்” பதில் கிடைத்தது. ” இங்கிருந்துதான் மக்கள் அல்லாஹ்வுடைய பாதையில் கிளம்புகிறார்கள். சிலர் மூன்று நாட்களுக்காக, சிலர் நாற்பது நாட்களுக்காக, இன்னும் சிலர் நான்கு மாதங்களுக்காக, இன்னும் சிலரோ தங்கள் முழு வாழ்க்கையையும் தப்லீக்கிற்காகவே அர்ப்பணித்து விடுகின்றனர்” பதில் கிடைத்தது. ” இங்கிருந்துதான் மக்கள் அல்லாஹ்வுடைய பாதையில் கிளம்புகிறார்கள். சிலர் மூன்று நாட்களுக்காக, சிலர் நாற்பது நாட்களுக்காக, இன்னும் சிலர் நான்கு மாதங்களுக்காக, இன்னும் சிலரோ தங்கள் முழு வாழ்க்கையையும் தப்லீக்கிற்காகவே அர்ப்பணித்து விடுகின்றனர்\n” இவர்கள் முஸ்லிம் அல்லாதோரிடம் சென்ற தப்லீக் பண்ணுகிறார்களா” என்று நான் கேட்டேன்.\n இன்று முஸ்லிம்களிடம் தான் கடுமையாக தப்லீக் செய்ய வேண்டியுள்ளது, என்று அவர்கள் கூறினர். ” இங்கே கற்றுக் கொள்வதற்காகத் தான் அனைவரும் வருகிறனர். இங்கு முஹம்மது சல்லல்லாஹு அலைஹுவசல்லம் அவர்களின் சுன்னத் (வழிமுறை) கற்றுத் தரப்படுகின்றது\nஇதற்குள்ளாக தொழுகை நேரம் வந்துவிட்டது. நான் பள்ளிவாசலுக்கு வெளியே வந்து விட்டேன். தொழுகை முடிந்த பிறகு நான் மீண்டும் பள்ளிவாசலுக்குள் சென்றேன். இப்போது பயான் (உரை) நடைபெறும் என்று மௌலவி சாஹப் சொன்னார். நானும் கவனமாக அதைக் கேட்டேன். ஆனால், உண்மையில் எனக்கு ஒன்றுமே உறைக்கவில்லை. அவ்வுரையில் எதுவொன்றுமே ஆதாரத்துடன் கூறப்படவில்லை. ஏறக்குறைய எல்லா விஷயங்களுமே பெரியார்கள் சொன்னார்கள், பெரியார்கள் சொன்னார்கள் என்றே அமைந்திருந்தன. பயான் முடிந்த பின்னர் அனைவரும் பள்ளிவாசலிலேயே உட்கார்ந்து சாப்பிட்டார்கள். ” நாளைக்கு எங்கள் ஜமாஅத் ஆறு நாட்கள் தப்லீக் பயணத்தில் கிளம்புகின்றது. நீங்களும் கண்டிப்பாக எங்களுடன் வரவேண்டும்” என்று மௌலவி சாஹிப் கூறினார். நேரம் கிடைத்தால் வருகிறேன் என்ற பதில் அளித்தேன். மீண்டும் சந்திப்போம் என்று கூறி விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன்.\nவீடு திரும்பியதும், இதென்ன முஸ்லிம்கள் விநோதமானவர்களாக இருக்கிறார்கள் தங்கள் ஆட்களிடமே போய் தப்லீக் பண்ணுகிறார்கள் என்ற நினைப்பே திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. உலகில் உள்ள மற்ற மதத்தினர் எல்லாம் பிறமதத்தார்களிடம் சென்றல்லவா பிரச்சாரம் செய்கிறார்கள் தங்கள் ஆட்களிடமே போய் தப்லீக் பண்ணுகிறார்கள் என்ற நினைப்பே திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. உலகில் உள்ள மற்ற ���தத்தினர் எல்லாம் பிறமதத்தார்களிடம் சென்றல்லவா பிரச்சாரம் செய்கிறார்கள் இரண்டாவது அங்கு பேசப்படுகிற விஷயங்கள் எல்லாமே பெரியார்களை மேற்கோள் காட்டியே பேசப்படுகின்றன. இன்று முஸ்லிம்கள் வரை வந்து சேர்ந்துள்ள இஸ்லாம் சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் பெரியார்கள் மேற்கோள் காட்டியே பேசப்படுகின்றன. இன்று முஸ்லிம்கள் வரை வந்து சேர்ந்துள்ள இஸ்லாம் சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் பெரியார்கள் மூலமாகத்தான் வந்ததோ என்னமோ இரண்டாவது அங்கு பேசப்படுகிற விஷயங்கள் எல்லாமே பெரியார்களை மேற்கோள் காட்டியே பேசப்படுகின்றன. இன்று முஸ்லிம்கள் வரை வந்து சேர்ந்துள்ள இஸ்லாம் சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் பெரியார்கள் மேற்கோள் காட்டியே பேசப்படுகின்றன. இன்று முஸ்லிம்கள் வரை வந்து சேர்ந்துள்ள இஸ்லாம் சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் பெரியார்கள் மூலமாகத்தான் வந்ததோ என்னமோ காதால் கேட்ட விஷயங்களை மட்டுமே பின்பற்றி நடப்பதென்பது மிகப்பெரிய அறியாமை ஆகிவிடாதா காதால் கேட்ட விஷயங்களை மட்டுமே பின்பற்றி நடப்பதென்பது மிகப்பெரிய அறியாமை ஆகிவிடாதா இந்த மக்கள் மூடத்தனத்தில் மூழ்கிப்போயுள்ளார்கள். காதால் கேட்ட விஷயங்களை நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறார்கள், என்று நானாக ஒரு முடிவிற்கு வந்து விட்டேன். முதலில் ஆராய்ச்சி செய்து பிறகு செயல்படுவதற்கு, ஆண்டவர் இவர்கள் மேல் அருள் புரியட்டும் இந்த மக்கள் மூடத்தனத்தில் மூழ்கிப்போயுள்ளார்கள். காதால் கேட்ட விஷயங்களை நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறார்கள், என்று நானாக ஒரு முடிவிற்கு வந்து விட்டேன். முதலில் ஆராய்ச்சி செய்து பிறகு செயல்படுவதற்கு, ஆண்டவர் இவர்கள் மேல் அருள் புரியட்டும் ஆராய்ச்சி செய்யாவிட்டால் கண்டிப்பாக தவறுகள் நிகழும், நஷ்டமடைய வேண்டியிருக்கும். கிறிஸ்துவ மதத்திலும் மெஷினரி வேலைகள் நடைபெறத்தான் செய்கின்றன. முதலில் அவர்கள் பல நிறுவனங்கள், பாடசாலைகளில் கிறிஸ்துவத்தை கற்றுத் தருகிறார்கள். பிறகு தப்லீக் செய்வதற்கான பயிற்சியைக் கொடுக்கிறார்கள். அதற்கு அப்புறம் தான் கிறிஸ்துவர் அல்லாதவர்களிடம் போய் பிரச்சாரப் பணி செய்யப்படுகின்றது.\nஇஸ்லாமை ஆராயத் தொடங்கியதில் இருந்தே நான் ஒரு விஷயத்தை உணர்ந்திருக்கிறேன். இஸ்லாமில் ஒரு வகையான ஈர்ப்பு வ��சை உள்ளது. எல்லா மனிதர்களையும் அது தன்பால் இழுத்துக் கொள்கின்றது. ‘சூனியம்’ என்றெல்லாம் சொல்லி என்னை பயமுறுத்தினார்களே, அது இதுவாகத்தான் இருக்கும்.\nநான் இஸ்லாமைப் பற்றி எந்தளவு படித்துக் கொண்டேயிருந்தேனோ அதே அளவு என்னுடைய ஆராய்ச்சியும் அதிகரித்துக் கொண்டே சென்றது.\nஇதற்கிடையில், மெஷினரி காரியமாக நான் ராவல்பிண்டி வரை போக வேண்டியிருந்தது. பிண்டியில் ஓர் இஸ்லாமிக் சென்டர் இருந்தது. நான் அங்கு சென்றேன். ஒரு போராசிரியரோடு சந்திப்பு நிகழ்ந்தது. அவர் எனக்கு அஹ்மது ரழாகான் பரேலவி என்பவருடைய புத்தகங்களை அளித்தார். ”இவர் மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர்” என்றும் கூறினார். நான் நன்றியோடு பெற்றுக் கொண்டேன். வாசிப்பதைத் தொடங்கினேன். இந்தப் புத்தகங்கள் எதுவுமே என்னுடைய தாகத்தைத் தீர்ப்பதாக இல்லை. ஒன்று மட்டும் புரிந்தது. நூலாசிரியர் தன்னைத் தானே பெருமையாய் உயர்த்திக் காட்ட முயற்சி செய்திருந்தார். இரண்டாவது இந்த நூற்களிலும் முஹம்மதுவை – ஏற்கனவே நான் சொல்லியிருந்தது போல ‘ஒளி’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.\nதிக்ரு மஜ்லிஸ் – தியான சபைகளில்\nஎன்னுடைய தேடலின் அடுத்த கட்டமாக தியானசபையும் அமைந்தது. நடந்த கதை என்னவென்றால், ஒரு நாள் மாலைப் பொழுதில் ராவல்பிண்டி நகரில் உலா வந்து கொண்டிருந்தேன். வழியில் ஒரு பள்ளிவாசலிலிருந்து உரத்த குரல்கள் வந்து கொண்டிருந்தன. பள்ளிவாசலுக்குள் நுழைந்து விட்டேன். உள்ளே பார்த்தால் கொஞ்சம் பேர் கண்களை மூடிக்கொண்டு சப்தமாக ”அல்லாஹூ” ” அல்லாஹூ” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கே நின்றிருந்த ஓர் ஆளிடம் போய் ‘இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்று விசாரித்தேன். ‘இவர்கள் அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்து கொண்டுள்ளார்கள்’ என்று விசாரித்தேன். ‘இவர்கள் அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்து கொண்டுள்ளார்கள்’ என்று அவர் தெரிவித்தார். கொஞ்ச நேரத்தில் அவர்களுடைய தியானம் முடிந்துவிட்டது. அவர்களுக்குப் பக்கத்தில் சென்று, ‘நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்’ என்று அவர் தெரிவித்தார். கொஞ்ச நேரத்தில் அவர்களுடைய தியானம் முடிந்துவிட்டது. அவர்களுக்குப் பக்கத்தில் சென்று, ‘நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்\n” நாங்கள் இறைவனை திக்ரு செய்த��� கொண்டிருந்தோம். நீங்கள் அதிகம் அதிகம் அல்லாஹ்வை தியானித்து வாருங்கள். உங்கள் இதயத் துடிப்போடு அல்லாஹு என்ற சப்தம் வர வேண்டும்” என்று எங்களுடைய குருநாதர் (முர்ஷித்) கூறியுள்ளார்”\n” உங்களுடைய குருநாதருடைய பெயர் என்ன அவரை எங்கு சந்திக்கலாம்\n” எங்களுடைய ப்பீர் (குருநாதர்) உடைய பெயர் கோஹர் ஷாஹி, அவர் ‘சிந்து’வில் உள்ளார்.”\n” நான் ஒரு கிறிஸ்துவன். இஸ்லாத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டுள்ளேன்” – இதைக் கேட்டதுமே அவர்கள் மிகவும் சந்தோஷமடைந்தார்கள். தங்களுடைய முர்ஷிதைக் கண்டிப்பாக போய் சந்திக்க வேண்டும். சிந்துவில் உள்ள அவருடைய ஆன்மீக மையத்துக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்கள். அங்கு நான் இஸ்லாமைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்றம் கூறினார்கள்.\n இந்தப் பெயரை எங்கோ கேட்டது போல், பரிச்சயமான பெயராக உள்ளதே என்று யோசித்து யோசித்துப் பார்த்தேன். ஆனால் ஞாபகத்திற்கே வரவில்லை. சரி, சிந்துவுக்குப் போய் சந்தித்தே விடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன்.\nஅன்றைய தினம் ராவல்பிண்டி சர்ச்சில் ‘இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்’ என்கிற தலைப்பில் நான் உரையாற்றுவதாக இருந்தது. நான் ஓர் ஆக்ரோஷமான, உணர்ச்சிகளைச் சுண்டியெழுப்ப வல்ல ஒரு பேச்சாளனாக இருந்தேன். ஆனால், அன்றைய தினம் என்னுடைய பேச்சு எடுப்பானதாக இல்லை. வார்த்தைகள் எல்லாம் தேய்ந்து போய் வெளிவந்தன. ‘நாம் பேசுவதும் செயல்படுவதும் உண்மையை விட்டும் எங்கோ வெகு தொலைவில் உள்ளது, என்கிற எண்ணமே என் மனமெங்கும் வியாபித்திருந்தது. நான் மனமே இல்லாமல் பேசிக் கொண்டுள்ளேன். என் உணர்வுகள் எல்லாம் வடிந்து போயுள்ளன என்பதை குழுமியிருந்தவர்கள் அனைவருமே விளங்கிக் கொண்டார்கள். ‘பீட்டர் உங்களுக்கு என்ன ஆனது உடல் நிலை இன்றைக்கு சரியில்லையா’ என்று அந்த சர்ச்சின் பாதிரியாரும் விசாரித்தார். ‘இல்லை, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என்று மறுத்துவிட்டேன்.\nமறுநாள் நான் கிளம்புவதாக இருந்தது. மெஷினரியைச் சேர்ந்தவர்களும், ராவல்பிண்டி பாதிரியாரும் என்னை வழியனுப்புவதற்காக ஸ்டேஷனுக்கு வந்திருந்தனர். மலர்களையும், அன்பளிப்புகளையும் ஏராளமாக வழங்கினர். அவை அனைத்தையும் வந்திருந்த கிறிஸ்துவக் குழந்தைகளுக்கே பங்கிட்டுவிட்டேன். கராச்சிக்கு போகும் டிரெயினில் ஏறிக் கொண்டேன்.\nகராச்சிக்கு போகும் வழியில் கோட்டரி (சிந்து)யில் இறங்கி விட்டேன். ஆன்மீக மையத்துக்குப் போய் கோஹர் ஷாஹி குருநாதரை சந்திக்க வேண்டுமல்லவா யாராக இருக்கும் என்று என் சிந்தனை சுழன்று கொண்டேயிருந்தது. ஆனால் ஞாபகம் தான் வரவேயில்லை. ஆன்மீக மையம் எங்கேயுள்ளது என்று மக்களிடம் விசாரித்தேன். மக்கள் மையமிருக்கும் திசையை சுட்டிக் காட்டினார். ‘அதோ பெரிதாய் ஒரு கொடிக்கம்பம் நிற்கின்றதே, இதுதான் ஆன்மீக மையம் பெரிதாய் ஒரு கொடிக்கம்பம் நிற்கின்றதே, இதுதான் ஆன்மீக மையம்’ மக்கள் என்னை மேலும் கீழுமாய் விநோதமாய் பார்க்கலாயினர். பாதிரியார் உடையை அணிந்து கொண்டு யார் இவர் ஆன்மீக மையத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்\nஆன்மீக மையத்தை அடைந்து ஷாஹியைச் சந்திக்க வந்திருப்பதைத் தெரிவித்தேன். என்னை ஓர் அறையில் அமர வைத்தனர். சற்று நேரம் கழித்து பெரியவரைத் தரிசிப்பதற்காக வேறொரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். ஹால் போன்ற பெரிய அறை அது. நிறைய பேர் அங்கே பணிவுடன் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு மனிதர் பலகையின் மீது வீற்றிருந்தார். அவர் யாரென்று பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது. ரியாஸ் கோஹர் ஷாஹி என்னுடைய அப்பாவின் நெருங்கிய நண்பர். இரண்டு முறை எங்கள் சர்ச்சுக்கும் வருகை தந்து கௌரவப்படுத்தியுள்ளார். அவரை இந்த இடத்தில் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனேன். மிஸ்டர் கோஹர் ஷாஹி முஸ்லிம்களுடைய ஆன்மீக குருநாதரா\nஎன்னைப் பார்த்ததும் அவர் மார்புற தழுவிக் கொண்டார். ‘பீட்டர் எப்படி இங்கு வர முடிந்தது எப்படி இங்கு வர முடிந்தது’ என்று விசாரித்தார். ‘ராவல்பிண்டியிலிருந்து கராச்சிக்கு போய்க் கொண்டிருந்தேன். வழியில் உங்களையும் சந்தித்து விட்டுப் போனால் என்ன தோன்றியது’ நான் எதற்காக வந்துள்ளேன் என்பது இவர் மூலமாக என் அப்பாவுக்குத் தெரிந்துவிடக் கூடாதே என்று எனக்கு பயமாக இருந்தது. நான் இஸ்லாமைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பது என் அப்பாவுக்கு அடியோடு தெரியாதல்லவா\nஅங்கே உட்கார்ந்திருந்தவர்களிடம் அவர் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். இங்கே இன்னொன்றையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். கோஹர் ஷாஹி ஒரு முஸ்லிம் என்பதே எனக்குத் தெரியாது. 1997ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் எங்களுடைய சர்ச்சில் உரையாற்றினார். ‘நான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கனவில் கண்டுள்ளேன்.’ ‘என்னைப் பின்பற்றுகின்ற மக்கள் உண்மையான மதத்தில் உள்ளார்கள் என்கிற நற்செய்தியை அவர்களிடம் அறிவித்துவிடுங்கள்’ என்று கனவில் என்னிடம் ஈஸா தெரிவித்தார்’ – இதுதான் அவர் ஆற்றிய உரையின் சாராம்சம்\nநான் இந்நூலின் மூலம் அவரை விவாதமேடைக்கோ, முபாஹலாவிற்கோ அழைக்கவில்லை. ஆனால் உண்மையை வெட்டவெளிச்சமாக்காவிட்டால் நான் பாவியாகி விடுவேன். எண்ணற்ற முஸ்லிம் சகோதரர்கள் வழிகேட்டில் போய் விழுவதைத் தடுப்பதற்காகவும் நான் இதைக் கூறியே ஆக வேண்டியுள்ளது.\nகோஹர் ஷாஹியிடம் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்பது தவறே அல்ல என்று நினைக்கிறேன்.\n(அ) முஸ்லிம் அமைப்புகளுக்குப் பதிலாக கிறிஸ்துவ அமைப்புகளே உங்களை உரையாற்ற ஏன் அழைக்கின்றன\n(ஆ) வெளிநாட்டு சர்ச்சுகளில் உரையாற்றுவதற்காக கிறிஸ்துவர்களின் மிகப் பெரிய மெஷினரியான Church of England உங்களை தனது செலவில் அழைக்கின்றதே, என்ன காரணம்\n(இ) இஸ்லாமைப் பிரச்சாரம் பண்ணுவதற்காகத்தான் மிஸ்டர் கோஹர் ஷாஹி சர்ச்சுகளுக்கும் போகின்றார் என்றால், இதுவரை எத்தனை கிறிஸ்துவர்கள் இஸ்லாமைத் தழுவியுள்ளனர்\n(ஈ) அவருடைய சித்திரம் நிலவிலும் ஹஜர் அஸ்வத்திலும் பதிந்துள்ளது என்று அவர் வாதிடுகிறாரே, அதற்கு என்ன பொருள் கிறிஸ்துவ Media மட்டுமே இதைப் பரப்பிக் கொண்டிருக்கின்றதே, எந்த முஸ்லிம் நாடும் இதை உண்மை படுத்துவதில்லையே, ஏன் கிறிஸ்துவ Media மட்டுமே இதைப் பரப்பிக் கொண்டிருக்கின்றதே, எந்த முஸ்லிம் நாடும் இதை உண்மை படுத்துவதில்லையே, ஏன் ஹஜரே அஸ்வதை முஸ்லிம்கள் மட்டும் தானே போய்ப் பார்க்க முடியும் ஹஜரே அஸ்வதை முஸ்லிம்கள் மட்டும் தானே போய்ப் பார்க்க முடியும் அக்கல்லில் அவருடைய உருவத் தோற்றத்தை காணமுடியாத அளவுக்கென்ன முஸ்லிம்கள் பார்வையற்றவர்களா\n(உ) கிறிஸ்துவ பிரச்சார இயந்திரத்தைப் பயன்படுத்தி இஸ்லாமை அசத்தியம் என்று நிரூபிக்கும் நோக்கில் அவரை, “பொய்யான நபி”யாக சித்தரிக்கும் சதி வேலைகள் நடைபெறுகின்றதோ, என்னமோ அதன் மூலம், இயேசு கிறிஸ்து முன் மொழிந்து விட்டுப் போன எதிர்பார்க்கப்பட்ட நபி கோஹர் ஷாஹிதான், இவரைத்தான் ஈஸா போய் அனுப்பி வைத்துள்ளார் என்று நிரூபிக்க முயலுகின்றனரோ அதன் மூலம், இயேசு கிறிஸ்து முன் மொழிந்து விட்டுப் போன எதிர்பார்க்கப்பட்ட நபி கோஹர் ஷாஹிதான், இவரைத்தான் ஈஸா போய் அனுப்பி வைத்துள்ளார் என்று நிரூபிக்க முயலுகின்றனரோ எதிர்பார்க்கப்பட்ட அந்த நபி முஹம்மது தான் என்ற அசைக்கமுடியாத உண்மையை அசைத்துப் பார்க்கவும் குட்டையைக் கலக்கவும் முயல்கின்றனரோ எதிர்பார்க்கப்பட்ட அந்த நபி முஹம்மது தான் என்ற அசைக்கமுடியாத உண்மையை அசைத்துப் பார்க்கவும் குட்டையைக் கலக்கவும் முயல்கின்றனரோ\nநான் என் அனுபவத்தில் சொல்கின்றேன். கோஹர் ஷாஹி என்பவர் முஸ்லிம்களிடையே நுழைந்துவிட்ட மிஷினரிகளின் ஏஜண்ட் ஆவார். நுழைநரி எதிர்காலத்தில் அவரைப் பயன்படுத்தி மெஷினரிகள் பெரிய வேலைகளை முடித்துக் கொள்ளும்.\nசுருக்கமாக நடந்ததைக் கூறி முடிப்போம். நான் ஒரு நாள் மட்டுமே ஆன்மீக மையத்தில் தங்கியிருந்தேன். ஒரு வி. ஐ. பியைப் போல கவனித்துக் கொள்ளப்பட்டேன். எல்லாவகையான உபசரிப்புகளும் கிடைத்தன. இரண்டாவது நாளே அங்கிருந்து கிளம்பி விட்டேன்.\nசரியான இஸ்லாமை முறையாக விளக்கவல்ல ஓர் இஸ்லாமிய அறிஞரை நான் இன்னும் சந்திக்கவே இல்லை. இஸ்லாமைப் பற்றி தெரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் நான் புத்தகங்களின் துணையையே நாட வேண்டியிருந்தது. நல்லபடியாக இஸ்லாமை விளக்கவல்ல ஒரு முஸ்லிம் அறிஞரை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் மட்டும் வளர்ந்து கொண்டே போனது. இஸ்லாமில் நிறைய பிரிவுகள் உள்ளன என்பதை இதுவரை ஆராய்ந்ததில் தெரிந்து கொண்டேன். ஆனால் யாரிடம் உண்மையான இஸ்லாம் உள்ளது என்பது தான் இன்னும் புலப்படவே இல்லை. கண்டறியும் அளவுக்கு என்னிடம் அறிவு இல்லை. இதுவரை நான் சிந்தித்த பிரிவுகளில் எந்த ஒன்றும் சரியான ஆதாரங்களின் வாயிலாக தன்னை சரியென்று சொல்லிக்கொள்ள முடியவில்லை. சத்தியத்தை தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் பல்வேறு அறிஞர்களையும் சந்தித்துக் கொண்டே இருந்தேன். பலதரப்பட்ட அமைப்புகளின் படிகளை ஏறி ஏறி இறங்கினேன். இதுவரை போன இடங்களில் எல்லாம் தனிநபர் வழிபாடுதான் அப்பட்டமாக நடந்து கொண்டிருந்தது. பாலைவனத்தைக் கடக்கும் என் முயற்சி மலையை அளக்கும் முயற்சியாக நீண்டு கொண்டிருந்தது.\nஜாமீஆ பநூரிய்யாவுக்கு ஒருநாள் போய்ச் சேர்ந்தேன். அங்கே ஒரு முஃப்தி ஸாஹியோடு என் சந்திப்பு நிகழ்ந்தது. அவரிடமிருந்த�� நிறைய விஷயங்களைப் பெற்றுக் கொண்டேன். பேசிக் கொண்டிருக்கையில் டீ வரவழைக்கப்பட்டது. தூய்மையான அருமையான குவளையில் அனைவருக்கும் டீ வழங்கப்பட்டது. ஆனால், எனக்கோ ஒரு படுமோசமான வீசி எறியத்தக்க ஒரு கப்பில் வழங்கப்பட்டது ‘நான் டீ குடிப்பதில்லை’ என்று கூறி நன்றியுடன் நாசூக்காக அதை மறுத்துவிட்டேன். என்னால் இதைப்பற்றி கேட்காமல் இருக்க முடியவில்லை. “முஃப்தி அவர்களே வேதம் வழங்கப்பட்டவர்களோடு உண்ணவும் பருகவும் இஸ்லாம் தடை செய்துள்ளதா வேதம் வழங்கப்பட்டவர்களோடு உண்ணவும் பருகவும் இஸ்லாம் தடை செய்துள்ளதா“ என்று கேட்டேன். “இஸ்லாமில் வேதம் வழங்கப்பட்ட மக்களுடன் உண்ணவும் பருகவும் அப்படியொன்றும் தடை இல்லை. ஆனால் தனி பிளேட்களை வைத்துக் கொள்ளுங்கள் என்று கட்டளை உள்ளது“ என்றார் அவர். என்னால் வாளாயிருக்க முடியவில்லை. “எனக்குத் தெரிந்த வரைக்கும் இஸ்லாம் அன்பின், பெருந்தன்மையின் மார்க்கம்ஸ கருப்பர், வெள்ளையர் என்ற வேற்றுமைகளை அது அழிக்கின்றது. ஏழை, பணக்காரன், மேல் ஜாதி, தாழ்த்தப்பட்டவன் என்ற பாகுபாடுகளை அது ஒழித்துவிடுகின்றது. ஆனால், மற்ற மதத்தில் கீழ் ஜாதி மக்களோடு நடந்து கொள்வதைப் போன்று எனக்கு இத்தகைய ஒரு கப்பில் நீங்கள் டீ தருகின்றீர்கள். அதுமட்டுமல்ல, வந்தது முதல் இந்த நிமிடம் வரை நீங்கள் என்னோடு கைகுலுக்கக் கூட இல்லை“ என்று கேட்டேன். “இஸ்லாமில் வேதம் வழங்கப்பட்ட மக்களுடன் உண்ணவும் பருகவும் அப்படியொன்றும் தடை இல்லை. ஆனால் தனி பிளேட்களை வைத்துக் கொள்ளுங்கள் என்று கட்டளை உள்ளது“ என்றார் அவர். என்னால் வாளாயிருக்க முடியவில்லை. “எனக்குத் தெரிந்த வரைக்கும் இஸ்லாம் அன்பின், பெருந்தன்மையின் மார்க்கம்ஸ கருப்பர், வெள்ளையர் என்ற வேற்றுமைகளை அது அழிக்கின்றது. ஏழை, பணக்காரன், மேல் ஜாதி, தாழ்த்தப்பட்டவன் என்ற பாகுபாடுகளை அது ஒழித்துவிடுகின்றது. ஆனால், மற்ற மதத்தில் கீழ் ஜாதி மக்களோடு நடந்து கொள்வதைப் போன்று எனக்கு இத்தகைய ஒரு கப்பில் நீங்கள் டீ தருகின்றீர்கள். அதுமட்டுமல்ல, வந்தது முதல் இந்த நிமிடம் வரை நீங்கள் என்னோடு கைகுலுக்கக் கூட இல்லை\nஇதைக்கேட்டது தான் தாமதம் முஃப்தி ஸாஹிப் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். “இஸ்லாமைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக நீங்கள் இங்கே வந்துள்ளீர்களா அல்லது எங்களோடு வாக்குவாதம் பண்ணுவதற்காக வந்துள்ளீர்களா அல்லது எங்களோடு வாக்குவாதம் பண்ணுவதற்காக வந்துள்ளீர்களா“ என்ற கடும் கோபத்துடன் கூறினார். “தயவு செய்து வெளியே போய் விடுங்கள்“ என்ற கடும் கோபத்துடன் கூறினார். “தயவு செய்து வெளியே போய் விடுங்கள்\nஇந்த சம்பவம் என் மனதில் ஆழமான காயத்தை உண்டு பண்ணிவிட்டது. மனம் வெறுத்து, பேசாமல் பழைய வாழ்க்கைக்கே திரும்பப் போய் இருப்பேன். ஆனால், என்னுடைய அல்லாஹ் என்னை தற்காத்துக் கொண்டான். என்னுடைய உள்ளத்தில் இஸ்லாமின் மீதான காதலை இன்னும் வளரச் செய்தான். என்னுடைய ஆராய்ச்சி இன்னும் கொஞ்சம் அதிகமானது.\n« ஆதாரமற்ற அறிவிப்புகள் இறைத்தூதர் கால அரசியல் அமைப்பு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/74852-2/", "date_download": "2020-05-30T06:19:21Z", "digest": "sha1:RKVBZR3F4QTYLT536MV65KT7YLA26M77", "length": 20312, "nlines": 168, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இனிமே தியேட்டர்களை மட்டும் நம்பி சினிமா எடுக்க முடியாது! – தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇனிமே தியேட்டர்களை மட்டும் நம்பி சினிமா எடுக்க முடியாது\nசினிமாவை இன்னும் விலை குறைவாக பார்த்து ரசிக்க வழி பிறந்துடுச்சு\nவிடுதலை செய்யுங்கள்… அல்லது நீண்டகால பரோல் விடுங்கள்.\nசெளதி அரேபியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மசூதிகள் திறbbu\nபுதுச்சேரி ஜிப்மர் & எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பேராசிரியர் உள்ளிட்ட பணிவாய்ப்பு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஅருண்காமராஜ் எழுதி இயக்கிய கன்னக்குழி அழகே- பாடல் வரிகள்\nதர்க்கத்தைக் காட்டிலும் ஞானத்தைக் கொண்டிருப்பது முக்கியம்\nமது பானங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி ; புதுச்சேரி அரசு அறிவிப்பு\nஏய்..ட்விட்டர்..நீ இன்னா அம்மாம் பெரிய அப்பாடக்கரா\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் அடிச்ச ஹிட் எம்புட்டுன்னு தெரியுமா\nசீமான் பொய் பேசுகிறார்., சீமான் கதை விடுகிறார். சரிப்பா,- சுரேஷ் காமாட்சி காட்டம்\nஇனிமே தியேட்டர்களை மட்டும் நம்பி சினிமா எடுக்க முடியாது\nதிரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.\nin Running News2, சினிமா செய்திகள்\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் சினிமா இண்டஸ்ட்ரியில் பெரிய பட்ஜெட் படங்களில் ரிலீஸ்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சினிமா, டிவி சிரியல், வெப் சீரிஸ் படப் பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. தியேட்டர்கள் திரைபடங்களை திரையிட முடியவில்லை. சினிமா துறை தினக் கூலி தொழிலாளர்கள் அடுத்த வேளை உணவுக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயால் நடைமுறை யில் பொது முடக்கத்தால் ரூ.183 பில்லியன் வர்த்தகத்தைக் கொண்ட இந்திய திரை உலகம் ஒரு மோசமான கட்டத்தை கடந்து வருகிறது. பொது முடக்கத்தின் தாக்கம் திரை துறையில் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிற நிலையில் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியதால், நேரடியாக டிஜிட்டலில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது என்றும். இதனால் தமிழக திரையரங்குகளில் இந்த பொன்மகள் வந்தாள் படம் வெளியாகாது என்ற தகவல் கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n.பொது ஊரடங்கல் பொழுதுபோக்குத் தொழில் ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். “ஒட்டுமொத்த இந்திய பாக்ஸ் ஆபிஸும் பூஜ்ஜியமாக இருப்பது நமது வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் கடந்த காலங்களில் பிராந்திய அளவில் வேலைநிறுத்தங்கள் மற்றும் பணிநிறுத்தங்கள் இருந்தன. ஆனால், இந்திய அளவில் எதுவும் இல்லை. இது ஒரு பூஜ்ஜிய காலாண்டாக இருக்கும் என்றும் ஒரு தரப்பினர் கவலை தோய்ந்த குரலுடன் சில தகவல்களை சொல்லி வரும் சூழலில் இந்த பொது முடக்கத்தால் 1000 இருக்கைகள் கொண்ட தியேட்டர் மாதந்தோறும் ரூ.10 லட்சம் இழப்பை சந்தித்து வருவதாக தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறினார்.கூடவே இப்போதைய மாற்றாக ஸ்ட்ரீமிங் இயங்குதளங்கள் தியேட்டர்களை அழித்து விடும் என்று நம்பவில்லை. இந்த OTT தளங்கள் தியேட்டர் வெளியீட்டிற்கு முன்பு எல்ல வகையான திரைப்படங்களை வாங்க தயாராக இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், எந்த திரைப் படம் வெற்றி ப���றும் எந்த படம் வெற்றி பெறாது என்பது எங்களுக்கேத் தெரியாது. ஆனால் OTTகள் முக்கியமாக ஹிட் திரைப்படங்களை வாங்க விரும்புவதும் அதை இங்குள்ள புரொடியூசர்கள் வரவேற்பதும் சரியில்லை என்றார்.\nஇப்படி ஒட்டு மொத்த தொழிலே முடங்கிக் கிடக்கும் காலக் கட்டத்தில் பொன் மகள் வந்தாள் பட குழு எடுத்த முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடு வது இல்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும், இது தொடர்பாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டு ஆடியோ பதிவு வெளியிடுவதும், அறிக்கை வெளியிடுவதும் தொடர்கதையாகி வருகிறது.\nஅந்த வகையில் தற்போது சுமார் 30 தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள், “திரைப்படத் தயாரிப்புத் துறையில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங் கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை நல்ல தொகை கொடுத்து வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். ஏனென்றால் அதன் மூலம் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட முடியும். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாகக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவை சரியான முறையில் வெளியாகவும் முடியும். இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை நாம் அனைவரும் வரவேற்று மேலும் பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கு வாங்க வேண்டும் என்று கோர வேண்டும்.\nமேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும், சட்டப்படி வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்து வரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். திரைப்படத் துறை வளமாக இயங்க அனைத்துத் தரப்பினரும் (தயாரிப்பாளர்கள், விநி���ோகஸ்தர்கள், திரை யரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்தா லோசித்து, விவாதித்து, இதற்கான (OTT ப்ரீமியர் படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாகச் செயல்பட சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்” என்று 30 தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பட்டியலில் பாரதிராஜா, கே.முரளிதரன், டி.சிவா, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், கே.ராஜன், கே.ஈ.ஞானவேல் ராஜா, ஹெச்.முரளி, கே. விஜயகுமார், சித்ரா லட்சுமணன், எஸ்.எஸ். துரைராஜ், பெப்சி சிவா, ஒய் நாட் சஷிகாந்த், ஜி. தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, ராஜசேகர் பாண்டியன், ஜே. சதீஷ்குமார், சி.வி.குமார், சுதன் சுந்தரம், சுரேஷ் காமாட்சி, இயக்குநர் மனோபாலா, எஸ். நந்தகோபால், ஆரா சினிமாஸ் மகேஷ், ஆர்.கே. சுரேஷ், வினோத் குமார், பி.எஸ். ரகுநாதன், லிப்ரா ரவீந்தரன், பி.ரங்கநாதன், எம்.எஸ். முருகராஜ், டாக்டர். பிரபு திலக், ‘கின்னஸ்’ பாபு கணேஷ் ஆகியோர் உள்ளனர்.\nசினிமாவை இன்னும் விலை குறைவாக பார்த்து ரசிக்க வழி பிறந்துடுச்சு\nவிடுதலை செய்யுங்கள்… அல்லது நீண்டகால பரோல் விடுங்கள்.\nசெளதி அரேபியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மசூதிகள் திறbbu\nபுதுச்சேரி ஜிப்மர் & எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பேராசிரியர் உள்ளிட்ட பணிவாய்ப்பு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஅருண்காமராஜ் எழுதி இயக்கிய கன்னக்குழி அழகே- பாடல் வரிகள்\nதர்க்கத்தைக் காட்டிலும் ஞானத்தைக் கொண்டிருப்பது முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2020/02/01051927/1283731/Soviet-Union-accepted-day1-2-1924.vpf", "date_download": "2020-05-30T06:06:54Z", "digest": "sha1:WGD2OCSGFQ3FZMXW7UGLOAXKQRWHMSHU", "length": 9168, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Soviet Union -accepted day1 2 1924", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்த நாள்: 1-2-1924\nபதிவு: பிப்ரவரி 01, 2020 05:19\nரஷ்யா அதன் அருகில் உள்ள நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியமாக விளங்கியது. அதை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்தது.\nரஷ��யா அதன் அருகில் உள்ள நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியமாக விளங்கியது. அதை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்தது. இதே நாளில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:-\n* 1814 - பிலிப்பைன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். * 1832 - ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை (mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது. * 1864 - டென்மார்க்- புரூசியா போர் ஆரம்பமானது. * 1880 - யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி (mail coach) சேவையை ஆரம்பித்தது. * 1884 - ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் முதற்பதிப்பு வெளியானது. * 1893 - தாமஸ் எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜெர்சியில் கட்டி முடித்தார். * 1908 - போர்ச்சுக்கல் மன்னன் முதலாம் கார்லொஸ் மற்றும் அவனது மகன், இளவரசர் லூயிஸ் பிலிப் லிஸ்பன் நகரில் கொல்லப்பட்டனர். * 1913 - உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் Grand Central Terminal நியூயார்க் நகரில் திறக்கப்பட்டது. * 1918 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.\n* 1946 - நார்வேயின் ட்றிகிவா லீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நாயகமாகத் தேர்வு செய்யப்பட்டார். * 1958 - எகிப்து மற்றும் சிரியா ஆகியன இணைந்து 1961 வரையில் ஐக்கிய அரபுக் குடியரசு என ஒரு நாடாக இயங்கின. * 1974 - பிரேசிலில் 25-மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 189 பேர் கொல்லப்பட்டனர். * 1979 - 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி டெஹ்ரான் திரும்பினார். * 1998 - கிளிநொச்சிநகர் மீதான தாக்குதல்- 1998: கிளிநொச்சி நகரம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகியது. * 2004 - சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் கொல்லப்பட்டனர்.\n* 2005 - நேபாள மன்னர் ஞானேந்திரா நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். * 2005 - கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடானது. * 2007 - மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.\nகோவா தனி மாநிலமான நாள்: மே 30- 1987\nடிரினிடாட் டொபாகோ தீவுக்கு இந்தியர்கள் சென்ற நாள்: மே 30- 1845\nரோட் தீவு அமெரிக்காவின�� 13-வது மாநிலமாக இணைந்தது: மே 29- 1790\nஇந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்ட நாள்: மே 29- 1947\nஎன்.டி. ராமராவ் பிறந்த தினம்: மே 28- 1923\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்: மே 24- 1981\nவிக்டோரியா மகாராணி பிறந்த தினம்: மே 24- 1819\nஉடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981\nமிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் வெளி வந்த நாள்: மே 23 1929\nராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட நாள்: மே 21- 1991\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/146681?ref=archive-feed", "date_download": "2020-05-30T05:50:33Z", "digest": "sha1:YZ5WY244KEBHI3VTZ53FV4IT7I67NEEK", "length": 16135, "nlines": 168, "source_domain": "www.tamilwin.com", "title": "பிணக்குவியல்களால் நாறிய நாட்டை நல்லாட்சி அரசு சுத்தப்படுத்தியிருக்கிறது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிணக்குவியல்களால் நாறிய நாட்டை நல்லாட்சி அரசு சுத்தப்படுத்தியிருக்கிறது\nபிணக்குவியல்களாலும், அடக்குமுறைகளாலும், ஊழல், மோசடிகளாலும் நாறிய நாட்டை நல்லாட்சி அரசு சுத்தப்படுத்தியுள்ளது என்றும், கடன்பொறிக்குள் இருந்து மீள்வதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் புதிய நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நிதி அமைச்சின் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,\n2015 ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடன் சுமைக்குள் சிக்கியிருந்தது. பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருந்தது. சர்வதேச மட்டத்தில் இலங்கையின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் நல்லாட்சி அரசு நாட்டைப் பொறுப்பேற்றது.\nதண்ணீர் கேட்டுப் போராடியவர்கள் கொல்லப்பட்டனர். ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டனர். இப்படி பிணக்குவியல்களாலும், அடக்குமுறைகளாலும், ஊழல், மோசடிகளாலும் நாடு நாறியது. அதைச் சுத்தப்படுத்தி ஜனநாயகத்தை ஏற்படுத்தியுள்ளோம். கடன் நெருக்கடியை சமாளிப்பதற்குரிய திட்டங்களையும் வகுத்து வருகின்றோம்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஜனாதிபதி ஒருவர் பல வருடங்களுக்குப் பின்பே அந்நாட்டின் அழைப்பின் பிரகாரம் அங்கு செல்கின்றார். இது நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும்.\nஅதுமட்டுமல்ல, ரஷ்யா ஜனாதிபதி உட்படப் பலம் வாய்ந்த நாடுகளின் தலைவர்களும் எமது நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துகின்றனர். எமது பிரதமரும் நாட்டுக்குப் புகழ்சேர்க்கும் நபராகத் திகழ்கின்றார்.\nஆனால், கடந்த காலத்தில் வெளிவிவகாரக் கொள்கை சிதைக்கப்பட்டிருந்தது. சர்வதேச விசாரணைவரும் அபாயமிருந்தது. இன்று அந்நிலைமை சரிசெய்யப்பட்டுள்ளது.\nஅதேவேளை, இனவாதத்தைத் தூண்டுவதற்குக் குழுவொன்று முயற்சிக்கின்றது. இதற்கு இடமளிக்க முடியாது. இந்த நாட்டில் இனவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் இனி இடமில்லை.\nமுக்கிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நாட்டுக்காக குறித்த அமைச்சுப் பதவியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பேன்.\nகடன் சுமையிலிருந்து நாட்டை மீட்பதற்குரிய அடித்தளத்தை நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க இட்டுள்ளார். அவருக்கு எனது நன்றிகள். மீதமுள்ள பணியை நான் செய்வேன்\" - என்றார்.\nஜாம்பவான்கள் போட்ட நிதி அமைச்சு என்ற சப்பாத்து ஜோடி எனக்குப் பொருத்தமற்றது : மங்கள\nஇலங்கை அரசியலில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தவர்கள் வகித்த நிதி அமைச்சு பதவியை ஏற்கும்போது தான் அச்சப்பட்டார் என்று புதிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n\"நிதி அமைச்சு என்ற இந்த பெறுமதிமிக்க சப்பாத்து ஜோடியை என்.எம்.பெரேரா, ஜே.ஆர். ஜயவர்தன போன்ற ஜாம்பவான்கள் வகித்துள்ளனர். இப்படிபட்ட சப்பாத்து ஜோடி எனக்குப் பொறுத்தமற்றது என்றே நினைத்தேன்.\nஎனினும், 1994 ஆம் ஆண்டு ம���தல் அமைச்சராக இருக்கின்றேன். எனவே, குறித்த அமைச்சையும் என்னால் செய்யமுடியும் என நம்புகின்றேன்.\nஎன்மீது நம்பிக்கை வைத்து குறித்த பொறுப்பை ஒப்படைத்த ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்\" - என்றார்.\nஇதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மஹிந்த அணி உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன,\n\"நிதி அமைச்சரின் சப்பாத்து புதிதாகத்தான் இருக்கின்றது. ஆனால், அதன்கீழ்த் துண்டுதான் (சப்பாத்தின் அடிப்பகுதி) தேய்ந்துவிட்டது. ரவி கருணாநாயக்க\nஅதைப்போட்டுத் தேய்த்துவிட்டார். எனவே, முன்நோக்கிச் செல்வது கடினம்தான்\" என்று குறிப்பிட்டார்.\nஇதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தனதுரையின் போது,\n\"தமிழ் மக்கள் தங்களுக்கும் (மங்கள சமவீரவுக்கும்) சப்பாத்து அணிவித்துள்ளனர்.\nகாணாமல்போனவர்களைக் கண்டுபிடிக்கவேண்டும். காணிகளை மீட்டெடுக்கவேண்டும் என்பது உட்பட பல பொறுப்புகளை செய்துமுடிக்க முன்நோக்கிச் செல்லவே குறித்த சப்பாத்து அணிவிக்கப்பட்டுள்ளது\" - என்றார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/262988", "date_download": "2020-05-30T05:11:27Z", "digest": "sha1:5B5EFF7Z4RXXMEMWR7F4E7NMHAI3HDGD", "length": 8517, "nlines": 168, "source_domain": "www.arusuvai.com", "title": "இரண்டு கைகளின் விரல்களும் உணர்வற்று உள்ளது . | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில�� மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇரண்டு கைகளின் விரல்களும் உணர்வற்று உள்ளது .\nநான் 17 வார கர்ப்பம், எனக்கு இப்பொழுது இரண்டு கைகளின் விரல்களும் உணர்வற்று உள்ளது .இரவு வேளைகளில் உறங்க முடிவதில்லை . ஆலோசனை சொல்லுங்கள் தோழிகளே\nமருத்துவரை காணுங்கள் ..சில சமயம் அவங்க ஸ்ப்லின்ட் கட்டி உறங்க பரிந்துரைக்கலாம் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும்\nகையை தலைக்கு கொடுத்து தூங்குவியப்பா. அப்படி செய்தாலும் மரத்து போகும்\nநீங்கள் நல்ல அழகான ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள்.\nஇந்த நேரத்தில் என்ன ஒரு பிரட்சனையாக இருந்தாலும் நீங்கள் மருத்துவரின் ஆலோசனை படி நடப்பது நல்லது.\nசோ உங்கள் மருத்துவரிடம் நேரிலோ அல்லது போனிலோ கேளுங்கள்\nகட்டை விரலால் ஒன்று ஒன்றாக\nசாந்தி லதா சொல்வது சரி, கைய தலைக்கு மேலைய்யோ கிழே ஓ வைத்து தூங்கினால் மறத்து போகும். இந்த பழக்கத்த கொஞ்சம் மாற்றிக்கங்க.\nஅதிக நேரம் கணணியில்தினம் டைப் செய்தாலும் மறத்து போகும்,( இதற்கு அரை மணிக்கொருமுறை ரெஸ்ட் கொடுங்கள்)\nஇதுக்கு கை விரல் களுக்கு எக்ஸர்ஸை கொடுத்து கொண்டே இருங்கள்/\nஇன்னும் ஒன்று கை விரல்கள அனைத்தையும் கட்டை விரலால் ஒன்று ஒன்றாக அழுத்தி எண்ணுங்கள்.15 எண்ணிக்கை வரும் அது போல் அப்ப அப்ப செய்து கொள்ளுங்கள் .\nஇது தான் விரலுக்கான எக்ஸர்சைஸ் .\nகர்ப்ப காலத்தில் சளி இருமல்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/03/dha.html", "date_download": "2020-05-30T04:21:16Z", "digest": "sha1:JFTC54N2CXRMDWFZ5RQZD3XQDZTMIZV4", "length": 20380, "nlines": 173, "source_domain": "www.siyanenews.com", "title": "அகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்ற தாருல் ஹசனாத் அகாடமியின் (DHA) மாணவன் - SiyaneNews.com | Siyane Media Circle", "raw_content": "\nஅரசியல் ( 872 )\nஅறிவியல் ( 89 )\nஆளுமை ( 4 )\nஇந்தியா ( 47 )\nஇலங்கை ( 623 )\nஇஸ்லாம் ( 17 )\nஉலக செய்திகள் ( 252 )\nஎமதூரின் ஆளுமைகள் ( 3 )\nகட்டுரை ( 351 )\nகம்பஹா ( 28 )\nகலை கலாசாரம் ( 35 )\nகலைகலாசாரம் ( 50 )\nகஹட்டோவிட்ட ( 26 )\nகோத்தாபய ( 27 )\nசமூகம் ( 62 )\nசஜித் ( 20 )\nசியனே ஊடக வட்டம் ( 3 )\nசெய்திகள் ( 83 )\nபிரதான செய்திகள் ( 876 )\nபிரதான செய்தி ( 64 )\nபிரதான செய்திகள் ( 1284 )\nபிராந்திய செய்திகள் ( 196 )\nபொதுத் தேர்தல் 2020 ( 137 )\nமுஸ்லிம் ( 30 )\nவரலாறு ( 5 )\nவிளையாட்டு ( 103 )\nஜனாதிபதித் தேர்தல் ( 164 )\nHome / அறிவியல் / ���லங்கை / பிரதான செய்திகள் / அகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்ற தாருல் ஹசனாத் அகாடமியின் (DHA) மாணவன்\nஅகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்ற தாருல் ஹசனாத் அகாடமியின் (DHA) மாணவன்\nRihmy Hakeem March 28, 2019 அறிவியல் , இலங்கை , பிரதான செய்திகள் Edit\nஅகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்று வெற்றி நடைபோடும் தாருல் ஹசனாத் அகாடமியின் (DHA) மாணவன்.\n2000ம் ஆண்டு சமூக சேவகர் அல் ஹாஜ் அபுல் ஹசன் ஹாஜியாரால் முஸ்லிம் சமூக மேம்பாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட இந் நிறுவனமானது இலாப நோக்கமற்றது. இங்கு இஸ்லாமிய அடிப்படை கல்வியுடன் கூடிய கணக்கிடல் துறைசார் கற்கை நெறிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 1000 ற்கும் அதிகமான கணக்காளர்களை இந் நிறுவனம் உருவாக்கம் செய்து இந் சமூகத்திற்கு வலுவூட்டியுள்ளது.\nஅந்த வகையில் இறுதியாக ( 2019 ஜனவரியில் ) நடைபெற்ற இலங்கை கணக்கீட்டு தொழிநுட்பவியலாளர்கள் கழகத்தின் (AAT– SL) பரீட்சையில் தோன்றிய எமது மாணவன் முஹம்மது மும்தாஜ் முஹம்மது சாதிக் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சிறப்பு சாதனை பெற்று எமது பாடசாலைக்கும் அவரது பெற்றோருக்கும் பெருமை பெற்று தந்துள்ளார்.\nமுதலில் அல்லாஹ்விற்கு நன்றி தெரிவிப்பதுடன் இம்மாணவனின் வெற்றிக்கு அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.\nமேலும் 2015ம் ஆண்டு நடைபெற்ற AAT இறுதிக்கட்ட பரீட்சையில் M.I.A.M. அப்கர் என்ற மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சிறப்பு சாதனை அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nதாருல்ஹஸனாத்தின் இரு பிரதான சிறப்பம்சத்தின் முதலாவது ஏதுவெனில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் G.C.E. (O/L) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அடிப்படையில் இருந்து ஆங்கில மொழியை கற்றுக் கொடுப்பதுடன் AAT மற்றும் G.C.E.\n(A/L) பரீட்சையையும் ஆங்கில மொழி மூலம் தோற்றி சாதனை படைப்பதற்கு வழிகாட்டப்படுகின்றனர்.\nமற்றுமோர் சிறப்பம்சம் என்னவெனில் புனித திருக்குர்ஆனில் இறுதி 3 ஜூஸ்களை மனனம் செய்வதற்கு வழிகாட்டப்படுகின்றனர். மேலும் இஸ்லாமிய வாழ்வியல் சிந்தனைகளையும் அறிந்து கொள்வதற்கான ஓர் சூழலை இந்நிறுவனம் அமைத்துக் கொடுக்கின்றது.\n19 வருடம் பழமை வாய்ந்த இந் நிறுவனமானது இலங்கையின் சப்ரகமு,வ மாகாணத்தின் வரகாப்பொல நகரில் 20 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இயற்கை அழகுமிகு ஓர் ரம்யமான சூழலில் சகல வசதிகளையும் ( மாணவர் விடுதி, IT கூடம், விளையாட்டு மைதானம் பள்ளிவாசல், வகுப்பறை ) யைக் கொண்டு அமையப்பெற்றல்லது. இங்கு இலங்கையின் தலைசிறந்த விரிவுரையாளர்களைக் கொண்டு பாடபோதனைகள் நடாத்தப்படுவதனால் முஸ்லிம் சமூகத்திற்கு ஆளுமையுள்ள மாணவர்களை உருவாக்க முடிகின்றது.\nஎமது பாடசாலையில் வருடந்தோரும் இரு முறை (ஜனவரி மற்றும் ஏப்ரல்) மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக அனுமதிக்கப்படுகின்றர்.\nஅம்மாணவர்கள் 2 ½ வருடத்திற்குள் AAT யின் 3 படித்தரங்களையும் ஆங்கில மொழி மூலம் சித்தி பெறுவதுடன் G.C.E.\n(A/L) பரீட்சையிலும் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதியை பெறுவதும் குறிப்பிடத்தக்கது.\nஇந் நிறுவனத்தின் பழைய மாணவர்கள் கணக்கியல் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மிகப் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் கடமை புரிவதும் குறிப்பிடத்தக்கது.\nமேலதிக விபரங்களுக்கு எமது இணையத்தளமான www.dhlsl.lk இணையத்திற்கு உட்பிரவேசிக்கவும.;\nஅகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்ற தாருல் ஹசனாத் அகாடமியின் (DHA) மாணவன் Reviewed by Rihmy Hakeem on March 28, 2019 Rating: 5\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகாலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nநெலுந்தெனிய, உடுகும்புற பள்ளிவாசல் வளாகத்தில் இனந்தெரியாதோரால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது\nகொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை மாவட்டத்திலுள்ள நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேச பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையொன்று...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் மற்றுமொருவர் மரணம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த பிரபல மாணிக்கக் கல் வியாபாரி (08) சற்று முன்னர் மரணமடைந்துள்ளார். 48 வயதுடைய...\nமரணமடைந்து தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு கொரோனா இல்லை ; 13 தவறான அறிக்கைகள்\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் தொடரும் நிலையில், அந்த தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர்....\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த பு��்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nஏன் இலங்கையில் மட்டும் மரணமடைந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிக்க வலியுறுத்துகிறீர்கள் என்று அனில் ஜாசிங்கவிடம் கேட்கப்பட்ட போது\nஇன்று (06) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் கொரோனா பாதிப்பினால் மரணமடைந்த முஸ்லிம்களின்...\nசதுர என்பவர் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத பிரச்சாரம் செய்கிறார் - நீதிமன்றில் சுமந்திரன்\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகவே இனவாதப் பிரசாரங்கள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் இது தொடர்பில் சமூக...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nSiyane யின் தேடல்ள் ( 1 )\nஅநுர குமார திசாநாயக்க ( 3 )\nஅப்ரா அன்ஸார் ( 6 )\nஅரசாங்கம் ( 19 )\nஅரசியல் ( 872 )\nஅறிவியல் ( 89 )\nஆளுமை ( 4 )\nஇந்தியா ( 47 )\nஇலங்கை ( 623 )\nஇஸ்லாம் ( 17 )\nஉலக செய்திகள் ( 252 )\nஉளவியல் ( 1 )\nஎமதூரின் ஆளுமைகள் ( 3 )\nகட்டுரை ( 351 )\nகம்பஹா ( 28 )\nகலை கலாசாரம் ( 35 )\nகலைகலாசாரம் ( 50 )\nகவிதை ( 5 )\nகஹட்டோவிட்ட ( 26 )\nகாலநிலை ( 6 )\nகாஷ்மீர் ( 1 )\nகொரோனா ( 712 )\nகோத்தாபய ( 27 )\nசமூகம் ( 62 )\nசஜித் ( 20 )\nசியனே ஊடக வட்டம் ( 3 )\nசெய்திகள் ( 83 )\nதகவல் ( 1 )\nதிஹாரிய ( 4 )\nதொழில்நுட்பம் ( 3 )\nநஸீர் அஹமட் ( 2 )\nநீர்கொழும்பு ( 1 )\nநேர்காணல் ( 2 )\nபஸ்ஹான் நவாஸ் ( 12 )\nபிரதான செய்திகள் ( 876 )\nபிரதான செய்தி ( 64 )\nபிரதான செய்திகள் ( 1284 )\nபிராந்திய செய்திகள் ( 7 )\nபிராந்திய செய்தி ( 14 )\nபிராந்திய செய்திகள் ( 196 )\nபொதுத் தேர்தல் 2020 ( 137 )\nமஹிந்த ( 10 )\nமுஸ்லிம் ( 30 )\nமோடி ( 1 )\nரிஹ்மி ஹக்கீம் ( 1 )\nவரலாற�� ( 5 )\nவிளையாட்டு ( 103 )\nஜனாதிபதி ( 12 )\nஜனாதிபதித் தேர்தல் ( 164 )\nஅட்டுளுகமையில் ஊடகவியலாளரை தாக்கிய வழக்கு கடுமையான வாதப்பிரதிவாதங்களின் பின்னர் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இ...\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (55 வயது) காலமானார். சுகயீனம் காரணமாக தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக...\nஇந்நாட்டின் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். திர...\nபிரதான செய்திகள் பிரதான செய்திகள் அரசியல் இலங்கை கட்டுரை உலக செய்திகள் பிராந்திய செய்திகள் ஜனாதிபதித் தேர்தல் விளையாட்டு அறிவியல் செய்திகள் பிரதான செய்தி சமூகம் கலைகலாசாரம் இந்தியா கலை கலாசாரம் முஸ்லிம் பிராந்திய செய்தி எமதூரின் ஆளுமைகள் சியனே ஊடக வட்டம்\nE-Mail மூலம் செய்திகள் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6816/amp", "date_download": "2020-05-30T06:37:11Z", "digest": "sha1:QZMDDBCK2U7URLPP3CSBOKVS74AERKEI", "length": 28440, "nlines": 137, "source_domain": "m.dinakaran.com", "title": "பேரன்டல் கன்ட்ரோல் ஆப் | Dinakaran", "raw_content": "\nகணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது இப்போது வழக்கமாகிவிட்டது. இருவரும் வேலைக்கு சென்றால்தான் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வாழும் பலரால் குடும்பத்தை நகர்த்த முடியும்.\nஇல்லையென்றால் கொஞ்சம் கடினம்தான். இது ஒரு பக்கம் இருக்க... கூட்டுக்குடும்பம் என்ற முறையை இப்போது மறந்துவிட்டோம். கல்யாணம் அடுத்து தனிக்குடித்தனம். ேவலைக்கு செல்லும் பெண்களில் பலர் குழந்தையை டேகேரில் விட்டுச் செல்கிறார்கள். வசதி படைத்தவர்கள் வீட்டில் பார்த்துக் ெகாள்ள ஆட்களை நியமிக்கிறார்கள்.\nமூன்றாவது பிரச்னை குருவிக்கூடு போன்ற அடுக்குமாடி குடியிருப்பில் தான் பலர் வசித்து வருகிேறாம். நாடு இருக்கும் சூழலில் பெண் குழந்தைகளோ ஆண் குழந்தைகளோ யாராக இருந்தாலும், யாரையும் நம்பி விட்டுச் ெசல்ல முடிவதில்ைல. இதனால் தனித்து விடப்படும் இந்த குழந்தைகளின் உற்ற துணை ேகட்ஜெட்ஸ் தான். தொழில்நுட்பம் வளர்ந்து வருவது ஒரு பக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது என்றாலும், வீட்டின் வளர்ச்சியை அது முற்றிலும் தடை செய்து விடுகிறது. சின்ன வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் அந்த கைபேசிக்கு அடிமையாகிவிட்டார்கள்.\nஎவ்வளவு தான் இவர்களிடம் சொன்னாலும் அவர்களால் அதில் இருந்து மீளமுடிவதில்லை. முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்பது போல, ஒரு தொழில்நுட்பத்தை இன்ெனான்றால் தான் மீட்க முடியும். குழந்தைகள் எவ்வளவு நேரம் கேட்ஜட்சில் விளையாடுகிறார்கள் என்பதை கண்காணிக்கவும் அவர்களை அதில் இருந்து வேறு பக்கம் திசை திருப்பவும் சில பேரன்டல் கன்ட்ரோல் ஆப்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nேதாழியர்களே இனிமேல் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே உங்கள் குழந்தைகள் எவ்வளவு நேரம் கேட்ஜெட்சில் விளையாடுகிறார்கள் என்று கன்ட்ரோல் செய்யலாம். இதன் மூலம் அவர்கள் கேட்ஜட்சை மறந்து நண்பர்ளுடன் சென்று வெளிேய விளையாட வாய்ப்பினை ஏற்படுத்தித் தரலாம்.\nஎம்.எம்.கார்டியன் பேரன்டல் கன்ட்ரோல் ஆப்\nடீன் ஏஜ் பருவம் வந்துவிட்டாலே அவர்களை யாரும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. அப்படியே கேட்டாலும் அவர்களிடம் இருந்து சரியான பதில் கிடைக்காது. மேலும் இந்த வயதில் அவர்களுக்கு என தனி உலகம், நட்பு வட்டங்கள் என்று அமையும். மேலும் அவர்கள் இந்த வயதில் எப்போதும் பெற்றோர்களிடம் இருந்து கொஞ்சம் ரகசியமாக தான் இருப்பார்கள். அதற்காக அவர்கள் தவறு செய்வார்கள் என்று நாம் நினைக்க வேண்டாம். தகாத நட்புகளால் அவர்களின் திசை மாறவும் வாய்ப்புள்ளது. அதை பெற்றோர்கள் நாம் தான் கவனிக்க வேண்டும்.\nஇந்த வயதில் செல்போன் தான் அவர்களின் மொத்த உலகம். அதை நாம் அவர்களிடம் இருந்து பறிக்க முடியாது என்றாலும் அதை நம்மால் கண்காணிக்க முடியும். இதன் மூலம் அவர்கள் சிறு தவறு ெசய்தாலும் அவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதில் இருந்து மீட்கலாம். எம்.எம்.கார்டியன் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு காவலன் என்று தான் சொல்லணும்.\nஇந்த ஆப் மூலம் உங்கள் குழந்தையின் செல்போனில் என்ன செய்தி, படங்கள் வருகிறது, அவர்கள் என்னென்ன ஆப்பினை பார்க்கிறார்கள் என அனைத்தையும் நாம் கண்காணிக்க முடியும். இந்த ஆப்பினை பதிவு செய்யும் போது அதை உங்கள் குழந்தையின் செல்போனிலும் அமைத்து இரண்டையும் இணைக்க வேண்டும். அதன் பிறகு உங்க குழந்தையின் செல்போன் உங்கள் கையில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படும்.\n* போனில் வரும் செய்திகள் மற்றும் அழைப்புகளை கண்காணிக்கவும் அதை பிளாக் செய்யவும் முடியும்.\n* அவர்கள் போனில் என்ன ஆப் பயன்படுத்துகிறார்கள் என்று அதை பார்க்கலாம், அதை அவர்கள் பயன்படுத்த முடியாதபடி மாற்றியும் அமைக்கலாம்.\n* உங்க குழந்தை எங்கு இருக்கிறார்கள் என்பதை மேப் மூலமாக கண்டறியலாம்.\n* ஒரு சின்ன அழுத்தம் மூலம் உங்க குழந்தையின் செல்போனை நீங்களே இருக்கும் இடத்தில் இருந்து இயக்கலாம்.\nஇது போன்ற பாதுகாப்பு அம்சங்களை தவிர மற்ற விஷயங்களையும் நீங்கள் அவர்களின் போனில் இயக்கலாம்.\n* எல்லா போன்களிலும் அலாரம் இருக்கும். ஆனால் அதை நாம் தான் இயக்க வேண்டும். குழந்தைகள் பாடம் சுமை காரணமாக மறந்துவிடுவார்கள். அவர்களுக்கான அலாரத்தை நாமே அவர்கள் போனில் இந்த ஆப் மூலமாக அமைக்கலாம்.\n* அவர்கள் எந்த ஆப்பினை கவனிக்கிறார்கள் என்று மட்டும் இல்லை, அந்த ஆப்பினை எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என்பதையும் பெற்றோர்களால் நிர்ணயிக்க முடியும்.\nஎம்.எம்.கார்டியன் ஆப்பினை முதலில் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் ேபானில் தரவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு இருவரின் செல்போனையும் ஈ-மெயில் ெகாண்டு இணைக்க வேண்டும். அவ்வளவு தான். இப்போது பெற்றோரின் செல்போன் குழந்தைகளின் செல்போனில் போர்டலாக மாறிவிடும். அதன் பிறகு உங்களின் குழந்தைகளை எளிதில் கண்காணிக்க இது மிகவும் பக்கபலமாக இருக்கும். இந்த ஆப் இயங்க இருவரின் செல்போனிலும் இன்டர்நெட் வசதி அவசியம்.\nபேரன்டல் கன்ட்ரோல் ஆப் டைம் லிமிட்\nஇந்த ஆப்கள் இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான அம்சமாகும். இது பெற்றோர்களை ஒருபடி முன்னே அழைத்து செல்ல உதவும். இந்த ஆப் உங்கள் குழந்தைகள் கைபேசியில் எவ்வளவு நேரம் விளையாடலாம் என்பதை நீங்கள் திட்டமிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் எளிதாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், இயக்குவது சுலபம். நான்கு எண்கள் கொண்ட பாஸ்வேர்டை கொண்டு உங்கள் குழந்தைகள் எவ்வளவு ேநரம் பயன்படுத்த ேவண்டும் என்பதை நீங்களே அமைக்கலாம். இதனால் குறைந்த நேரம் செல்போனில் விளையாடிவிட்டு மற்ற நேரம் ஓடியாடி விளையாட முற்படுவார்கள். இதில் சில முக்கியமான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது.\n* குழுந்தைகள் கைபேசியில் பயன்படுத்தும் ஆப்களை ேதர்வு செய்து லாக் செய்யலாம்.\n* ஒரு ஆப்பினை அவர்கள் எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்று நிர்ணயிக்கலாம்.\n* எண்கள், பேட்டர்ன், கைவிரல் ரேகை அல்லது ரிமோட் மூலமாகவும் பாஸ்வேர்டினை அமைத்து அதன் மூலம் லாக் செய்யலாம்.\n* இந்த ஆப் இருப்பதால்தான் லாக் செய்கிறார்கள் என்று அதை நீக்க முயற்சிக்கலாம். அதை உங்களை தவிர வேறு யாராலும் நீக்கம் செய்ய முடியாதபடி அமைக்கலாம்.\nஆண்ட்ராய்ட் செல்போன் அல்லது டேப்களை பயன்படுத்தும் அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டதுதான் சென்டரி ஆப். இதில் அமைக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு சாதனங்கள் மூலம் ஆபத்தில் இருந்து தங்களின் குழந்தைகளை பாதுகாக்கவும் மற்றும் அவர்களின் செல்போன் பயன்பாட்டினை கவனிக்கவும் உதவும்.\nசாதாரண செய்திகள் மட்டும் இல்லாமல் ஃபேஸ்புக் மெசன்ஜர், வாட்ஸ்சப், ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என அனைத்து சமூக\nவலைத்தளங்களையும் கண்காணிக்க முடியும். இதன் மூலம் குழந்தையின் பிரைவசி பாதிக்கப்படாமல், பெற்றோர்களுக்கும் குழந்தைக்குமான நல்ல உறவு மேம்படும்.\nமுதலில் இந்த ஆப்பினை பெற்றோர்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் குறிப்பிட்டுள்ள அறிவுரை படி அதனை உங்களின் குழந்தைகளின் செல்போனில் டவுன்லோட் செய்ய வேண்டும். இதை செய்தவுடன் இந்த ஆப் மூலம் பெற்றோர்கள் சில அம்சங்களை பயன்\n* சந்தேகப்படக்கூடிய புகைப்படங்கள், எஸ்.எம்.எஸ் செல்போனில் வந்தாலோ அல்லது குழந்தைகள் எடுத்தாலோ அது குறித்து அறிவிப்பு பெற்றோர்களின் செல்போனுக்கு வரும்.\n* குழந்தைகள் இருக்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் மற்ற ஆப்களின் விவரங்கள், போனின் பேட்டரியின் நிலை மற்றும் போனின் ஒலியை அதிகரிப்பது மற்றும் அழைப்பின் விவரங்கள் என அனைத்தும் பெற்றோர்களால் பார்க்க முடியும்.\nபெற்றோர்கள் விரும்பும் படி தங்களின் குழந்தைகளின் செல்போன் மற்றும் டேப்பினை கண்காணிக்க உதவும் ஆப் தான் கிட்ஸ் பிளேஸ். இந்த ஆப் மூலம் குழந்தைகளின் போனில் நீங்க எதை கண்காணிக்க விரும்புகிறீர்கள் என்பதை நம் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.\n*முதலில் இந்த ஆப்பினை பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் செல்போனில் இன்ஸ்டா��் செய்யவேண்டும்.\n* அவர்களுக்கு தேவையில்லா ஆப்கள் மற்றும் இதர இணையதள பக்கங்களை தடை செய்து கொள்ளும் வசதியுண்டு.\n* சில ஆப்கள் இலவசமாக இருக்கும். சிலவற்றுக்கு நாம் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு கட்டணம் செலுத்தக்கூடிய ஆப்களை மற்றும் இணையத்தை பிளாக் செய்ய முடியும்.\n*அது மட்டும் இல்லாமல் தேவையற்ற சில தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளையும் பிளாக் செய்யலாம். அதே போல் வயர்லெஸ் இணைப்புகளையும் துண்டிக்கலாம்.\n* இந்த ஆப்பினை குழந்தைகளால் நீக்க முடியாது. அப்படியே நீக்க வேண்டும் என்றால் அதற்கான சிறப்பு குறியீட்டினை கொண்டு அவ்வாறு செய்ய முடியாதபடி பெற்றோர்கள் தடை செய்து கொள்ளலாம்.\nஇந்த ஆப் இலவசமாகவும் உள்ளது. கட்டணம் செலுத்தியும் அதனை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அதற்கு ஏற்ப சலுகைகளும் மாறுபடும்.\nசெக்யூர் டீன் பேரன்டல் கன்ட்ரோல்\nஉங்க வீட்டில் டீன் ஏஜ் குழந்தைகள் உள்ளனரா... அல்லது உங்கள் குழந்தை அதிக நேரம் செல்போன், டேப் அல்லது கணினியில் இணையத்தில் விளையாடுகிறானா... இவர்கள் என்ன பார்க்கிறார்கள். சின்ன பையனாக இருந்தாலும் தேவையற்ற சில வீடியோக்கள் தென்படும் போது அதை எவ்வாறு தடை செய்வதுன்னு குழப்பமா இருக்கா இனி அந்தக் கவலை வேண்டாம்.\nசெக்யூர் டீன் பேரன்டல் கன்ட்ரோல் ஆப் மூலம் உங்க குழந்தைகளின் செல்போன் மற்றும் டேப்பினை கன்ட்ரோல் செய்யலாம். அவர்கள் தங்களின் செல்போனில் என்ன ஆப்களை டவுன்லோட் செய்கிறார்கள், இணையத்தில் என்ன பார்க்கிறார்கள், அவர்கள் இருக்கும் இடம், அவர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள்... எதுவாக இருந்தாலும் உங்களின் கைபேசிக்கு அது தெரியப்படுத்தும்.\nமேலும் அவர்கள் பார்க்க தவிர்க்க கூடிய வீடியோக்கள் மற்றும் ஆப்களை கூட இந்த ஆப் மூலம் தடை செய்ய முடியும். இதனால் உங்கள் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பான முறையில் தான் இணையத்தை கையாளுகிறார்கள் என்று பெற்றோர்கள் மனநிறைவுடன் இருக்க உதவும்.\nஇதில் உள்ள சிறப்பு அம்சங்கள்\n* உங்கள் குழந்தைகள் பார்க்கும் இணையத்தின் நேரத்தை நிர்ணயிக்கலாம். அதே சமயம் அவர்கள் 24 மணி நேரத்தில் எவ்வளவு நேரம் இணையத்துடன் இணைந்து இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.\n* ஒரு நாளைக்கு அவர்கள் எவ்வளவு மணி நேரம் டேப் அல்லது செல்போனை பயன்படுத்தலாம் என்று நேரத்தையும் நிர்ணயிக்கலாம்.\n*அவர்கள் செல்போனுக்கு வரும் செய்திகள் மற்றும் அழைப்புகளை கவனிக்கலாம். அதே போல் அவர்களின் முகநூல் பயன்பாட்டையும் தெரிந்து கொள்ள முடியும்.\n*இந்த ஆப் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை நாம் கண்காணிக்க முடியும். அது அவள் ஆபத்தில் இருக்கும் நேரத்தில் அவள் எந்த இடத்தில் இருக்கிறாள் என்பதை சுட்டிக் காட்டும். மேலும் ஆன்லைன் மூலம் உங்க குழந்தையின் அனைத்து செயல்களையும் நாம் கன்ட்ரோல் செய்ய முடியும் என்பதால் ஒவ்வொரு பெற்றோருக்கும் பாதுகாப்பு தன்மையை உணரச் செய்யும்.\nமாறிப்போன வாழ்வுமுறை... வரிசைகட்டும் பிரச்சனைகள்\nபோன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்\nஃப்ரான்சைஸியில் தொழில் தொடங்கலாம்... நிரந்தரமான வருமானம் ஈட்டலாம்\nதன்னம்பிக்கை கொடுக்கும் காஸ்மெட்டிக் சர்ஜரி\nகலை நகராகிய கண்ணகி நகர்\nமறக்க முடியாத மகளிர் டி20 உலகக் கோப்பை\nநான் பெஸ்ட் வீல்சேர் பேஸ்கெட்பால் பிளேயர்\nதென் ஆசிய பெண்களுக்கு இந்திய கலாச்சாரம் \nஉலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு\nவீடு தேடி வரும் யோகா..\nஎன்னை திருமணம் செய்ய விருப்பமா\nவேக் அப் டூ மேக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/fleckige-autositze-reinigen-hausmittel-im-vergleich", "date_download": "2020-05-30T04:21:58Z", "digest": "sha1:5MNHWTJRTODDDRNQKAPO4UHY6TRTSVSD", "length": 35530, "nlines": 175, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "சுத்தமான படிந்த கார் இருக்கைகள் - ஒப்பிடுகையில் வீட்டு வைத்தியம் - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுசுத்தமான படிந்த கார் இருக்கைகள் - ஒப்பிடுகையில் வீட்டு வைத்தியம்\nசுத்தமான படிந்த கார் இருக்கைகள் - ஒப்பிடுகையில் வீட்டு வைத்தியம்\nமெத்தை இருக்கைகளை சுத்தம் செய்தல்\nவீட்டு தீர்வு 1: சோப்புசூட்கள்\nவீட்டு வைத்தியம் 2: வினிகர்\nவீட்டு வைத்தியம் 3: சலவை தூள்\nவீட்டு வைத்தியம் 4: ஷேவிங் கிரீம்\nமென்மையான தோல் மீது கறை\nவாகனத்தில் பானம் சிந்தப்பட்டிருந்தால் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கார் இருக்கைகளில் கறைகள் உருவாகியிருந்தால், பலர் கெமிக்கல் கிளீனர்களைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், \"ரசாயன கிளப்புகளுக்கு\" முன்னுரிமை அளிக்க வேண்டிய ஏராளமான சுற்றுச்சூழல் நட்பு மற்றும் பாதிப்பில்லாத மாற்���ு வழிகள் உள்ளன. கார் இருக்கைகளை திறம்பட சுத்தம் செய்ய உதவும் பல்வேறு வீட்டு வைத்தியங்களை நாங்கள் உங்களுக்கு முன்வைக்கிறோம்.\nகார் இருக்கைகள் வாகனத்தின் தோற்றத்தை முக்கியமாக வடிவமைக்கின்றன. காரை வாங்கும் போது அவை குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, மேலும் ஒரு கார் வாழ்க்கை நீண்ட அழகாக இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, சிறிய அல்லது பெரிய விபத்துக்கள் காரணமாக இது எப்போதும் இல்லை. சுத்தம் செய்தபின் இன்னும் கறைகள் இருந்தால், கேள்வி எழுகிறது, அதாவது பயன்படுத்தலாம். பெரும்பாலும் எளிய மற்றும் சிக்கலற்ற வீட்டு வைத்தியம் உள்ளன, அவை சுத்தம் செய்ய ஏற்றவை. மற்ற சந்தர்ப்பங்களில், கிளாசிக் சவர்க்காரங்களை நாட வேண்டியது அவசியம். இருப்பினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதிப்பில்லாத மற்றும் ஆபத்து இல்லாத வீட்டு வைத்தியம் நீங்கள் சிறப்பு கவனத்துடன் கறைகளை அகற்ற முயற்சிக்கும் முன் முயற்சிக்க வேண்டும்.\nநீங்கள் உண்மையில் கறைகளை அகற்றத் தொடங்குவதற்கு முன், நீங்கள் கார் இருக்கைகளை வெற்றிடமாக்க வேண்டும். இருக்கைகளில் நொறுக்குத் தீனிகள் அல்லது பிற அழுக்குத் துகள்கள் இருக்கக்கூடாது. அழுக்கு இருக்கைகளை சுத்தம் செய்வதைத் தடுக்கும் மற்றும் அழுக்கு கலக்க வழிவகுக்கும். சுத்தம் செய்ய, நீங்கள் ஒரு சிறப்பு கார் வெற்றிட கிளீனர் அல்லது துடுப்பு மேல் கொண்ட ஒரு உன்னதமான வெற்றிட கிளீனரைப் பயன்படுத்தலாம். வெற்றிட கிளீனரை மிக உயர்ந்த நிலைக்கு மாற்றி, இடங்களை வெற்றிடமாக்குங்கள்.\nஉதவிக்குறிப்பு: பல வெற்றிட கிளீனர்கள் வெவ்வேறு இணைப்புகளுடன் வழங்கப்படுகின்றன. சிறிய இணைப்புகள் மூலம் நீங்கள் கார் இருக்கைகளின் இடைநிலை விரிசல்களிலும் இறங்குகிறீர்கள். கார் வெற்றிட கிளீனர்களின் நன்மைகள் என்னவென்றால், அவை வழக்கமாக கூடுதல் நீண்ட கேபிள்கள் மற்றும் குழல்களைக் கொண்டிருக்கின்றன, அவை கடினமான இடங்களுக்குச் செல்ல மிகவும் பொருத்தமானவை. மின் இணைப்பின் சிக்கல் நீண்ட கேபிள்களால் தீர்க்கப்படுகிறது. மறுபுறம், தூரத்திலிருந்து மின் இணைப்பு இல்லை என்றால், நீங்கள் கம்பியில்லா வெற்றிட கிளீனரில் திரும்பி விழுந்து அல்லது கார் கழுவலுக்கு ஓட்டலாம் மற்றும் அங்கு கிடைக்கும் வெற்றிட கிளீனர்களைப் பயன்படுத்தலாம்.\nமெத்தை இருக்கைகளை சுத்தம் செய்தல்\nவீட்டு தீர்வு 1: சோப்புசூட்கள்\nஒரு உன்னதமான சவக்காரம் நிறைந்த நீர் பெரும்பாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அமைக்கப்பட்ட இருக்கைகளுக்கு மிகவும் பொருத்தமானது. நீங்கள் மற்ற முகவர்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு, லை முதலில் முயற்சிக்கப்பட வேண்டும். குறிப்பாக பெரிய அளவிலான மாசுபாட்டிற்காக அல்லது அடிப்படை சுத்தம் செய்வதற்கு இந்த சவர்க்காரம் மிகவும் பொருத்தமானது.\nஒரு பாத்திரத்தில், சுமார் 1 லிட்டர் தண்ணீர் மற்றும் அரை விரல் சோப்பு கலக்கவும்.\nஒரு கடற்பாசி மூலம் கறைக்குள் சோப்பு நீரை தேய்த்து, சுமார் 10 நிமிடங்கள் லை வினைபுரியட்டும்.\nகடற்பாசி துவைக்க மற்றும் தெளிவான நீரில் தேய்க்க. கறை இன்னும் இருந்தால், கடற்பாசி மீது சிறிது லைவை வைத்து கறைக்கு மேல் துடைக்கவும்.\nமெத்தை இருக்கைகளில் எந்த லையும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nசோப்பு நீரில் பல கறைகளை நிரந்தரமாக அகற்றலாம். பயன்பாடு எளிது மற்றும் பொருட்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளன.\nநீங்கள் நிறைய தண்ணீருடன் வேலை செய்ய வேண்டும் மற்றும் பயன்பாட்டிற்குப் பிறகு சோப்பை வெளியேற்ற வேண்டும் என்பதால், அதிக ஈரப்பதம் இருக்கைக்குள் நுழையும் ஆபத்து உள்ளது. கார் இருக்கைகளை முழுமையாக நனைக்கக்கூடாது, இல்லையெனில் உள்ளே திண்டு சேதமடையும்.\nதண்ணீர் மற்றும் சவர்க்காரம் மட்டுமே தேவைப்படுவதால், சோப்பு ஓட்டத்தின் செலவு ஒரு சில காசுகள்.\nவீட்டு வைத்தியம் 2: வினிகர்\nவினிகர் கிளாசிக் சவர்க்காரங்களில் ஒன்றாகும், மேலும் இது பல பகுதிகளில் உள்ள வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. நன்மை பாக்டீரியா மற்றும் நாற்றங்களுக்கு எதிரான செயல்திறனில் உள்ளது. எனவே, வினிகர் மேலோட்டமான கறைகளை அகற்றுவதற்கு மட்டுமல்ல, ஆழமாக திறம்பட சுத்தம் செய்வதற்கும் ஏற்றது.\nநீங்கள் டாஃபி வினிகரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதில் எந்த மூலிகைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஆனால் இது ஒரு சுத்தமான வினிகர் கலவையாகும்.\nவினிகரை கறை மீது தேய்க்கவும் அல்லது வினிகரை முதலில் தண்ணீரில் கலக்கவும்.\nபிடிவாதமான கறைகளுக்கு, வினிகரை சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்து, தொடர்ந்து சுத்தம் செய்யுங்கள்.\nமெத்தைகளில் எந்த வி���ிகரும் இல்லாமல் இருக்க அந்த பகுதியை தண்ணீரில் கழுவவும்.\nஉதவிக்குறிப்பு: வினிகர் எரிச்சலூட்டும் நீராவிகளை வெளியிடுகிறது. நீங்கள் காரில் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தவரை பல கார் கதவுகளை சுத்தம் செய்யும் போது மற்றும் பின் திறந்து விடவும். நீராவிகளை உள்ளிழுக்க வேண்டாம், தேவைப்பட்டால் சுவாச முகமூடியை அணியுங்கள். உணர்திறன் வாய்ந்த காற்றுப்பாதைகளுக்கு, உதாரணமாக ஒவ்வாமை ஏற்பட்டால், வேறொரு நபரால் நீங்கள் செய்ய வேண்டிய வேலை இருக்க வேண்டும்.\nவினிகரின் நன்மைகள் அதிக ஆற்றல் மற்றும் துர்நாற்றம் நீக்குதல் ஆகியவை அடங்கும்.\nஇதன் விளைவாக வரும் நீராவிகள் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகின்றன.\nசுத்தம் செய்ய, உங்களுக்கு கொஞ்சம் வினிகர் மட்டுமே தேவை. ஒரு பாட்டில் வினிகர் ஏற்கனவே 1 யூரோவிற்கும் குறைவாகவே கிடைக்கிறது.\nவீட்டு வைத்தியம் 3: சலவை தூள்\nவணிக ரீதியாக கிடைக்கும் சலவை தூள் கார் இருக்கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். நன்மை என்னவென்றால், தூள் ஒரு சிறந்த துப்புரவு விளைவைக் கொண்டிருக்கிறது, இதனால் அமைப்பின் வண்ணங்களை மீண்டும் கொண்டு வருகிறது.\nதண்ணீர் மற்றும் சலவை தூள் ஒன்றாக கலக்கவும். விகிதம் பேக்கேஜிங் குறித்த தகவலைப் பொறுத்தது. ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து, பரிந்துரைக்கப்பட்ட அளவை 10 சதவிகிதம் சோப்பு தொகுப்பில் லேசான மண்ணுக்கு சேர்க்கவும்.\nஉதவிக்குறிப்பு: கலவையை அதிகமாக நுரைப்பதைத் தவிர்ப்பதற்கு, நீங்கள் முதலில் ஒரு சிறிய அளவு தூளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் அதை மேலே வைக்க வேண்டும். தூளை சிறப்பாகக் கரைக்க வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்.\nஇப்போது ஒரு தூரிகை அல்லது ஒரு கடற்பாசி எடுத்து அதை திரவத்தில் மூழ்க வைக்கவும். பின்னர் மெத்தை மீது துடைக்கவும்.\nகறைகளை அகற்றிய பிறகு, நீங்கள் மீண்டும் திண்ணிலிருந்து சோப்பு கழுவ வேண்டும். சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தி நன்கு துடைக்கவும்.\nசலவை தூள் ஒரு சிறந்த விளைவை உருவாக்குகிறது மற்றும் பயனுள்ளதாக இருக்கும். பட்டைகள் ஆழமாக சுத்தம் செய்யப்படுகின்றன.\nசலவை தூள் நன்கு அகற்றப்பட வேண்டும், இது பயன்படுத்தப்படும் அளவைப் பொறுத்து கனமாக இருக்கும்.\nசெலவு ஒரு சில காசுகள் மட்ட���மே, ஏனென்றால் சலவை தூள் பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். ஒரு கிலோ சோப்பு ஒரு கிலோ 50 சென்ட்டுக்கு கீழ் கிடைக்கிறது\nவீட்டு வைத்தியம் 4: ஷேவிங் கிரீம்\nஷேவிங் கிரீம் நேரடியாக கறை மீது தெளிக்கவும்.\nஒரு குறுகிய நேரம் வேலை செய்ய நுரை விட்டுவிட்டு, பின்னர் அதை மெத்தைக்குள் வேலை செய்யுங்கள்.\nஈரமான துணியால் நுரை துடைக்கவும்.\nஷேவிங் நுரை கறைக்குள் நன்றாக ஊடுருவி, வழக்கமாக அமைப்பிலிருந்து வரும் அழுக்குகளின் நல்ல வெளியீட்டை உருவாக்குகிறது.\nஷேவிங் கிரீம் மூலம் அனைத்து கறைகளையும் அகற்ற முடியாது.\nஷேவிங் கிரீம் ஒரு சில யூரோக்களுக்கு கிடைக்கிறது, ஆனால் உங்களுக்கு ஒரு சிறிய அளவு மட்டுமே தேவை. இதனால், ஒரு பயன்பாட்டிற்கான செலவு 1 than க்கும் குறைவாக இருக்கும்.\nகறைகளின் அபாயத்தைக் குறைக்க ஒரு சுலபமான வழி இருக்கை அட்டைகளைப் பயன்படுத்துவதாகும். இது மேலோட்டமான அழுக்காக இருந்தால், இவை பொதுவாக இருக்கை அட்டைகளில் மட்டுமே இருக்கும். கவர்கள் சலவை இயந்திரத்தில் அகற்றப்பட்டு சுத்தம் செய்யலாம். இருப்பினும், இது ஒரு உலகளாவிய தீர்வு அல்ல, ஏனென்றால் சிந்தப்பட்ட பானங்களுடன், ஈரப்பதம் இருக்கை அட்டைகளின் கீழ் இழுக்கிறது, இதனால் கார் இருக்கை குறிப்பு இருந்தபோதிலும் மண்ணாகிறது.\nகவர்கள் மிகவும் நேர்த்தியாகவும் கிடைக்கின்றன - இது எப்போதும் புலி தோற்றமாக இருக்க வேண்டியதில்லை\nதோல் கார் இருக்கைகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது, ஏனெனில் சுத்தம் செய்வது பொருளை சேதப்படுத்தும். தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டு வைத்தியத்தை ஒரு தெளிவற்ற இடத்தில் முயற்சி செய்து, மேற்பரப்பு தாக்கப்படுகிறதா என்று சோதிக்கவும். அவர்கள் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்த விரும்புவோர், வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய பராமரிப்பு தயாரிப்புகளை நாட வேண்டும். மற்றவற்றுடன், பின்வரும் தயாரிப்புகள் விற்கப்படுகின்றன:\nதோலுக்கான புற ஊதா பாதுகாப்பு பராமரிப்பு\nஇந்த முகவர்கள் தோல் சுத்தம் மற்றும் கவனிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சவர்க்காரம் மற்றும் வினிகரை மென்மையான தோல் கொண்டு பல சந்தர்ப்பங்களில் எளிதாகப் பயன்படுத்தலாம்.\nதோல் வகைகளில் உள்ள வேறுபாடுகள் என்ன \">\nதோல் இருக்கை அட்டைகளை எவ்வாறு பராமரிப்பது \"> மென்மையான தோல் மீது கறை\nமென்மையான தோல்விலிருந்து கறைகளை அகற்ற, பின்வருமாறு தொடரவும்:\nபடி 1: முதலில், கார் இணைப்புகளை ஒரு வெற்றிட கிளீனருடன் பொருத்தமான இணைப்புடன் சுத்தம் செய்யுங்கள். கடினமான பொருள்களால் தோல் மீது சொறிவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது சேதத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே கட்டுரை மென்மையாக இருக்க வேண்டும்.\nபடி 2: ஈரமான துணியால் தோல் மீது துடைக்கவும்.\nபடி 3: ஒரு சிறப்பு அழுக்கு அழிப்பான் மூலம் பல கறைகளை அகற்றலாம்.\nபடி 4: அழுக்கு அழிப்பான் பயனுள்ளதாக இல்லாவிட்டால், நீங்கள் சோப்பு மற்றும் தண்ணீரின் கலவையை கலக்கலாம். கறை மீது வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். அதிக ஈரப்பதம் மற்றும் தீவிரமான அரிப்பு ஆகியவற்றை உருவாக்குவதைத் தவிர்க்கவும். மேலும் துடைப்பதும் அழுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும். இந்த எல்லா நிகழ்வுகளிலும், நிறமாற்றம் ஏற்படலாம்.\nபடி 5: கார் இருக்கைகள் நன்றாக உலரட்டும். பின்னர் ஒரு தோல் பராமரிப்பு தயாரிப்பைப் பயன்படுத்தி சிறிய அளவில் தேய்க்கவும். விண்ணப்பிக்க பஞ்சுபோன்ற மற்றும் மென்மையான பருத்தி துணியைப் பயன்படுத்தவும்.\nபடி 6: போலிஷ் பிறகு. சிறப்பு வர்த்தக மெருகூட்டல் துணிகளில் வழங்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் ஒரு பெண்கள் நைலான் ஸ்டாக்கிங்கையும் பயன்படுத்தலாம்.\nஉதவிக்குறிப்பு: மாற்றத்தக்க இடத்தில் கார் இருக்கைகள் இருந்தால், சூரிய பாதுகாப்பு காரணி கொண்ட பராமரிப்பு தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இது இருக்கைகள் மங்குவதைத் தடுக்கிறது.\nபடி 1: முதலில் தோலில் இருந்து கரடுமுரடான அழுக்கை அகற்றவும்.\nபடி 2: பின்னர் தோல் தூரிகை மூலம் மேற்பரப்பை கடினமாக்குங்கள்.\nபடி 3: தோராயமான தோல் பராமரிப்பு தயாரிப்பு மீது தெளிக்கவும். குறிப்பிட்ட தெளிப்பு தூரத்தை கவனிக்கவும், இல்லையெனில் பொருள் சேதமடையக்கூடும்.\nதோல் கார் இருக்கைகள் மற்றும் அமை\nமெத்தை: சோப்பு, பாத்திரங்களைக் கழுவுதல் திரவம்\nமெத்தை: ஷேவிங் நுரை, வினிகர்\nசோப்புடன் மென்மையான தோல் சுத்தம்\nதோல் சிறப்பு பராமரிப்பு தயாரிப்புகள் பயன்படுத்த\nஒரு மட்டையை உருவாக்குதல் - 3 எளிய கைவினை வழிமுறைகள்\nதொலைபேசி கேபிளை நீட்டிக்கவும்: நீங்கள் இரண்டு கேபிள்களை இணைப்பது இதுதான்\nமாடலிங் களிமண்ணுடன் கைவினை - புள்ளிவிவரங்கள் மற்றும் அலங்காரத்திற்கான வழிமுறைகள்\nகாகிதத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட சூனிய தொப்பி - அறிவுறுத்தல்கள் மற்றும் யோசனைகள்\nEncaustic - மெழுகு ஓவியத்திற்கான வழிமுறைகள் மற்றும் நுட்பம்\nகுரோசெட் காப்பு - நட்பு ரிப்பன்களுக்கான இலவச வழிமுறைகள்\nகுரோசெட் ஷெல் முறை - அடிப்படைகள் மற்றும் DIY பயிற்சி\nரோடோடென்ட்ரான் மஞ்சள் மற்றும் பழுப்பு நிற இலைகளைக் கொண்டுள்ளது - சிக்கல்களைத் தீர்க்கவும்\nகுளியலறையில் எந்த பிளாஸ்டர் பொருத்தமானது சுண்ணாம்பு பிளாஸ்டர், ரோலர் பிளாஸ்டர் & கோ.\nகுழந்தைகளுக்கான தையல் தொப்பி - வடிவத்துடன் இலவச வழிமுறைகள்\nDIY காற்றாலை - வழிமுறைகள்\nஉலர் செங்கற்கள் - வகைகள் மற்றும் விலைகள்\nமடிப்பு நாப்கின்கள்: மூன்று வகைகளில் பாடங்களை மடிப்பு\nபின்னப்பட்ட சாக்ஸ்: நோர்வே மாதிரி பின்னல் | இலவச பின்னல் வழிமுறைகள்\nபூக்கும் ருபார்ப்: பூக்கும் போது இன்னும் உண்ணக்கூடியதா\nஉள்ளடக்கம் உண்ணக்கூடிய பசை நீங்களே செய்யுங்கள் சி.எம்.சியில் இருந்து உண்ணக்கூடிய பசை உண்ணக்கூடிய பசை பயன்பாடு குறிப்புகள் உண்ணக்கூடிய சர்க்கரை பசை பயன்படுத்த பரிந்துரைகளை நீர் நீங்கள் அழகான புள்ளிவிவரங்கள் மற்றும் பிற கூடுதல் கேக்குகளை அலங்கரிக்க அல்லது மந்திர சர்க்கரை பூக்களை உருவாக்க விரும்பினால், சமையல் பசை ஒரு முக்கியமான கருவியாகும். வாங்குவதற்கு வர்த்தகத்தில் இத்தகைய பசைகள் இருந்தாலும், பொதுவாக \"உண்ணக்கூடிய பசை\" ஒப்பீட்டளவில் விலை உயர்ந்தவை. இந்த காரணத்திற்காக, உண்ணக்கூடிய பசை நீங்களே உருவாக்குவது நல்லது, குறிப்பாக இது மிகவும் எளிமையான பணி என்பதால். இரண்டு வழக்கமான முறைகளை நாங்கள\nஆலிவ் அறுவடை: அவை பழுத்தவை என்பதை நீங்கள் உணருவது இதுதான் | அறுவடை நேரத்தில்\nமூலிகைகள் மற்றும் பழங்கள் உறைகின்றன - மூலிகை ஐஸ் க்யூப்ஸ்\nமணல் அழகு நீங்களே - 9 படிகளில் வழிமுறைகள்\nM² க்கு எவ்வளவு ஓடு பிசின் தேவைப்படுகிறது - நுகர்வு பற்றிய தகவல்\nசீல் ஷவர் கேபின்: DIY அறிவுறுத்தல்களுடன் 2 முறைகள்\nஒரு பயன்பாட்டை எவ்வாறு தைப்பது\nCopyright பொது: சுத்தமான படிந்த கார் இருக்கைகள் - ஒப்பிடுகையில் வீட்டு வைத்தியம் - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/yesteryear-actress-vanisri-s-son-commits-sucide-071180.html", "date_download": "2020-05-30T04:47:37Z", "digest": "sha1:MMXATURCIN2SZTKZE5BC34PF5TPXDEPE", "length": 14830, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கொரொனா லாக்டவுன் காரணமாக மன அழுத்தம்.. பழம்பெரும் நடிகை 'வசந்த மாளிகை' வாணிஶ்ரீ மகன் தற்கொலை | Yesteryear actress Vanisri's son commits sucide - Tamil Filmibeat", "raw_content": "\n7 hrs ago பிரபல நடிகையின் மகனுக்கு வீடு புகுந்து அரிவாள் வெட்டு.. சென்னை வடபழனியில் பயங்கரம்\n7 hrs ago சில்லுக்கருப்பட்டி இயக்குனரின் அடுத்த படம் மின்மினி.. மனம் திறந்தார் ஹலிதா ஷமீம் \n7 hrs ago “பொன்மகள் வந்தாள்“ வெண்பாவாக சுடர் விட்டு பிரகாசிக்கிறார் ஜோதிகா\n8 hrs ago ஓ இவர்தான் அந்த சைன்டிஸ்ட்டா.. அப்போ அலப்பற தான்.. ரிலீசானது டிக்கிலோனாவின் மூன்றாவது லுக்\nNews உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nAutomobiles வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nLifestyle குளிர்ந்த அறையில் தூங்குவதால் உங்களுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்குதுனு தெரியுமா\nTechnology சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரொனா லாக்டவுன் காரணமாக மன அழுத்தம்.. பழம்பெரும் நடிகை 'வசந்த மாளிகை' வாணிஶ்ரீ மகன் தற்கொலை\nசென்னை: பிரபல நடிகை வாணிஶ்ரீயின் மகன் தற்கொலை செய்துகொண்டார்.\nபழம்பெரும் நடிகை வாணிஶ்ரீ. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.\nசிறந்த நடிகைக்கான தமிழக அரசின் கண்ணதாசன் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.\nவைரலாகும் போட்டோ, வீடியோ.. இதற்காகத்தான் மருத்துவமனை சென்றார்களா நடிகர் அஜித்குமாரும், ஷாலினியும்\nஇவர் தமிழில், ஊருக்கு உழைப்பவன், தாலியா சலங்கையா, நல்லதொரு குடும்பம், சிவகாமியின் செல்வன், காதலித்தால் போதுமா வசந்தமாளிகை, புண்ணியபூமி உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதில் பல படங்கள் ஹிட் படங்கள். சிவாஜியின் 'வசந்த மாளிகை' படத்தில் இவரது நடிப்பு, ரசிகர்களால் என்றும் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.\nஎழுபதுகளில் முன்னணி நடிகராக இருந்த இவர், டாக்டர் கருணாகரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன், அபிநய வெங்கடேஷ் கார்த்திக் (36) பெங்களூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.\nஇவர் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக, அவர் நுங்கம்பாக்கம் வீட்டுக்குச் செல்ல முடியாமல், தனது தந்தையுடன் திருக்கழுக்குன்றம் அருகிலுள்ள வீட்டில் தனது தந்தை கருணாகரனுடன் தங்கி இருந்தார்.\nஇந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க முடியாததால் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n70 வயதில் மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் பழம் பெரும் நடிகை\nவசந்த மாளிகை பிரஸ் ஷோ... கைத்தட்டி, விசிலடித்து உற்சாகத்துடன் பார்த்த செய்தியாளர்கள்\nஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்... மீண்டும் மயக்க வரும் வசந்தமாளிகை\nடிஜிட்டல் கியூப்பில் மீண்டும் வெளியாகிறது சிவாஜியின் வசந்த மாளிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅமேஸானில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nஅப்ப, நல்ல பாம்பு குட்டி..இப்ப யானை..பிரபல நடிகையின் வித்தியாச பாசம்..வீடியோ வெளியிட்டு அசத்தல்\nகொரோனா 'பீரியட்ஸை' நிறுத்தாது.. தினக்கூலி பெண்களுக்கு நாப்கின் வழங்க முன்வந்த பிரபல நடிகர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/mimum-balance-you-need-to-maintain-in-your-account-in-3-key-banks/", "date_download": "2020-05-30T05:08:35Z", "digest": "sha1:FM7Q25HECB5BFJZYMSD6T5FO35NS46YD", "length": 16299, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்த 3 பேங்கில் உங்கள் மினிமம் பேலனஸ் கண்டிப்பாக இவ்வளவு இருக்க வேண்டும்! - mimum Balance You Need To Maintain In Your Account In 3 Key Banks", "raw_content": "\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்த 3 பேங்கில் உங்கள் மினிமம் பேலனஸ் எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா\nஇந்தத் திட்டங்களில் வங்கிக் கணக்கு திறந்தால் இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியல் இல்லை\nவங்கிக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்திருக்க வேண்டும் என்று என்ற தெளிவான விளக்கம் பெரும்பாலும் பலருக்கும் தெரிவதில்லை. அபாரத்தொகை பிடிக்கப்படும் போது மட்டுமே பலரும் விழித்துக் கொண்டு வங்கிகளிடம் கேள்வி எழுப்புகின்றன. இந்த குழப்பத்தை தவிர்க்கும் வகையில் 3 பேங்கில் மினிமம் பேலன்ஸ் குறித்த விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஞ்சல் சேமிப்புக்கு பின்பு மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது வங்கி சேமிப்பே ஆகும். வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக தங்களது மினிமம் பேலனசை கவனமாக கையாள வேண்டும். அப்படி இல்லையெனில் வங்கிகளுக்கு ஏற்றார்போல் அபராதமும் விதிக்கப்படும்.\nஇந்த அபராதத் தொகை ஒவ்வொரு வங்கிகளுக்கு ஏற்றார் போல் மாறுபடும். எந்த வங்கிகளில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் என்று விவரமாக தெரிந்துக் கொள்ளாதவர்களுக்கு இதோ ஒரு சின்ன உதவி. எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎப்சி ஐசிஐசிஐ ஆகிய 3 வங்களின் வங்கிக் கணக்கில் ஒருவர் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற விளக்கம் இதோ உங்களுக்காக..\nமெட்ரோ, நகரங்கள், கிராம வங்கிகள் என்று தனித்தனியாக பிரித்து, இவற்றைச் சார்ந்தவர்கள் இருப்பு எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என்ற விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் மெட்ரோ மற்றும் நகர வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்சம் ரூ. 3,000 வைத்திருக்க வேண்டும். நகரம் மற்றும் கிராமத்திற்கு இடை��்பட்ட செமி அர்பன்களில் இருப்பவர்கள் ரூ. 2000 வைத்திருக்க வேண்டும். அதே போல் கிராமங்களில் இருப்பவர்கள் ரூ. 1000 வைத்திருக்க வேண்டும்.\nமெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்த சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்பனைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 2,500 வைத்திருக்க வேண்டும்.\nமெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்ப்னைச் சேர்ந்தவர்கள் ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ரூ. 2,000மும், Gramin வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ. 1,000 வைத்திருக்க வேண்டும்.\nசேமிப்பு கணக்கு என்ற பெயரில் இதே வங்கிகளில் வேறு பல திட்டங்களும் உள்ளன. இந்தத் திட்டங்களில் வங்கிக் கணக்கு திறந்தால் இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியல் இல்லை என்பது கூடுதல் தகவல்.\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nSBI vs HDFC vs ICICI: சும்மா பணத்தை போட்டுட முடியுமாங்க… எது பெஸ்ட்-னு பாருங்க\nபிக்சட் டெபாசிட் துவங்க திட்டமா : வட்டி விகிதங்களை பார்த்து உங்க விருப்பத்தை தேர்ந்தெடுங்க\nமூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கும் ஐசிஐசிஐ – விவரம் இங்கே\nஎஸ்.பி.ஐ-யின் இந்தத் திட்டத்தை மிஸ் பண்ணாதீங்க… உங்க வீட்டிலும் பயனாளிகள் இருக்கலாம்\nஎஸ்.பி.ஐ. வீட்டுக் கடன்: மகிழ்ச்சி.. இந்த அப்டேட் பார்த்தீங்களா பாஸ்\nகடன், தவணை: எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகளின் இந்த முக்கிய ‘அப்டேட்’ தெரிஞ்சுகோங்க\n4 மணி வரை வங்கிகள் செயல்படும்: ஆனால் ஈஸியாக பணம் எடுக்க முடியாது\nநோட் பண்ணிக்கோங்க… உங்க மாத வருமானத்திற்கு வழி காட்டும் எஸ்பிஐ\nமதுரை, கோவையில் அதிமுகவினர் போராட்டம்… சர்கார் காட்சிகள் ரத்து\nவாட்ஸ் ஆப் ஸ்டிக்கரில் உங்கள் முகமும் வரும்… இப்படி ட்ரை பண்ணுங்கள்\nடிஎன்பிஎல் சீசன் 5 – விஜய் ஷங்கரை கைப்பற்றிய சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் அணியில் முகுந்த்\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் டிஎன்பிஎல் 5-ஆவது சீசன் வீரா்கள் தோ்வு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 5-ஆவது டிஎன்பிஎல் சீசன் தொடருக்கு மொத்தம் 633 வீரா்கள் தங்கள் பெயா்களை பதிவு செய்தி��ுந்தனர். ஏ, பி1, பி2, சி என 4 பிரிவுகளாக வீரா்கள் பிரிக்கப்பட்டனா். ஏ பிரிவில் சா்வதேச வீரா்கள் விஜய் சங்கா், அபிநவ்முகுந்த் உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனர். பி1 பிரிவில் 47 வீரா்களும், பி2 பிரிவில் குறைந்தபட்சம் 20 டிஎன்பிஎல் ஆட்டங்களில் ஆடிய 11 வீரா்களும், […]\nடிஎன்பிஎல் தொடரில் அணி உரிமையாளர் பெட்டிங் செய்ய விரும்பினார் – விசாரணையில் அம்பலம்\nஒரு மாதத்திற்குப் பிறகு, டூட்டி பாட்ரியாட்ஸ் அணியின் இரண்டு இணை உரிமையாளர்களை டி.என்.சி.ஏ வெளியேற்றியது\nசிறப்பு ரயில்கள்: ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் இன்னும் ஈஸியாக… உங்கள் வீட்டருகில்\nபொதுமுடக்கத்தை இனியும் இவர்கள் தாங்குவார்களா\nகொரோனா தரும் ஒரே ஆறுதல் – 5% க்கும் குறைவானவர்களுக்கே தீவிர சிகிச்சை தேவை\nPonmagal Vandhal In TamilRockers: அதே ஹெச்.டி. தரத்தில் ரிலீஸ், இந்த அடியைத் தாங்குமா ஓ.டி.டி.\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு\nசிறப்பு ரயில்கள்: ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் இன்னும் ஈஸியாக… உங்கள் வீட்டருகில்\nபொதுமுடக்கத்தை இனியும் இவர்கள் தாங்குவார்களா\nரூ3 லட்சம் வரை உதவி… 4 சதவிகிதம் வட்டியில் மத்திய அரசு கிசான் அட்டை இன்னும் நீங்கள் பெறவில்லையா\nகொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nTamil News Today Live: 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ndtv-poll-survey-says-that-dmk-win-in-tamilnadu-with-26-seats-350951.html", "date_download": "2020-05-30T06:51:55Z", "digest": "sha1:ZAFKUZY6BKNOJDPVVLEM4JFFTECR5JIC", "length": 17592, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலினின் திண்ணை பிரசாரம் வீண் போகலை.. தமிழகத்தில் திமுக-காங் கூட்டணி அமோக வெற்றி.. என்டிடிவி சர்வே | NDTV poll survey says that DMK+ win in Tamilnadu with 26 seats - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வெட்டுக்கிளி படையெடுப்பு கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.. செங்கோட்டையன் பேட்டி\nகர்நாடாவில் திடீர் திருப்பம்.. எடியூரப்பா ஆட்சிக்கு ஆபத்தா ரகசிய ஆலோசனை நடத்திய பாஜக எம்எல்ஏக்கள்\nதமிழகத்தில் ஜூன் 1 முதல் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள்.. ரயில்வே ஒப்புதல்\nExclusive: சிங்கம்பட்டி ஜமீன் எனது சொந்த பெரியப்பா... நினைவுகளை பகிரும் நடிகர் பிரேம்\nதண்டையார்பேட்டை குவாரன்டைன் வீடுகளின் கதவை தட்டிய மாநகராட்சி ஊழியர்.. கதவை திறந்தால்.. செம\nஊட்டியை தொடர்ந்து கிருஷ்ணகிரியிலும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம் வாழை இலைகள் நாசம்.. அதிகாரிகள் ஆய்வு\nSports எல்லாமே முடிஞ்சது.. இதுதான் தோனி ஆடப் போகும் கடைசி ஐபிஎல்.. முன்னாள் வீரர் பரபர தகவல்\nMovies லாக்டவுனால் வலிமை படத்துக்கு இப்படியொரு பிரச்சனையாம்.. அந்த காட்சிகளை எப்படி எடுக்க போறாங்களோ\nEducation COVID-19: 12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு\nTechnology ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் கேட்ட மனைவி:காத்திருக்க சொன்ன கணவன்.,மனைவி செய்த அதிர்ச்சி காரியம்\nAutomobiles அடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்\nLifestyle கொரோனா தனிமைப்படுத்துதல் உங்க மன ஆரோக்கியத்தை பாதிக்காம இருக்க என்ன செய்வது\nFinance Fiscal Deficit: அதிகரித்த நிதிப் பற்றாக்குறை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலினின் திண்ணை பிரசாரம் வீண் போகலை.. தமிழகத்தில் திமுக-காங் கூட்டணி அமோக வெற்றி.. என்டிடிவி சர்வே\nடெல்லி: தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களில் வெற்றி பெறும் என என்டிடிவி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வேலூர் தவிர்த்து மற்ற 38 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் இன்றுடன் 7-ஆம் கட்ட இறுதி கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்தன.\nஇந்த நிலையில் பல்வேறு ஊடகங்கள் மக்களி��ம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதில் என்டிடிவி நிறுவனம் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.\nஅதிமுகவை காலி செய்த திமுக அலை.. 34 தொகுதிகளை வெல்லுமாம்.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்\nஅதில் தமிழகத்தில் மொத்தமுள்ள 38 லோக்சபா தொகுதிகளில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வெறும் 11 இடங்களிலும், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.\nபெரும்பாலான கருத்துகணிப்புகளிலும் தமிழகத்தை பொருத்தமட்டில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தது.\nதிமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டார். நீட் தேர்வு, மீத்தேன் திட்டம், பெட்ரோல் டீசல், எரிவாயு விலையுயர்வு, ஹைட்ரோகார்பன், மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்டவைகளில் பாஜக மீது தமிழகம் கடுங்கோபத்தில் உள்ளது.\nஇது புரியாமல் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததே பெரும் சரிவுக்கு காரணம். மற்றொரு காரணம் ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக தேர்தலை அதிமுக சந்திக்கிறது. எனவே இதிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக தனித்து நின்று வெற்றி பெற்றது ஜெயலலிதா என்ற ஒற்றை ஆளுமையால் என்பது தெள்ளத் தெளிவாகிறது.\nஆனால் இந்த முறை படுதோல்வியை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் இதற்கு பாஜகவுடன் கூட்டணி மற்றும் ஜெயலலிதா இல்லாதது ஆகியவையே காரணமாக சொல்லப்படுகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nலாக்டவுன் 5.0.. இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்.. எது செயல்படும், எது செயல்படாது.. கசிந்த தகவல்\nமோடி சர்க்கார் 2.0: ஓராண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த பாஜக அரசு.. சாதித்தது என்ன\nஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு மால்கள், தியேட்டர்களுக்கு தடை தொடரும்\nஇந்தியா முன்னுதாரணமாக மாறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்\nசீனா மீது கடும் கோபம்.. ஹாங்காங்கிற்கு அதிரடி செக் வைத்த அமெரிக்கா.. டிரம்பின் பரபரப்பு மூவ்\nஅமெரிக்காவில் \"சில\" சீன ஆராய்ச்சியாளர்களுக்கு தடை.. நிறுவனங்களுக்கு செக்.. அதிபர் டிரம்ப் அதிரடி\nஉலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nஇதுவரை இல்லாத உச்சம்... கர்நாடகாவில் ஒரே நாளில் 248 கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி\nஅடுத்தடுத்த கைதிகளுக்கு பரவியது.. மொத்தம் 30 பேருக்கு கொரோனா.. புழல் சிறையில் பெரும் பரபரப்பு\nடெல்லி மற்றும் ஹரியானாவில் லேசான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு\nபேச்சுவார்த்தை நடத்தலாம்.. திடீரென பின்வாங்கும் நேபாளம்.. இந்தியா கொடுத்த நெத்தியடி பதில்.. அதிரடி\nகணித்ததை விட மிக மோசம்.. ஜிடிபி சதவிகிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ப.சிதம்பரம்.. என்ன சொன்னார்\n4 நாட்களாக மாறவில்லை.. இதுதான் கவலை அளிக்கிறது.. கொரோனா பாதிப்பில் தமிழகத்திற்கு புதிய சிக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/thol-thirumavalavan", "date_download": "2020-05-30T05:21:55Z", "digest": "sha1:6SB7A6TMFDD2VWETKDHB2NTT5L3HVKKW", "length": 8562, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Thol Thirumavalavan News in Tamil | Latest Thol Thirumavalavan Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியுடன் பாமக கூட்டணி வைக்குமா\nகோவில் கோபுரம் பற்றிய பேச்சு.. உரை வீச்சில் தெறித்த சொல்.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்\nநிர்மலா சீதாராமனுடன், திருமாவளவன் சந்திப்பு.. 12 கோரிக்கைகளுடன் பட்டியல் கொடுத்தாச்சு\nராமதாசுக்கு வன்மம் இருக்கிறது.. சதி திட்டம் வைத்துள்ளார்.. திருமாவளவன் சரமாரி குற்றச்சாட்டு\nதலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை மாற்ற வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்\nநடவடிக்கை எடுப்போம் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிடுவது சரியில்லை: திருமாவளவன்\nடெங்குவைக் கட்டுப்பாடுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அக்.11-ல் போராட்டம்: திருமாவளவன்\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்க திருமாவளவன் வலியுறுத்தல்- வீடியோ\nசீமான், திருமாவளவனுக்கு மனநிலை சரியில்லை - எச்.ராஜா வன்மம்: வீடியோ\nதிருமாவளவன் நாக்கை அடக்கிப பேச வேண்டுமாம்.. சொல்கிறார் எச். ராஜா\nபொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான மோடி பதவி விலக திருமாவளவன் வலியுறுத்தல்: வீடியோ\nஇறைச்சிக்காக மாடு விற்பனைக்கு தடை... உள்நாட்டு போரை உருவாக்கும் - தொல். திருமா கண்டனம்\nஎன்னது முத்தரசன், திருமா அசந்து தூங்கினார்களா \nநெல்லையில் ஆவேசமாக பேசிய வைகோ... அசந்து தூங்கிய முத்தரசன், திருமா\nஆறு மாவட்டச் செயலாளர்களை அதிரடியாக நீக்கிய திருமாவளவன்\nபிரபாகரன் மாவீரன் - புலிகள் சரணடைய மாட்டார்கள்: திருமாவளவன்\nஇலங்கை மீது இந்தியா போர் தொடுக்க திருமாவளவன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/bigg-boss-3-day-45-lucky-kavin/", "date_download": "2020-05-30T06:03:17Z", "digest": "sha1:IMT4KWBHGGYFZPXN3BAXASDH4BOEJVQ6", "length": 15562, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "பிக் பாஸ் 3: நாள் 45 – கவினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு! | இது தமிழ் பிக் பாஸ் 3: நாள் 45 – கவினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு! – இது தமிழ்", "raw_content": "\nHome பிக் பாஸ் பிக் பாஸ் 3: நாள் 45 – கவினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபிக் பாஸ் 3: நாள் 45 – கவினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nநேற்று சரவணன் போனதுக்கு வீடே அழுது கொண்டிருந்ததது. ஆனால் இன்று அதோட சுவடே இல்லாமல் எல்லோரும் ஜாலியாக இருந்தனர். இந்த சோஷியல் மீடியா உலகத்தில் சோகமாக இருக்கிறதுக்கோ துக்கப்படறதுக்கோ கூட இடமே இல்லை. ஏனெனில் எல்லா உணர்ச்சிகளும் சடுதியில் மாறிவிடும். நமக்கு ஆதர்சமாக விளங்கிய நபர் இறந்த செய்தியைப் படித்துவிட்டு சோகமாக ஸ்க்ரோல் செய்தால், அடுத்த பதிவே ஒரு மீம் வந்து சிரிக்க வைத்துவிடும். இந்தக் கலவையான உணர்வுகள் தொடர்ந்து மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கிறது. இழவு வீட்டில் கூட, சாவை விசாரித்துவிட்டு வெளியே வருபவர் ஃபோனை கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதைப் பெரும்பாலான இடங்களில் பார்க்கிறோம். நண்பர்கள், உறவினர்கள் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிற பழக்கங்கள் சோஷியல் மீடியாவினால் பாதிக்கப்படுகிறதோ எனத் தோன்றுகிறது. நமது எந்த ஓர் உணர்வுக்கும், அது துக்கமோ, சந்தோஷமோ அதற்கான ஆயுள் ரொம்பக் குறைந்து கொண்டே தான் வருகிறது. ‘இது வரமா சாபமா’ என்று புரியவில்லை. பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயும் அதே தான் நடந்திருக்கும். வாரா வாரம் ஒருத்தர் வெளியே போறாங்க, இந்த வாரம் ரெண்டு பேர் போனதாக நினைத்து அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.\nஇந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்கோட 2வது பகுதி நடந்தது. இரண்டு பேர் சேர்ந்த ஒரு அண���. ஏற்கனவே ஒரு தடவை வந்த மாதிரி, வெல்குரோவ் ஜாக்கெட், ஒரு காயின் ஒட்ட வைக்கறது தான். நல்ல வேளை வனிதா இல்லை. ‘நான் அன்னிக்கு அவ்வளவு சொல்லியும் நீ கேக்கலேன்னா என்ன அர்த்தம்’ என பிக் பாஸைத் திட்ட ஆரம்பித்திருப்பார். பிக் பாஸும், ‘உன்னை எல்லாம் ஒரு ஆளாவே மதிக்கலை’ என சிம்பாலிக்காகக் காட்டிருப்பார். ஜஸ்ட் மிஸ்.\nஅணி பிரித்தது தான் பிரித்தாங்க, அதிலாவது ஒரு புத்திசாலித்தனம் வேண்டாமா சாண்டியும் தர்ஷனும் ஒரு அணியாம். ‘டேய் மாப்ள, எவனோ என் பின்னாடி திப்புடு திப்புடுனு ஓடி வரான்டா, மாம்ஸ் அது நான் தான் மொமெண்ட்’ இல்ல எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தனர்.\nஸ்விம்மிங் ஃபூல் தாண்டி குதித்த கவின் பெட் ரூமில் தடுக்கி விழுந்து அடி வாங்கினார். லியாவுக்கு காலில் அடி. அதில்லாமல் சாண்டி ஓடி வரும்போது, மோதினதில், கதவில் இடித்து ஒரு அடி. சேரன் வழுக்கி விழுந்தார். தாறுமாறாகா ஓடினதைப் பார்க்கவே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எல்லா ஹவுஸ்மேட்ஸும் முழுமையான ஈடுபாட்டோடு விளையாடினர். முடிவில் சேரன் தான் அவுட்.\nகவின் காலில் அடிபட்டதுக்கு முன்னாடி அவரைத் துரத்தியது சாக்ஷியும் லியாவும். கேம் முடிந்ததுக்குப் பின், இரண்டு பேரும் சேர்ந்து கவினுக்கு ஆறுதல் சொன்னார்கள். இவருக்கு உண்மையிலேயே எங்கேயோ மச்சம் இருக்கு. ஆனால் அதற்கப்புறம் தான் கவினுக்கு ஒரு சந்தேகம் வந்தது. அவரே தடுக்கி விழுந்தாரா, இல்ல சாக்ஷி தள்ளிவிட்டு விழுந்தாரா என ஐயம். ஆக ஒரு பஞ்சாயத்துக்கு வாய்ப்பு இருக்கு.\nஅடுத்ததாக 3 வது பகுதியும் நடந்தது. சிவப்பு கலர் தண்ணீர் நிரப்பபட்ட ஒரு கண்ணாடி குடுவையில் இருந்து காயின்ஸ் எடுக்கவேண்டும். அதில் எழுதியிருக்கும் விஷயத்தைச் செய்யவேண்டும். சுவாரசியமாக இருந்தது. எல்லோரும் சாண்டியை தான் டார்கெட் செய்தனர். அடுத்தது தர்ஷனை. கவின் எடுத்த காயினில் ஒன்றுமே எழுதாமல் இருந்தது. “அப்ப இதுலேயும் எனக்கு ஒன்னும் இல்லையா” என கவின் அடிச்ச டைமிங் கமென்ட் அல்டிமேட்.\nசேரன் சாண்டியைச் செலக்ட் செய்ததைச் சாண்டி ரசிக்கலை என்றே தோன்றுகிறது. இறுதியில் சாக்ஷி முதல் இடமும், அபி இரண்டாவது இடமும், மது மூன்றாவது இடமும் பிடித்தனர். ஒரு பிசிக்கல் டாஸ்கில் முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே ஜெயித்தது, நேர்கொண்ட பார்வை படத்துக்குக் ���ிடைத்த மிகப்பெரிய வெற்றி.\nஅடுத்து, வீட்டில் இருக்கிற பெண்கள் எல்லோரும் ஆண்கள் மாதிரி வேஷம் போட்டு நடிக்கவேண்டும். மது-சேரன், அபி-முகின், ஷெரின்-கவின், லியா-தர்சன், சாக்ஷி-சாண்டி. இதில், சேரன் மைக்கைக் கழட்டிப் போட்டுவிட்டு, ‘இந்த கேமை நான் விளையாட மாட்டேன்’ எனச் சொன்னதை மது நடித்தார். சேரன் அதை ரசிக்கலை என அவர் முகமே காட்டிக் கொடுத்தது. ஆனாலும் இறுதியில், மது நன்றாகப் பண்ணியதாகச் சொன்னார்.\nகடைசியில், அபி மதுவின் மேல் ஒரு பிராது கொடுக்கிறதோட முடிந்தது. ஒன்றுமே இல்லாத பிரச்சினையை ஊதி ஊதிப் பெரிதாக்குவதில் பெண்களுக்கு நிகர் பெண்கள் தான்.\nPrevious Postஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம் Next Postலிடியன் நாதஸ்வரம் - ஓர் இசைப் பிரவாகம்\nபிக் பாஸ் 3: நாள் 105 | கிராண்ட் ஃபைனல்\nபிக் பாஸ் 3: நாள் 99 | ‘பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா\nபிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nTENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=218041", "date_download": "2020-05-30T04:11:21Z", "digest": "sha1:52HNDSEARFJLN3KSQNTFPTDTIVKLRVMG", "length": 9344, "nlines": 68, "source_domain": "telo.org", "title": "கருத்துக் கணிப்புகள் இதற்கு முன்னரும் பலமுறை பொய்த்துள்ளன", "raw_content": "\nசெய்திகள்\tநல்லூர் பிரதேச சபையில் உறுப்பினர் மதுசுதனின் முன்மொழிவில் நவீன நகரமயமாக்கல் செயற்திட்டம்\nதற்போதைய செய்திகள்\tகொரோனா எதிரொலி: யாழ்.மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு\nசெய்திகள்\tகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nசெய்திகள்\t99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானம்\nசெய்திகள்\tசரத் பொன்சேகாவிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு\nசெய்திகள்\tஅரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன\nசெய்திகள்\tபொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான 8 ஆம் நாள் பரிசீலனை\nசெய்திகள்\tமீண்டும் மோதும் ரணில் – சஜித் தரப்பினர்\nதற்போதைய செய்திகள்\tசொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க அமைச்சரவை அனுமதி\nசெய்திகள்\tஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்\nHome » செய்திகள் » கருத்துக் கணிப்புகள் இதற்கு முன்னரும் பலமுறை பொய்த்துள்ளன\nகருத்துக் கணிப்புகள் இதற்கு முன்னரும் பலமுறை பொய்த்துள்ளன\nநான் கருத்துக்கணிப்புகளை நம்புவதில்லை. இதற்கு முன்னரும் பலமுறை கருத்துக்கணிப்புகள் பொய்த்துள்ளன. பா.ஜ.க ஒரு மூழ்கும் கப்பல். மூழ்கும் கப்பலில் இருக்கைகளை எங்கே வைத்தால் தான் என்ன, என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினரும், மத்திய அமைச்சருமான சசி தரூர் பா.ஜ.கவை கிண்டல், செய்துள்ளார்\nஇது தொடர்பாக அவர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,\n“ நான் கருத்துக்கணிப்புகளை நம்புவதில்லை. இதற்கு முன்னரும் பலமுறை கருத்துக்கணிப்புகள் பொய்த்துள்ளன. 2004 ஆம் ஆண்டில் கருத்துக்கணிப்புகள் வாஜ்பாய் வெற்றி பெறுவார் என்றது. ஆனால் என்ன நடந்தது முடிவு என்னவாக இருந்தாலும், இப்போது கருத்து கணிப்புகளில் சொல்லப்படும் அளவிற்கு சீட்டுகளை நிச்சயமாக பா.ஜ.க பெறாது.\nகருத்துக் கணிப்புகள் எப்போதுமே ஒரு சார்பாகவே இருப்பது இயல்பு. மக்களிடம் யாராவது சென்று கருத்துக் கணிப்பு என கேள்வி கேட்டால், அவர்கள் ஆளுங்கட்சி ஆட்களோ என பயந்து, மக்கள் ஆளுங்கட்சிக்கு வாக்களித்ததாக தான் சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் வேறு கட்சிக்கு வாக்களித்து இருக்கலாம்.\nதேர்தல் முடிவிற்கு முன்னர் பாஜகவினர் என்ன மாதிரியான கொண்டாட்டத்தில் வேண்டுமானாலும் ஈடுபடட்டும். ஆனால் இறுதி முடிவு வாக்காளர்களின் கைகளில்தான் உள்ளது. வாக்காளர்களின் விருப்பம் என்னவென்பது நாளை நமக்கு தெரிந்துவிடும். பா.ஜக ஒரு மூழ்கும் கப்பல். அந்தக் கப்பல் இருக்கைகளை எங்கே வைத்தால் தான் என்ன\n« புதிய அரசியல் யாப்பு வரவே வராது\nதற்கொலைத் தாக்குதல்; உண்மைகளைக் கண்டறிய விசேட தெரிவுக்குழு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/155-jan-01-15/2993-iit-nit-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2020-05-30T06:26:38Z", "digest": "sha1:SDEOJBKGHJQD5XHRUKKDRBX6CURAARM7", "length": 21734, "nlines": 74, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - IIT - NIT பொது நுழைவுத் தேர்வு", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஜனவரி 01-15 -> IIT - NIT பொது நுழைவுத் தேர்வு\nIIT - NIT பொது நுழைவுத் தேர்வு\nஅய்.அய்.டி., என்.அய்.டி., அய்.அய்.அய்.டி. போன்ற மத்திய அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்களும், பிளஸ் டூ படித்துவரும் மாணவர்களும் ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.\nஅய்.அய்.டி.க்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த அய்.அய்.டி. நுழைவுத் தேர்வுக்கும் என்.அய்.டி., அய்.அய்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கும் (ஏ.அய்.இ.இ.இ) பதிலாக பொது நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ. மெயின்) நடத்தப்படுகிறது. என்.அய்.டி.க்கள், மத்திய அரசு நிதியுதவியுடன் நடைபெறும் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல், தொழில்நுட்பப் பட்டப்படிப்புகளில் மாணவர்-களைச் சேர்ப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கு 60 சதவீதம் பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு 40 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.\nஅய்.அய்.டி.க்களில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கும் ஜே.இ.இ. மெயின் தேர்வில் தகுதிபெற வேண்டியது அவசியம். தற்போது, குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், நாகாலாந்து, ஒடிசா ஆகிய மாநிலங்களும் ஜே.இ.இ. மெயின் தேர்வின் அடிப்படையில் அட்மிஷன் மேற்கொள்வதாக அறிவித்துள்ளன. இந்தத் தேர்வு மதிப்-பெண்களைக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தும் வேறு பல கல்வி நிறுவனங்களும் உள்ளன.\nஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வை மத்திய செகண்டரி கல்வி போர்டு (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது. இந்தப் பொது நுழைவுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (என்.அய்.டி.) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மெயின் தேர்வின் முதல் நாளை (ஏ.அய்.இ.இ.இ. தேர்வில் முதல் தாளாக முன்பு இருந்தது) எழுத்துத் தேர்வாக எழுதலாம். கம��ப்யூட்டர் மூலமும் எழுதலாம். ஏப்ரல் 3ஆம் தேதி காலை9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வு ஏப்ரல் 9, 10 தேதிகளில் நடைபெறுகிறது. பி.ஆர்க்., பி.பிளானிங் படிப்புகளில் சேருவதற்-கான மெயின் தேர்வு இரண்டாம் தாளை (ஏ.அய்.இ.இ.இ. தேர்வில் இரண்டாம் தாளாக இருந்தது) எழுத்துத் தேர்வாக (Pen and paper based Exam) மட்டும் எழுதலாம். இந்தத் தேர்வு ஏப்ரல் 3ஆம் தேதி பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெறுகிறது.\nமெயின் தேர்வின் முதல் தாளில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்-களிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு விடையளிக்க மூன்று மணி நேரம் அளிக்கப்படும். வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இருக்கும். இரண்டாம் தாளில் ஏற்கெனவே ஏ.இ.இ.இ. தேர்வில் இருந்ததுபோலவே கணிதம், ஆப்டிட்யூட் டெஸ்ட், டிராயிங் டெஸ்ட் ஆகியவற்றில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கும் விடையளிக்க மூன்று மணி நேரம் வழங்கப்படும்.\nஇந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. என்.அய்.டி. உள்ளிட்ட கல்வி நிறுவனங்-களில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். பி.ஆர்க். படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். இந்தப் பாடங்களில் பெறவேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், 1991ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும். செகண்டரி பள்ளிச் சான்றிதழில் உள்ளபடி பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படும். 2014ஆம் ஆண்டிலோ அல்லது 2015ஆம் ஆண்டிலோ பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். 2016இல் பிளஸ் டூ தேர்வை எழுதும் மாணவர்களும் தேர்வு எழுத அதிகபட்சம் மூன்று முறை மட்டுமே அன��மதிக்கப்படுவார்கள்.\nஜே.இ.இ. மெயின் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம். மெயின் தேர்வில் முதல் தேர்வை மட்டும் எழுதுகிறோமா அல்லது இரண்டாவது தேர்வை எழுதுகிறோமா அல்லது இரண்டு தேர்வுகளையும் எழுதுகிறோமா என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். அத்துடன் காகிதத்தில் எழுதும் எழுத்துத் தேர்வை எழுதுகிறோமா அல்லது கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுதுகிறோமா என்பதையும் குறிப்பிட வேண்டும். அதைப் பொருத்து கட்டணம் வேறுபடும்.\nஇத்தேர்வில் முதல் தாள் அல்லது இரண்டாவது தாளை மட்டும் எழுத்துத் தேர்வாக எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.1,000. மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.500. முதல் தாளை கம்ப்யூட்டர் மூலம் எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.500. அந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.250. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.250.\nமுதல் தாளையும் இரண்டாவது தாளையும் சேர்த்து எழுத்துத் தேர்வாக எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.1,800. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.900. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.900. அதேபோல முதல் தாளை கம்ப்பூட்டர் தேர்வாகவும் இரண்டாவது தாளை எழுத்துத் தேர்வாகவும் எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.1,300. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.650. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.650. இந்தக் கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பிறகு, சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, அய்.சி.அய்.சி.அய்., எச்.டி.எஃப்சி வங்கிகளில் இ-_செலான் மூலமும் கட்டணம் செலுத்தலாம்.\nஇந்த நுழைவுத் தேர்வு எழுத விர��ம்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதனால், இந்தத் தேர்வுக்கான தகவல் விவரக் குறிப்புகளை கவனமாகப் படித்து, தகுதி குறித்த விவரங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். புகைப்படம், கையெழுத்து, இடது கை கட்டை விரல் ரேகை ஆகியவற்றை ஸ்கேன் செய்து ஜேபிஜி பார்மெட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஅப்புறம், ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன், ஸ்கேன் செய்யப்பட்டவற்றையும் அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். (அல்லது இ_செலான் மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம்). விண்ணப்த்தை அனுப்பியதற்கான ரசீதை டவுன்லோடு செய்து பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் தனது அல்லது பெற்றோரின் இ_மெயில் முகவரியையும் மொபைல் எண்ணையும் கொடுக்க வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம்தான் தகவல்கள் அனுப்பப்படும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்வு குறித்தும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தும் இணையதளத்தில் உள்ள விளக்கக் குறிப்பேட்டில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்.அய்.டி.க்களிலும் என்.அய்.டி.க்களிலும் சேருவதில் ஆர்வமிக்க பிளஸ் டூ படித்த மாணவர்களும் தற்போது பிளஸ் டூ படிக்கும் மாணவர்களும் அதற்கான மெயின் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/snacks/sundal/main.html", "date_download": "2020-05-30T06:17:27Z", "digest": "sha1:7EKWFZF3F6CFJTWYVSO2LEM46XETYK4D", "length": 20156, "nlines": 297, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nசமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்\nதக்காளி சோயா பீன்ஸ் சுண்டல்\nஇந்தியக் கொடி - சுண்டல்\n- முனைவர் பி. ஆர். லட்சுமி.\nதேங்காய், மாங்காய், சோள சுண்டல்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2020-05-30T04:17:11Z", "digest": "sha1:BHEGN6NUPFDVFCY3P67PAEF7BJITHSYP", "length": 9444, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு! | Athavan News", "raw_content": "\nதமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்\nதமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனை கடந்தது\nபுலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்து அவசியம் – கமல் குணரத்தன\nஇலங்கைக்கு வருகை தந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள்\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் இன்று(வெள்ளிக்கிழமை) குணமடைந்துள்ளார்.\nஇதன்காரணமாக இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன், இதுவரையில் இலங்கையில் 151 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 125 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n251 பேர் சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்\nபொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது தமிழீழ சைப\nதமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் நேற்று (வெள்ளிக்\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனை கடந்தது\nமனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்க\nபுலனாய்வு அமைப்புகளை ஐக்கி��ப்படுத்து அவசியம் – கமல் குணரத்தன\nகடந்த ஆட்சியின் போது தனித்து செயற்பட்ட புலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்து அவசியம் என பாதுகாப்பு அம\nஇலங்கைக்கு வருகை தந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள்\nஇலங்கையில் தங்கியுள்ள பிலிப்பினியர்களை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மீள அழைத்துச் செல்ல BRP Davao del Su\nநுவரெலியாவில் ஞாயிறு நள்ளிரவு வரை ஊரடங்கு அமுல்\nநுவரேலியா மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை ‘தனிமைப்படுத்தல் ஊரடங\nபங்காளி கட்சிகள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது\nசுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் விவகாரம் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப\nஇந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்\nஇந்தியா – அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக அமெரிக்காவுக்கான இந்த\nதீபாவை ஜெயலலிதாவின் நேரடி வாரிசாக அறிவித்தது நீதிமன்றம்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் குறித்த தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் ச\n24 மணித்தியால இறப்புகள் – தொடர்ந்தும் +300களில் UK – +50களில் ஐரோப்பா….\nபிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +324 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்த\nதமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநுவரெலியாவில் ஞாயிறு நள்ளிரவு வரை ஊரடங்கு அமுல்\n24 மணித்தியால இறப்புகள் – தொடர்ந்தும் +300களில் UK – +50களில் ஐரோப்பா….\nகொவிட்-19: ரஷ்யாவில் தினசரி உயிரிழப்பின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவானது\nரெனோல்ட் வாகன உற்பத்தி நிறுவனம் தங்களது 15.000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/26057/amp", "date_download": "2020-05-30T06:19:42Z", "digest": "sha1:JDVIAN6TEXWVQRXGQYVTDJSF7EI3GCXM", "length": 10579, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "மழலைச் செல்வமருளும் அரச மர பிரதட்சணம் | Dinakaran", "raw_content": "\nமழலைச் செல்வமருளும் அரச மர பிரதட்சணம்\nசூரியனும் சந்திரனும் இணையும் நாளான அமாவாசையன்று செய்யப்படும் வழிபாடுகள், தவம் போன்றவை நல்ல பலன்களைத் தரும் என்று சாஸ்திரம் கூறுகின்றது. மறைந்த நம் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் தருவது மிகவும் போற்��ப்படுகிறது. அமாவாசையன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பு. காரணம், சூரிய - சந்திர கிரணங்களின் உந்துதலால் கடலின் ஆழ்பகுதியில் அமிழ்ந்திருக்கும் சங்கு, பவளம் மற்றும் கடல்வாழ் ஜீவசக்திகள் மேலே வருகின்றன. அப்போது கடல்நீருக்கு ஒருவித சக்தி ஏற்படுவதால், அந்த நீரில் குளிக்கும்போது தோஷங்கள் விலகும்; உடல் நலம்பெறும். அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பாகும். இதையே அஸ்வத்த பிரதட்சணம் என்பார்கள்.\nஅஸ்வத்தம் எனில் அரச மரம் என்று பொருள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் வடிவமே அரச மரம். மரங்களின் அரசனான அரசுக்கு பிப்பலம் என்னும் பெயரும் உண்டு. அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும்பொழுது அதனிடமிருந்து வெளிவரும் புகை பல நோய்களை நீக்கவல்லது. இது ஹோமம் செய்யும் இடத்தை சுத்தம் செய்வதுடன், அங்குள்ளவர்களின் உடல்நலத்தையும் சீர்படுத்துகிறது. இந்த மரத்தை அஸ்வத்தம் என்றும் கூறுவர். அஸ்வத்தம் என்ற சொல்லிற்கு “இப்புனித மரத்தை வணங்கியவர்களின் பாவங்கள் மறுநாள்\nஅரச மரத்தை நெருங்கிச் சுற்றக் கூடாது; தொடக்கூடாது. ஆனால், சனிக்கிழமை மட்டும் அரச மரத்தைத் தொட்டு வழிபடலாம். அரச மரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்திவாய்ந்த ஓசோனின் தாக்கம் அதிகமிருக்கும். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல ஆண்களும் வலம் வந்தால், அவர்களுக்கு சுக்கில விருத்தி அதிகமாகி குழந்தைப் பேறுக்கு வழிவகுக்கும்.\nஅரச மரத்தை ஞாயிறன்று வலம் வந்தால் நோய் அகலும்; திங்களன்று வலம் வந்தால் மங்களம் உண்டாகும்; செவ்வாய் தோஷங்கள் விலகும்; புதன் வியாபாரம் பெருகும்; வியாழன் கல்வி வளரும். வெள்ளி சகல சௌபாக்கியங்களும் கிட்டும்; சனி சர்வ கஷ்டங்களும் விலகி மகா லட்சுமியின் அருள் கிடைக்கும். மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும்; ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும்; ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும்; பதினோரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும்; நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்குமென்று நூல்கள் சொல்கின்றன.அமாவாசையும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம்பெறுவோம்.\nசாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..\nபக்தர்களுக்கு இடையூறுகள் வராமல் காக்கும் சீரடி சாயிநாதர் கவசம்..\nசீரடி சாய்பாபாவுக்கு திவ்ய விரத பூஜை செய்யும் முறை..\nசீரடி சாய்பாபாவின் 3 நாள் சமாதி நிலை..\nரமலான்: இறுதிப் பத்தின் ‘ஒற்றைப்படை இரவுகள்’\nகனி தரும் தல விருட்சங்கள்\nஇல்லத்திலிருந்து தியானித்து வணங்கிட இனிய அம்மன் ஆலயங்கள்\nமகோன்னதம் மிக்க வைகாசி விசாகம்\nயோகங்களும்- தோஷங்களும் தரும் கிரகங்கள் : நீச்ச பங்க ராஜயோகம்\nநாக தோஷம் நீக்கும் நாகநாதர் தலங்கள்\nஇன்று வைகாசி 1 : குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு கும்பத்தை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/yoga/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-shanti-asana/", "date_download": "2020-05-30T04:40:26Z", "digest": "sha1:YCSM2VLXXUCI64DFNZV6NT5BW45VJCA6", "length": 12024, "nlines": 112, "source_domain": "pathanjaliyogam.com", "title": "சாந்தி ஆசனம் (Shanti Asana) - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nசாந்தி ஆசனம் (Shanti Asana)\nசாந்தி ஆசனம் – மன அழுத்தம் நீக்கி மன அமைதி தரும் யோகாசனம்\nஇன்றைய நவ நாகரீக பரபரப்பான உலகில் மன அழுத்தம், அதனால் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய கோளாறு போன்ற நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் ஏராளம். இவர்கள் அனைவரும் சாந்தி ஆசனம் கட்டாயம் செய்ய வேண்டும். இக்கலியுகத்தில் வாழும் அனைவரும் சாந்தி ஆசனம் நிச்சயம் செய்ய வேண்டும். செய்தால் மன அழுத்தம் இல்லாமல், ரத்த அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம்.\nவிரிப்பில் கிழக்கு திசை நோக்கி தலை வைத்து, மேற்கில் கால் வ��த்து, கை கால்களை அகற்றி படுத்து கொள்ளவும்.\nதலையை லேசாக இடப்பக்கம் சாய்த்து கொள்ளவும்.\nகைவிரல்கள் வானத்தை பார்த்து இருக்கவும்.\nஇப்போது உங்கள் மனதை நண்பனாக்கி மனதின் மூலம் கீழ்கண்டவாறு பயிற்சி செய்யவும்.\nஉங்கள் மனதை தலை வெளி தசைகளில் நிலை நிறுத்தவும். அதில் உள்ள எல்லா டென்ஷனையும், அழுத்தங்களையும் பூமிக்கு அர்பணித்துவிட்டேன், அதில் எந்த டென்ஷனும் இல்லை என்று ரிலாக்ஸ் செய்யவும் எண்ணத்தினால்.\nபின்பு உங்கள் மனதை தொண்டை வெளி சதையில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.\nபின்பு உங்கள் மனதை தோள்பட்டை வெளி சதையில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.\nபின்பு உங்கள் மனதை வலது கை, இடது கை வெளி சதையில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.\nபின்பு உங்கள் மனதை இருதயத்தின் வெளி சதையில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.\nபின்பு உங்கள் மனதை வயிற்று வெளி சதையில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.\nபின்பு உங்கள் மனதை வலது கால், இடது கால் வெளி சதையில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.\nதலை முதல் கால் வரை உடல் வெளி தசைகளில் இருந்த அழுத்தத்தை மனதால் ரிலாக்ஸ் செய்து விட்டோம். இப்போது, உடல் உள் உறுப்புக்களை தளர்த்துதல்.\nஇப்போது உங்கள் மனதை மூளை உள் பகுதியில் நிலை நிறுத்தி அந்த பகுதியிலுள்ள எல்லா டென்ஷன், அழுத்தம் உடலைவிட்டு நீங்குவதாக எண்ணி தளர்த்தவும்.\nமூளைக்கு கீழ் இரண்டு நாளமில்லா சுரப்பிகள் பிட்யூட்டரி மட்டும் பினியல் சுரப்பி உள்ளது. உங்கள் ஆழ் மனதை அதில் நிலை நிறுத்தி அந்த சுரப்பியில் உள்ள டென்ஷன் வெளியேறுவதாக தளர்த்தவும்.\nபின் உங்கள் மனதை தொண்டை உள் பகுதி தைரொய்ட், பாரா தைரொய்ட் அதில் நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷன் வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும்.\nபின் இருதயம், நுரையீரல், தைமஸ் சுரப்பி அதில் உங்கள் மனதை நிலை நிறுத்தி, அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெலியேறுவதாக எண்ணி தளர்த்தவும்.\nஎனது இதய துடிப்பு சீராக இயங்குகிறது. அந்த பகுதியில் எந்த டென்ஷனும் இல்லை என்று எண்ணி தளர்த்தவும்.\nபின் வயிற்று உள் பகுதி சிறுகுடல், பெருங்குடல், கணையம், அட்ரினல் சுரப்பியில் நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக மனதால் நினைத்து தளர்த்தவும்.\nபின் வலது கால் உள்பகுதி, இடது கால் உள்பகுதியில் மனதை நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும்.\nமன அழுத்தம் நீங்கி, மன அமைதி கிடைக்கும்.\nஉடலுக்கு பிராண சக்தி கிடைக்கின்றது.\nஉடலில் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், சரியாக இயங்கும்.\nநரம்பு தளர்ச்சி, படப்படப்பு நீங்கும்.\nகோபம் நீங்கும். சாந்தம், பொறுமை குணம் வளரும்.\nஅடிமுதுகு வலி, கழுத்து, முதுகு வலி நீங்கும்.\nஎல்லா வயதினரும் இதனை பயின்று இன்புற்று அமைதியாக வாழலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T06:05:58Z", "digest": "sha1:X7ZFDF3GBZ2TTWBFQEIJOWSKF2ZUHUXA", "length": 4377, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "பெரியபுராணம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(பெ ) - பெரியபுராணம் = இதனைச் சேக்கிழார் இயற்றினார்.\n(வாக்கியப் பயன்பாடு) - சேக்கிழார் என்பவரால் எழுதப்பட்ட, சைவ சமயத்தைச் சார்ந்த ஒரு நூல்.\n{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 நவம்பர் 2009, 13:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODY3MA==/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-116-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-30T06:15:10Z", "digest": "sha1:TQHHVS27OPBEOEDIGSOMY6DPWDSAHH2V", "length": 4960, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நுங்கம்பாக்கத்தில் 116 சவரன் நகைகளை கொள்ளையடித்த இரண்���ு பேர் கைது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nநுங்கம்பாக்கத்தில் 116 சவரன் நகைகளை கொள்ளையடித்த இரண்டு பேர் கைது\nசென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் 116 சவரன் நகைகளை கொள்ளையடித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் வங்கி துணை தலைவர் விஸ்வநாதன் வீட்டில் கொள்ளையடித்த சந்தானராஜ், அரவிந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்து\nஇந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள்\nமலேசிய முன்னாள் பிரதமர் பெர்சத் கட்சியிலிருந்து நீக்கம்\nகாற்றில் பெண் பறந்தது எப்படி\nகருப்பின தொழிலாளி படுகொலை: அமெரிக்காவில் மேலும் போராட்டம் பரவுகிறது\nஅதிக புரதச் சத்து இருக்கு.. ருசியும் செம.. வெட்டுக்கிளி பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளை விற்கும் ராஜஸ்தான் உணவகங்கள்\nஉச்சநீதிமன்ற கொலிஜியத்தை மதிக்கின்றோம்; ஆனால் சட்டத்துறை அமைச்சகம் அஞ்சல்நிலையம் போல் செயல்படாது: ரவி சங்கர் பிரசாத் விமர்சனம்\nதமது அரசின் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளால் நாடு விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம்\nபுலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு நேரடியாகப் பணம் வழங்க தி்ட்டம்\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்-பயங்கரவாதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nமீண்டும் ஆடுகளம் திரும்பும் ஐரோப்பிய கால்பந்து போட்டிகள்\nஇந்தியாவின் ‘பெஸ்ட்’ கேப்டன் தோனி: கிர்மானி பாராட்டு | மே 29, 2020\nரோகித் சர்மா சாதித்தது எப்படி: லட்சுமண் விளக்கம் | மே 29, 2020\nஆபத்தானதா உலக கோப்பை * அலறுகிறது ஆஸி., | மே 29, 2020\nமனிதநேயத்தை வெளிப்படுத்துங்கள் * யுவராஜ் சிங் வேண்டுகோள் | மே 29, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/146589?ref=archive-feed", "date_download": "2020-05-30T05:29:46Z", "digest": "sha1:K764AT7H5Y7LD4NNWPNX44QHNOHQZ7VZ", "length": 10051, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "சமயங் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சென்னையில் கைது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்���ுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசமயங் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சென்னையில் கைது\nசமயங் எனப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி களுத்துறை சிறைச்சாலைக்கு அருகாமையில் வைத்து சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\nஇந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சமயங் உள்ளிட்ட ஐந்து பாதாள உலகக்குழு உறுப்பினர்களும், இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக அங்கொட லொக்கா என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கருதப்படுகின்றார்.\nஅங்கொட லொக்கா மற்றும் அவரது மற்றுமொரு சகாவான லெடியா ஆகியோரை நேற்று சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபோலிக் கடவுச்சீட்டு மூலம் வேறு நாடு ஒன்றுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசயமங் உள்ளிட்டவர்கள் கொலை செய்யப்பட்டதன் பின்னர் அங்கொட லொக்கா மற்றும் லெடியா ஆகியோர் கடல் வழியாக இந்தியாவிற்கு சென்று அங்கு தங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.\nஅங்கிருந்து போலிக் கடவுச்சீட்டுக்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போதே பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.\nசமயங் கொலையை திட்டமிட்ட தெவுந்தர மதுஸ் என்பவர் டுபாயில் வசித்து வருவதாகவும் அவரிடம் செல்லும் நோக்கில் அங்கொட லொக்காவும், லெடியாவும் போலிக் கடவுச்சீட்டுக்களை தயாரித்துள்ளனர்.\nசென்னையில் கைதான அங்கொட லொக்கா மற்றும் லெடியா ஆகியோர் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/239749/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-05-30T05:01:11Z", "digest": "sha1:OC75UT7U6JJPP5HYISUI53DK3RJE5GPU", "length": 7693, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்துவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் 70 வயது தமிழர்!! – வவுனியா நெற்", "raw_content": "\nபேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்துவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் 70 வயது தமிழர்\nதமிழகத்தைச் சேர்ந்த 70 வயதான நபர் ஒருவர், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.\nதமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்ற 70 வயது முதியவரே இவ்வாறு கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இது உண்மையாஅல்லது நகைச்சுவையா என்று பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nதிருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், சிந்துவைக் க டத்திச் சென்று திருமணம் செய்து கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார்.\nமாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்த வாராந்திர கூட்டங்களின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. மலைச்சாமி, ஆட்சியரிடம் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் தன்னுடைய புகைப்படத்துடன், அவரை திருமணம் செய்து கொள்ள தனக்கு இருக்கும் ஆர்வத்தை வலியுறுத்தும் கடிதத்தை அளித்துள்ளார்.\nஅவர் அந்த மனுவில் தான்(மலைச்சாமி) ஏப்ரல் 4, 2004 அன்று பிறந்த 16 வயது சிறுவன் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிந்துவின் விளையாட்டு வளர்ச்சியால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், இப்போது அவர் தனது வாழ்க்கைத் துணையாக மாற்ற விரும்புவதாகவும் கூறியுள்ளார்.\nவவுனியாவில் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி\nவவுனியாவில் முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல்\nவவுனியாவில் வெசாக் வாரம் அமைதி��ாக முன்னெடுப்பு\nவவுனியாவில் சிறிசபாரத்தினத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nவவுனியாவில் தராக்கி சிவராமின் நினைவு தினத்தையடுத்து ஊடகவியலாளர்களால் இரத்ததான நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407289.35/wet/CC-MAIN-20200530040743-20200530070743-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}